diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0774.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0774.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0774.json.gz.jsonl" @@ -0,0 +1,587 @@ +{"url": "http://tamil.cri.cn/news/china/518/20171221/67865.html", "date_download": "2018-08-22T02:13:39Z", "digest": "sha1:7E32NKCYCFKEA2F3FTDJIQEKXJY5GPVG", "length": 2602, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "அடுத்த ஆண்டு நிதானமான நாணய கொள்கை தொடர்ச்சி - தமிழ்", "raw_content": "அடுத்த ஆண்டு நிதானமான நாணய கொள்கை தொடர்ச்சி\n20ஆம் நாள் நிறைவடைந்த மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டத்தில் 2018ஆம் ஆண்டிற்கான சீனாவின் பொருளாதாரப் பணித் திட்டம் வகுக்கப்பட்டது. நிதானமான நாணய கொள்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதாக இதில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாண்டு 4ஆவது காலாண்டில் வங்கியாளர்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவை சீன மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டது. அதன்படி, தற்போதைய நாணயக் கொள்கை சரியாக உள்ளது என்று 78.6 விழுக்காட்டு வங்கியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-m-g-r-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-08-22T01:35:18Z", "digest": "sha1:PQTTU75PA6GBRDLRAA6T6NQKP2LAS4VG", "length": 4811, "nlines": 115, "source_domain": "chennaivision.com", "title": "புரட்சி தலைவர் அமரர் M.G.R அவர்களது 30-ஆம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் அஞ்சலி...! - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nபுரட்சி தலைவர் அமரர் M.G.R அவர்களது 30-ஆம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் அஞ்சலி…\nபுரட்சி தலைவர் அமரர் M.G.R அவர்களது 30-ஆம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் அஞ்சலி…\nதென்னிந்தியா நடிகர் சங்கம் சார்ப்பில் புரட்சி தலைவர் M.G.R 30-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nநடிகர் சங்க பொது செயலாளர் விஷால், துணை தலைவர் கருணாஸ்,\nசெயற்குழு மற்றும் நிமான செயற்குழு உறுப்பினர்கள்\nராஜேஷ், ஜூனியர் பாலையா, A.L.உதயா, அஜய் ரத்தினம், தளபதி தினேஷ், மனோ பாலா, லலிதா குமாரி, காஜா மொய்தீன், மருது பாண்டியன், ஹேமச்சந்திரன், வாசுதேவன், அயூப் கான்,ஜெரால்டு மற்றும் பொது மேலாளர் பாலமுருகன் ஆக��யோர் மலர் அஞ்சலி செலுத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/india/80/104535?ref=rightsidebar", "date_download": "2018-08-22T01:13:45Z", "digest": "sha1:6HZURSDKFETEJJQF2TBFSBYQD5XMILSS", "length": 8938, "nlines": 100, "source_domain": "ibctamil.com", "title": "திருமுருகன் காந்தியை சிறையிலடைக்க முடியாது - நீதிமன்றம் அதிரடி.! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nதிருமுருகன் காந்தியை சிறையிலடைக்க முடியாது - நீதிமன்றம் அதிரடி.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி கடந்த மே மாத இறுதியில் நடைபெற்ற மக்கள்திரள் ஆர்ப்பாட்டத்தின் போது அரசின் துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பொதுமக்களின் உயிருக்கு நீதி கேட்டும், அரசின் கார்ப்பரேட் ஆதரவு போக்கினையும் சுட்டிக்காட்டி கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் திருமுருகன் காந்தி காணொளி வெளியிட்டதாக கூறப்படுகிறது.\nஅதனைக் காரணம் காட்டி ஐ.நா வில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசி விட்டு நேற்று பெங்களூரு வந்த திருமுருகன் காந்தியை கைது செய்தது குடிவரவுத்துறை.\nதொடர்ந்து, இன்று காலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டார் திருமுருகன் காந்தி. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீஸார், அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.\nஇதற்கு மறுப்பு தெரிவித்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், ``எதன் அடிப்படையில் அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளீர்கள் இதுகுறித்து எழுத்துபூர்வ பதில் மனு அளிக்க வேண்டும்.\nமேலும், திருமுருகன் காந்தி மீது பதியப்பட்டுள்ள வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லாததால் அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட ம��டியாது. வேண்டுமானால் சென்னை சைபர் கிரைம் போலீஸின் விசாரணை அதிகாரி 24 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தலாம்\" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/04/23/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-22T01:05:19Z", "digest": "sha1:NMWSSSB4PMQ35OEOGJLOTRDTANVIHLJE", "length": 16678, "nlines": 146, "source_domain": "thetimestamil.com", "title": "பத்திரிகை ஊழியர்களை பாதுகாக்க வேண்டும்: ஊடகங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம் – THE TIMES TAMIL", "raw_content": "\nபத்திரிகை ஊழியர்களை பாதுகாக்க வேண்டும்: ஊடகங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 23, 2018\nLeave a Comment on பத்திரிகை ஊழியர்களை பாதுகாக்க வேண்டும்: ஊடகங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்\nஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும் பாஜகவினரின் நெருக்கடியை புறந்தள்ளி, ஊழியர்களை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஊடகத்துறை ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.\nஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக ஊடகங்கள் உள்ளன. பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்துதான் பலரும் இந்த துறையில் பணியாற்றிவருகின்றனர்.\nஇந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், ஊடகவியலாளர்களைக் குறித்து செய்திருந்த பதிவும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் மிகவும் வருத்தமளிக்கின்றன.\nஎஸ்.வி.சேகர் செய்திருந்த பதிவு, பெண் ஊடகவியலாளர்கள் பணிக்காகவும், சம்பளத்��ிற்காகவும், பணி உயர்வுக்காகவும் தங்கள் சுயமரியாதையையும், கௌரவத்தையும் இழப்பவர்கள் என்றும், ஊடக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பெண் பித்தர்கள் என்றும் ஒட்டுமொத்தமாக சித்தரிக்கிறது. இது ஊடகப் பணியாளர்கள் மட்டுமின்றி அனைவரையும் கோபம் கொள்ளச் செய்திருக்கிறது.\nஒரு புதிய வாய்ப்பு திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக எராளமான புதிய இளைஞர்கள், பெண் பணியாளர்கள் அதிலும் முதல் தலைமுறையைச் சேர்ந்த பலர் இந்தப் பணிக்கு வந்திருக்கின்றனர். இரவு-பகல் பாராமல் கடினமான பணியைச் செய்துகொண்டுள்ளனர். அவர்களைக் குறித்து இத்தகைய அவதூறுக் கருத்தைப் பரப்புவது, குடும்ப வாழ்க்கையிலும், சமூகத்தின் முன்னிலையிலும் கூனிக் குறுகச் செய்திடும் உள்நோக்கம் கொண்டது. இதன் மூலம் துணிச்சலான, தவறுகளைத் தட்டிக் கேட்கும், ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்த விரும்புகின்றனர்.\nஊடகத்துறையினரை இழிவுப்படுத்தி, மிரட்டி பணியவைக்கச் செய்யும் இந்த அறுவெறுப்பான பதிவுக்கு எதிராக ஊடக நிறுவனங்களே புகாரளித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்க வேண்டும். இப்போதும் கூட பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியோரிடம் ஊடக நிறுவனங்களே புகார் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\nகாவல்துறையும் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவதுடன், கைதும் செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் நடக்காத நிலையிலேயே ஊடகத்தில் பணியாற்றுவோர் போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.\nதற்போது, போராட்டத்தைக் காரணம் காட்டி, எஸ்.வி.சேகரை தப்பவைக்கும் நோக்கத்துடன் பாஜகவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான நெருக்கடியைக் கொடுத்துவருவதாக அறிகிறோம். ஆளுங்கட்சி தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், விளம்பர வருவாய் என்கிற ஆசை காட்டியும், ஊடகப் பணியாளர்களை பழிவாங்குவதற்கு நிர்ப்பந்திப்பதையும், அதற்கு நிறுவனங்கள் பணிய வற்புறுத்தப்படுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மோசமான பிரச்சனையாகப் பார்க்கிறது.\nஏற்கனவே கடந்த காலங்களில் பாஜகவை எதிர்த்து கருத்து தெரிவித்ததற்காக சில ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்பட்டது, சில ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியதும் அனைவரும் அறிந்ததே. எத்தகைய தவறு செய்தாலும் தாங்கள் ஆளுங்கட்சி என்பதால் – எந்த நியாயமான விமர்சனமும் ஊடகங்களில் வந்துவிடக் கூடாது என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.\nஅவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பத்திரிக்கை நிர்வாகங்கள் நடந்துகொண்டால் அது ஊடக சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விடப்பட்ட அச்சுறுத்தலாகவே அமையும்.\nஎஸ்.வி.சேகர் எழுதியதைப் போன்ற கீழ்த்தரமான பேச்சுக்களை தினமும் அள்ளி வீசுவோரைத் தப்புவிக்கவும், யாரும் எதிர்க்குரல் எழுப்பக் கூடாது என்பதற்குமாகவே இத்தகைய நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்படுவதாக நாங்கள் கருதுகிறோம். பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கள் பணி காரணமாக அச்சுறுத்தலை எதிர்கொள்கிறபோது, நிறுவனங்கள் உடன்நின்று பாதுகாக்க வேண்டுமென அன்புடன் வலியுறுத்துகிறோம்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nசாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்\nஅம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அதிகாரத்தின் வல்லமைகள்: பேராசிரியர் அ. ராமசாமி\nNext Entry பாலேசுவரம் காப்பக பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி மீது உண்மை அறியும் குழு அதிருப்தி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/index.php?threads/5008/", "date_download": "2018-08-22T01:52:50Z", "digest": "sha1:YXRE3KKR5XHYLIGI3L2NAN5RWD5SGZIL", "length": 34783, "nlines": 640, "source_domain": "www.ladyswings.in", "title": "Love Story... :-) | Ladyswings", "raw_content": "\nOne Week'கா ஆளயே காணோம் Phone இல்ல Message இல்ல ஏன்டா..\nBoy : இல்லமா... கொஞ்சம் Work இருந்துச்சி...\nGirl : என்ன Work'கா... நீ எப்பயும் இப்படி இருந்தது இல்லையேடா... நா Call பண்ணாலும் Cut பண்ற ஏன்டா.. நா எதுவும் தப்பு பண்ணிட்டன.. என்ன உனக்கு பிடிக்கலயாடா..\nBoy : Hey லூசு ராட்சசி அப்படிலாம் இல்லடி....\nGirl : அப்பறம் என்னடா என்னைய தனியா விட்டுட்டு போன..\nBoy : Hey செல்லம்.. நா உன் கூட எப்பயும் இருப்பனு சொல்ல முடியாதுல...\nGirl : வாய மூடு... அறிவு இருக்காடா உனக்கு....\nGirl : சரி என்னாச்சி... Workனாலும் 24 மணி நேரமுமா பண்ண..\nGirl : இப்போ என்ட உண்மைய சொல்ல போறியா..\nBoy : ஐயோ நிஜமா தான் Work இருந்துச்சிமா...\nGirl : நா நம்பமாட்ட..\nGirl : என்னடா திடிர்னு....\nBoy : இல்லடி.. உன்ன நேர்ல பாத்து தான் Sorry கேக்கனும்னு தோணுது....\nGirl : Srryயா எதுக்குடா..\nBoy : இத்தன நாளா வரலல அதான்....\nGirl : இதுக்குலாமா Srry கேப்பாங்க.....\nGirl : Hey என்னடா உன் Voice கூட சரியில்ல... ரொம்ப சோகம இருக்க ஏதுவும் உடம்பு சரியில்லையாடா..\nBoy : அதுலாம் இல்லடி. நீ வா Evening நாம அங்க பேசலாம் Ok வா...\nGirl : ஹூம்ம் சரி டா..\nBoy : சரிடி நாம Evening பாக்கலாம்...\nGirl : டேய் One Week அப்பறம் இப்போ தான் பேசுறோம, வைக்கவானு கேக்குற..\nBoy : வீட்ல ஆளுங்க இருக்காங்க அதான்..\nGirl : ஹூம்ம்ம் சரி டா..\n(Girl மனசுக்குள்ளையே பேசிக்கிற.... ஏன் இவ இப்படி இருக்கா... ஆளே Total ல Change ஆகிட்டானே... என்னாச்சி இவனுக்கு... ஹூம்ம்ம Evening பாக்கலாம் என்னனு நேர்லயே அவன்ட கேட்டுக்கலாம்...)\nEvening அந்த Girl 4 மணிக்குலாம் Park போய்ட்ட... கைல ஒரு Letter அவனுக்கு குடுக்குறதுக்கு வச்சிருக்கா...\nWait பண்றதுனாலே நமக்கு கடுப்பா வரும், அதுவும் நாம Love பண்றவங்கல பாக்க Wait பண்று ரொம்ப கஷ்டம இருக்கும்ல.. எப்ப வருவாங்கனு எதிர் பாத்துட்டே இருப்போம்... அதே போல தான் ஒவ்வொரு நிமிஷத்துக்கும் அவ அவளோட Watch இருந்தா...\n4:25 ஆச்சி... ச்சே இந்ண 30 Mins 2 Hours மாதிரி இருக்கு... எப்போட வருவ...\nகொஞ்சம் நேரத்துல அந்த பையன் Bike சத்தம் கேக்குது அவளும் திரும்பி பாக்குற...\nஅவன் வரான்... கூட ஒரு பொண்ணும் வர...\nGirl : Haiiii (இவ யாரா இருக்கும்னு Confusionலயே Hai சொல்லுறா)\nBoy : எப்படி இருக்க..\nGirl : ம்ம்ம் இருக்க.. நீ..\nBoy : ம்ம்ம்ம் நல்லாருக்கேன்....\nBoy : என்ன பாக்குற இது யாருனு கேக்க மாட்டியா\nGirl : ( ரொம்ப மெதுவா) இவங்க யாரு...\nGirl : (Heart அப்படியே வெடிக்குற மாதிரி.. கண்ணுலாம் கலங்கி..) Hey போடா கலாய்க்கிரியா என்ன..\nBoy : இல்ல நிஜமா தான்.....\nGirl : என்ன சொல்லுற...\nBoy : ம்ம்ம்ம் ஆமா எங்க Marriage ஒரு Accientல நடந்துடுச்சிடி...\nBoy : என்னடி புரிஞ்சிக்கோ. என் அம்மா இப்போ இல்ல. One Week முன்னாடி இறந்துட்டாங்க...\nGirl : Hey என்னடா சொல்லுற. அம்மாக்கு உடம்பு சரியில்ல.....\nBoy : அவங்குக்கு ரொம்ப நாளா உடம்பு சரி இல்லம இருந்து இருக்கு.. யார்கிட்டயும் அவங்க சொல்லல... ஒரு நாள் அவங்களுக்கு ரொம்ப முடியலனு Hospital ல சேர்த்தோம்.. Doctor அம்மாக்கு Cancerனு சொல்லிட்டாங்க.. ரொம்ப கஷ்டம் இன்னும் One Or Two Days தான்னு சொல்லிட்டாங்க... அவங்க தான் இந்த பொண்ண எனக்கு பாத்து வச்சாங்க.. இவள கல்யாணம் பண்ணா அவங்க Happyயா இருப்பன்னு சொன்னாங்க... எங்க Marriage Hospitalலயே நடந்துச்சு.. நா இவள கல்யாணம் பண்ணின Next Second அம்மா இறந்துட்டாங்கடி...\nGirl : Hey அழுகாதடா... Srry டா... என்ட சொல்லிருக்கலாம்ல...\nBoy : Plz மன்னிச்சிருடி... நா உன்ன ஏமாத்தல...\nGirl : நீ என்ன ஏமாத்தினனு நா சொல்லவே இல்லையேடா..\nBoy : Hey என்ன மன்னிச்சிருடி.. Sorryடி.\nBoy : (என்ன சொல்ல தெரியாம இருக்கான்)\nGirl : Happy Married Lifeமா... ( அந்த பொண்ண பாத்து சொல்லுறா) உங்ம Husband நல்ல பாத்துக்கோங்க... நீங்க ரொம்ப Lucky Person...\nOkey நான் கிளம்புற Bye..\nGirl : இனி நீ என்ன பாக்க கூடாது சரியா.. ஆன நா கண்டிப்பா எங்கயாச்சும் இருந்து உன்ன பாத்துட்டே இருப்ப... உன் Loverஅ இல்ல... உன் மேல அன்பு வச்ச ஒரு ஜீவன... நீ Happyயா வாழுற Life நா பாக்கனும் Ok வா....\nGirl : Ha Ha Ha டேய் தயவு செஞ்சி உன் babyக்கு என் name வச்சிராதடா.. ( சிரிக்கிற மாதிரி நடிக்குற)\nBoy : (அவள பாத்துட்டே இருக்கான்)\nGirl : Ahhhh... அது சும்மா டா... இனி இது தேவையில்ல... அத விடு.. சரி கிளம்புற Bye\n( சொல்லிட்டு அழுதுட்டே அங்க இருந்து போற)\nBoy : ( அவள பாத்துட்டே இருக்கான்)\nஅந்த Girl Park'க விட்டு வெளிய போறா... அவ மனசு Fula வலியோட என்ன நடக்குது, எது நடக்குதுனு தெரியாம அழுதுட்டே.. Park வெளிய நின்னு இவன திரும்பி பாக்குற....\nஅவனும் அவள தான் பாக்குறான்...\nஇந்த பொண்ணு அவன பாத்து ஒரு சின்னதா ஒரு smile பண்ண...\nPark வெளிய Road... அங்க அவ நின்னுட்டு இருக்கா.. Brake பிடிக்காத Lory அவ மேல மோதிரிச்சி...\nஅவன் கண்ணு முன்���ாடியே அவள இடிச்சி, அவ மரத்துல மோதி கீழ விழுந்திட்டா...\nவேகமா ஓடிபோய் அவள தூக்குறான்...\nஅம்மு... அம்மு... என்ன பாருடி... உனக்கு ஒன்னும் இல்லடி...\nAmbulanceக்கு call பண்ணுங்கனு கத்துறான்...\nஎன்ன பாருடி.. என்ன விட்டு போயிறாதடி...\nஆனா No Use அவ தலைல அடிச்சி Blood ரொம்ப போயிருச்சி.. அவ Spot Out...\nஅம்மு என்ன ஏன்டி விட்டுட்டு போனனு அழுகுறான்.. கத்துறான்..\nஅவன் அவ கைய பிடிச்சி அழுகுறான்... ஏன்டி என்ன விட்டு போன... ஐய்யோ அம்மு... I Am Srry டி.. எல்லாம் என்னால தான... அம்மு என்ட்ட வந்துரு Chellam Plz...\nஅப்போ கைல இருக்குற Letter பாக்குறான்...\n\" Hey என் செல்ல புருஷா.. நீ எனக்கு என்ன Reason சொல்லி சமாதானம் பண்ண போறனு தெரியல... ஆனா என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு... நமக்குள்ள என்னமோ நடக்க போகுதுனு தோனுதுடா... என்ன ஆனாலும் நீ என்னreaso சொன்னாலும் Plz டா மாமா என்னவிட்டு போயிறாத...\nநீ என்ன விட்டு போற அந்த ஒரு secondல நான் செத்துடுவன்டா நீ இல்லனா கண்டிப்பா நான் வாழ மாட்ட....\nநா உன்ன ரொம்ப Love பண்றன்டா.. நீ இல்லாம இருக்க முடியாது... நீ என்ன விட்டு பிரிஞ்ச Next Second.. கண்டிப்பா அந்த கடவுள் என் உயிர எடுத்துருவாரு...\nSo என் கூடயே இரு சரியா மாமா... love u புருஷா.. உம்ம்ம்ம்மமமம....\"\nOne Week'கா ஆளயே காணோம் Phone இல்ல Message இல்ல ஏன்டா..\nBoy : இல்லமா... கொஞ்சம் Work இருந்துச்சி...\nGirl : என்ன Work'கா... நீ எப்பயும் இப்படி இருந்தது இல்லையேடா... நா Call பண்ணாலும் Cut பண்ற ஏன்டா.. நா எதுவும் தப்பு பண்ணிட்டன.. என்ன உனக்கு பிடிக்கலயாடா..\nBoy : Hey லூசு ராட்சசி அப்படிலாம் இல்லடி....\nGirl : அப்பறம் என்னடா என்னைய தனியா விட்டுட்டு போன..\nBoy : Hey செல்லம்.. நா உன் கூட எப்பயும் இருப்பனு சொல்ல முடியாதுல...\nGirl : வாய மூடு... அறிவு இருக்காடா உனக்கு....\nGirl : சரி என்னாச்சி... Workனாலும் 24 மணி நேரமுமா பண்ண..\nGirl : இப்போ என்ட உண்மைய சொல்ல போறியா..\nBoy : ஐயோ நிஜமா தான் Work இருந்துச்சிமா...\nGirl : நா நம்பமாட்ட..\nGirl : என்னடா திடிர்னு....\nBoy : இல்லடி.. உன்ன நேர்ல பாத்து தான் Sorry கேக்கனும்னு தோணுது....\nGirl : Srryயா எதுக்குடா..\nBoy : இத்தன நாளா வரலல அதான்....\nGirl : இதுக்குலாமா Srry கேப்பாங்க.....\nGirl : Hey என்னடா உன் Voice கூட சரியில்ல... ரொம்ப சோகம இருக்க ஏதுவும் உடம்பு சரியில்லையாடா..\nBoy : அதுலாம் இல்லடி. நீ வா Evening நாம அங்க பேசலாம் Ok வா...\nGirl : ஹூம்ம் சரி டா..\nBoy : சரிடி நாம Evening பாக்கலாம்...\nGirl : டேய் One Week அப்பறம் இப்போ தான் பேசுறோம, வைக்கவானு கேக்குற..\nBoy : வீட்ல ஆளுங்க இருக்காங்க அதான்..\nGirl : ஹூம்ம்ம் சரி டா..\n(Girl மனசுக்குள்ளையே பேசிக்கிற.... ஏன் இவ இப்படி இருக்கா... ஆளே Total ல Change ஆகிட்டானே... என்னாச்சி இவனுக்கு... ஹூம்ம்ம Evening பாக்கலாம் என்னனு நேர்லயே அவன்ட கேட்டுக்கலாம்...)\nEvening அந்த Girl 4 மணிக்குலாம் Park போய்ட்ட... கைல ஒரு Letter அவனுக்கு குடுக்குறதுக்கு வச்சிருக்கா...\nWait பண்றதுனாலே நமக்கு கடுப்பா வரும், அதுவும் நாம Love பண்றவங்கல பாக்க Wait பண்று ரொம்ப கஷ்டம இருக்கும்ல.. எப்ப வருவாங்கனு எதிர் பாத்துட்டே இருப்போம்... அதே போல தான் ஒவ்வொரு நிமிஷத்துக்கும் அவ அவளோட Watch இருந்தா...\n4:25 ஆச்சி... ச்சே இந்ண 30 Mins 2 Hours மாதிரி இருக்கு... எப்போட வருவ...\nகொஞ்சம் நேரத்துல அந்த பையன் Bike சத்தம் கேக்குது அவளும் திரும்பி பாக்குற...\nஅவன் வரான்... கூட ஒரு பொண்ணும் வர...\nGirl : Haiiii (இவ யாரா இருக்கும்னு Confusionலயே Hai சொல்லுறா)\nBoy : எப்படி இருக்க..\nGirl : ம்ம்ம் இருக்க.. நீ..\nBoy : ம்ம்ம்ம் நல்லாருக்கேன்....\nBoy : என்ன பாக்குற இது யாருனு கேக்க மாட்டியா\nGirl : ( ரொம்ப மெதுவா) இவங்க யாரு...\nGirl : (Heart அப்படியே வெடிக்குற மாதிரி.. கண்ணுலாம் கலங்கி..) Hey போடா கலாய்க்கிரியா என்ன..\nBoy : இல்ல நிஜமா தான்.....\nGirl : என்ன சொல்லுற...\nBoy : ம்ம்ம்ம் ஆமா எங்க Marriage ஒரு Accientல நடந்துடுச்சிடி...\nBoy : என்னடி புரிஞ்சிக்கோ. என் அம்மா இப்போ இல்ல. One Week முன்னாடி இறந்துட்டாங்க...\nGirl : Hey என்னடா சொல்லுற. அம்மாக்கு உடம்பு சரியில்ல.....\nBoy : அவங்குக்கு ரொம்ப நாளா உடம்பு சரி இல்லம இருந்து இருக்கு.. யார்கிட்டயும் அவங்க சொல்லல... ஒரு நாள் அவங்களுக்கு ரொம்ப முடியலனு Hospital ல சேர்த்தோம்.. Doctor அம்மாக்கு Cancerனு சொல்லிட்டாங்க.. ரொம்ப கஷ்டம் இன்னும் One Or Two Days தான்னு சொல்லிட்டாங்க... அவங்க தான் இந்த பொண்ண எனக்கு பாத்து வச்சாங்க.. இவள கல்யாணம் பண்ணா அவங்க Happyயா இருப்பன்னு சொன்னாங்க... எங்க Marriage Hospitalலயே நடந்துச்சு.. நா இவள கல்யாணம் பண்ணின Next Second அம்மா இறந்துட்டாங்கடி...\nGirl : Hey அழுகாதடா... Srry டா... என்ட சொல்லிருக்கலாம்ல...\nBoy : Plz மன்னிச்சிருடி... நா உன்ன ஏமாத்தல...\nGirl : நீ என்ன ஏமாத்தினனு நா சொல்லவே இல்லையேடா..\nBoy : Hey என்ன மன்னிச்சிருடி.. Sorryடி.\nBoy : (என்ன சொல்ல தெரியாம இருக்கான்)\nGirl : Happy Married Lifeமா... ( அந்த பொண்ண பாத்து சொல்லுறா) உங்ம Husband நல்ல பாத்துக்கோங்க... நீங்க ரொம்ப Lucky Person...\nOkey நான் கிளம்புற Bye..\nGirl : இனி நீ என்ன பாக்க கூடாது சரியா.. ஆன நா கண்டிப்பா எங்கயாச்சும் இருந்து உன்ன பாத்துட்டே இருப்ப... உன் Loverஅ இல்ல... உன் மேல அன்பு வச்ச ஒரு ஜீவன... நீ Happyயா வாழுற Life நா பாக்கனும் Ok வா....\nGirl : Ha Ha Ha டேய் தயவு செஞ்சி உன் babyக்கு என் name வச்சிராதடா.. ( சிரிக்கிற மாதிரி நடிக்குற)\nBoy : (அவள பாத்துட்டே இருக்கான்)\nGirl : Ahhhh... அது சும்மா டா... இனி இது தேவையில்ல... அத விடு.. சரி கிளம்புற Bye\n( சொல்லிட்டு அழுதுட்டே அங்க இருந்து போற)\nBoy : ( அவள பாத்துட்டே இருக்கான்)\nஅந்த Girl Park'க விட்டு வெளிய போறா... அவ மனசு Fula வலியோட என்ன நடக்குது, எது நடக்குதுனு தெரியாம அழுதுட்டே.. Park வெளிய நின்னு இவன திரும்பி பாக்குற....\nஅவனும் அவள தான் பாக்குறான்...\nஇந்த பொண்ணு அவன பாத்து ஒரு சின்னதா ஒரு smile பண்ண...\nPark வெளிய Road... அங்க அவ நின்னுட்டு இருக்கா.. Brake பிடிக்காத Lory அவ மேல மோதிரிச்சி...\nஅவன் கண்ணு முன்னாடியே அவள இடிச்சி, அவ மரத்துல மோதி கீழ விழுந்திட்டா...\nவேகமா ஓடிபோய் அவள தூக்குறான்...\nஅம்மு... அம்மு... என்ன பாருடி... உனக்கு ஒன்னும் இல்லடி...\nAmbulanceக்கு call பண்ணுங்கனு கத்துறான்...\nஎன்ன பாருடி.. என்ன விட்டு போயிறாதடி...\nஆனா No Use அவ தலைல அடிச்சி Blood ரொம்ப போயிருச்சி.. அவ Spot Out...\nஅம்மு என்ன ஏன்டி விட்டுட்டு போனனு அழுகுறான்.. கத்துறான்..\nஅவன் அவ கைய பிடிச்சி அழுகுறான்... ஏன்டி என்ன விட்டு போன... ஐய்யோ அம்மு... I Am Srry டி.. எல்லாம் என்னால தான... அம்மு என்ட்ட வந்துரு Chellam Plz...\nஅப்போ கைல இருக்குற Letter பாக்குறான்...\n\" Hey என் செல்ல புருஷா.. நீ எனக்கு என்ன Reason சொல்லி சமாதானம் பண்ண போறனு தெரியல... ஆனா என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு... நமக்குள்ள என்னமோ நடக்க போகுதுனு தோனுதுடா... என்ன ஆனாலும் நீ என்னreaso சொன்னாலும் Plz டா மாமா என்னவிட்டு போயிறாத...\nநீ என்ன விட்டு போற அந்த ஒரு secondல நான் செத்துடுவன்டா நீ இல்லனா கண்டிப்பா நான் வாழ மாட்ட....\nநா உன்ன ரொம்ப Love பண்றன்டா.. நீ இல்லாம இருக்க முடியாது... நீ என்ன விட்டு பிரிஞ்ச Next Second.. கண்டிப்பா அந்த கடவுள் என் உயிர எடுத்துருவாரு...\nSo என் கூடயே இரு சரியா மாமா... love u புருஷா.. உம்ம்ம்ம்மமமம....\"\nமுடி கொட்டாமல் இருக்க - To...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?paged=44", "date_download": "2018-08-22T01:21:24Z", "digest": "sha1:WOUT3QGQUD7FRQXCV7E5KKGY7ECOK5QS", "length": 24093, "nlines": 634, "source_domain": "anubavajothidam.com", "title": "அனுபவஜோதிடம் – Page 44 – பகுத்தறிவில் புடம் போடப்பட்ட மனிதம் தோய்ந்த ஜோதிட ஆய்வு கட்டுரைகள்", "raw_content": "\nரங்கராஜ் பாண்டே பேட்டி (கலாய்தான்)\n ஜெயா நாட் ரீச்சபிள் ஃபார் 16 இயர்ஸ் வீடியோ சூப்பர் ஹிட் முக்காபுலா ஆயிரு��்கு (உபயம் : JayaFails ) 20+ஆயிரம் பேர் பார்த்திருக்காங்க. ஆயிரம்+ பேர் ரீஷேர் பண்ணியிருக்காங்க. ஒரு வேளை ஒரு த(த்)ந்தி டிவி பார்வைக்கு போயி பாண்டே நம்ம இன்டர்வ்யூ பண்ணா எப்படியிருக்கும்னு ஒரு கற்பனை . பாண்டே நம்மள மொக்கை பண்ணிட்டாரா அல்லது நாம அவரை மொக்கை பண்ணியிருக்கமா அல்லது நாம அவரை மொக்கை பண்ணியிருக்கமா பதிவை ப்டிச்சுட்டு சொல்லுங்க. வணக்கம் அன்பு நண்பர்களே\n12 ராசிகளுக்கும் தமிழ் புத்தாண்டு பலன் (ட்ரெய்லர்)\n நாம கமல் மாதிரி .அவர் எப்படி தனக்காக ஒரு படம் – சனத்துக்காவ ஒரு படம்னு எடுத்து விடறாரோ அப்படி உங்களை ,உங்க ஜோதிட ஞானத்தை மேம்படுத்தறாப்ல ஒரு தொடர் எழுதுவம். இடையிடையே உங்களை திருப்தி படுத்தறதுக்காவ குரு பெயர்ச்சி பலன் ,சனி பெயர்ச்சி பலன்னு பதிவு போடுவம் . இது உங்களை திருப்தி படுத்தறதுக்கான பதிவு . மொத்தம் 9 கிரகம் . இதுல குரு ,சனி,ராகு ,கேதுக்களை வருட கோள்கள்னு\nதமிழக அரசியலில் திகீர் திருப்பங்கள் : மே9 முதல் ஆக 11 வரை\n மே 9 முதல் ஆக 11 க்கிடையிலான கால கட்டம் தமிழக அரசியல் – மே 16 ஆம் தேதி நடக்கப்போற வாக்குப்பதிவு -மே 19 ஆம் தேதி வரப்போற தேர்தல் முடிவுகள் எல்லாத்தையும் புரட்டிப்போடப் போகுது நாளிதுவரை வக்ரமா இருந்த குரு மே 9 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆறாரு. இவருதான் இந்த தேர்தலோட போக்கையே உடைச்சு திருப்ப போறாரு . அந்த பக்கம் மம்மி -இந்த பக்கம் தாத்தா\nஉங்களுக்கும் ராஜயோகம் : 10\n ஜாதகத்துல சூரியபலம் இல்லாதவிக (கடந்த பதிவுகளில் சொன்ன குணங்கள் குறியீடுகள் இல்லாதவர்கள்) என்ன செய்தா சூரிய பலத்தை பெறலாம். ராஜயோகத்தை பெறலாம்ங்கறதை இந்த பதிவுல சொல்லியே உடறேன். என்னை கேட்டா எல்லாமே ஒரு புரிதல்தான்னு தோனுது . பாடி,மைன்ட்,நாலட்ஜ் இதை தாண்டி இன்னொரு டைமன்ஷன் இருக்கு -அது சூரிய காரகம்னு நான் சொல்றேன். நீ பார்த்தயான்னா பார்க்கலின்னு தான் சொல்லோனம். பிறவு எப்படி சொல்லலாம்னு கேப்பிக. சொல்லாம இருக்க மிடியலியே.. என் லேப்ல\nகாத்திருக்கிறது பேரழிவு – யுத்தம்\n தொடர் முடிஞ்சுருச்சு. சுவாரஸ்யமா எதுனா எழுதலாம் எனி ஐடியானு முக நூல்ல கேட்க நண்பர் ஒருவர் இந்தியாவின் ஜாதகத்தை அனலைஸ் பண்ணி எழுதுங்கன்னுட்டாரு. நல்ல விஷயமா எதுனா நடக்கும். முன் கூட்டி சொல்லி சனங்க வவுத்துல பால் வார்க்கலாம் பார்த்தா…. கரன்சி ரத்து மேட்டர்லயே டர்ராகி கிடக்கிற சனத்துக்கு கெட்ட செய்திய தான் சொல்ல வேண்டியிருக்கு . சாரி சுதந்திர இந்தியாவின் ஜாதகம் : லக்னம் ரிஷபம். 1-7 ல ராகு கேது\nஜாதகரின் தம்பிக்கு டிக்கெட் போட்ட ஜெம் : 3\n லா.ச.ரா “முடியறவாளுக்கு எப்பவும் முடியும்”னு சொல்வாரு. சமீபத்துல நண்பர் அம்மா உசுருக்கு எதுனா ஆபத்திருக்கானு கேட்டார் ( சொந்த அம்மா) ஜாதகத்தை பார்த்து 2017 வரை மருத்துவ உதவியோட சர்வைவ் ஆகலாம்னு சொல்லியிருந்தேன். பிறவுதான் சொல்றாரு முதுகு தண்டுல கான்சராம். கெதக்குனு ஆயிருச்சு ஆனாலும் ஜோசியத்தை விட்டு கொடுக்க முடியுமா “A miracle is a miracle because it happens to very few”னுட்டு பதில் சொன்னேன். ஜோசியம் கத்துக்கற புதுசுல\nஜாதகர் தம்பிக்கு டிக்கெட் போட்ட ஜெம் : 2\n தொடர்களுக்கு மங்களம் பாடிட்டாலும் பதிவை திராட்டுல விட முடியாதில்லை. ஒரு கன்டின்யுட்டிக்காக தொடர்ந்து தானே ஆகனும். நம்ம வாழ்க்கையே பில்லியர்ட்ஸ் டேபிள் மாதிரி .வண்ண வண்ண பந்துகள். ஸ்டிக் எதுவோ அதை பிரயோகிக்கும் கை எதுவோ அதை பிரயோகிக்கும் கை எதுவோ அதன் உத்தேசம் என்னவோ ஆனால் ஸ்டிக் ஒரு பந்தை உந்த -அது இன்னொன்றை முட்ட -அது அடுத்ததை நெட்டித்தள்ள சம்பந்தமில்லாத பந்து போயி பாக்கெட் ஆயிரும். ஆஃப்டர் ஆல் ஒரு ஜெம் டிக்கெட் போட்டுரும்னா\nசெஞ்சோற்றுக்கடனும் -வரலாற்று கடமையும் 09/08/2018\nஅனுபவஜோதிடம்: 9 (ராசி சக்கரமும் -பிறவிசக்கரமும்) 06/08/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2010/12/blog-post_19.html", "date_download": "2018-08-22T01:36:02Z", "digest": "sha1:4FMJ35U2ECFRRSST3Z5TN2TJFZXKGQJO", "length": 24249, "nlines": 306, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்ற���ர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...\nகாலைநேரம். பத்திரிகை ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தேன். பரபரப்பும் விறுவிறுப்பும் கொண்ட செய்திகளாக ஊழலும், மழையால் ஏற்பட்ட சேதமும் ஆக்கிரமித்திருந்தன.\nஎல்லா செய்திகளையும் விட ஒரு செய்தி என்னுள் பல கேள்விகளை எழுப்பியது. அந்தச் செய்தி:\n“தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழைக்கு 250க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக் கணக்கான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை சீரமைப்புப் பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டது. பாதித்த மாவட்டங்களைப் பார்வையிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,600 கோடி அளிக்க கோரிக்கை...”\n- என்று செய்தி தொடர்கிறது.\nவருண பகவான் பருவந்தோறும் வருகிறான், கை வண்ணத்தைக் காட்டுகிறான். ஏதோ தன் கடமையை சரியா செய்வதாய் நினைத்துக்கொண்டு. ஆனால், நாமோ, நமது அரசு நிர்வாகமோ.... ஒவ்வொரு முறையும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான்...\n'கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்...' என்பது பழமொழி. கோயிலிருந்தால், அதன் அருகில் குளம் இருக்கும். குளம் இருந்தால் ஊருக்குள் வளம் இருக்கும். ஆக, கோயில் நல்ல உள்ளத்திற்கும், குளம் நல்ல வளத்திற்கும் அடையாளங்களாகத் திகழ்ந்தன.\nஆனால், இன்று இவையிரண்டும் தன் பெருமைகளை இழந்து நம்மாலும், அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.\nஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாமையாலும், கால்வாய்கள், மதகுகள் முறையாகப் பராமரிக்கப்­படாததாலும், புதிய அணைகள், ஏரிகள், குளங்கள் உருவாக்காததாலும், மழைநீர் வெள்ளமாய் ஊருக்குள் புகுந்து தன் கைவரிசையைக் காட்டுகிறது.\nவள்ளுவன், “ஊருக்கு நடுவிலுள்ள குளம் போல், உயர்ந்த குணமுள்ளோரின் செல்வம் மக்களுக்கு பயன்படும்” என்று ஒரு குறளில் சொல்வான்:\n'ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்\nஆனால் தற்போது, மழைக்காலங்களில் குளத்தின் நடுவில் ஊர் இருக்க யார் காரணம்\nஆமாம், மேலே சொன்ன குறளில் வள்ளுவன் சொன்ன செல்வம் எது பணமா இல்லை... பெரியோர்கள் சொன்ன 16 செல்வங்களா\nகேள்வியைக் கேட்டுவிட்டேன். கருத்துக்கள் உங்களிடமிருந்து, நமக்காக....\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 1:37 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ம. கொ.சி. இராஜேந்திரன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nவில்லன்களாகிப் போன விடுதி மாணவர்கள்\nஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு\nதாய்மதம் காக்க தன்னுயிர் ஈந்தவர்\nகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nநான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்\nகுழலால் ஈசனை மயக்கிய இடையர்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத���திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்டுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idaivaellai.blogspot.com/2013/07/blog-post_2.html", "date_download": "2018-08-22T01:07:12Z", "digest": "sha1:RHBLYOWFGDHFB6T5276X27NFWAD65PFM", "length": 13816, "nlines": 103, "source_domain": "idaivaellai.blogspot.com", "title": "இடைவேளை: கனவில் மரணம்", "raw_content": "\nஇந்த சினிமால தான் குடும்பத்துல யாரு செத்தாலும் அடுத்த செகண்ட்ல டூயட் பாட முடியும்..ஆனா நிஜ வாழ்கையில கனவுல ஏதாச்சும் மரணம் சம்மந்தமா வந்தால் கூட அன்றைக்கு கொஞ்சம் disturbed ஆ இருக்கும்...கொஞ்ச நேரத்திற்காவது...அப்படி தான் ஒரு நாள்....\nஅலுவலக தேனீர் இடைவேளையின் போது ...புதிதாக நியமித்த coffe day தானியங்கி இயந்திரத்தில் விஜய் காலையிலிருந்து 10 வது முறையாக அங்கு காபி பிடித்துக்கொண்டிருந்தான்...\nஎன்ன தம���பி , \"எத்தனாவது கப்..\" என்று கேட்க...\n\"இன்னைக்கு கம்மி தான் ணா..இந்த CCTV camera recording மட்டும் யாராச்சும் பார்த்தாங்க...என்னை இனிமே இந்த காபி மெஷின் பக்கமே விடமாட்டாங்க ணா..\" ..என்றான் என்னிடம்..\nஅவன் எதிர்ப்பார்த்த reaction ஏதும் நான் கொடுக்காததால்...\"என்ன ணா வீட்ல அண்ணிக்கூட சண்டையா..ரொம்ப டல்லா இருக்கீங்க..\n\"ஆமாம் தம்பி ..காலைல ஒரு கனவு கண்டேன்..அதுனால தான் பிரச்சனையே\"..என்று என கனவால் வந்த சண்டையை பற்றி விவரிக்க ஆரம்பித்தேன்...\nதஞ்சை பெரிய ஆஸ்பத்திரிக்கு நானும் என் நண்பன் சுந்தரும் வண்டியில் செல்ல....அங்கு என் தெரு மக்கள் ராஜி அக்காவும் , அவர்களுது அம்மாவும்,சுரேஸ் அம்மாவும் மற்றும் சிலர் அமர்ந்திருக்க ..சற்றே தூரத்தில் எனது பாட்டியும் அமர்ந்திருந்தார்கள்.மாலை பொழுது போலும் , வெளிச்சம் குறைவாகவே இருந்தது.யாருக்கோ உடல் நிலை சரியில்லை,அனைவரும் அங்கு கூடியிருந்தனர்.நான் விசாரிக்க வந்ததை நினைத்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.இவர்களுக்கு சுந்தர் அறிமுகமில்லாததால் அவன் வாசலில் காத்திருந்தான்.நான் சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு கிளம்பினேன்.அப்போது , ஏதோ அவர்களுக்கு பணப் பிரச்சனை.என்னிடம் தயங்கி தயங்கி பணம் கேட்க முயன்றனர்.அவர்கள‌து தயக்கம் எனக்கு புரிந்தது.அப்பொழுது எனது பர்ஸில் 1000ரூ இருந்தது.இது தான் என்னிடம் இருக்கு என்று அவர்களிடம் நீட்ட , அவர்களும் பண முடைக்கு ஏதோ காரணம் சொல்லிவிட்டு என்னிடமிருந்து வாங்கி கொண்டனர்.அப்பொழுது அங்கிருந்த ஒருவன் (இவர்களுக்கு தெரிந்தவன் போல) .... \"பணம் கொடுத்ததுக்கு ஏதாச்சும் ரசீது மாதிரி வாங்கிக்குங்க\" என்று சொன்னான்..\nஅவனது பேச்சுக்கு மற்றவர்களும் ஆமாம் சாமி போட , எனக்கு ஏனோ தயக்கமாகவே இருந்தது.எனக்கு தெரிஞ்சவங்க தான் என்று நான் சொல்ல முயன்றும் அதனை யாருமே பொருட்படுத்தேவேயில்லை.ஒரு வெள்ளை தாளில் எழுதி வாங்கிக் கொண்டனர்.நான் கிளம்பி வெளியே வந்துவிட்டேன்.சுந்தரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது..\"டேய் எனக்கு ஏதோ doubt ஆ இருக்கு டா\"என்றேன்.அப்போது அந்த ஆசாமியும் அங்கு வந்தான்.அந்த இடம் ஆஸ்பத்திரியாக இல்லாமல் ஏதோ பஜார் போல தோற்றம் அளித்தது.சற்று பகல் போல வெளிச்சம் இருந்தது.அந்த ஆசாமியை நிறுத்தி , அந்த ரசிதை திருப்பிக் கேட்டேன்.அவன் முதலில் ஏதேதோ மழுப்பினான்.எங்களுக்குள் வாக்குவாதம் சூடேறியது.\"யோவ் நீ வட்டிக்கு என்கிட்ட வாங்கி அந்த அம்மாவுக்கு கொடுத்திருக்க ..ஒழுங்கா வட்டியோட பணத்தை கொடுத்திட்டு இந்த பேப்பரை வாங்கிக்கோ\"என்று இரண்டு மூன்று கெட்ட வார்த்தைகளுடனும் அடியாட்களுடனும் சொன்னான்.\nஅருகில் சுந்தர் இருக்கும் தைரியத்தில் நான் கை ஓங்கிவிட்டேன்....சுந்தரும் களத்தில் இற‌ங்கிவிட்டான்..சிங்கம் மீசையோடு என்னை பின்னால் அடிக்க வந்த ஒருவனை பலார் என்று அடித்தான்.திடிரென ஆயுதங்களுடன் எங்களை தாக்கினர்.ஒருவன் அருவாளுடன் என்னை வெட்ட வர,சுந்தர் அருகிலிருந்த பெரிய டயரை உருட்டிவிட்டு என்னை காப்பாற்றினான்.அரிவாள் வெட்டு அந்த டயருக்கு விழுந்தது.\nஎங்களால் சிறிது நேரம் தான் தாக்குபிடிக்கு முடிந்தது...சுந்தர் சற்று தூரத்தில் ஒருவனை அடித்துக் கொண்டிருக்க.என்னை ஒருவன் அரிவாளால் வெட்டினான்...\n\"இதான் நடந்தது ..அப்போ தான் நீ போன் பண்ண\" என்று பொறுப்புடன் ஊரிலிருந்து என்னை எழுப்பிவிட்ட மனைவியிடம் நான் சொல்ல...\n\"உங்களுக்கு காலையில எழுப்பிவிடறதுக்கு ஒரு ஆளு..அலாரம் வைச்சு எழுந்துருக்க வேண்டியது தானே..இப்படி ஏன் செவ்வாய் கிழமை அதுவுமா சாவு அது இதுனு சொல்லிறீங்க\" என்று கோபத்தில் பட்டென போனை வைத்தாள்.\nஎன்று எனது flashback விஜயிடம் சொல்ல..\n\"அண்ண..உங்க கனவுல பிழை இருக்கு ..\" என்றான்\n\"என்னடா சொல்ற..போன தடவை மாதிரி ..இது கனவே இல்லை ...subconscious நு ஏதாச்சும் சொல்ல போறியா\n\"கனவுல நமக்கு சாவே வராது..\" என்றான்...\nஅவன் சொன்ன பிறகு தான் எனக்கு என் கனவின் climax ஞாபகம் வந்தது.அந்த அரிவாள் வெட்டிற்கு பிறகு நான் சுந்தராக மாறினேன்...சுந்தர் கதாபாத்திரத்தில் நான்..நான் இறந்ததிற்காக அழுகிறேன்..அப்பொழுது தான் போன் வந்து என்னை எழுப்பிவிட்டது.\nமதனின் மனிதனும் மர்மங்களும் புத்தகத்தில் கனவை எழுந்தவுடன் re-call பண்ணுங்க முடிஞ்சா ஒரு நோட்,பேனா பக்கத்துல வைச்சிக்கிட்டு தூங்குங்க.எழுந்த உடனே எழுதிடுங்கன்னு சொல்லுவார்.சரி நாம யாருகிட்டையாச்சு சொல்லி வைப்போம் என்ற உயரிய நோக்கத்தில் தான் அதை வீட்டில் சொன்னேன்...எதனால் அந்த கடைசி காட்சியை நான் மறந்தேன் என்று தெரியவில்லை.\nசுந்தர் ஊரிலிருந்து வந்திருந்தான் , நானும் ஆவனும் தஞ்சையில் \"master check-up\" பற்றி விசாரிக்க சில ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தோம்\nராஜி அக்கா , சுரேஸ் அம்மா பற்றி வீட்டில் அம்மா சொல்லி கொண்டிருந்தார்கள்\nமுதல் நாள் தான் நான் ஏ.டி.ம் யில் 1000 எடுத்திருந்தேன்..\nசரி போஸ்ட் ரெடி பண்ணியாச்சு..இதை வைச்சு தான் வீட்ல சமாதானாம் செய்ய முயற்சி பண்ணனும்..ஒரு கனவால எவ்வளவு confusion.\nLabels: dreams, thanjavur, கனவு, தஞ்சாவூர், பிரபு, மரணம்\nசிங்கள நாச்சியார் கோவில் - பொன்னியின் செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/13054", "date_download": "2018-08-22T01:02:52Z", "digest": "sha1:Z7H2G7DRDSBXLC3HQMO3NR7BPN5SZGDU", "length": 7327, "nlines": 96, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் முஸ்லீம் டிரஸ்ட்-ன்10-வது மாதாந்திர செயற்குழு கூட்டம்- 07-10-2011 |", "raw_content": "\nகடையநல்லூர் முஸ்லீம் டிரஸ்ட்-ன்10-வது மாதாந்திர செயற்குழு கூட்டம்- 07-10-2011\n10-வது மாதாந்திர‌ செயற்குழு கூட்டம்– 07-10-2011\nநேரம் : மாலை 5 மணி.\nசெயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.\nmr.வானத்தோடுரஹ்மத்துல்லாஹ் mob no 0502854625\n2014-ன் K.M.T 2வது செயற்குழு கூட்டம்-10.01.2014\n2014 – ன் 1வது செயற்க்குழு கூட்டம் – 06.12.2013\nKMT( கே.எம்.டி).- ன் 2014 நிதி நிலை ஆண்டின் 5வது செயற்குழு கூட்டம்\nகடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்ட்-ன் (KMT) 9 -வது செயற்குழு கூட்டம்\nகடையநல்லூரில் பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி\nகுவைத் எண்ணை நிறுவனத்தில் (KNPC) வாயு கசிந்து 4 தமிழர்கள் பலி, 5 பேர் காயம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/607", "date_download": "2018-08-22T01:50:12Z", "digest": "sha1:Q2RPJHT5X62FPMAT2EQFUZP6TJ6FWBDK", "length": 10905, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "தென் கொரியாவிடம் வீழ்ந்தது கிரீஸ் |", "raw_content": "\nதென் கொரியாவிடம் வீழ்ந்தது கிரீஸ்\nஉலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் தென் கொரிய அணி, கிரீஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, அதிர்ச்சி கொடுத்தது.\nதென் ஆப்ரிக்காவில் 19வது “பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று “பி’ பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, கிரீஸ் அணிகள் மோதின.\nதுவக்கம் முதலே தென் கொரிய அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். இந்த அணிக்கு 7வது நிமிடத்தில் “பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதைப்பயன்படுத்திய லீ யங்-பியோ பந்தை வேகமாக அடித்தார். அப்போது கோல் பகுதிக்குள் இருந்த முன்கள வீரர் லீ ஜங் ஜூ, தனது காலால் பந்தை வலைக்குள் அடித்து, தனது அணியின் முதல் கோலை பதிவு செய்தார்.\nஆக்ரோஷமாக ஆடிய தென் கொரிய அணியின் முன், கடந்த 2004ல் “யூரோ’ சாம்பியன் பட்டம் வென்ற, கிரீஸ் வீரர்களது ஆட்டம் எடுபடவில்லை. முதல் பாதி முடிய சில நிமிடங்களுக்கு முன் கிரீஸ் அணிக்கு, சமன் செய்ய இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தென் கொரிய கோல்கீப்பர் சன்கிரேயாங் அருமையாக தடுக்க, முதல் பாதியில் தென் கொரிய அணி 1-0 என முன்னிலை வகித்தது.\nகிரீஸ் அணியின் தற்காப்பு பகுதி மிகவும் பலவீனமாக இருந்தது. இரண்டாவது பாதியின் துவக்கத்தில் (52வது நிமிடம்) தென் கொரிய கேப்டன் ஜி சங், கிரீஸ் வீரர் டி ஜோர்வசை ஏமாற்றி, பீல்டு கோல் அடித்து அசத்தினார்.\nஇரண்டு கோல் பின்தங்கிய நிலையில், கிரீஸ் அணியினர் அடுத்தடுத்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், இவர்களது இலக்கு இல்லாத தாக்குதல்கள் பலன் அளிக்கவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி அசத்தல் வெற்றி பெற்றது. கடந்த 2004ல் “யூரோ’ சாம்பியன் பட்டம் Buy Lasix Online No Prescription வென்று, தரவரிசையில் 13வது இடத்திலுள்ள கிரீஸ் அணி, 47வது இடத்திலுள்ள தென் கொரியா அணியிடம், கிரீஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது.\nமுதல் நாளில் மெக்சிகோ-தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ்-உருகுவே இடையிலான போட்டிகள் “டிரா’ வில் முடிந்தன. இதையடுத்து இத்தொடரின் முதல் வெற்றியை தென் கொரியா பதிவு செய்தது.\nஹிகுவேன் “ஹாட்ரிக்’: அர்ஜென்டினா விஸ்வரூபம் * தென் கொரியா பரிதாப தோல்வி\nஸ்ரீசாந்த், காம்பிர் அபாரம்: சதமடித்து கைகொடுத்தார் காலிஸ்\n“சேம் சைடு கோல்”: டென்மார்க் தோல்வி* நெதர்லாந்து அபாரம்\n“டுவென்டி-20′ கோப்பை வென்றது இந்தியா\nதவறு செய்தார் இங்கிலாந்து கோல்கீப்பர் * “டிரா’ செய்தது அமெரிக்கா\nKIWA வின் முதலாம் ஆண்டு பரிசு அளிப்பு\nஅர்ஜென்டினா அமர்க்கள ஆரம்பம்: நைஜீரியாவை வீழ்த்தியது\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/10381", "date_download": "2018-08-22T01:02:57Z", "digest": "sha1:KV7JEKUPOL7JHAGRHA52D4BVPKFBWWUE", "length": 9557, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "வறுமைக்கோட்டுக்குக் கீழ் தமிழத்தில் எவரும் இல்லை: முதல்வர் |", "raw_content": "\nவறுமைக்கோட்டுக்குக் கீழ் தமிழத்தில் எவரும் இல்லை: முதல்வர்\n“தமிழகத்தைப் பொருத்தவரை வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியல் என்று எதுவும் இல்லை” Cialis online என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.\nமேலும் பிற மாநிலங்களில் ரேஷன் கார்டுகளுக்குப் பொருட்கள் வழங்குவதில்கூட வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஒரு விலை என்றும் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு விலை என்றும் வழங்குகிறார்கள் எனவும் தெரிவித்தார். ஆனால் இந்நிலை தமிழகத்தில் இல்லை என்றும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஒரே விதமான விலையில்தான் எல்லோருக்கும் பொருட்கள் வழங்கப்படுகிறது. 20 கிலோ இலவச அரிசியும் எல்லோருக்கும் இந்த அரசு வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.\nஆனால் மத்திய அரசு வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்ற ஒரு பட்டியலைத் தயாரித்து உள்ளது. அந்தப் பட்டியலை தமிழக அரசு ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்படவில்லை என அவர் கூறினார்\nமுன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. உறுப்பினர் வி.சி. சந்திரகுமார் பேசும் போது, ஆனால் கடந்த தி.மு.க. ஆட்சியில் அரசு உதவிபெற வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகள் கூட கிடைக்கவில்லை என கூறினார்\n100வது சதத்தை அடித்த ‘சச்சின்’\nதிருப்பூரில் வரலாறு காணா வெள்ளம் – குடிசைகள் மூழ்கின; 10 பேர் பலி \nஹஜ் நல்லெண்ணக் குழு தாயகம் திரும்பியது\nரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தா வருமானம் எப்படி வரும்: பள்ளி வேன் ஓட்டுநர்கள் கேள்வி\nபால் லிட்டருக்கு ரூ 6.25 உயர்வு,பேருந்து கட்டணம் உயர்வு:ஜெயலலிதா\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nசமச்சீர் கல்வி திட்டத்தை 10 நாளில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு- தமிழகத்தின் அப்பீல் தள்ளுபடி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து ���ிட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/10705", "date_download": "2018-08-22T01:02:54Z", "digest": "sha1:OKD527GF57SJIG65GI3U42SJ2FCDGEIE", "length": 7681, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "நிவாரணத்தொகை உயர்வு : முதல்வர் அறிவிப்பு |", "raw_content": "\nநிவாரணத்தொகை உயர்வு : முதல்வர் அறிவிப்பு\nமுதல்வர் ஜெயலலிதா, வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையை 3 லட்சமாக buy Bactrim online அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று சட்டசபையில் விதி எண்110ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த அவர், வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையை ரூ.3 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.\nதற்போது இந்த நிவாரணத்தொகை ரூ. 1.5 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் பான் பராக், குட்காவுக்கு தடை: ஜெயலலிதா அதிரடி\nகச்சா எண்ணெய் சரிவால் பெட்ரோல் விலை 1 ரூபாய் குறைகிறது\nகவுன்சிலர் தேர்தலை புறக்கணித்த முஸ்லிம் சமூகத்தினர்\nஜூன் முதல் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி : சட்டசபையில் ஜெ. அறிவிப்பு\nகிழக்கு கடற்கரை சாலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு: ஜெயலலிதா அறிவிப்பு\nகலைஞர் தலைமையில் நடந்த திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ( படங்கள் )\nசாப்ட்வேர் மாப்பிள்ளை (வாய்விட்டு சிரிக்க மட்டும் …)\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானத��..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/12163", "date_download": "2018-08-22T01:02:49Z", "digest": "sha1:O2I7NASCZF2H4VV5YOMPF2C574ZYRU7J", "length": 45549, "nlines": 143, "source_domain": "kadayanallur.org", "title": "இதற்குத் தீர்வு என்ன? சொல்லுங்கள்…! |", "raw_content": "\n– மௌலவி,அ. முஹம்மது கான் பாகவி\nதமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 300 ஆலிம்கள் (மௌலவிகள்) பட்டம் பெற்று வெளிவருகின்றனர். தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ 125 அரபி மதரசாக்கள் (அரபிக் கல்லூரிகள்) இருக்கலாம். அவற்றில் ‘மௌலவி’ பட்டம் வழங்கும் ‘தஹ்ஸீல்’ மதரசாக்கள் சுமார் 30 இருக்கக்கூடும்\nஇதுவெல்லாம் பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலை. இன்று சில மதரசாக்கள் ஓசையின்றி மூடப்பட்டுவிட்டன. பல மதரசாக்கள் இரு கலை (உலகக் கல்வி,மார்க்கக் கல்வி) கல்லூரிகளாக மாறிவிட்டன. எல்லா மதரசாக்களிலும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துபோய்விட்டது.\nமாணவர்கள் எண்ணிக்கை –15;ஆசிரியர் எண்ணிக்கை –7;பட்டம் வழங்கப்படுகிறது -இந்நிலையில் உள்ள மதரசாக்களே அதிகம். 400க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்றுவந்த ஒரு பெரிய மதரசாவில் இன்று 200 மாணவர்களே உள்ளனர். அவர்களிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 40 பேர். முன்பெல்லாம் அங்கு சுமார் 150 தமிழ் மாணவர்கள் இருப்பார்கள்.\nமுன்பைவிட வசதியான மாணவர் விடுதி;வகுப்பறைகள்;சமையற்கூடம்;இலவச உணவு;சில இடங்களில் இலவச உடை;நிதி உதவி…இப்படி எல்லா வசதிகளும் உண்டு. ஆனால்,மாணவர்கள்தான் தேவையான அளவுக்கு இல்லை.\nஇத்தனைக்கும்,தேர்வுக்காகப் படிக்க வேண்டிய சிரமமோ தேர்வு எழுத வேண்டிய சுமையோகூட மாணவர்களுக்குக் கிடையாது. ஏனெனில்,பல மதரசாக்களில் முறையான தேர்வுமுறையே இல்லை. அவ்வாறே,ஆண்டின் மத்தியில் வந்தால்கூடப் புதிய மாணவர் சேர்த்துக்கொள்ளப்படுவார். முன்பு அவர் படித்த மதரசாவின் தடையில்லா சான்றிதழோ (NOC) மாற்றுச் சான்றிதழோ (TC) எதுவும் தேவையில்லை.\nஇதனால்,முந்தைய மதரசாவில் நான்காம் ஆண்டில் கற்ற மாணவர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டால்,உடனே வேறொரு மதரசாவில் ஏழாம் ஆண்டில் சேர்ந்து பட்டம் பெற்றுவிடுவார். நான்காம் வகுப்பிலிருந்து ஒரு மாணவனை வெளியேற்றிய கல்லூரியின் முதல்வர் அதே ஆண்டு வேறொரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்குச் செல்கிறார். அங்கு தம்மால் நீக்கப்பட்ட அதே நான்காமாண்டு மாணவனுக்குத் தம் கரத்தாலேயே பட்டம் வழங்கிவிட்டு வருகிறார். இடையிலுள்ள மூன்றாண்டு பாடங்களைக் கற்காமலேயே ‘மௌலவி’ பட்டம் பெறுகின்ற அவலம் இங்கே அரங்கேறுகிறது.\nஅவ்வாறே,மாணவர்கள் சரியாக வகுப்புகளுக்குச் செல்வது,வருகைப் பதிவேட்டைக் கையாள்வது,ஒவ்வோர் ஆண்டிலும் முடிக்க வேண்டிய பாடங்களைச் சரியாக முடிப்பது,பகலில் படிக்கும் பாடத்தை இரவில் திரும்பப் பார்ப்பது,மாதாந்திரத் தேர்வுமுறை,தேர்வு நடத்தி வெற்றி –தோல்வியை நிர்ணயிப்பது,தொழுகை போன்ற வழிபாடு மற்றும் நபிவழி ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதற்கான பயிற்சி,இஸ்லாமியப் பரப்புரைக்கான பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி…போன்ற நடைமுறைகள் எல்லாம் விரல்விட்டு எண்ணும் சில மதரசாக்களில் மட்டுமே உள்ளன. பெரும்பாலான மதரசாக்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை.\nஅதாவது அதிகமான மதரசாக்களில் கட்டுப்பாடுகளோ விதிமுறைகளோ இல்லாமல் மாணவர்கள் சுதந்திரமாகச் சுற்ற முடிகிறது;விருப்பப்படி நாட்களைக் கழிக்க முடிகிறது;இம்மையும் கிடைக்காமல் மறுமை கிடைக்க வழியும் காணாமல் மனம்போன போக்கில் மாணவர்கள் வாழமுடிகிறது.\nஇத்தனை Doxycycline online சலுகைகளும் சுதந்திரங்களும் இருந்தும்கூட மாணவர்களின் வருகை பாதியாக,சில இடங்களில் கால்வாசியாகக் குறையக் காரணம் என்ன சில மதரசாக்களை மூட வேண்டிய அளவுக்கு மாணவர்களின் வருகை அடியோடு நின்றுபோகக் காரணம் என்ன\nசலுகைகளை வாரி இறைத்து,பாரம்பரியப் புகழை எடுத்துரைத்து ரமளான் மாத்தில் இஸ்லாமிய பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தும் மதரசாக்களால் மாணவர்களை ஈர்க்க முடியவில்லையே காரணம் என்ன ஒருவரை ஆசிரியராகவோ முதல்வராகவோ சில மதரசாக்களில் சேர்க்கும்போது,இத்தனை மாணவர்களை எங்கிருந்தாவது,எப்படியாவது அழைத்துக்கொண்டுவர வேண்டும் என மதரசா நிர்வாகம் நிபந்தனை விதிக்கும் அளவுக்��ு மாணவர்கள் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன\nஆலிம்களை உருவாக்கும் அரபி மதரசாக்களில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோனதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nஅவற்றில் பிரதானமாகக் கூறப்படும் காரணம்,ஆலிம்களின் பொருளாதார நிலைதான். ‘மௌலவி ஆலிம்’ பட்டதாரிகளில் பெரும்பாலோர் பள்ளிவாசல்களில் இமாம்களாகப் பணியாற்றுபவர்களே. மற்றவர்கள் அரபிக் கல்லூரி பேராசிரியர்களாகவோ குர்ஆன் பாடசாலை ஆசிரியர்களாகவோ பணியாற்றுகிறார்கள்.\nசென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றும் இமாம்களின் பொருளாதார நிலை சற்று மேம்பட்டுள்ளது. இங்கு இமாம்களுக்கு வழங்கப்படும் ஊதியம் சராசரியாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரமாக உள்ளது. பத்தாயிரத்திற்குமேல் ஊதியம் பெறும் இமாம்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.\nபெரும்பாலும்,பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக வீடு அல்லது தங்கும் அறை இமாம்களுக்கு வழங்கப்படுகிறது. பிள்ளைகளின் படிப்புச் செலவு,மருத்துவச் செலவு போன்ற கூடுதல் உதவிகளும் சில இடங்களில் வழங்கப்படுகின்றன. இரு சக்கர வாகனங்கள் இல்லாத இமாம்களை மாநகரங்களில் காண்பது அரிது. ஆனால்,புறநகர்ப் பகுதிகளில் இமாம்களின் நிலை ஊக்கமளிப்பதாக இல்லை.\nமற்ற நகரங்களில் இமாம்களின் சராசரி ஊதியம் ரூ. 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம்வரை இருக்கலாம். கிராமங்களிலோ ரூ. 1500 முதல் ரூ. 4 ஆயிரம்வரை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சாதாரணமாக ஒரு கடைநிலை ஊழியனுக்கு வழங்கப்படும் ஊதியம்கூட ஏழாண்டு காலம்,அல்லது ஒன்பதாண்டு காலம் கல்வி கற்ற ஓர் ஆலிமுக்கு வழங்கப்படுவதில்லை.\nஇந்நிலையைக் கண்கூடாகக் கண்டுவரும் முஸ்லிம் பெற்றோர்களில் யார்தான் தம் பிள்ளைகளை ஆலிம்களாக்க முன்வருவார்கள் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். அன்றாடக் குடும்பச் செலவுகளுக்கே மூச்சுத் திணறும்போது,மருத்துவச் செலவு,மகப்பேறு,பிள்ளைகளின் படிப்பு,திருமணம் போன்ற பெரிய செலவுகளுக்கு அவர் என்ன செய்வார் என்றும் வினவுகிறார்கள்.\nபள்ளிவாசல் நிர்வாகம்தான் இமாமின் வாழ்க்கையோடு விளையாடுகிறது என்றால்,அரசாங்கத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் கடும் போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு உலமா நல வாரியம் உருவாக்கியது. இந்த வாரியத்தில் முறைப்படி பதிவு செய்து உறுப்பினராகும் ஆலிம்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவியைப் பாருங்கள்\nஉறுப்பினராகச் சேர்ந்து அடையாள அட்டை பெற்ற தேதியில் இருந்து விபத்து காப்பீட்டு உதவியாக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம்வரை அரசு வழங்கும். இயற்கை மரணம் அடைந்தால் ரூ. 15 ஆயிரம்,‘ஈமச்சடங்கு உதவி’ என்ற பெயரில் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். கல்வி உதவித் தொகை ரூ. 1000 முதல் ரூ. 6 ஆயிரம்வரை,திருமண உதவித் தொகை ரூ. 2000 அளிக்கப்படும்.\nஉறுப்பினர் மூக்குக் கண்ணாடி வாங்க ரூ. 500,முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ. 500 வழங்கப்படும். இத்தொகை இப்போது ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஅநேகமாக எல்லா நிர்வாகிகளும் சொல்கின்ற சமாதானம் ஒன்று உண்டு. இமாம்களுக்குப் பள்ளிவாசல் நிர்வாகம் தருகின்ற சம்பளம் குறைவுதான்;மேல் வருமானம் () சம்பளத்தைவிட இரு மடங்கு இருக்கும். அது என்ன மேல் வருமானம்) சம்பளத்தைவிட இரு மடங்கு இருக்கும். அது என்ன மேல் வருமானம் மஹல்லாவில் நடக்கும் திருமணம்,மய்யித்,குழந்தைக்குப் பெயர்சூட்டல்,வருட ஃபாத்திஹா போன்ற சடங்குகளின்போது ஜமாஅத்தார்கள் இமாமுக்குத் தரும் தட்சணையைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.\n இதற்காகத்தான் ஏழெட்டு ஆண்டுகள் மதரசாக்களில் அவர்கள் கல்வி கற்று வந்தார்களா அப்படியே ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும்,சுமாரான ஓர் ஊரில் ஒரு மாதத்திற்கு எத்தனை கல்யாணம் நடக்கும் அப்படியே ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும்,சுமாரான ஓர் ஊரில் ஒரு மாதத்திற்கு எத்தனை கல்யாணம் நடக்கும் அதைவிட,மஹல்லாவில் யாரும் இறந்துபோகமாட்டார்களா என்று இமாம் எதிர்பார்த்திருக்க வேண்டுமா அதைவிட,மஹல்லாவில் யாரும் இறந்துபோகமாட்டார்களா என்று இமாம் எதிர்பார்த்திருக்க வேண்டுமா அது மஹல்லா மக்களுக்குத்தான் நல்லதா அது மஹல்லா மக்களுக்குத்தான் நல்லதா சமுதாயம் எப்போதுதான் சிந்திக்கப்போகிறது இந்நிலை மாறாத வரை ஆலிம்களின் உருவாக்கத்தில் ஏற்படும் தேக்கநிலை மாறுவது எளிதன்று.\nஇமாம்கள்,தங்களின் ஊதிய உயர்வுக்காகப் போராட்டம் நடத்த முடியுமா வேலை நிறுத்தம்தான் செய்ய முடியுமா வேலை நிறுத்தம்தான் செய்ய முடியுமா ‘இமாமத்’ பணியை விட்டுவிட்டுத் தொழில் துறையில்தான் ஈடுபடலாமா ‘இமாமத்’ பணியை விட்டுவிட்டுத் தொழில் துறையில்தான் ஈடுபடலாமா அப்படி எல்லாரும் தொழிலில் ஈடுபட்டுவிட்டால்,சரியான நேரத்திற்கு வந்து முறையாக தொழவைப்பதும் சிறுவர்களுக்கு குர்ஆன் ஓதக் கற்றுக்கொடுப்பதும் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச்சொல்வதும் மஹல்லாவில் நடக்கும் பிரச்சினைகளுக்கு மார்க்க அடிப்படையில் தீர்வு சொல்வதும் இதையெல்லாம் முறையான கல்வித் தகுதியோடு மேற்கொள்வதும் யார்\nதொழுகை நேரத்திற்குப் பள்ளிவாசல் வருபவர்களில் ஒருவர் தொழவைக்க வேண்டியதுதானே என்று எதிர்வாதம் பேசியவர்கள்கூட,தாங்கள் புதிது புதிதாகக் கட்டும் பள்ளிவாசல்களுக்குச் சம்பளம் கொடுத்துத்தானே இமாம்களை நியமிக்கிறார்கள் தொழுகைக்கு வருவோரில் தொழவைப்பதற்கான தகுதி உடையோர் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா தொழுகைக்கு வருவோரில் தொழவைப்பதற்கான தகுதி உடையோர் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா அதற்காகவென ஒருவர் தமது இதர வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு பொறுப்போடு பணியாற்றினால்தானே குறித்த நேரத்தில் தொழுகை முறையாக நடக்கும்\nபொருளாதாரம் முதலாவது பிரதான காரணம் என்றால்,‘மக்தப்’ மதரசாக்களின் நசிவும் சீரழிவும் அடுத்த காரணம் எனலாம். அரபி மதரசாக்களுக்கு மாணவர்களை உருவாக்கும் இடமே மக்தப் மதரசாதான். அது செயலிழந்துபோனது ஆலிம்கள் உருவாக்கத்தில் தேக்க நிலையை உண்டாக்கிவிட்டது.\nகுர்ஆன் மதரசாக்கள் எனப்படும் மக்தப்கள்,குர்ஆனைப் பார்த்து ஓதவும் மார்க்கத்தின் அடிப்படைச் சட்டங்களையும் கொள்கைகளையும் கற்றுக்கொள்ளவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆரம்பப் பாடசாலைகளாகும். முன்பெல்லாம்,ஒவ்வொரு மஹல்லாவிலும் இப்பாடசாலைகள் பள்ளிவாசல் வளாகத்தில்,அல்லது அருகில் மிக விமர்சையாக நடத்தப்பட்டுவந்தன.\nமக்தப் ஆசிரியர்கள் (உலமாக்கள்),அங்கு வரும் மாணவர்களில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து,அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டு,பெற்றோரிடம் கலந்துபேசி,பட்டப் படிப்பு படிப்பதற்காக தயார் செய்து அனுப்பிவைப்பார்கள்.\nஇப்போது பல ஊர்களில் மக்தப்களே நடப்பதில்லை;நடந்தாலும் உயிரோட்டமில்லை. பிள்ளைகளின் பள்ளிப் படிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாமல் சிரமப்படுகிறோம் என்பது பெற்றோர்களின் புலம்பல். இதில் குர்ஆனைக் கற்கப் பிள்ளைகளை எப்படி அனுப்ப முடியும் என���று அவர்கள் கேட்கிறார்கள்.\nஇதனால்,மார்க்கப் பற்றுமிக்க பெற்றோர்கள்கூட,வீட்டில் ஆசிரியரை வரவழைத்து பிள்ளைகளுக்கு குர்ஆனைக் கற்பிக்கும் நிலையில் உள்ளனர். இந்த நெருக்கடியில்,அரபி மதரசாக்களுக்கான மாணவர்களைத் தயார் செய்வது எங்கனம்\nஅரபிக் கல்லூரிகளில் இன்று நடைமுறையில் இருந்துவரும் பாடத்திட்டமும் கற்பிக்கும் முறையும் புதிய தலைமுறை மாணவர்களை வெறுப்படையச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அந்த அளவுக்குப் பழங்காலத்து நடைமுறையே பின்பற்றப்படுகிறது. அதைப் பற்றி எவ்வளவோ பேசியும் எழுதியும் மாற்றத்திற்கான அறிகுறி துளிகூடத் தென்படவில்லை.\nஅரபி மொழி,அரபி இலக்கணம்,அரபி இலக்கியம்,அரபி அகராதி முதலிய மொழிப் பாடங்கள் நடத்தியாக வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அரபிமொழி தெரிந்தால்தான் இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆனையும் ஹதீஸையும் நேரடியாக அறிந்துகொள்ள முடியும். மொழிபெயர்ப்புகளை மட்டும் வைத்து மூலாதாரங்களின் உள்ளார்ந்த பொருளை அதன் ஆழம்வரை சென்று அறிதல் இயலாது.\nஅதே நேரத்தில்,மொழிப் பாடங்களைப் போதிக்கும் முறை சிக்கல் நிறைந்தது;இன்றைய மாணவர்களுக்கு முற்றிலும் அந்நியமானது. எனவே,இலக்கண இலக்கியத்தைக் கற்பிக்கும் முறையை எளிமைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். அரபி இலக்கணத்தில் இன்ன கூற்றைத்தான் இந்த இடத்தில் நாம் படிக்கிறோம் என்பதைப் புரிவதற்கே மாணவனுக்கு இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்றால்,எரிச்சல் வராமல் என்ன செய்யும்\nபெயர்ச்சொல்,வினைச்சொல்,இடைச்சொல்,ஆண்பால்,பெண்பால்,உயர்தினை,அஃறினை,ஒருமை,(அரபியில்) இருமை,பன்மை,படர்க்கை,முன்னிலை,தன்னிலை,எழுவாய்,பயனிலை,வேற்றுமைகள்…போன்ற இலக்கணக் கூறுகளைத் தாய்மொழியில் தெளிவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டு,அரபிமொழி வழக்கையும் கற்பித்தால் மாணவனுக்குப் புரியும்.\nஅதை விட்டுவிட்டு,இஸ்மு,ஃபிஅல்,ஹர்ஃப்,முதக்கர்,முஅன்னஸ்…என்று அரபிப் பெயர்களுக்கு அரபிச் சொற்களையே பொருளாகச் சொல்லிக்கொண்டிருந்தால் மாணவன் எப்படி புரிவான். கிளிப்பிள்ளை பாடமாக இருக்குமே தவிர,புரிதல் என்பது இராது. பிற்காலத்தில்,இதைத்தான் இப்படிச் சொன்னார்களோ என்று மாணவனாக அறிவதற்குள் காலம் ஓடிவிடும்.\nஇறைவேதமாம் குர்ஆனை விளக்கத்தோடு முழுமையாகக் கற்பிக்க வேண்டும். நபிமொழி தொகுப்புகளை -எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும்- ஸஹீஹுல் புகாரீ,ஸஹீஹ் முஸ்லிம்,ஜாமிஉத் திர்மிதீ ஆகிய நூல்களையாவது முழுமையாகக் கற்பிக்க வேண்டும். குர்ஆனிலும் ஹதீஸிலும் புதைந்துள்ள அறிவியல்,அரசியல்,பொருளியல்,சமூகவியல்,உயிரியல்,இயற்பியல்,மருத்துவம்,வானவியல் போன்ற கருத்துகளை ஆசிரியர் ஆங்காங்கே கோடிட்டுக் காட்ட வேண்டும். அப்போதுதான்,மாணவன் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யவும் தேடவும் வழி பிறக்கும்.\nவெறுமனே,குர்ஆன் வசனங்களிலுள்ள இலக்கணக் கூறுகளையும்,நபிமொழிகளிலுள்ள சட்டப் பிரச்சினைகளில் அறிஞர்களின் கருத்து வேறுபாடுகளையும் மட்டும் விலாவாரியாக விவாதிப்பதில் முழு நேரத்தையும் செலவிடுவதுதான் திறமையா அல்லது அதுதான் நாம் வாழும் காலத்திற்குப் பிரதான தேவையா\nகொள்கை விளக்கப் பாடத்தில்,மறைந்துவிட்ட முஅதஸிலாக்கள் பற்றி விவாதித்து,அவர்களுக்கப் பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள்,இன்று நம்முடன் வாழும் ஷியா,போரா,அஹ்மதிய்யா,பாத்தினிய்யா,ஹதீஸ் மறுப்பாளர்கள் போன்ற வேறுபட்ட கூட்டத்தார் பற்றி வாய் திறப்பதில்லையே\nஇதற்கெல்லாம் மேலாக,வழக்கொழிந்துபோன கிரேக்கத் தத்துவத்தை இன்னும் கட்டி அழுவதால் யாருக்கு என்ன இலாபம் அணுவைப் பிளக்க முடியுமா என்று வெறும் வாதப் பிரதிவாதம் செய்யும் கிரேக்கத் தத்துவத்திற்கு,அணுவை மனிதன் பிளந்துவிட்டான் என்ற செயல்பூர்வமான உண்மை எங்கே உறைக்கப்போகிறது அணுவைப் பிளக்க முடியுமா என்று வெறும் வாதப் பிரதிவாதம் செய்யும் கிரேக்கத் தத்துவத்திற்கு,அணுவை மனிதன் பிளந்துவிட்டான் என்ற செயல்பூர்வமான உண்மை எங்கே உறைக்கப்போகிறது அடுத்து தர்க்கவியல் (லாஜிக்) பாடத்திற்கு இவ்வளவு ஆண்டுகள் ஒதுக்க வேண்டுமா\nஇப்படி எழுதிக்கொண்டே போகலாம். ‘கட்டுப்பாடுகள்’ என்ற பெயரில்,மாணவர்கள் மாதம் ஒருமுறை மொட்டை போட வேண்டும்;தினசரி பத்திரிகைகள் படிக்கக் கூடாது;மாத,வார இதழ்கள் (இஸ்லாமிய இதழ்கள் உள்பட) வாசிக்கக் கூடாது என்பன போன்ற விதிமுறைகள் சில மதரசாக்களில் இன்னமும் நடைமுறையில் உள்ளன.\nஇதையெல்லாம்விடப் பெரிய கொடுமை ஒன்று உண்டு. அரபி மதரசா மாணவர்களை ஊரில் நடக்கும் மவ்லிது,ஃபாத்திஹா,ஸலாத்துந் நாரியா,(மிகக் குறைவாக) திருமணம் போன்ற சடங்குகளுக்கு அனுப்பிவைப்பதும்,அங்கு பரிமாறப்படும் உணவு,தரப்படும் தட்சணை ஆகியவற்றைப் பெறுகின்ற பழக்கத்தை ஊட்டி வளர்ப்பதும் இருக்கிறதே,இது சீரணிக்க முடியாத அவமானமாகும்.\nதன்மானத்தோடு வளர வேண்டிய இளங்குருத்தை முளையிலேயே ஒடித்துப்போடும் மட்டமான செயலல்லவா இது இதைக் காணும் மானமுள்ள பெற்றோர் எவரும் தம் பிள்ளைகளை மதரசாவுக்கு அனுப்ப யோசிப்பார்களா இதைக் காணும் மானமுள்ள பெற்றோர் எவரும் தம் பிள்ளைகளை மதரசாவுக்கு அனுப்ப யோசிப்பார்களா\nஇதனால்தான்,தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்கின்ற ஆலிம்களைக்கூட காலுக்கும் அரைக்கும் அலைகின்ற அற்பர்கள் என்று சாமானியர்கூட எண்ணுகின்ற நிலை காணப்படுகிறது. இது தரமான ஆலிம்களை வெகுவாகப் புண்படுத்துகிறது.\nகாரணம் என்னவாக இருந்தாலும்,அரபி மதரசாக்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதும் ஆலிம்கள் உருவாக்கத்தில் தேக்கம் ஏற்பட்டிருப்பதும் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. இந்தச் சரிவைத் தூக்கி நிறுத்தி,மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் தரமான ஆலிம்களை உருவாக்க முயல்வதும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பாகும்.\nஇந்தச் சிக்கலுக்குத் தீர்வு என்ன என்று யோசித்து யோசித்து உறக்கம் கெட்டதே ஒழிய,விளக்கம் கிடைக்கவில்லை.\nஇமாம்களின் ஊதியத்தைக் காலத்திற்கேற்ப உயர்த்துங்கள் நீங்கள் ஒன்றும் உங்களது சொந்த பணத்தைத் தாரை வார்க்கவில்லை நீங்கள் ஒன்றும் உங்களது சொந்த பணத்தைத் தாரை வார்க்கவில்லை வக்ஃப் சொத்திலிருந்தே சம்பளம் அளிக்கிறீர்கள் வக்ஃப் சொத்திலிருந்தே சம்பளம் அளிக்கிறீர்கள் அல்லது பொதுமக்கள் வழங்கும் நன்கொடையைத்தான் ஊதியமாக வழங்குகிறீர்கள் என்றெல்லாம் ஒன்றுக்குப் பலமுறை சொல்லியாகிவிட்டது. நிர்வாகிகள் காதில் விழுந்தபாடில்லை. அவர்கள் நிலையில் சிறு மாற்றம்கூட ஏற்படவில்லை.\nபாரம்பரிய மதரசாக்களும் தங்கள் வழிமுறையை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. இதையடுத்து மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும் சேர்த்து வழங்கும் ஐந்தாண்டு பாடத்திட்ட கல்லூரிகள் சில தோன்றியுள்ளன. அங்கெல்லாம் மாணவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. பெற்றோரிடம் இத்தகைய கல்லூரிகளுக்கு நல்ல வரவேற்பும் உண்டு.\nஆனால்,இக்கல்லூரிகளி��் பட்டம் பெற்றவர்களில் பெரும்பாலோர் வேறு வேலைகளில் அமர்கின்றார்களே தவிர,மார்க்க சேவைக்கு வருவதில்லை. பி.பி.ஏ. பட்டமும் ஆலிம் பட்டமும் பெற்று வெளிவரும் ஒருவர்,மேற்கொண்டு எம்.பி.ஏ. தேர்வு எழுதிவிட்டு ஏதேனும் நிறுவனத்தில் பணியில் சேர்கிறார்;இமாமத் பணிக்கோ மதரசா பணிக்கோ வருவதில்லை. இவர்களால் எதிர்பார்த்த பலன் தீனுக்குக் கிடைக்கவில்லை என்பதே அனுபவம் கூறும் பாடமாகும்.\n இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன நீங்களும் சமுதாயத்தின் ஓர் உறுப்பு. உங்களுக்கும் இதில் உண்டு பொறுப்பு.\n(இந்த ஆக்கம் குறித்த உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்)\nகுற்றாலத்தி​ல் அரிய வகை மருத்துவ குணம் கொண்ட பழங்கள் விற்பனை\n4 விதமான மின்கட்டணத்தால் நடுத்தர மக்கள் மாத வருமானத்தையே இழக்கும் பரிதாபம்\nகுவைத்தில் இன்று (20.05.2012) முதல் பஸ் கட்டண உயர்வு \nஊருக்கு உபதேசம் செய்யும் ஜெயலலிதா\nஅ.தி.மு.க., கொள்கையும் மோடியின் கொள்கையும் ஒன்றாக உள்ளது:ஜெயலலிதா\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sellursingam.blogspot.com/2009/05/blog-post_24.html", "date_download": "2018-08-22T02:36:03Z", "digest": "sha1:OKOZYA7PPAJ4P5DEG6NJOVGL6NNVLS2I", "length": 8611, "nlines": 123, "source_domain": "sellursingam.blogspot.com", "title": "கணேஷ் - கிறுக்கல்கள்: இந்தியா மேல படை எடுத்துற வேண்டியது தான்...", "raw_content": "\nபூரா பயலுவலும் நம்மளயே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு பாக்குராய்ங்களே.... நம்மகிட்ட ஓவெரா எதிர் பாக்குராய்ங்களோ......\nRecessionண எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியது இருக...\nஎல்லாம் ஒரு விளம்பரம் தான்...........\nசாமி.... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....\nஇந்தியா மேல படை எடுத்துற வேண்டியது தான்...\nவிசாரிச்சிட்டோம்ல - சைனா மொபைல் போன்களை உபயோகம் செ...\nநாம போய் வந்து இருக்குறது\nமக்கள் நோயும், பண பல கட்சிகளின் தந்திரமும்\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nஇந்தியா மேல படை எடுத்துற வேண்டியது தான்...\nஇந்தியாவுல இப்போ எங்க பார்த்தாலும் தீவிரவாதத்தையும், பாகிஸ்தானையும் பற்றி தான் பேச்சு... அது போல் பாகிஸ்தானியர்கள் அவர்களுக்குள் இந்தியாவை பற்றி என்ன பேசிக்கொள்வார்கள் என்று ஒரு கற்பனை....\n\"டேய்... நம்ம அரசாங்கம் அமெரிக்காவுல இருந்து 5000 செப்டிக் டாங்க் (septic tank) வாங்குராங்கலாமே.... தெரியுமா \n\"அப்படியா.... ங்கொய்யால....அது வந்து எறங்குனதும், இந்தியா மேல படை எடுத்துற வேண்டியது தான்...\"\n\"இந்தியாவுல எந்த நம்பிக்கைல ப. சிதம்பரத்தை உள்துறை அமைச்சரா ஆக்கிருக்காங்க \n\"ஷேர் மார்க்கட்ட அடிச்சி காலி பண்ணுன மாதிரி தீவிரவாதத்தையும் காலி பன்னுவாருங்கர நம்பிக்கைல தான்....\"\n\"இந்தியாகாரனுங்க நமக்கு முன்னாடி நிலாவுக்கு ராக்கெட் விட்டுட்டானுங்களே...\"\n\"அதுக்கு தான் நம்ம அரசாங்கம் சூரியனுக்கு ராக்கெட் விடப்போறம்னு சொல்லிருக்காங்களே...\"\n\"யோவ்... இந்தியகாரணுங்க இம்சை தாங்க முடியலை... ரெண்டு வெள்ளை பேப்பர் கொடு... காட்டமா ஒரு லெட்டர் எழுதுறேன்....\"\n\"சார்.. ஒரு வெள்ளை பேப்பர் தான் இருக்கு\"\n\"அத ஒரு xerox போட்டு ரெண்டா கொடு... இத கூட நான் சொல்லனுமா\"\nவகைகள்: காமெடி, கிறுக்கல், மொக்கை\n\"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்\" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்\n\"ஷேர் மார்க்கட்ட அடிச்சி காலி பண்ணுன மாதிரி தீவிரவாதத்தையும் காலி பன்னுவாருங்கர நம்பிக்கைல தான்....\"\n\"சார்.. ஒரு வெள்ளை பேப்பர் தான் இருக்கு\"\n\"அத ஒரு xerox போட்டு ரெண்டா கொடு... இத கூட நான் சொல்லனுமா\"\nCopyright @ 2009 - கணேஷ் - கிறுக்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/WNAT4d81a1d67d16809770f0febc42b6ce13/", "date_download": "2018-08-22T01:07:30Z", "digest": "sha1:TTVO2F5LN232DVQYXCZEILDMQDY27KF5", "length": 6595, "nlines": 144, "source_domain": "article.wn.com", "title": "ரயில் மறியல் செய்ய முயற்சி மாணவர் சங்கத்தினர் கைது - Worldnews.com", "raw_content": "\nரயில் மறியல் செய்ய முயற்சி மாணவர் சங்கத்தினர் கைது\nவாலிபர் சங்கத்தினர் - போலீசார் தள்ளுமுள்ளு: ரயில் மறியலுக்கு முயன்ற 66 பேர் கைது\nரயில் மறியலுக்கு முயன்ற மாணவர் சங்கத்தினர் கைது\nதஞ்சை மாவட்டம் கதிராமங்கலம், நெடுவாசல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ......\nகோவைக்கு இயங்கும் தற்காலிக ரயிலை நிரந்தரமாக்க எதிர்பார்ப்புபயணிகள் நலச்சங்கத்தினர் தொடர் முயற்சி\n\"ரயில் மறியலில் விவசாயிகள் சங்கத்தினர் 2 ஆயிரம் பேர் பங்கேற்பர்'\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, வரும் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் தொடர் ரயில் மறியலில் ......\nஆட்டோ தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல்: 80 பேர் கைது\nமோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அபராதக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில், வெள்ளிக்கிழமை ரயில் ......\nதொழிற்சங்கத்தினர் மறியல் - தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு\nதொழிற்சங்கத்தினர் மறியல்: 390 பேர் கைது\nதொழிற்சங்கத்தினர் மறியல் போக்குவரத்து பாதிப்பு\nசாலை மறியல்: சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 59 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v65jin-10336271.html", "date_download": "2018-08-22T02:02:10Z", "digest": "sha1:EZO443WJV7JOBRHNSRDOB3W5JGACSIWN", "length": 3256, "nlines": 76, "source_domain": "rumble.com", "title": "மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் கருணாநிதி - சுரேஷ் பிரபு- வீடியோ", "raw_content": "\nமக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் கருணாநிதி - சுரேஷ் பிரபு- வீடியோ\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று நலம் விசாரித்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று 8வது நாளாக சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சையின் காரணமாக கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nகருணாநிதி உடல் நலம் விசாரித்த விஜய்- வீடியோ\nகருணாநிதி உடல்நிலையில் ஏற்ற இறக்கம்- வீடியோ\nகருணாநிதி மீண்டு வருவார் வைகோ பேட்டி- வீடியோ\nகருணாநிதி உடல்நலம் விசாரித்த ரஜினி, விஜய்- வீடியோ\nகருணாநிதி நலம்பெற காத்திருக்கும் தொண்டர்கள் \nஞாயிற்றுக்கிழமை இரவு கருணாநிதி உடலில் நிகழ்ந்த அற்புதம்- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/07/16/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-08-22T01:05:49Z", "digest": "sha1:3POZWOVMVHWHSUJHP5Y7XW454D2BDKHA", "length": 24869, "nlines": 166, "source_domain": "thetimestamil.com", "title": "வனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்! – THE TIMES TAMIL", "raw_content": "\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 16, 2018 ஜூலை 16, 2018\nLeave a Comment on வனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\nசின்ன கல்ராயன் மலை வனப் பகுதிகளைச் சார்ந்த (அரூர் & தீர்த்தமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட ) பள்ளிப்பட்டி விரிவாக்கம் மற்றும் பூலுவம்பட்டி காப்புக் காடுகளில் முட்டுக் கற்களை பதித்தனர்; இந்த வனப்பகுதிகளில் மாற்றப்படவுள்ள அலைன்மென்ட்டின் அக்கம் பக்கமாக உள்ள விவசாயிகளின் நிலங்களிலும் அடாவடித்தனமாக கற்களை பதித்தனர். தவிர்க்க சொன்ன பிறகும் சர்வே நடத்துவது சட்டவிரோதம் அல்லவா\nசென்னை- சேலம் 8 வழி பசுமை சாலைத் திட்டத்திற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தருமபுரி மாவட்ட A.பள்ளிப்பட்டி கிராமத்தை சார்ந்த விவசாயி தொடுத்த வழக்கில், சமீபத்தில் NHAI – PD தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அமல்படுத்தும் பிரிவின் திட்ட இயக்குநர் மோகன் அவர்கள் அளித்த பதில் மனுவில்/ Counter பின்வரும் விவரங்கள் தெரிவித்து இருந்தார்; பல்வேறு செய்தி தாள்களும் இதனை வெளியிட்டுள்ளன.\nமத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரகத்தின் சார்பில், இத் திட்டம் பற்றி விவாதிக்க மே 7, 2018 ல் கூடிய நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழு EAC Expert Appraisal Committee கூட்டம் பின்வரும் “குறிப்பாக பரிசீலிக்க வேண்டிய நிபந்தனைகள் Specific ToR Terms of Reference ” பற்றி அறிவித்தது. மே 8, 2018 அன்று விளக்கமாக சுற்றறிக்கை ஒன்றையும், NHAI தேசீய நெடுஞ��சாலைகள் ஆணையம், வனத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக அரசாங்கம் என அனைவருக்கும் அனுப்பி இருந்தது.\nஅதன் முக்கியமான பின்வரும் பகுதிகளை NHAI திட்ட இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பதில் மனுவில் தெரிவித்து இருந்தார். பசுமை சாலைத் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாகும் நிபந்தனைகள் :-\n1) சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதைகளை மாற்றி அமைக்க ஆய்வு செய்ய வேண்டும்.\n2 )கல்வராயன் மலை வனப்பகுதியை தவிர்க்கும் வகையில், செங்கம் மற்றும் சேலத்திற்கு இடையிலான alignment வழியை மாற்றி அமைக்க வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.\n3) நெடுஞ்சாலைகள் அமைக்கும் போது நீர் நிலைகள், சதுப்பு நிலங்கள் தவிர்க்க வேண்டும்.\n4) முன்மொழியப்பட்டுள்ள alignment பாதையில் வனவிலங்கு வழித் தடங்கள், 10 கி.மீ.க்குள் வனவிலங்குகள் சரணாலயங்கள் அமையவில்லை என தடையில்லா சான்றிதழ் NOC யை, வனவிலங்குகள் தலைமை வார்டனிடம் பெற வேண்டும்.\nஇந்த நான்கு முக்கியமான நிபந்தனைகளில், தமிழக அரசாங்கம் செய்யும்/செய்கிற தவறுகள் என்னென்ன விரிவாக பரிசீலிப்போம் நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமாக சர்வே தொடர்கிறது :-\nமத்திய அரசாங்கம், NHAI தான் Green Corridor பசுமை சாலைத் திட்டத்தை அமல்படுத்துகிறது என்ற போதிலும், நிலம் கையகப்படுத்தி தர வேண்டிய கடமை மட்டும் மாநில அரசு சார்ந்தது ஆகும்.\nஇதில் தமிழக அரசாங்கம் செய்யும் தவறுகள் என்னென்ன MoEF & CC வின் ECA சொல்லியுள்ள முதலிரண்டு நிபந்தனைகள்\n1) பாதைகளை மாற்றியமைக்க ஆய்வு செய்ய வேண்டும்.\n2) செங்கம் சேலம் இடையில் கல்ராயன் வனப்பகுதியை தவிர்க்க வேண்டும்.\nஆனால், கடந்த மாதம் இந்த சுற்றறிக்கை கிடைத்த பின்னர் தான், அதன் உள்ளடக்கம், உத்தரவுகள் பற்றி கவலைப் படாமல், தமிழக அரசாங்கம் தாசில்தார்கள் (நிலம் எடுப்பு), வருவாய் துறை அலுவலர்கள், நூற்றுக்கணக்கான காவலர்கள் ஆகியோரை வைத்து, கவலையேப் படாமல் வனப் பகுதிகளில் ‘சர்வே’ என்ற பெயரில் முட்டுக் கற்களை Marking Stones பதித்தது.\nநிபுணர்கள் மதிப்பீட்டுக் குழு ECA தவிர்க்க வேண்டும் எனச் சொல்லியுள்ள, செங்கம் சேலத்திற்கு இடைப்பட்ட சின்ன கல்ராயன் மலை வனப் பகுதிகளைச் சார்ந்த (அரூர் & தீர்த்தமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட ) பள்ளிப்பட்டி விரிவாக்கம் மற்றும் பூலுவம்பட்டி காப்புக் காடுகளில்/ ரிசர்வ் பார���்டுகளில் முட்டுக் கற்களை பதித்தனர்; இந்த வனப்பகுதிகளில் மாற்றப்படவுள்ள அலைன்மென்ட்டின் அக்கம் பக்கமாக உள்ள விவசாயிகளின் நிலங்களிலும் அடாவடித்தனமாக கற்களை பதித்தனர்.\nதவிர்க்க சொன்ன பிறகும் சர்வே நடத்துவது சட்டவிரோதம் அல்லவா\n சுற்றுச் சூழலியலாளர்கள் பலரும் கவனப்படுத்தியுள்ள, பல்லுயிர் பெருக்கம் மற்றும் அருகிவரும் வனவிலங்குகள் நிறைந்த பகுதியான, (கல்ராயன் மலையை ஒட்டிய) மஞ்சவாடி வனப் பகுதிகளிலும், [இந்த உத்தரவு வந்த பிறகும்] முட்டுக் கற்களை பதித்து உள்ளனர்.\nநீர் நிலைகளை தவிர்க்க வேண்டும் என்ற நிபந்தனை மிதிக்கப்படுகிறது\n1) சேலம் மாவட்டத்தின் முக்கியமான ஆறு திருமணிமுத்தாறு ஆகும். இது சேர்வராயன் மலையில் தோன்றி, மலையிருந்து ஆச்சங்குட்டப்பட்டி அருகில் ஒரு குட்டையில் இறங்கி ஆறாக உருவெடுக்கிறது. தற்போதைய பசுமை வழிச் சாலையின் அலைன்மெண்ட் பாதையின் முட்டுக் கற்கள், இந்த நீராதார குட்டையின் நடுவிலேயே போடப்பட்டுள்ளது.\n2) மஞ்சவாடி கணவாய் பகுதியில் கானுயிர்கள்/ வன விலங்குகளின் முக்கியமான நீராதாரமாக உள்ள செங்குட்டைஏரியின் நடுவில் முட்டுக் கற்கள் போடப்பட்டுள்ளன.\n3) சேர்வராயன் மலையில் தோன்றி உருவாகும் வாணியாறு அணையிலிருந்து பாசன வசதிகள் பெறும் அரூர் அருகில் இரண்டு ஏரிகளின் [லிங்காபுரம் ஏரி, முத்தானூர் ஏரி] குறுக்கே பசுமை வழிச் சாலைக்கான முட்டுக் கற்கள் போடப்பட்டுள்ளன.\nஇப்படியாக நீர்நிலைகளை பாதிக்கும் விவரங்கள் ஏராளமானவையாகும்.\nவனவிலங்குகள் வழித்தடம் சரணாலயங்கள் புறக்கணிக்கப்படுகின்றன\n1) வன விலங்குகள் [மான்கள், காட்டு எருதுகள், காட்டு பன்றிகள், முயல்கள், நரிகள் இன்னபிற ] நீர் குடிப்பதற்கு இறங்கி வந்து பயன்படுத்தும், 18 ஏக்கர் பரப்பில் உள்ள (மஞ்சவாடி கணவாய்) செங்குட்டை ஏரியின் நெடுக்கு வாட்டில் சாலை செல்வதற்கான முட்டுக் கற்கள் போடப்பட்டுள்ளன.\n2) தருமபுரி மாவட்ட வாணியாறு அணை ஒரு அறிவிக்கப்படாத பறவைகள் சரணாலயமாகும். பல்வேறு வகையான குருவிகள், ஆயிரக்கணக்கான வவ்வால்கள், மயில்கள், கொக்குகள் நிறைந்தது ஆகும். இந்த பழம் திண்ணி வவ்வால்கள் சாப்பிட்டு போட்ட கொட்டைகள் தான், இந்த பிராந்தியம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான நாவல்/நாகப் பழ மரங்களை உருவாக்கியுள்ளன.\nஇந்த வாணியாறு அணையிலி���ுந்து சுமார் 5 கி.மீ தொலைவில் செல்லுமாறு அலைன்மெண்ட் செல்கிறது. [100 % ஏற்றுமதி சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பசுமை விரைவுசாலை கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு விடையை அடேங்கப்பா அந்த சாமியிடம் தான் கேட்க வேண்டும்.]\n3) பல்லாயிரக்கணக்கான வவ்வால்களின் தாயகமான புகழ் பெற்ற சேலம்- அக்ரஹார நாட்டா மங்கலம் வவ்வால் தோப்புக்கு 2 கி.மீ தொலைவில், மின்னாம்பள்ளி அருகில் விரைவுச் சாலை செல்லுமாறு வழித் தடம் அமைக்க பட்டுள்ளது.\nவனச் சட்டங்கள் சொல்வது என்ன\n1) 5 ஹெக்டேருக்கு கூடுதலாக வன நிலம் கையகப்படுத்தப் பட்டால், மத்திய அரசின் வனத்துறை MoEF செயலரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.\n2) 100 ஹெக்டெருக்கு மேல் கையகப்படுத்தினால், வனத்துறையின் பிராந்திய அலுவலகத்தால் அப்பகுதியானது நேரடி ஆய்வுக்கு உட்பட வேண்டும். Green Corridor பசுமை சாலைத் திட்டத்திற்காக எடுக்கப் படவுள்ள வனங்கள் 120 ஹெக்டேர் ஆகும்.\n3) விரிவான EIA சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமல், அதன் மீது பொது விசாரணை இல்லாமல் திட்டம் அடுத்த கட்டம் செல்ல முடியாது. விரிந்த கள ஆய்வுகள், ஆயிரக்கணக்கான பக்க அறிக்கை தயாரிக்க 3 மாதங்கள் தேவைப்படும்.\nஆக சட்டங்களும், விதிமுறைகளும், மத்திய வனத்துறை அமைச்சரகத்தின் வழிகாட்டுதல்களும் இப்படி எல்லாம் இருக்க “இன்றைக்கே சர்வே செய்து, நாளைக்கே சாலை போட்டு விட வேண்டும்” என்ற வெறியுடன் எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் செயல்படுவது ஏன் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவே, விவசாயிகளை வதைக்கிறதா\nகுறிச்சொற்கள்: கல்வராயன் மலை காப்புக்காடுகள் சிறப்பு கட்டுரை சுற்றுச் சூழலியலாளர்கள் திருமணிமுத்தாறு மஞ்சவாடி கணவாய் முத்தானூர் ஏரி லிங்காபுரம் ஏரி வனத்துறை வாணியாறு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் ச���ங்கு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nசாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்\nஅம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry “ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nNext Entry 12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/protestant-bible/view-bible-book-introduction.php?bid=BO1", "date_download": "2018-08-22T01:20:11Z", "digest": "sha1:UCEFSNCVHF6SFPYLXJ3SMN5OGLBMGXMQ", "length": 3634, "nlines": 27, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதிருவிவிலியத்தின் முதற்கண் இடம் பெறும் இந்நூல் இஸ்ரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகிறது.\nஇவ்வுலகும் மனிதனும் உருவானதற்கு முதல்காரணம் இறைவனே ஆவார; மனிதனுடன் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது; ஆனால் மனிதன் பாவத்தின் மூலம் இவ்வுறவை முறித்து, துன்பத்திற்கும் சாவுக்கும் தன்னையே உள்ளாக்கிக் கொள்கிறான; ஆயினும் கடவுள் மனிதன் மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார் என்று இந்நூல் வலியுறுத்துகிறது.\nஅனைத்து மானிடரையும் மீட்குமாறு, கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து, அவர் தம் வழி மரபினர் வரலாற்றில் தாமே செயல்பட்டு, மீட்புப்பணியைத் தொடர்ந்தாற்றுகிறார் என்பதை இந்நூல் விரித்துரைக்கின்றது. ஆபிரகாம், ஈசாக்கு,யாக்கோபுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை இறைவன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இந்நூல் முற்றுப் பெறுகிறது.\nஉலகையும் மனித இனத்தையும் கடவுள் படைத்தல் 1:1 - 2:25\nமனிதனின் வீழ்ச்சி - துன்பத்தின் தொடக்கம் 3:1 - 24\nஆதாம் முதல் நோவா வரை 4:1 - 5:32\nநோவாவும் வெள்ளப் பெருக்கும் 6:1 - 10:32\nபாபேல் கோபுரம் 11:1 - 9\nசேம் முதல் ஆபிரகாம் வரை 11:10 - 32\nமூதாதையர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு 12:1 - 35:29\nஏசாவின் வழிமரபினர் 36:1 - 43\nயோசேப்பும் அவருடைய சகோதரரும் 37:1 - 45:28\nஇஸ்ரயேலர் எகிப்து நாட்டில் குடியேறுதல் 46:1 - 50:26\nமுன்னு… முதல்… முந்தின… 1 2 3 4 5 அடுத்த… கடைசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6216", "date_download": "2018-08-22T02:26:30Z", "digest": "sha1:WFNKULR3GP5UGXIABNQT2KARGGEBXH6D", "length": 10361, "nlines": 103, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!", "raw_content": "\nடென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\n28. november 2012 admin\tKommentarer lukket til டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nடென்மார்க்கில் மாவீரர்நாள் கொல்பெக் (Holbæk), கேர்ணிங் (Herning) ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இம்மாவீரர் நாள் நிகழ்வுக்கு ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டு, தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை வித்தாக்கிய மாவீரர்களை வணங்கிச் சென்றனர்.\nமாவீரர் நாள் நிகழ்வானது பொதுச்சுடரேற்றம், தேசியக்கொடியேற்றம், ஈகச்சுடரேற்றம், மலர்வணக்கம், அகவணக்கம், துயிலும் இல்லப்பாடல் போன்றவற்றுடன் ஆரம்பமாகியது. மாவீரர்களின் உறவினர்கள் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவியும் சுடரேற்றியும் வணங்கினர். சில மாவீரர்கள் வேண்டப்படாதவர்களாக புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.\nஇதையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் ஒரு நிர்வாக கட்டமைப்பான அனைத்துலகத் தொடர்பகத்தில் இருந்து வெளியேறிய குழுவினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரில் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் பற்றிய அறிக்கை வாசிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபுர்வ ஊடகமான புலிகளின் குரலில் ஒலிபரப்பப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ தேசிய மாவீரர் நாள் அறிக்கை இங்கே புறக்கணிக்கப்பட்டிருந்தது\nஇவைதவிர மாவீரர் கானங்கள், சிறப்புரை, எழுச்சி நடனங்கள், நாடகங்கள் போன்ற நிகழ்வுகளுடன் சிற���றுண்டிச் சாலையும்இம்மாவீரர்நாள் நிகழ்வுக்கு மேலும் எழுச்சியை ஊட்டின. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்கவிடப்பட்டு தேசியக்கொடி இறக்கத்துடன் இம்மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.\nடென்மார்க் Herning நகரில் நடைபெற்ற தேசத்தின் அன்னைக்கான அஞ்சலி\nடென்மார்க் Herning நகரில் கலைபண்பாட்டுக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழீழ தேசத்தின் அன்னைக்கான அஞ்சலி நிகழ்வு கடந்த சனிக்கழமை நடைபெற்றது. இந்த வணக்க நிகழ்வில் தேசத்தாயின் திருவுருவப்படத்திற்கு ஈகைச் சுடறேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து கவிதைகளும் இரங்கலுரைகளும் தேசத்த யின் நினைவாக இடம் பெற்றது. இவ் நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.\nடென்மார்க் வந்த ஆயுததாரி பிள்ளையான் கைது செய்யப்படலாம்\nசிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலைக்கு ஒத்தாசையாக இருந்தவனும், தமிழத்தேசிய விடுதலை போராளிகள் மற்றும் உணர்வாளர்களை படுகொலை செய்தவனுமான பிள்ளையான் எனப்படும் ஆயுததாரி சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது ஒருசில ஐரோப்பிய வாழ் சகாக்களை சந்திப்பதற்காக டென்மார்க் வந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆயுததாரி பிள்ளையானின் டென்மார்க் வருகையை கடந்த வாரமே அறிந்த டென்மார்க் தமிழர் பேரவையின் மானிடவிவகாரகுழுவின் சிறப்புப்பிரிவினர் டென்மார்க் அரசின் அனைத்துலக குற்றவியல் பிரிவினரிடம்;; தமிழ்மக்கள் மீது ஆயுததாரி பிள்ளையான் புரிந்த மானிடத்திற்கெதிரான குற்றங்களில் சிலவற்றை சேகரித்து டென்மார்க் தமிழர் […]\nதியாகதீபம் திலீபனின் நினைவுடன் 25 ஆண்டுகள்.\nடென்மார்க்கில் தியாகதீபம் திலீபனின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு Billund நகரத்தில் வரும் செப்ரம்பர் மாதம் 23ம் நாள் நடைபெறும் என தமிழர் நடுவர் டென்மார்க் அறிவித்துள்ளது.\nமாவீரர் நாள் 2012 – முருகதாசன் நினைவுத்திடலில் திரண்ட பல்லாயிரம் மக்கள்\nதமிழீழம் எங்கும் ஒட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் சுவரொட்டிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/udalnalam/benefits-of-namesesbania-agathikeerai/", "date_download": "2018-08-22T01:40:04Z", "digest": "sha1:4EZSVZV2REOYKTPR46SLCTFDKLXEMW5W", "length": 5540, "nlines": 55, "source_domain": "www.thamizhil.com", "title": "அகத்திக்கீ��ை | தமிழில்.காம்", "raw_content": "\nவெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறுமென்மரவகை. தமிழ் நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.\n1. கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ, இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.\n2. அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.\n3. இலைச்சாறும் நெல்லெண்ணெயும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழுங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி (அகத்தித் தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள்\nகுளிர்ச்சி பெறும் எனவே, அகத்திக்கீரையால் உண்டாகும் பயன்களை அனுபவிக்க மறக்காதீர்கள்.\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nதானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது.\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nஉன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/has-vikram-done-this-kamal-051445.html", "date_download": "2018-08-22T01:23:04Z", "digest": "sha1:H7N3N2DXIPGFDQ4GGW2LV4O2IGK2E57Y", "length": 9947, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் ஹாஸனுக்காக விட்டுக் கொடுத்தாரா விக்ரம்? | Has Vikram done this for Kamal? - Tamil Filmibeat", "raw_content": "\n» கமல் ஹாஸனுக்காக விட்டுக் கொடுத்தாரா விக்ரம்\nகமல் ஹாஸனுக்காக விட்டுக் கொடுத்தாரா விக்ரம்\nகாமலுக்காக 2 கோடி ருபாய் கம்மி செய்த சீயான் விக்ரம்- வீடியோ\nசென்னை: கமல் ஹாஸன் தயாரிக்கும் படத்தில் நடிக்க விக்ரம் தனது சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்துள்ளாராம்.\nஉலக நாயகன் கமல் ஹாஸன் தயாரிக்கும் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் நடிக்கிறார். படத்தை ராஜேஷ் செல்வா இயக்குகிறார்.\nவிஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் கமலுடன் பணியாற்றிய ஜிப்ரான் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்பாத இந்த படத்தில் கமலை கவுரவத் தோற்றத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் இயக்குனர்.\nபடம் குறித்த விபரங்கள் தெரியாத நிலையில் இது பிரெஞ்சு படத்தின் ரீமேக்காக இருக்கும் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. துருவ நட்சத்திரம் படத்திற்கு ரூ. 17 கோடி வாங்கிய விக்ரம் கமல் தயாரிக்கும் படத்திற்கு ரூ. 15 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.\nகமல் படத்தில் ரூ. 2 கோடி குறைவாகவே கேட்டுள்ளாராம் விக்ரம். தூங்காவனம் படத்தை அடுத்து ராஜேஷ் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nகேரளாவுக்கு விக்ரம் ரூ. 35 லட்சம், பிரபாஸ் ரூ. 25 லட்சம் நிதியுதவி\nமாஸ் காட்டப்போவது யார்... விக்ரமா... சிவகார்த்திகேயனா...\nத்ருவ் கார் விபத்துக்கு காரணம் வெறும் கவனக்குறைவு மட்டுமே: விக்ரம் சார்பில் விளக்கம்\nவெளியூரில் இருப்பதால் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை: விக்ரம்\n அப்போ தல படம் என்னப்பா ஆச்சு…\nபாலாவின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/21/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-22T01:04:12Z", "digest": "sha1:LXLZQ5XWQR3LHZYZNPGFY6KNWZGNWVE6", "length": 24900, "nlines": 160, "source_domain": "thetimestamil.com", "title": "ஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்? : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 4 – THE TIMES TAMIL", "raw_content": "\nஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 4\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 21, 2016\nLeave a Comment on ஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் : மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 4\nமோடி பேசும் பொய்களை நம்புவதற்கும் அதை பரப்புவதற்கும் அவரது அடிபொடிகள் தயாராக இருக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏன் அப்படி இருக்க வேண்டும். ரூபாய்களை ரத்துச் செய்ததால் விலைகள் குறையும் என்று நம்பச் சொல்கிறார் மோடி. அது நடப்பதற்கு சாத்தியம் இல்லை மாறாக ஒட்டுமொத்த நாசம்தான் விளையப் போகிறது. போன கட்டுரையில் சில்லறை வணிகம் எப்படி அடித்தட்டு மக்களை பாதித்து சீரழிக்கும் என்பதை பார்த்தோம். இந்த கட்டுரையில் ஏன் சில்லறை வணிகம் மோடியினால் குறிவைக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.\nமோடியின் ரூபாய் ஒழிப்பு அறிவிப்பின் தாக்கம் முதல் நாளில் தெரியவில்லை. மக்கள் பொருள்களை வாங்க அலைமோதியதால் சில்லறை வணிகர்கள் மகிழ்ச்சியில் நிறைந்தார்கள். ஆனால் மறுநாள் கடைகளில் பொருள்களை வாங்க ஆள் இன்றி நட்டத்தை எதிர்கொள்ளத் தொடங்கினார்கள். இதில் முதலில் சுதாரித்துக்கொண்டது கேரள வணிகர்கள்தான். அவர்கள்தான் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து போராட்டத்தில் குதித்தார்கள். மற்றவர்கள் இனிமேல்தான் இறங்குவார்களோ என்னவோ.\nசரி, ஏன் சில்லறை வணிகர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\n• இந்தியாவில் மொத்தம் 130 மில்லியன் சில்லறை வியாபாரக் கடைகள் உள்ளன.\n• இவற்றிற்கு 2016-17ஆம் ஆண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட வியாபார இலக்கு ரூ.47லட்சம் கோடி.\n• அதன்படி ஒட்டுமொத்த இந்திய சில்லறை வணிகத்தின் ஒரு நாள் வியாபாரம் சாரரியாக ரூ.12,876 கோடிகள் இருக்கும்.\nமேற்கண்டத் தகவலை Yes Bank மற்றும் Assocham ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.\nஇந்த ��கவல்களைக் கொண்டு பார்க்கும்போது மோடி நிகழ்த்தியது பேரழிவு என்பது தெரியவரும்.\n10 நாள்களுக்கு மேற்படி அளவில் வியாபாரம் இருக்குமாயின் அது 1 லட்சத்து 28 ஆயிரம் கோடிகள் இருக்க வேண்டும். இதில் 50 சதவிகிதம் இருக்குமாயின் அது ஏறக்குறைய 60 ஆயிரம் கோடி ரூபாய்கள் சில்லறை வணிகம் இழப்பைச் சந்தித்திருக்கும், ஆனால் இதன் சதவிகித அளவும், விற்பனைச் சரிவும் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என பொருளாதார ஆய்வறிஞர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். எனவே டிசம்பர் மாதத்திற்குள் 5 லட்சம் கோடிகளாவது இழப்பு ஏற்படலாம் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க ஏன் இதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை புரிந்துக் கொள்ள பின்வரும் விவரங்கள் உங்களுக்கு உதவும்.\n• இந்திய சில்லறை வணிகம் 96 சதவிகிதம் வரை நேரடிப் பணப் பரிவர்த்தனை (Cash Dealing) அடிப்படையில் இயங்குகிறது. வெறும் 4 சதவிகிதம் மட்டுமே வங்கியின் மூலம் நடைபெறுகின்றது.\nபெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் இந்த 4 சதவிகிதத்திற்குள் அடங்கி விடுகின்றன. ஆனால் ஒருங்கிணைக்கப்படாத இந்தச் சில்லறை வணிகம் மட்டுமே பெரும்பாலும் பணப் பரிவத்தனையை கையாள்கிறது என்பது இதில் உள்ள சிறப்பம்சம்.\nஆனால் இப்படி இருந்துவிட்டால் அதன் மீது இப்படி ஒரு தாக்குதல் விழுந்திருக்காது. அண்மையில் அமெரிக்காவைச் சேர்ந்த A.T. Kearney என்கிற நிறுவனம் உலகின் 30 சிறந்த சில்லறை வணிகச் சந்தைகளை பட்டியலிட்டது. அதில் நான்காவது இடத்தில் உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய சந்தையாக இந்திய சில்லறை வணிகச் சந்தை இருக்கிறது என்பதை கணித்திருக்கிறது.\nஅதுவுமின்றி. மற்றொரு ஆய்வு இந்திய சில்லறை வணிகச் சந்தையின் தற்போதைய மதிப்பு 490 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருக்கிறது என்றும் 2023ல் அது 865 மில்லியன் டாலர் மதிப்பில் இருக்கும் என்றும் கணித்திருக்கிறது.\nமேலும், நவீன மால்களின் மூலம் நடைபெறும் வணிகம் வெறும் 27 மில்லியன் டாலர் மட்டுமே என்றும் அது 2023ல் 220 மில்லியன் டாலர் அளவிற்கு இருக்கும் என்று கணித்திருக்கிறது.\nஎனவே சில்லறை வணிகம் என்பது வெறும் சில்லறை விசயமல்ல என்பதை இப்போது பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் புரிந்துக் கொண்டுள்ளன. வரும் காலங்களில் உலகின் பெரிய சில்லறை விற்பனை சந்தையாக மாறக்க���டிய இந்திய சந்தையை கைப்பற்றுவதின் மூலம் கார்ப்ரேட் வணிகம் தனது ஆக்டபஸ் கரங்களை நீட்டத் தொடங்கியுள்ளது.\n13 மில்லியன் கடைகளாக பரந்து விரிந்துள்ள இந்தியச் சில்லறைச் சந்தையோடு போட்டியிடுவது கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு எளிதான காரியம் அல்ல. அரசின் துணை இல்லாமல் அதை செய்வதற்கு சாத்தியமே இல்லை. எனவே தற்போது இருக்கும் சில்லறை வணிக முறையினை முடிவுக்குக் கொண்டு வராமல் கார்ப்ரேட் நிறுவனங்கள் தமது காலை ஊன்ற முடியாது என்பது தெளிவு. அதற்கு அவை இரண்டு இலக்குகளை நிர்ணயித்துள்ளன.\nநேரடி பணப்பரிவர்த்தனை மூலம் நடைபெறும் சில்லறை வணிகத்தின பணச் சுற்றோட்டத்தை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதின் மூலம், அதன் அன்றாட மூலதனப் பெருக்கத்தை தடை செய்ய முடியும், அதன் மூலம் தொடர் நட்டமும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்ப போட்டியிடா நிலையையும் உருவாக்க முடியும்.\n96 சதவிகிதம் ஒருங்கிணைக்கப்படாத வணிகத் துறையாக இருக்கும் இந்த சில்லறை வணிகத்தை ஒருங்கிணைக்கப்பட்டத் துறையாக மாற்ற வேண்டும். அப்படி மாற வேண்டுமானால் வங்கி பரிவர்த்தனை மூலமே அதை நடத்த முடியும். அப்படி ஒருங்கிணைக்கப்பட்டால் நேரடி பண நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத ஏராளமான சிறு கடைகள் மூலதனப் பிரட்டல் இன்றி மூடப்படும் நிலை உருவாகும். மட்டுமின்றி ஏராளமான சிறு நிறுவனங்கள் கார்ப்ரேட் நிறுவனங்களின் சங்கிலித் தொடர் அமைப்பிற்குள் இழுக்கப்பட்டு விழுங்கப்படும்.\nஎனவே பண நீக்கம் என்ற முதல் நடவடிக்கையின் மூலம் சில்லறை வியாபாரத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 47லட்சம் கோடிகள் நிதியினை உருவாக்க வேண்டுமானால் கோடிக்கான வியாபாரப் பரிவர்த்தனைகள் நடைபெற வேண்டும். அதற்கு சுற்றோற்றத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் சுற்றிச் சுற்றி வரவேண்டும். அப்படி வந்தால்தான் ஒரு நாளைக்கு ரூ.12,800 வியார பண மதிப்பை உற்பத்தி செய்ய முடியும். சுற்றோட்டத்தில் இருக்கும் பணத்தை தடுத்தால், விற்பனையும், பண உற்பத்தியும் அடியோடு நிலைகுலைந்துப் போகும்.\nஇந்த நிலைதான் தற்போது நடந்துக் கொண்டுள்ளது. இது விற்பனை மட்டுமல்ல, வெறும் பணம் மட்டுமல்ல. 13 மில்லியன் கடைகளில் வேலைப் பார்க்கும் கோடிக்கணக்கா தொழிலாளர்களின் வருமானமும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் சார்ந்தது. ��ந்த கோடிக்கணக்கா தொழிலாளர்கள் தமது வருமானத்தின் மூலம் இந்த சில்லறை வணிகச் சந்தையை மேலும் வளர்க்கிறார்கள், வருமானத்தை பெருக்குகிறார்கள். எனவே இருவிதமான இழப்புகளை சில்லறை வர்த்தகச் சந்தை உடனடியாக சந்தித்து சிதைகிறது.\nஅதனால்தான் மோடி நிகழ்த்தியது பேரழிவு என்று சொல்கிறோம். இந்தப் பேரழிவினை யாருக்காக மோடி நிகழ்த்தியிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள். அதனால் இழப்பினை சந்தித்துள்ள சில்லறை வணிகர்கள் இழப்பிற்கு காரணமான அரசிடம் இழப்பீடு பெற உரிமையுள்ளவர்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமா, கருப்பு பணம் என்கிற பூச்சாண்டியைக் காட்டி கார்ப்பரேட் பூதங்களிடம் விழுங்கக் கொடுத்த மோடியிடம் இழப்பீடு கேட்பது தவறாகாது. எனவே சில்லறை வணிகர்கள் இழப்பீடு தமக்கும் தமது தொழிலாளர்களுக்கும் கேட்க வேண்டும்.\nஇப்படிப்பட்ட பேரழிவு சில்லறை சந்தையில் என்றால் பிற துறைகளில் அவரது பேரழிவு எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பார்ப்போம்.\nகௌதம சன்னா, எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.\nபங்கு சந்தை வீழ்ச்சி: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு-1\nகரன்சியில் நடத்திய நாடகம்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு-2\nகீழ்மட்டச் சந்தை திவால்: மோடி நிகழ்த்திய பொருளாதாரப் பேரழிவு – 3\nகுறிச்சொற்கள்: கௌதம சன்னா சிறப்பு கட்டுரை சிறப்புக் கட்டுரை சில்லறை வணிகம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்து���்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nசாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்\nஅம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry வேந்தர் மூவிஸ் மதன் கைது\nNext Entry அடுத்தடுத்து நடக்கும் விவசாயிகள் தற்கொலை; மத்திய குழு ஆய்வு செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_3.html", "date_download": "2018-08-22T01:45:43Z", "digest": "sha1:UHLDYYYXSVUYNQFN3IFHJW262LAACXVZ", "length": 9891, "nlines": 72, "source_domain": "www.manavarulagam.net", "title": "கடலடி கேபிள் பரிமாற்ற நிலையம் திறப்பு..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / கடலடி கேபிள் பரிமாற்ற நிலையம் திறப்பு..\nகடலடி கேபிள் பரிமாற்ற நிலையம் திறப்பு..\nதெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையை டிஜிற்றல் கேந்திர நிலையமாக மாற்றும் அதிவேக கடலடி கேபிள் வலைப்பின்னலின் பரிவர்த்தனை நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்துள்ளார்.\nஇந்தப் பரிவர்த்தனை வலயம் மாத்தறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனம் நிர்மாணித்துள்ளது. இலங்கைக்கு செக்கனில் 48 ரெரா பைற் வேகத்தில் தகவல்களை வழங்கக்கூடிய பான்ட் வித் வசதியை ஏற்படுத்தும் வகையில் பரிவர்த்தனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா டெலிக்கொம் பிஎல்சி நிறுவனத்தினால் மாத்தறை பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த SEA-ME-WE5 கடலடி கேபிள் பரிமாற்ற நிலையமானது நேற்று மாலை திறக்கப்பட்டது.\n48Tbps வேகமுடைய பூகோள Bandwidth பரப்பை இலங்கைக்கு உரித்தாக்கி, தென்கிழக்காசிய, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 17 நாடுகளின் தொலைத் தொடர்பாடல் நிறுவனங்கள் பலவற்றின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கடலடி தரவுப் பரிமாற்ற நிலையம் இலங்கையை பொருளாதார டிஜிட்டல் யுகத்தை நோக்கி கொண்டு செல்லும் சந்தர்ப்பத���தில் சர்வதேச சேவை வழங்கலை வினைத்திறனாக்குவதற்காக அமுல்படுத்தப்படும் விசேட திட்டமாகும்.\nகடலடி தரவுப் பரிமாற்ற நிலையத்தை ஜனாதிபதி டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக காலியிலிருந்து ஆரம்பித்து வைத்து காலியில் நிறுவப்பட்டுள்ள கேபிள் டிப்போவுக்கான அடிக்கல் நாட்டலையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொண்டார்.\nஇந்த நிகழ்வில் அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ, மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, பிரதியமைச்சர் தாரநாத் பஸ்நாயக்க, தென்மாகாண அமைச்சர் சந்திம ராசபுத்திர உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஸ்ரீலங்கா டெலிக்கொம் நிறுவன தலைவர் குமாரசிங்க சிறிசேன உள்ளிட்ட பணிப்பாளர் சபையினரும் கலந்து கொண்டனர்.\nகடலடி கேபிள் பரிமாற்ற நிலையம் திறப்பு..\nபாடசாலை பணி உதவியாளர், காவல்காரர் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம்.\nபதவி வெற்றிடங்கள் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முதன்மை நிலை தேர்ச்சியற்ற மற்றும் அரை தேர...\nஆசிரியர்களின் விடுமுறைக்கால சம்பளம் இடைநிறுத்தப்படமாட்டாது : கல்வி அமைச்சர்\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இணையத்தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் ...\nBIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறி - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் BIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள...\nபுதிய கற்கைநெறிகள் - இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம். (SLTC)\nஇலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (SLTC) ஆரம்பிக்க்கப்படவிருக்கும் புதிய கற்கைநெறிகளுக்கான விண்னப்பங்கள் கோரப்படுகின்றன. - சான்றிதழ...\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம்.\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம். 'கிராமிய நீர் வழங்கலில் பங்காளியாவதற்கு தங்களுக்கும் அரியதோர் சந்தர்ப்...\nமாணவர் உலகம் - 01\nமாணவர் உலகம் - 02\nமாணவர் உலகம் - 03\nG.C.E O/L - மாணவர் உலகம்\nA/L Science - மாணவர் உலகம்\nA/L Commerce - மாணவர் உலகம்\nA/L Arts - மாணவர் உலகம்\nமாணவர் உலகம் - India\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\nwww.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/05/blog-post_37.html", "date_download": "2018-08-22T01:06:54Z", "digest": "sha1:326VYCHNPXHNDEIHJWWSGFVW2XIJIMKR", "length": 8650, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nபதிந்தவர்: தம்பியன் 24 May 2018\nதூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவருக்கு பதிலாக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் எதிர்பாராத வகையில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.\nதொடர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாகத் தமிழக அரசை எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் சாடி வருகின்றன. ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது என்றும், பலியானவர்களுக்கு 10 இலட்ச ரூபாய் நிதியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என நிவாரணத்தை அறிவித்தது தமிழக அரசு.\nமேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. எனினும், இதுகுறித்து சிபிஐ தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை சரிவரக் கையாளவில்லை என்ற காரணத்தால் இவர்களை தற்போது தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. இ\nதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்குப் பதிலாக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை ஆட்சியராக ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தூத்துக்குடி எஸ்பியாக இருக்கும் மகேந்திரன் வட சென்னை ட்ராஃபிக் காவல்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக நீலகிரி எஸ்.பி முரளி ரம்பா தூத்துக்குடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் பழனிசாமி தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்திய பின் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n0 Responses to தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2015/11/blog-post_17.html", "date_download": "2018-08-22T01:39:18Z", "digest": "sha1:G24E6DMFS7Y5JIDKEIFLLFN57B4T6FFM", "length": 20798, "nlines": 259, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "நான் ரசித்த கேள்வி-பதில்கள் | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nகுடும்ப உறவுகளைத் தீர்மாணிப்பது பணம்தானே\nஅந்தக் காலத்தில் – உடைந்த கூரை வீடுகள்; உடையாத கூட்டுக் குடும்பங்கள்\nஇந்தக் காலத்தில் – உடையாத மாடிகள்; உடைந்த குடும்பங்கள். பணமிருந்தால் மட்டும் போதுமா\nநீதிபதியாகி தண்டிப்பதற்கு முன்னால், தோழனாக நம்மை எச்சரிப்பது அதுதான்.\nஆசைகளே இல்லாவிட்டால் ஏமாற்றம் இருக்காதல்லவா\nஏமாற்���ம் மட்டுமா, முன்னேற்றமும் கூடத்தான்.\nசெய்யும் வேலை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்\nஹென்றி ஃபோர்டு கார்களைத் தயாரித்து விற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்தவர். அவர் ஒரு முறை சொன்னார்; ‘பணம் தவிர வேறு எதையும் தராத தொழில் அற்பமான தொழில்.’\nவெற்றிகரமான கணவன் மனைவிக்கு அடையாளம்\nமனைவி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வருமானமுள்ள கணவனும், அப்படிப்பட்டவனைக் கண்டுபிடித்துக் கல்யாணம் செய்யும் மனைவியும் வெற்றிகரமானவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு.\nசினிமாத்துறை பண்பாட்டைக் குலைக்கும் என்கிறார்களே\nஎனக்கு சில நல்ல பண்பாடுகளைக் கற்றுக்கொடுத்ததும் திரைத்துறைதான். ஒரு நாள் நடிகர் திலகம் சிவாஜியிடம் சிரித்துக்கொண்டே கேட்டேன்; எம்.ஜி.ஆர். பாசமானவர், நீங்கள் கொஞ்சம் கர்வி என்கிறார்களே… உண்மையா\nஅது வேற ஒண்ணுமில்ல ராசா… ‘அவர் யார் வந்தாலும் சட்டுன்னு எழுந்து நின்னு வரவேற்பாரு. நான் கொஞ்சம் சுகவாசி. உட்கார்ந்துகிட்டே ‘வாங்கம்பேன்’. அதை அப்படியே மாத்திப் பரப்பிட்டானுங்க பல பேரு.’\nஅன்று முதல் நான் எழுந்து நின்று வரவேற்க ஆரம்பித்தேன். என்னை எம்.ஜி.ஆர் ஆக்கினார் சிவாஜி.\n- கடைசி கேள்வி மட்டும் - கவிஞர் வைரமுத்து குமுதத்தில் 13.06.2007-ல்\nLabels: குடும்பம், கேள்வி-பதில், சமூகம்\nநல்ல கேள்விகள், நல்ல பதில்கள்.\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\n@ராஜி தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ராஜி அவர்களே.\nஆரூர் பாஸ்கர் said... [Reply]\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\n@ஆரூர் பாஸ்கர் வருகைக்கு மிக்க நன்றி ஆரூர் பாஸ்கர் அவர்களே.\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\n@வே.நடனசபாபதி வருகைக்கு மிக்க நன்றி நடனசபாபதி ஐயா அவர்களே.\nநல்ல கேள்விகள் ரசனையான பதில்கள் ரசித்தோம்...அதுவும் கடைசி இரண்டு கேள்வி பதில்கள்\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\n@Thulasidharan V Thillaiakathu வருகைக்கு மிக்க நன்றி துளசிதரன் அவர்களே.\nநான் கூட கடைசி பதில் நேரில் என்று நினைத்தேன்.\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\n@mageswari balachandran வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மஹேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களே.\nவைரமுத்துவை எம் ஜிஆராக சிவாஜி மாற்றியது (சரிதானே\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\n@காரிகன் வருகைக்கு மிக்க நன்றி காரிகன் அவர்களே.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said... [Reply]\nரசிப்புடன் யோசிக்கவும் வைத்த கேள்வி பதில்கள் \nஎனது புதிய பதிவ��� : \" க்ளிஷே \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\n@saamaaniyan saam வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.\n//ஆட்டோ ஓட்டுனரின் அலைபேசியிலிருந்து செந்தமிழ் தேன்மொழியாள் என்று டி ஆர் மகாலிங்கம் பாட ஆரம்பித்தார். அலைபாய்ந்த மனது சற்று நிதானமடைந்து பாடலைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. காலம் இடம் தெரியாத எதோ இனம் புரியாத எண்ணங்கள் என்னைச் சூழ்ந்தன. பாடல் உள்ளே செல்லச் செல்ல ஒரு திடீர் கணத்தில் நான் அந்தப் பாடலின் பின்னே சென்றுகொண்டிருந்தேன். ஒரே நொடியில் நான் நம் தமிழ்ச் சமூகத்தின் வேர்களுக்குள் புதைந்து போனேன். நம்முடைய மரபு சார்ந்த ரசனைகளும், பாரம்பரிய தொடர்புகளும், அதன் நீட்சியாக நம் வாழ்வின் அன்றாட இயக்கங்களோடு இணைந்துகொண்ட இசையும், நானும் ஒரே புள்ளியில் இணைந்தோம். கால இயந்திரம்\nஇந்தப்பாடலில் நீங்கள் தமிழ் மரபை கண்டெடுத்தது ...உங்கள் அறியாமையை பட்டவர்த்தனமாகக் காட்டி நிற்கிறது.ஏனென்றால் அந்தப் பாடல் \"ஹிந்தி மரபில்\" வந்த பாடல்.நௌசாத் என்பவர் [ நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ] இசையமைத்த பாடலின் அப்பட்டமான காப்பி.\n\"செய்வன திருந்த செய்\" என்பது தமிழ் முதுமொழி..மரபு.\nநிதனாமாக ஆராய்ந்து எழுதுங்கள்.எம் எஸ் வீ அவர்களுக்கு ஓவராக பில்டப் கொடுக்க வேண்டாம்.\nவந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஒழுக்க மீறல் பற்றிய குற்ற உணர்வுகள் - பாலகுமாரன் ப...\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜ�� . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nபஜ்ஜி - கிச்சன் கார்னர்\nபங்கு – முதலீட்டு – ஆ​​லோசகர்கள்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/julie-thanks-vijay-051764.html", "date_download": "2018-08-22T01:24:49Z", "digest": "sha1:XM6M2UWSMO4FISFUKQTVQFOGVYT7Z32I", "length": 11716, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி | Julie thanks Vijay - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி\nவிஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி\nசென்னை: தலைப்பை பார்த்துவிட்டு தளபதி விஜய் என்று நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை.\nடிவி நி��ழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த ஜூலி தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். முதலில் கவுரவத் தோற்றத்தில் நடித்த அவர் தற்போது ஹீரோயினாகியுள்ளார்.\nபடத்திற்கு பெயர் உத்தமி என்பது உங்களுக்கும் தெரியும்.\nப்ரீ ஹேரில் சிரித்த முகமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இந்த புகைப்படத்திற்காக நன்றி விஜய் என்று தெரிவித்துள்ளார் ஜூலி.\nயாருய்யா அந்த விஜய் என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அதை எங்களிடம் கேட்காதீர்கள். ஜூலியிடமே கேளுங்கள் சொன்னாலும் சொல்வார்.\nஜூலி தெரிவித்துள்ள அந்த விஜய் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. கேமரா மேனாக இருக்கும் என்று சிலர் கமெண்ட் போட்டுள்ளனர்.\nஅழகே உனை ஆராதிக்க தமிழ் அகராதியில் வார்த்தைகள் தேடிக்கொண்டிருக்கிறேன் ஆயிரம் அழகிகள் வந்தாலும். எங்க தமிழச்சி ஒரு தனி அழகு தான் pic.twitter.com/jcRVBsvfVx\nஅழகே உனை ஆராதிக்க தமிழ் அகராதியில் வார்த்தைகள் தேடிக்கொண்டிருக்கிறேன் ஆயிரம் அழகிகள் வந்தாலும். எங்க தமிழச்சி ஒரு தனி அழகு தான் என்று ஜூலியை ஒருவர் புகழ்ந்துள்ளார்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nஅந்தமான்ல ஹாலிடே, பிஎம்டபுள்யூ கார், கப்பல்: கலக்குற ஜூலிம்மா\nபி.எம்.டபுள்யூ கார் ஓட்டிய ஜூலி: இம்புட்டு வேகம் ஆகாதுன்னு எச்சரித்த நெட்டிசன்ஸ்\nஜூலியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் ஆள் யார் தெரியுமா\nசினேகன், ஜூலின்னு லெஜண்டுக வந்துட்டுப்போன எடம்யா.. இப்படி சப்ப குமாரு, மொக்க மகத்த வச்சிருக்கீங்க\nஜூலியை கழுவிக் கழுவி ஊத்தின பாவத்துக்கு தான் இப்போ....\n‘அம்மன் தாயி’... அம்மன் + நாயகி.. டபுள் ஆக்சனில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ ஜுலி\nஜூலியை மரண கலாய் கலாய்த்த கஸ்தூரி: ஏன் தெரியுமா\nஒரு சாதாரண காய்ச்சலுக்கு இந்த அக்கப்போரா: ராஜா ராணி அட்ராசிட்டி\nகாசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் தமிழர்களுக்கு ரோஷக்காரி ஜூலி பொளேர்\nஜூலிக்கு அரசியல்வாதியாகும் தகுதி போன ஜூன் மாசமே வந்துடுச்சு\nஅதென்ன ஆர்.ஜே. பாலாஜிக்கும், ஜூலிக்கும் ஒரே நேரத்தில் அரசியல் ஆசை\nமுதலில் தாழ்ப்பாள் போட்ட உடை இப்ப இதுவா: அமலா பாலை கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட ���மல்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://creativetty.blogspot.com/2010/01/go-come.html", "date_download": "2018-08-22T02:04:14Z", "digest": "sha1:UR7HC4A4BLJXPEATYYH7RGXB2ZPDYRZZ", "length": 15371, "nlines": 149, "source_domain": "creativetty.blogspot.com", "title": "CENTER of DISTRACTION: GO-வா??? Comeமா??", "raw_content": "\nயப்பாடா, ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட ஒரு மேட்டரும், ரொம்ப நாள் கழிச்சு, நல்லா பொழுதை கழிக்க ஒரு படமும் கிடைச்சது. படம் அட்டகாசமா இல்லைனாலும், அமர்க்களமா கீது. வேற யார் சொன்னாலும் கேட்காதீங்க. முக்கயமா, காசு வாங்கிட்டு review எழுதற, sify மற்றும் rediff மாதிரி வெப்சைட்ஸ நம்பாதீங்க. ஏன், கேபிளாரே படம் நல்லா இல்லைன்னு சொன்னாலும் ஏத்துக்காதீங்க. உங்களுக்கு சென்னை 28, சரோஜா புடிச்சிருந்தா, இந்த படம் 198% பிடிக்கும். அந்த மீதி இரண்டு சதவீதம் எங்க போச்சுன்னு போகப் போக சொல்றேன்.\nஎல்லாரும் நினைச்ச, வெங்கட்பிரபு சொன்ன கதைதான். மூணு பொரம்போக்கு பசங்க, பாரின் பிகர உஷார் பண்ணி, பாரின்ல செட்டில் ஆகலாம்னு கனவோட கோவா போய், அங்க பண்ற விஷயங்கள்தான் கதை. இந்தப் படம், கதைன்னு சொல்றதை விட, சம்பவங்களோட தொகுப்புன்னு சொல்றது பொருத்தமா இருக்கும். படத்தை மூணு பகுதிகளா பிரிக்கலாம்..\n1. மூணு பசங்க, அவங்க வாழ்க்கை, அவங்க கோவா போறது\n2. கோவால அவங்க அவங்களுக்கு ஏத்தமாதிரி பொண்ணுங்கள கரெக்ட் பண்றது (கூடவே அந்த சம்பத்-அரவிந்த்-பிரேம்ஜி காதலும்)\n3. கடைசியா, சினேஹா எபிசொட். அவங்ககிட்டேர்ந்து திருடறது.\nபடத்துல பல பிளஸ்களும், சில மைனஸ்களும் இருக்கு. ஆனா, படம் முடிஞ்சு வெங்கட்பிரபு பெயர் வரும்போது, ரசிகர்களோட கைத்தட்டல், அவங்க அந்த மைனஸ்கள ஒரு பொருட்டா எடுத்துக்கலைன்னு காமிக்குது. முதல் இருபது நிமிஷமும், தமிழ் படத்துக்கு வந்துட்டமோன்னு சந்தேகப் படவைக்குது. தமிழ் சினிமால வர, கிராமத்து அத்தியாயங்களை அநியாயத்துக்கு கலாச்சிருக்காங்க. அப்பறம் வர எல்லாம் நமக்கு பழக்கப்பட்ட விஷயங்களா இருந்தாலும், நகைச்சுவையான முறைல, புதுமையா ப்ரெசென்ட் பண்ணிருக்காங்க. படத்துல அங்கங்க வர சின்னச் சின்ன கிராபிக்ஸ் சூப்பர்.\nநடிப்புன்னு பார்த்தா, மூணு ஹீரோவுக்குமே சரிசமமா முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், ஒண்ணு ரெண்டு இடங்கள்ல, பிரேம்ஜி ஸ்கோர் பண்றாரு. அந்த புலி உறுமுது பைட் வரும்போது, தியேட்டரே சிரிப்புல உறுமுது. ஜெய்யோட ஓட்டை இங்க்லீஷ், வைபவ்வோட சின்ன வீடு ரீ ரிக்கார்டிங் ரியாக்ஷன்ஸ், எல்லாமே காமெடி. அது ஏன் வைபவுக்கு மட்டும், படத்தோட கடைசி frame வரை ஜோடி சேர்க்க தயங்குராங்கன்னு தெரியலை. இந்த படத்துல வர பல புதுமையான விஷயங்கள்ல, நான் குறிப்பா நோட் பண்ணினது, ஒரு குண்டான ஆள் ஒருத்தர்.\nஅவர் குண்டா இருக்கறது புதுமை இல்ல. அவரே, படம் முழுக்க, எக்கச்சக்கமான ரோல்கள் பண்ணிருக்கார். எல்லாமே அருமை. இந்த விஷயத்தை ஏதோ ஒரு இங்கிலீஷ் படத்துல பார்த்தா மாதிரி நியாபகம். ஆனா சரியா நினைவுல இல்லை. சம்பத்தும் அரவிந்த் ஆகாஷும், நாம நினைச்சா மாதிரி \"அவிங்க\" தான். ஆனா, ஒரு ஆபாசம் இல்லாம, விரசம் இல்லாம, கொச்சைப் படுத்தாம, நகைச்சுவையா அவங்க உறவை சித்தரிச்ச்சதுக்கு, ஒரு சபாஷ். முக்கியமா சம்பத்தின் நடிப்பு, டாப் கிளாஸ். படத்துல வர மத்த நடிகர்களும், அவங்களோட பங்குகளை மிகச்சரியா செஞ்சிருக்காங்க.\nபிரசன்னா, சிம்பு, நயன்தாரா மற்றும் வெங்கட்பிரபுவோட கவுரவ தோற்றங்களும் திணிப்பா தெரியாமா, படத்தோட ஒத்துப் போயிருக்கு. மியூசிக், காமெரா, எடிட்டிங். ஆர்ட் எல்லாமே நல்லா பொருந்தியிருக்கு.படத்துல பல டிவிஸ்ட் இருக்கு. ரொம்ப சீரியஸா போகும்னு நினைக்கற பல விஷயங்கள செம்ம காமெடியா முடிச்சிருப்பாங்க. எதிர்பார்ப்பு மொக்கையானுலும், கண்டிப்பா நம்மால ரசிக்க முடியும். அடுத்து, முதல்ல விட்டுப்போன அந்த ரெண்டு பெர்சென்ட் எங்க போச்சுன்னா, தேவையில்லாத இரண்டு பாடல்கள் (இடை வழி, அடிடா நையாண்டிய), ரெண்டு மூணு தடவைக்கு மேல அலுத்துப்போகும் பிரேம்ஜி - கண்கள் இரண்டால் காமெடி.\nரொம்ப சீரியஸா போகும்னு நினைக்கற சில விஷயங்கள் செம்ம காமெடியா முடிச்சிருப்பாங்கனு சொன்னேன் இல்லையா, அதையே சில பேர் மொக்கைனு எடுத்து, படத்தை வெறுக்கலாம். எது எப்படியோ, எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்துது. இன்னொரு முறையும் பார்க்க போறேன். ரொம்ப என்ஜாய் பண்ணேன். கண்டிப்பா நண்பர்களோட பாருங்க, நீங்களும் நல்லா என்ஜாய் பண்ணுவீங்க. So, படம் கண்டிப்பா கோ-வா தான். அதாங்க, எல்லாரும் போயிட்டு வரலாம். ஜரகண்டி ஜரகண்டி ஜரகண்டி.\np.s.சென்சார் மேல மறுபடியும் எனக்கு சந்தேகம் வருது. என்ன ஹேருக்காக இந்த படத்துக்கு A குடுத்தாங்கன்னு இன்னும் புரியலை. அந்த gay தீம் மட்டும் தான் காரணம்னா, நான் ஒண்ணு கேட்க விரும்பறேன். Shriya, Almost அவுத்துப்போட்டு ஆடுன கந்தசாமி படத்துக்கு எதனால U குடுத்தீங்க ஒருவேளை homo-sexual தீம் மட்டும்தான் பிரச்னை போல. Straighta இருந்தா U குடுப்பாங்களோ\np.s.2 - இல்லை. சினேகா பிகினில வரலை..\nபெத்த கல்லு, சின்ன லாபமு, சின்ன பிலிமு பெத்த லாபமு...\nஇந்த படத்துக்கு பட்ஜெட் சின்னது இல்ல.. சுமார் பத்து கோடி..\nbut படத்துக்கு அவ்ளோ செலவழிச்சாமாதிரி தெரியலை. டூரிசம் டெவலப் பண்ண, கோவா அரசாங்கமே சலுகை விலைல ஷூட்டிங் அனுமதிச்சிருப்பாங்களோன்னு டவுட் வந்துச்சு...\nநான் ரொம்ப நல்லவன்னு எந்த நல்லவனும் சொல்ல மாட்டான், ஆனா நான் சொல்லுவேன்...\n2 புத்தகங்கள், 2 திரைப்படங்கள், 21 பாடல்கள்...\nஎண்ணிப் பார்த்தேன் - 2009 (பாகம் 2 )\nஏழாம் அறிவு - ப.வி\nInception - கடைசியா ஒரு தடவை கதை சொல்லட்டா\nசனிப்பெயர்ச்சி பலன் - by cs karthick krishna\nஎனக்கு வாய்த்த அடிமைகள் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-08-22T01:35:51Z", "digest": "sha1:WSHWACVEFFUCKKJHCPRRYEQGIOX7VEPO", "length": 24979, "nlines": 281, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: திருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறி", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க ��ேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nதிருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறி\nதமிழ்நாட்டு வரலாற்றில் பல்வேறு காலங்களில் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் நெறிகளை தம் வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்வாலும் உணர்த்திச் சென்ற சான்றோர் சிலருள், சமயக்குரவர் நால்வருள் ஒருவராகிய திருநாவுக்கரசரும் ஒருவர்..\nமனம் என்பது ஒரு நிலையில் நிற்காமல் எப்போதும் அலைபாய்ந்துகொண்டே இருக்கக் கூடியது. செய்தற்கு அரியவற்றையெல்லாம்கூட செய்து விடலாம். ஆனால் மனத்தை அடக்கிச் சும்மாயிருக்கும் திறம் அரிது என்கிறார் தாயுமானவர். இறையுணர்வு வாய்க்கப் பெற்றவர்கள் தம் மனத்தை அடக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.\nதனிமனிதர் ஒவ்வொருவரும் இறைநம்பிக்கையில் ஆகட்டும், வேறு வாழ்வியல் நடைமுறைகளில் ஆகட்டும் மன உறுதி உடையவர்களாகத் திகழ்தல் வேண்டும் அப்போதுதான் இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் இரண்டையும் சரிசமமாகப் பார்க்கும் பழக்கம் ஏற்படும்.\nஉலகியல் இன்பங்களிலும், ஆசைகளிலும் செல்லும் மனத்தை அவற்றின்பால் செல்லாமல் அடக்குதல் என்பது வேறு, மனத்தை ஏதோ ஒன்றன்பால் உறுதியாக வைத்துக் கொள்ளுதல் என்பது வேறு. மனவுறுதி உடையவர்கள் இயற்கையாகவோ, அன்றிச் செயற்கையாகவோ துன்பங்கள் வருகிறபோது அவற்றைத் துணிச்சலுடன் எதிர்கொள்கின்றனர். இதனை மருள்நீக்கியார்,\n“மண்பாதலம் புக்கு மால்கடல் மூடி மற்றே ழுலகும்\nவிண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே”\nஎன நான்காம் திருமுறையில் நவில்கிறார்.\nசூலைநோய்க்கு ஆட்பட்டு தமக்கையாரால் தம் சமய வாழ்வில் மாற்றத்திற்கு உள்ளான நிலையில் இருந்த திருநாவுக்கரசரை, பல்லவ அரசர் அழைத்த போதும், மனவுறுதி உடையவராய்\nநரகத்தில் இடர்ப்படோம் நடலை யல்லோம்”\nஎனத் துணிச்சலாகத் தம் கருத்தினை வெளிப்படுத்துகிறார்..\nஎந்த ஒரு செயலைச் செய்வதற்கும் முன்பாகவே, இதனை நாம் செய்ய வேண்டுமா, செய்ய இயலுமா என நன்கு யோசித்துத் தொடங்க வேண்டும். செய்யத் தொடங்கியபின் யோசிப்பதோ, தளர்ச்சியுறுவதோ கூடாது.\nஅந்தவகையில் திருநாவுக்கரசர் திருக்கயிலாயம் சென்று காண்பதற்காகப் புறப்பட்டுச் செல்கிறார். ��ால்நடையாகவே வழியில் உள்ள திருத்தலங்களை வணங்கியவாறு காளத்திக்குச் செல்கிறார். பின்பு அங்கிருந்து பயணித்து ஒருவாறு கயிலாயத்தின் அடிப்பகுதியை அடைந்தார். இறைவன் இருக்குமிட்த்தைக் கால்களால் நடக்கவொண்ணாதென்று தம் கைகளால் ஊர்ந்தும், மார்பினால் தவழ்ந்தும் செல்கிறார். உடல் முழுவதும் புண்ணானபோதும் தம்சிந்தை சிறிதும் கலங்காமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.\nஅப்போது முதிய அந்தண வடிவத்துடன் இறைவன் அவர் எதிரில் தோன்றி கயிலையைச் சென்று காண்பது அரிது என்கிறார். அதற்கு நெஞ்சுறுதி தளராத நாவுக்கரசர்,\n“ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால்\nமாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்”\nஎன விடைபகர்ந்தார். தளராத நெஞ்சுறுதியுடன் அவர் இருப்பதைக் கண்ட இறைவன் மகிழ்ந்து, அவரை அங்கிருந்த குளத்து நீரில் மூழ்கச் செய்து, பின் திருவைஆற்றில் காட்சி கொடுத்து அருளினார்.\nஎத்தகு நிலையிலும் முன்வைத்த காலைப் பின்வாங்காமல் தாம் ஈடுபடும் செயல்களில் நெஞ்சுறுதியோடு செயல்படுவோர் அவற்றில் வாகை சூடுவர் என்பதைத் திருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறியாகக் கொள்ளலாம்.\nகுறிப்பு: முனைவர் திரு. மா.சற்குணம் மயிலம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். பல நூல்களை எழுதியுள்ளார்.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 12:35 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், சைவப் பெரியார், மா.சற்குணம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதிருநாவுக்கரசர் காட்டும் வாழ்வியல் நெறி\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்��ுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16150-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-08-22T01:23:56Z", "digest": "sha1:TUIYMKTW4KPTB5RGYNVOTRRTYADDOPOK", "length": 6322, "nlines": 215, "source_domain": "www.brahminsnet.com", "title": "அருந்ததி", "raw_content": "\nமணமக்கள் அருந்ததி பார்ப்பதின் நோக்கம் என்ன\nவசிஷ்டரின் தர்ம பத்தினி அருந்ததி. மனைவி என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். வசிஷ்டர் மனதில் நினைப்பதை அருந்ததி செயலில் காட்டுவர். நீண்ட வம்ச விருத்தி உடையவர். பராசர முனிவருக்குப் பாட்டி. வியாச முனிவருக்குக் கொள்ளூப்பாட்டி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவரது ஒழுக்கத்தின் மாண்பினைக் கண்டு என்றும் தீர்க்க சுமங்களியாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்று நட்சத்திரமாக இவர் ஒளி வீசுபவர். அருந்ததி போல் வாழ வேண்டும். பிள்ளைப் பேறு பெற வேண்டும். தீர்க்கசுமங்கலி பாக்கியம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் மணமக்கள் இம்மாதரசியை கண்டு வணங்கி ஆசி பெறுதல் அவசியமான ஒரு நிகழ்ச்சியாகும்.\n ) மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார்.\n-- தினமலர் பக்திமலர். டிசம்பர் 11, 2014.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16804-Grandma-Periyavaa", "date_download": "2018-08-22T01:23:52Z", "digest": "sha1:PJEJGAL5KWF3QQRJYLYO662B2LDO42UM", "length": 10372, "nlines": 305, "source_domain": "www.brahminsnet.com", "title": "Grandma - Periyavaa", "raw_content": "\nகாஞ்சிபுரம் வந்த அவருக்கு வயது\nஇறந்து விட்டதால் அவர் திருச்சி\nசெல்ல நேர்ந்தது. இந்த நேரத்தில்\nவந்து விட்டது. பசியால் வாடிய\nதிடீரென \"பாட்டி.. பாட்டி' என்று\nதட்டுத் தடுமாறி எழுந்த பாட்டி\n\"பாட்டி... இந்த கூடையில ரசம்\nமிளகுரசம், சுட்ட அப்பளம், உப்பு\nவசந்தா வரலையே'' என்றார் பக்கத்து\n' என்ற கேள்வி மனதில்\n\"மிளகுரசம், சாதம், வெந்நீர் எல்லாம்\nஆட்சி செய்யுற காமாட்சி தான்\nஉன்னைத் தேடி வந்தா...'' என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/05/blog-post_21.html", "date_download": "2018-08-22T01:29:02Z", "digest": "sha1:HJ7CT4G77C7SHJA4U4CTUPHWHGUGWXL2", "length": 9596, "nlines": 107, "source_domain": "www.newmuthur.com", "title": "கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் அண்மையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதும��லெப்பை வெளியிட்டார். - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் அண்மையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வெளியிட்டார்.\nகிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் அண்மையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வெளியிட்டார்.\n1. கிழக்கு வீடமைப்பு அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தினை வீதி அபிவிருத்தி திணைக்கள திருமலை மாவட்ட பிரதம பொறியியலாளர் காரியாலத்தின் மேல் மாடிக் கட்;டிடத்தில் அமைப்பதற்கான அனுமதி\nபுதிதாக உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைமைக் காரியாலத்தினை திருகோணமலை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் காரியாலத்தின் மேல் மாடிக் கட்டிடத்தில் அமைப்பதற்காக கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையின்\nஅனுமதியினைக் கோரி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எம்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை வீடமைப்பு அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தை திருகோணமலை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் காரியாலத்தின் மேல் மாடிக் கட்டிடத்தில் அமைப்பதற்காக அங்கீகாரத்தை வழங்கியது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி ���ாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/08/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-22T02:29:40Z", "digest": "sha1:6H2A72AO5O2GDSJ554SYL5WJLQYUWYQW", "length": 5081, "nlines": 43, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "இயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்வதற்கு இதைச் செய்து பாருங்கள் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஇயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்வதற்கு இதைச் செய்து பாருங்கள்\nஇயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்வதற்கு இதைச் செய்து பாருங்கள்\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உடாகலாம்.பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.செம்பருத்திப் பூவை நடுவில் உள்ள மக்ரந்தத்தை தவிர்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டைசூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.\nதண்டுக் கீரையுடன் சிறிது மிளகு, சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நாக்கிற்கு சுவையாகவும் இருக்கும் இரத்தமும் சுத்தமாகும்.\nநெல்லிக்காயை பறித்து கழுவி விட்டு நன்றாக மென்று தின்றால் பற்களும் ஈறுகளும் உறுதியாகும். நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமாகும். அது மட்டும் இல்லாமல் வெறும் நெல்லிக்காயை மட்டுமே அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு கழுவி பின் இரண்டு இ���ைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும்.\nஇரத்தம் சுத்தமாக இது கொஞ்சம் விலை உயர்ந்த மருந்து. காசினிக் கீரையை பாதாம் பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். புத்துணர்ச்சி கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/maruthuvam/some-ways-to-get-rid-of-dandruff/", "date_download": "2018-08-22T01:40:29Z", "digest": "sha1:7AQ7CQPQCNHEWQ6I5KNCN4CUKZ76VWCP", "length": 9913, "nlines": 67, "source_domain": "www.thamizhil.com", "title": "பொடுகு தொல்லை நீங்க சில வழிகள்… | தமிழில்.காம்", "raw_content": "\nதமிழ் எழுத்துக்களும் இலக்கங்களும் நாணயத்தில் பயன்படுத்தி உள்ள நாடு\nமுகத்தில் உள்ள தழும்பை போக்கும் இயற்கை முறைகள்\nபொடுகு தொல்லை நீங்க சில வழிகள்…\nதேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்துகுளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகுத் தொல்லை தீரும்.\nபாசிப் பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து பின்னர்குளித்தல். கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்தல். சிறிதளவு தயிரை தலையில் தேய்த்து சிறிது நேரத்தில் சீயக்காய் அல்லது ஷாம்பு தேய்த்து குளித்தல்.பூச்சித் தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை.அதனால் அந்நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து, துளசிஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தல். கறிவேப்பிலை, துளசியை அரைத்து எலுமிச்சம் பழச் சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தல்.வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து,அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வருதல். எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து\nவந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகுநீங்கும்.\nவாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தல்.நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி,தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர வேண்டும்.\nவாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.சோற்றுக்கற்றாழை தேய்த்தும் குளிக்கலாம்.நெய், பால், வெண்ணெய் முதலிய கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக் காப்பாற்றலாம்.\nபொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.\nநல்ல மிளகு – 15-20\nவேப்பிலை – 2 கைப்பிடி\nஇரண்டையும் அரைத்துத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தலையை கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.\nசிறிதுநேரம்கழித்துமிதமானநீரில்தலையை கழுவினாலும் பொடுகு மறைவதுடன் முடியும் பளபளப்பாகும்.பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.\nசின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தல்..\nதேங்காய் பால் – 1/2 கப்\nஎலுமிச்சை சாறு – 4 டீ ஸ்பூன்\nவெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது\nஇம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளிப்பதால். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளருவதுடன் பொடுகும் மறையும்.\nமுட்டை வெள்ளைக்கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக்குளித்தல். வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்துத் தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்தல்.\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nதனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nபலமே வாழ்வு; பலவீனமே மரணம்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5880", "date_download": "2018-08-22T02:06:24Z", "digest": "sha1:KIJHEP7QNQESUMC2PI6P34NAQNCKQXX4", "length": 10308, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "உத்தராகண்டில் பயங்கர காட்டுத் தீ 2,000 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்; 7 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nபஸ்ஸை மறித்து அதிரடி படையினர் சோதனை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nஉத்தராகண்டில் பயங்கர காட்டுத் தீ 2,000 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்; 7 பேர் பலி\nஉத்தராகண்டில் பயங்கர காட்டுத் தீ 2,000 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்; 7 பேர் பலி\nஉத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காற்று பலமாக வீசியதில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்ததில் 2,269 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி கருகி நாசமடைந்துள்ளது. மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். தீ பரவுவதை தடுக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nஇதே போல் வானில் இருந்தும் தண்ணீர் தெளித்து காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரு எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளன.\nஇது குறித்து டில்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, ‘‘நைனிடால், அல்மோரா மாவட்டங் களில் தேசிய பேரிடர் மீட்பு படை யின் 40 குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீ பரவியதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மரங்களை கடத்தும் மாபியா கும்பல் இந்த சதிச் செயலில் ஈடுபட்டிருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.\nஇதற்கிடையில் அடுத்த ஒரிரு தினங்களுக்குள் காட்டுத் தீ கட்டுக் குள் கொண்டு வரப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் வெயில் காரணமாக புதிதாக காட்டுத் தீ பரவ வாய்ப்புள்ளதாக மா���ட்ட நிர்வாகத்தை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதீயணைப்பு படையினர் காட்டுத் தீ உத்தராகண்ட் மாநிலம் வனத்துறை வெயில்\nசெல்பி ஆர்வத்தால் 4 வயது மகனைக் கொன்ற தந்தை\nஇந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்றவர் தன் கையில் இருந்த 4 வயது குழந்தையை ஆற்றுக்குள் தவறவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2018-08-21 16:06:18 செல்பி ஆர்வம் 4 வயது மகனைக் கொன்ற தந்தை காவிரி\nஎன் பலத்தை நிரூபித்து காட்டுவேன் - மு.க. அழகிரி சபதம்\nசென்னையில் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று கலைஞர் நினைவிடத்தை நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன் என்று மறைந்த\n2018-08-21 14:54:30 சென்னை செப்டெம்பர் கருணாநிதி\nமக்களின் குடியிருப்புகளுக்கு படையெடுக்கும் பாம்புகள் ; பெரும் அச்சத்தில் கேரள மக்கள்\nஇந்தியாவின் , கேரள மாநிலத்தில் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது\n2018-08-21 13:16:49 விசப் பாம்பு கேரள மக்கள் வெள்ளம்\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்\nஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சற்று முன்னர் தீவிரவாதிகளால் பாரிய ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2018-08-21 13:00:09 ஆப்கானிஸ்தான் ஏவுகணை தாக்குதல் ஜனாதிபதி மாளிகை\nதலைமைக்கான வாக்கெடுப்பில் தப்பினார் அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரதமர் உள்துறை அமைச்சரை 48-35 என்ற அடிப்படையில் தோற்கடித்தார்.\n2018-08-21 11:37:01 மல்கம் டேர்ன்புல்\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/harmony-with-ar-rahman-music-maestro-to-discover-fresh-sounds-with-this-amazon-prime-video-show-42753.html", "date_download": "2018-08-22T01:53:32Z", "digest": "sha1:XROJMVBVHAHC7ZZQQ7VDMVBUWL26YX4K", "length": 8391, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "Harmony with AR Rahman: Music maestro to discover fresh sounds with this Amazon Prime Video show– News18 Tamil", "raw_content": "\nஇணைய தொடரில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்\nபிக்பாஸ்: வெற்றி பெறப்போகும் நபரை அறிவித்த வைஷ்ணவி\nசிம்புவுக்கு ஜோடியான பிரபல மாடல் அழகி\nநடிகை திறந்து வைத்த நகைக்கடையை சூறையாடிய பொதுமக்கள்\nஇந்த வாரம் வெளியாகும் 4 தமிழ் படங்கள்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஇணைய தொடரில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்குபெறும் புதிய இணைய தொடர் வெளியாகவுள்ளது.\nஇயக்குநர் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம், விஜய்யின் சர்கார் ஆகிய படங்களுக்கு தற்போது இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் சிவகார்த்திகேயனின் படத்துக்கும் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில் அமேசான் பிரைம் தளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்குபெறும் புதிய தொடர் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. ’ஹார்மனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்தொடரில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியா முழுக்க பயணிக்கிறார். அந்த பயணத்தில் இசையில் புதிய திறமையாளர்களை சந்திக்கும் அவர் இசைக்கருவிகள் குறித்தும் பேசவுள்ளார். வட இந்தியாவின் முக்கிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள இசைக்கலைஞர்களுடன் உரையாடுவது இந்த தொடரில் இடம் பெறும்.\nஅமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் இதுபோன்ற தொடர்களுக்கு தனிக்கட்டணங்கள் உண்டு. கணினி, ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றை பயன்படுத்தி அமேசான் வீடியோக்களைக் காண முடியும். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த இணைய தொடருக்கான விளம்பர வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஈகை பெருநாளுக்குத் தயராகும் உலக நாடுகள் -புகைப்படத் தொகுப்பு\nகேரள நிவாரண முகாம்கள்: புகைப்படத் தொகுப்பு\nஆசிய போட்டி 2018 - தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகாட்\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு\nமாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nகேரள வெள்ளம்: ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்கிறார் தமிழக ஆளுநர்\nரூ.292 கோடியில் 62 தடுப்பணைகள்... முதல்வரின் அறிவிப்பு சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2/", "date_download": "2018-08-22T01:36:38Z", "digest": "sha1:SFUS23YZ27BCN4NYPJEIN54E6Z4DX733", "length": 20473, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "“உங்களுக்கு இதய நோய் உள்ளதா? தெரிந்து கொள்ள குனிந்து கால் விரலைத் தொட்டு பாருங்கள்!” | ilakkiyainfo", "raw_content": "\n“உங்களுக்கு இதய நோய் உள்ளதா தெரிந்து கொள்ள குனிந்து கால் விரலைத் தொட்டு பாருங்கள் தெரிந்து கொள்ள குனிந்து கால் விரலைத் தொட்டு பாருங்கள்\nபொதுவாகவே நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்கிற கேள்வி நம் அனைவர் உள்ளும் இருக்கும். அதிலும் குறிப்பாக இதய ஆரோக்கியம் என்பது மருத்துவமனைக்குச் சென்று பல பரிசோதனைகளை மேற்கொண்டு மட்டுமே தெரிந்து கொள்ளக் கூடிய ஒன்று என்பதால் அது அதிக சந்தேகத்தை நம்முள் ஏற்படுத்தும்.\nபல ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்த மன வருத்தத்தோடு நாம் மேற்கொள்ளும் அந்தப் பரிசோதனை இல்லாத இதய நோயையும் இருப்பதாகவே காட்டும்.\nஇனி இந்தக் கவலை வேண்டாம் மிகவும் எளிதாக உங்கள் கால் விரலைக் குனிந்து தொட்டு உங்களது இதய ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த முறை மூலமாக ஒருவேலை இதய நோய் இருக்கிறது என்றால் அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதை நீங்கள் வீட்டில் இருந்தவாறே செய்து விடலாம்.\n1. நீங்கள் நின்றோ அல்லது தரையில் அமர்ந்தவரோ இதைச் செய்யலாம். நிற்கிறீர்கள் என்றால் உங்கள் இரு கால்களையும் சேர்த்து நிமிர்ந்து நில்லுங்கள். உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால் சம நிலையான நிலப் பரப்பில் கால்கள் இரண்டையும் நீட்டி அமருங்கள்.\n2. இப்போது உங்களது முட்டியை மடக்காமல் கைகளை நீட்டி கால் விரலைத் தொட முயற்சியுங்கள்.\n3. உங்களால் தொட முடிந்தால் உங்களது இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அர்த்தம். அப்படித் தொட முடியவில்லை என்றால் உங்களது கை விரலுக்கும் கால் விரலுக்கும் இருக்கும் இடைவேளையே உங்களுக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே இருக்கும் தூரம்.\nதொப்பை உள்ளவர்கள் அதாவது அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களால் இதை அவ்வளவு எளிதாகச் செய்ய முடியாது. தேவையற்ற கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய இரண்டும் இதய நோய் வருவதற்கான ஒரு முக்கிய காரணி ஆகும்.\n20 முதல் 83 வயது வரையிலான 500 நபர்களை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அவர்களது உயிரியல் புள்ளிவிவரங்களும் கணக்கிடப்பட்டது. சோத��ையின் போது ஒவ்வொருவரின் இதய செயல் பாடு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது.\nமருத்துவ பரிசோதனை நிலையங்களுக்குச் சென்று பல ஆயிரங்களைச் செலவு செய்து உங்களுக்கு இதய நோய் உள்ளதா இல்லையா என்று தெரிந்துகொள்வதை விட வீட்டில் இருந்தவாறே இந்த எளியச் சோதனையை செய்து உங்கள் இதய ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.\nபாதி சமைத்த உணவை உண்டால் மூளையில் புழுக்கள் வருமா\nமுருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்\nநீர்க்கடுப்பு ஏற்பட காரணம் என்ன\nநீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழத்தோல் 0\nசர்க்கரைநோய் பாதித்தவர்கள் கால்களைப் பாதுகாக்க செய்யவேண்டியவை, கூடாதவை\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) ���ாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4982", "date_download": "2018-08-22T01:49:24Z", "digest": "sha1:HEKFPRNAXX23DZTN5Z5NUDSSRKLXMPY5", "length": 6724, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "4 இட்லி – கெட்டிச் சட்னி…!!! |", "raw_content": "\n4 இட்லி – கெட்டிச் சட்னி…\nகடையநல்லூரில் மீண்டும் ஒரு 10 மாத குழந்தை மர்ம காய்ச்சலுக்கு மரணம் பரபரப்பு\nஅருவிகளில் தண்ணீர் தாராளம் குற்றாலத்தில் சுற்றாலா பயணிகள் “குஷி’\nகுற்றாலத்தில் சாரல் மழை- குவிந்த சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது\nகுற்றாலத்தில் சீசன் படுஜோர்: அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது- சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nசவூதி: சலுகைகளின் சர்க்கரை மழை\nபுதைகுழியை நோக்கி ஸ்பெக்ட்ரம் விசாரணை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\n���ண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithyavani.blogspot.com/2010/09/blog-post_09.html", "date_download": "2018-08-22T01:50:19Z", "digest": "sha1:RK3U2BF4XLKJH5VALAQKASSUAOGAGTN5", "length": 9563, "nlines": 153, "source_domain": "nithyavani.blogspot.com", "title": "சப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்... | இசையின் ஈர இயக்கங்கள்", "raw_content": "\nஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் (sri jeganatha swamigal, tapah)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய... சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு ...\n”மனசு சரியில்லை அதான் மனதுக்கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக் கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக்...\nதமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), ந...\nஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும். கர்னாடக சங்...\nபண்டைத் தமிழ் நூல்களுக்குள் திருக்குறள் தனியிடம் பெற்றுள்ளது. அது தனி முதலற நூல் என்றும், முழு முதல் தமிழ் நூல் என்றும் சன்றோர்களால் போற...\nசாரங்கி ஒரு வட இந்திய மக்களின் இசைக்கருவியாகும். உணர்ச்சிமயமான இசையைத் தர வல்லது இந்த சாரங்கி என்ற இசைக்கருவி . அதன் ஒலியை கேட்டாலே நம...\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nநாயன்மார்களாகிய மூவர் முதலிகளும் , மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர் . அதே போன்று வைணவத்தின் பெ...\nஇதில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிக்கின்றன. நான்கு தந்திகளையும் ஒன்றாய் மீட்டி வரும்போது முதலாவ...\nஇராகத்தைத் தமிழிசையில் நிரம் என்று அழைப்பர்..இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து \"தாட்\" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படைய...\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) தமிழர் கண்டு வாசித்த முதல் இசைச்கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்க...\nஇசைத்தமிழ் இலக்கண விளக்கம் (31)\nசப்த சு��ரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்....\nதமிழில் எண்களின் மதிப்பும் தமிழ் எண்களும்....\nகந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். --அருணகிரிநாதரின...\nபாட்டும் நானே பாவமும் நானே\nசப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்...\nசப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்\nஸ் - ஸட்ஜம் - குரல்\nரி - ரிஷபம் - உழை\nக - காந்தாரம் - கைகிள்ளை\nம - மத்தியமம் - துத்தம்\nப - பஞ்ஜமம் - இளி\nத - தைவதம் - விளரி\nநி - நிஷாதம் - தாரம்\nஸ, ப -- ப்ருக்ருதி சுவரங்கள் (மாறுதல் இல்லாதது)\nரி, க, ம, த, நி -- விக்ருதி சுவரங்கள் (மாறுதல் உள்ளது)\nரி1 -- சுத்த ரிஷபம்\nரி2 -- சதுச்ருதி ரிஷபம்\nக1 -- சுத்த காந்தாரம்\nக2 -- அந்தர காந்தாரம்\nம1 -- சுத்த மத்தியமம்\nம2 -- ப்ரதி மத்தியமம்\nத1 -- சுத்த தைவதம்\nத2 -- சதுச்ருதி தைவதம்\nநி1 -- கைசிக நிஷாதம்\nநி2 -- காகலி நிஷாதம்\nசப்த சுவரங்களும் மிருகங்களின் ஒலியும்.....\nஸ -- மயிலின் ஒலி\nரி -- மாட்டின் ஒலி\nக -- ஆட்டின் ஒலி\nம -- சிரவுஞ்சத்தின் ஒலி\nப -- குயிலின் ஒலி\nத -- குதிரையின் ஒலி\nநி -- யானையின் ஒலி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2017/03/blog-post_12.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1320102000000&toggleopen=MONTHLY-1488322800000", "date_download": "2018-08-22T02:16:12Z", "digest": "sha1:JLCBQYIXNDOWKW3EFEGBZ3KXUXI4AGKO", "length": 6826, "nlines": 156, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: வட்டார வழக்கு - ஒப்பாரிப் பாடல்கள் -ஆண் பாடகர்", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nவட்டார வழக்கு - ஒப்பாரிப் பாடல்கள் -ஆண் பாடகர்\nஒப்பாரிப் பாடல்கள் வழி வழியாய் தமிழர் பாரம்பரியத்தில் வருகின்ற ஒரு கலை. பொதுவாக இறந்தோர் இல்லங்களில் வயதான பெண்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுவர். ஆனால் வித்தியாசமாக ஆண் ஒருவர் ஒப்பாரிப் பாடலை பாடுவதை இப்பதிவில் கேட்கலாம்.\nஇந்தியாவின் மிகப் பழைமையான மாநகராட்சியான மெட்ராஸ் பட்டிணத்தின் வட சென்னையில் வாழும் மக்களிடையே நிலவும் வாய் மொழிப் பதிவு இது. மரண நிகழ்வில் பாடப்படும் பட்டினத்தார் பாடல்கள் இதில் முக்கியத்துவம் பெருகின்றன.\nபூதவுடலை எடுக்கும்போதும், இடுகாட்டிற்குக் கொண்டு போகும் வழியிலும், இடுகாட்டின் நுழை வாயிலில் உள்ள அரிச்சந்திரன் கோயிலின் முன்னேயும், பின்பு பிணத்தைப் புதைக்கும்போத���ம் ஏராளமான பாடல்கள் பாடப்படுகின்றன. அந்தப் பாடல்கள் பெரும்பாலும் பட்டினத்தார் பாடல்களாக இருக்கின்றன. அந்த பாடல்களின் சிறப்பு அவற்றைக் கேட்கும் போது புலப்படும். அந்தப் பாடல்களை அவர்கள் ஒப்பாரிப் பாடல்களாவும் சடங்குப் பாடல்களாவும் கருதுகின்றனர்.\nகுறிப்பு. இந்த ஒலிப்பதிவுகளையும் புகைப்படங்களையும் நமக்கு வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்கு நமது நன்றி.\n[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nதமிழ் மரபு அறக்கட்டளை - SBS வானொலி பேட்டி\nவட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி ...\nவட்டார வழக்கு - ஒப்பாரிப் பாடல்கள் -ஆண் பாடகர்\nவட்டார வழக்கு: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 3\nவட்டார வழக்கு: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 2\nவட்டார வழக்கு: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 1\n21.1.2017 - கோலாலம்பூரில் நடைபெற்ற த.ம.அ கருத்தரங்...\nவட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/8707-300-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-08-22T01:21:56Z", "digest": "sha1:YUOFZ2RLAFDWOOIIZQPJOEZTIVIKS33S", "length": 8560, "nlines": 218, "source_domain": "www.brahminsnet.com", "title": "300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை", "raw_content": "\n300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை\nThread: 300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை\n300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை\nநவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...\nபொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/udalnalam/grandmother-medicin/", "date_download": "2018-08-22T01:38:47Z", "digest": "sha1:DVZ6GZ4CAFKNBJERSDGNRUBPOOOIF4JY", "length": 7444, "nlines": 72, "source_domain": "www.thamizhil.com", "title": "பாட்டி வைத்தியம் | தமிழில்.காம்", "raw_content": "\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஉடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை\n1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்\n2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.\n3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.\n4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.\n5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.\n6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.\n7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.\n8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.\n9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.\n10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.\n11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.\n12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nமலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இய‌ற்கை...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி...\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nதனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nநீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/88-216289", "date_download": "2018-08-22T02:14:21Z", "digest": "sha1:XEIX5BENDQSQBHBCRD6RUIURNDXUNO6H", "length": 4697, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சம்பியனானது யாழ். மாவட்ட செயலகம்", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nசம்பியனானது யாழ். மாவட்ட செயலகம்\nவட மாகாண விளையாட்டுத் திணைக்களம் நடாத்திய மாவட்ட செயலக அணிகளுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டத் தொடரில், இரண்டு பிரிவிலும் யாழ். மாவட்ட செயலக அணி சம்பியனாகியது.\nவல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டிகளில், ஆண்களில், முல்லைத்தீவு மாவட்ட செயலக அணியை 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வென்றும் பெண்களில் கிளிநொச்சி மாவட்ட செயலக அணியை 21-16, 21-12 என்ற நேர் செட்களில் வென்றே யாழ். மாவட்ட செயலக அணி சம்பியனாகிருந்தது.\nசம்பியனானது யாழ். மாவட்ட செயலகம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33884", "date_download": "2018-08-22T02:06:10Z", "digest": "sha1:23MOSWWUJASFKAPWCDDGXYX5LC5PQ4FE", "length": 9514, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மாணவியரை துஷ்பிரயோகப்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\nபஸ்ஸை மறித்து அதிரடி படையினர் சோதனை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nமாணவியரை துஷ்பிரயோகப்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்\nமாணவியரை துஷ்பிரயோகப்படுத்திய ஆசிரியருக்கு விளக்கமறியல்\nயாழ். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர், அப் பாடசாலையில் கல்வி கற்கும் 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெல்லிப்பளை பொலிஸாரால் இன்று செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவராவார். கைது செய்யப்பட்ட இவரை இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nமாணவி துஷ்பிரயோகம் ஆசிரியர் கல்வி\nபஸ்ஸை மறித்து அதிரடி படையினர் சோதனை\nகொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸை நேற்று சிற��்பு அதிரடி படையினர் நிறுத்தி விசேட சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\n2018-08-22 02:02:30 பஸ்ஸை மறித்து அதிரடி படையினர் சோதனை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nயாழ். சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\n2018-08-22 01:14:11 சுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nஇன்று மாலை இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கல்பிட்டி கடல் பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த எட்டு தமிழக தூத்துக்குடி மீனவர்களையும் அவர்களின் நாட்டுபடகுகளையும் கைப்பற்றி குறித்த 8 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.\n2018-08-22 00:29:15 எட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது இலங்கை கடற்படையினர்\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளார்கள்.\n2018-08-22 00:18:54 முல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nயாழ்.குப்பிளான் வடக்குப் பகுதியிலுள்ள வலி.தெற்குப் பிரதேச சபையின் ஐக்கியதேசியக் கட்சியின் பெண் உறுப்பினரொருவரின் வீட்டில் யாருமில்லாத வேளையில் உட்புகுந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.\n2018-08-21 23:09:48 வலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2018-08-22T01:21:34Z", "digest": "sha1:XR7GAMZ66TVGLSPR6SE7XQ6IULAFS34L", "length": 7022, "nlines": 116, "source_domain": "newuthayan.com", "title": "மன்னாரில் மனித எலும்புகள் - களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு!! - Uthayan Daily News", "raw_content": "\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\nஇளைஞர்கள் இருவர் செய்த காரியம்\nசிறுமியை மீது துர்நடத்தை- இருவரைக் கடித்துக் குதறிய நாய்\nமன்னாரில் மனித எலும்புகள் – களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகளில் களனி பல்கலைக்கழக ‘தொல்பொருள்’ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும் இணைந்து இரண்டாவது நாளாக இன்றும் அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர்.\nமன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் அகழ்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.\nதவராசாவின் வீட்டுக்கு முன்னால் வீசப்பட்டது- பாவப்பட்ட பணப் பொதி\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் -18 பேர் மருத்துவமனையில்\nபுத்தளத்தை அடுத்து மன்னாரில் ஒதுங்கும் -மருத்துவக் கழி்வுகள்\nபள்­ளி­முனை தனி­யார் காணியை கடற்­ப­டைக்கு வழங்க இணக்­கம்\nமன்னார் பயனாளிக்கு- அமைச்சர் அனந்தி உதவி\nவீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஒத்திகை\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பி��்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/sports/playoff-matches-pune-were-shifted-kolkatta", "date_download": "2018-08-22T01:45:25Z", "digest": "sha1:LAJMUIZFDT4ECJ36HDOKTAC3WMHRCW6P", "length": 13722, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "புனேவில் நடக்க இருக்கும் போட்டிகள் கொல்கத்தாவிற்கு மாற்றம்! | playoff matches in pune were shifted to kolkatta | nakkheeran", "raw_content": "\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதியை கெடுப்பவர்கள் - இம்ரான் கான்\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி…\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\nமொட்டை மாடியில் நான்கு நாட்கள் தவித்த கல்லூரி மாணவிகள்... மிருகங்களாகிய…\nபாலியல் வழக்கை வாபஸ் பெறாததால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்\nபெண் மாதவிடாய் பற்றி பேசக்கூடாதா அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா\nசேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை\nபக்ரீத் நாளில் பசுக்கொலைகூடாது - யோகி ஆதித்நாத்\n\"ஈழ வலியை இவரைப் போல யாராலும் சொல்லமுடியாது\" - சீமான்\nபுனேவில் நடக்க இருக்கும் போட்டிகள் கொல்கத்தாவிற்கு மாற்றம்\n’’ - நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கறிஞர் மீது வைகோ பாய்ச்சல்\nஅம்மாவின் சேலையை கட்டி வந்து விருது வாங்கிய ஸ்ரீதேவி மகள்\nபுனே கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவிருந்த கிரிக்கெட் போட்டிகள், கொல்கத்தா மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அந்த அணி விளையாடும் போட்டிகள் புனேவில் உள்ள மைதானத்திற்கு மாற்றப்பட்டன. இங்கு தொடர்ந்து போட்டிகள் விளையாடப்பட்டு வரும் நிலையில், மைதானத்தின் நீர்த்தேவை குறித்த கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. புனே மைதானத்திற்கு அருகாமை���ில் உள்ள பாவனா நதியில் இருந்து நீர் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அது மும்பை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், பாவனா நதியில் இருந்து நீர் எடுப்பதற்கு, புனே மைதான நிர்வாகத்திற்கு தடைவிதித்தது.\nபுனே மைதானத்தில் ப்ளே ஆஃப் போட்டிகளான எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் போட்டிகள் முறையே மே 23 மற்றும் மே 25ஆம் தேதிகளில் நடக்கவிருந்தன. இந்நிலையில், ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா புனேவில் நடக்கவிருக்கும் போட்டிகள் ஈடன் கார்டன் மைதானத்திற்கு மாற்றப்படும் என அறிவித்துள்ளார். இதனை கொல்கத்தா கிரிக்கெட் அசோஷியேசனும் உறுதிசெய்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுஸ்தபீஜுருக்கு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை\n - கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டால் பரபரப்பு\nபள்ளி மாணவிகளுக்கு உள்ளாடை கட்டுப்பாடு சர்ச்சையை கிளப்பிய புனே பள்ளி\nஆசிய போட்டிகள் : விவசாயி மகன் நிகழ்த்திய சாதனை\nகோலி அடித்த சதம் - சச்சின் சதத்தில் ஐந்து விசித்திர ஒற்றுமைகள்\n - தங்க மங்கை வினேஷ் போகாத் உருக்கம்\n - கோலியைப் புகழ்ந்த மைக்கேல் வாகன்\nஇந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்.. வினேஷ் போகாத் அசத்தல் சாதனை\n - தங்கம் வென்ற பஜ்ரங் பூனியா\nகபில்தேவ் ஆகவேண்டும் என ஒருபோதும் விரும்பியதில்லை\nகறுப்புப் பட்டை அணிந்திருக்கும் இந்திய வீரர்கள்\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n360° ‎செய்திகள் 17 hrs\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கலைஞர்\nசிறப்பு செய்திகள் 16 hrs\nதுயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு- நன்றிக்கெட்ட தமிழக அரசு\nவிஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்\nகீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\nசிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7\nஜெயலலிதா... வாஜ்பாயின் பதிமூன்று மாத தலைவலி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/4480", "date_download": "2018-08-22T01:59:47Z", "digest": "sha1:A27RYWX4A7K42SKXYNUAE4EZ32GTXIGF", "length": 17429, "nlines": 140, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஓன்லைன் வாய்ப்புகள்", "raw_content": "\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஓன்லைன் வாய்ப்புகள்\nஇளம் பெண்கள் குழந்தை வளர்ப்பு, குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், தங்கள் படிப்பும் திறமையும் வீணாகிறதே என்று வருந்துகிறார்கள்.\nகுழந்தைகள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பிறகு, இனியாவது தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதுடன், குடும்பத்தையும் மேம்படுத்தலாமே என்ற எண்ணம் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வந்துவிடுகிறது.\nகம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே எப்படியாவது தங்கள் திறமையை நிரூபித்து, சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளம் பெண்களுக்கும் நடுத்தர வயதுப் பெண்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது.\nஇவர்களைச் சுண்டி இழுப்பது ‘ஆன்லைன் ஜாப்’ என்ற விளம்பரம்.\n‘நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் டாலர்களில் சம்பாத்திய மாக மாற்ற வேண்டுமா\n‘ஒரு மணிநேரம் வெப்சைட் லிங்க்கை மவுஸால் க்ளிக் செய்தால் போதும், உங்கள் வங்கிக் கணக்கில் பணம் கிரெடிட் ஆகும்\n‘உங்களுக்கு வருகிற இமெயில்களை க்ளிக் செய்து, அப்படியே உங்கள் நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்தால், எத்தனை இமெயில்களுக்கு ஃபார்வேர்ட் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல உங்கள் அக்கவுண்ட்டில் பணம் ஏறும்.’\n‘வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் சம்பாதிக் கலாம். 2 மணிநேரம் வேலை செய்தால் போதும். முன்பணமாக இவ்வளவு கட்டுங்கள். மாதாமாதம் பணம் ‘கொட்டோ கொட்டென்று கொட்டும்.’\nஇதுபோன்ற ஆசை வார்த்தைகளைப் பார்க்கும்போது அனுபவம் இல்லாதவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு வரத்தான் செய்யும். இத்தனை நாட்கள்தான் வீணடித்துவிட்டோம். இனியாவது சாதிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவது இயல்பு.\n‘உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்’ என்று சொன்னவுடன் கண்களை மூடிக்கொண்டு பல ஆயிரங்களை முன்பணமாகக் கட்டி, செலுத்திய பணத்துக்கு பிஸினஸும் முறையாகக் கிடைக்காமல், ஆர்டர் எடுத்து ஓரிரண்டு மாதங்கள் ��ெய்து கொடுத்த வேலைக்கும் ஊதியம் கிடைக்காமல் கண்ணீர் விடுபவர்கள் பெருகிவருகிறார்கள். முன்பணம் பெற்றுக்கொண்டு, தலைமறைவாகிவிடும் நிறுவனங்கள் ஏராளம்.\nஇணையம் என்ற ‘அலாவுதீன் பூதம்’\n“என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் இருக்கு மேடம், வீட்டில் இருந்தே ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா’’ என்று பலரும் கேட்கிறார்கள். இவர்களில் 99% பேர் ஏற்கெனவே பணம் கட்டி ஏமாந்து போனவர்களாகத்தான் இருப்பார்கள்.\nமுகமே தெரியாத நபர்களுக்கு முன்பணம் செலுத்திவிட்டு வெளியில் சொல்லவும் முடியாமல், மன உளைச்சலில் புழுங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சில கேள்விகள்.\n# உங்கள் நேரத்தையும் உழைப்பையும் போட்டுச் செய்து கொடுக்கிற வேலைக்கு, நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்\n# யாராவது வேலையே செய்யாமல் பணம் கொடுப் பார்களா, அல்லது குறைந்த உழைப்புக்கு அள்ளி அள்ளிப் பணம் கொடுப்பார்களா\n# வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யச் சொல்கி றார்கள் என்றால், அந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுபவையாக இருந்தால்\n# வெளிநாட்டு நிறுவனத்துக்கு உங்களை ஏஜெண்ட்டாகப் போட்டு உங்கள் வங்கி அக்கவுண்ட்டை தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக்கொண்டால்\nஉங்களைப் பண மழையில் நனைய வைக்க அவர்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை ஆன்லைனில் முகம் தெரியாதவர்களிடம் முன் பணம் செலுத்தி ஆர்டர் எடுக்காதீர்கள். வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யவும், இமெயிலை ஃபார்வேர்ட் செய்யவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏஜெண்ட்டாகச் செயல்படவும் சொல்கிற வேலைகள் பெரும்பாலும் ‘ஆன்லைன் ஜாப் - அள்ளலாம் பணத்தை’ என்ற வார்த்தை ஜாலத்துடன் விளம்பரப்படுத்தப்படும். அவை உங்கள் கண்களில் பட்டால், யோசிக்காமல் உதறித் தள்ளுங்கள். ‘யாராவது ஆன்லைனில் பிசினஸ் கொடுப்பார்கள். அதைச் செய்து பணம் சம்பாதிக்கலாம்’ என்ற எண்ணம் இருந்தால் உடனடியாக அதையும் கைவிடுங்கள்.\nஅப்படியானால் ஆன்லைனில் சம்பாதிக்கவே முடியாதா என்றால், முடியும். இப்படிக் குறுக்கு வழியில் அல்ல. உங்களிடம் உள்ள திறமைக்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். அதை நேரடியாகச் செய்கிற தொழிலாக்கி, அதற்கு ஆன்லைன் வசதிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள்.\nஉங்களுக்குத் தையல் த���ரியும் என்றால், விதவிதமாக டிஸைன் பிளவுஸ்கள் தைத்துத் தரும் தொழிலை வீட்டிலேயே தொடங்குங்கள். உங்கள் வீடு, உறவினர் வீடு, பக்கத்து வீடு, பக்கத்து தெரு, அக்கம் பக்கத்து ஊர் என உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் பிரபலமாகுங்கள். பிறகு அந்தத் தொழிலை ஆன்லைனில் உள்ள வசதிகள் மூலம் உலகறியச் செய்யுங்கள்.\nஎந்த வேலை செய்தாலும் முழு மனதுடனும் ஈடுபாட்டுடனும் உங்கள் திறமையை வெளிக்காட்டும்படி இருந்தால் வெற்றி உங்களைத் தேடிவரும். பணமும் கொட்டும். புகழும் கிடைக்கும். தோல்வி கிடைத்தால் சோர்ந்துவிடாமல் எப்படிச் சரி செய்வது என்பதை நிதானமாக யோசித்து, தவறை சரி செய்துகொண்டு முன்னேறுங்கள். வெற்றி உங்கள் கையில்\nமுதலில் உங்கள் திறமையைக் கண்டறியுங்கள். அதை வளர்த்தெடுங்கள். பிறகு தொழிலாக்குங்கள். கம்ப்யூட்டர், இன்டர்நெட் மூலம் பிரபலப்படுத்துங்கள். இதுதான் உண்மையான ‘ஆன்லைன் ஜாப்’.\nஉங்கள் திறமை என்ன என்று கண்டறியுங்கள். அதை ஆன்லைனில் பிரபலப்படுத்தி வியாபாரப்படுத்தும் கம்ப்யூட்டர் - இன்டர்நெட் தொழில்நுட்பங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்த பகுதிகளில் கற்றுக்கொள்ளலாம்.\nகட்டுரையாளர்: மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nநல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்\nஎப்போதும் பணம் சம்பாதிக்கும் ரகசியம்\nஉறங்க நினைத்தாலும் உறக்கம் வராது\nஇந்தியாவில் மட்டுமல்ல இங்கேயும் பெண்களுக்கு இதே நிலை தான்\nஜப்பான் இளசுகளிடம் டிரெண்ட் ஆகும் நிப்பிள் கவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45952-ipl-final-cskvssrh-chennai-closer-to-the-target-and-watson-hit-quick-50.html", "date_download": "2018-08-22T02:02:04Z", "digest": "sha1:BOUXBAF7ASIHTBRB5B2NWGBYI4XNZNCP", "length": 10253, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைதியாக ஆரம்பித்து, அதிரடியில் அரைசதம் போட்ட வாட்சன்! | IPL Final CSKvsSRH : Chennai Closer to the Target and Watson hit quick 50", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nஅமைதியாக ஆரம்பித்து, அதிரடியில் அரைசதம் போட்ட வாட்சன்\nஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர் வாட்சன் அரை சதம் அடித்தார்.\nஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணியிடம் வலுவான பந்துவீச்சு இருப்பதால், இது கடினமான இலக்காக கருத்தப்பட்டது. அந்த அணியில் கேப்டன் வில்லியம்சன் 47 (36), யூசுப் பதான் 45 (25), தவான் 26(25), சாகிப் உல் ஹாசன் 23 (15) ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் ஷர்தூல் தாகூர் மற்றும் ப்ராவோ தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nஇதையடுத்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் மற்றும் டு பிளசிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்த நிலையில் டு பிளசிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னா மற்றும் வாட்சன் கூட்டணி அமைத்து விளையாடினார்கள். 16 பந்துகளை கடந்த பின்னர் வாட்சன் தனது அதிரடியை தொடங்கினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவரது அதிரடியால் சென்னை அணியின் வெற்றி எளிதாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, சென்னை அணி 13 ஓவர்களுக்கு 1 விக்கெட் மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்துள்ளது. வா��்சன் 97 (48) மற்றும் அம்பதி ராயுடு 1 (1) ரன்களுடன் களத்தில் உள்ளனர். வாட்சன் சதத்தை நெருங்கியுள்ளார்.\nபிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\n‘சீனியர்னாலும் சிங்கம்னு நிரூபித்த சிஎஸ்கே’ - கோப்பையை வென்று அசத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐபிஎல் நட்பை எல்லாம் மறந்தாச்சு: பட்லர் பளிச் \n‘இதை மட்டும் செய்யாதே’ - ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த டிப்ஸ்\n“தல தோனி மகளே எங்க மும்பை ரசிகர் தான்” - மகிழ்ச்சியில் ரோகித்\nஎதற்கும் கவலைப்படாத தோனியும்.. சர்ச்சைகளும்..\nரெய்னாவுக்கு வீட்டு சாப்பாடுனா உயிர் \nசிஎஸ்கே-வால் வாட்சனுக்கு கிடைத்த வாய்ப்பு\nமீண்டும் ஒருநாள் அணியில் ‘சின்னதல’ ரெய்னா\nஐபிஎல் தந்த நம்பிக்கை: பட்லர் பரவசம்\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\n‘சீனியர்னாலும் சிங்கம்னு நிரூபித்த சிஎஸ்கே’ - கோப்பையை வென்று அசத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46905-pm-modi-congratulate-afghanistan-cricket-team.html", "date_download": "2018-08-22T02:02:02Z", "digest": "sha1:4B3NBYFPOIZADEKW7JC5LLU2SA5MGG57", "length": 9267, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! | PM Modi congratulate Afghanistan cricket team", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nஆப்கான் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nதனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை வழங்கியது. இதையடுத்து அந்த அணி, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் இன்று விளையாடுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ட்விட்டரில் அவர், ’ ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது கிரிக்கெட் அணி, தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை, இந்திய அணியுடன் விளையாட தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி. இரண்டு அணிகளுக்கும் வாழ்த்துகள். விளையாட்டுகள் இருதரப்பு உறவை நெருக்கமாகவும் பலமாகவும் தொடர்ந்து மாற்றும்’ என்று பதிவிட்டுள்ளார்.\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு அணுகுண்டா புஸ்வாணமா\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கூடுதலாக ஹெலிகாப்டர்களை அனுப்புங்கள்” - பினராயி விஜயன் கோரிக்கை\nகேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக முதல்வர் அறிவிப்பு\n“கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்”- ராகுல்\nகேரளாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் மோடி\nகேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்: நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nவாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\nவாஜ்பாஜ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகாவி தலைப்பாகைக்கு மாறிய பிரதமர் மோடி\nபாலியல் குற்றங்கள்‌ செய்வோர் மிருகங்கள் - மோடி\nRelated Tags : PM Modi , Afghanistan , Cricket team , பிரதமர் மோடி , ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு அணுகுண்டா புஸ்வாணமா\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/75-217511", "date_download": "2018-08-22T02:10:49Z", "digest": "sha1:E7Z3XY62E4O6M4L235UIGEYZBZI2LWW2", "length": 4880, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வழக்குத் தவணைகளுக்கு செல்லாதவர் கைது", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nவழக்குத் தவணைகளுக்கு செல்லாதவர் கைது\nதிருகோணமலையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் இரண்டு சிறுவர்களைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரொருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இரண்டு வழக்குத் தவணைகளுக்கு சமுகமளிக்காது இருந்ததால் நேற்று (11) அவர் கைது செய்யப்பட்டாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஅபயபுரம், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் திருகோணமலை நீதிமன்றில்ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nவழக்குத் தவணைகளுக்கு செல்லாதவர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆ���ிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-banu-priya-31-01-1840572.htm", "date_download": "2018-08-22T02:19:38Z", "digest": "sha1:SHI75ZD3JVTN25BKVDGJJSS2RAE7LIYF", "length": 7053, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபல நடிகை பானுப்ரியா வாழ்வில் ஏற்பட்ட சோகம் - கலங்க வைக்கும் தகவல்.! - Banu Priya - பானுப்ரியா | Tamilstar.com |", "raw_content": "\nபிரபல நடிகை பானுப்ரியா வாழ்வில் ஏற்பட்ட சோகம் - கலங்க வைக்கும் தகவல்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் பானு ப்ரியா, பரத நாட்டிய கலைஞரான இவர் 1990-களில் ரஜினி, கமல் ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.\nஇவர் 1998-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஆதர்ஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2003-ம் ஆண்டு விவாகரத்து பெற்று தன்னுடைய மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.\nஇந்நிலையில் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவில் வசித்து வந்த ஆதர்ஷ் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது பானு பிரியா ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.\n▪ முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\n▪ ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்\n▪ மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் \"கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்\"\n▪ தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா\n▪ விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு\n▪ கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.\n▪ ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்\n▪ குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கா�� விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7408", "date_download": "2018-08-22T02:26:17Z", "digest": "sha1:SUT77K7S4L6QBRZML4MHGY2DTTFXEIBY", "length": 19254, "nlines": 111, "source_domain": "www.tamilvoice.dk", "title": "“தன் கணவரின் அஸ்தியை காக்க சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் சிறைசென்ற அடேல் பாலசிங்கம்” – கழுகுவிழியன்.", "raw_content": "\n“தன் கணவரின் அஸ்தியை காக்க சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் சிறைசென்ற அடேல் பாலசிங்கம்” – கழுகுவிழியன்.\n21. december 2016 21. december 2016 admin\tKommentarer lukket til “தன் கணவரின் அஸ்தியை காக்க சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் சிறைசென்ற அடேல் பாலசிங்கம்” – கழுகுவிழியன்.\n – பிரித்தானியாவில் அடேல் பாலசிங்கம் அவர்கள் உயிரோடுதான் இருக்கிறாரா என்ற தமிழீழ மக்களாகிய உங்களின் சந்தேகத்திற்கு இன்று\nஉண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் அதாவது 17-05-2009ற்கு பின்னராகிய சுமார் ஏழு வருடகால இடைவெளிக்குள் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் இன்றுதான் தமிழீழ மக்களுக்கு தனது கணவரான தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஸ்தி தொடர்பாக பெரிய அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.\nஇந்த அறிக்கைகூட அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எவரும் தனக்கு இடஞ்சலை ஏற்படுத்தக்கூடாதென்ற தொனிப்பட இவ் அறிக்கையில் விபரிப்பதாகவே எம்மை எண்ணத்தோன்றுகிறது. உண்மையில் இறுதிப்போரில் ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களும் தமது இன்னுயிர்களை தமது தேசத்திற்காக அர்ப்பணித்து மண்ணோடு மண்ணாய் உறைந்தபோதும், இன்றுவரை அம்மாவீரர்களுக்காகவோ அன்றி மாண்டுபோன எமது பொதுமக்களுக்காகவோ திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் தன்சார்பாக ஒரு இரங்கல் செய்தியைக்கூட வெளியிடவில்லை என்பதனை மிகுந்த மனவேதனைகளுடன் இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றேன்.\nஉண்மையில் எமது தேசத்தின் குரல் அன்ரன் பாலசி��்கம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் எமது மக்கள்மீது தான்கொண்டிருந்த அளவுகடந்த அன்பிற்கும், அக்கறைக்கும் குறைச்சலே இருந்தது கிடையாது. அப்பேற்பட்ட அந்த வெள்ளைப் போராளிக்கு 2009ம் ஆண்டிற்கு பின்னர் என்ன நடந்ததென்ற சந்தேகமே நம் எல்லோரையும் இன்று அங்கலாய்க்க வைக்கின்றது.\nஉண்மையில் எமது இந்த அங்கலாய்பிற்கு திரைமறைவில் அவரை யாரோ இயங்கவிடாமல் முடக்கி கட்டுப்படுத்திவருவதே உண்மைக் காரணம். ஏனென்றால் இயல்பாக இருந்த ஒருவர் எப்படி திடீரென்று இயல்புநிலை அற்றுப்போகமுடியும் பொதுவான கணிப்பீட்டின்படி அவர் 2009ற்கு பின்னர் அவரை பராமரித்துவந்த அனைத்துலகத் தொடர்பகம், அனைத்துலகச் செயலகம் என்று தம்மை பெருமைப்படுத்தி இப் புலம்பெயர் மக்களை ஆண்டுகொண்டிருந்த ஒரு பிரிவுதான் அவருக்கான கடிவாளமாக தற்போதுவரை இருந்துவருகின்றது.\nஅந்தப் பிரிவின் தேவைகளுக்கேற்பவே திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் செயற்பட்டுவருவதாகவும் நோக்கப்படுகின்றது. இதைவிட தாயகத்திலிருந்து புலம்நோக்கிவந்த எந்தவொரு போராளிகளுடனும் அவரை தொடர்புகொள்ள முடியாதபடிக்கு மேற்குறிப்பிட்ட குழுவினர் அவருக்கு சில பொய்யான தகவல்களைக்கூறி அதாவது வந்த போராளிகள் அனைவரும் “இலங்கை புலனாய்வாளர்கள்” என்று அவருக்கு கூறப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாகத்தான் அவர் அங்கிருந்துவந்த எந்தவொரு போராளிகளையும் இதுவரை சந்திக்கவில்லை எனவும் “வந்தபோராளிகள்” ஊடாக நம்பகரமாக அறியமுடிகின்றது.\nமேலும் ஒரு மிகமுக்கியமான செய்தியொன்றை இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றேன். அதாவது திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் அவருக்குத் தெரியாமலேயே அவரை இலங்கை புலனாய்வாளர்கள்தான் முடக்கிவைத்துள்ளார்கள் என்பதே உண்மை நிலைவரம்’ இது எப்படியென்றால் ஏற்கனவே புலத்தில் அவரை பராமரித்துவந்த அணியான “அனைத்துலகத் தொடர்பகம் அல்லது அனைத்துலகச் செயலகம்” என்ற இந்த கட்டமைப்பை KP எனப்படும் பத்மநாதனின் உதவியுடன் இலங்கை புலனாய்வாளர்கள் திரைமறைவில் கைதுசெய்து எச்சரித்தபிற்பாடுதான் தற்போதுவரை இந்த அணிகள் புலத்தில் சுமுகமாக இயங்கிவருகின்றன.அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பாளர் நந்தகோபன் சிறிலங்காவில் அதன் புலனாய்வுத்துறையுடன் இணைந���து அனைத்துலகச் செயலகத்தை தற்போதுவரை இயக்கிவருகிறார்.அவரது மனைவி பிள்ளைகள் லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு கமல் மற்றும் அருட்குமார் ஆகியோரின் தொடர்புடன் வரவழைக்கப்பட்டு வசதிகளுடன் வாழ்ந்துவருகின்றனர்.இது இவ்வாறிருக்க\nதிருமதி அடேல் பாலசிங்கத்திற்கு தெரியாமலேயே அவர் வீட்டுக்காவலில் இவ் அணிகளால் முடக்கிவைக்கப்பட்டுள்ளார் என்பதே பட்டவர்த்தனமான உண்மை நிலைவரம்.\nஎனவே எம் தாய்த்தேச உறவுகளே…….. திருமதி அடேல் பாலசிங்கத்தின் வீட்டுக்காவலுக்கு காவல்காறர்களாகவே மேற்குறிப்பிட்ட கட்டமைப்பு தொடர்ந்தும் புலத்தில் செயற்பட்டுவருகின்றதென்ற உண்மை நிலையினை உணர்ந்து, தனது கணவனின் அஸ்திக்காக மட்டும் தன்னை உங்கள்முன் தோன்றவைக்கும் அல்லது அறிக்கையெழுதவைக்கும் TCCயின் பிதாமகர்களான மேற்குறிப்பிட்ட அமைப்பினை “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்று நீங்கள் கருதாது திருமதி அடேல் பாலசிங்கத்தின் வீட்டுக்காவலாளிகளை தெளிவாக இனங்கண்டு செயற்படவேண்டும் என்பதே நம் எல்லோரதும் விருப்பமாகும்.\nபெண்போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாம் என்ற காமுகன்.\n22.03.2014 அன்று ttnnews என்ற இணையத்தினை நடாத்தும் விசுவலிங்கம் சிறீறங்கராம் என்ற றாம் அவர்கள் முன்னாள் போராளியான அஸ்வினி பற்றி தனது இணையத்தளமான ttnnews இல் மிகவும் கீழ்த்தரமாகவும் பொய்யான செய்தியொன்றை எழுதியிருந்தார். அச்செய்திக்கு தானே பல பெயர்களில் கருத்தும் எழுதி அஸ்வினி அவர்களை மிகவும் மோசமாக சித்தரித்துள்ளார். பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவின் மகளீர் பிரிவின் தளபதியாக இருந்த அஸ்வினி அவர்கள் காமக்கதை பேசி புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் பறிப்பதாகவும் இறுதி யுத்தத்தில் அஸ்வினி அவர்கள் இலங்கை புலனாய்வுப்பிரிவினிருடன் உல்லாசமாக […]\nஇந்தியா புலம்பெயர் முக்கிய செய்திகள்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் சீமான், சத்தியராஜ் புறக்கணிக்கப்பட்டனர்.\n29. februar 2012 ஜரோப்பிய செய்தியாளர்\nஜநா மனிவுரிமை சபையின் கூட்டத்தொடரின் 19வது கூட்டம் நடைபெறும் பொழுது ஜநா முன்றலில் புலம்பெயர் தமிழ் மக்களை சகல பேதங்களையும் மறந்து ஒன்றுகூடுமாறு செந்தமிழன் சீமானும் நடிகர் சத்தியராயும் வேண்டுகோள்விடுத்திருந்தனர். மற்றய தலைவர்களை போன்று நீதிக்கான நடைப்பயணங்களில் குறிப்பிட்ட ���ரு நடைபப்பயணத்தில் ஈடுபட்டோருக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்காமல் இவர்கள் பொதுவாக வேண்டுகோள்விடுத்திருந்தனர். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரான்ஸ் கிளையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள நடைப்பயணத்தை குறிப்பிடாமல் இவர்களது வேண்டுகோள் இருந்ததால் பதிவு மற்றும் நடைப்பயண பிரத்தியேக இணையத்தளம் உட்பட தமிழர் […]\nஇலங்கை தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nமுன்னாள் போராளிகளாகிய நாம், இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக முழுமனதோடு மதிக்கின்றோம்.\nஎம் பாசத்துக்குரிய உறவுகளிற்கு, புலத்தில் வாழும் முன்னாள் போராளிகளின் பணிவான மடல். எம் மக்களின் விடிவிற்காக 30 வருடமாக எங்கள் தலைமை எம்மை நேர்மையான கட்டுக் கோப்போடு போராட்டத்தை கற்பித்தார்கள். முள்ளிவாய்காலிற்கு பிறகு, நாம் பல துன்பங்களை அனுபவித்து அதன் பிறகு எம்மவர்கள் இலங்கை சிறைகளிலும், ஈழத்திலும் மற்றும் புலத்திலும் வாழ்ந்து வருகின்றோம். ஆனால், எம்மவர்களின் பல கோரிக்கையை கடந்த 6 வருடங்களாக எந்த ஒரு தமிழ் கட்சிகளும் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை […]\n“மயிலிட்டி துறைமுக பிரதேசத்தை விடுவிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் இணக்கம்”- மாவை\nபுதிய அரசியலமைப்புக்கு அனைவரும் உதவ வேண்டும் -உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104501", "date_download": "2018-08-22T01:15:34Z", "digest": "sha1:6VDDREATNKZ5BUSVTUIYJQ3H4D5Q7KGS", "length": 7058, "nlines": 98, "source_domain": "ibctamil.com", "title": "தேங்காயை கையிலெடுக்கும் குழுவினர்! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nசிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்���ே ஞானசார தேரர் தற்போதைய நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளில் பாதுகாப்பின் கீழ் ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஎவ்வாறாயினும் , அவரை பார்வையிட வருவோரை கட்டுப்படுத்த சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதேபோல் , ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிராக இன்றை தினம் சீனிகம ஆலயத்தில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடனை பொதுபல சேனா அமைப்பின் பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் செலுத்தவுள்ளனர்.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/04/28095747/1159497/kandanthippili-rasam.vpf", "date_download": "2018-08-22T01:11:19Z", "digest": "sha1:L4ADJD3M7JFU6BGCY5UB36ZY64GO4OYG", "length": 13404, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "செரிமான சக்தியை அதிகரிக்கும் கண்டந்திப்பிலி ரசம் || kandanthippili rasam", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசெரிமான சக்தியை அதிகரிக்கும் கண்டந்திப்பிலி ரசம்\nசெரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கண்டந்திப்பிலி வைத்து ரசம் செய்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இன்று இந்த ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கண்டந்திப்பிலி வைத்து ரசம் செய்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இன்று இந்த ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுளி - ஒரு கோலிக்குண்டு அளவு\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nபெருங்காயம் - தேவையான அளவு\nதுவரம் பருப்பு - 1 கப் (வேக வைத்தது)\nஉப்பு - தேவையான அளவு\nமிளகு - 1 தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nநெய் - 1 தேக்கரண்டி\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 2\nவேக வைத்த பருப்பை நன்றாக மசித்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கண்டந்திப்பிலி, மிளகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.\nஇவை அனைத்து நன்றாக சிவந்ததும் சீரகம் சேர்த்து இறக்கவும். இவை ஆறியவுடன் இந்த கலவையை பொடி செய்து வைத்து கொள்ளவும்.\nபுளியை வென்னீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.\nஅடுப்பில் பாத்திரத்தை வைத்து புளிக்கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு, பொடித்து வைத்த ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்.\nபுளியின் வாசனை மாறிய பிறகு வேக வைத்த பருப்பை நீர் விட்டு கலக்கி ரசத்துடன் சேர்த்து கொதிக்க விடவும்.\nமற்றொரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, சீரகம் சேர்த்து அது வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் சேர்த்து இறக்கவும்.\nசூப்பரான கண்டந்திப்பிலி ரசம் ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஉடலுக்கு வலுசேர்க்கும் கொள்ளு ரசம்\nசுவையான கம கம இஞ்சி ரசம்\nஉடலுக்கு வலிமை தரும் சிக்கன் எலும்பு ரசம்\nஜீரண சக்தியை அதிகரிக்கும் புதினா ரசம்\nஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி ரசம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள ���ெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nமாற்றம்: ஏப்ரல் 28, 2018 09:57\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-08-22T01:36:51Z", "digest": "sha1:LRKEGCUBOJO5KJNU3LOWODRNF6J5SKRH", "length": 18981, "nlines": 214, "source_domain": "ilakkiyainfo.com", "title": "“இசை கேட்கையில் அனிச்சையாக கண்கள் கசிந்தால் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தில்ருபா!!- (வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\n“இசை கேட்கையில் அனிச்சையாக கண்கள் கசிந்தால் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தில்ருபா\nசிதாரையும், சாரங்கியையும் இணைத்தால் கிடைக்கக் கூடிய அருமையான ஃபியூஷன் இசைக்கருவியே தில்ருபா, மேலும் நுணுக்கமாகச் சொல்வதென்றால் எஸ்ராஜ் மற்றும் மயூரி வீணை உள்ளிட்ட அபூர்வமான இசைக்கருவிகளுடன் நெருங்கிய தொடர்புடையது தில்ருபா இசை.\nஅவற்றிலிருந்து பிறக்கும் இசையும் தில்ருபாவில் இருந்து பெறும் இசையைப் போலவே தான் இருக்கும்.\nஆனால் , தில்ருபாவில் இருந்து பிரவகிக்கும் இசையில் கிடைக்கக் கூடிய அதி நுட்பமான சோக உணர்வு ஒன்று மட்டுமே பிற இசைக்கருவிகளில் இருந்து தில்ருபாவை வித்யாசப்படுத்திக் காட்டக்கூடியது எனலாம்.\nஅதனால் எஸ்ராஜ் மற்றும் மயூரி வீணை இசைக்கத் தெரிந்த கலைஞர்கள் தில்ருபாவையும் எளிதாகக் கையாளலாம்.\nதில்ருபாவின் கழுத்துப் பகுதியில் 18 நரம்புக் கம்பிகள் தொகுக்கப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட சிதாரைப் போலவே தான் இதையும் இசைக்க வேண்டும்\nதில்ருபா வடமேற்கு இந்தியப் பகுதிகளில் மிகப் பிரபலமான இசைக்கருவியாக விளங்குகிறது. குறிப்பாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தில்ருபா இசை அதிகமும் பயன்பாட்டில் இருக்கிறது/\nதமிழகத்தில் தில்ருபா இசைக்கக் கூடிய ஒரே ஒரு பெண் கலைஞர் என்றால் அவர் சரோஜா மட்டும் தான்.\nஇவர் பிரபல சாரங்கி இசைக்கலைஞரான மனோன்மணியின் தாயார். தமிழில் பல திரைப்படங்களுக்கு இவரது தில்ருபா இசையை ராஜா முதல் ரஹ்மான் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கேள்வி\nஅவர் தில்ருபா இசைக்கும் வீடியோ காட்சி இதோ…\nதாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்\nபுதிய கலாசாரத்தில் பிரம்மாண்ட புத்தர் கோயில் (வீடியோ இணைப்பு) 0\n2016 ம் ஆண்டின் நிகழ்வுகள் பின்னோக்கி…: ஒரு பெண்ணின் 35 வருட கால உழைப்பின் நிழல் (Photos) 0\n‘கனவுக் கார்கள்’- வடிவமைப்பு உருவான கதை (படங்கள்) 0\nஅஜந்தா குகை ஓவியங்கள், சிற்பங்கள் பற்றி அறிந்திருக்கறீாகளா பார்த்திருக்கிறீாகளா\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயக��ா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்க���ம் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neerkondar.blogspot.com/2017/02/blog-post_7.html", "date_download": "2018-08-22T02:16:49Z", "digest": "sha1:OHMHMPZAZTDW5IYM72NRWG2PLGO3DEIK", "length": 9316, "nlines": 269, "source_domain": "neerkondar.blogspot.com", "title": "Neerkondar Entammal Venkudusamy Naidu: என் மனைவி என்னை ”என்னங்க”", "raw_content": "\nஎன் மனைவி என்னை ”என்னங்க”\nதுணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால்\nவண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்\nமருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்\nவெளியே பார்த்து ”என்னங்க” என்றால்\nபீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்\nசாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால்\nசாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம்.\nஅவன் இன்றி ஓர் அணுவும்\nஆத்துல மாமிக்கு இதெல்லாம் தெரியுமோல்லியோ\nஅப்பா வீடு பிள்ளைக்கு ராசியா\nஇல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் இல்லை\nஎந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீடு பூட்டவேண்டும்\nஎந்த நட்சத்திரம் என்ன பலன்\nசஷ்டியப்த பூர்த்தி யார் செய்யனும்\nநல்ல நேரம் பார்க்கும் முறை\nபெண் மனை எப்படி பார்ப்பது\nயார் பின்னால் நாம் போகலாம்\nபூணூலை வலது தோளில் போடுவது ஏன்\nஎன் மனைவி என்னை ”என்னங்க”\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041747", "date_download": "2018-08-22T01:13:23Z", "digest": "sha1:CWQUV4IMUREUERE66C4NNBM2BEYFZFNM", "length": 15297, "nlines": 219, "source_domain": "www.dinamalar.com", "title": "எஸ்.பி., அலுவலகத்தில் தமிழுக்கு 'கெட்-அவுட்?' ஆங்கில வழிகாட்டி பலகையால் அதிர்ச்சி| Dinamalar", "raw_content": "\nஎஸ்.பி., அலுவலகத்தில் தமிழுக்கு 'கெட்-அவுட்' ஆங்கில வழிகாட்டி பலகையால் அதிர்ச்சி\nஈரோடு: எஸ்.பி., அலுவலகத்தில், ஆங்கில வழிகாட்டி தகவல் பலகையால், பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, டவுன் டி.எஸ்.பி., அலுவலகம் செல்ல, இரு வழித்தடம் இருந்தது. இதில் காவலர் சிற்றுண்டியை ஒட்டிய வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளது. ஒரு வழித்தடம் வழியாகவே மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அலுவலக வளாகத்தில், எந்தெந்த பிரிவு அலுவலகம், எங்கெங்கு உள்ளதென்பதை தெரிவிக்கும் வகையில், வழிகாட்டி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பலகை ஆங்கிலத்தில் இருப்பதால், சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஇதுகுறித்து போலீசார் கூறியதாவது: கிராமப்புற, மலைவாழ் மக்கள், அதிகளவில் எஸ்.பி., அலுவலகத்துக்கு புகாரளிக்க வருகின்றனர். ஆங்கில வழிகாட்டி தகவல் பலகையால், அவர்கள் சரியான அலுவலகத்துக்கு செல்ல முடியுமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, தமிழில் வைக்க வேண்டும். அரசு அலுவலகங்களில், தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற சூழலில், அரைகுறையாக, அதிகாரிகளை திருப்திப்படுத்த, அவசர கதியில் ஆங்கில மோகத்தில் வைக்கப்பட்ட தகவல் பலகையை அகற்றி, தமிழில் விரிவாக, தெளிவாக எழுதி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33886", "date_download": "2018-08-22T02:06:31Z", "digest": "sha1:C2TNO5KYZL3UWM5OMCVYLT6RBV4PI7XD", "length": 8791, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வடகொரிய, அமெரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு இரத்து | Virakesari.lk", "raw_content": "\nபஸ்ஸை மறித்து அதிரடி படையினர் சோதனை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பா��சாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nவடகொரிய, அமெரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு இரத்து\nவடகொரிய, அமெரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு இரத்து\nவடகொரிய ஜனாதிபதியுடன் இடம்பெறவிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரத்துச்செய்துள்ளார்.\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன்னிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் நிரந்தர சமாதானத்திற்கான பெரும் வாய்ப்பை உலகம் இழந்துவிட்டது எனகுறிப்பிட்டுள்ளார்.\nவடகொரியாவின் சமீபத்தைய அறிக்கையில் தென்பட்ட கடும் சீற்றமும் மோதல் போக்குமே தான் உச்சிமாநாட்டிலிருந்து விலகுவதற்கான காரணம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nயூன் 12 ம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த உச்சிமாநாட்டை பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nடொனால்ட் டிரம்ப் கிம் ஜொங் அன் அமெரிக்க ஜனாதிபதி வடகொரிய ஜனாதிபதி\nசெல்பி ஆர்வத்தால் 4 வயது மகனைக் கொன்ற தந்தை\nஇந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்றவர் தன் கையில் இருந்த 4 வயது குழந்தையை ஆற்றுக்குள் தவறவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2018-08-21 16:06:18 செல்பி ஆர்வம் 4 வயது மகனைக் கொன்ற தந்தை காவிரி\nஎன் பலத்தை நிரூபித்து காட்டுவேன் - மு.க. அழகிரி சபதம்\nசென்னையில் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று கலைஞர் நினைவிடத்தை நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன் என்று மறைந்த\n2018-08-21 14:54:30 சென்னை செப்டெம்பர் கருணாநிதி\nமக்களின் குடியிருப்புகளுக்கு படையெடுக்கும் பாம்புகள் ; பெரும் அச்சத்தில் கேரள மக்கள்\nஇந்தியாவின் , கேரள மாநிலத்தில் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது\n2018-08-21 13:16:49 விசப் பாம்பு கேரள மக்கள் வெள்ளம்\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்\nஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சற்று முன்னர் தீவிரவாதிகளால் பாரிய ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2018-08-21 13:00:09 ஆப்கானிஸ்தான் ஏவுகணை தாக்குதல் ஜனாதிபதி மாளிகை\nதலைமைக்கான வாக்கெடுப்பில் தப்பினார் அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரதமர் உள்துறை அமைச்சரை 48-35 என்ற அடிப்படையில் தோற்கடித்தார்.\n2018-08-21 11:37:01 மல்கம் டேர்ன்புல்\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5883", "date_download": "2018-08-22T02:06:28Z", "digest": "sha1:ZLKS3DHX447OLUOTN4L3ZPBOH4RWFXTZ", "length": 10834, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "விமானத்தில் நடுவானில் தீவிரவாதி என மிரட்டிய பெண்ணால் பரபரப்பு | Virakesari.lk", "raw_content": "\nபஸ்ஸை மறித்து அதிரடி படையினர் சோதனை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nவிமானத்தில் நடுவானில் தீவிரவாதி என மிரட்டிய பெண்ணால் பரபரப்பு\nவிமானத்தில் நடுவானில் தீவிரவாதி என மிரட்டிய பெண்ணால் பரபரப்பு\nவிமானத்தில் நடுவானில் மதுவுக்காக தற்கொலைபடை தீவிரவாதி என மிரட்டிய பெண்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பார்சிலோனாவில் இடம்பெற்றுள்ளது.\nஅயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரம் நோக்கி இளம்பெண்கள் இருவர், தங்களில் ஒருவரது பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு பயணம் மேற்கொண்டிருந்தனர்.\nவிமானம் புறப்பட்டதில் இருந்தே இருவரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் பல முறை சக பயணிகள் எரிச்சலுற்று எச்சரிக்கையும் செய்துள்ளனர்.\nபல முறை விமான ஊழியர்களிடம் மோதல் போக்கையும் கடைபிடித்து வந்துள்ளனர். சத்தமாக பாட்டு வைத்து சக பயணிகளின் கோபத்திற்கு ஆளானார்கள், மட்டுமின்றி விமானத்தில் அதிக மது வழங்க கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்த நிலையில், அந்த இருவரில் ஒரு இளம்பெண் திடீரென்று கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்த அவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதி என விமான பயணிகளை மிரட்டினார்.\nஇதனையடுத்து பீதியடைந்த விமான ஊழியர்கள், இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதை உணர்ந்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதனையடுத்து பார்சிலோனா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அந்த இளம்பெண்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.\nஆனால் விசாரணையில் அவர்களிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை எனவும், சக பயணிகளை அச்சுறுத்தவும், மது தராத விமான ஊழியர்களை மிரட்டவும் இதுபோன்று கூறியதாக அந்த இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.\nவிமானம் மது பெண்கள் கைது பார்சிலோனா தற்கொலை தீவிரவாதி\nசெல்பி ஆர்வத்தால் 4 வயது மகனைக் கொன்ற தந்தை\nஇந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்றவர் தன் கையில் இருந்த 4 வயது குழந்தையை ஆற்றுக்குள் தவறவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2018-08-21 16:06:18 செல்பி ஆர்வம் 4 வயது மகனைக் கொன்ற தந்தை காவிரி\nஎன் பலத்தை நிரூபித்து காட்டுவேன் - மு.க. அழகிரி சபதம்\nசென்னையில் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று கலைஞர் நினைவிடத்தை நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன் என்று மறைந்த\n2018-08-21 14:54:30 சென்னை செப்டெம்பர் கருணாநிதி\nமக்களின் குடியிருப்புகளுக்கு படையெடுக்கும் பாம்புகள் ; பெரும் அச்சத்தில் கேரள மக்கள்\nஇந்தியாவின் , கேரள மாநிலத்தில் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது\n2018-08-21 13:16:49 விசப் பாம்பு கேரள மக்கள் வெள்ளம்\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்\nஆப்கானிஸ்தான் நாட்��ின் தலைநகரான காபூலிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சற்று முன்னர் தீவிரவாதிகளால் பாரிய ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2018-08-21 13:00:09 ஆப்கானிஸ்தான் ஏவுகணை தாக்குதல் ஜனாதிபதி மாளிகை\nதலைமைக்கான வாக்கெடுப்பில் தப்பினார் அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரதமர் உள்துறை அமைச்சரை 48-35 என்ற அடிப்படையில் தோற்கடித்தார்.\n2018-08-21 11:37:01 மல்கம் டேர்ன்புல்\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-08-22T02:06:29Z", "digest": "sha1:3UQ2MA7DFIWQJQGFXUMCP6MSPVA4CG3O", "length": 8407, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஏற்றுமதி | Virakesari.lk", "raw_content": "\nபஸ்ஸை மறித்து அதிரடி படையினர் சோதனை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nஅந்நிய செலாவணியை நாம் பலப்படுத்த வேண்டும் - பிரதமர்\nகடன் சுமையுடன் கூடிய பொருளாதாரத்தை பொறுப்பேற்றதன் காரணமாக மக்கள் மீது அதிகளவான பாரத்தை சுமத்தி வரிகளை அதிகரிக்க வேண்டி...\n\"சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படின் இருதரப்புக்கும் அனுகூலம்\"\nஇலங்கையின் 2018ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்காகிய 17.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக் கொள்வதற்கான நடவடி...\nசிங்கப்பூர் ஒப்பந்தத்தால் ஏற்றுமதி வாய்ப்புக்கள் இருக்காது - மத்திய வங்கி ஆளுநர்\nசிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலமாக இலங்கைக்கு ஏற்றுமதி வாய்ப்புக்கள் மற்றும் அதனூடாக பெருமளவு வருமானம்...\n\"வருட இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி நான்கு வீதமாக உயரும்\"\nஇவ் ஆண்டின் முடிவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் நான்கு சதவீதமாக உயரும் என எதிர்வு கூறியிருக்கும் மத்திய வங்கி ஆளு...\nஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்\nவர்த்தகர் ஒருவரிடமிருந்து இலஞ்சம்பெற முயற்சித்த வேளை கைதுசெய்யப்பட்ட இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி திணைக்கள கட்டுப்பாட்ட...\nஏற்றுமதி தேயிலை கிலோவிற்கு 10 ரூபா செஸ் வரி\nமொத்த தேயிலை ஏற்றுமதியில் ஒரு கிலோ கிராம் தேயிலை மீது 10 ரூபா நிலையான செஸ் வரியை அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....\nஏற்றுமதி நோக்கில் எள்ளு பயிரிட விசேடத் திட்டம்\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் இந்தாண்டு மாத்தளை மாவட்டத்தில் 500 ஹெக்டயர் காணியில் எள்ளு பயிரிடத் திட்டம்\nமுதல் காலாண்டில் ஏற்­று­மதி 7.7 சத­வீத உயர்வு\nமார்ச் மாதத்தில் கைத்­தொழில் பொருட்­களின் ஏற்­று­ம­தி 10.5 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதுடன் சரா­சரி ஏற்­று­மதி 6.3 சத­வ...\nஅமுலுக்கு வருகிறது ஜி.எஸ்.பி வரிச்சலுகை.\nஅமெரிக்காவினால் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுமெ...\nபுதுவருடத்தில் விவசாயிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.\nபாகிஸ்தானில் இருந்து இன்று 40 ஆயிரம் மெற்றிக் டொன் உரம் கொண்டு வரப்படும் எனவும், அவை உடனடியாகவே விவசாயப்பிரதேசங்களுக்கு...\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/articles/228-article-sur-mgr-michael-augustin?tmpl=component&print=1&layout=default", "date_download": "2018-08-22T01:53:39Z", "digest": "sha1:HWDEFEUH7XXJIZBKRRALYYRE4NL4QMKV", "length": 26500, "nlines": 20, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Article sur Mgr Michael Augustin - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nமுன்னாள் பேராயர் மேதகு S. கைகள் அகுஸ்தீன்\nஅவர்களின் பள்ளிப் பணி பற்றி\nஅவருடைய முன்னாள் மாணவரின் அனுபவப் பகிர்வு.\nமனம எங்கும் மழை மேகங்கள். இனம் புரியா இன்பப் புல்லரிப்புகள். இருக்காதா பின்னே எங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய புதுவை-கடலூர் முன்னாள் பேராயர் மைக்கல் அகஸ்டின் அவர்கள் குருத்துவப் பொன்விழா கொண்டாடும் நேரம் ஆயிற்றே எங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய புதுவை-கடலூர் முன்னாள் பேராயர் மைக்கல் அகஸ்டின் அவர்கள் குருத்துவப் பொன்விழா கொண்டாடும் நேரம் ஆயிற்றே அவ்விழா தரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நேரத்தில், அவரைப் பற்றிய நினைவலைகள் நெஞ்சில் தளும்பிக்கொன்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளவா அவ்விழா தரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நேரத்தில், அவரைப் பற்றிய நினைவலைகள் நெஞ்சில் தளும்பிக்கொன்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளவா அது தரும் இன்பம் தனி அல்லவா\n1961 இல் இளங் குருவாய்ப் பட்டம் பெற்றவர் புதுவை பேத்தி செமினேர் உயர் நிலைப் பள்ளியில் துணை முதல்வர் பொறுப்பை ஏற்கிறார். நாங்கள் பள்ளி இறுதி ஆண்டு மாணவர்கள். பருவ வயதில் கால் பதித்திருக்கும் விடலைகள். புதிய குரு எங்கள் மனங்களில் பதியம் போடுகிறார். அருள் ஓளி வீசும் அகம் ; இளமை ததும்பும் இனிய முகம் ; அதில் சுருள் சுருளாய் சிறு தாடி தள தள பருவம் ஒரு முறை பார்த்தவரை மறுமுறையும் பார்க்கத் தூண்டும் உருவம். எங்களைக் கவர்ந்தது அவர் உருவம் மட்டும் அல்ல எங்களோடு அவர் பழகிய விதமும் கூடத்தான். நாங்கள் எல்லாரும் தொமினிக் சாவியோவாக இல்லாவிட்டாலும் அவர் எங்களுக்கு தொன்போச்கொவாகவே திகழ்ந்தார். அன்று முதல் இன்று வரை எங்கள் நெஞ்சில் நீங்காமல் கொலு இருக்கும் அருட் தந்தை எஸ். பீட்டர் அப்போது பள்ளியின் முதல்வர். இன்றைக்கும் நாங்கள் கடை பிடிக்கும் நீதி, நேர்மை, நெறி தவறாமை, காலம் தவறாமை, நல்லொழுக்கம்... போன்றவற்றை எங்களுக்கு ஊட்டி வளர்த்த செவிலித்தாய் அவரே தள தள பருவம் ஒரு முறை பார்த்தவரை மறுமுறையும் பார்க்கத் தூண்டும் உருவம். எங்களைக் கவர்ந்தது அவர் உருவம் மட்டும் அல���ல எங்களோடு அவர் பழகிய விதமும் கூடத்தான். நாங்கள் எல்லாரும் தொமினிக் சாவியோவாக இல்லாவிட்டாலும் அவர் எங்களுக்கு தொன்போச்கொவாகவே திகழ்ந்தார். அன்று முதல் இன்று வரை எங்கள் நெஞ்சில் நீங்காமல் கொலு இருக்கும் அருட் தந்தை எஸ். பீட்டர் அப்போது பள்ளியின் முதல்வர். இன்றைக்கும் நாங்கள் கடை பிடிக்கும் நீதி, நேர்மை, நெறி தவறாமை, காலம் தவறாமை, நல்லொழுக்கம்... போன்றவற்றை எங்களுக்கு ஊட்டி வளர்த்த செவிலித்தாய் அவரே அடிப்பது ஒரு கரம் என்றால் அணைப்பது இருகரமாய் அன்பு காட்டியவர். கன்னத்தைப் பதம் பார்க்கும் கையும் கரத்தில் ஒளிந்திருக்கும் பிரம்பும் கனல் தெறிக்கும் கண்களும் எங்களைக் கட்டுப்படுத்திய காலம். தடித்த ஓர் மகனை ஈண்டடிக்கும் தந்தை அவர் ; தவறு கண்ட இடத்து தட்டிக்கேட்டுக் கண்டிப்பார் ; அவர் பேச்சை மீறிப் போனால் தண்டிப்பார். இந்தச் சூழலில் இளங்குரு அருட் தந்தை மைக்கல் அகஸ்டின் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவாய், மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றாய் எங்களிடையே வருகிறார் ; பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து அன்பு அரவணைப்பு தருகிறார் அடிப்பது ஒரு கரம் என்றால் அணைப்பது இருகரமாய் அன்பு காட்டியவர். கன்னத்தைப் பதம் பார்க்கும் கையும் கரத்தில் ஒளிந்திருக்கும் பிரம்பும் கனல் தெறிக்கும் கண்களும் எங்களைக் கட்டுப்படுத்திய காலம். தடித்த ஓர் மகனை ஈண்டடிக்கும் தந்தை அவர் ; தவறு கண்ட இடத்து தட்டிக்கேட்டுக் கண்டிப்பார் ; அவர் பேச்சை மீறிப் போனால் தண்டிப்பார். இந்தச் சூழலில் இளங்குரு அருட் தந்தை மைக்கல் அகஸ்டின் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவாய், மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றாய் எங்களிடையே வருகிறார் ; பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து அன்பு அரவணைப்பு தருகிறார் தடுக்கி விழும் குழந்தை தாயிடம் ஓடுவது போல, சிறு துன்பம் என்றாலும் அருட் தந்தை மைக்கல் அகஸ்டினைத் தேடி ஓடுவது எங்கள் வழக்கம். அடிபட்ட காயத்துக்கு மருந்திடுவது போல அன்பாகப் பேசுவார் ; எங்கள் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பார் ; தேவையான அறிவுரை, ஆலோசனைகளைத் தருவார். இதனால் நாங்கள் அவர் பால் ஈர்க்கப்பட்டதில் எந்த வியப்பும் இல்லை.\nதுணை முதல்வர் எங்கள் வகுப்புக்கு மறைக்கல்வி போதிக்க வந்தது நாங்கள் பெற்ற பேறே அதிர்ந்து பேசி அறியாத அவர் ஒருநாளும் எங்கள் மீது அடக்கு முறையைக் கையாண்டதே இல்லை. அவர் வகுப்பில் எங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. கேள்விகள் கேட்பதற்குத் தூண்டுவார், அது எப்படிப்பட்ட கேள்வியாக இருந்தாலும் சரி, குறும்பு கொப்பளிக்கும் வினாவாக அமைந்தாலும் சரி... பொறுமையாகப் பதில் அளிப்பார். அவரிடம் ஏகப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொண்டு நாங்கள் செய்யும் குறும்புகளை ரசித்தவாறே அருமையாகச் சமாளிப்பார்.இவருடைய இந்தப் பண்புகளை அப்படியே கடை பிடித்தேன், நான் பேராசிரியராகப் பணியாற்றிய போது. விளைவு, அன்று போலவே இன்றும் இங்கே பிரான்சில் வாழும் என் முன்னாள் மாணவர்கள் அதே அன்போடும் மதிப்போடும் என்னிடம் பழகுகிறார்கள். இந்தப் பெருமை எல்லாம் பேராயர் மைக்கல் அகஸ்டின் அவர்களையே சாரும். மறைக் கல்வியில், திருமறை நூலில், திருச்சபை வரலாற்றில் ...நாங்கள் விடுத்த வினாக்கள் பல. அவற்றுள் என் நினைவில் பசுமையாக உள்ள ஒன்று : \" ஆதாம் ஏவாளுக்கு இரண்டே குழந்தைகள். அவர்களும் ஆண்கள். பின் மனித இனம் பெருகியது எப்படி அதிர்ந்து பேசி அறியாத அவர் ஒருநாளும் எங்கள் மீது அடக்கு முறையைக் கையாண்டதே இல்லை. அவர் வகுப்பில் எங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. கேள்விகள் கேட்பதற்குத் தூண்டுவார், அது எப்படிப்பட்ட கேள்வியாக இருந்தாலும் சரி, குறும்பு கொப்பளிக்கும் வினாவாக அமைந்தாலும் சரி... பொறுமையாகப் பதில் அளிப்பார். அவரிடம் ஏகப்பட்ட உரிமைகளை எடுத்துக் கொண்டு நாங்கள் செய்யும் குறும்புகளை ரசித்தவாறே அருமையாகச் சமாளிப்பார்.இவருடைய இந்தப் பண்புகளை அப்படியே கடை பிடித்தேன், நான் பேராசிரியராகப் பணியாற்றிய போது. விளைவு, அன்று போலவே இன்றும் இங்கே பிரான்சில் வாழும் என் முன்னாள் மாணவர்கள் அதே அன்போடும் மதிப்போடும் என்னிடம் பழகுகிறார்கள். இந்தப் பெருமை எல்லாம் பேராயர் மைக்கல் அகஸ்டின் அவர்களையே சாரும். மறைக் கல்வியில், திருமறை நூலில், திருச்சபை வரலாற்றில் ...நாங்கள் விடுத்த வினாக்கள் பல. அவற்றுள் என் நினைவில் பசுமையாக உள்ள ஒன்று : \" ஆதாம் ஏவாளுக்கு இரண்டே குழந்தைகள். அவர்களும் ஆண்கள். பின் மனித இனம் பெருகியது எப்படி\" . அருட் தந்தை அவர்கள் என்ன பதில் கொடுத்தார் என்பத��� நினைவில் இல்லை ; ஆனால் கேள்வியைச செவி மடுத்துக் கோபப் படவில்லை ; பொறுமையாக விளக்கம் கூறினார் என்பது மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது.\nமறைக்கல்வியோடு வேறு பலவற்றையும் கற்பித்தவர் அவர். அவரிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம். மறைக் கல்வி வகுப்பு பகல் 12 மணிக்கு முடியும். அந்தச் சமயம் அஸ்தகால (செபம் சொல்ல, பெரிய கோவில்) மணி அடிக்கும். \"ஆண்டவருடைய சம்மனசு மரியாளிடம் விசேஷம் சொன்னது....\" என்று தொடங்கும் அந்தச் செபத்தில், வார்த்தையானது மனு உருவானது.\" என்று நாங்கள் சொன்னதைக் கேட்ட அவர் எங்களைத் திருத்தினார் : \"வார்த்தையானவர் மனு உருவானார்\" என்று உயர் திணையில் சொல்லுவதே முறை என அவர் விளக்கிய பிறகு அப்படியே கூறத் தொடங்கினோம்.\nஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் தமிழ் ஒலிப்பு ஒவ்வொரு வகையாக இருப்பது இயல்புதான். அதுபோலத்தான் புதுச்சேரி மக்களின் தமிழ் ஒலிப்பும்\nஇதனை எங்களுக்கு முதன் முதலாகச் சுட்டிக்காட்டியவர் அருட்தந்தை மைக்கல் அகஸ்டின் அவர்கள்தாம். புதுச்சேரி மக்களின் ழகர ஒலிப்பு பெருமளவு சரியாகவே இருந்தாலும் அதில் பிரஞ்சு ழகரம் இழையோடுவதை உணரலாம். அதுபோலவே அவர் சுட்டிக்காட்டிய இன்னொரு குறைபாடு : லகர, ளகர வேறுபாடு இல்லாமல் அவற்றை ஒலிப்பது. ஆம், அவர்கள் வந்தார்கள் என்பதில் உள்ள ளகர மெய்யை, நாக்கை வளைத்து அழுத்தமாக உச்சரிக்காமல் லகரம் போலவே அதாவது அவர்கல் வந்தார்கல் என்று ஒலிப்பது புதுவை மக்களின் வழக்கம். அப்படி அன்று அவர் சுட்டிக்காட்டித் திருத்தியதால், இன்று பலராலும் பெரிதும் பாராட்டப்படும் என் ஒலிப்பில் இந்தக் குறைபாடு தலை காட்டுவது இல்லை. அந்தப் பெருமை எங்கள் பேராயருக்கே\nபெங்களூரு இராயப்பர் பெரிய குருமடத்துக்குப் பேராசிரியராக அவர் செல்ல வேண்டி வந்தது. நெருக்கமாகப் பழகிய அவரைப் பிரிய நேர்கிறதே என உருக்கமாய் வருத்தப்பட்டோம். வாழ்க்கைக்குப் பிரிவு அவசியம் என்பதை எடுத்துச் சொல்லி எங்களைத் தேற்றினார் அவர். அவருக்குப் பிரிவு உபசாரம் தர ஏற்பாடு செய்யப் பட்டது. அப்போது திடீர் என எங்கள் வகுப்பு அறையில் நுழைந்த பள்ளி முதல்வர் அருட்தந்தை பீட்டர் அடிகளார், என்னைப் பார்த்து, '\" நீ தான் நம்ம சின்ன சாமியாருக்குப் பிரிவு உபசார உரை அளிக்கப் போகிறாய். தயாராக இரு \" என்று சொல்ல��விட்டு வெளியேறினார். நான் திகைத்துப் போய்விட்டேன் நானா என்னெனவோ எழுதிக் கட்டுரையைத் தயார் செய்தேன். நண்பர்களிடம் படித்துக் காண்பித்தேன். சில திருத்தங்கள் செய்தார்கள். பின், என் மூத்த தமக்கை அறச் செல்வி கர்மேலா அக்காவிடம் படித்துக் காட்ட அவர்கள் அதனைச் செப்பனிட்டுத் தந்தார்கள். அந்த நாளும் வந்தது. எனக்குப் பெரும் படபடப்பு தந்தது. பெத்திச் செமினேரியின் மிகப் பெரிய மன்றமான எஸ்காந்து மன்றம். ஆசிரியர்களும் மாணவர்களுமாய் நிரம்பி வழிந்தது. தலைமை : பேராயர் பேரருட் பெருந்தகை அம்புரோஸ் ஆண்டகை அவர்கள். நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனக்கோ தலை சுற்றல். \"டேய், உன்னைக் கூப்பிடறாங்க...\" பக்கத்தில் இருந்த என் நண்பன் என்னை இடிக்கிறான். கால்கள் துவள் மேடையில் ஏறுகிறேன். கைகள் நடுக்கத்தை மறைக்க மேசையைப் பற்றிக்கொண்டேன் கையும் காலும் படபடத்தாலும் நிறுத்தி நிதானமாக் என் கன்னிப் பேச்சை முடித்து, \"பிரிவு துன்பம்தான் என்றாலும் குருக்களை உருவாக்கும் திருப்பணிக்கு அது கருவாக் அமையும் என்பதால் மகிழ்ச்சியோடு விடை தருகிறோம் என்று கூறிப் பலத்த கைதட்டலுக்கு இடையில் இறங்கி வந்து அமர்ந்தேன். நண்பன் கைகொடுத்துப் பாராட்டினான். தம் நன்றி உரையில் அருட் தந்தை மைக்கல் அகஸ்டின் மறக்காமல் என்னைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இறுதி உரை நிகழ்த்திய பேராயரும் என்னைப் பாராட்டத் தவறவில்லை.அதற்குப் பிறகு ஆயிரம் கூட்டங்கள் ; ஆயிரம் மேடைகள்... ஆனாலும் என்னை முதன் முதலாக மேடை ஏற்றிய பீட்டர் அடிகளாரும் என் கன்னிப் பேச்சை உன்னிப்பாகக் கேட்டுப் பாராட்டிய மைக்கல் அகஸ்டின் அடிகளாரும் என் நெஞ்சில் கல்வெட்டாகப் பதிந்துவிட்டார்கள்.\nபேராசிரியராகப் பெங்களூருவில் பணியாற்றிய பின் ஆராய்ச்சிப் படிப்புக்காகப் பிரான்சு சென்று முனைவர் பட்டம் பெற்றுத் திரும்பிய பிறகு சென்னை-மயிலை துணை ஆயர் பதவி ஏற்றார். இதற்கு இடையில் நான் வெளிநாடு சென்றுவிட்டேன். பிறகு வேலூர் ஆயராகத் திருநிலைபடுத்தப்பட்ட செய்தி கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தேன். அதுவரை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. புதுவை-கடலூர்ப் பேராயராகப் பதவி ஏற்ற பிறகு, அவர் பாரீஸ் மாநகர் வரும்போதெல்லாம் அவரைச் சந்தித்து ஆசீர் பெறுவது வழக்கம். அவர���டு சேர்ந்து புனித குழந்தை தெரசம்மாள் நகரான லிசியே, புனித பெர்னதேத் வாழ்ந்து மறைந்த நகரான நெவெர்...போன்ற ஊர்களுக்குத் திருப்பயணங்கள் போனது உண்டு. அப்போதெல்லாம் ஆயிரம் பேர் சூழ்ந்து இருந்தாலும் என் மீது அவர் காட்டிய பேரன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. இப்படி இன்னும் எவ்வளவோ கூறலாம். ஆனால் இறுதியாக, நெஞ்சை நெகிழ வைத்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் சொல்ல விழைகிறேன்.\n2003 - ஆம் ஆண்டு கடுமையாக நோய்வயப்பட்ட என் தமக்கை அறச் செல்வி கர்மேலா அக்கா மருத்துவம் பார்த்துக்கொள்ள பிரான்சு வந்து எங்களுடன் தங்கி இருந்தார்கள். இறைவன் திருச்சித்தம் என் தமக்கையைத் தன்னிடம் அழைத்துக்கொண்டது. கேள்விப்பட்ட பேராயர் உடனடியாக என்னுடன் தொடர்புகொண்டார். அக்காவின் உடல் புதுவைக்கு வரும் நாள் அடக்க நேரம் ஆகியவற்றைக் கேட்டு அறிந்து அடக்கத் திருபலியைத் தாமே தலைமை ஏற்று நடத்தித் தருவதாகக் கூறிய போது நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டேன். சொன்னபடியே, செய்தார். அக்காவின் அடக்க தினம் திரு இருதய ஆண்டவர் கோவில் கொள்ளாத கூட்டம். அத்திருப்பலியில் மறையுரையின் போது, அக்காவைப் பற்றிச சிறப்பாகச் சொல்லி அவர்கள் சேவைகளை நன்கு விளக்கி அவர் சூட்டிய புகழாரம் மறக்க முடியாதது. அச்சமயம் அவர் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி நானே அறியாதது. அக்கா பிரான்சுக்குப் புறப்படுமுன், பேராயரைச் சந்திக்கப் பேராயர் இல்லம் சென்றிருக்கிறார்கள். அச்சமயம் அங்கே தங்கி இருந்த பெரும் பேரருட் பெருந்தகை கீழை நாட்டுப் பேரொளி லூர்துசாமி கர்தினால் ஆண்டகை அவர்களையும் பேராயரையும் சந்தித்துத் தனக்காக வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டு பெரிய கோவில் புதிப்பிக்கும் திருப்பணிக்கு என ஒரு கவரைக் கொடுத்தார்களாம். அப்போதைக்கு அதனை வாங்கிக்கொண்ட பேராயர் இருநாள் கழித்துக் கவரை திறந்தபோது திகைத்துப் போனாராம். அவரே எதிர்பாராத் அளவுக்குப் பெருந்தொகைக்கான காசோலை அதில் இருந்ததாம். வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாது இருக்கட்டும் என்று நமதாண்டவர் சொன்ன சொல்லை எடுத்துக்காட்டிப் பேராயர் என் அக்காவைப் புகழ்ந்தபோது என் நெஞ்சு விம்மியது. இது பற்றி அக்கா என்னிடம் ஒரு மூச்சும் விடவில்லை. வந்த வரை இலாபம் என வாங்கி வைத்துக்கொள்ளாமல் எந்த அளவுக்கு நன்றி உணர்ச்சியோடு தம் அலுவல்களை ஒத்தி வைத்து\nஅக்காவின் அடக்கத்துக்குத் தலைமை தாங்கி இருக்கிறார் பேராயர் என நினைத்து உருகிப் போனேன். அதன் பின் அவரைத் தனிமையில் சந்தித்து நன்றி கூறினேன். வெகு அன்பாக என்னோடும் என் துணைவியோடும் உரையாடி ஆறுதல் அவர் சொன்னது என் நெஞ்சில் இன்னும் நிழலாடிகொண்டிருக்கிறது.\nஇப்படிப்பட்ட, குணமென்னும் குன்றேறி நின்ற பெருந்தகை இன்று குருத்துவப் பொன் விழா கொண்டாடுவதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். இந்த நல்ல நாளில் பேராயர் அவர்களின் தாள் பணிந்து எங்கள் குடும்பத்தின் செபங்களையும் இனிய நல் வாழ்த்துகளையும் தெரிவித்து அவருடைய அருளாசியை வேண்டி நிற்கிறேன். எல்லாம் வல்ல இறையருள் அவர் மீது என்றென்றும் நின்று நிலைப்பதாக\n- பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பாரீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/woman-steals-ring-worth-rs-100000-cctv/", "date_download": "2018-08-22T01:36:27Z", "digest": "sha1:LQ2E5IFV2QWPQWHKVBVBZHNMW3FX7AW2", "length": 14705, "nlines": 206, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Woman steals a Ring Worth Rs. 100,000 – CCTV | ilakkiyainfo", "raw_content": "\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்ற��� பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/6264", "date_download": "2018-08-22T01:57:40Z", "digest": "sha1:KQQEWQTCNTSNM4LJEO6WZC42VPMBV3N4", "length": 10460, "nlines": 125, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | உங்களுடைய ஐபோன் போலியா? கண்டறிய அருமையான வழி!", "raw_content": "\nபோலி ஐபோன் சந்தை வளர்ந்து வரும் வியாபாரம் போல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரிஜினல் ஐபோன்களை விடக் குறைந்த விலை, பார்க்க அச்சு அசலாக உண்மையானது போன்றே காட்சியளிப்பது போன்றவை இதன் விற்பனைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.\nஉலகம் முழுக்கப் பிரபலமாக இருப்பதால் ஐபோன்கள் போலியாக வடிவமைக்கப்படுகின்றன. முன்னதாகச் சீனாவில் போலி ஐபோன்கள் அதிகளவு விற்பனையாகின.\nஆனால் இன்று இந்தியாவிலும் போலி ஐபோன்களின் வரவு அதிகரித்திருக்கிறது. ஒரு வேலை ஏற்கனவே பயன்படுத்திய ஐபோன்களை வாங்கும் போது போலி கருவியை வாங்கி ஏமாறாமல் இருக்க இந்தத் தொகுப்புப் பயனுள்ளதாக இருக்கும்..\nஆப்பிள் லோகோ ஐபோன்களை வாங்கும் போது முதலில் ஆப்பிள் லோகோ சரியானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்திடுங்கள். பெரும்பாலான போலி ஐபோன்களில் லோகோ வித்தியாசமாக இருக்கும்.\nதிருகாணி ஆப்பிள் ஐபோன்களில் பென்டா லோப் ஸ்க்ரூகள் பயன்படுத்தப்படும். இதனால் சாதாரண ஸ்கிரூ இருந்தால் அது போலி ஐபோன் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nமெமரி கார்டு ஐபோன் கருவிகளில் கூடுதல் மெமரி வழங்க மெமரி கார்டு ஸ்லாட்கள் ஏதும் இருக்காது. இத���ால் எக்ஸ்டெர்னல் மெமரி கார்டு கொண்ட ஐபோன்கள் என்றாலே அது போலி தான்.\nஇதே போல் சார்ஜிங் போர்ட் சுற்றி பிளாஸ்டிக் பார்டர் இருந்தாலும் போலி ஐபோன் தான்.கேமரா இது பலரும் எளிதாக அறிந்து கொள்ளக் கூடிய ஒன்று தான். கேமரா தரம் குறைவாக இருந்தால் அது நிச்சயம் போலி ஐபோன் தான்.\nஇதோடு போலி ஐபோனினை ஆன் செய்ததும் வெல்கம் ஸ்கிரீனில் வெல்கம் என்ற ஆங்கில வார்த்தை வரும். ஒரிஜினல் ஐபோன்களில் ஆப்பிள் லோக் வரும்.\nஐஎம்இஐ நம்பர் ஐபோனின் ஜெனரல் செட்டிங்ஸ் பகுதியில் IMEI நம்பரை பார்க்க முடியும். இதே நம்பரை ஆப்பிள் தளத்திலும் உறுதி செய்து கொள்ள முடியும். போலி ஐபோனில் இதைச் செய்ய முடியாது.\nஐட்யூன்ஸ் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் போலி ஐபோன்களில் ஐட்யூன்ஸ் கனெக்ட் ஆகாது. இதனால் போலி ஐபோன்களைக் கண்டறிவது மிகவும் சுலபமாகிறது.\nமேலும் ஆப்பிள் ஸ்டோர் ஐகான் கிளிக் செய்து ஆப்பிள் ஸ்டோர் தளம் ஓபன் ஆகவில்லை எனில் அது போலி ஐபோன் என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.\nபேக்கேஜிங் உண்மையான ஐபோன் பேக்கேஜிங் ஐபோன் மாடல், அது தயாரிக்கப்பட்ட நாடு, சீரியல் நம்பர் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.\nஇந்த தகவல்கள் இல்லையெனில் இது போலி பேக்கேஜிங் என்பதை உறுதி செய்திடுங்கள்..\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\n 1 நிமிஷம் இதைப் படிங்க\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள ஸ்மார்ட் ரிப்லை பற்றி தெரியுமா\nதொட்டால் போதும் சார்ஜ் ஏறிவிடும் உங்க போனிலும் செய்து பாருங்கள்\n‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா\nசோனி எரிக்சன் Xperia XZ மாடலின் புதுமை பற்றி தெரியுமா\nசந்தைக்கு வருகிறது Xiaomi Mi5 ஸ்மார்ட்கைப்பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/protestant-bible/view-bible-book-introduction.php?bid=BO7", "date_download": "2018-08-22T01:20:09Z", "digest": "sha1:RP4V6ZWXUSIAB2RLKUMFPNKXS6H3CXJO", "length": 3095, "nlines": 13, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\n'நீதித் தலைவர்கள்' என்னும் இந்நூல் இஸ்ரயேலர் கானான் நாட்டைக் கைப்பற்றியதற்கும் அவர்களிடையே முடியாட்சி தொடங்கியதற்கும் இடைப்பட்ட காலத்தைப் பற்றியதாகும். இக்காலக் கட்டத்தில் இறைவன் இஸ்ரயேல் மக்களுக்குத் தாம் தெரிந்து கொண்டோர் மூலமாக விடுதலை அளித்து அவர்களைப் பாதுகாத்து வந்தார். இவர்களுள் பெரும்பாலோர் வலிமை மிகு வீரர்களாகவும் படைத்தலைவர்களாகவும் ஆளுநர்களாகவும் இருந்தனர். இஸ்ரயேலரின் வாழ்வும் வெற்றியும் கடவுளிடம் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைப் பொறுத்தே அமைந்திருந்தது என்பதையும் அவர்களது நம்பிக்கையின்மை அவர்களுக்கு அழிவையே கொணர்ந்தது என்பதையும் இந்நூல் வலியுறுத்திக் கூறுகின்றது. அவர்கள் இறைவனைக் கைவிட்டு அவதியுற்ற காலத்திலும் மனம் மாறி அவரிடம் திரும்பிவந்தால், அவர் தம் மக்களைத் தவறாது பாதுகாத்து அவர்களுக்கு விடுதலை அளிப்பார் என்பதையும் இந்நூல் சுட்டிக் காட்டுகின்றது. நூலின் பிரிவுகள் யோசுவாவின் இறப்பு வரை நிகழ்ந்தவை 1:1 - 2:10 இஸ்ரயேலின் நீதித் தலைவர்கள் 2:11 - 16:31 பல்வேறு நிகழ்ச்சிகள் 17:1 - 21:25 \nமுன்னு… முதல்… முந்தின… 1 2 3 4 5 அடுத்த… கடைசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Raising-funds-soldiers-funeral-BJP-MP--shame-as-we.html", "date_download": "2018-08-22T01:12:06Z", "digest": "sha1:SPKN5U73ZV7SIM6Z47KLXDEPYSUWQDEP", "length": 8594, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ராணுவ வீரர் இறுதி சடங்கில் நிதி திரட்டிய BJP MP: அவமானம் அடைந்தோம் என குடும்பத்தினர் வருத்தம் - News2.in", "raw_content": "\nHome / அவமானம் / இறுதி சடங்கு / தேசியம் / பாஜக / ராணுவ வீரர் / ராணுவ வீரர் இறுதி சடங்கில் நிதி திரட்டிய BJP MP: அவமானம் அடைந்தோம் என குடும்பத்தினர் வருத்தம்\nராணுவ வீரர் இறுதி சடங்கில் நிதி திரட்டிய BJP MP: அவமானம் அடைந்தோம் என குடும்பத்தினர் வருத்தம்\nThursday, September 22, 2016 அவமானம் , இறுதி சடங்கு , தேசியம் , பாஜக , ராணுவ வீரர்\nஉரி தீவிரவாத தாக்குதலில் பலியான கணேஷ் சங்கர் யாதவ் இறுதி சடங்கில் உதவுவதற்காக பொதுமக்களிடம் நன்கொடை திரட்டிய பாரதீய ஜனதா எம்.பி. சரத் திரிபாதியின் செயலால் அவமான உணர்வினை அடைந்துள்ளோம் என ராணுவ வீரரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஉத்தர பிரதேசத்தில் ராணுவ வீரரின் சொந்த ஊரான குரபள்ளியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்க கடந்த செவ்வாய் கிழமை திரிபாதி சென்றுள்ளார். அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் வீரரின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக நிதி அளிக்கும்படி கோரியுள்ளார்.\nஇதனை அடுத்து பொதுமக்களும் நிதியை சேகரித்துள்ளனர். இது பற்றி அறிந்த வீரரின் மனைவி குடியா கூறும்பொழுது, என்ன நடக்கிறது என்பதனை அறிந்தவுடன் நாங்கள் அவமான உணர்வினை அடைந்தோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் இல்லை என கூறினார். அதன்பின் திரிபாதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து சென்று விட்டனர் என்று சம்பவத்தினை கண்டவர்கள் கூறியுள்ளனர்.\nவீரரின் குடும்பத்தினரை கேவலப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் அவர்களுக்கு உதவிடவே விரும்பினேன் என்றும் திரிபாதி பின்னர் கூறியுள்ளார். அதேவேளையில், வீரரின் குடும்பத்தினர் கூறும்பொழுது, எங்களில் பலர் காய்ச்சலினால் அவதிப்பட்டு வருகிறோம். அரசு மருத்துவர்களிடம் பல முறை கூறியும் எந்த மருத்துவ உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை என கூறினர்.\nநேற்றிரவு குடியாவுக்கு காய்ச்சல் அதிகம் இருந்தது. அதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார் என யாதவின் மூத்த சகோதரர் சுரேஷ் குமார் கூறினார். சமீப வருடங்களில் ராணுவம் மீது நடந்த மரண தாக்குதலில் ஒன்றாக, காஷ்மீரின் உரி நகரில் அமைந்த ராணுவ தலைமையகத்திற்குள் செப்டம்பர் 18ல் நுழைந்த ஆயுதங்களேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்க���ின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/watch.php?vid=3289ec453", "date_download": "2018-08-22T02:05:09Z", "digest": "sha1:ZVDCNR3MKYLJQPO5FQ2XVSBO6RRB4T3M", "length": 8191, "nlines": 255, "source_domain": "www.worldtamiltube.com", "title": " சென்னையில் மிக விரைவில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் MRவிஜயபாஸ்கர்", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nசென்னையில் மிக விரைவில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் MRவிஜயபாஸ்கர்\nசென்னையில் மிக விரைவில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் MRவிஜயபாஸ்கர்\nபடுக்கை வசதிகளுடன் கூடிய 14 சொகுசு...\n”மிக விரைவில் பேட்டரி பேருந்துகள்...\nகல்விப் பணிக்காக கரூரை தத்து...\nசென்னையில் மிக விரைவில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் MRவிஜயபாஸ்கர்\nசென்னையில் மிக விரைவில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் MRவிஜயபாஸ்கர் ... to know more watch the full video & Stay tuned here for latest n...\nசென்னையில் மிக விரைவில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் MRவிஜயபாஸ்கர்\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/1394", "date_download": "2018-08-22T01:18:31Z", "digest": "sha1:5Q2RORPSDTQZ57HWAQ4MD2SRIUEFHIRQ", "length": 23848, "nlines": 148, "source_domain": "jaffnazone.com", "title": "ஏழாலை வசந்தநாகபூசணி அம்பாளின் வியத்தகு அற்புதம்: ஓர் விசேட நேரடி அனுபவம் (VIDEO) | Jaffnazone.com", "raw_content": "\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாளின் வியத்தகு அற்புதம்: ஓர் விசேட நேரடி அனுபவம் (VIDEO)\nயாழ். ஏழாலை தெற்கு வசந்தபுரம் களபாவோடை வசந்தநாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று திங்கட்கிழமை(22) முற்பகல்- 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் அம்பாள் ஆலயத்தைத் தரிசித்து உயர்வடைந்தோர் பலர். நோய் தீர்ந்து சுகம் பெற்றோர் இன்னும் பலர் .அம்பாளின் அற்புதங்களையும், மகிமைகளையும் வார்த்தைகளால் வடிக்க வாழ்நாள் போதாது.\n\"கற்பக வல்லியின் பொற்பதம் பணிந்தே நற் கதியருள்வாயம்மா...\"என ஆரம்பிக்கும் பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற இணு��ிலூர் பிரபல சங்கீதக் கலைஞர் மஹா வித்துவான் பிரம்ம ஸ்ரீ ந. வீரமணி ஐயாவின் வாழ்க்கையில் நடந்த சொல்லொணாத் துயரத்திற்கு எல்லாம் வல்ல களபாவோடை அம்பாளின் திருவருட் கருணையினால் தீர்வு கிடைத்துள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா\nஅவர் வாழ்ந்த சமகாலத்தில் அவருடைய நெருங்கிய நண்பராக வாழ்ந்து தற்போதும் என் போன்ற பலருக்கும் வழிகாட்டியாக விளங்கி வரும் யாழ். ஏழாலையைச் சேர்ந்த மூத்த ஓதுவார் 'கலைமாமணி' க. ந.பாலசுப்பிரமணியம் சந்தித்த நேரடி அனுபவமிது. ஆகையால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.\nஇணையத்தளச் செய்திச் சேவைக்கு விசேடமாக அவர் வழங்கிய விசேட கருத்துப் பகிர்வு வருமாறு,\nமஹா வித்துவான் பிரம்ம ஸ்ரீ ந. வீரமணி ஐயாவின் நெருங்கிய நண்பராக நான் இருந்துள்ளேன். அவர் எவ்வாறான வேலைப்பளுவின் மத்தியிலிருந்தாலும் எந்த வேளையிலும் என்னால் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கானதொரு சூழலிருந்தது.\n(மஹா வித்துவான் பிரம்ம ஸ்ரீ ந. வீரமணி ஐயா)\nகடந்த-1987 ஆம் ஆண்டில் ஒரு தடவை எனது நாளாந்தக் கடமைகளை முடித்துவிட்டு இரவு-09.30 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்ற போது திடீரென என்னைக் கட்டிப் பிடித்து அவர் விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டார். ஏனய்யா இப்படி அழுகிறீர்கள் எனக் கேட்ட போது \"டேய் வந்து பாரடா என்ர மனைவியை\" என என்னை வீட்டு அறையினுள் அழைத்துச் சென்று காட்டினார்.\nஅங்கே படுத்த படுக்கையாக, பார்ப்பதற்கே மிகவும் கஸ்ரமானதொரு நிலையில் அவருடைய மனைவி காணப்பட்ட நிலை கண்டு நான் மிகவும் மனம் வருந்தினேன். அவா பாஷிசவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், ஒரு கையும், ஒரு காலும் செயற்பட முடியாத நிலை. அந்தத் துயரமான காட்சியை நான் கண்ணுற்றுக் கொண்டிருந்த போது வீரமணி ஐயா எனக்கு எதிரே நின்று வேதனை தாளாமல் கத்தி அழத் தொடங்கினார்.\nஅச்சந்தர்ப்பத்தில் நான் அவரைச் சாந்தப்படுத்தி ஆறுதல் கூறினேன். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்ட போது \"டேய் நீ என்ன செய்தாலும் பரவாயில்லை...என்ரா மனைவி சுகமாக வேண்டும். இல்லாவிடில் நான் சாக வேண்டும் எனக் கூறினார்.\nஅப்போது உடனடியாக எனக்கு களபாவோடை அம்பாளின் ஞாபகமே வந்தது. இது தொடர்பில் நான் வீரமணி ஐயாவிற்கு எடுத்துச் சொன்ன போது நீ எப்போது வர வேண்டும் என்று சொல்...நான�� மனைவியை அழைத்து வரத் தயாராகவிருக்கிறேன் எனத் தெரிவித்தார்.\nநான் அக்காலத்திலேயே அம்பாள் ஆலயத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தேன். அக்காலத்தில் இவ்வாலயத்தில் வாக்குச் சொல்லும் அம்மா 16 வயதுக்கும், 17 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவராகக் காணப்பட்டார். அவாவுக்கு ஆறரை வயதிலிருந்தே அம்மன் அருள் காணப்பட்ட நிலையில் 16 வயதில் அமமன் அருள் நிறைந்து வழிந்து காணப்பட்டது.\nஇந்நிலையில் அவருடைய வீட்டிற்கு நேரடியாகச் சென்ற நான் அம்மாவிடம் வீரமணி ஐயாவின் மனைவிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை எடுத்துக் கூறி என்னம்மா செய்யலாம் எனக் கேட்ட போது 'பூசை இடம்பெறும் போது கூட்டிக் கொண்டு ஆலயத்துக்கு வாருங்கள்.... அங்கே பார்க்கலாம்....என்றார்.\nஇந்த விடயத்தை வீரமணி ஐயாவிடம் எடுத்துச் சொன்ன போது அவரும் அதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவித்து புனிதமானதொரு வெள்ளிக்கிழமை நாளில் காரிலே தன்னுடைய மனைவியை ஏழாலை களபாவோடை அம்பாள் ஆலயத்திற்கு அழைத்து வந்தார். ஆலயத்தில் நான்கு பேர் சேர்ந்து அவாவைத் தூக்கிச் சென்று ஆலய மண்டபத்தில் படுத்தினோம். அப்போது அம்மா வருகை தந்து நோயால் கடுமையாகப் பாதிப்புற்றிருந்த வீரமணி ஐயாவின் மனைவியின் உடலுக்கு விபூதி போட்டு உச்சாடனம் மேற்கொண்டு வேப்பிலையால் ஆசிர்வாதம் வழங்கினார்.\nஇதன் பின்னர் அடுத்த வெள்ளிக்கிழமை மீண்டும் அழைத்து வாருங்கள். அப்போது அவாவின் பிணி சிறிது குணமடைந்த நிலையிலிருக்குமெனவும் கூறினார்.\nஇதன்படியே வீரமணி ஐயா மீண்டும் தன்னுடைய மனைவியை காரில் ஆலயத்திற்கு அழைத்து வந்தார். அந்த நாளில் அம்மா விபூதி போட்டு மீளவும் வேப்பிலையால் உடல் முழுவதும் தடவி ஆசிர்வாதம் வழங்கினார். இரண்டாவது தடவை அழைத்து வரும் போது அம்மா முதற்கூறியது போன்று அவா சிறிது குணமடைந்த நிலையிலிருந்தார். இந்நிலையில் இரண்டாவது தடவையின் போது அடுத்த வெள்ளிக்கிழமை மீண்டும் அழைத்து வாருங்கள். அப்போது அவா உங்கள் மோட்டார்ச் சைக்கிளிலேயே இருந்து வருவா என அம்மா வீரமணி ஐயாவிடம் கூறினார்.\nஅம்மா கூறியது போன்று மூன்றாவது வார வெள்ளிக்கிழமை ஒருவரின் உதவியுடன் மோட்டார்ச் சைக்கிளில் வீரமணி ஐயாவின் அம்மா ஆலயத்திற்கு வருகை தந்தார். இதன் போது நானகாவது தடவை அவா...எந்தவொரு உதவியுமில்லாமல் ஆலயத்திற்கு வ��ுகை தருவா என அருள் வாக்கு வழங்கினார். அம்மா கூறியதற்கமைய நான்காவது வார் வெள்ளிக்கிழமை காரில் ஆலயத்திற்கு மனைவியை வீரமணி ஐயா காரில் அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வீதியிலிருந்து எந்தவொரு உதவியுமின்றித் தானாக நடந்து வந்து அம்பாளைப் பக்திபூர்வமாகத் தரிசித்ததுடன் மனமுருகத் தன்னைச் சுகப்படுத்திய அம்மாவின் காலில் விழுந்து வணங்கினார்.\nஇதன் போது வீரமணி ஐயா என்னை நோக்கி டேய்...நான் என்னடா அம்பாளுக்குச் செய்ய வேண்டுமெனக் கேட்டார். அதற்கு நீங்கள் அம்பாள் மீது ஒரு ஊஞ்சற் பாட்டு இயற்றிப் பாட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். இதற்கமைய அம்பாளைத் தனது உள்ளத்தில் இருத்தி ஊஞ்சற் பாடலொன்றையும், அந்தாதிப் பாடலொன்றையும் பாடினார்.\nஅவர் அம்பாள் மீது பாடிய 27 பாடல்களை உள்ளடக்கிய அந்தாதிப் பாடல் ஆகியவற்றின் மூலப் பிரதி அவருடைய கையெழுத்துடன் இன்றும் என்னிடத்திருக்கிறது. அவர் இயற்றிய ஊஞ்சற் பாடல் மற்றும் அந்தாதிப் பாடல் என்பன இசையுடன் கூடியதாக ஒலிநாடாவில் பதிவு செய்து வீரமணி ஐயா அம்மனிடம் கையளித்தார். அதன் பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக வீரமணி ஐயா நேரடியாக வருகை தந்து மஹோற்சவ காலத்தில் அம்பாளின் ஊஞ்சற் பாடலைப் பண்ணுடன் ஓதுவதற்கு நான் ஏற்பாடு செய்தேன் என்றார்.\nஇதேவேளை, அம்பாளின் அற்புதங்கள் மற்றும் சிறப்புக்கள் தொடர்பில் அவர் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய மேலதிக கருத்துக்களை மேலுள்ள காணொளி இணைப்பில் காணலாம்.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராள���களுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/1718", "date_download": "2018-08-22T01:17:42Z", "digest": "sha1:YZCXXCXOWEIFUMGNNN346GAYYLM4EGBG", "length": 10887, "nlines": 132, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ் மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார்?- சட்டம் என்ன சொல்கிறது | Jaffnazone.com", "raw_content": "\nயாழ் மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார்- சட்டம் என்ன சொல்கிறது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை முதல்வர் யார் என மல்லுக்கட்டிய ஆனல்ட், சிறில் ஆகிய இருவரும் மயிரிழையிலேயே வெற்றிபெற்றுள்ளனர். சுமார் 50 வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றுள்ளனர்.\nஇதேவேளை யார் அடுத்த ���ாநகரசபை முதல்வர் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. எந்த கட்சியும் தெளிவான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையேற்பட்டால், சபையில் வாக்கெடுப்பின் அடிப்படையில் முதல்வர் தீர்மானிக்கப்பட வேண்டும்.\nஇதையடுத்து, அடுத்த முதல்வர் பதவியை பெற கட்சிகளிடம் ஆதரவைப்பெற ஆனல்ட், சிறில் ஆகிய இருவரும் மற்றைய கட்சிகளுடன் பேச்சை ஆரம்பித்துள்ளனர். ஆனல்ட் தரப்பு ஈ.பி.டி.பி, ஐ.தே.கவுடன் பேச்சை நடத்தியுள்ளனர். சிறில் தரப்பு ஈ.பி.டி.பி, தமிழ் தேசிய பேரவையுடன் பேச்சு நடத்தியுள்ளனர். எனினும் தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப��� புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegamarivom.blogspot.com/2015/03/12-12.html", "date_download": "2018-08-22T01:25:44Z", "digest": "sha1:SHRXQHPXEL2ND6JJHKF6FE7MB5FON4VX", "length": 17251, "nlines": 188, "source_domain": "aanmeegamarivom.blogspot.com", "title": "ஆன்மீகம் அறிவோம்..!: 12 மாதங்களில் பிறந்தவர்களுக்கு 12 மாத தெய்வங்களின் அதிஷ்ட மந்திரங்கள்", "raw_content": "\n12 மாதங்களில் பிறந்தவர்களுக்கு 12 மாத தெய்வங்களின் அதிஷ்ட மந்திரங்கள்\n12 மாத தெய்வங்களின் அதிஷ்ட மந்திரங்கள்\nசங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி\nகௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ\nகதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே\nத்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல\nமாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே\nபன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்\nமாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்\nசதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர\nவாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய\nபஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்\nஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர\nசம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்\nசோபிதம் கைலாஸ சிகரா வாஸம்\nமார்கழி - ஸஹர்: வ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா வலிசேவீதம் நமாமி சிரஸா நித்யம் சகாக்யம் மாஸ மன்வஹம்\nஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக\nசத்ரகம் நமாமி சிரசா நித்யம்\nசந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர\nஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ\nதபஸ்யம் மாஸ மீடேகம் கோகில\nஇப்பிறவியில் `நான்ராசியே இல்லாத துரதிஷ்டசாலி என்று வருந்துபவர்கள் மிகவும் சக்திவாய்ந்த பிரயோகராசி மந்திர ரகசியக் கூறுகளைப் பயன்படுத்தி வெற்றி காணலாம்.\nநான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மை���ில் \"நான்\" என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும். ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை அன்புடன் கணேசன் பாண்டிச்சேரி\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா \nசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா\nசந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\nமனமே முருகனின் மயில் வாகனம் \nஅறுபடை வீடு கொண்ட திருமுருகா\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nசனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nதிருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொட��த்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் , நீங்க...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானத...\nதாய் மூகாம்பிகை சிறப்பு… கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் mugabikaiசௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தி...\nபேச்சாற்றல் வழங்கும் பேச்சியம்மன் பேச்சு வராதவர்கள், பேச்சுக் குறைபாடு உடையவர்களுக்கு அவர்கள் குறைபாட்டை நீக்கியும், பேச்சாற்றல் வே...\nகஞ்சமலை சித்தர்கோவில் (கஞ்சன் மலை )\nகஞ்சமலை சித்தர்கோவில் அமாவாசை கோவில் என்று போற்றப்படும் சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை என்னும் திருத்தலத்தில் உள்ளது. புராண வரலாற...\nதெய்வீக பாடல்களை கேட்டு மகிழுங்கள்\nமூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி\nவிநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பதற்கான காரணம்:\n12 மாதங்களில் பிறந்தவர்களுக்கு 12 மாத தெய்வங்களின்...\nவடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது. ஏன்\nஉடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்:-\nஒரு துறவி நெடுங்காலம் காட்டில் ஒரு மரத்தடியில்.......\nஅறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்\nசெல்வம் மூன்று வகைகளில் வரும் :\n131 சித்தர்கள் போற்றித் தொகுப்பு\nஅகத்தியர் தரிசன அருள் பெற\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nசாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் ம...\nமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nஇஸ்லாமியர்களின் முதன்மைக்கடவுள் சிவனே என்கிற அதிர்...\nஅஷ்டமி, நவமி திதிகளில் எதையும் செய்யக்கூடாதா ஏன்\nமுருகனின் 16 வகை கோலங்கள்\nபைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்\nசிவபுராணம் கூறும் வில்வ மகிமை \nசுருளிமலை சுருளி வேலப்பர் திருக்கோவில்\nசதுரகிரியில் இருக்கிறது பாஷாணக் காடு\nSubscribe to ஆன்மீகம் அறிவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/protestant-bible/view-bible-book-introduction.php?bid=BO8", "date_download": "2018-08-22T01:20:16Z", "digest": "sha1:25K3VKLCDINGWZ6VI3ON2TKZMLAA5IKD", "length": 3311, "nlines": 13, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nஇரண்டு பெண்கள்; இருவரும் கைம்பெண்கள். ஒருவர் வயதான நகோமி; மற்றவர் இளம் பருவத்தினரான ரூத்து. இருள், சாவு, அழிவு அனைத்தும் சேர்ந்து இவர்களது வாழ்க்கையில் புகுந்து கடவுளின் திட்டத்தையே சீர்குலைக்க முயல்கின்றன. ஆனால் இறைவன் இத்தீமைகளையெல்லாம் முறியடித்துத் தம் திட்டத்தை நிறைவேற்றுவதை 'ரூத்து' என்னும் இத்திருநூல் அழகுற எடுத்துக் காட்டுகிறது. மனித வரலாற்றில், துயரக் கட்டங்களையெல்லாம் கடவுள் வெற்றி மகுடமாக மாற்றித் தருகின்றார் என்பதே விவிலிய நூலின்அடிப்படைக் கருத்து. அத்தகைய மாபெரும் செயல்களில் பெண்களுக்கும் அரியதொரு பங்கை அளிக்கிறார் என்பது இந்நூலால் விளங்குகிறது. இவ்வரலாறு நிகழுமிடம் பெத்லகேம் என்னும் தாவீதின் நகர். காலம் வாற்கோதுமை அறுவடைக் காலம். நகோமியின் அருமை மருமகளான ரூத்தின் வழியாக இறையருள் செயலாற்றுகிறது; இவ்விரு கைம்பெண்களின் வாழ்க்கை மீண்டும் மலர்கிறது. இயேசு கிறிஸ்துவின் மூதாதயர் அட்டவணையில் ரூத்தின் பெயரும் இடம் பெறுகிறது. இவற்றை இந்நூலில் காண்க. நூலின் பிரிவுகள் ரூத்துடன் நகோமி பெத்லகேமுக்குத் திரும்பல் 1:1 - 22 ரூத்து போவாசைச் சந்தித்தல் 2:1 - 3:18 போவாசு ரூத்தை மணமுடித்தல் 4:1 - 22 \nமுன்னு… முதல்… முந்தின… 1 2 3 4 அடுத்த… கடைசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%93%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-22T01:34:32Z", "digest": "sha1:GCEVOTKAJRKX7KWRVQGEIHJJOJDKPRX4", "length": 10334, "nlines": 118, "source_domain": "chennaivision.com", "title": "ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரௌட் பண்ட் மூலம் நிதி திரட்டு - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரௌட் பண்ட் மூலம் நிதி திரட்டு\nஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரௌட் பண்ட் மூலம் நிதி திரட்டு\nநடிகர் ஜீ வி பிரகாஷ்குமார் தொடக்கம்\nஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ வி பிரகாஷ்குமார் தொடங்கிவைத்தார்.\nஎதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது. இது குறித்து ஜீ வி பிரகாஷ் குமாரின் நண்பரும் சமூக சேவகருமான குணசேகரன் ப��சும் போது,‘ தமிழகத்தின் தென் பகுதியை அண்மையில் வீசிய ஓகி புயலால் தமிழகத்தின் தென்கடலோரப்பகுதிகள் முழுவதும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களும், விவசாயப் பெருமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்காக உடனடியாக நடிகர் ஜீ வி பிரகாஷ்குமார் களத்தில் இறங்கினார். அப்போது குடும்ப உறுப்பினர்களை முழுவதுமாக இழந்து தனியாளாக ஆதரவற்று நின்ற சின்னத்துறையைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்மணிக்கு தன்னாலான உதவிகளை செய்தார்.\nஅப்போது அங்குள்ளவர்கள் எங்களுக்கும் ஜீ வி பிரகாஷ்குமார் ஏதேனும் உதவி செய்யமாட்டாரா என ஏக்கத்துடன் கேட்டனர். அதற்காகவும், கல்வி மற்றும் உடல் நலம் குறித்த திட்டங்களுக்காகவும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த தகவலை எங்களுடைய உறுப்பினர்கள் மூலம் சேகரித்து, அதில் முதலில் ஐநூறு பேருக்கு கிரௌட் பண்ட் என்ற உத்தி மூலம் நிதி திரட்டி ஆதரிக்க எண்ணினோம். இந்த திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதுடன், தன்னுடைய பங்களிப்பாக ஒரு சிறிய தொகையைக் கொடுத்து இந்த கிரௌட் பண்ட் நிதி திரட்டும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்\nஜீ வி பிரகாஷ்குமார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்காக மாதத்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்குவது என்று தொகை நிர்ணயித்து பதினைந்து லட்ச ரூபாயை இந்த கிரௌட் பண்ட் மூலம் திரட்ட திட்டமிட்டு தொடங்கியிருக்கிறோம். நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் இந்த இணையப்பக்கத்தினை தொடர்பு கொண்டு அளிக்கலாம்.’ என்றார்.\nஜீ வி பிரகாஷ்குமார் ஏற்கனவே இந்த எதுதர்மா என்ற அறக்கட்டளை மூலம் கதிரவன் என்ற தடகள வீரர் பயிற்சியை மேற்கொள்வதற்கு தேவையான நிதி உதவியான ஒரு லட்சத்தை வழங்கியிருக்கிறார் என்பதும், கள்ளக்குறிச்சி என்ற ஊரில் உள்ள அரசு பள்ளிக்கு கழிப்பறை ஒன்றைக் கட்டிக் கொடுக்க நிதி உதவி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதை தவிர்த்து ஜீ வி பிரகாஷ்குமார், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் என்ற ஊரில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் பள்ளிக்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவில் கழிப்பறை ஒன்றை கட்டிக் கொடுக்க நிதி உதவி வழங்கியிருக்கிறார் என்பதும், மருத்துவ படிப்பை இடை நி���ுத்தம் செய்யவேண்டிய சூழலில் இருந்த மருத்துவ மாணவி சுகன்யா, தன்னுடைய மருத்துவ படிப்பைத் தொடர்வதற்கு தேவையான நிதி உதவியை அளித்திருக்கிறார் என்பதும் எல்லோரும் அறிந்ததே.\nஜீவி பிரகாஷ்குமாரின் இந்த சமூக அக்கறை தொடரவேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் விருப்பம்.\nஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ஜெய் ஆகாஷ்-ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104504", "date_download": "2018-08-22T01:14:41Z", "digest": "sha1:SPYLE3WPRGGZP2PS4DMUP5C4E3DJNRLU", "length": 7628, "nlines": 99, "source_domain": "ibctamil.com", "title": "ரயில் சாரதிகளுக்கு இவ்வளவு சம்பளமா? கேட்டாலே தலைசுற்றி விழுவீர்கள்! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nரயில் சாரதிகளுக்கு இவ்வளவு சம்பளமா\nஇலங்கையின் தொடருந்து ஓட்டுநர்களுக்கு மாதாந்தம் மிகப்பெரிய ஊதியம் செல்வதாக அரசாங்கத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் உண்மையைக் கசியவிட்டுள்ளார்.\nஇதன்படி மேலதிக கொடுப்பனவுகள் உட்பட மாதாந்தம் 4 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சம்பளத்தை பெறுவதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து பிரதியமைச்சர் அபயசிங்க சுக்காட்டியுள்ளார்.\nமேலும் ஏனைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.\nதொடருந்து தொழில்சங்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார். ரெயில்வே ஓட்டுநர்கள் கூடுதலான சம்பளத்தை பெறும் நிலையில் மேலும் சம்பள அதிகரிப்புக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக��களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/1719", "date_download": "2018-08-22T01:15:25Z", "digest": "sha1:CRTYVKMBI2MXTSRBL2V4WN243HH74P27", "length": 18672, "nlines": 139, "source_domain": "jaffnazone.com", "title": "தமிழ்தேசி கூட்டமைப்புடன் இணைவதா? ஒருபோதும் நடக்காது. | Jaffnazone.com", "raw_content": "\nதமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டும், ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு இணங்கியும், இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகமிழைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து, அதில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளின் தலமைகளும், ஒட்டுமொத்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலமைகளுமாக உள்ளவர்களும், கூட்டமைப்பை விட்டு வெளியேறுகின்ற போதே தாம் கூட்டமைப்போடு சேர்ந்து பயணிப்போம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nமேலும் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பிணர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களில் துய்மையான அரசியலை உருவாக்க தயாராகவுள்ளவர்கள் தம்மோடு இணைந்து தமிழ் தேசிய பேரவையின் தரப்பாக செயற்பட தயாராக இருந்தால் அவர்களை அரவனைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக நேற்று மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பாதவது,\nதமிழ் மக்கள் உறுதியாக தேசியத்தோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை 2009. மே மாதம் 18 ஆம் திகதியில் இருந்து இருந்த்து. ஆனால் அந்த நம்பிக்கைக்கு துரோகமிழைக்கின்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தையடுத்து அதனை ���ொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற காரணத்தினாலேயே நாம் 2010 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியிருந்தோம்.\nஇவ்வாறான நிலையல் நாம் முன்வைத்த கருதத்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான எரிச்சல் காரணமாகவோ, விரக்த்தியின் காரணமாகவோ அல்ல. அவை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கொள்கை ரீதியான விமர்சனங்களயாகும். இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகமிழைத்து ஒற்றையாட்சிக்கு இணங்கி, பௌத்திற்கு முன்னுரிமை கொடுத்து, இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டு வருகின்றார்கள் என்ற அடிப்படையின் காரணமாகவே நாம் முன்வைத்த கருத்துக்கள் கடுமையானதாக இருந்த்து.\nஇதேநேரம் நாம் இன்னுமொரு விடயத்தையும் மிகத் தெளிவாக கூறிவந்துள்ளோம். அதாவது நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ அல்லது அதன் பங்காளி கட்சிகளுக்கோ எதிராக செயற்படுகின்றவர்கள் அல்ல எனவும் அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்கின்ன துரோகங்களை மக்கள் மத்தியில் வெளிப்படுத்துகின்றவர்களாகவே இருக்கின்றோம் என்பதையும் மிகத் தெளிவாக கூறி வந்துள்ளோம். இந்நிலையில் இன்று தமிழ் மக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு அடிதளம் ஒன்றை போட்டிருக்கின்றார்கள்.\nஇவ்வாறான நிலையில் தமிழ்தேசிய பேரவையின் கொள்கையை, உண்மையில் அடிப்படை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையாக இருந்த கொள்கையை ஏற்றுக்கொண்டு நேர்மையான ஊழலற்ற, ஆட்சியை நடாத்தி புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு நாம் ஒன்றாக தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து செயற்பட தயாராகவே இருக்கின்றோம்.\nஆனால் அவ்வாறு நாம் இணைந்து செயற்பட வேண்டுமாயின் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலமைகளும், அவர்களது தீர்மானங்கள் எல்லாவற்றிற்கும் ஆமோதித்து ஏற்றுக்கொண்ட கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலமைகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டாலே நாம் கூட்டமைப்போடு இணைந்து செயற்பட தாயார். அதுவரை கூட்டமைப்போடு ஒருமித்து பயணிக்க முடியாது.\nஇதேவேளை இவ் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பிணர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களில் துய்மையான அரசியலை உருவாக்க தயாராகவுள்ளவர்கள் எம்மோடு இணைந்து தமிழ் தேசிய பேரவையின் தரப்பாக செயற்பட தயாராக இருந்தால் அவர்களை அரவனைக்க தாம் தயாராகவே இருப்பதாகின்றோம்.\nஅதேநேரம் கூட்டமைப்பின் கொள்ளைகளை விடவும் மிக மோசமான கொள்கைளை உடைய ஏனைய எந்த கட்சிகளுடனும் குறிப்பாக அது ஈ.பி.டி.பி கட்சியாக இருந்தாலும் நாம் அவர்களோடு சேர்ந்து செயற்பட போவதில்லை. ஆனால் ஈ.பி.டி.பி கட்சியின் கொள்கையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையும் ஒன்றாகவே உள்ள நிலையில் ஈ.பி.டி.பி அதனை பகிரங்கமாக கூறுகின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக அதனை கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2014/06/blog-post_22.html", "date_download": "2018-08-22T01:36:47Z", "digest": "sha1:DFMGVMGBFINGPU2HPTGFNCCYZOGJA5ON", "length": 28991, "nlines": 282, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: தமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம்!", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nதமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம்\nதினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேச்சு\nசென்னை, ஜூன் 21: தமிழில் பேசுவோம், தமிழில்தான் பேசுவோம் எனத் தமிழர்கள் சூளுரைப்போம் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் தினமணி, சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் சனிக��கிழமை (ஜூன் 21) காலை நடைபெற்ற இரு நாள் இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:\nஇலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைப்பதாலோ, தீர்மானங்கள் போடுவதாலோ, போராட்டம் நடத்துவதாலோ எதையுமே சாதித்துவிட முடியாது. முதலில் நாம் தமிழை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்துகிறோமா என்பதை, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.\nதமிழைப் பாடமொழியாகக் கொண்ட பள்ளிகளுக்கு எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை அனுப்புகின்றனர் நமது குழந்தைகள் நம்மை அப்பா, அம்மா என அழைக்காமல், டாடி, மம்மி என அழைப்பதில் பெருமைப்படுகிறவர்கள்தான் அதிகம். அப்படி யார் வீட்டிலாவது குழந்தைகள் அழைத்தால், அப்பா, அம்மா என அழைக்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு வழிகாட்ட நம்மில் எத்தனை பேர் முன் வருகிறோம்\nஅப்பா, அம்மா மட்டுமா சித்தி, சித்தப்பா, மாமன், மாமி, அத்தை என ஒவ்வொரு உறவுக்கும் ஒரு பெயர் சூட்டி மகிழ்ந்த சமூகம் அல்லவா நமது இந்திய சமூகம். இப்போது யாரைப் பார்த்தாலும் அங்கிள், ஆன்ட்டி என்றாகிவிட்டது.\nசெல்பேசி எண் என்ன எனக் கேட்டால், நம்மில் எத்தனை பேர் தமிழில் எண்களைக் கூறுகிறோம் \nஇதனால், என்ன ஆபத்து எனக் கேட்கலாம். எந்தவொரு மொழியும் வழக்கொழிந்து போவதற்கு மூல முதல் காரணம், அளவுக்கு அதிகமான அன்னிய மொழிக் கலப்புதான். சற்று யோசித்துப் பார்த்தால் இன்னொரு உண்மையும் புரியும்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வடமொழி இருந்திருக்கிறது. 1100 ஆண்டுகளாக உருது இங்கே பேசப்பட்டு வருகிறது. 700 ஆண்டுகளாக தெலுங்கு பரவலாகவே வழக்கத்தில் இருந்து வருகிறது. 500 ஆண்டுகளாக மராட்டியம் தமிழகத்தில் நுழைந்து அரசவை மொழியாகவே இருந்திருக்கிறது.\nஆனால், இந்தக் காலகட்டத்தில் தமிழ் அழிந்துவிடவில்லை. மாறாகத் தழைத்தோங்கி இருக்கிறது. சமய இலக்கியங்கள், தோன்றின. சிலம்பும், மேகலையும், சீவக சிந்தாமணியும், ராமகாதையும், வில்லி பாரதமும், அருணகிரியாரும், குமரகுருபரரும் இயற்றிய அற்புதமான படைப்புகளும் இந்தக் காலகட்டத்தில்தான் தமிழுக்கு உரமூட்டின.\nவெறும் 250 ஆண்டுகள்தான் ஆங்கிலேயர் நம்மை ஆண்டனர். தமிழ் தன் அடையாளத்தையே இழந்துவிட்டது. வடமொழிக் கலப்பில்லாத, உருது கலப்பில்லாத, தெலுங்கின் தாக்கமில்லாத, மராட்டியத்தின் வாடையே இல்லாத தமிழை ���ாம் பேசிவிட முடியும். ஆங்கிலக் கலப்பில்லாத தமிழை நம்மில் எத்தனை பேரால் பேச முடியும் இந்த உண்மைதான் பயமுறுத்துகிறது. இப்படிப்பட்ட மொழிக் கலப்புதான் மெல்ல, மெல்லப் புற்றுநோயாகத் தமிழை அழித்து அடையாளம் தெரியாமல் சிதைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.\nஆங்கில வழிக் கல்வி கூடாது என்பதல்ல நமது கருத்து. ஆனால், தமிழின் அழிவில் ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை என்பதுதான் நமது வாதம். உலகமே வியக்கும் வகையில் விஞ்ஞான சாதனை படைத்திருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தாய்மொழியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றவர். தாய் மொழிக் கல்விதான் அவரது அறிவியல் மேல்படிப்புக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பதே உண்மை.\nஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் அறிவியல் சாதனைகளைப் படைத்திருக்கின்றனர் என்றால் அவர்கள் அவர்களுடைய தாய்மொழியிலான ஆங்கிலத்தில் பயில்கின்றனர். சாதனை படைக்கின்றனர். ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், பிரெஞ்சு நாட்டவர், ரஷியர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும், அவர்களும் அமெரிக்காவுக்கு நிகரான முன்னேற்றம் கண்டவர்கள்தான். காரணம், அவர்கள் தாய் மொழியில்தான் படிக்கின்றனர்.\nசின்ன நாடான சிங்கப்பூரில் பாட மொழியாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சீனப் பெற்றோர்கள் அதற்கு எதிராகப் போராடி வெற்றி கண்டனர். அடிப்படைக் கல்வி சீன மொழியில்தான் இருக்க வேண்டும் என்றும், எங்களது குழந்தைகள் தாய்மொழியான சீனம் தெரியாத குழந்தைகளாக வளரக்கூடாது எனவும் பிடிவாதமாக இருந்தனர்.\nஇங்கே தமிழில் பேசினால் தரக்குறைவு, அவமானம் எனக் கருதும் மனநிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும். மொழியை வளர்ப்பது பத்திரிகைகளின் கடமை. தமிழ் வாழ்ந்தால்தான் தமிழ்ப் பத்திரிகைகள் வளர முடியும். ஊடகங்கள்தான் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், மொழியின் சிதைவுக்கும் காரணமாக அமையும். ஊடகங்கள் மொழியைக் கொச்சைப்படுத்தினால், அதுவே மொழியின் வீழ்ச்சிக்கு மேலதிகமான காரணமாகிவிடும். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.\nகலப்படத் தமிழை நல்ல தமிழாக மாற்றியாக வேண்டும். அதற்காகத்தான் இந்த விழா. தமிழில் பேசுவோம். தமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம். இந்த விழாவில் பங்கேற்றுச��� செல்லும் ஒவ்வொருவரும் தமிழில்தான் பேசுவோம் என்ற இயக்கத்தை அந்தந்த ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் வைத்தியநாதன்.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 2:07 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிந்தனைக் களம், நட்புப் பூக்கள், நற்செய்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதமிழில்தான் பேசுவோம் எனச் சூளுரைப்போம்\nஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறப்பு சிறுகதைப் ...\nரத்த தானத்தில் சதமடித்த சீனிவாச தாதம்- 65 வயதில் 1...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்டுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/iak-review/", "date_download": "2018-08-22T01:49:56Z", "digest": "sha1:WGUQCA52OZKVUXOB7O4BXH3XUGBGPNJ3", "length": 3785, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "IAK review Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் @ விமர்சனம்\nஅக்செஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்க, அருள்நிதி, மகிமா நம்பியார் , ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன் , அஜ்மல் நடிப்பில் அறிமுக இயக்குனர் மு.மாறன் இயக்கி இருக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். இரண்டு …\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\n‘ஊர காணோம்’ படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்\nபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”��ரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2148&p=6482&sid=5a64ddfe78df82bd8a020e9748a87126", "date_download": "2018-08-22T02:08:53Z", "digest": "sha1:BRXDDDXRGV3J6XEJRTZ2T7OGEWBIHWZA", "length": 33777, "nlines": 339, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசசி தரூர் பாஜக பக்கம் சாய்கிறார் மோடியின் நடவடிக்கைகள் இன்ப அதிர்ச்சியாக உள்ளதாம் மோடியின் நடவடிக்கைகள் இன்ப அதிர்ச்சியாக உள்ளதாம் \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசசி தரூர் பாஜக பக்கம் சாய்கிறார் மோடியின் நடவடிக்கைகள் இன்ப அதிர்ச்சியாக உள்ளதாம் \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசசி தரூர் பாஜக பக்கம் சாய்கிறார் மோடியின் நடவடிக்கைகள் இன்ப அதிர்ச்சியாக உள்ளதாம் \nபுதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகள் ‘இன்ப அதிர்ச்சி’யாக உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் கூறினார். அது அவரது சொந்த கருத்து என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.< இன்ப அதிர்ச்சி முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–\nஇன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், தேர்தலுக்கு பின்னர் அவர் தன்னை வழிநடத்திச் செல்லும் விதம், பேசும் விதம் ஆகியவை தான். வெற்றி பெற்றதில் இருந்து அவர் அன்பாகவும், உதவி செய்யும் குணமுள்ளவராகவும், குறிப்பாக அவர் பேசும் வார்த்தைகள், அவர் பேசும் தொனி போன்றவை ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது.\nஉதாரணத்துக்கு, அவர் பேசும்போது தனக்கு ஓட்டு போடாதவர்கள் உள்பட அனைவருக்குமே தான் பிரதமர் தான் என்றார். இது அவர் அனைத்து இந்தியர்களுக்கும் சேவை செய்ய விரும்புவதை காட்டுகிறது. இது அவரை புகழ்வதற்காக சொல்லவில்லை. அதற்காக நான் அவரது விசிறியும் அல்ல.\nஅதேசமயம் மக்கள் நலனுக்கு விரோதமாக அவர் நடவடிக்கைகள் எடுத்தால் காங்கிரஸ் உறுதியுடன் எதிர்க்கும். என்னைப் பொருத்தவரை எதிர்க்கட்சியின் கடமை என்பது தேச நலனுக்காக குரல் கொடுப்பது தான்.\nஎதிர்க்கட்சி என்பதற்காக அரசு சொல்லும் எல்லாவற்றையும் அல்லது அரசு செய்யும் எல்லாவற்றையும் எதிர்ப்பது என்பது அல்ல.\nஇவ்வாறு சசிதரூர் எம்.பி. கூறினார்.\nஅதேசமயம் காங்கிரஸ் இதில் இருந்து வேறுபட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சோபா ஓஜா கூறும்போது, ‘‘சசிதரூர் மத்திய அரசு பற்றியோ பிரதமர் பற்றியோ கூறிய கருத்துகள் அனைத்தும் அவரது சொந்த கருத்துகள். காங்கிரசை பொருத்தவரை இதுபோன்ற கருத்துகளை கூறுவதற்கு இது உரிய காலம் அல்ல. நரேந்திர மோடி தேர்தலின்போது கூறியவற்றை எல்லாம் செயல்வடிவில் கொண்டுவரும் வரை காங்க���ரஸ் கட்சி காத்திருக்கும். நான் கூறியவைகள் தான் காங்கிரஸ் கட்சியின் கருத்து’’ என்றார்.\nஇதற்காக சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, அவர் பதில் அளிக்காமல் மழுப்பிவிட்டார். ஆனால் ஷோபா ஓஜா ‘டுவிட்டர்’ வலைதளத்தில், ‘அரசு மீது கருத்து தெரிவிக்க இந்த குறுகிய காலம் போதாது. நீங்கள் சொல்லுங்கள், என்ன மாறிவிட்டது என்று கேட்டதற்கு, அவர் பதில் அளிக்காமல் மழுப்பிவிட்டார். ஆனால் ஷோபா ஓஜா ‘டுவிட்டர்’ வலைதளத்தில், ‘அரசு மீது கருத்து தெரிவிக்க இந்த குறுகிய காலம் போதாது. நீங்கள் சொல்லுங்கள், என்ன மாறிவிட்டது\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரி���ில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/life/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/58-216677", "date_download": "2018-08-22T02:12:44Z", "digest": "sha1:ENUJJM5KHSOTJGXORCX72V63GYJ2NN7D", "length": 5714, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘அறிவு பொதுவானது’", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nமுடிவு எதுவெனத் தெளிந்து, தெரிந்து கொள்ள விழையாது, ஆய்வுகளை இறுதி செய்யக் கூடாது. எதையும் ஆராயாது, கண்டபடி முடிவுகளைச் சொல்வது, குடிகாரன் பிதற்றுவதற்குச் சமமானது. ஆய்வு மேற்கொள்பவர்கள் அதிகம் படிக்க வேண்டும்;அனுபவசாலிகளுடன் பழகிப் பேசவும் வேண்டும்.\nஆய்வுகளில் சிலசமயம் தொய்வு ஏற்பட்டாலும் மனம் சோராது இயங்கி, முன்செல்ல வேண்டும். ஆராய்ச்சி எனும் பெயரில், கண்டபடி பேசுகிறார்கள். கேட்பவர்களுக்கு அது கஷ்டமாக இருக்கிறது; குழப்பியடிப்பது ஆய்வு அல்ல.\nஒழுங்காகத் தெளிவாக ஆராய்ந்து, மேற்கோளுடன் சொல்வதே முறையானது. ஆன்மிகம் பற்றிப் பேசும்போது, அவதானம் தேவை. ஆன்மீகம் உணர்வு சார்ந்தது. கருத்துச் சொல்லும்போது, அவதானம் அவசியம். பிறமதங்களையும் பின்பற்றும் மக்களையும் எக்காரணம் கொண்டும் கேலி கிண்டல் செய்து, தவறான கருத்துகளைக் கூறுவதை அறவே அகற்றுக. எல்லாமே எமக்குத் தெரியும் என்ற மமதையில் பேசற்க. அறிவு பொதுவானது. எல்லோருக்கும் அது உண்டு.\n- பருத்தியூர் பால. வயிரவநாதன்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/spirituality", "date_download": "2018-08-22T01:15:59Z", "digest": "sha1:AHTRWPEDVNAWNXAE3VL6RWZMPMO7TNBJ", "length": 13674, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "ஆன்மீகம்", "raw_content": "\nஇன்றைய நாள் எப்படி 20/08/2018\n விளம்பி வருடம், ஆவணி மாதம் 4ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி,20.8.18 திங்கட்கிழமை, வளர்பிறை, நவமி திதி காலை 7:25 வரை;அதன் பின் தசமி திதி, கேட்டை நட்சத்திரம் மேலும் படிக்க... 20th, Aug 2018, 08:05 AM\nஇன்றைய நாள் எப்படி 19/08/2018\n விளம்பி வருடம், ஆவணி மாதம் 3ம் தேதி, துல்ஹஜ் 7ம் தேதி,19.8.18 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி காலை 6:37 வரை;அதன் பின் நவமி திதி, அனுஷம் மேலும் படிக்க... 19th, Aug 2018, 09:00 AM\nஇன்றைய நாள் எப்படி 18/08/2018\n விளம்பி வருடம், ஆவணி மாதம் 2ம் தேதி, துல்ஹஜ் 6ம் தேதி,18.8.18 சனிக்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி காலை 6:18 வரை;அதன்பின் அஷ்டமி திதி, விசாகம் நட்சத்திரம் மேலும் படிக்க... 18th, Aug 2018, 01:33 PM\nஇன்றைய நாள் எப்படி 17/08/2018\n விளம்பி வருடம், ஆவணி மாதம் 1ம் தேதி, துல்ஹஜ் 5ம் தேதி,17.8.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி காலை 6:34 வரை;அதன் பின் சப்தமி திதி, சுவாதி மேலும் படிக்க... 17th, Aug 2018, 01:32 PM\nஇன்றைய நாள் எப்படி 16/08/2018\n விளம்பி வருடம், ஆடி மாதம் 31ம் ���ேதி, துல்ஹஜ் 4ம் தேதி,16.8.18 வியாழக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி காலை 7:19 வரை;அதன் பின் சஷ்டி திதி, சித்திரை மேலும் படிக்க... 16th, Aug 2018, 08:42 PM\nஇன்றைய நாள் எப்படி 14/08/2018\n விளம்பி வருடம், ஆடி மாதம் 29ம் தேதி, துல்ஹஜ் 2ம் தேதி,14.8.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி காலை 10:03 வரை;அதன் பின் சதுர்த்தி திதி, உத்திரம் மேலும் படிக்க... 14th, Aug 2018, 05:05 AM\nஇன்றைய நாள் எப்படி 13/08/2018\n விளம்பி வருடம், ஆடி மாதம் 28ம் தேதி, துல்ஹஜ் 1ம் தேதி,13.8.18 திங்கட்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி காலை 11:57 வரை;அதன் பின் திரிதியை திதி, பூரம் மேலும் படிக்க... 13th, Aug 2018, 05:03 AM\nஇன்றைய நாள் எப்படி 12/08/2018\n விளம்பி வருடம், ஆடி மாதம் 27ம் தேதி, துல்ஹாதா 29ம் தேதி,12.8.18 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி மதியம் 2:04 வரை;அதன் பின் துவிதியை திதி, மகம் மேலும் படிக்க... 12th, Aug 2018, 07:24 PM\nஇன்றைய நாள் எப்படி 10/08/2018\n விளம்பி வருடம், ஆடி மாதம் 25ம் தேதி, துல்ஹாதா 27ம் தேதி,10.8.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி மாலை 6:47 வரை;அதன் பின் அமாவாசை திதி, பூசம் மேலும் படிக்க... 10th, Aug 2018, 10:33 AM\nஇன்றைய நாள் எப்படி 09/08/2018\n விளம்பி வருடம், ஆடி மாதம் 24ம் தேதி, துல்ஹாதா 26ம் தேதி,9.8.18 வியாழக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி இரவு 9:13 வரை;அதன் பின் சதுர்த்தசி திதி, திருவாதிரை மேலும் படிக்க... 9th, Aug 2018, 11:25 AM\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகர���் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayandme.wordpress.com/2014/11/11/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-08-22T01:39:02Z", "digest": "sha1:STLB6KPLNMMLZW7H5Q4A2R255GHRPJ2S", "length": 9587, "nlines": 92, "source_domain": "todayandme.wordpress.com", "title": "அன்பின் முழுமை | TODAY AND ME", "raw_content": "\nகழிந்துபோன நேற்றுகளை விட, நம்பிக்கையில்லாத நாளைகளை விட, இன்று நீ எப்படியிருக்கிறாய் என்று பார்….\nசாமிகளின் சாகசங்கள் by விமரிசனம் – காவிரிமைந்தன்\nஎப்பொழுதும் தரையில் பாயில் தான் படுக்கை. சுற்றிலும் கொசுவலை கட்டி தரையில் நகர்ந்துவிடாமல் இருக்க உள்ளே சுற்றிலும் ஏதாவது துணியைக் கொண்டு பாரமாக வைத்துவிட்டு காதிலும் பஞ்சை நுழைத்துக்கொண்டு பொத்திக்கொள்ள போர்வையையும் எடுத்துக்கொண்டு உள்ளே வந்து படுத்துவிட்டால் விடியற்காலை வரை ஒன்றும் தெரிவதில்லை.\nநேற்று இரவில் கொசுவலையின் ���ள்ளே வந்துவிட்டு எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு படுத்துக்கொண்டு, பின்பு போர்த்தலாம் என்று பார்த்தால் என்னுடைய போர்வையைக் காணவில்லை. எடுத்துக்கொள்ள மறந்துவிட்டேன். திரும்ப வெளியே போய் எடுத்துக்கொண்டு வரலாம் தான். ஆனால் கொசுக்களும் அவற்றைக் கொல்லவேண்டிய உபத்திரவமும் சேர்ந்து வரும். தூக்கம் கண்ணைச் சுற்றும் பதினொன்றரை மணி. அவரைப் போய் எடுத்துக்கொண்டு வரச்சொல்லலாமா சொன்னால் செய்வார்தான். ஆனால் என்னைப்போலத்தானே அவருக்கும் இருக்கும். முந்திவிட்டார், ‘இரு. போய் எடுத்துக்கொண்டு வருகிறேன்’. அவர் சொன்னதிலேயே எனக்குத் தூக்கம் போய்விட்டதுபோல இருந்தது. எனக்கு கொஞ்சம் குற்றவுணர்வு, அவருக்கு வருகிற தூக்கத்தை கெடுத்துவிடுவோமோ என்று.\n’வேண்டாம், வேண்டாம். காதில் பஞ்சை வைத்து சமாளித்துக்கொள்கிறேன். நடுவில் எழும்பவேண்டியதாக இருந்தால் எடுத்துக்கொண்டு உள்ளே வந்துவிடுகிறேன். இப்படியே தூங்கலாம்’, நான்.\nஎனக்கு இந்த உணர்வை வராவிடாதபடி காத்துக்கொண்டார் அவர், ‘சரிம்மா. தூங்கு. இடையில் எழும்பவேண்டி இராவிட்டால் பரவாயில்லை. ஆனால் குளிர் அதிகமானால் என்னிடம் வந்துபடு’, அவர். அதில் உறவுக்கான அழைப்பின் சாயலே இல்லை.\nஅதிகாலை 4 மணி. குளிரில் அவரை அண்டினேன். அன்னைமடி போன்ற கதகதப்பு. அப்பாவின் தோளைப் போன்ற பாதுகாப்பு. வேறு எதுவும் வேண்டாம் போல இருந்தது. பூனைக்குட்டியாய் சுருண்டு தூங்கினேன்.\nதினமும் இப்படியே போர்வையை எடுத்துக்கொள்ள மறந்துவிடலாமா என்று நினைக்கிறேன்.\nஅன்பு அங்கேதான் முழுமை பெறுகிறது\nசுனையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்\nபிணைமான் இனி துண்ண வேண்டிக்–கலைமாத்தன்\nகள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப, காதலர்\n–ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்.\nஅரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது →\nOne thought on “அன்பின் முழுமை”\nnatchander on அனுபவம் பேசுகிறது.\ntoday.and.me on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nnatchander on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nvimarisanam - kaviri… on கொம்பு முளைத்த பேனாக்கள்\nnatchander on கொம்பு முளைத்த பேனாக்கள்\nநெல்லைத் தமிழன் on ஜெய்ஹிந்த்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nvimarisanam - kaviri… on அன்றும் இன்றும் என்றும்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nNat Chander on அரைவேக்காட்டு திமுக இந்து…\nNat Chander on அன்றும் இன்றும் என்றும்…\nRamarao Selka on அன்று��் இன்றும் என்றும்…\nதர்மதுரை – தமிழ்த் திரைப்பட விமர்சனம் by VVIP\nதிருமணச் சான்று – பாஸ்போர்ட் பெறுவதற்கு அத்தியாவசியமா\nFROM GUJARAT… குஜராத்திலிருந்து புறப்பட்ட………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%0A%0A/&id=30246", "date_download": "2018-08-22T01:18:40Z", "digest": "sha1:KKFSSONZG2IHC5X4F4E5GQA5HBVLMMRF", "length": 7696, "nlines": 74, "source_domain": "samayalkurippu.com", "title": " வாழைக்காய் சிப்ஸ் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nகோதுமை மாவு - 4 ஸ்பூன்.\nவெங்காயம், பூண்டு - தலா 4.\nபொடித்த வறுகடலை - 2 ஸ்பூன்.\nஉப்பு, சீரகம், எண்எணய் - தேவைக்கு.\nநீளவாக்கில் மெலிதாக நறுக்கிய காயை சூடு நீரில் ஒரு கொதி விட்டு வடிகட்டவும். அரைத்த பூண்டு, வெங்காயம் விழுதுடன் மற்றவற்றைச் சேர்த்துக் கலந்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nசோயா பருப்பு வடை | soya parippu vada\nதேவையான பொருள்கள்.சோயா பயறு - அரை கப்கடலைப் பருப்பு - அரை கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய பச்சை மிளகாய் - 3பெருங்காயதூள் - அரை ஸ்பூன்கறிவேப்பிலை ...\nதேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - ...\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nதேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா - 1 சிட்டிகைமிளகாய் தூள் - ...\nதேவையானவை: கடலை மாவு - அரை கிலோ பச்சரிசி மாவு - 100 கிராம்மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ...\nசுவையான பேல் பூரி| Bhel Puri Recipe\nதேவையான பொருட்கள் :பொரி - 2 கப்ஓ��ப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4 ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - ...\n‌தேவையான பொருட்கள்மரவள்ளி கிழங்கு - அரை ‌கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மிளகு தூள் - கா‌ல் ஸ்பூன்மஞ்சள் தூள் - கா‌ல் ஸ்பூன்எண்ணெய் - ...\nதேவைாயன பொருள்கள் வாழைப்பூ - 1 கடலைமாவு - 200 கிராம்அரிசி மாவு - 50 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்மிளகாய் தூள் - ...\nசென்னா கட்லெட்| channa cutlet\nதேவையான பொருள்கள் கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்பிரெட் துண்டு - 4 பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 2 நறுக்கியது ...\nசாமை பாசிபருப்பு முருக்கு| samai murukku recipe\nதேவையானவைசாமை அரிசி மாவு - கால்கிலோபாசிபருப்பு - 100உடைத்த கடலை - 100வெண்ணெய் - 100 கிராம்பெருங்காயதுாள் - அரை ஸ்பூன்மிளகாய்தூள் - அரை ஸ்பூன்உப்பு தேவைாயன ...\nடைமண்ட் கார பிஸ்கெட்| diamond biscuit\nதேவையான பொருள்கள் மைதா - 1 கப்மிளகாய்தூள் - 1 ஸ்பூன்உப்பு - தேவைக்குபெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு செய்முறைமைதாவுடன் மிளகாய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/jallikattu-ban-behind-in-food-politics.html", "date_download": "2018-08-22T01:10:10Z", "digest": "sha1:4L5YMYJ6XOJ5A6C43QQCFQHNFIQCPELC", "length": 29199, "nlines": 86, "source_domain": "www.news2.in", "title": "ஜல்லிக்கட்டு தடை... பின்னணியில் இருக்கும் உணவு அரசியல்! - News2.in", "raw_content": "\nHome / PETA / அரசியல் / இந்தியா / உணவு / உலகம் / தமிழகம் / ஜல்லிக்கட்டு / ஜல்லிக்கட்டு தடை... பின்னணியில் இருக்கும் உணவு அரசியல்\nஜல்லிக்கட்டு தடை... பின்னணியில் இருக்கும் உணவு அரசியல்\nSunday, January 22, 2017 PETA , அரசியல் , இந்தியா , உணவு , உலகம் , தமிழகம் , ஜல்லிக்கட்டு\nபெரும் உணர்ச்சிக்கொந்தளிப்பில் தகிக்கிறது தமிழகம். ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு போராட்ட அனலை தமிழகத்தில் உருவாக்கி உள்ளது. எந்தவிதக் குழப்பமும் இன்றி ஒற்றுமையாக தங்கள் பண்பாட்டு உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்கள் தமிழக இளைஞர்கள். 1965-ல் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு தன்னெழுச்சியாக ஒட்டுமொத்த இளைஞர் சக்தியும் ஒருங்கிணைந்து நிற்கும் ஒரு களமாக தமிழகம் மாறியிருக்கிறது.\nபல நூறு ஆண்டுகளாகத் தென் தமிழக மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த ஜல்லிக்கட்டுக்கு முதல் தடை விழுந்தது, 2006-ல்தான். 2006 மார்ச் மாதத்தில், கீழக்கரை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தனியன்கூடம் கிராமத்தில் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி வண்டிப்பந்தயம் (ரேக்ளா ரேஸ்) நடத்த அனுமதி கேட்டு முனியசாமி தேவர் என்பவர் காவல் துறையிடம் விண்ணப்பித்தார். காவல் துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பானுமதி, ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகளில் விலங்குகள் துன்புறுத்தப் படுவதால் அவற்றைத் தடை செய்வதாகத் தீர்ப்புக் கூறினார்.\nஇதையடுத்து தென் மாவட்டங்களில் மிகவும் கொதிப்பான சூழல் உருவானது. உடனடியாக தமிழக அரசு, ‘பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்’ என்று மதுரை நீதிமன்றக் கிளையில் ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்தது. இதே நேரத்தில், ‘ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கூடாது’ என்று, ஜல்லிக்கட்டில் மாடு பிடித்தபோது இறந்த ஒரு வீரரின் தந்தையான நாகராஜன் மனுத்தாக்கல் செய்தார். அனைத்தையும் சேர்த்து விசாரணை செய்த, நீதிபதி எலிப்பி தர்மராவ் தலைமையிலான பெஞ்ச், காளைகளைத் துன்புறுத்தக்கூடாது என்ற நிபந்தனையோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடந்தது.\nஇதன்பின் நேரடியாக விலங்குகள் நல வாரியம் களத்தில் இறங்கியது. இந்த சட்டப் போராட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா நிறுவனம், பிராணிகள் நல வாரியம், ப்ளூகிராஸ் இண்டியா போன்ற சில அமைப்புகளும் இணைந்்தன. 2014, மே மாதம், உச்ச நீதிமன்றம் ‘இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966-ன்படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 51 A (g) மற்றும் (h) படியும் காளைகளை ஜல்லிக்கட்டில் அனுமதிக்க முடியாது’ என்று தீர்ப்பளித்தது. மேலும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டமானது, இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966-க்கு எதிர்மறையாக உள்ளது என்று கூறி அதையும் செல்லாது என்று அறிவித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nசட்டப் போராட்டங்கள் தொடரும் நிலையில் இந்த ஆண்டு, எவரின் வார்த்தையையும் நம்பாமல் இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் களத்தில் குதித்துள்ளனர். மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிற குதிரைப் பந்தயம் போன்ற நிகழ்ச்சிகளில் குதிரைகள் பெரும் கொடுமைகளை சந்திக்கின்றன. நாள்தோறும் பல்லாயிரம் விலங்குகள் உணவுக்காகக் கொல்லப்படுகின்றன. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டாவும் விலங்குகள் நல ஆர்வலர்களும் ஆர்வம்காட்டுவது ஏன்\n‘இதன் பின்னால் மிகப் பெரிய வணிக அரசியல் இருக்கிறது’ என்கிறார்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்.\n“இந்தியாவில் சுமார் 120 கோடி பேர் வாழ்கிறார்கள். அவர்களது உணவுத் தேவை பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்கது. அதைக் கைப்பற்ற நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாகத்தான் இங்கிருக்கும் விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் செயல்படுகிறார்கள்” என்று குற்றம்சாட்டுகிறார் விலங்குகள் நல ஆர்வலரும் தேசிய விலங்குகள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினருமான ஹௌகர் அசீஸ்.\n“ஜல்லிக்கட்டை எதிர்க்கும் எவருக்கும் நம் மக்களின் வாழ்க்கை முறை பற்றித் தெரியாது. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நமக்குத் தொழில் இல்லை; நம் வாழ்க்கையில் ஓர் அங்கம். 90 சதவிகிதம் விவசாயிகள் வீட்டில் கால்நடைகள் இருக்கும். பண்டிகைகள், வழிபாடுகள் எல்லாவற்றிலும் கால்நடைகள் இடம்பெறும். ஜல்லிக்கட்டைத் தடைசெய்ய வேண்டும் என்பவர்கள் தமிழர்கள் நடத்தும் மாட்டுப்பொங்கல் நிகழ்ச்சியைப் போய்ப் பார்க்க வேண்டும். குழந்தைகளைப் போல மாடுகளைப் பராமரித்து உணவூட்டுவார்கள். மாடுகள்தான் விவசாயத்தின் ஜீவன். மாடுகள் இல்லாவிட்டால் விவசாயம் இருக்காது. டிராக்டர்கள் சாணம் போடாது. ‘மாடுகளைக் கட்டாயம் வளர்க்க வேண்டும்’ என்ற உணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களுக்கு கால்நடைகளோடு ஒரு பந்தத்தை உருவாக்கவுமே ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகள் ஆண்டாண்டு காலமாக நடத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டுக்குப் பயன்படுத்தப்படும் பொலிகாளைகள்தான் அந்தப் பகுதியின் இனப்பெருக்கத்துக்கான மூலம். பசுக்களும் இந்தக் காளைகளும் சேர்ந்து காடு கரைகளுக்கு மேயச் செல்லும். அப்போது இயற்கையாகவே இனப்பெருக்கம் நடைபெறும். இயற்கையான மூலிகைகளைச் சாப்பிட்டு இயற்கையான முறையில் கருத்தரிப்பதே நம் கால்நடை வளர்ப்பின் அடிப்படை.\nஇதில் கைவைப்பதுதான் விலங்குகள் நல அமைப்புகள் என்று சொல்லிக்கொள்பவர்களி���் நோக்கம். ஜல்லிக்கட்டு போன்ற கேளிக்கைகளைத் தடுத்துவிட்டால் யாரும் காளைகள் வளர்க்கப் போவதில்லை. காளைகள் அழிந்துவிட்டால் இனப்பெருக்கம் இருக்காது. நாட்டு மாடுகள் அழிந்துவிட்டால், கலப்பின மாடுகளை இறக்குமதி செய்யலாம். அவற்றுக்கான மருந்துகளை, அதிகம் பால்கரக்கச் செய்யும் ஹார்மோன்களை, செயற்கையாகக் கருத்தரிக்க விந்தணுக்களை பெட்டி பெட்டியாக இறக்குமதி செய்யலாம். இந்தியாவின் பால் சந்தையை, இறைச்சிச் சந்தையை மொத்தமாக ஆட்கொள்ளலாம். இதுதான் ஜல்லிக்கட்டு எதிராகப் போராடுபவர்களின் திட்டம்” என சொல்லும் ஹௌகர் அசீஸ், அதற்கு ஓர் உதாரணத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.\n“இந்தியாவுக்குக் கலப்பின காளை மாடுகளைத் தருவிக்கும் பணிகள் அதி தீவிரமாக நடந்து வருகின்றன. ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பெரும் தன்னெழுச்சிப் போராட்டம் நடந்துவரும் நிலையில், கடந்த 17-ம் தேதி டென்மார்க்கில் இருந்து 59 காளைகளை இறக்குமதி செய்திருக்கிறது தேசிய பால் வளர்ச்சி வாரியம் (NATIONAL DAIRY DEVELOPMENT BOARD). சென்னை விமான நிலையம் வழியாகக் கொண்டு வரப்பட்ட காளைகள், பள்ளிக்கரணையில் உள்ள மத்திய அரசின் அனிமல் குவாரன்டைன் சர்டிபிகேஷன் சர்வீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. ‘இந்தக் காளைகளின் விந்தணுக்களை எடுத்து இங்குள்ள பசுக்களோடு கலப்பு செய்யும்போது ஒரு நாளைக்கு 30 லிட்டருக்கு மேல் பால் கறக்கும் புதிய ரகங்களை உருவாக்க முடியும்’ என்று தேசிய பால் வளர்ச்சி வாரியத்தின் இயக்குநர் தெரிவிக்கிறார். இந்தக் காளை இறக்குமதிக்கு உலக வங்கியும் நிதி உதவி செய்கிறது. இதன்மூலம் இதன் பின்னால் இருக்கிற சர்வதேசப் பின்னணி தெரியவரும்” என்கிறார் ஹௌகர் அசீஸ்.\n“வெளிநாடுகளில் இருந்து மாடுகளை இறக்குமதி செய்வது இயல்புதான். டென்மார்க்கில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இந்தக் காளைகள் ஒரு மாதம் இங்கு வைத்து பரிசோதிக்கப்படும். பிறகு இனப்பெருக்கத்துக்காக இந்தியா முழுவதும் அனுப்பப்படும்” என்கிறார், மத்திய அரசின் அனிமல் குவாரன்டைன் சர்டிபிகேஷன் சர்வீஸ் நிறுவனத்தின் மண்டல இயக்குநர் டாக்டர் டி.கே.சாகு.\n“பீட்டாவின் முற்கால வரலாறுகளையும், இந்தியாவில் பீட்டாவின் இப்போதைய செயல்பாட்டையும் பார்க்கிறபோது, உண்மையில் இதற்குப்பின் மிகப் பெரும் வணிக அரசியல் இ���ுப்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது” என்கிறார் சூழலியலாளரும், எழுத்தாளருமான நக்கீரன்.\n“பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தியாவே முதன்மை வகிக்கிறது. இந்தியாவின் பால் உற்பத்தி பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளைச் சார்ந்தே இருக்கிறது. நாம் பாலுக்கும் தயிருக்கும் சர்வதேச நிறுவனங்களைச் சார்ந்து இல்லை. வீட்டிலேயே வெண்ணெய் உருக்கி நெய் எடுக்கிறோம். இதெல்லாம் சர்வதேச பால் பொருள் விற்பனை நிறுவனங்களை உறுத்துகின்றன. இந்தியப் பால் வணிகத்தின் மதிப்பு, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்.\nஅதேபோல், இறைச்சி உற்பத்தியிலும் இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது. இந்த இரண்டையும் பெரிய பெரிய நிறுவனங்கள் இலக்குவைத்து செயல்படுகின்றன. அந்த நிறுவனங்களுக்கு பீட்டா போன்ற அமைப்புகள் துணைபோகின்றன.\nஒவ்வொரு நாட்டிலும் பீட்டாவுக்கு வெவ்வேறு அசைன்மென்ட்கள் உண்டு. இங்கே, ஜல்லிக்கட்டு. பால் தொழிலை சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து பறித்து, பெரு நிறுவனங்கள் கையில் தருவதற்கான ஒரு யுக்தி இது. பால் தொழில் என்பதில் வெறும் பால் மட்டுமல்ல. சாக்லேட், பனீர், நெய், வெண்ணெய் போன்ற மதிப்பு கூட்டுப்பொருட்கள், மாடுகளுக்கான தீவனங்கள், மருந்துகள், ஊசிகள்... இவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள்.\nஇவற்றைக் கைப்பற்றுவதற்கான முகாந்திரங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தொடங்கிவிட்டன. இந்தியாவின் பால் உற்பத்தியில் கலப்பின மாடுகளின் பங்களிப்பு உயர்ந்துகொண்டே போகிறது. இன்னும் அதிகமாக்க, தடையாக இருப்பவற்றை எல்லாம் ஏதேனும் காரணம்கூறி அழிக்க வேண்டும். அந்த வேலையைத்தான் இந்த விலங்குகள் நல அமைப்புகள் செய்கின்றன.\nஇந்தியாவில் இப்போது கலப்பின மாடுகள் சராசரியாக தினமும் 14 லிட்டர் பால் கறக்கின்றன. அதற்குக் காரணமாக இருப்பது செயற்கை ஹார்மோன். இந்த ஹார்மோனை முதலில் விற்பனைக்குக் கொண்டுவந்தது மான்சான்டோ நிறுவனம். விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைத்து விவசாய உற்பத்தியின் அளவை அதிகரித்ததைப் போல, மாடுகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பாலின் அளவை அதிகரிப்பதுதான் இதன் பின்னுள்ள திட்டம். Posilac என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த ஹார்மோன், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாத மருந்துகளின் பட்டியலில் இருக்கிறது. ஆனால், நம்மவர்கள் சர்வ சாதாரணமாக வாங்கி பசுக்களுக்கு உணவு மூலமாகவும், ஊசி மூலமாகவும் பயன்படுத்துகிறார்கள். இதைப் போடும் ஒவ்வொரு முறையும் பசு பிரசவ வலியைச் சுமக்கும்.\nஅடுத்து செயற்கைக் கருத்தரிப்பு. இது மிகப் பெரும் வணிகம். நம் நாட்டு மாட்டைப் பொறுத்தவரை கன்று போட்டு 7 மாதம் கழித்தே திரும்பவும் இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். கலப்பின மாடுகளில் செயற்கை ஹார்மோன் கொடுத்து மூன்று மாத இடைவெளியில் செயற்கைக் கருத்தரிப்பு செய்து விடுவார்கள். கருத்தரித்த பிறகும் கூட 7 மாதத்துக்கு அந்த மாடு பால் கொடுத்துக் கொண்டே இருக்கும்.\nபசுவை ஒரு பால் தொழிற்சாலை மாதிரி மாற்றுகிறார்கள். காளைகளே தேவையில்லை. இந்தியாவில் உள்ள சில கார்ப்பரேட் பால் நிறுவனங்களில் காளைக்கன்றுகளைக் கொன்று இறைச்சிக்கு அனுப்பப்படுவதாகவும் தகவல் உண்டு.\nஜல்லிக்கட்டை மிருகவதை என்று போராடும் மிருக நல ஆர்வலர்கள் இதையெல்லாம் கண்கொண்டே பார்ப்பது இல்லை. மேற்கு வங்காளத்தில், குஜராத்தில், ஆந்திராவில் இன்னும் பல்வேறு இந்திய மாநிலங்களில் ஏராளமான விலங்குகள் பலி கொடுக்கப்படுகின்றன. பல பெயர்களில் வதைக்கப்படுகின்றன. ஆனால், அங்கெல்லாம் கை வைக்காமல், தமிழர்களுடைய ஜல்லிக்கட்டில் கை வைப்பதற்குக் காரணம், தமிழர்கள் மீதான வன்மம். பண்பாட்டு ஆதிக்கம்” என்கிறார் நக்கீரன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45561-mumbai-knocked-out-delhi-daredevils-win-by-11-runs.html", "date_download": "2018-08-22T02:04:05Z", "digest": "sha1:TYUGBANAUGSCKJOMTQTQWFC27HUKI76T", "length": 12535, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணியை பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேற்றிய டெல்லி | Mumbai knocked out; Delhi Daredevils win by 11 runs", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nபரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணியை பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேற்றிய டெல்லி\nஐபிஎல் கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து மும்பை அணி வெளியேறியது.\nஐபிஎல் தொடரின் 55-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி டேர்டெவில்ஸ்க்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 30 ரன்களாக இருந்த போது பிரித்வி ஷா எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரிலே மேக்ஸ்வெலும் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஅதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். எனினும் இளம் வீரர் ரிஷப் பந்த் பொறுப்பு உணர்ந்து ஆடினார். அதிரடி விளையாடிய ரிஷப் பந்த், 44 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா முறையே 43 ரன்களும், 15 ரன்களும் அடிக்க, இறுதியில் டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.\nபின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது. அதன்படி சூர்யகுமார் யாதவ், லெவிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சூர்யகுமார் 4 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 13 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் வருத்ததில் மூழ்கினர். தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய லெவிஸ் 31 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 சிக்சர்களும். 3 பவுண்டரிகளும் அடங்கும். அதற்கு பின் வந்த வீரர்கள் டெல்லி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வருவதும், போவதும் இருந்ததால் மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மெல்ல குறைய ஆரம்பித்தது.\nஎனினும் 8-வது வீரராக களம் இறங்கிய கட்டிங் 20 அதிரடியில் மிரட்ட ஒருகட்டத்தில் இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு இருந்தது. அணியின் ஸ்கோர் 163 ரன்னாக இருந்தபோது கட்டிங் 20 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க மும்பை அணியின் பிளே ஆஃப் கனவு கலையத் தொடங்கியது. இறுதியில் அந்த அணி 19.3 ஒவரில் அனைத்து விகெட்டுகளும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்த்து. இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஇந்தியாவில் முதன்முறை ‘நோ-ஃப்ளை லிஸ்ட்’ல் இடம்பிடித்தவர்\nஉலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nபள்ளியில் கொடுத்த சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி: 160 பேர் மருத்துவமனையில் அனுமதி\n'ஜெல்லி அட்டாக்' பீதியில் மும்பை மக்கள் \n'சிகரெட் உண்டியல்' அப்படினா என்ன \nரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்\nஐபிஎல் நட்பை எல்லாம் மறந்தாச்சு: பட்லர் பளிச் \n‘இதை மட்டும் செய்யாதே’ - ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த டிப்ஸ்\n’நான் கர்ப்பமானதே தெரியல’: விமானத்தில் குழந்தை பெற்ற வீராங்கனை திடுக்\nரிஷப் பந்த் 'நாட் அவுட்' இந்தியா 395 ரன்னுக்கு 'ஆல் அவுட்'\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபா���ிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவில் முதன்முறை ‘நோ-ஃப்ளை லிஸ்ட்’ல் இடம்பிடித்தவர்\nஉலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104506", "date_download": "2018-08-22T01:15:21Z", "digest": "sha1:XYTGUL6HRSZRGYSFIG4OLPLBXRM55Q7O", "length": 9555, "nlines": 104, "source_domain": "ibctamil.com", "title": "வெள்ளை உடையில் திடீரென தோன்றிய அந்தப் பெண் யார்? கண் கலங்க வைத்த காட்சி! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nவெள்ளை உடையில் திடீரென தோன்றிய அந்தப் பெண் யார் கண் கலங்க வைத்த காட்சி\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், கலைஞர் கருணாநிதியின் இறுதிச் சடங்கின்போது வெள்ளை நிற உடை ஒன்றுடன் பெண் ஒருவர் முன்னின்று செயற்பட்டதை அவதானித்திருப்பீர்கள்.\n இவருக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் என்ன தொடர்பு கருணாநிதியின் இன்னொரு மகளா போன்ற பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.\nஅவர்தான் அமுதா ஐ,ஏ.எஸ், கருணா நிதியின் இறுதிச் சடங்குப் பணிகள் அனைத்தையும் முன்னின்று நடத்தி உள்ளார். கருணாநிதி ஆட்சியின் போது துணை ஆட்சியராக பணி உயர்வு பெற்ற இவர் தலைமயில்தான் இறுதி ஊர்வல பணிகள் நடந்தது. மிக பெரிய அனுபவம் கொண்டவர் என கூறப்பட்டுள்ளது.\nசென்னையில் வெள்ளம் வந்த போது இவர் செய்த பணிகளுக்காக பெரிய பாராட்டு கிடைத்ததுடன் ஆட்சியராக பணி உயர்வு பெற்றார்.\nபல புகழுக்குச் சொந்தமான இவர் செங்கல்பட்டில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றியவர் என்பதுடன் தாம்பரம் மணிமங்கலத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்டு பாராட்டுகளை பெற்று முதல் பெண் தொழிலாளர் நல ஆனையர் என்ற பெருமையைப் பெற்றார்.\nகருணாநிதியின் உடல் அடக்கம் தொடர்பில் 11 மணிக்குத்தான் இவருக்கு முறையாக எங்கு இறுதி சடங்கு நடக்கும் என்று அறிவிப்பு கிடைத்தது. அதன்பின்னர் துரிதமாக தனக்கான பணிகளை விரைந்து நடத்தினார்.\nகுறிப்பாக ஊர்வலத்திற்கான இராணுவம் பொலிஸ் ஆகியோரின் பணிகள் தொடர்பில் மிக வேகமாக செயலாற்றத்தொடங்கினார்.\nகருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் பூ தூவி அஞ்சலித்தபின்னர் ஒரு அரச மேலதிகாரியாகவுள்ள அமுதாவும் கனத்த மனத்துடன் அஞ்சலி செலுத்திய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்ததாக தமிழகத் தகவல்கள் கூறுகின்றன.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/12768", "date_download": "2018-08-22T01:42:41Z", "digest": "sha1:C4RV6LWEALLUOMDPH6NI75JV2KDAEIQT", "length": 8523, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "கே.எம்.செய்யது மசூது – வார்டு எண் : 20 வேட்பாளர் |", "raw_content": "\nகே.எம்.செய்யது மசூது – வார்டு எண் : 20 வேட்பாளர்\nகடையநல்லூர் வார்டு எண் 20 வேட்பாளரும் மசூது தைக்க நடுநிலை பள்ளி ஆசிரியருமான கே.எம்.செய்யது மசூது அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்.\nஆசிரியர் கே.எம்.செய்யது மசூது அவர்கள் நீண்ட காலம் ஊரிலேயே ஆசரியர் பணி மற்றும் சமுதாய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார்.அதுமட்டுமல்லாமல��� online pharmacy without prescription கடையநல்லூர் முஸ்லீம்கள் வரலாறு புத்தகங்கள் எழுதியதிலும் பங்காற்றியவர் .\nஇதுபோன்ற சமுதாய விஷயங்களில் அக்கறையுள்ள ஒருவரை தேர்ந்தேடுப்பதினால்.கடையநல்லூர் மக்கள் நல்ல பயனடைவார்கள் என்பதில் எந்தவித ஐயம்மும் இல்லை.\nகடையநல்லூர் 20- ம் வார்டு வாசகர்கள், ஆசரியர் மசூது அவர்களை வெற்றி அடைய செய்யிமாறு கேட்டுகொள்கிறோம்.\nகடையநல்லூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி\nடெங்கு காய்ச்சலால் இறந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்க கடையநல்லூர் TNTJ சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை\nகடையநல்லூர் TNTJ சார்பாக அரசு மருத்துவ மனைக்கு கொசுவலைஅன்பளிப்பு\nகடையநல்லூரில் வாந்தி,பேதிக்கு பலர் மருத்துவமனையில் சிகிச்சை\nகடையநல்லூரில் இன்று மட்டும் 15 பேர் வாந்தி,பேதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nபொது மன்னிப்பால் சவுதியில் இருந்து 50,000 இந்தியர் நாடு திரும்பினர்\nகடையநல்லூர் நகராட்சி தேர்தல் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டாவது வேட்பாளர் பட்டியல்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/9832", "date_download": "2018-08-22T01:59:51Z", "digest": "sha1:4NCZ7PPLN7TMK4HIFXVBE6MU3B4IYSLD", "length": 7063, "nlines": 117, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா??", "raw_content": "\nசுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nசுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால்…….\nநம்மில் பல பேர் சோர்வுத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி டீயை குடிப்போம். ஆனால் அடிக்கடி டீ குடிப்பதும் நமக்கு ஆபத்து தான், எனவே உடலுக்கு ஆரோக்கியமான கிராம்பு கலந்த மூலிகை டீயை பருகலாம்.\nஒரு கப் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் அந்த நீரை பருகலாம். இந்த டீயில் விட்டமின் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துக் காணப்படுகிறது. தலைவலி, உயர்ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, பற்கள் பிரச்சனை, சீரான ரத்தோட்டம், இதயம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nகுறிப்பு பல் வலி இருப்பவர்கள் இந்த கிராம்பு கலந்த மூலிகை டீயை மிதமான சூட்டில் குடிப்பது மிகவும் நல்லது\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nபற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்க இயற்கை வைத்தியம்\nமனிதனது சிறுநீரில் சாராயம் தயாரித்து அமோக விற்பனை\nமுள்ளங்கி சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nஉடல் ஆரோக்கியத்திற்கு பூண்டு, கற்றாழை ஜீஸ் தான் சிறந்த மருந்து\nஞாபக சக்தியை அதிகரிக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்\n15 நாட்களுக்கு ஒரு முறையாவது பெண்கள் தங்களுடையதை கவனிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.com/ta/?cat=143", "date_download": "2018-08-22T01:06:10Z", "digest": "sha1:DOFQKLX7UJH5KIWSKFWJEQU326GKTEAQ", "length": 2341, "nlines": 36, "source_domain": "tamilmuslim.com", "title": "முஹம்மது (ஸல்) இறைத்தூதரா? | தமிழ்முஸ்லிம்", "raw_content": "\nஉலகத் தமிழ் முஸ்லிம்களின் ஊடகம்\nCategory: முஹம்மது (ஸல்) இறைத்தூதரா\nஇஸ்லாம் முஹம்மது நபியால் தோற்றுவிக்கப்பட்ட மதமா\nCategory: முஹம்மது (ஸல்) இறைத்தூதரா\nபுதிய செய்திகளை பெறுவதற்கு: இமெயிலை பதிவு செய்தபின் உங்களுக்கு வந்த மெயிலை கிளிக்செய்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.\nஇஸ்லாம் அறிமுகம் – அ...\nஸூறதுல் மாஊன் பாடங்களும் படிப்பினைகளும்\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 3\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/", "date_download": "2018-08-22T01:57:53Z", "digest": "sha1:YQT6RTXDSXLTXPXV7BTUOQJRIUIB6HPN", "length": 8428, "nlines": 117, "source_domain": "www.christking.in", "title": "Christking - Lyrics", "raw_content": "\nEnnil Anbu Koora - என்னில் அன்புகூர\nEngal Bharatham - இந்தியன் என்று சொல்வோம்\nஇந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்துக் கொள்வோம் (2) எங்கள் பாரதம் இத...Read More\nDesathai Kalakka - தேசத்தைக் கலக்கப் புறப்படுவோம்\nதேசத்தைக் கலக்கப் புறப்படுவோம் தேசத்தை நமக்குச் சொந்தமாக்குவோம் தேசத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்...Read More\nKaana Oorin - கானாவூரின் கல்யாணத்தின்\nகானாவூரின் கல்யாணத்தின் சிறந்தவரே அற்புதமாய் திராட்ச ரசம் கொடுத்தவரே விருந்தினர்கள் அகமகிழ செய்தவரே குறைவுகளை நிறைவாக்கித் தருபவரே உ...Read More\nபரிசுத்த பரந்தாமனே மகிமையின் மகாராஜனே வல்லமையானவரே அக்கினி அனலும் நீரே (2) என் மேல் இறங்குமைய்யா உம் ஆவியை ஊற்றுமையா என் நிலைமையை...Read More\nArabic Kadal - என் உள்ளம் இறைவன் இல்லம்\nஎன் உள்ளம் இறைவன் இல்லம் என் உயிரும் அவரின் வடிவம் (2) பார்வையிலும் எந்தன் பாதையிலும் என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார் என் கூக்...Read More\nIndhiya Dhesam - இந்தியா தேசம்\nஇந்தியா தேசம் உம்மை காணவேண்டும் இந்தியர் எல்லாம் எந்தன் சொந்தங்களே இந்தியா தேசம் உம்மை அறிய வேண்டும் இந்தியர் எல்லாம் உந்தன் பிள்ளைக...Read More\nMutchedi Naduveil - முட்செடி நடுவில் வந்தீரே\nஇமயமும் குமரியும் எல்லைக் கடலுடை எந்தாய் நாட்டினை காத்தார் நெஞ்சார் அன்பின் தியாக சேவையே நெறியாம் சிலுவையின் வீரம் தங்கிட தேச ...Read More\nபொல்லாத மனிதன் பொல்லாத மனிதன் நல்ல ஈவுகளை பிள்ளைக்குக் கொடுப்பான் - (2) பரம பிதாவும் வேண்டுபவருக்கு நன்மைகளாயிரம் நிச்சயம் தருவார் (2...Read More\nVaendum Umm Kirubai - வேண்டும் உம் கிருபை\nவேண்டும் உம் கிருபை வேண்டும் உம் இரக்கம் வேண்டும் உம் பிரசன்னம் நீரே வேண்டும் (2) நீரில்லாத நாளும் வேண்டாம் இல்லாத வாழ்வும் வேண்டா...Read More\nஇயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் - (2) என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல என் விசுவாசும் என்றுமே தோற்க...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/05/02150726/1160310/paal-sura-curry.vpf", "date_download": "2018-08-22T01:11:49Z", "digest": "sha1:XWPRMAJJZ7EUDFTYATLCYFE2XQXVEA2D", "length": 13428, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாய்ப்பாலை அதிகரிக்கும் பால்சுறா குழம்பு || paal sura curry", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதாய்ப்பாலை அதிகரிக்கும் பால்சுறா குழம்பு\nகுழந்தை பிறந்து தாய்ப்பால் சுரக்காமல் அவதிப்படும் பெண்களுக்கு இந்த பால்சுறா குழம்பை செய்து கொடுத்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.\nகுழந்தை பிறந்து தாய்ப்பால் சுரக்காமல் அவதிப்படும் பெண்களுக்கு இந்த பால்சுறா குழம்பை செய்து கொடுத்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். இன்று இந்த குழம்பு செய்முறையை பார்க்கலாம்.\nபால் சுறா - 250 கிராம்\nதேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்)\nபுளி - ஒரு சிறிய உருண்டை (இந்த குழம்புக்கு புளி அதிகம் தேவையில்லை)\nபூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)\nசீரகம் - 2 டீஸ்பூன்\nமிளகு - ஒரு டீஸ்பூன்\nமல்லி (தனியா) - 2 டீஸ்பூன்\nசுக்கு - ஒரு சிறிய துண்டு (அம்மியில் வைத்துத் தட்டவும்)\nகாய்ந்த மிளகாய் - ஒன்று\nகடுகு - ஒரு டீஸ்பூன்\nவெந்தயம் - ஒரு டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - 2 சிட்டிகை\nநல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபுளியை கால் கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.\nபால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும்.\nதேங்காய்த் துருவலுடன் மிளகு, சீரகம், மல்லி (தனியா), தட்டிய சுக்கு, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.\nதட்டிய பூண்டைச் சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாடை போகும்வரை நன்கு கொதிக்கவிடவும்.\nநன்றாகக் கொதித்ததும் பால் சுறாவைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். அதிகம் கிளற வேண்டாம். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.\nசூப்பரான பால்சுறா குழம்பு ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅஜீரணம், மலச்சிக்கலை குணமாக்கும் துலாசனம்\nடிவி சீரியலால் தடுமாறும் பெண்களின் வாழ்க்கை\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/10144257/1182944/Abdul-kalam-picture-open-at-Delhi-Assembly.vpf", "date_download": "2018-08-22T01:11:51Z", "digest": "sha1:B7LNVPKZL3WATOISHVQPXQ7KWMFTSQUG", "length": 12513, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லி சட்டசபையில் அப்துல்கலாம் உருவப்படம் திறப்பு || Abdul kalam picture open at Delhi Assembly", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெல்லி சட்டசபையில் அப்துல்கலாம் உருவப்படம் திறப்பு\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரது உருவப்படம் டெல்லி சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. #AbdulKalam\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரது உருவப்படம் டெல்லி சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. #AbdulKalam\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை போற்றும் வகையில் அவரது உருவப்படம் டெல்லி சட்டசபையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால், சபாநாயகர், ராம் நிவாஸ் கோயல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.\nலால்பகதூர் சாஸ்திரியின் உருவப்படமும் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இரு தலைவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். #AbdulKalam\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nகட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்\nகேரள கனமழை பாதிப்புக்கு விளாடிமிர் புடின் இரங்கல் - ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் கடிதம்\nசுங்க வரி, ஜி.எஸ்.டி. ரத்து - கேரளாவுக்கு ரூ.600 கோடி விடுவிப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nநிரவ் மோடி, மெகுல் சோக்சியின் சட்டவிரோத பங்களா இடிக்கப்படும் - மராட்டிய மந்திரி தகவல்\nவெள்ள நிவாரண நிதி தேவைக்காக லாட்டரி சீட்டு நடத்த கேரள அரசு முடிவு\nஅப்துல் கலாமின் டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில் தகவல் திருட்டு- பிரதமர் மோடிக்கு சகோதரர் கடிதம்\nமாணவர்களை நேசித்த மக்கள் ஜனாதிபதி - கலாம் நினைவலைகள்\nஇன்று 3-வது ஆண்டு நினைவு தினம்: அப்துல்கலாம் நினைவிடத்தில் மாணவ-மாணவிகள் அஞ்சலி\nஅப்துல்கலாம் நினைவிடத்தில் அறிவியல் மையம் அமைக்க வேண்டும் - பேரன் சேக் சலீம்\nஅப்துல் கலாமின் நினைவு தினம்: ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் 27-ந்தேதி ராமேசுவரம் வருகை\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegamarivom.blogspot.com/2015/10/blog-post_23.html", "date_download": "2018-08-22T01:26:23Z", "digest": "sha1:KE3OBFBXENSOV5VXD2KWOVEJBN3IVIOM", "length": 16497, "nlines": 137, "source_domain": "aanmeegamarivom.blogspot.com", "title": "ஆன்மீகம் அறிவோம்..!: அன்னாபிஷேகம் – உணர்ந்து வழிபட வேண்டி", "raw_content": "\nஅன்னாபிஷேகம் – உணர்ந்து வழிபட வேண்டி\nஅன்னாபிஷேகம் – உணர்ந்து வழிபட வேண்டி\nஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும் வரும் 26.10.15 இரவுமுதல் 27.10.15 மாலைக்குள், இந்த அன்னாபிஷேக நிகழ்வை உணர்ந்து அனுபவித்து வழிபடவேண்டி இப்பதிவு.\nசிவ சொந்தங்கள் பாதம் பணிகிறேன்,\nஉணராமல் வழிபடுவதைவிட உணர்ந்து வழிபடவேண்டி, எதோ அன்னாபிஷேகம் பார்த்தால் நல்லது என்று யாரோ சொல்வதை கேட்டு வழிபடுவதை காட்டிலும், அந்த நிகழ்வு எதனால் நிகழ்கிறது அதன் உட்கருத்து உணர்ந்துகொண்டு வழிபட்டால், அதன் பயன் நாம் நன்றாக பெற முடியும்,\nஅன்னாபிஷேகம் – அன்னமாகிய அரிசியை சமைத்து அதை சிவனுக���கு அபிஷேகம் செய்வது.\nஅன்னம் – அரிசி நம் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது, அந்த அரிசின் ரூபம் பாணலிங்கம் என்று சொல்லக்கூடிய சிவருபமே, ( நங்கள் வெளிநாட்டில் உள்ளோம் இங்கு அரிசி கிடையாது என்று சொல்வது கேட்கிறது கோதுமையும் அதே ரூபம்தான் ).\nநமக்கு அனுதினமும் அன்னம்பாலிக்கும் (உணவு அளிக்கும்) இறைவன் கருணையை உணர்ந்து அவருக்கு அந்த அன்னத்தை கொண்டு செய்யப்படும் அபிஷேகம்.\nஇந்த அபிஷேகதின் உட்பொருளை பார்த்தால்,\nபல லட்சம் லிங்கம் கொண்டு ஒரு லிங்கத்திற்கு அபிசேகம்,\nலிங்கமாகிய கருவில் இருந்து உறுப்புகொண்டு உருவம் பெற்ற ஆன்மா,\nதான் இன்று ஜீவிக்க காரணமான அன்னாமாகிய ( லிங்கத்தை – சிவத்தை ) கொண்டு தன்னை ஒரு உருக்கொண்டு வாழ்விக்கும் சிவத்திற்கு நன்றியுடன் செய்யவேண்டிய அபிசேகம்.\nதம்மை தூய்மைப்படுத்தி கொண்டு சிவநாமம் சொல்லிக்கொண்டு அரிசியை அன்னமாகி சுடு ஆரியாவுடன் சிறிது தண்ணீர்விட்டு நாம் இல்லத்தில் உள்ள லிங்கதிருமேனிக்கு அந்த அன்னதைகொண்டு அபிஷேகம் செய்து திருமுறைகள் பாடி வழிபாடு செய்தபின்பு அந்த அபிசேகம் செய்த அன்னத்தை அனைவருக்கும் வழங்கி சிவத்தை சுவையுங்கள்.\nதிருக்கோவில் செய்யப்படும் அன்னாபிஷேகம் நிகழ்வில் பங்குகொண்டு, அன்னாபிஷேக நிகழ்வுக்கு தங்களால் முடிந்த உதவிசெய்து, பலலட்சம் சிவத்தை கொண்டு ஒரு சிவத்திற்கு செய்யப்படும் அபிசேகத்தை மனதார கண்டு பயன்பெற வேண்டுகிறேன்.\nஎல்லாம் வல்லவன் கருணையால் எந்த ஆகம விதியும் அறியாத அடியேன் எண்ணத்தில் ஈசன் திருவருளால் தோன்றிய பதிவு,\nஆகம விதியில் தவறு இருந்தால் அடியேனை மன்னிக்கவும்.\nநான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் \"நான்\" என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும். ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை அன்புடன் கணேசன் பாண்டிச்சேரி\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா \nசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா\nசந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\nமனமே முருகனின் மயில் வாகனம் \nஅறுபடை வீடு கொண்ட திருமுருகா\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என��ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nசனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nதிருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் , நீங்க...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானத...\nதாய் மூகாம்பிகை சிறப்பு… கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் mugabikaiசௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தி...\nபேச்சாற்றல் வழங்கும் பேச்சியம்மன் பேச்சு வராதவர்கள், பேச்சுக் குறைபாடு உடையவர்களுக்கு அவர்கள் க��றைபாட்டை நீக்கியும், பேச்சாற்றல் வே...\nகஞ்சமலை சித்தர்கோவில் (கஞ்சன் மலை )\nகஞ்சமலை சித்தர்கோவில் அமாவாசை கோவில் என்று போற்றப்படும் சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை என்னும் திருத்தலத்தில் உள்ளது. புராண வரலாற...\nதெய்வீக பாடல்களை கேட்டு மகிழுங்கள்\nமூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி\nஅன்னாபிஷேகம் – உணர்ந்து வழிபட வேண்டி\nஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சி...\nபிரதோஷம். மொத்தம் 20 வித பிரதோசங்கள் உண்டு. அவற்றை...\nSubscribe to ஆன்மீகம் அறிவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2012/05/blog-post_31.html", "date_download": "2018-08-22T01:36:54Z", "digest": "sha1:BL7EP4GCUV5MIG6LPS7NKEMEXYBS4ESY", "length": 30719, "nlines": 280, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: ஏற்றமும் ஏமாற்றமும்!", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nபிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள 9 மாணவ, மாணவியரும் நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிகளில் பயின்றவர்கள். இது நாமக்கல் மாவட்டத்துக்கு நிச்சயமாகப் பெருமை சேர்க்கும்.\nஇந்த வெற்றிக்காக அந்தக் கல்வி நிறுவனங்களின் உழைப்பு கொஞ்சமல்ல என்பதும், இதற்காக சிறந்த ஆசிரியர்களை அமர்த்தி, கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை அவர்கள் தயக்கம் இல்லாமல் தருகிறார்கள் என்பதையும், இலக்கு மட்டுமே குறியாகக் கொண்டு மாணவர்களுடன் தாங்களும் சேர்ந்து நடக்கிறார்கள் என்பதும்��ான் நாமக்கல் மாவட்டக் கல்வி நிறுவனங்களின் வெற்றி ரகசியம்.\nதேர்வை எப்படி அணுகுவது, எப்படி பதில் எழுதுவது, எந்த அளவுக்கு எழுத வேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகத் திட்டமிட்டு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, திரும்பத் திரும்ப அவர்களை எழுத வைத்து, அதைத் திருத்திக் கொடுத்து, கேள்விக்கான விடை எழுதுதலை ஓர் அனிச்சைச் செயலாக மாற்றிவிடும் கல்விமுறையின் வெற்றியாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பள்ளிகளில் படித்தால் நிச்சயம் 90% மதிப்பெண் கிடைக்கும், கட்-ஆப் அதிகமாகும், நிச்சயமாக நல்ல பொறியியல் கல்லூரியில் அல்லது மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் பெற்றோர் பலரும், தமிழகத்தின் பல திசைகளிலிருந்தும் நாமக்கல் நோக்கி வருகின்றார்கள். இனி மேலதிகமாகப் படையெடுப்பார்கள்.\nஒரு சிறந்த மருத்துவக் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் தனது குழந்தையைச் சேர்க்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ.10 லட்சம் செலவிட்டாக வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர் என்றால், ரூ.30 லட்சம் செலவாகும். இது போன்ற பள்ளிக்கூடங்களில் சில லட்சம் ரூபாய் செலவில் தனது குழந்தைக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்துக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால், பல லட்சம் மிச்சம்தானே சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் வாழ்க்கையின் உத்திகளில் பெற்றோர் சிக்கித் தவிக்கும் காலத்தில், இதைச் சரி என்று சொல்லவும் முடியவில்லை, தவறு என்று மறுக்கவும் முடியவில்லை.\nஇந்த வெற்றிக்காக நாமக்கல் மாவட்டத்தின் தனியார் பள்ளிகளைப் பாராட்டும் அதே வேளையில், இவர்களது வெற்றி ஒரு சிறந்த ஓட்டலின் எல்லாக் கிளைகளிலும் உணவில் ஒரே சுவை கிடைக்கச் செய்யும் செய்நேர்த்திக்கு ஒப்பானது என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதே நாமக்கல் பார்முலா-வை எல்லா மாவட்டங்களிலும் உள்ள தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்தும். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களை அதிக விலைக்கு வாங்கிவந்து பள்ளியை நடத்தும். படிப்படியாக உருவாக இருக்கும் நடைமுறை அதுவாகத்தான் இருக்கும். அதற்குப் பெற்றோர்களின் வரவேற்பும் இருக்கும்.\nபிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 134 மாணவர்களின் பட்டியலைக் கல்வித் துறை வெளி���ிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் படித்துள்ள பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள். இந்தப் பள்ளிகளில் சில ஏழைகள் படிக்கக்கூடும். ஆனால் இவை ஏழைகளுக்கான பள்ளிகள் அல்ல.\nஇந்த 134 பேரில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 91 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 13 பேர், ஆதிதிராவிடர் 5 பேர், சீர்மரபினர் 2 பேர், பொதுப்பிரிவினர் 23 பேர். கிரிமீ லேயர் என்ற பாகுபாடு இல்லாத நிலையில், ஏழை மாணவர்கள் குறைந்த மதிப்பெண்ணுடன் இடஒதுக்கீட்டில் சேர்வதுகூட இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பிறப்பால் முன்னுரிமை என்பது போய்ப் பணத்தால் முன்னுரிமை என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதன் அடையாளம்தான் இது. அது தவறு என்றால் இது அதைவிடத் தவறு.\nதமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு மூலம் கிடைக்கும் கட்-ஆப் மதிப்பெண், தேர்வு மதிப்பெண் மூலம் கிடைக்கும் கட்ஆப் இரண்டையும் கூட்டி, கலந்தாய்வு நடத்தப்பட்டபோது, மதிப்பெண் பந்தய ஓட்டம் இல்லை. பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற முடியவில்லை என்று அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த மதிப்பெண் பந்தயத்தில், எந்தவொரு ஏழை கிராமப்புற மாணவனும் நல்ல கல்லூரியில் இடம்பெற முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளதே, இதை எப்படி சரி செய்யப்போகிறோம்\nஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசுப் பள்ளிகள் மிக மோசமாக செயல்பட்டுள்ளன என்பது வெளிப்படை. சென்ற ஆண்டை விட 0.8% தேர்ச்சி விகிதம் அதிகம் என்று கல்வித்துறை சொல்லிக் கொள்ளலாம். 60% மதிப்பெண் பெற்றவர்கள் சென்ற ஆண்டைக் காட்டிலும் 29,417 பேர் அதிகம் என்று ஆசிரியர்கள் சொல்லிக்கொள்ளலாம். இவை யாவும் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி இரண்டுக்கும் சேர்த்துப்போட்ட கணக்கு என்பதை மறந்துவிடக்கூடாது.\nஆண்டுதோறும், தனியார், அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் குறித்துத் தனித்தனியாகப் புள்ளிவிவரம் தரும் நடைமுறையைக் கல்வித்துறை இந்த ஆண்டு செய்யவில்லையே, ஏன்\nஅரசுப் பள்ளிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் அந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளதா\nஅதற்காக வெட்கப்பட்டுத்தான் இதை மறைத்தார்களா\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு சவால்விட்டுக் களத்தில் இறங்குவார்கள் என்கிற நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து நிற்கிறோம். அதிக சம்பளம், அதிக சலுகை கேட்கும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் நிலையில் அரசுப் பள்ளிகள் தரமான கல்வியை சாமானியக் குடிமகனுக்கு வழங்கும் என்கிற நம்பிக்கை தகர்கிறதே, இதைப்பற்றி யாராவது கவலைப்படுகிறோமா\nதனியார் பள்ளிகளுக்கு நிகராகவும், மேலாகவும் கற்றுக்கொடுக்க முயலாதவர்கள் மக்கள் வரிப்பணத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களாக ஏன் தொடரவேண்டும் என்று யாராவது கேள்வி எழுப்புகிறோமா\nஇந்த மதிப்பெண் ஓட்டம் இருப்பவன், இல்லாதவனுக்கு இடையில் மிகப்பெரிய, மோசமான இடைவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இதைப்பற்றி அரசும், அரசுப் பள்ளி ஆசிரியர்களும், பொதுஜனங்களான நாமும் கவலையே படாமல் சுரணை கெட்டவர்களாக இருக்கிறோம் என்பதுதான் வேதனை\n- தினமணி தலையங்கம் (24.05.2011)\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 11:31 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிந்தனைக் களம், நட்புப் பூக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படு���்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nபிரகதீஸ்வரம் - ஒரு விஸ்வரூபம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்டுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neerkondar.blogspot.com/2017/07/blog-post_39.html", "date_download": "2018-08-22T02:16:20Z", "digest": "sha1:LNKEXSH3DOY4EGWRWDWCZ4VLJOBLD7SJ", "length": 25059, "nlines": 373, "source_domain": "neerkondar.blogspot.com", "title": "Neerkondar Entammal Venkudusamy Naidu: !!\"தீபம் ஏற்றும் முறை\"!!", "raw_content": "\nவீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும்.\nஅதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும்,\nமாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலனும் நிச்சயம்.\nவிளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.\nபூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.\nஇதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.\nசூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில்\n(காலை4.30- 6 மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம்உண்டாகும்.\nமாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும்\nமிகவும் உகந்தவை.இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை,\nகல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில்விளக்கேற்றினாலும்,\nகருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும்.\nஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்\nஇரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்\nமூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்\nநான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்\nஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும் உண்டாகும்\nகிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி\nமேற்கு – கடன், தோஷம் நீங்கும்\nவடக்கு – திருமணத்தடை அகலும்\nதிருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு\nமுன்பே தமிழ்மக்கள் இறைவனைஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர்.\nசங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை “கார்த்திகை விளக்கீடு’ என்றுகுறிப்பிடுகின்றன.\nபெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற\nசங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக்\nகொண்டு தமிழ்ப் புத்தாண்டுகொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். கார்த்திகை\nமாத கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவதைப் பற்றிசம்பந்தர்\nபாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண்\n“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்” என்று பாடுவதில் இருந்து\nஇந்த விழாவின் மேன்மையை அறியலாம்.\nதிருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர்.\nதீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.இதன் அடிப்பாகத்தில்\nபிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும்\nதீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் ��ிடைக்கும்.\nநெய் – செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்\nநல்லெண்ணெய் – ஆரோக்கியம் அதிகரிக்கும்\nதேங்காய் எண்ணெய் – வசீகரம் கூடும்\nஇலுப்பை எண்ணெய் – சகல காரிய வெற்றி\nவிளக்கெண்ணெய் – புகழ் தரும்\nஐந்து கூட்டு எண்ணெய் – அம்மன் அருள்\nதிருவிளக்கில் எத்தனை பொட்டு வைக்க வேண்டும் \nதிருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு\nஇடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல்குங்குமமும் வைக்க வேண்டும்.\nபொட்டு வைக்கும் போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி,\nதனலட்சுமி, தான்யலட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி\nஆகியோரை தியானிக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.\nஎட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர்,\nகாற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துபூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய\nகண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த\nஎந்த தெய்வத்துக்கு என்ன எண்ணெய் \nவிநாயகர் – தேங்காய் எண்ணெய்\nகுலதெய்வம் – வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்\nஅம்மன் – விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த\n5 கூட்டு எண்ணெய் – பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்\nவிளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்\nஞாயிறு – கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.\nதிங்கள் – மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.\nவியாழன் – குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.\nசனி – வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருட்கள் கிடைத்தல்\nவிளக்கேற்றும் முறையை அளித்ததற்கு நன்றி. காமாட்சி விளக்கு பற்றி தெரிந்து கொள்ள ஆசை. மேலும் விளக்கு தரையில் வைக்காமல், அடியில் தாம்பழம் வைத்து வைப்போம். அதற்குப் பதிலாக பித்தளை குதிரைமேல் விளக்கு வைத்திருக்\nமேலேகண்ட வரியில் *தாம்பழம்* என்பது தவறான வார்த்தை. தவறை திருத்தி *தாம்பாளம்* என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஅப்பா வீடு பிள்ளைக்கு ராசியா\nஇல் 5 கிரகங்கள் இருந்தால் திருமணம் இல்லை\nஎந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீடு பூட்டவேண்டும்\nஎந்த நட்சத்திரம் என்ன பலன்\nசஷ்டியப்த பூர்த்தி யார் செய்யனும்\nநல்ல நேரம் பார்க்கும் முறை\nபெண் மனை எப்படி பார்ப்பது\nயார் ப���ன்னால் நாம் போகலாம்\nகிருஷ்ணா ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை \n*எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்\n*கோவில் கருவறை இருட்டாக இருப்பது ஏன்\nகடைகளில் விற்கும் பலகாரங்களைசுவாமிக்கு நைவேத்யம் ச...\nஎதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே...\nஎந்த வேலையையும் விருப்பத்துடன் செய்தால் அது போற்றப...\nநீ நல்லவனாக இருந்தாலே போதுமானது\n*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு*\n*கிருபானந்த வாரியார் சொன்ன கற்பூர கதை*\nசில ஊர்களின் முழுமையான மற்றும் மிக பழைய‌ பெயர்கள் ...\nஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ...\nமருதாணியை வைத்தால் எந்த துன்பங்களும் நெருங்காது மக...\nஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன\n*ஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி..\nகங்கா தேவியை சிவபெருமான் தலையில் வைத்திருக்க காரணம...\n*எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்*\n*கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்\n*மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது தெரியுமா...\nவாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்.\nகெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் மண்டோதரிக்கு நாராயண...\n*குரு - அற்புதமான விளக்கம*\n *திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்\nபொறாமைக்காரர்களின் துன்பத்தில் இருந்து விடுதலை பெற...\n*சீதை கொடுத்த சாபம் என்ன\n\"என்ன திதிகளில் என்ன செய்யலாம்\"\nசில உண்மைகள் உங்கள் பார்வைக்கு..\nசிவாலயங்களில் காவல் தெய்வமாக இருக்கும் பைரவரின் சி...\n*சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது\n*நம் துன்பத்துக்கு யார் கரணம் ..\nஅறிவைப் பெருக்கும் தமிழ் சித்தர் அகத்தியர் கூரிய த...\nஆன்மீக மற்றும் பெளதீக வாழ்வின் பயன்\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’\nஆலய வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டிய 100\nராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்\nஇருபத்தி ஏழு நட்சத்திரங்களும் அதற்குரிய சித்தர்களு...\nவாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.\nகடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்\n''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம''\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங...\n1* மாலைச் சூரியனையோ ,மதியச் சூரியனையோ, நமஸ்கரிக்கக...\nபிறப்பு உண்டாகும் விதம்-கருட புராணம்.....\nகடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் தெரியுமா\nபலவித தட்டுகள்... தங்கம், வெள்ளி, பீங்கான்\nகுளிகை நேரம் வந்தது எப்படி\nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது எ��...\n12 ராசிகளுக்கு உரிய கணபதி மந்திரங்கள்\nசிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது என்...\nபகவத்கீதையின் மிகச்சிறந்த வசனங்கள் .\nசிவலிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் க...\nதிருமண பொருத்தம் ;கணவன் /மனைவி அமையும் இடம் பக்கமா...\nதிருமண பொருத்தம் நட்சத்திர அட்டவணை;\nபிரச்சனைகளை தீர்க்கும்அற்புத கும்பகோணம் ஆலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samuththiram.weebly.com/299730072984302129803016-29532994296529903021-0/first-post", "date_download": "2018-08-22T02:35:02Z", "digest": "sha1:QNZY65EXZZWK5AYFCXSY2IW26RLWGZZF", "length": 3841, "nlines": 40, "source_domain": "samuththiram.weebly.com", "title": "First Post! - SAMUTHTHIRAM.COM", "raw_content": "\nசனிக்கிரகத்தின் நிலாவில் நீர் நிரம்பிய குளம் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்வெளியில் பூமிக்கு அடுத்த படியாக வேறு ஒரு கிரகத்தின் தரைப்பரப்பில் நீர் இருப்பது தற்போதுதான் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா - ஐரோப்பா இணைந்து கடந்த 2004-ல் சனிக்கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக \"காசினி' என்ற விண்வெளி ஆய்வுக்கலத்தை அனுப்பியது.\nஇந்த விண்கலம் இதுவரை 3,500 கோடி கி.மீ. தொலைவு பயணம் செய்து புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதில் சனிக்கிரகத்தின் நிலாவான டைட்டனில் நீர் நிரம்பிய குளம் இருப்பது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், \"டைட்டனில் திரவப் பொருள் நிரம்பிய பெரிய குளம் உள்ளது. எனினும் புகைப்படங்களை வைத்து அங்கு இருப்பது நீர் தான் என்று உறுதியாகக் கூறமுடியவில் லை. நீர் போல இருக்கும் வேறு திடப்பொருளாகவும் இருக்கலாம். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வில் முழு விவரமும் தெரியவரும்' என்று கூறியுள்ளது. டைட்டனின் தென் துருவப்பகுதியில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 7,800 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த குளம் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5889", "date_download": "2018-08-22T02:07:09Z", "digest": "sha1:BBEHFUKFXGJRBJ563AHCY2S4PVGSYRKV", "length": 9226, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அவதானம்...! குழந்தையை பலியெடுத்த எறும்பு | Virakesari.lk", "raw_content": "\nபஸ்ஸை மறித்து அதிரடி படையினர் சோதனை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nஇந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரச வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி லட்சுமி என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை மூச்சுத்திணறலால் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நேற்று அதிகாலை வேளையில் அந்த குழந்தையின் மீது ஏராளமான எறும்புகள் மொய்த்து கொண்டிருந்தன. இதை கண்ட லட்சுமி உடனே அங்கிருந்த தாதிகளிடம் இதுபற்றி கூறியுள்ளார்.\nஎறும்புகளை தாதியர்கள் துடைத்த போது குழந்தைக்கு பொருத்தப்பட்டிருந்த குளுக்கோஸ் போத்தல் குழந்தை மீது விழுந்துள்ளது. இதில் குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.\nஅடுத்த ½ மணி நேரத்தில் குறித்த குழந்தை இறந்ததை தொடர்ந்து எறும்புகள் கடித்ததாலும், குளுக்கோஸ் போத்தல் வீழ்ந்ததாலும் குழந்தை இறந்ததாக உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கு மறுப்பு தெரிவித்த வைத்தியர்கள் மூச்சுத்திணறலாலேயே குழந்தை இறந்தது என்றனர்.\nஇந்தியா ஆந்திர மாநிலம் விஜயவாடா அரச வைத்தியசாலை குளுக்கோஸ் போத்தல்\nசெல்பி ஆர்வத்தால் 4 வயது மகனைக் கொன்ற தந்தை\nஇந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்றவர் தன் கையில் இருந்த 4 வயது குழந்தையை ஆற்றுக்குள் தவறவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2018-08-21 16:06:18 செல்பி ஆர்வம் 4 வயது மகனைக் கொன்ற தந்தை காவிரி\nஎன் பலத்தை நிரூபித்து காட்டுவேன் - மு.க. அழகிரி சபதம்\nசென்னையில் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று கலைஞர் நினைவிடத்தை நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் என் பலத்தை நிரூபித்து காட்டுவேன் என்று மறைந்த\n2018-08-21 14:54:30 சென்னை செப்டெம்பர் கருணாநிதி\nமக்களின் குடியிருப்புகளுக்கு படையெடுக்கும் பாம்புகள் ; பெரும் அச்சத்தில் கேரள மக்கள்\nஇந்தியாவின் , கேரள மாநிலத்தில் பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது\n2018-08-21 13:16:49 விசப் பாம்பு கேரள மக்கள் வெள்ளம்\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்\nஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சற்று முன்னர் தீவிரவாதிகளால் பாரிய ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2018-08-21 13:00:09 ஆப்கானிஸ்தான் ஏவுகணை தாக்குதல் ஜனாதிபதி மாளிகை\nதலைமைக்கான வாக்கெடுப்பில் தப்பினார் அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரதமர் உள்துறை அமைச்சரை 48-35 என்ற அடிப்படையில் தோற்கடித்தார்.\n2018-08-21 11:37:01 மல்கம் டேர்ன்புல்\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nikki-galrani-acts-as-diehard-fan-rajini-051390.html", "date_download": "2018-08-22T01:25:49Z", "digest": "sha1:YV75QMDLPG75TN6URTZESBFHHGVAT3NF", "length": 11015, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியின் வெறித்தன ரசிகையாக நிக்கி கல்ராணி... 'பக்கா' சர்ப்ரைஸ்! | Nikki galrani acts as diehard fan of rajini - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினியின் வெறித்தன ரசிகையாக நிக்கி கல்ராணி... 'பக்கா' சர்ப்ரைஸ்\nரஜினியின் வெறித்தன ரசிகையாக நிக்கி கல்ராணி... 'பக்கா' சர்ப்ரைஸ்\nரசிகர் காலில் விழுந்த சூர்யா முதல்.. சிம்பு ஓவியா திருமணம் வரை.. சினிமா ஒரு பார்வை\nசென்னை : அறிமுக இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம் 'பக்கா'. நிக்கி கல்ராணி, பிந்து மாதவி இருவரும் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 'பக்கா' படத்துக்கு சத்யா இசை அமைத்திருக்கிறார்.\nஇந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவுக்கு கதாநாயகன் விக்ரம் பிரபு வரவில்லை. ஈ.சி.ஆர் தாண்டி படப்பிடிப்பில் இருப்பதாக கதாநாயகி நிக்கி கல்ராணிக்கு மெஸேஜ் அனுப்பியிருந்தார் விக்ரம் பிரப��.\nவிக்ரம் பிரபு அனுப்பிய மெசேஜை மேடையில் பேசும்போது வாசித்துக் காட்டினார் நிக்கி கல்ராணி. ஆனால், 'பக்கா' படத்தின் இயக்குநர் சூர்யாவுக்கும், விக்ரம் பிரபுவுக்கும் படப்பிடிப்பில் கருத்து மோதல் ஏற்பட்டதால் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.\nடீசர் வெளியீட்டு விழாவில் பேசிய நிக்கி கல்ராணி, \"நான் இந்தப் படத்தில் ரஜினி சாரின் ரசிகையாக 'ரஜினி ராதா' எனும் கேரக்டரில் நடிக்கிறேன். நிஜத்திலும் நான் ரஜினி சாரின் ரசிகை என்பதால் இந்தப் படத்தில் ரொம்பவும் என்ஜாய் பண்ணி நடித்தேன்.\nஇந்தப் படத்தில் விக்ரம் பிரபு இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருடைய இரண்டாவது கெட்டப் சர்ப்ரைஸாக இருக்கும்\" என்றார். படத்தில் அவரது கேரக்டரையும், விக்ரம் பிரபு டபுள் ஆக்‌ஷன் விஷயத்தையும் சொல்லி சஸ்பென்ஸை உடைத்துவிட்டார் நிக்கி கல்ராணி.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nதோனி குமாரு.. ரஜினி ராதா.. நாட்டாமை சரத்.. 'பக்கா' படத்தில் இத்தனை ரெஃபரன்ஸா\nபக்கா - விமர்சனம் #PakkaReview\nரஜினிக்காக மட்டுமே பக்கா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்: நிக்கி கல்ராணி\n\"ப்ளூ வேல் கேமைவிட ஒரு மோசமான..\" - ஜீவா நடிக்கும் 'கீ' ட்ரெய்லர்\nபிரபுதேவா நடிக்கும் 'சார்லி சாப்ளின் 2' - இரண்டு ஹீரோயின்கள் ஒப்பந்தம்\nஅய்யோ, நான் அந்த மாதிரி பொண்ணு இல்லீங்க: தெறித்து ஓடும் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/malayalam-actress-is-make-candles-051529.html", "date_download": "2018-08-22T01:25:11Z", "digest": "sha1:ROONRR2BUD2BOTHISBJM7JXD5BPXG47S", "length": 9843, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மெழுகுதிரி தயாரிக்கும் மலையாள நடிகை! | Malayalam actress is to make candles - Tamil Filmibeat", "raw_content": "\n» மெழுகுதிரி தயாரிக்கும் மலையாள நடிகை\nமெழுகுதிரி தயாரிக்கும் மலையாள நடிகை\nமெழுகுவர்த்தி தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சி எடுக்கும் மியா ஜார்ஜ்\nசென்னை : 'அமர காவியம்', 'இன்று நேற்று நாளை' ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான மலையாள நடிகை மியா ஜார்ஜ் தொடர்ந்து தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலுமே கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்த ஆண்டில் மலையாளத்தில் மட்டுமே அவரது கைவசம் பல படங்கள் இருக்கின்றன. தற்போது தான் நடிக்கவுள்ள ஒரு மலையாள படத்திற்காக மெழுகுவர்த்தி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இரண்டு நாட்கள் பயிற்சி எடுக்க இருக்கிறார் மியா ஜார்ஜ்.\n'எண்டே மெழுதிரி அதழங்கள்' என்ற படத்தில் அவர் மெழுகுவர்த்தி தயாரிக்கும் நிறுவனம் நடத்துபவராக நடிக்கவுள்ளார். அதற்காகத்தான் மெழுகுதிரி தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சி பெற இருக்கிறாராம்.\nஊட்டியில் சுமார் 60 நாட்கள் ஷூட்டிங் நடைபெறவுள்ள இந்தப்படம் ஒரு முக்கோண காதல் கதையாக உருவாகவுள்ளது. கதாசிரியரும், நடிகருமான அனூப் மேனன் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளதுடன் ஹீரோவாகவும் நடிக்கிறார்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nமலையாளத்தில் ஸ்ட்ராங் ஆகும் சூர்யா.. நட்சத்திரக் கலைவிழாவில் செம வரவேற்பு\nகமலை அடுத்து மோகன்லாலை வளைத்துப் போட்ட பிக் பாஸ்\nபடத்துக்காக மொட்டை.. மலையாளத்தில் போலீஸ்.. வரவேற்பு பெறும் பூர்ணா\n'காலா' சொன்ன தேதியில் களத்தில் குதிக்கவிருக்கும் இளம் நடிகர்\nநைஜீரிய நடிகருக்கு கூடுதல் சம்பளம்.. ரேஸிசம் புகார் பிரச்னையில் தீர்வு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்: திரையுலகினர் அஞ்சலி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/onnps-review/", "date_download": "2018-08-22T01:54:33Z", "digest": "sha1:J3FLBGBPBQ2CKZNCXVN4R3TMP36IZUQ5", "length": 16059, "nlines": 111, "source_domain": "nammatamilcinema.in", "title": "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் @ விமர்சனம்\n7 C’s என்டர்டைன்மென்ட் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி , ரமேஷ் திலக், ராஜ்குமார்,\nடேனியல், விஜி சந்திர சேகர் நடிப்பில் ஆறுமுகக் குமார் தயாரித்து இயக்கி இருக்கும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் .\n இல்லை நல்ல நாள் பார்த்துதான் போகணுமா\nதமிழக எல்லையில் உள்ள ஆந்திர கிராமமான எம சிங்கபுரம் என்ற — கொள்ளையை தொழிலாகக் கொண்ட கிராமத்து மக்களில் ஒருவனான நபர் எமன் (விஜய சேதுபதி).\nஅவன் அம்மா கூட்டத்தின் தலைவி ( விஜி சந்திரசேகர்) , அவனை ஒருதலையாய் காதலிக்கும் ஒரு பெண் (காயத்ரி) சென்னைக்கு தன் சகாக்கள் இருவருடன் (ரமேஷ் திலக், ராஜ்குமார்) திருட வரும் எமன், அங்கே கல்லூரியில் படிக்கும் ஓர் சிற்றிளம்பெண்ணை (நிஹாரிகா) தன் மனைவி என்கிறான், பொய்யே சொல்லாத எமன் .\nஆனால் அந்த கல்லூரிப் பெண்ணுக்கும் , மான ரோஷம் பார்க்காத ஒரு இளைஞனுக்கும் ( கவுதம் கார்த்திக்) காதல் .\nஅந்தப் பெண்ணை எமன் கடத்திக் கொண்டு வர, அவளைத் தேடி காதலனும் அவனது நண்பன் ஒருவனும் ( டேனியல் ) எம சிங்கபுரம் வருகின்றனர் .\n இந்தப் பெண்ணை எமன் எப்படி மனைவி என்கிறான் அவனை திருமணம் செய்து கொண்டது கல்லூரி மாணவியா அவனை திருமணம் செய்து கொண்டது கல்லூரி மாணவியா \nகல்லூரி மாணவி — அவளது காதலன் காதல் என்ன ஆனது என்பதே இந்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் .\nவெயிட் .. வெயிட் ..நத்திங் சீரியஸ் . இது காமெடி படம் அல்லது அதற்கு முயற்சி செய்யும் படம் .\nஎமன் கேரக்டரில் வித விதமான கெட்டப்பில் அசத்துகிறார் விஜய் சேதுபதி . அவரை இல்லாமல் இந்த படத்தை யோசிக்க முடியாது . அவருக்கு இருக்கும் இமேஜ் இந்தப் படத்தின் முதல் பலம் . அவரது நடிப்பு படத்தின் இரண்டாவது பலம் .\nஅதே நேரம் மான ரோஷம் பார்க்காத இளைஞனாக ���ரும் கவுதம் கார்த்திக்கும் நடிப்பில் ஜொலிக்கிறார் .\nகள்ளங்கபடம் இல்லாத இளம்பெண் தோற்றத்தில் ப்ளஸ் நடிப்பில் நிஹாரிகா கவர, அழுத்தமான நடிப்பில் ஈர்க்கிறார் காயத்ரி .\nரமேஷ் திலக் சிறப்பு .\nஆர்வக் கோளாறு கேரக்டரும் அதில் ராஜ்குமார் நடிப்பும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது . அவருக்கு விஜய் சேதுபதி கொடுக்கும் ரியாக்ஷன்கள் செம செம .\nடேனியல் ரொம்ப கத்துகிறார் எப்பவாவது சிரிக்க வைக்கிறார் .\nகாமெடி என்ற பெயரில் சந்தடி சாக்கில் முத்துக் குமார் பேசும் ஆபாச வசனத்தை தவிர்த்து இருக்கலாம் .\nவிஜி சந்திர சேகர் நல்ல நடிப்பு .\nஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு , முத்துவின் கலை இயக்கம் , , மற்றும் காஸ்டியூம் அருமை . இந்த மூன்றும் ஒன்றுகொன்று இணைந்து இயைந்து அசத்துகின்றனர் .\nபடத்தின் ஆகப் பெரும்பலம் ஜஸ்டின் பிரபாகரன் கொடுத்து இருக்கும் அற்புதமான பின்னணி இசை . தன் இசை மொழியால் சுமாரான நகைச்சுவைகளைக் கூட காப்பாற்றுகிறார் ஜஸ்டின் பிரபாகரன் . பாடல்களும் ஒகே .\nபடத்தின் துவக்கம் , போக்கு இடைவேளை , இரண்டாம் பாதி எல்லாம் பார்டர் மார்க்கிலே பாஸ் ஆகி , கடைசியில் தாண்டிக் குதித்து .\nஉதிரி உதிரியாக வரும் காட்சிகளை கடைசியில் எப்படியோ போராடி ஒரு உருண்டையாக பிடித்து கையில் கொடுத்து ” ஸ்ஸ்ஸ் அப்பாடா … “என்று பேரு மூச்சு விடுகிறார் இயக்குனர் ஆறுமுகக் குமார் .\nஎம சிங்கபுரத்தை இன்ட்ரடியூஸ் செய்ய ஆண்ட்ரமீடியா கேலக்சிக்கு அப்பால் இருந்து எல்லாம் வர்றீங்க . அப்புறம் அண்ணாந்து பார்க்கவே இல்லியே . ஏன் டைரக்டர் \nஎனினும் விஜய் சேதுபதி, வித்தியாசமான பின் புலம் , கண்ணுக்கு குளிச்சியான காட்சிகள், காமெடி , சில வித்தியாசமான கேரக்டரைசேஷன் இவற்றால் இந்த வாரப் படமாகிறது ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் .\nவிஜய் சேதுபதி, ஜஸ்டின் பிரபாகரன், கவுதம் கார்த்திக்\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\nPrevious Article Aஏமாலி @ விமர்சனம்\nNext Article சவரக்கத்தி @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\n‘ஊர காணோம்’ படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்\nபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/abi-saravanan/", "date_download": "2018-08-22T01:49:38Z", "digest": "sha1:GX63W3NKYO223MNN6A3OWC5LAYHTG46S", "length": 5789, "nlines": 77, "source_domain": "nammatamilcinema.in", "title": "abi saravanan Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n“ராமர் பாலத்திற்கு பதறியவர்கள் நியூட்ரினோவுக்கு ஆதரவு காட்டும் மர்மம் என்ன \nமறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்து, ‘தவிச்ச வாய்க்கு தண்ணி’ என்ற கோஷத்துடன் , பாடல் ஒன்றை. உயிர்கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்பமாக, இந்திராஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஏடாகூடமானவனின் இசை வெளியீட்டு விழா\nஆட்டோ குரூப்ஸ் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் எஸ். சைலேஷ் சிவராஜா தயாரித்துள்ள படம் ‘இவன் ஏடாகூட மானவன்’. இதில் அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகனாக யோகி அறிமுகமாகிறார். காயத்திரி கதாநாயகியாகவும், அகல்யா இன்னொரு கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளனர். தயாரிப்பாளர் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஐந்து ஜோடிகளின் வாழ்வை சொல்லும் ‘பட்டதாரி’\nGes மூவீஸ் சார்பில் இளங்கோவன் லதா தயாரிக்க, அபி சரவணன் , அதிதி , மகாநதி ஷங்கர் நடிக்க , எஸ் எஸ் குமரன் இசையில் ஆர் சங்கரபாண்டி இயக்கி இருக்கும் படம் பட்டதாரி . படத்தின் பாடல்களை, எஸ் எஸ் …\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\n‘ஊர காணோம்’ படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்\nபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/178707?ref=archive-feed", "date_download": "2018-08-22T02:01:30Z", "digest": "sha1:DOETTKADPGYRIF7J5HI5OZRR4L7X4VPF", "length": 6452, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "ஆளப்போற தமிழனே: தயாரான விஜய் ரசிகர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆளப்போற தமிழனே: தயாரான விஜய் ரசிகர்கள்\nநடிகர் விஜய்யின் பிறந்தநாள் அடுத்த மாதம் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, வழக்கம் போல அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nஇந்த ஆண்டு விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் அரசியல் தெரிகிறது. ரஜினி, கமல் அரசியல் வருகையைடுத்து தங்களது தலைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவர்களின் ரசிகர்களின் எதிபார்ப்பு.\nகுறிப்பாக, விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் அவரது ரசிகர்கள் சுவர்களில் எழுதியுள்ள வாசகங்களில், அரசியல் வாடை சற்று தூக்கலாகவே இருக்கிறது. அதில், “நாளைய தமிழமே…”, ”மக்கள் இயக்க முதல்வரே” “ஆளப்போற தமிழனே…” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/portfolio/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-08-22T01:28:39Z", "digest": "sha1:OWBNGBHV5TPXBDZNFRO376OD3TPRLZMJ", "length": 6008, "nlines": 134, "source_domain": "paattufactory.com", "title": "ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம் – Paattufactory.com", "raw_content": "\nமுதற் பக்கம் எனது படைப்புகள் \nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nதொகுப்பு: குத்தாலம் ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் மீதான 8 (அந்தாதி) பாடல்கள்\nகல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிற வருடம்…எனது அன்னையார் திருமதி. தேவகி அவர்கள் உடல் நலக் குறைவினால், எங்களை விட்டு நீங்கிய கால கட்டம். குத்தாலத்தில், நாங்கள் வசித்து வந்த வீடு அமைந்த வடக்கு வீதியில் வீற்று அருள்பாலித்திருந்த ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் பெயரில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆர்வம். எனது தந்தையார் திரு. புருஷோத்தமன் அவர்களின் ஊக்கத்தோடு, நான் எழுதிய பாடல்கள் புத்தக வடிவம் பெற்றதோடு, விநாயகர் சதுர்த்தி விழாவில், திரு. பித்துக்குளி முருகதாஸ் அவர்களால், வெளியிடப்பட்டது. பாடல்களுக்கு எனது இசை ஆசிரியை திருமதி, கற்பகம் அவர்கள் 8 ராகங்களில் மெட்டமைத்துக் கொடுத்து ஆசி வழங்கினார் என்பதையும் குறிப்பிட விழைகிறேன்.\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஆடி மாசம் அம்மனோட மாசம் \nதேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=54&t=2631&sid=b037a39897bc24eb8e36e019c259f510", "date_download": "2018-08-22T02:07:15Z", "digest": "sha1:WSZUKF4HO37WWQM7OS2MUZTVVT6ZNHLQ", "length": 36326, "nlines": 577, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழ்ப் பெயர் சூட்டுவோம் (பெண் மகவுப் பெயர்கள்) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப��பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழ்ப் பெயர் சூட்டுவோம் (பெண் மகவுப் பெயர்கள்)\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nதமிழ்ப் பெயர் சூட்டுவோம் (பெண் மகவுப் பெயர்கள்)\n- தொகுப்பு : தமிழ்ப் பணி மன்றம் ஆட்சியர் வை.வேதரெத்தினம்\nஇப்பட்டியலைப் பகிர்வு (share) செய்யுங்கள். உங்கள் நண்பர்களும் பார்த்துப் பயனடையட்டும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்��ு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-1006/", "date_download": "2018-08-22T01:54:14Z", "digest": "sha1:MBXRPSVDMADR6AZMWDX4L7FM5XXB7L3T", "length": 4157, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "சம்மாந்துறை அபிவிருத்திகள் சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் » Sri Lanka Muslim", "raw_content": "\nசம்மாந்துறை அபிவிருத்திகள் சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம்\nசம்மாந்துறை அபிவிருத்திகள் சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (10) பிரதேச சபையில் நடைபெற்றது.\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் சம்மாந்துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்��ி திட்டங்களில் முடிவுறாத நிலையிலுள்ள வீதிகள் மற்றும் சிறுவர் பூங்காக்களின் வேலைகளை துரிதப்படுத்தி, அவற்றை அவசரமாக செய்துமுடிக்குமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nஇக்கூட்டத்தில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர், பிரதேச சபை தவிசாளர் நௌசாத், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம். நபீல், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம் மற்றும் ஐ.எல்.எம். மாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஊடக முதுசம் பட்டம் வழங்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் கெளரவிக்கப்பட்டார்\nவாழ்வாதார பொருட்களுக்காக உங்களது ஈமானை இழந்து விட வேண்டாம்\nமருதமுனை ஜம்மியதுல் உலமா சபை கல்முனை மாநகர ஆணையாளருக்கு மகஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-08-22T01:13:57Z", "digest": "sha1:CXURSKHURXNPKMA62ZE4NFP5WCZRGTJN", "length": 18454, "nlines": 163, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு எந்த கிழமை ..என்ன பூஜை?", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nதிருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு எந்த கிழமை ..என்ன பூஜை\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விசேஷமான சேவை நடைபெறுகிறது. இந்த சேவைகள் 'வாராந்திர சேவைகள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்திய பக்தர்கள், சேவையில் பங்கு கொண்டு ஶ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமியின் அருளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும் தேவஸ்தான அலுவலகம் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொண்டு இவற்றில் கலந்து கொள்ளலாம்.\nதிங்கட்கிழமை - விசேஷ பூஜை\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறும் முக்கிய சேவை 'விசேஷபூஜை' . இந்த சேவை கோயிலின் உள்ளே இருக்கும் கல்யாண மண்டபத்தில் ஶ்ரீதேவி, பூதேவி உடனுறை ஶ்ரீமலையப்பஸ்வாமிக்கு நடைபெறுகின்றது. பிரதி திங்கட்கிழமை நடைபெறும் இந்தச் சேவை 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தொடங்கப்பட்டு ஆர்ஜித சேவையாக நடைபெற்று வருகின்றது.\nதிருமலையான் ஆலயத்தில் இரண்டாவது அர்ச்சனை, இரண்டாவது நைவேத்தியம் நடைபெற்ற பிறகு மலையப்ப ஸ்வாமி கல��யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். வைகானச ஆகம் சாத்திர முறைப்படி ஹோமங்கள் நடைபெற்ற பின்னர், உத்ஸவ மூர்த்திக்கு திருமஞ்சனம் நிர்வகிக்கப்படுகிறது.. இந்தச் சேவையில் பங்கு பெறுபவர்களுக்கு பிரசாதம் அளிக்கப்படுகின்றது.\nசெவ்வாய்க்கிழமை - அஷ்டதள பாதபத்மாராதனம்\nஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு இரண்டாவது அர்ச்சனையாக 108 தங்கத் தாமரைகளால் மூலமூர்த்திக்கு நடைபெறும் அர்ச்சனை நிகழ்ச்சியே 'அஷ்டதள பாத பத்மாராதனம்' சுமார் 20 நிமிடம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.\n1984-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான பொன் விழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பக்தர் இதற்குத் தேவையான 108 தங்கத் தாமரைகளை காணிக்கையாக சமர்ப்பித்தார். பின்னர் இது ஆர்ஜித சேவையாக அறிவிக்கப்பட்டது. 108 தங்கத் தாமரையால் அர்ச்சனை நடக்கும்போது பக்தர்கள் மகிழ்ச்சியுடன் எம்பெருமானை தரிசிக்கலாம்.\nஒவ்வொரு புதன்கிழமையும் காலை 6 மணிக்கு தங்கவாயில் முன்பு நடைபெறும் பிரதான சேவை 'சஹஸ்ரகலசாபிஷேகம்' போக ஶ்ரீநிவாச மூர்த்தியுடன் ஶ்ரீதேவி பூதேவி உடனுறை திருமலையப்பர் ஸ்வாமிக்கும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறும். 1511-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறுவதற்கான ஆதாரம் உள்ளது. தங்கவாயில் முன்பு நடைபெறும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகத்தில் ஆர்ஜித சேவைக் கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்குகொள்ளலாம். எம்பெருமானை தரிசித்து பிரசாதம் பெற்றுச் செல்லலாம்.\nவியாழக்கிழமை - திருப்பாவாடை - நேத்ர தரிசனம்:\nபிரதி வியாழக்கிழமைதோறும் வெங்கடேசப் பெருமாளுக்கு இரண்டாவது அர்ச்சனைக்குப் பிறகு நடைபெறும் நிவேதனம் 'திருப்பாவாடை சேவை' ஆகும். இதை 'அன்ன கூடோத்ஸவம்' என்றும் கூறுவார்கள்.\nவியாழக்கிழமை காலை 6 மணிக்கு எம்பெருமான் மூலமூர்த்திக்கு அணிந்துள்ள ஆபரணங்கள் அனைத்தையும் களைந்து விடுவார்கள். பின்னர் பெருமாளுக்கு இடப்படும் திருநாமத்தின் அளவை நன்றாகக் குறைத்து கண்கள் நன்றாக தெரியும்படிச் செய்வார்கள்.\nவெங்கடேசப் பெருமாளுக்கு எதிராக மலைபோன்று புளியோதரையை குவித்து வைப்பர். புளியோதரையுடன் ஜிலேபியையும், முறுக்கையும் வைத்து பூவினால் அலங்கரிப்பர். இந்த புளியோதரையை நேராக கருவறையில் உள்ள எம்ப��ருமானுக்கு நிவேதிப்பர்.\nஇச்சேவையில் ஆர்ஜிதம் செலுத்தும் பக்தர்களும் பங்கு கொள்ளலாம். இச்சேவையின் போது வேத பண்டிதர்கள் வேத பாராயணம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பின்னர் பக்தர்களுக்கு இச்சேவையுடன் ஸ்வாமி நேத்ர தரிசனமும் உண்டு.\nபிரதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு எம்பெருமானுக்கு நடைபெறும் தோமாலை சேவையை 'பூவங்கி சேவை' என்பர். ஆனால், இந்தச் சேவை மட்டும் முழுமையாக ஏகாந்தமாக நடைபெறும். ஜீயர் ஸ்வாமிகள் எடுத்துக்கொடுக்க பூமாலையை அர்ச்சக ஸ்வாமிகள் எம்பெருமான் திருமேனியில் அணிவிப்பர். எம்பெருமான் பூவை ஆடையாக அணிந்திருப்பது போன்று அது காட்சியளிக்கும். இந்த சேவை ஆன பிறகு பிரதி வியாழக்கிழமை இரவு பக்தர்கள் இந்த அலங்காரத்தில் எம்பெருமானை தரிசிக்கலாம்.\nஶ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி மூலமூர்த்திக்கு ஒவ்வொரு பிரதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த வெள்ளிக்கிழமை அபிஷேகத்தை பகவத் ராமாநுஜாச்சார்ய ஸ்வாமிகள் துவக்கிவைத்துள்ளார். அவர், எம்பெருமானின் திருமார்பில் உறையும் 'தங்க அலர்மேல் மங்கை' உருவத்தை அலங்காரம் செய்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த அபிஷேகம் நடைபெறும்படிக்கு ஏற்பாடு செய்தார்களாம். இந்த சேவை பகவத் ராமாநுஜர் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது.\nமுற்காலத்தில் எம்பெருமான் நித்திய அபிஷேக சேவை கைங்கர்யத்தில் ஈடுபட்ட மகா பக்தர் திருமலைநம்பி வம்சத்தவர் கொண்டு வந்த குடத்தை முதலில் பக்தி பிரபத்தியோடு தங்கச் சங்கில் ஆகாசகங்கை தீர்த்தத்தை எம்பெருமான் சிரசின் மீது பொழிந்து ஹரி: ஓம் ஸஹஸ்ரசீர்ஷா: புருஷ: என்று புருஷசூக்தத்தினை தொடங்குவார். குலசேகரப்படிக்கு வெளியே உள்ள பண்டிதர்கள் புருஷசூக்தத்தினை ஜீயர்ஸ்வாமிகள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பிறருக்குக் கேட்கும்படி உச்சரிப்பர். இவர்கள் அபிஷேகம் நடைபெறும் வரையிலும் பஞ்சசூக்தங்களையும் சேவித்துக் கொண்டே இருப்பர். ஆகாசகங்கை தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்கின்ற வரையிலும் ஸ்வாமி திவ்யமங்கள மூர்த்தியைப் பார்த்து பக்தர்கள் அந்த அபிஷேகத்தை தாமே செய்வதைப் போன்று எண்ணி, மெய் மறந்து போவார்கள்.\nபுனுகு, கஸ்தூரி, ஜவ்வாது முதலான சுகந்த பரிமளத்துடன் ஆகாச கங்கை தீர்த்தத்தால் சுமார் ஒரு மணி நேரம் அபி���ேகம் நடைபெறும். அதன்பின்னர் மஞ்சளினால் ஸ்வாமியின் திருமார்பில் உறைந்துள்ள மஹாலக்ஷ்மிக்கும் இந்த அபிஷேகம் நடைபெறும்.\nபிரதி வெள்ளிக்கிழமை அபிஷேகத்துக்குப் பிறகு அபிஷேக சேவையில் பங்கு கொள்ளும் பக்தர்கள் எம்பெருமானை தரிசித்துச் சென்ற பின்னர் 'நிஜபாத தரிசனம்' தொடங்கும். ஸ்வாமியின் நிஜபாதத்தை எவ்வித கவசமும் இல்லாது தரிசிக்கலாம். இந்த தரிசனத்தில் மட்டுமே எம்பெருமானின் திருவடிகளை தரிசிக்க ஏதுவாகிறது. மற்ற நேரங்களில் அந்த திருவடிகளுக்கு தங்கக் கவசம் வேயப்பட்டிருக்கும்.\nஇந்த அபிஷேக சேவையை திருமலையான் மாதிரி ஆலயத்தில் சித்திரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.\nLabels: ஆன்மிகம், திருப்பதி, திருமலை திருப்பதி கோவில், படித்ததில் பிடித்தது\nதிண்டுக்கல் தனபாலன் 13/03/2018, 10:51\nதிருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு எந்த கிழமை ..என்...\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\n30 நாள் 30 கீரை\nஆடி மாத சிறப்புகள் ...\nவெந்தயம்-ஒரு சகல ரோக நிவாரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1561775", "date_download": "2018-08-22T01:08:45Z", "digest": "sha1:PFW2PUZKWQQ7EGTXVC2RMFJU2NYFCOAG", "length": 18137, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெயகாந்தனின் காலம் பொற்காலம்!| Dinamalar", "raw_content": "\n1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா ... 158\nகேரளாவின் கடும் வெள்ளத்திற்கு காரணம் என்ன\nகேரளாவிற்கு கூடுதலாக மீட்பு படைகள்: மத்திய அரசு 16\nதேர்தலை மனதில் வைத்து மோடியின் சுதந்திர தின உரை: ... 62\n'போலீசை மிரட்டியது நான் தான்': முலாயம் சிங் யாதவ் ... 50\nதி.மு.க.,வுடன் கூட்டணி: விரும்புது பா.ஜ., மேலிடம் ... 228\nமீண்டும் பா.ஜ. ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல் 175\nஅழகிரி வியூகம்; தி.மு.க., திக்... திக்... 169\nதேவபாரதி எழுதிய, 'ஜெயகாந்தனும் நானும்' என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜெயகாந்தன் என்ற ஆளுமை, தமிழ் எழுத்துலகில் மிக முக்கியமானவர். அவர், மற்றவர்களை போல அல்லாமல், அரசியல் வாதியாக, இயக்குனராக, பேச்சாளராக, எழுத்தாளராக புகழ் பெற்றவர். தேவபாரதி, ஜெயகாந்தனுடன் பழகியபோது நிகழ்ந்த மறக்க முடியாத நிகழ்வுகளை, நாவல் போல, சுவைபட இந்த நூலில் கூறுகிறார்.\nகண்ணதாசனின் 'வனவாசம்' மிகவும் வெளிப்படையாக இருக்கும். அது, ரகசியமான அழகியலோடு பேசுகிறது. ஒருமுறை, த���வபாரதி, ஜெயகாந்தனின் கையெழுத்தை இட்டு, வங்கிக்கணக்கில் இருந்து பணம் பெற்றதைக் கூற, அவர், தேவபாரதியை கடிந்து கொள்ளவில்லை. ராமசாமி என்பவரின் கடைக்கு சென்று, மற்றவர்களின் பெயர்களை கூறி சிகரெட் பெறுவது, எம்.எஸ்.கண்ணன், வீட்டில் இருந்து பேருந்தில் வந்து, அலுவலகத்திற்கு சற்று முன் கார் எடுத்து வந்து, வாடகை வசூலித்தது போன்ற நிகழ்வுகளை இருவரும் கூறி சிரிப்பார்களாம்.\nஜெயகாந்தனின் இளமைக் கால புகைப்படம், சரஸ்வதி பத்திரிகையில் வெளியானதை பார்த்துவிட்டு, ஒரு முட்டைக்கடைக்காரர், 'இ ஆளு வல்லிய ஆளாயிட்டு வரும்' என்றும், அவரின் முகத்தில் ஒளிவட்டம் வீசுவதாகவும் கூறினாராம்.\nஒருமுறை, பாலதண்டாயுதம் டில்லிக்கு புறப்பட, சென்னையில் வானத்தில் பறந்த விமானத்தை காட்டி, 'இதில் தான் பாலன் போகிறார்' என ஜெயகாந்தன் சொல்ல, 'மோகன் குமாரமங்கலமும் போகிறார்' என, தேவபாரதி கூறியதையும், அந்த விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து\nஒருமுறை வாசவன் தன் பத்திரிகைக்கு ஜெயகாந்தனிடம் கதை கேட்க, 'சன்மானம் தருவீர்களா' என, ஜெயகாந்தன் கேட்டாராம். வாசவன், 'என் பத்திரிகை சிறியது' என்றாராம். அதற்கு, 'நான், பெரிய எழுத்தாளர். இல்லையா' என, ஜெயகாந்தன் கேட்டாராம். வாசவன், 'என் பத்திரிகை சிறியது' என்றாராம். அதற்கு, 'நான், பெரிய எழுத்தாளர். இல்லையா\nஇவ்வாறாக, சந்திரபாபு, எல்.ஏ.பாலன், இதயவன் உள்ளிட்டோருடனான நட்பினை பற்றியும் சுவைபட விவரிக்கிறார்.\nஜெயகாந்தனின் காலம், பொற்காலம். அதை அறிய இந்நூல் உதவுகிறது.\nபதிப்பக தொடர்புக்கு: 044 - 2434 5641\nபடைப்பாளியின் பார்வையில் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்���ப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/12/blog-post_05.html", "date_download": "2018-08-22T02:35:45Z", "digest": "sha1:TWOVACHPEF3527B2TBO5MZE57HIPGORD", "length": 41813, "nlines": 287, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: எல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட்ட இஸ்லாமிய மாமனிதர்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஎல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட்ட இஸ்லாமிய மாமனிதர்\nஉலகம் கெட்டு போய் விட்டது என அங்கலாய்க்கிறோம். சுய நலமற்ற தலைவர்���ள் இல்லையே என ஏங்குகிறோம். ஆனால் எத்தனையோ நல்ல தலைவர்களை மறந்து வருகிறோம்..\nஅப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவர்த்தான் “ கான் அப்துல் கஃபார் கான் “\nஅவன் இறந்த போது நான் சின்ன பையன். ரேடியோவில் அவர் மரண செய்தியைக் கேட்டு பெரியவர்கள் சோகமாக பேசிக்கொண்டதை புரியாமல் பார்த்து கொண்டு இருந்தது நினைவு இருக்கிறது. இன்று யோசித்து பார்த்தால் வெளினாட்டை சேர்ந்த இங்கும் பிரபலமாக இருந்து இருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.\n1890 ல் ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். நன்றாக படித்த அவர் வெளி நாடு சென்று படிக்க விரும்பினார் , ஆனால் இயலாமல் போய் விட்டது.\nஅதன் பின் திருமணம் , மக்கள் சேவை , அவர் சார்ந்த பஷ்தூன் மக்களின் முன்னேற்றம் என அவர் வாழ்க்கை சென்றது.\nஉண்மையான இஸ்லாமியராக திகழ்ந்தார் அவர்.\nபிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து போராட கடவுளின் சேவகர்கள் என்ற இயக்கத்தை தொடங்கினார். மாபெரும் மக்கள் இயக்கமாக அது திகழ்ந்தது\nநான் உங்களுக்கு போலிசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப்போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது\nஎன்பது அந்த இயக்க உறுப்பினர்களுக்கு அவர் வழங்கிய செய்தி. சத்தியாகிரக வழியில் அவர் இயக்கம் செயல்பட்டது.\nஇந்திய பிரிவினைக்கு எதிராக அவர் இருந்தார். பிரிவினை கோரிய ஜின்னாவின் இயக்கத்தை மீறி அவர் சில பகுதிகளில் செல்வாக்கு பெற்று இருந்தார்.\n1945 பொதுத் தேர்தலில் கபார்கான் கீழான காங்கிரஸ் , வடமேற்கு மாகாணத்தில் முஸ்லிம் லீகை தோற்கடித்து பெரும்பான்மை பந்திரி சபையை அமைத்தது..\nஅவர் நினைத்து இருந்தால் , அகில இந்திய காங்கிரசுக்கு கூட தலைவர் ஆகி இருக்கக் கூடும் . ஆனால் அவர் விரும்பவில்லை.\nகாந்தியின் முடிவுகளை காங்கிரசில் சிலர் ஏற்காதபோதுகூட , இவர் காந்திக்கு உறுதுணையாக இருந்தார்.\nஎல்லை காந்தி என பாசத்துடன் இவருக்கு பிரிட்டிஷ் அரசி, காங்கிரஸ் இயக்கம் , முஸ்லீம் லீக என அனைவரும் ஏமாற்றத்தையே வழங்கினர்.\nஇவர் இந்தியாவில் இருந்து பிரிய விரும்பவில்லை. அப்படியே பிரிந்தால் தான் சார்ந்த மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை தனியா��� பிரித்து பஷ்தூனிஸ்தான்\nஎன்ற நாடு வழங்க வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது.\nஆனால் காந்தியோ, நேருவோ இவர் கோரிக்கைகளை சரியான முறையில் பிரிட்டிஷாரிடம் எடுத்து சொல்லவில்லை.\nஎனவே இந்தியாவில் பிரிய விருப்பமா இல்லையா என்பதை மட்டும் முக்கிய கேள்வியாக்கினர் பிரிட்டிஷார். எல்லை காந்தியின் தனி நாட்டுக்குள் தனி நாடு என்ற கோரிக்கை கண்டு கொள்ளப்பட்டவே இல்லை.\nஇதன் விளைவாக பிரிவினை ஓட்டெடுப்பில் தம் மக்களை கலந்து கொள்ள வேண்டாம் என சொல்லி விட்டார். இப்படி செய்த்தன் மூலம் அந்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டார்.\nசொந்த இன மக்களாலேயே தாக்கப்பட்ட்ட அவலமும் நடந்தது..\nஅதன் பின் பாகிஸ்தான் அரசு ஏற்பட்டு, இவர் கட்சி ஆட்சி நட்ந்த மகாணத்தின் ஆட்சி கலைக்கப்பட்டது..\n” எங்களை கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்” என காந்தியிடம் வேதனையிடம் முறையிட்டார்.\nஜின்னா அர்சு இவரை காரணமே இல்லாமல் சிறையில் வைத்தது. வாழ்வின் பெரும்பகுதி சிறையில் கழித்த இவர் 1988ல் வீட்டு சிறையில் , பெஷாவரில் மரணமடைந்தார்.\nஅவர் விருப்பப்படி, ஆஃப்கானிஸ்தானில் , அவர் பிறந்த ஊரில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அப்போது ஆஃப்கனில் போர் நிறுத்தம் செய்ப்பட்டது. ( அந்த நேரத்தில் கடும் போர் அங்கு நடந்து வந்தது )\nஅவர் விருப்பப்படி தனி நாடு வாங்கி கொடுத்து இருந்தாலோ, அவர் செல்வாக்கு உட்பட்ட பகுதியை இந்தியாவுடன் சேர்த்து இருந்தாலோ , உலக வர்லாறு வேறு மாதிரி இருந்திருக்க கூடும். அதை செய்ய த்வறியது காங்கிரஸ்.\nஅவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவை சேராத ஒருவர் இதை பெறுவது அதுவே முதல் முறை\nநோபல் பரிசுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது\nஅவர் மகன் அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.\n“எல்லை காந்தி ” கான் அப்துல் கஃபார் கான் : PART 1.\nஎல்லை காந்தி என்று அழைக்கப்படும் கான் அப்துல் கபார் கான் ,சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மிக முக்கியமான காந்தியர்களில் ஒருவர்\nஇந்தியக்குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் யார் தெரியுமா\nகான் அப்துல் கஃபார் கான்.\nராமகிருஷ்ணரை போன்ற முக அமைப்பும், த��டியும் கொண்ட மனிதர். எல்லை காந்தி என்ற பெயரை எடுத்தவர். பாஷ்டுன் இனத் தலைவர்.\nஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத்தந்த மகத்தான இந்த இஸ்லாமியர் யார் தெரியுமா\nபிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர் யார் தெரியுமா\n1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான கான் அப்துல் கஃபார்கான் தான்.\nஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.\n1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார்.\nநன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.\nபள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது.\nஅந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.\nஅவரது அண்ணன் ஏற்கன்வே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார்.\nஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.\nதன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது.\nஇது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை.\nஇதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார்.\nஅது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர்.\n1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை “பாட்ஷாகான்” என அழைக்கப்பட வைத்தது.\nமுதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர்.\nஇரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.\nகாலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார்.\nதனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர் ( கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார்.\nகிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார்.\n“நான் உங்களுக்கு தரப்போகும் ஆயுதத்திற்கு எதிராக காவல்துறையும் இராணுவமும் எதுவுமே செய்ய இயலாது.\nஇது இறைதூதரின் ஆயுதம், ஆனால் உங்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லை.\nசகிப்புத்தன்மையும் அற உணர்வுமே அவ்வாயுதம். உலகின் எந்த சக்தியாலும் இதை எதிர்த்து நிற்க முடியாது.”\nஇந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது,\n“எல்லை காந்தி ” கான் அப்துல் கஃபார் கான் : PART 2.\nபிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது.\nஅதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார்.\nபாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரச��� கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.\nஇந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு:-\nதேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திபூர்வமான உறவைப் பேணினார், கஃபார்கான்.\nஅவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது.\nஇந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.\nஏப்ரல் 23, 1930 ஆண்டு காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார்.\nஅதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.\nதொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட்டது போலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாகிக் குண்டுக்கு பலியாயினர்.\nமிதவாத அகிம்சா வழிகளைப் பற்றி ஆராய்சி செய்த ஜீன் ஷார்ப் இந்நிகழ்வைப் பற்றி இவ்வாறு எழுதினார்:\n“முன்வரிசையில் இருந்தவர்கள் குண்டு பாய்ந்து சரிந்து விழுகிறார்கள். பின்னால் நிற்பவர்கள் வெற்று மார்புடன் முன்னால் வந்து நின்று துப்பாக்கி சூடுக்கு தயாராக நிற்கிறார்கள்.\nசிலர் மார்பில் 21 குண்டுகள் துளைத்தெடுக்கிற அளவுக்கு தாக்குதல் நடக்கிறது. கண்முன் சரிந்து விழுவதைக் கண்டும் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார்களே தவிர யாரும் பயந்து ஓடவில்லை.\nஅரசு சார்பான லாகூரைச் சேர்ந்த ஆங்கிலோ இந்திய பத்திரிகையே, ‘ மக்கள் ஒருவர் பின் ஒருவராக துப்பாக்கி சூட்டின்போது வரிசையாக வந்து நின்றார்கள்.\nசரிந்து விழுந்தவர்களை இழுத்துப் போட்ட பின் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார்கள்.\nஇப்படி பதினோரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடந்தது.\nசடலங்கள் குவிந்த பிறகு அரசாங்கத்தின் ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்து அவற்றை அள்ளிச் சென்றன’ “\n(மொழிப்பெயர்ப்பு: கல்பனா சோழன், திண்ணை)\nஇந்திய படையினரில் ஒரு சாரார் இனி சுட மாட்டோம் என மறுத்த பிறகே இவ்வன்முறை நின்றது. உத்தரவை மீறியமைக்காக இவ்வீரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.\nகஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார்.\nவன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.\nஅவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார்.\nகாந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் எல்லைக்காந்தி எனவும் அழைக்கப்பட்டார்.\nதேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத் தடுத்துவிட முனைந்தார்.\n-இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக்காக குரல் கொடுத்த கான், இந்தியப்பிரிவினையை வன்மையாக எதிர்த்தார்.\nஇந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாவதை அவர் வன்மையாக கண்டித்தார்.\nபாகிஸ்தான் உருவானதும், பாஷ்தூன்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.\nஇந்நிகழ்வுகள் பாகிஸ்தான் அரசுக்கு கித்மத்கர்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கியது. இவ்வமைப்பு தடைசெய்யப்பட்டு, கான் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலடைக்கப்பட்டார்.\nஇவரது செயல்கள் தேச விரோதமானவை என பாகிஸ்தான் கருதிய காரணத்தாலேயே இவரது வரலாறு பாகிஸ்தான் அரசினால் ம(றை)றக்கப்பட்டது.\nகான், காந்தி அளவிற்கு அதிகம் எழுதியதில்லை. இவை காரணமாக காந்தி அளவிற்கு கானின் பெயர் அதிகம் பிரபலம் அடையவில்லை.\nகான் அப்துல் கஃபார் கான், 1988ல் தனது 98வது வயதில் பெஷாவரில் உயிர்நீத்தார்.\nகாந்தி,மார்ட்டின் லூத்தர் கிங் வரிசையில் அகிம்சை போரட்ட முறையின் நடைமுறை பயன்பாட்டையும் திரனையும் எடுத்துக்காட்டிய 20ஆம் நூற்றாண்டு தலைவர்களும் மிக முக்கியமானவர் கான் அப்துல் கஃபார் கான்.\n“எல்லை காந்தி ” கான் அப்துல் கஃபார் கான் : PART 3.\nஅவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது.\nஅவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா.\nதனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார்.\nகாந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக்கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும்.\nஎல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் , காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.\nஎல்லை காந்தியை மேலும் அறியத்தந்த,\n//அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.//\nஅதுவும் எந்த எதிர்ப்புகளும் இன்றியா..\n...என்ற கேள்விகளுக்கெல்லாம் மிக்க நல்லதொரு தெளிவான பதில் கிடைக்கக்கூடிய சிறந்த பதிவு, நன்றி சகோ.\nஎல்லைகாந்தி பற்றி அதிகமான விஷயங்கள் அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றி\nவாஞ்சூர் அப்பாவிற்கும் மிக்க நன்றி\nநான் அறியாத தகவல்.. எல்லை காந்தி கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் அவரை பற்றி இன்றுதான் படிக்கிறேன்.. இப்படி எத்தனை தியாகிகள் மறக்கப்பட்டார்களோ\nஎத்தனையோ தமிழர்களின் பண்கும்தான் இருட்டடிப்பு செய்யப்பட்டதுஅதையும் எழுதுங்கோஇஸ்லாமியர் என்பதற்காக ஜால்ரா அடிககதே\nஇந்து மதம் பற்றி எழுதுஹிந்து மதத்தை கேவலபடுத்தவும் இஸ்லாமை தூக்கி பிடிக்கவும் ஆயிரம் தளங்கள் உள்ளனஹிந்து மதத்தை கேவலபடுத்தவும் இஸ்லாமை தூக்கி பிடிக்கவும் ஆயிரம் தளங்கள் உள்ளனஹிந்து மதத்தின் பெருமையை எழுதலாமே\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n- பொறுக்கி மொழியில் ...\nயாரிடம் இருந்து எழுத்தை திருடுகிறேன் \nசோவியத் யூனியன் - திட்டமிட்ட படுகொலை\nசசிகலா நீக்கம் - சோ பேட்டி\nரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய்...\nசில இலக்கியவாதிகளும் , சில பழ மொழிகளும்\nபின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சன...\nகூறுகெட்ட கவிஞர்களின் குணக்கேடு - விபச்சார \"வேலைக...\nஅல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் - பின் நவீனத்துவ ரகள...\nசீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா\nதர்க்கா, இறை நேசர்கள் , மகான்களுக்கு சக்தி உண்டா\nசாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா சுவாரஸ்��ங்கள்\nஎக்சைல் நாவல் இண்டர்னேஷனல் ஸ்டாண்டர்ட்- சாரு புத்த...\nஎல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட...\nவாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி\nஆன்மீக உணர்வுக்கு அறிவியல் விளக்கம் தேவையா\nஉயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கை...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/maruthuvam/thondaai-get-rid-of-throat-problems/", "date_download": "2018-08-22T01:39:31Z", "digest": "sha1:DLZFCATPNPPXKXOQOQ7LTP4S742BE5ND", "length": 11070, "nlines": 60, "source_domain": "www.thamizhil.com", "title": "தொண்டைப் பிரச்சனை நீங்கிட..! | தமிழில்.காம்", "raw_content": "\nநல்லா தூங்கினா போச்சு ஹாச்ச்ச்…\nதொண்டையில் பிரச்சினை துவங்கும் போதே கவனித்து மருத்துவம் செய்து விட்டால் நோய்த் தொற்றின் அடுத்த கட்ட தாக்குதல்களை தடுத்து விடலாம். சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்று தான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nதொண்டையில் புண் இருக்கும் போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடும். ஆனால் யாரும் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. சுகாதார மற்ற தண்ணீரை குடிக்கும் போது வைரஸ் தொற்றும், சுகாதார மற்ற உணவுகளை உட்கொள்ளும் போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது.\nஇதன் அடுத்த கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கு ஒழுகல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப் புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது. ஸ்டிரெப்போகாக்கஸ் கிருமி நோய் பரவலுக்கு காரணமாகிறது. தொற்று பரவும் போது டான்சிப்ஸ் வீங்கும், இதனால் எச்சில் விழுங்கும் போது வலி ஏற்படும்.\nதொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். சளி, எச்சில் மற்றும் கைகள் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. தொடக்கத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விடும் போது நோய் கடுமையாகி மூச்சுக் குழலில் தொற்று உண்டாகி வீக்கத்தால் காற்றுப் பாதை அடைபடலாம். இதனால் மூச்சு விடுவது மற்றும் விழுங்குவது இரண்டுமே சிரமமாகும்.\nகடும் தலைவலி மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தொண்டைப் புண்ணுக்கு மருந்துகள் தரப்பட்டால் அவற்றை முழுமையாக உட்கொள்ள வேண்டும். பாதியில் நிறுத்துவதால் சில பாக்டீரியாக்கள் தொண்டையிலேயே தங்கி விட வாய்ப்புள்ளது.\nஇவற்றை கண்டு கொள்ளாமல் விடும் போது ருமாட்டிக் காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் தொற்று போன்ற சிக்கல்களை உண்டாக்கும். எனவே தொண்டை வலி ஏற்பட்டவுடன் காது மூக்கு தொண்டை நிபுணரை அணுகி ஆண்டிபயாடிக் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nதொண்டையில் நோய் தொற்று இருக்கும் பட்சத்தில் இதமான சூட்டில் சுத்தமான திரவ உணவுகள் (தண்ணீர், சூப்) எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் சளி மென்மையாகி எளிதில் வெளியேறும், கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும் இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும்.\nசப்பிச் சாப்பிடும் மாத்திரை மற்றும் இனிப்பில்லாத சூயிங்கம் ஆகியவற்றை சுவைப்பதால் அதிக உயிழ்நீர் சுரந்து தொண்டையை சுத்தம் செய்யும். இந்த மாதிரியாக நேரங்களில் பேச்சைக் குறைப்பதும் அவசியம். அசுத்தக் காற்றை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும். புகை பிடித்தலை கண்டிப்பாக விட்டு விட வேண்டும். காய்ச்சல், ஜலதோஷம் இருக்கும் பட்சத்தில் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது முக்கியம், கைகளால் முகத்தை துடைப்பதை தவிர்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு ஒரு ஆண்டில் தொடர்ந்து மூன்று முறைக்கும் மேல் டான்சில் நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அதில் இருந்து கிருமிகள் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. டான்சில் அறுவை சிகிச்சை செய்வதால் குரல் மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தியில் எந்த பாதிப்பும் இருக்காது. சுகாதாரமான உணவு, குளிர் பானம், தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் தொண்டை வலியில் இருந்து காத்துக் ���ொள்ளலாம்.\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nதன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nநீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/08/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-08-22T02:21:41Z", "digest": "sha1:2HHBSA7XTNQRGYC7IIP2D4QV2FHKJ677", "length": 4362, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "இறால் திதிப்பு தயாரிப்பது எப்படி | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஇறால் திதிப்பு தயாரிப்பது எப்படி\nஇறால் திதிப்பு தயாரிப்பது எப்படி\nதேங்காய் – கால் மூடி\nசோம்பு – ஒரு டீஸ்பூன்\nபச்சைமிளகாய் – 4 கீறியது\nஇறால் – அரை கிலோ\nசாம்பார் வெங்காயம் – கால் கிலோ நறுக்கியது\nநாட்டுத்தக்காளி – கால் கிலோ நறுக்கியது\nமஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்\nதனியாத்தூள் – 2 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்\nஎண்ணெய் – ஒரு கரண்டி\nஇஞ்சி, பூண்டு – சிறிதளவு தட்டவும்\nசோம்பு, கறிவேப்பிலை – சிறிதளவு\nஇறாலைச் சுத்தம் செய்யவும். இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும். தேங்காய், சோம்பு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். அரைத்து வைத்த மசாலாவைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் கலவையுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.\nமசாலா திக்காக வரும் சிறிது நீர் ஊற்றி கொதிக்க விடவும். குருமா பதத்தில் வரவும் இறாலைப்போடவும். இறால் வெந்தபிறகு பச்சைக்கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சிறிது கிள்ளிப்போட்டு இறக்கவும்.\nஇதே முறைப்படி நெத்திலி திதிப்பும் செய்யலாம்.\nஅக்குளில் தொடர் அரிப்பா இதை செய்திடுங்கள்\nபரங்கிக்காய் கறி தயாரிப்��து எப்படி\nஅக்குளில் தொடர் அரிப்பா இதை செய்திடுங்கள்\nபரங்கிக்காய் கறி தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-08-22T01:21:42Z", "digest": "sha1:GB6XQ53PSQITGRSLQBM26RXOW6TWJMOR", "length": 14627, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பிரிதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nதிருப்பிரிதி என்பது என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார். இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷி மடம் என்றும் கருதப்படுகிறது. [2] இந்த இடத்தில் தற்போது கோவில்களும், சிலைகளும் உள்ளது. இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர். இவ்விரண்டும் அல்லாமல் இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு.[3][4]\nஇத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கிய புஜங்க சயனக் கோலத்தில் பரம புருஷன் என அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பரிமளவல்லி நாச்சியார் தீர்த்தம் இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானசரோவரம் ஆகியன. விமானம் கோவர்த்தன விமானம் என்ற அமைப்பினைச் சார்ந்தது.\nதிருமங்கையாழ்வார் முதன்முதலில் பாடல் செய்த தலம். இங்கிருந்துதான் இவர் தனது பயணத்தைத் தொடங்கினார். இங்கிருந்து தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து தென்திசை வரும் வழியில் உள்ள தலங்களில் சிலவற்றை பாடிக் கொண்டே வந்து தென்னாட்டுத் தலங்களைப் பற்றிப் பாடுகிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார்.[3]\n↑ 3.0 3.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் கோயில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2017, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-22T01:35:27Z", "digest": "sha1:RRFVQFNSHKPJIEQGVZRFAIUF7X6DVAJR", "length": 25149, "nlines": 226, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கணவனை நிர்வாணமாக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தும் மனைவி!! -( அதிர்ச்சி வீ���ியோ) | ilakkiyainfo", "raw_content": "\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nகணவனை நிர்வாணமாக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தும் மனைவி\nசென்னை: உறவினர்கள் சுற்றி நிற்க, கணவனை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாக காஸ் டியூப்பால் தாக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.\nசமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் தற்போது ஏராளமான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nலஞ்சம் வாங்கும் போலீஸ், ஹான்ஸ் போடும் சிறுவன், வற்புறுத்தி குடிக்க வைக்கப்படும் சிறுவன், சக அதிகாரியை கெட்ட வார்த்தையால் வறுத்தெடுக்கும் போலீஸ்காரர் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில்,\nஉறவினர்கள் தூண்டுதலோடு கணவனை மனைவி காஸ் டியூப்பால் அடித்து நொறுக்கும் நெஞ்சை பதைபதைக்க செய���யும் அதிர்ச்சி வீடியோ காட்சி தற்போது வாட்ஸ்அப்பில் வெளியாகியுள்ளது.\nஉறவினர்கள் அவரை அடிக்க தூண்டுவதும், அந்த பெண் அடிக்கும் போது அந்த காட்சிகளை உறவினர்கள் வீடியோ எடுப்பதும் பின்னணி குரலில் பதிவாகியுள்ளது.\nபெண்ணின் உறவினர்களே இந்த வீடியோவை உலாவ விட்டுள்ளனர். முதலில், உள்ளாடையுடன் இருக்கும் சுமார் 45 மதிக்கத்தக்க ஒரு ஆணை அவரது மனைவி ஏதோ விசாரிக்கிறார்.\nபின்னர், ஆவேசம் வந்தவர் போல் தன் கையில் உள்ள டியூப்பால் அடித்து நொறுக்குகிறார்.\nஇதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்ட ஆரம்பிக்கிறது. இதன் பின்னணியில் அந்த பெண்ணின் உறவினர்கள் சுமார் 3 பேர் அவரது கணவரை மிரட்டுவது தெளிவாக கேட்கிறது.\nஇதனை தொடர்ந்து உறவினர்கள் மிச்சமிருந்த உள்ளாடையையும் உருவிவிட்டு அம்மணமாக்கி அவரை தாக்குகின்றனர்.\nஅந்த பெண் ஆபாசமாக திட்டி கொண்டே அந்த ஆணின் மர்ம உறுப்பை குறிவைத்து தாக்குகிறார். இதனால், வேதனையில் துடிக்கும் அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதற்கு பதில் கொன்றுவிடுங்கள் என கதறுகிறார்.\nகொஞ்சம் பொறு கொன்றுவிடலாம் என அவரது மனைவி கூறிக் கொண்டே மீண்டும் கண்மூடித்தனமாக அவரை தாக்குகிறார். இத்துடன் முடிகிறது அந்த வீடியோ.\nவீடியோவின் இடையே மலேசியா என்ற வார்த்தையும், டிக்கெட் எடுக்க வேண்டும் என்று பேசுவதும் கேட்கிறது. இதனால், இந்த சம்பவம் மலேசியா அல்லது தமிழ்நாட்டில் நடந்து இருக்கலாம்.\nஅவர்கள் பேசும் மொழி உச்சரிப்பு தமிழக மக்கள் உச்சரிப்பதுபோலவே உள்ளது. மலேசிய அல்லது இலங்கை தமிழர்களின் தமிழ் உச்சரிப்பு போல இல்லை.\nஅந்த பெண்ணும் அவர்களது உறவினர்களும் நடத்திய கொலை வெறி தாக்குதலால் அவர் தற்போது உயிருடன் இருக்கிறாரா இல்லை கொல்லப்பட்டு விட்டாரா என்பது தெரியவில்லை.\nஇந்தமாதிரியான ரௌடி பெண்களை ஐ.எஸ் அமைப்பினர்களிடம் ஒப்படைத்து கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும். இந்தியாவில் பெண்களின் அட்டகாசம் கூடிவிட்டது.\nஓராயிரம் நன்னி தமிழ் மக்களே.. பாசமழை பொழியும் மலையாளிகள்.. கலங்க வைக்கும் வீடியோ 0\nஅழகில் மயங்கி பெண்ணிடம் நகையை பறிக்கொடுத்த வாலிபர்- வீடியோ 0\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம் 0\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) 0\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யு���்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2017/11/blog-post_0.html", "date_download": "2018-08-22T01:17:37Z", "digest": "sha1:WJZZIVO2Y3EJNGHCNCK7W6V7JKJJCF24", "length": 5713, "nlines": 154, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: கர்மயோகம் --பகவத் கீதை --௪", "raw_content": "\nகர்மயோகம் --பகவத் கீதை --௪\nபடைப்புக் கடவுள் பிரம்ம தேவன் .\nகாமதேனு ஒரு பசு .\nஇங்கு அது நற்செயல் புரியும்\nஇன்னல்களுக்குக் காரணம் அவன் கர்மங்களே .\nநாம் விதைக்கும் விதைக்குத் தகுந்த\nஎவ்வித மண்ணில் வளரும் .\nஅதற்கேற்ற பருவ நிலை ,\nஎல்லாம் அறிந்து பயிரிட வேண்டும்.\nஆனால் அவன் நன்மை தீமைகள் அறிந்தும்\nஎன்பதை முற்றிலும் மறந்து விடுகிறான்.\nஅந்த சர்வ சக்தியை அறிந்த\nஞானி அந்த அந்த சர்வ சக்தியின்\nபகவத் கீதை --கர்மயோகம் -8\nபகவத் கீதா --கர்மயோகம் --௭.7\nகர்மயோகம் --பகவத் கீதை --௪\nகர்மயோகம் -பகவத் கீதை --3\nஸ்ரீ பகவத் கீதை --கர்மயோகம் --௨.\nஸ்ரீ மத் பகவத் கீதை --கர்மயோகம் --1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/09/01/angalamma-song-ellaaththukkum/", "date_download": "2018-08-22T01:30:07Z", "digest": "sha1:KUEPRHHCU6FMUL7SXLI7CXA5WVLK74VK", "length": 6579, "nlines": 169, "source_domain": "paattufactory.com", "title": "எல்லாத்துக்கும் மூலம் ஆனா ! – அங்காளி ! – Paattufactory.com", "raw_content": "\nமுதற் பக்கம் எனது படைப்புகள் \nசஞ்சலத்த தள்ளி வெச்சு வழிகாட்டுவா \nகோவம் கொண்ட நீலி – சிவன்\nசுத்தி வந்தா சக்தி தரும் தேவியம்மா\nஏரிக் கரையில் வாழ்வா(ள்) – நல்ல\nசந்தம் சொன்னா முந்தி வந்து நடமாடுவா \nவந்து நின்னு பக்தருக்கு உடனாடுவா \nPrevious Post: மூகசாரம் – தமிழ் கவிதை வடிவில்\nNext Post: ஓணம் பண்டிகை\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஆடி மாசம் அம்மனோட மாசம் \nதேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/it-is-the-glory-of-the-cross-2/", "date_download": "2018-08-22T01:54:30Z", "digest": "sha1:EKT47DNDD7L5OB6ZWSQG7KDXVKCIITHG", "length": 6966, "nlines": 85, "source_domain": "tamilchristianmessages.com", "title": "சிலுவையைக் குறித்த மேன்மை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூலை 17 சிலுவையைக் குறித்த மேன்மை சங் 20:1- 9\n“சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும்\nகர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம்” (சங் 20:7)\nஇந்த உலகத்தில் மனிதர்கள் குதிரைகளைக் குறித்தும் இரதங்களைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள். தன்னுடைய அழகைக்குறித்து, படிப்பைக்குறித்து, பணத்தைக் குறித்து, வீட்டைக் குறித்து, நிலங்களைக் குறித்து, ஜாதியைக் குறித்து என்று கணக்கிலடங்காத அநேகமாயிரமான காரியங்களைக் குறித்து மேன்மைபாராட்டுகிறார்கள். நீ எதைக் குறித்து மேன்மைப்பாராட்டுகிறாய் ஒரு மெய் கிறிஸ்தவன் இவைகளைக்குறித்து மேன்மைபாராட்டமாட்டான். நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம். அப்படியென்றால் என்ன ஒரு மெய் கிறிஸ்தவன் இவைகளைக்குறித்து மேன்மைபாராட்டமாட்டான். நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம். அப்படியென்றால் என்ன அவருடைய அன்பைக்குறித்து, அவருடைய வல்லமையைக் குறித்து, அவருடைய தன்மைகளைக்குறித்து, அவருடைய இரட்சிக்கும் கிருபையைக் குறித்து, இரக்கத்தைக் குறித்து, நீடிய பொறுமையைக் குறித்து அவர் தம்முடைய மக்களுக்கு எவ்விதம் நல்லவராக இருக்கிறார், நம்பிக்கையின் தேவனாக இருக்கிறார் என்று அவரையே உயர்த்தி மேன்மைபாராட்டுவார்கள்.\nநானோ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக பவுலின் அறிக்கையை, ஜெபத்தைப் பாருங்கள். பாவிகளில் பிரதான பாவியாகிய என்னை இரட்சித்தாரே. என்னுடைய குருட்டாட்டத்தில் நான் அழிந்துப்போகாமல் என்னை தடுத்து ஆட்கொண்டாரே. எனக்காக அந்த ஈன சிலுவையில் தொங்கி மரித்தாரே, எனக்காக இன்றைக்கும் பிதாவின் வலதுபாரிசத்தில் பரிந்துப் பேசிக்கொண்டிருக்கிறாரே, அவரைக் குறித்தேயல்லாமல் நான் யாரைக்குறித்து,மேன்மைபாராட்டுவேன் என்று சொல்கிறார்.\nஉன்னை மெய்யாலும் தேவன் இரட்சித்திருக்கிறார், என்ற உறுதி இருக்குமானால், நீ எதைக்குறித்து மேன்மைபாராட்டமுடியும் தேவன் உன்னை இரட்சியாதிருப்பாரானால் நீ இந்த நேரம் உ ளையான சேற்றில் கிடப்பாய் என்பதை அறிவாயா தேவன் உன்னை இரட்சியாதிருப்பாரானால் நீ இந்த நேரம் உ ளையான சேற்றில் கிடப்பாய் என்பதை அறிவாயா தேவகோபாக்கினைக்கு பாத்திரமாகவல்லவோ நீ இருந்திருப்பாய் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45622-ipl-2018-teams-with-the-most-number-of-sixes-in-season-11-of-the-indian-premier-league.html", "date_download": "2018-08-22T02:01:59Z", "digest": "sha1:4QS3LQ4HB6OP76CEKJJSJYE4PR76H3GF", "length": 10079, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சிக்ஸர்கள் என்றால் நாங்கதான்’ பட்டைய கிளப்பிய சிஎஸ்கே | IPL 2018 Teams with the most number of sixes in Season 11 of the Indian Premier League", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\n‘சிக்ஸர்கள் என்றால் நாங்கதான்’ பட்டைய கிளப்பிய சிஎஸ்கே\nஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.\nபதினோறாவது ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. மொத்தம் 56 லீக் போட்டிகள் நடந்துள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதின. நாளை நடைபெறும் முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதவுள்ளது. நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்த அணியில் 130 சிக்ஸர்களுடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 68 சிக்ஸர்களுடன் கடைசி இடத்தில் உள்ளது.\n1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 130\n2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 115\n3. டெல்லி டேர்டெவில்ஸ் - 115\n4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 106\n5. மும்பை இண்டியன்ஸ் - 107\n6. கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 104\n7. ராஜஸ்தான் ராயல்ஸ் - 72\n8. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 68\nஅதேபோல், வீரர்களை பொறுத்தவரை அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இருப்பினும் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததால் இதற்கு மேல் அவரால் சிக்ஸர் அடிக்க முடியாது. அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் 5 இடங்களில் சென்னை வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அம்பதி ராயு 33, தோனி 30 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.\nஇந்��ியா மீது உலக வங்கியில் பாகிஸ்தான் புகார்\nஐஏஎஸ் தேர்வு முறை மாற்றம் : புதிய முறை என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெஸ்டில் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை துவக்கிய ரிஷப்\nஅம்பயரிடம் பந்தை வாங்கியது ஏன் - ரகசியத்தை உடைத்தார் தோனி..\nகோலி கிட்டத்தட்ட ஒரு 'லெஜண்ட்' மனம் திறந்து பாராட்டிய தோனி\nதோனியுடன் பாஜக தலைவர் அமித்ஷா சந்திப்பு\nநெல்லை அருகே அருவியில் குளித்து மகிழ்ந்த தோனி..\nதோனி சாதிக்காததை கோலி சாதிப்பாரா \n“ப்ளீஸ் வீட்டில் முயற்சி செய்யுங்க” - தோனியின் சேட்டை சேலஞ்ச்\nதள்ளிப்போகிறது கிறிஸ் கெய்ல் சாதனை\n‘தோனிக்கு கங்குலி கொடுத்த ஷாக்’ - தாதா பகிர்ந்த சிலிர்க்கும் அனுபவம்\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா மீது உலக வங்கியில் பாகிஸ்தான் புகார்\nஐஏஎஸ் தேர்வு முறை மாற்றம் : புதிய முறை என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-24-01-1840496.htm", "date_download": "2018-08-22T02:20:02Z", "digest": "sha1:ZBR24HLA6HYY2EOYWOUW2NCVOPT62FRY", "length": 7422, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தயவு செய்து இப்படி செய்யாதீங்க, சிம்புவை கண் கலங்க வைத்த ரசிகரின் செயல் - என்னாச்சு தெரியுமா? - Simbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nதயவு செய்து இப்படி செய்யாதீங்க, சிம்புவை கண் கலங்க வைத்த ரசிகரின் செயல் - என்னாச்சு தெரியுமா\nதமிழ் சினிமாவில் இளம் வயதில் இருந்தே நடித்து தற்போது முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிம்பு. இவரது படங்கள் வெற்றியோ தோல்வியோ எப்படி இருந்தாலும் இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.\nசமீபத்தில் அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் சிம்புவை நேரில் சந்தித்து பேசியுள்ளார், அப்போது அவர் கையில் சிம்புவின் பெயரை பச்சை குத்தி கொண்டிருந்துள்ளார், இதனால் ரசிகரின் பாசத்தை கண்டு சிம்பு கண் கலக்கியுள்ளார்.\nமேலும் தயவு செய்து உடம்பை வருத்தி கொள்ளும் செயல்களை செய்யாதீர்கள், உங்களின் உண்மையான பாசம் மட்டும் எனக்கு போதும் என கூறியுள்ளார்.\n சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..\n▪ படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..\n▪ சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n▪ சிம்புவை வைத்து கெட்டவன் என்ன அதையே எடுப்பேன்- இயக்குனர் GT நந்து கூறிய ஷாக் தகவல்\n▪ சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க\n▪ பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை\n▪ கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக\n▪ சிம்புவை தொடர்ந்து மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா\n▪ பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..\n▪ எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன் - சிம்பு புகழாரம்\n• ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n• பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n• முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்திற்கு நிதியுதவியாக வழங்கிய பூனம் பாண்டே\n• கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n• இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n• சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\n• சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/udalnalam/brinjal-reduces-fat-kathirikaai/", "date_download": "2018-08-22T01:39:25Z", "digest": "sha1:447VHKMIRECTUF4UNGBBCDYDT7VW52MT", "length": 9377, "nlines": 64, "source_domain": "www.thamizhil.com", "title": "கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய் | தமிழில்.கா���்", "raw_content": "\nவெந்நீர் குடிப்பதால் விளையும் நன்மைகள்\nஇயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடைகளில் ஒன்று காய்கறிகள். தினமும் நாம் சமைப்பதற்கு காய்கறிகளை பயன்படுத்துகிறோம். அந்த காய்கறிகளில் என்ன சத்துகள் இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து சாப்பிடுகிறோமா என்றால் இல்லை, எத்தனை பேருக்கு தெரியும் நாம் சாப்பிடும் காய்கறியில் என்ன சத்துகள் இருக்கிறது என்று…. கேரட், கறிவேப்பிலை கண்களுக்கு உகந்தது என பொதுவாக நாம் அறிந்திருப்போம். நாம் சாப்பிடும் காய்கறிகளின் பயன்கள் மற்றும் சத்துகளை அறிந்து சாப்பிட்டலாமே.\nகத்தரிக்காய்யில் என்ன சத்துகள் இருக்கு: தினமும் கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.யாருக்கு நல்லது : ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம்.\nயாருக்கு நல்லதல்ல: சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது.\nபலன்கள்: கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர். நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\n• உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறதது.\n• ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.\n• 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.\n• அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.\n• ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும்.\n• “பி’ காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.\n• மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.\n• கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nதன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nநீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/udalnalam/seemantham/", "date_download": "2018-08-22T01:39:52Z", "digest": "sha1:CBC262DFGTPRNX6NC3AT25SXCHKIMAYI", "length": 7380, "nlines": 63, "source_domain": "www.thamizhil.com", "title": "வளைகாப்பு எதற்காக செய்கிறோம்!!! | தமிழில்.காம்", "raw_content": "\nஉப்பும்… தேனும்…. நோயும் ……….\nகர்பமுற்று இருக்கும் பெண்ணுக்காக மட்டும் அல்ல,\nதாயின் குரலை காது கொடுத்து கேட்கிறது சிசுதாயின் குரலை கருவிலேயே குழந்தை அறிந்து கொள்ளும் என்பதாலும்,\nகருவிலேயே, வெளிப்புற சத்தங்களை உட்கிரகிக்கும் தன்மை சிசுவுக்கு இருக்கும் என்பதாலேயும் தான் நம் ஊர்களில் வளைகாப்புகள் நடத்தப்படுகின்றன.\nவளைகாப்பு என்பது, கர்பமுற்று இருக்கும் பெண்ணுக்காக மட்டும் அல்ல, கருவில் இருக்கும் குழந்தை, உற்றார் உறவினர்களின் குரல்களைக் கேட்கவும், அதன் வரவுக்காக குடும்பமே மகிழ்ச்சியாக காத்திருப்பதை அறியச் செய்யவும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்….இதனை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள் ஜோன்ஸ் ஹப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.\n36 வாரம் நிரம்பிய 74 கர்ப்பிணிகளை ஆய்வகத்துக்கு கொண்டு வந்து, அவர்களிடம் ஒரு கதையைக் கொடுத்து படிக்க வைத்தனர். அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு மற்றும் அசைவுகளை ஆராய்ந்ததில், தாய் சத்தமாக படிக்க ஆரம்பித்ததும், குழந்தை தனது அசைவுகளை நிறுத்திவிட்டு தாய் படிப்பதை கூர்ந்து கவனிக்கிறது. அதன் இதய துடிப்புக் கூட அந்த சமயத்தில் மெதுவாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nமுன்பெல்லாம் கர்ப்பிணிகளிடம் வீட்டில் உள்ள மூத்தவர்கள் புராணக் கதைகளையும், வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் கூறுவார்கள். அது மறைமுகமாக குழந்தையும் கேட்கும் என்பதால் தான் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஎன் பிள்ளை என் பேச்சைக் கேட்க மறுக்கிறது என்று பல தாய்மார்கள் அலுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாம் பேசுவதைக் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்பும் தாய்மார்கள், பிள்ளை சிசுவாக கருவில் இருக்கும் போதே பேச வேண்டும். நாம் சொல்வதை சிசு பொருமையாக காது கொடுத்து கேட்கும் நேரம் அது ஒன்றே என்பதால் தான்……\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்ற...\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nஎதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nஉன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jilljuck.com/channels/Tamil-SMS", "date_download": "2018-08-22T02:02:17Z", "digest": "sha1:TBJFVRA33ZOFWIZFZRLME6UNXMJJB6QO", "length": 7815, "nlines": 198, "source_domain": "jilljuck.com", "title": "tamil sms - Latest Content - Page 18 - Jilljuck - நம்மளை யாருமே மதிக்கலைனா நம்ம யாரையும் மதிக்காம போய்கிட்டே இருக்கனும்!\". அதுவே அவங்களு", "raw_content": "\nநம்மளை யாருமே மதிக்கலைனா நம்ம யாரையும் மதிக்காம போய்கிட்டே இருக்கனும்\nநம்மளை யாருமே மதிக்கலைனா நம்ம யாரையும் மதிக்காம போய்கிட்டே இருக்கனும்\nஅதுவே அவங்களுக்கு தண்டனை தான் \n. பிடித்தவர்களின் நினைவுகளை சுமப்பதற்க்கு\nஉன் நினைவுகள் எனக்கு ஆறுதலாக உள்ளது . தனிமையை தவிக்கும்போது.. கதிர் 7010592008\nஉன் நினைவுகள் எனக்கு ஆறுதலாக உள்ளது \nஆடம்பரமா வாழ்றது வாழ்க்கை இல்ல .. பிடிச்சவங்க கூட. கடைசிவரைக்கும் வாழ்றது தான் வாழ்க்கை..\nஆடம்பரமா வாழ்றது வாழ்க்கை இல்ல \nபிடிச்சவங்க கூட. கடைசிவரைக்கும் வாழ்றது தான் வாழ்க்கை..\nசிதறி கிடக்கின்ற கற்களுக்கு வழி கிடைக்கும்போது... சிதறி போன வாழ்க்கைக்கு வழி கிடைக்காதா\nசிதறி கிடக்கின்ற கற்களுக்கு வழி கிடைக்கும்போது...\nசிதறி போன வாழ்க்கைக்கு வழி கிடைக்காதா\nபசங்க பொண்ணுங்க பீலிங்கை நல்லா புரிஞ்சிக்கிறாங்க .. ஆனா பொண்ணுங்க பசங்க பீலிங்கை புரிஞ்சுக்காம\nபசங்க பொண்ணுங்க பீலிங்கை நல்லா புரிஞ்சிக்கிறாங்க \nஆனா பொண்ணுங்க பசங்க பீலிங்கை புரிஞ்சுக்காம சண்டைபோட்டு பிரிஞ்சு போறாங்க \nஒரு நாள் பசங்க பீலிங்கை புரிஞ்சுகிட்டா பிரிவுங்கிற எண்ணம் வராது \nஉன் கள்ள சிரிப்பால் கோமா நிலைக்கு போனேனடி ...\nஉன் கள்ள சிரிப்பால் கோமா நிலைக்கு போனேனடி ...\nபிடிச்சவங்க கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு விலகிட்டா நல்லது ... யாருக்கும் எந்த பாதிப்பும் வராது\nபிடிச்சவங்க கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு விலகிட்டா நல்லது \nயாருக்கும் எந்த பாதிப்பும் வராது \nகாத்துல பறக்குற காத்தாடியும் .. காதலிக்கிற பொண்ணும் ஒண்ணு போனா திரும்பி வராது \nகாத்துல பறக்குற காத்தாடியும் ..\nகாதலிக்கிற பொண்ணும் ஒண்ணு போனா திரும்பி வராது \nகவலைகளை காற்றைபோல பறக்க விடுங்கள் பறந்து போகட்டும். மனசை சந்தோஷமா வச்சுக்கோங்க.. கதிர் 917\nகவலைகளை காற்றைபோல பறக்க விடுங்கள் பறந்து போகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/a-woman-police-who-pregnant-tried-to-commit-suicide-in-ariyalur-20983.html", "date_download": "2018-08-22T01:55:32Z", "digest": "sha1:YL4366Y7SKCYK5LCIV7GIKVY37JOTNIK", "length": 8956, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "A woman police, who pregnant tried to commit suicide in Ariyalur– News18 Tamil", "raw_content": "\nஅரியலூரில் 3 மாத கர்ப்பிணியான காவலர் தற்கொலை முயற்சி\nகேரள வெள்ளம்: ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்கிறார் தமிழக ஆளுநர்\n`எங்கள் பேக்கில் வெடிகுண்டு இருக்கிறது’... விமான நிலையத்தில் பரபரப்பு\nகமல்ஹாசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபர்: வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்பிய போலீஸ்\nவெள்ள நிவாரண நிதி: தன் கல்வி கட்டணத்தை வ��ங்கிய யூகேஜி மாணவி\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅரியலூரில் 3 மாத கர்ப்பிணியான காவலர் தற்கொலை முயற்சி\nஅரியலூரில் கர்ப்பிணியான காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூரில் திருமணமாகி மூன்றே மாதங்களில் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயுதப் படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் வைஷ்ணவிக்கும் மன்னார்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.\nசிங்கப்பூரில் பணியாற்றிய அவரது கணவர் கார்த்திக் திருமணத்திற்குப் பிறகு காவலர் குடியிருப்பில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வைஷ்ணவி, நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு, தனி அறைக்குள் சென்று சேலையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஇதை அறிந்த கணவரும் அக்கம் பக்கத்தினரும், வைஷ்ணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் வைஷ்ணவியின் உடல் நிலை மோசமாக உள்ளது என்றும் 48 மணி நேரத்திற்குப் பிறகே ஏதும் சொல்லமுடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஈகை பெருநாளுக்குத் தயராகும் உலக நாடுகள் -புகைப்படத் தொகுப்பு\nகேரள நிவாரண முகாம்கள்: புகைப்படத் தொகுப்பு\nஆசிய போட்டி 2018 - தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகாட்\nதங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுதிரி\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு\nமாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nகேரள வெள்ளம்: ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்கிறார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/02/pan-card.html", "date_download": "2018-08-22T02:33:23Z", "digest": "sha1:ZH2DXLTC33SRRNLHLPHTOSO33IKN7RJO", "length": 18231, "nlines": 149, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nபான் கார்டு (PAN Card) என்றால் என்ன\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும�� பான் கார்டு (Permanent Account Number-PAN)நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.\n1. PAN CARD என்றால் என்ன\n2. அதன் முக்கியதுவம் என்ன\nவங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.\nஇந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.\n4. அதற்கு என்ன செலவாகும்\nஇதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூபாய் 744/- மட்டுமே\nசெலவாகும். புரோக்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செலவாகும்.\n1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.\n2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)\n3) ரூ.50,000/-க்கு மேல் வங்கியில் Fixed Deposit செய்யும் போது அவசியம்.\n4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000தாண்டும் போது அவசியம்.\n5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணையங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.\n6) வங்கி கணக்கு துவங்கும் போது.\n7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.\n8) தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/-மிகும் போது அவசியம்.\n9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசியம்.\n10) வருமான வரி ரிட்டன தாக்கல் செய்ய அவசியம்.\n11) சேவை வரி மற்றும் வணிக வரிதுறையில் பதிவு சான்று பெற Pan Cardகட்டயமாகும்.\n12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் போதுதான் பான்கார்டு அவசியமிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.\nமேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.\nஇதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினைக்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வருகின்றனர்.\n\"மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக்கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியுள்ளது.\nமேலும், இந்தக் கார்டை வாங்கினால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரி செலுத்த வேண்டியிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமான வரம்புக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபான் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.\nபான்கார்டு பெற விரும்புவோர் வருமான வரித்துறையின் Form49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.\nஇந்த விண்ணப்பப் படிவத்தைhttp://www.utitsl.co.in/pan (or) www.tin-nsdl.com (or) www.incometaxindia.gov.in,ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்திலும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம். அப்ளை செய்யப்பட்ட கார்டி-ன் Status அறியஉங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற இணையத்தளத்தை நாடலாம்.\nஇதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.\nவிலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.\n1. மின் கட்டண ரசீது\n2. பிளஸ் டூ சான்றிதழ்\n2. தொலைபேசி கட்டண ரசீது\n3. வங்கிக் கணக்கு விவரம்\n4. வங்கிக் கணக்கு விவரம்\n4. வீட்டு வாடகை ரசீது\n7. வீட்டு வரி ரசீது\n7. வாக்காளர் அடையாள அட்டை\n8. வீட்டு வரி ரசீது\n10.பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்\nவிண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான���றிதழ்களே போதுமானவை.\nசிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.\nஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.\nபான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456Bஎன்று வைத்துக்கொள்வோம்.\nமுதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.\n5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.\nமத்திய வருமான வரித்துறை அலுவலகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமினேட் கார்டை பெற வேண்டும் என விரும்பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும் போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதேபோல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஇனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:\nபான் கார்டு (PAN Card) என்றால் என்ன\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப...\nநோய்க்கிருமிகளின் தாக்கத்திலிருந்து விடுபட சில எளி...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nபாம்புக்கடி\" பற்றிய சில தகவல்கள்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\n1920 முதல் தமிழ்நாடு முதலமைச்சர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46782-the-possibility-of-heavy-rainfall-in-5-districts-in-tamilnadu.html", "date_download": "2018-08-22T02:03:23Z", "digest": "sha1:NHHAIIWSJFCSQRQJ2MMULCHI5SBDXUD2", "length": 10313, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | The possibility of heavy rainfall in 5 districts in Tamilnadu", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவரம் அடைந்து வருவதை அடுத்த வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் கர்நாடக மற்றும் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் தொடர் கன மழை நிலவி வருவதாகவும், பருவமழை தீவிரம் அடைந்து வருவதை அடுத்து கோவை,நீலகிரி,தேனி,திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் மற்றும் வால்பாறையில் தலா 13 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.அதுபோல தேனி மாவட்டம் பெரியார், நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், தேவாலாவில் தலா 9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.\nமேலும் செங்கோட்டையில் தலா 7செ.மீட்டர் பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்,தரை காற்று பலமாக வீசக் கூடும் என்றும் ��ென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதிகப்பட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n'நான் ரொம்ப சுத்தம்' சிங்கப்பூரில் கழிவறையுடன் கிம் \n5 சிறைகளிலிருந்து 68 பேர் விடுதலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nநம் வீட்டை அழுக்காக வைத்திருப்போமா..\nகேரளாவுக்கு ஐக்கிய அரபு ரூ.700 கோடி நிதி \nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\nரூ.1000 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டியிருக்கும்: காப்பீட்டு நிறுவனங்கள் கணிப்பு\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nகேரள சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'நான் ரொம்ப சுத்தம்' சிங்கப்பூரில் கழிவறையுடன் கிம் \n5 சிறைகளிலிருந்து 68 பேர் விடுதலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.html", "date_download": "2018-08-22T01:24:43Z", "digest": "sha1:PSNLWWAENIK2C56ZDVBJAEXXLAPJVDZ2", "length": 65121, "nlines": 198, "source_domain": "newuthayan.com", "title": "மூன்றரை வருடங்களாக நடந்தது என்ன? - Uthayan Daily News", "raw_content": "\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\nஇளைஞர்கள் இருவர் செய்த காரியம்\nசிறுமியை மீது துர்நடத்தை- இருவரைக் கடித்துக் குதறிய நாய்\nமூன்றரை வருடங்களாக நடந்தது என்ன\nஇன்று நான் இந்த நிகழ்வுக்கு வரு­வ­தற்கு முன்­னர், நான் வரப்­போ­வ­தில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­ட­தாக அறி­யக் கிடைத்­தது. இந்த நிகழ்­வில் கலந்­து­கொள்­ளும்­படி எனக்கு எவ்­வித அழைப்போ, அறி­விப்போ கிடைக்­க­வில்லை. இந்த நாட்­டில் ஏனைய விட­யங்­க­ளும் இவ்­வா­று­தான் இடம்­பெ­று­கின்­றன.\nஇந்த இலங்கை மன்­றத்­தின் தலை­வரை நான்­தான் நிய­மித்­தேன். இலங்கை மன்­றத்­தில் விசேட நிகழ்­வு­கள் இடம்­பெ­று­கின்­ற­போது அவர் தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு அது­பற்றி எனக்கு தெரி­யப்­ப­டுத்­து­வார்.\nஅவர், ‘‘நாளைய தினம் சோபித தேர­ரின் நினை­வு­தின நிகழ்வு நடை­பெ­று­கின்­றது. அதில் கலந்­து­கொள்ள நீங்­கள் வரு­கி­றீர்­களா’’ என என்­னி­டம் கேட்­டார். அதற்கு நான் ‘நாளையா எத்­தனை மணிக்கு\n‘மூன்று மணிக்கு’ என்று கூறி­னார் அத்­தோடு எனது பெய­ரும் அழைப்­பி­த­ழில் இருப்­ப­தா­கக் கூறி­னார். அதற்கு நான் இது­பற்றி எனக்கு எது­வும் தெரி­யாது எனக் கூறி­னேன்.\nநான் எனது தனிப்­பட்ட செய­லா­ள­ரி­ட­மும் சோபித தேர­ரின் நினைவு தின விழா­வுக்கு எனக்கு அழைப்பு வந்­ததா எனக் கேட்­டேன். அப்­படி எது­வும் வர­வில்லை எனக் கூறி­னார்.\nஎனது அலு­வ­ல­கத்­தி­லும் கேட்­டுப் பார்த்­தேன். எனது ஊட­கப் பணிப்­பா­ள­ரி­ட­மும் கேட்­டேன். அதற்கு அவர் ‘இந்த நிகழ்வை ரவி ஜய­வர்­த­னவே முன்­நின்று நடத்­து­கின்­றார்’ என்று கூறி­னார்.\nஅதன் பின்­னர் நான் ரவியை தொலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு நாளை அவ்­வா­றா­ன­தொரு நிகழ்வு இருக்­கின்­றதா எனக் கேட்­டேன். அவ்­வா­றா­ன­தொரு நிகழ்வு இருப்­ப­தாக நான் வெளி­யி­லி­ருந்து கேள்­விப்­பட்­டேன் என்­றும், எனக்கு அழைப்பு கிடைக்­க­வில்லை என்­றும் அவ­ரி­டம் கூறி­னேன்.\nஅதன் பின்­னர் அவர் அது­பற்­றித் தேடிப்­பார்த்­தி­ருப்­பார் என நினைக்­கி ­றேன். சற்று நேரத்­தின் பின்­னர் மீண்­டும் என்னை தொடர்பு கொண்ட அவர், ‘‘சேர் , தவறு நடந்­து­விட்­டது. எவ­ரா­வது உங்­க­ளுக்கு அழைப்பு விடுத்­தி­ருப் பார்­கள் என எல்­லோ­ரும் நினைத்­தி­ருக்­கி­றார்­கள்.\nஆனால் எவ­ரும் உங்­க­ளுக்­கான அழைப்பை கொடுத்­தி­ருக்­க­வில்லை’’ என்­றார்.\nதேரர் அவர்­களே, நீங்­கள் உங்­க­ளது உரை­யின்­போது நான் வரப்­போ­வ­தில்லை எனக் கேள்­விப்­பட்டு மனம் வருந்­தி­ய­தா­கக் கூறி­னீர்­கள். அதற்கு கார­ணம், நீங்­கள் கூட இவர் வரு­வார் அப்­படி வந்­தால் கூற வேண்­டி­ய­வற்றை அழுத்­தம் திருத்­த­மாக கூறி­விட வேண்­டும் என்று நினைத்­தி­ருப்­பீர்­கள்.\nஅப்­படி நினைத்த உங்­க­ளுக்கு நான் வர­வில்லை என்ற செய்தி கிடைத்­த­தும் மன வருத்­தம் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும்.\nசிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைப் பொறுப்பை நான் ஏற்ற பின்­னர் தான் நிலைமை மோச­ம­டைந்­தது என நீங்­கள் கூறி­னீர்­கள். இந்த நில­மை­கள் எவ்­வாறு மோச­ம­டைந்­தன என்­பது பற்றி மிகத் தெளி­வாக என்­னால் கூற முடி­யும்.\nதேரர் அவர்­க­ளுக்கு மட்­டு­மல்ல, என்­னு­டன் கலந்­து­ரை­யா­டவோ விவா­திக்­கவோ, எவ­ரே­னும் முன்­வ­ரு­ வார்­க­ளாக இருந்­தால், அவர்­க­ளி­ட­மும் என்ன நடந்­தது என்­ப­தைப் பற்றி என்­னால் கூற முடி­யும்.\nஉயர்ந்த சம­யப் பற்­றும் தேசப்­பற்­றும் கொண்­டி­ருந்­த­வர சோபித தேரர்\nசோபித தேரர் அவர்­க­ளு­ட­னான எனது உறவு அவர் கால­மா­வ­தற்கு 25 வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே இருந்து வந்­தது. குறிப்­பாக போர் இடம்­பெற்ற காலத்­தின்­போது தூர பிர­தேச கிரா­மங்­க­ளுக்­குச் சென்று மக்­க­ளின் சுக துக்­கங்­களை விசா­ரித்து, அவர்­க­ளுக்­குத் தேவை­யான உண­வு­களைப் பெற்­றுக்­கொ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அவர் பெரும் சேவையை ஆற்­றி­னார்.\nஇதற்­காக அவர் திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, அநு­ரா­த­பு­ரம் ஆகிய பிர­தே­சங்­க­ளுக்குச் சென்று வந்­தார். அந்தப் பி­ர­தே­சங்­களை நான் ஒரு­போ­தும் எல்­லைப்­புறக் கிரா­மங்­கள் என்று கூற விரும்­ப­ வில்லை. அப்­பி­ர­தே­சங்­க­ளுக்குத் தேரர் அவர்­கள் சென்று வந்­தார்.\nபெரும்­பா­லான சந்­தர்ப்­பங்­க­ளில் ���ானும் அவற்­றில் பங்­கெ­டுத்­துக்­கொண்­டேன். தேரர் அவர்­க­ளது நிகழ்ச்­சித்­திட்­டங்­க­ளுக்கு நான் உத­வி­யி­ருக்­கி­றேன்.\nதேரர் அவர்­கள் என்னை நன்­றாகத் தெரிந்து வைத்­தி­ருந்­தார். தேரர் அவர்­கள் பொலன்­ன­று­வைக்கு செல்­கின்­ற­போது பொலன்­ன­று­வை­யில் உள்ள இசி­பத்­த­னா­ராம விகா­ரை­யி­லேயே இர­வைக் கழிப்­பார்.\nதேரர் அவர்­கள் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்­துள்­ளேன். அது என்னை பொது வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்­த­தன் பின்­னர் ஏற்­பட்ட ஒன்­றல்ல. மாது­ளு­வாவே சோபித தேரர் அவர்­கள் மிகச் சிறந்த பண்­பாடும், உயர்ந்த சம­யப் பற்­றும், தேசப்­பற்­றும் மிக்க தேர­ரா­வார்.\nசபா­நா­ய­கர் அவர்­களே, நான் இன்று இந்த இடத்துக்கு திடீ­ரென வருகை தந்­த­போ­தும், எனக்கு ஒரு உரை இருக்­கு­மென்று நான் எண்­ணி­னேன். எனவே நான் வரும்­போது நான் இன்­றைய ‘டெயி­லி­மி­ரர்’ பத்­தி­ரி­கையை எடுத்­துக்­கொண்டு வந்­தேன்.\nநான் காலை ஐந்து மணிக்­கு­ப் பத்­தி­ரி­கை­களை படிப்­பேன். இன்று ‘டெயிலி மிரர்’ பத்­தி­ரி­கை­யில் மஹ­தீர் முஹ­ம­தின் படத்தை இடது புற­மும், எனது படத்தை வலது புற­மும் பிர­சு­ரித்து, மஹ­தீர் முஹ­மத் ஆட்­சிக்கு வந்து ஐந்து நாள்­க­ளில் செய்த வேலை­கள் என சில விட­யங்­கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன.\nஎனது படத்­தின் கீழ் மூன்று வரு­டங்­கள் (Three Years) என கேள்விக் குறி­யொன்று இடப்­பட்­டி­ருந்­தது. மலே­சி­யா­வில் முதல் ஐந்து நாள்­க­ளில் ஒன்­பது அமைச்­சர்­க­ளைக் கைது செய்­த­தா­க­வும் முன்­னாள் பிர­த­ம­ரும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் வெளி­யே­றிச் செல்ல முடி­யா­த­வாறு விமான நிலை­யம் மூடப்­பட்­ட­தா­க­வும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. முன்­னாள் பிர­த­மர் நஜீப் வெளி­யே­றிச் செல்ல முடி­யாத வகை­யில் சட்­டம் போடப்­பட்­டது உண்மை.\nஅடுத்­தது 144 வர்த்­த­கர்­கள் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும், ஐம்­பது நீதி­ப­தி­ கள் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும், பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ ருந்­தது. இந்­தப் பத்­தி­ரி­கையைப் பார்த்­து­விட்டு நான் மலே­சி­யா­வில் இருக்­கும் எமது தூது­வ­ரி­டம் இது பற்றி வின­ வி­னேன்.\nமலே­சி­யா­வின் மஹ­திர் முஹ­ம­தின் கட்சி சிறிலங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் உற­வு­களைப் பேணி வந்த கட்­சி­யா­கும்.\nஎனவே, நான் அந்தக் கட்­சி­யில் பணி­ பு­ரி­கின்­ற­வர்­க��ளை­யும் அறி­வேன். நான் அவர்­க­ளில் ஒரு­வ­ரு­ட­னும் காலை­யில் தொடர்பு கொண்டு இதன் உண்­மைத்­தன்­மை­பற்றி வின­வி­னேன்.\nஅனை­வ­ருமே அந்­தச் செய்தி அப்­பட்­ட­மான பொய் எனக் கூறி­னர். கடந்த சில தினங்­க­ளாக சமூக ஊட­கங்­க­ளில் இந்­தச் செய்தி பெரி­து­ப­டுத்திக் காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.\nமஹ­தீர் செய்­ததை ஏன் இவ­ரால் செய்ய முடி­யாது எனக் கேட்­கப்­ப­டு­கி­றது. முன்­னாள் பிர­த­மர் நஜீ­பி­டம் ஒரு முழு நாள் விசா­ரணை இடம்­பெற்­றது. எனி­னும் அவர் இன்­னும் கைதுசெய்­யப்­ப­ட­வில்லை. பாருங்­கள், ஐம்­பது நீதி­ப­தி­கள் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக குறிப்­பி­டப் பிட்­டுள்­ளது.\n‘டெயிலி மிரர்’ பத்­தி­ரிகை நான் மிக­வும் மதிக்­கின்ற ஒரு பத்­தி­ரிகை என்­றா­லும், இந்­தச் செய்தி எவ்­வ­ளவு பொய்­யா­னது. இதை­ யிட்டு நான் கவ­லை­ய­டை­கி­றேன்.\nஇது மலே­சி­யா­வுக்­கும் நல்­ல­தல்ல. ஐந்து நாள்­க­ளில் இந்த விட­யங்­களைச் செய்ய முடி­யு­மா­னால் இந்த நாடு ஜன­நா­யக நாடாக இருக்க முடி­யாது. ஐந்து நாள்­க­ளில் இதனைச் செய்ய முடி­யு­மென்­றால் அது சட்­டங்­கள் இல்­லாத நாடாக இருக்க வேண்­டும்.\nஐம்­பது நீதி­ப­தி­க­ளைக் கைது செய்­ய­வும் ஒன்­பது அமைச்­சர்­களைக் கைது செய்­ய­வும், 144 முன்­னணி வர்த்­த­கர்­க­ளைக் கைது செய்­ய­வும் முடி­மென்­றால் அது சட்­ட­மில்­லாத நாடா­கும்.\nஅர­சின் கடந்த மூன்­றரை வரு­ட­கால சேவை குறித்து விமர்­சித்து வரு­கின்­ற­னர் எதி­ர­ணி­யி­னர்\nநாங்­கள் கடந்த மூன்­றரை வருட காலப்­ப­கு­தி­யில் சில­ரைக் கைது செய்­தி­ருக்­கி­றோம். வழக்­குத் தொடர்ந்து விசா­ரணை செய்து வரு­கின்­றோம். நான் ஏன் இத­னைச் செய்­ய­வில்லை என்று கேட்­கி­றார்­கள். நான் இதற்­குப் பதி­ல­ளிக்க வேண்­டும்.\nசங்­கைக் குரிய சோபித தேர­ரின் நோக்­கங்­களை மதிக்­கின்­ற­வன் என்ற வகை­யில், அவ­ரது தத்­து­வங்­க­ளைப் பின்­பற்­று­ப­வன் என்ற வகை­யில், அந்­தத் தத்­து­வங்­கள் கட்­டா­ய­மாக நடைமு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்ற உறு­தி­யான கொள்­கை­யில் இருக்­கின்­ற­வன் என்ற வகை­யி­லும், நான் இதற்­குப் பதி­ல­ளிக்க வேண்­டும்.\nசபா­நா­ய­கர் அவர்­களே, 2015 ஜன­வரி மாதம் 08 ஆம் திகதி அரச தலை­வர் தேர்­தலை நடத்தி, ஜன­வரி 09ஆம் திகதி 2.00 மணிக்கு தான் தேர்­தல் ஆணை­யா­ளர் எங்­களை அழைத்து போட்­டி­யிட்ட கட்­சி­க­ளின் பெறு­பே­று­களை வெளி­யிட்­டார் என்­பதை நீங்­கள் அறி­வீர்­கள்.\nஅந்த நேரத்­தில் மகிந்த ராஜ­பக்­ச­வும் அவ­ரு­டன் இருந்­த­வர்­க­ளும் அனைத்­துப் பொருள்­க­ளை­யும் எடுத்­துக்­கொண்டு செல்­கி­றார்­கள்.\nமகிந்த ராஜ­பக்­ச­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்த பாது­காப்பு வாக­னம் ஜனா­தி­ப­திக்­கு­ரி­யது ஆகும். அவ­ருக்­குத் தேவை யான வகை­யில் புதிய வாக­னங்­கள் இருந்­தன.\nஅவ­ருக்குத் தேவை­யான அனைத்­தை­யும் எடுத்­துச் சென்­றார். ஜனா­தி­பதியின் பாது­காப்­புக்­கென கொண்டு வரப்­பட்­டி­ருந்த நவீன தொழில்­நுட்ப உப­க­ர­ணம் ஜனா­தி­பதி இருக்­கின்ற இடத்­தி­ லி­ருந்து 100 மீற்­றர் தூரத்­தில் உள்ள எந்­த­வொரு வெடி பொரு­ளை­யும் கண்­ட­றி­யக்­கூ­டிய அந்த உப­க­ர­ண­மும், அந்­தக் காரில் தான் இருந்­தது.\nஇன்­றும் எனக்கு அது கிடை­யாது. புதிய வாக­னங்­க­ளில் இரண்டு வாக­னங்­கள் மட்­டுமே மீத­மாக இருந்­தன. எனது பாது­காப்பு அதி­கா­ரி­கள் ‘சேர், பிர­த­ம­ரின் ஆள்­கள் வந்து இருக்­கி­றார்­கள்.\nபிர­த­ம­ருக்கு வாக­னங்­கள் இல்லை என இந்த இரண்டு வாக­னங்­களைக் கேட்­கின்­ற­னர்’ என்­ற­னர். முன்­னர் பத­வி­யி­லி­ ருந்­த­வர் கொண்­டு­சென்ற வாக­னங்­க­ளுக்கு மேல­தி­க­மாக இரண்டு புதிய வாக­னங்­களே எனக்­காக எஞ்­சி­யி­ருந்­தன.\n‘இவற்­றைத் தானே பிர­த­மர் கேட்­கின்­றார். பர­வா­யில்லை, அவற்­றைக் கொடுத்­து­வி­டுங்­கள்’ என நான் கூறி­னேன். அந்த இரு புதிய வாக­னங்­களை பிர­த­ம­ருக்கு கொடுத்­து­விட்டு கடந்த இரண்­டரை வரு­டங்­க­ளாக நான் பழைய வாக­னங்­க­ளையே பாவித்து வந்­தேன்.\nமகிந்த ராஜ­பக்ச பாவிக்க முடி­யாது என ஒதுக்­கி­யி­ருந்த வாக­னங்­க­ளையே நான் பாவித்­தேன். நிதி­ய­மைச்­சர் என்ற வகை­யில் ரவியே அதற்­குச் சாட்சி. இரண்­டரை வரு­டங்­க­ளின் பின்­னரே எனது பாவ­னைக்கு வாக­னங்­கள் இல்­லா­த­தால் நிதி­ய­மைச்­சி­லி­ருந்து பணம் பெற்று எனக்கு இரண்டு கார்­க­ளைக் கொள்­வ­னவு செய்­தேன்.\nதங்­கா­லைக்­குச் செல்ல மகிந்­த­வுக்கு யார் ஹெலி­கொப்­டர் கொடுத்­தார்­கள் நானா கொடுத்­தேன் இவற்றுக்குப் பதில் கூற­வேண்­டி­ய­வர்­கள் கூற­வேண்­டும். இன்று நான் இது தொடர்­பாக மலே­சி­யா­வுக்குக் கதைத்துத் தக­ வல்­களை அறிந்­து­கொண்­ட­தன் பின்­னர் விமா ­னப்­ப­டைத் தள­ப­தி­யு­டன் கதைத்­தேன்.\nதேர்­தல் பெறு­பே­று­கள் வெளி­யா­ன­தன் பின்­னர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு தங்­கா­லைக்­குச் செல்ல ஹெலி­கொப்­டர் கொடுத்­தீர்­களா அதற்­கான அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யது யார் அதற்­கான அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யது யார் என நான் அவ­ரி­டம் கேட்­டேன்.\nஇப்­போ­துள்ள விமா­னப் படைத்­த­ள­பதி அப்­போது இரண்­டா­வது நிலை­யில் இருந்­தார். ஜனா­தி­பதி கூறி­ய­தாக அந்த குறித்த நபர் கூறி­ய­தாக அவர் என்­னி­டம் கூறி­னார். என்­னி­டம் அதைப்­பற்றி தொலை­பே­சி­யில் கூட விசா­ரிக்­க­வில்லை.\nபொது வேட்­பா­ள­ராக நிறுத்த எவ­ரும் கிடைக்­கா­மை­யா­லேயே என்­னைத் தேர்ந்­தெ­டுத்து நிறுத்­தி­னர்\nதேர­ர­வர்­களே, நான் சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­தைக் கையேற்­ற­தா­லேயே அர­சாங்­கம் இல்­லா­மல் போய்­விட்­டது என சிலர் கூறு­கின்­ற­னர்.\nஅந்­தச் சந்­தர்ப்­பத்­தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு நாடா­ளு­மன்­றத்­தில் 47 ஆச­னங்­கள் மாத்­தி­ரமே காணப்­பட்­டன.\nநாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும் பான்மை, 142 ஆச­னங்­க­ளைக் கொண்ட ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­ட­மும், 127 ஆச­னங்­க­ளைக் கொண்ட சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­ட­முமே காணப்­பட்­டது.\nசபா­நா­ய­கரே 100 நாள் வேலைத்­திட்­டத்தை யார் செய்­தார்­கள் என எனக்­குத் தெரி­யாது. என்­னைப் பொது வேட்­பா­ள­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­த­மைக்­காக நான் மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்.\nஇன்­றும் நன்­றி­யு­டை­ய­வ­னாக இருக்­கி­றேன். ஆனால் அதற்­கும் தற்­போது சிலர் ‘இவர் இல்லை. வேறு யாரை­யா­வது போட்­டி­யிட வைத்­தி­ருந்­தா­லும் வெற்றி பெற்­றி­ருக்­க­லாம்’ எனக் கூறு­கின்­ற­னர்.\n எதற்­காக சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளரை தேர்ந்­தெ­டுத்­தார்­கள். அவ்­வாறு போட்­டி­யிட எவ­ரும் இல்­லாத நிலை­யி­லேயே என்­னைத் தேர்ந்­தெ­டுத்­தார்­கள் என அவர்­க­ளுக்கு நான் கூற விரும்­பு­கி­றேன்.\nஅதிக அதி­கா­ரங்­க­ளு­டன் ராஜ­பக்ச குடும்­பத் தினர் ஆட்சி செய்­த­போது நாட்­டில் காணப்பட்ட மக்­களே விரும்­பாத ஏகா­தி­பத்­திய ஆட்சி, அதன் தீவி­ரத்­தன்மை, காணா­மல்­போ­தல்­கள், பெரிய லஞ்ச ஊழல் மோசடி போன்­றவை இடம்­பெற்ற வேளை­யி­லேயே நான் தைரி­ய­மாக வெளிப்­பட்­டேன்.\nநான் அரச குடும்­பத் தைச் சேர்ந்­த­வன் அல்ல. பெரு��் செல்­வந்த குடும்­பத்தைச் சேர்ந்­த­வ­னும் அல்ல. அர­சி­யல் பரம்­ப­ரை­யும் அல்ல. ஆயி­னும் நான் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட்­டேன்.\nதற்­போது அத­னைப் பல­ரும் மறந்­து­விட்­ட­னர். பாரா­ளு­மன்­றத்­தின் அதி­கா­ரம் இல்­லா­மல் 100 நாள் வேலைத் திட்­டத்தை எவ்­வாறு செய்ய முடி­யும். யாரா­வது எனக்குப் பதில் கூறுங்­கள்.\nநாடா­ளு­மன்­றத்­தில் 47 ஆச­னங்­களை வைத்­துக்­கொண்டு பிர­த­மர் ரணில் விக்­கி­ர­சிங்க 100 நாள் வேலைத்­திட்­டத்தைத் தயா­ரித்­தார். தேர்­தல் ஜன­வரி 8ஆம் திகதி. 9ஆம் திகதி அவர் பத­வி­யேற்­றார். 10ஆம் 11ஆம் திக­தி­ய­ள­வில் 100 நாள் திட்­டத்தைத் தயா­ரித்து புத்­த­க­மாக அச்­சிட்டுக் கொடுத்­தார்­கள்.\n19ஆம் திருத்­தச் சட்­ட­மும் அதில் அடங்­கி­யி­ருந்­தது. உலக வர­லாற்­றி­லேயே எந்தப் பாரா­ளு­மன்­றத்­தில் இவ்­வாறு 225 பேர் இருக்­கை­யில் 47 பேரின் தேவைக்­காக அர­ச­மைப்­புத் திருத்­தத்தை மேற்­கொள்ள முடி­யும்\nநான் பத­வி­யேற்­ற­வு­ட­னேயே, பிர­த­மர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் பத­வி­யேற்­றார். அடுத்த வாரமே 47 பேரைக் கொண்ட கட்­சியை சேர்ந்­த­வர் பிர­த­ம­ராக இருக்­கின்­றார். நாங்­கள் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­ யைக் கொண்டு வரு­வோம் என எதிர்த் தரப்­பி­னர் கூறி­னார்­கள்.\n100 நாள் வேலைத்­திட்­டத்­தி­னால் நாடா­ளு­மன்­றத்தைக் கலைக்க முடி­யாது போனது. இதனைத் தயா­ரித்­த­வர்­கள் யார் எனத் தெரி­யாது. அதுவே மிகப்­பெ­ரிய முட்­டாள்­த­னம்.\nஉண்­மை­யில் நான் பத­வி­யேற்ற அன்­றைய தினம் இரவே நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்­கக்­கூ­டி­ய­வாறு அந்த திட்­டத்­தைத் தயா­ரிக்க வேண்­டும் என நான் அவர் க­ளுக்குக் கூறிக்­கொள்ள விரும்­பு­கி­றேன். அன்றே பாரா­ளு­மன்­றத்­தைக் கலைத்து தேர்­தலை நடத்­தி­யி­ருக்க வேண்­டும்.\nஅதன் பின்­னர் அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க அவர்­க­ளின் வரவு செல­வுத் திட்­டப் பிரே­ரணை வெளி­வந்­தது. உங்­க­ளால் 100 நாள் செயற்­றிட்­டத்­தின் வரவு செல­வுத் திட்­டத்தை ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆத­ர­வின்றி நாடா­ளு­மன்­றத்­தில் அங்­கீ­க­ரித்­தி­ருக்க முடி­யுமா. 19ஆவது திருத்­தத்தை அங்­கீ­க­ரித்­தி­ருக்க முடி­யுமா. 19ஆவது திருத்­தத்தை அங்­கீ­க­ரித்­தி­ருக்க முடி­யுமா\n19ஆவது திருத்­தச்­சட்­டம் நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட்டு மாலை 5 மணிக்க�� வாக்­கெ­டுப்பு நடத்­தத் தீர்­மா­னிக் கப்­பட்­டி­ருந்­தது. மாலை 5 மணி­யா­கி­யும், ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்­பி­ட­மி­ ருந்து சரி­யான முடிவு எது­வும் கிடைக்­கப் பெற­வில்லை.\n142 பேர் மட்­டுமே மறு­பு­றத்­தில் இருந் த­னர். நான் அந்த இரண்டு நாளும் நாடா­ளு­மன்­றத்­தி­லேயே இருந்­தேன். பொது­மக்­கள் ஐக்­கிய முன்­ன­ணி­யின் உறுப்­பி­னர்­கள் உண­வ­ருந்­தும்­போ­தும் ஓய்­வெ­டுக்­கும்­போ­தும் அவர்­க­ளைச் சந்­தித்­தேன்.\nஅவர்­க­ளது சிகிச்சை நிலை­யங்­க­ளுக்­குச் சென்­றேன். வீடு­க­ளுக்குக் கூடச் சென்­றேன். சபா­நா­ய­கர் அவர்­களே, அவ்­வா­றெல்­லாம் சென்று உரை­யா­டி­யும் ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்­பின் சம்­ம­தம் கிடைக்­கா­மை­யி­னால், நாம் மாலை 5 மணிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த வாக்­கெ­டுப்பை மாலை 7 மணிக்கு ஒத்தி வைத்­தோம். நீங்­கள் அறிக்­கை­களை வாசித்து பாருங்­கள்.\nஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே கூட்டு அரசு நிறு­வப்­பட்­டது\nசிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைத்­து­வத்தை நான் பொறுப்­பேற்­ற­தா­லேயே இவற்­றை­யெல்­லாம் செய்ய முடிந்­தது. நாம் தயா­ரித்த ஒப்­பந்­தத்­தில் கூட்­ட­ரசு எனத் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.\nஇரண்டு பிர­தான கட்­சி­க­ளான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஐக்­கிய தேசிய கட்­சி­யும் இணைந்து நிர்­வ­கிக்­கும் அர­சாங்­க­மா­கும். கட்­சி­யில்­லா­மல் உறுப்­பி­னர்­கள் வரு­வார்­கள். கட்­சி­யி­ருக்­கும் இடத்­தி­லேயே அர­சாங்க தரப்பு உறுப்­பி­னர்­க­ளும் இருக்க வேண்­டும்.\nஏனைய கட்­சி­யி­லுள்­ள­வர்­கள் அப்­படி வரு­வார்­களா. 19ஆவது திருத்­தச்­சட்­டத்­துக்கு ஆத­ர­வாக நாடா­ளு­மன்­றத்­தின் 225 பேரில் 215 பேரின் வாக்­குளை நாம் பெற்­றோம். ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்­பின் 142 பேரில் சரத் வீர­சே­கர ஆத­ர­ வ­ளிக்­க­வில்லை. ஏனைய 141 வாக்­கு­க­ளை­யும் பெற்­றோம்.\nபல ஆண்­டு­க­ளாக சுகா­தார அமைச்­சர் என்ற வகை­யில் நான் போரா­டிக்­கொண்­டி­ருந்த ஒள­டத சட்­டத்தை நாடா­ளு­மன்­றத்­தில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றி­னோம். ரவி­யின் வரவு செல­வுத் திட்­டத்தை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஆத­ர­வின்றி அங்­கீ­க­ரிக்க முடி­யாது.\n100 நாள் திட்­டத்தை 100 நாள்­க­ளுக்­குள் நிறை ­வேற்ற முடி­யாது போனது. 9ஆம் திகதி அரச தலை­வ­ராகப் பத­வி­யேற்ற நானும் தலைமை அமைச்­ச­ராகப் பத­வி­யேற்ற ரணி­லும் இணைந்து ஆகஸ்ட் 15 வரை தேர்­தலை நடத்த முடி­யா­மற் போனது. 8ஆம் மாதம் நாடா­ளு­மன்­றத்தைக் கலைத்­த­தன் பின்­னர் விரை­வில் தேர்­தலை நடத்­து­மா­றும் கோரப்­பட்­டது.\nமத்­திய வங்கி சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய பாரா­ளு­மன்றக் குழு­வைக் கலைக்க வேண்­டும் என்­ப­தா­லும், அத­னைச் செய­லி­ழக்­கச் செய்ய வேண்­டும் என்­ப­தா­லுமே பாரா­ளு­ மன்­றத்­தைக் கலைத்­தார்­கள் என­வும் அப்­போது குற்­றஞ் சாட்­டப்­பட்­டது.\nஇந்­தக்­கா­லப்­ப­கு­தி­யில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­டன் எத்­தனை சட்­டங்­கள் நிறை­வேற்­றப் பட்­டன வரவு செல­வுத் திட்­டம் நிறை­ வேற்­றப்­பட்­டது வரவு செல­வுத் திட்­டம் நிறை­ வேற்­றப்­பட்­டது 19ஆவது திருத்­தம் நிறை­வேற்­றப் பட்­டது. மனித உரி­மை­கள் பற்­றிய சர்­வ­தேச அறிக்­கை­யில் இலங்­கை­யில் மனித உரி­மை­கள் ஆணைக்­குழு இன்று சிறந்த உலகத் தரத் து­டன் செயற்­ப­டு­வ­தாக குறிப்­பி­டப் பட்­டி­ருந்­தது.\n19ஆம் திருத்­தத்­தி­னூ­டா­கவே அவற்­றை­யெல்­லாம் எம்­மால் நிறை­வேற்ற முடிந்­தது.\nசுதந்­தி­ரக்­கட்­சி­யின் தலை­மைப் பொறுப்பை ஏற்­ற­தன் மூலமே பல­வற்றை நிறை­வேற்ற முடிந்­தது\nசிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­மைப்­பொ­றுப்பை நான் ஏற்­றி­ருக்­கா­வி­டின் இவற்­றை­யெல்­லாம் நிறை­வேற்ற முடி­யாது போயி­ருக்­கும். அதனை நான் பல­வந்­த­மா­கக் கேட ்டுப் பெற­வில்லை. சிலர் நான் எடுத்­துக்­கொண் டேன் எனக் கூறு­கின்­ற­னர்.\nகட்சி உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் மகிந்த ராஜ­பக்ச தலை­மைப்­பொ­றுப்­பைக் கைய­ளிக்க தயார். நீங்­கள் ஏற்­றுக்­கொள்­ளுங்­கள் எனக் கூறி­னார் கள். 47 ஆச­னங்­க­ளைச் கொண்டு எவ்­வாறு அர­சாங்­கத்தை கொண்டு செல்­வது என நான் யோசித்­தேன்.\n47 வாக்­கு­களை வைத்­துக் கொண்டு எவ்­வாறு சட்­டங்­களை நிறை­வேற்­ற­லாம் 19ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­ற ­லாம் 19ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­ற ­லாம் நிதி­ய­மைச்­ச­ரின் வரவு செலவு திட்­டத்தை எவ்­வாறு நிறை­வேற்­ற­லாம் நிதி­ய­மைச்­ச­ரின் வரவு செலவு திட்­டத்தை எவ்­வாறு நிறை­வேற்­ற­லாம் இவை எத­னை­யும் செய்ய முடி­யாது.\nசிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் அமைச்­ச­ர­வை­யில் இருப்­ப­தால் நாட்­டுக்­க���ப் பொருத்­த­மற்ற எத்­தனை விட­யங்­க­ளைத் தவிர்த்­தேன் என்­பதை நான் அறி­வேன். அமைச்­ச­ர­வை­யில் இருந்த ரவிக்­கும் தல­தா­வுக்­கும் ஞாப­க­மி­ருக்­கு­மென நான் கரு­து­கி­றேன்.\nநாட்­டி­லுள்ள சகல அரச வங்­கி­க­ளின் பணத்­தை­யும் தனி­யார் வங்­கி­க­ளுக்கு விடு­விக்க அமைச்­ச­ர­வைப் பத்­தி­ர­மொன்று கொண்­டு­வ­ரப்­பட்­டது. நான் அதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­த­தால், 3 மாதங்­கள் வரை அது அமைச்­ச­ர­வை­யி­லேயே தாம­திக்க வைக்­கப்­பட்­டது. நான் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வே­யில்லை.\nஅந்த யோசனை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருப்­பின், இன்று இலங்கை வங்கி இருந்­தி­ருக்க வாய்ப்பே இல்லை. மக்­கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்­றும் அரச ஈட்டு முத­லீட்டு வங்கி ஆகி­ய­ன­வும் இல்­லாது போயி­ருக்­கும். தனி­யார் வங்­கி­களே காணப்­ப­டும். என்­னால் இது­போன்ற பல விட­யங்­களை குறிப்­பிட முடி­யும்.\n1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே நான் சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் இணைந்து கொண்­டேன். 1967ஆம் ஆண்டு டிசம்­பர் மாதத் தில் சாதா­ரண தரம் எழு­தும்­போதே கட்­சி­யோடு இணைந்து கொண்­டேன். அப்­போது எனக்கு 16 வயது. அப்­போது முதல் சுதந்­தி­ரக் கட்­சி­யில் இருந்­த­தால் 2014ஆம் ஆண்டு நவம்­பர் 27ஆம் திகதி பொது வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யிட, ராஜ­பக்ச அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய போது நான் 47 வருட கால அர­சி­யல் வாழ்க்­கை­யைக் கொண்ட முதிர்ச்­சி­யான அர­சி­யல்­வா­தி­யா­கவே இருந்­தேன்.\nஇந்த மூன்­றரை வரு­ட­கால நிகழ்­வு­களை நீங்­கள் அறி­வீர்­கள். ஆனால் எனது சுயா­தீ­னத்­தன்மை, அறிவு, நேர்மை என்­ப­வற்­றோடு நான் கட்­டி­யெ­ழுப்­பிக்­கொண்ட அர­சி­யல் வாழ்க்கை இல்­லா­விட்­டால் , ஒரு­போ­தும் என்­னைப்­போன்ற ஒரு குடும்­பத்­தில் பிறந்­த­வர் ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வாய்ப்பே இல்லை.\nஎமது நாட்டை ஆட்­சி­செய்த 6 ஜனா­தி­ப­தி­க­ளுள் ஜனா­தி­பதி பிரே­ம­தாச மாத்­தி­ரமே சாதா­ரண குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர். ஆனால் அவ­ரும் நக­ரப் பிர­தே­சத்­தில் வாழ்ந்த, எனது குடும்­பத்தை விட பொரு­ளா­தார நிலை­யில் சிறப்­பாகக் காணப்­பட்ட குடும்­பத்தை சார்ந்­த­வ­ரா­வார்.\nபொது வேட்­பா­ளரை தேர்ந்­தெ­டுத்து அர­சாங்­கத்தை அமைத்து மத்­திய வங்­கியை கொள்­ளை­யி­டு­மாறு சோபித தேரர் கூற­வில்லை. இந்த மூன்­றரை ��ரு­டங்­களைப் பற்றி நான் நிறைய விட­யங்­களைக் கூற வேண்­டும். ஆனால் கூற விரும்­ப­வில்லை. இது­போல இன்­னு­ மொரு சந்­தர்ப்­பம் கிடைத்­தால் கூறு­வேன்.\nஇந்த நாட்டை சிறந்­த­வொரு நாடாக மாற்ற, தூய்­மை­யான நிர்­வா­கத்தை ஏற்­ப­டுத்த, நல்­லாட்சி என்ற வாச­கத்தை அதே கருத்­து­டன் செயற்­ப­டுத்த வேண்­டும் என்ற நேர்­மை­யான எண்­ணத்­து­டன் வந்­த­வன் நான்.\nஆரம்­ப­கா­லம் முதலே அர­சி­ய­லில் விசு­வா­ச­மா­க­வும் அர்ப்­ப­ணிப்­பு­ட­னும் செயற் பட்டு வந்­துள்­ளேன்\nசுகா­தார அமைச்­ச­ரா­க­வும், விவ­சாய அமைச்­ச­ரா­க­வும், இருந்­த­போது என்­னால் இயன்­ற­ளவு பணத்தை சம்­பா­தித்­தி­ருக்க முடி­யும். அதற்கு முன்­ன­ரும் எத்­தனை அமைச்­சுப் பத­வி­களை வகித்­தேன். ஆனால் என்­னைப் பற்­றிய தவ­றான விட­யங்­கள் தற்­போது பரப்­பப்­ப­டு­வ­த­னால், நான் மிகுந்த கல­லை­ய­டை­கின்­றேன்.\nமக்­கள் எதிர்­பார்க்­கும் எந்­த­வொரு வழக்கு விசா­ர­ணை­க­ளும் இடம்­பெ­றா­த­தற்கு நானே கார­ணம் எனக் கூறு­கின்­ற­னர்.\nசபா­நா­ய­கர் அவர்­களே, அமைச்­சர் ஏக்­க­நா­யக்க குரு­ணா­க­லை­யில் இருந்­த­போது வாக­னம் வழங்­கப்­பட்­டது தொடர்­பாக விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்­டும் என இந்த அர­சாங்­கத்­தி­டம் நாட்டு மக்­கள் எதிர்­பார்க்­க­வில்லை.\nபிரி­யங்­கர ஜய­ரத்­ன­வின் மக­ளுக்கு நிய­ம­னம் வழங்­கப்­பட்­ட­தால் அவரை நீதி­மன்­றத்­திற்கு அழைத்து விசா­ரணை செய்ய வேண்­டும் என எதிர்­பார்க்­க­வில்லை.\nஅமைச்­சர் பௌசி ஒரு அமைச்­சி­லி­ருந்து மற்­று­மொரு அமைச்­சுக்கு செல்­லும்­போது வாக­னத்­தை­யும் எடுத்­துச் சென்­றார் என்ற விசா­ரணை மேற்­கொள்ள வேண்­டும் என எதிர்­பார்க்­க­வில்லை.\nமக்­கள் எதிர்­பார்த்த விட­யங்­கள் எது­வும் நிறை­வே­றா­த­மைக்கு என்ன கார­ணம் நான் இவற்­றைக் கூறத் தேவை­யில்லை. முடி­யு­மா­யின் நீங்­கள் அந்த மறைந்த விளை­யாட்டு வீரர் தாஜு­தீ­னின் குடும்ப உறுப்­பி­னர்­க­ளை­யும், அந்த முறைப்­பாட்­டிற்­காக செயற்­பட்ட வழக்­க­றி­ஞ­ரை­யும் அழைத்து விசா­ரித்து பாருங்­கள்.\nஇத்­த­கைய பல்­வேறு சம்­ப­வங்­களை கூற­லாம். மக்­கள் என்னை அரச தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­த­போது அவர்­கள் கொண்­டி­ருந்த எதிர்­பார்ப்­புக்­க­ளில் ஒரு பகுதி நிறை­வேற்­றப் பட்ட போதி­லும் பெரும்­பா­லா­னவை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.\n19ஆவது ��ிருத்­தம், ஒள­டத சட்­டம் போன்ற நாட்­டுக்கு பொருத்­த­மான பல விட­யங்­கள் சிறி­லங்கா சதந்­தி­ரக் கட்­சி­யி­னால் நிறை­வேற்­றப்­பட்­டன. இன்று சகல நாடு­க­ளின் தலை­வர்­க­ளு­ட­னும், அர­சாங்­கங்­க­ளு­ட­னும் முன்­னொ­ரு­போ­தும் இல்­லாத வகை­யில் நட்­பு­டன் செயற்­ப­டக்­கூ­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது.\nஇதற்கு எமது அர்ப்­ப­ணிப்பே கார­ண­மா­கும்.\nஇதற்­காக நான் பெரு­ம­ள­வில் பாடு­பட்­டேன். அதிக அள­வி­லான அரச தலை­வர்­க­ளைச் சந்­தித்து நட்­பு­ற­வைக் கட்­டி­யெ­ழுப்ப முயற்­சித்­தேன். அத­னால் நாம் பல வெற்­றி­க­ளைப் பெற்­றுள்­ளோம். ஜன­நா­ய­கம் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது.\nஊடக சுதந்­தி­ரம் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­கள் தேவை­யான எல்­லாப் பொய்­க­ளை­யும் கூற­லாம். 3 வரு­டங்­க­ளாக என்ன செய்­தீர்­கள் என்று கூடக் கேட்­க­லாம்.\nநாட்டு மக்­கள் எதிர்­பார்க்­கும் விட­யங்­களை நிறை­வேற்ற இன்­றும் நான் தயா­ராக உள்­ளேன்.\nஅவற்றை நிறை­வேற்­று­வ­தற்கு காணப்­ப­டும் தடை­கள், அவ­தூ­று­கள், நன்­ம­திப்­புக்கு பங்­கம் விளை­வித்­தல் என்­பவை தொடர்­பாக 47 வருட கால அர­சி­யல் வாழ்க்­கை­யில் பெற்­றுக்­கொண்ட அர­சி­யல் முதிர்ச்சி கார­ண­மாக நான் குழப்­ப­ம­டை­யாது காணப்­ப­டு­கின்­றேன்.\nஇன்று ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­கள் பற்றி பேச ஆரம்­பித்­துள்­ள­னர். நாட்­டிற்கு இத­னை­விட அதிக கொடு­மை­களை இழைக்க முடி­யாது. தேர்­தல் இடம்­பெ­றப்­போ­வது அடுத்த வருட இறு­தி­யி­லா­கும்.\nஇன்று அரச தலை­வர் வேட்­பா­ளர்­க­ளைப் பெய­ரிட்டு பிர­க­ட­னம் செய்­கின்­ற­னர். இத­னால் நாட்­டின் ஸ்திரத்­தன்மை பாதிக்­கப்­ப­டு­கின்­றது. தேர்­த­லுக்கு இன்­னும் ஒன்­றரை வருட காலம் இருக்­கை­யில் நாட்­டில் தேர்­தல் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளைச் செயற்­ப­ட­வி­டாது, ஊட­கங்­க­ளில் பல்­வே­று­பட்ட விட­யங்­களை வெளி­யி­டு­கின்­ற­னர். இவை தொடர்­பாக நாம் புரிந்­து­ணர்­வு­டன் செயற்­பட வேண்­டும்.\nஆயி­னும் இந்த மூன்­றரை வருட காலங்­க­ளாக இடம்­பெற்­று­வ­ரும் தவ­று­க­ளைச் சரி­செய்ய வேண்­டும். உண்­மை­யான விட­யங்­களை நாட்­டுக்கு வெளிப்­ப­டுத்த வேண்­டும். இந்த நிகழ்­வில் கலந்­து­கொள்ள வாய்ப்­புக் கிடைத்­த­தை­யிட்டு நான் மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்.\nநான் இங்கு கூறிய விட­யங்­கள் தொடர்­பாக மேலும் தக­வல்­களை பெற என்­னோடு கலந்­து­ரை­யாட விரும்­பு­வர்­க­ளுக்கு என்­னோடு கலந்­து­ரை­யா­ட­லில் ஈடு­பட சந்­தர்ப்­பம் வழங்க நான் தயா­ராக உள்­ளேன்.\nபொரு­ளா­தா­ரக் கொள்கை இன்­றியே ஒரு ஆட்­சியா\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் குழப்பம்\nஇலங்கை அரசியலின் இன்றைய இரகசிய முடிச்சுக்கள் அவிழுமா\nஎதிரணியின் தவறுகளால் தமிழர்களுக்கு நன்மைகள்\nநிலைமாறு கால நீதியும்- ஈழத் தமிழ் மக்களும்\nதப்பித்துக் கொள்வாரா தலைமை அமைச்சர்\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/mixed-reviews-pad-man-051735.html", "date_download": "2018-08-22T01:26:55Z", "digest": "sha1:QGXMP2HZ4NTO2NQKV3VLEJOCJXBYR2EJ", "length": 9293, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பேட் மேன்' படம் சுமார்தான்... ஆனாலும் பாராட்டு மழையில்! #PadMan | Mixed reviews for Pad Man - Tamil Filmibeat", "raw_content": "\n» 'பேட் மேன்' படம் சுமார்தான்... ஆனாலும் பாராட்டு மழையில்\n'பேட் மேன்' படம் சுமார்தான்... ஆனாலும் பாராட்டு மழையில்\nபால்கி இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள பேட் மேன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.\nபேட் மேன் (Pad Man) கதை குறைந்த விலையில் பெண்களுக்கு சானிடரி நாப்கினை தயாரித்துக் கொடுத்து, சிறந்த சமூக ஆர்வலரான கோவை அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.\nவித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து தன் திறமையை நிரூபிப்பதோடு, நல்ல கருத்துகள் மக்களைச் சென்று சேர வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர் அக்ஷய் குமார். அதனால்தான் இந்தக் கதையைக் கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇன்று உலகெங்கும் வெளியான இந்தப் படத்துக்கு ஒரு பக்கம் வரவேற்பும் மறு பக்கம் கலவையான விமர்சனங்களும் கிடைத்துள்ளது.\nபடம் குறித்து எதிர்மறை விமர்சனங்களை வெளியிட்டுள்ள பத்திரிகைகளும்கூட அக்ஷய் குமாரின் அலட்டலில்லாத நடிப்புக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளன.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nபேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்\nவசூலில் பட்டையைக் கிளப்பும் பேட்மேன்... மூன்று நாட்களில் ரூ.40 கோடி கலெக்‌ஷன்\nஇன்றைய ரிலீஸில் எது ஹிட் அடிக்கும்\nஉலகமே வியக்கும் தமிழன்... பேட்மேனின் உண்மைக் கதை\nஇந்த வீடியோவை பார்க்க பார்க்க வயித்தெரிச்சலா இருக்கு...\nசெயின் பறிப்பின் கோரம்... 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'... விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nசிரிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/23897/broccoli-roti-in-tamil.html", "date_download": "2018-08-22T02:41:30Z", "digest": "sha1:44JOR5OJ4EUMAEVHTXJM3QSLNZQFWHYZ", "length": 4783, "nlines": 131, "source_domain": "www.awesomecuisine.com", "title": "ப்ரோகோலி ரொட்டி - Broccoli Roti Recipe in Tamil", "raw_content": "\nப்ரோக்கோலி பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு, ஆரோக்கியமான சத்தான மற்றும் சுவையான ரொட்டி.\nப்ரோகோலி – கால் கப்\nஇஞ்சி – ஒரு சிறு துண்டு\nகோதுமை மாவு – ஒன்றை கப்\nகொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)\nஎண்ணெய் – தேவையான அளவு\nஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு ப்ரோகோலி சேர்த்து பமூன்று நிமிடம் கழித்து இறக்கவும்.\nஆறியதும் தண்ணீர் வடிகட்டிய ப்ரோகோலி, இஞ்சி, இரண்டு டீஸ்பூன் ப்ரோகோலி வேகவைத்த தண்ணீர், கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.\nபிறகு, ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, உப்பு, அரைத்த விழுது, தேவையான அளவு வடிகட்டிய தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.\nபிறகு, சப்பாத்தி திரட்டி, முக்கோன வடிவில் மடித்து மறுபடியும் திரட்டி தவாவில் போட்டு ���ண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.\nஇந்த ப்ரோகோலி ரொட்டி செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2015/07/blog-post_18.html", "date_download": "2018-08-22T02:17:29Z", "digest": "sha1:XBVLRVK7LFY2QRUVTOGFERTDVAPRCUM2", "length": 7752, "nlines": 194, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: மருதாணி !", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் 18 July 2015 at 19:58\nஇரு பட்டாம்பூச்சிகளின் ஓர் காதல்\n தொடர்ந்தால்- ஒரு வித- மிதப்பு போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் சொர்க்கமே - மது என்பாய் சொர்க்கமே - மது என்பாய்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nநகைகளை விட- செருப்புக்கு ஆபத்து- கல்யாண வீட்ல ----------------------- \"பேச்சிக்கு\" கூட- செருப்பு பிஞ்சிடும் -என சொல்வதில்ல...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\nவிழும்- மழைத்துளியெல்லாம்- சிப்பியை அடையாது சிப்பியும்- நிராசையால்- துவளாது\nஉலக மகா வாயாடிபோல என் பேனா அதனால்தான்தானோ\n தொப்புளை - காட்டாத படகாட்சியா ---------------------------------- பம்பரம் - விட்டாச்சி\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nவிதைத்த கைகளை- அறியாது- முளைத்து வரும்- செடிகள் 'உண்டாக்கியவர்களை'- விட- உறுதுணையாக நிற்பவர்களை- நேசிப்பது மனிதர்கள் 'உண்டாக்கியவர்களை'- விட- உறுதுணையாக நிற்பவர்களை- நேசிப்பது மனிதர்கள்\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவிஸ்வ ரூபம் எடுத்த வாமனர்கள்\nபஜ்ஜி - கிச்சன் கார்னர்\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-22T01:51:06Z", "digest": "sha1:FHNJSCVP2AGAASGOKIMDVHXNJMPYHP4K", "length": 15150, "nlines": 95, "source_domain": "srilankamuslims.lk", "title": "இந்து, சீக்கியர்கள் உதவியால் கட்டப்படும் மசூதி » Sri Lanka Muslim", "raw_content": "\nஇந்து, சீக்கியர்கள் உதவியால் கட்டப்படும் மசூதி\nஅர்விந்த் சாப்ரா – பிபிசி செய்தியாளர்\nசமீபத்திய ஆண்டுகளில் நடந்த வன்முறைகளால், இந்திய மதச் சமூகங்கள் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஒரு கிராமத்தில் இணக்கத்தை வளர்ப்பதற்கு உதவியுள்ளது.\nகொத்தனாராகப் பணியாற்றும் ராஜா கான், பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தில் சிவன் கோயிலை கட்டும் வேலையில் பணியாற்றினார்.\nமுஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அவர், ஒரு இந்து கோயிலை கட்டினார். ஆனால், அவர் தொழுகை செய்ய அருகில் எந்த மசூதியும் இல்லை.\n”நாங்கள் தொழுகை செய்ய எங்களுக்கு எந்த இடமும் இல்லை” என்கிறார் 40 வயதான ராஜா கான்.\nமசூதி இல்லாத பிரச்சனையை, தனது மூம் கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் சமூகத்தினரிடம் கொண்டு சென்றார் ராஜா கான். ஆனால், இதற்காக இரு நிலத்தை வாங்கும் அளவிற்கு அவர்களிடம் வசதி இல்லை.\n`எங்களுக்கு கொஞ்சம் நிலங்களைக் கொடுப்பீர்களா\nஇப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள், கட்டுமான பணிகள் போன்ற தினக்கூலி வேலைகளைச் செய்து வருகின்றனர். இங்கு 400 முஸ்லிம்களும், 400 இந்துக்களும் வசிக்கின்றனர். இவர்களுடன் 4,000 சீக்கியர்களும் வசிக்கின்றனர்.\n18 மாதங்களில் கோயில் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலைக்கு வந்தபோது, ராஜா முன்னெப்போதும் நடக்காத ஒன்றைச் செய்தார்.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில், சிவன் கோயில் நிர்வாகிகளை அணுகிய ராஜா,” உங்களுக்கு ஏற்கனவே ஒரு பழைய கோயில் இருக்கும் நிலையில், விரைவில் ஒரு புதிய கோயிலும் கட்டி முடிக்கப்பட்டுவிடும். ஆனால், முஸ்லிம்களான நாங்கள் தொழுகை செய்வதற்கு இடமில்லை. நிலம் வாங்குவதற்கு பணமும் இல்லை. உங்கள் நிலத்தில் ஒரு சிறிய பகுதியை எங்களுக்குத் தருவீர்களா\nஒரு வாரம் கழித்து ராஜாவுக்குப் பதில் கிடைத்தது. கோயிலுக்கு அருகில் காலியாக உள்ள தங்களது 900 சதுர அடி நிலத்தை வழங்கக் கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.\n” நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனது நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை. ” என்கிறார் ராஜா.\nImage captionராஜா கான் (வலது பக்கம் இருப்பவர்)\n”இது மிகவும் உண்மையான தேவை. நாங்கள் மகிழ்ச்சியும், துயரத்தையும் ஒன்றாக பகிர்ந்துகொள்ளும் போது, முஸ்லிம்களுக்கு மசூதி இல்லாதது நியாயமற்றது” என்றார் கோயில் நிர்வ���க குழு உறுப்பினராக உள்ள புருஷோத்தம லால்.\nஇரண்டு மாதங்களில், ராஜா மற்றும் சில வேறு கொத்தனார்களும், தொழிலாளர்களும் தாங்கள் தொழுகைச் செய்ய தேவையான கட்டடத்தை மகிழ்ச்சியுடன் கட்டினர்.\nதங்கள் குருத்துவாராவை ஒட்டியுள்ள இந்த மசூதியின் கட்டுமானத்திற்கு சீக்கிய சமுகத்தினர் நிதியளிக்கின்றனர். சிறுபான்மையினர் தாங்கள் அடிக்கடி தாக்கப்படுவதாக கூறப்படும் ஒரு நாட்டில், மூன்று சமூகத்தினர் இடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் உதாரனமாக இந்த செயல் உள்ளது.\nதீவிர வலதுசாரி இந்து தேசியவாத அரசாக தாங்கள் கருதும் தற்போதைய மத்திய அரசை, மனித உரிமைகள் குழுக்கள் சமீப காலங்களில் விமர்சித்து வருகின்றனர்.\nஇந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அச்சம் மற்றும் அவநம்பிக்கையை இந்த அரசு உருவாக்கியுள்ளது என பலர் கூறுகின்றனர்.\nஎனினும், மூம் கிராமத்தில் மூன்று சமூகத்தினரும் அமைதியான சூழலில் வாழ்ந்து வருவது தெரிகிறது. இவர்களுக்குள் எந்த பதற்றமும் இல்லை. இந்த மூன்று சமூகத்தை சேர்ந்த மக்களும், சுதந்திரமாக எந்த வழிபாட்டுத் தளத்திற்கும் சென்றுவரலாம்.\nபெரும்பாலான இந்துக்கள் குருத்துவாராவுக்கு செல்கின்றனர், அவர்களில் சிலர் சீக்கியர்கள் அணியும் டர்பன்களை அணிகின்றனர். அவர்கள் மற்ற சமுதாயத்தினரின் விழாக்களிலும், சடங்குகளிலும் கலந்துகொள்ள அவர்களது வீடுகளுக்கும் செல்கின்றனர்.\nபெரும்பாலான இந்து விழாக்கள், சீக்கிய மண்டபத்தில் நடக்கும் என்கிறார் குருத்துவாரா மதகுரு கியானி சுர்ஜீத் சிங்.\n”மக்கள் இந்த இடத்தை குருத்துவாராவாக மட்டும் பார்க்கவில்லை. தங்கள் சமூக விழாக்களின் போது ஒன்று கூடும் இடமாகவும் பார்க்கின்றனர்” எனவும் அவர் கூறுகிறார்.\nகோவில் விவகாரங்களில் ஆர்வமாக ஈடுபடும் ஆசிரியர் பாரத் ராம்,” நல்லவேளையாக சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்கும் அரசியல்வாதிகள் எங்களிடையே இல்லை” என்கிறார்.\n”முந்தைய காலத்தில் இருந்தே இந்த கிராம மக்களிடம் சகோதரத்துவம் இருந்து வருகிறது. இதனாலே, மசூதிக்கு நிலம் கொடுக்க விரைவாக முடிவு செய்தோம்” எனவும் அவர் கூறுகிறார்.\nஅரசியல்வாதிகள் இல்லாவிட்டால் இந்திய பாகிஸ்தானிய மக்களிடேயே பகைமை இருந்திருக்காது என்கிறார் அவர்.\nமுஸ்லிம்களுக்கு நிலம் மற்றும��� நன்கொடை வழங்கப்படுவதை யாரும் வெறுக்கவில்லை. இந்த மசூதி முஸ்லிம்களுக்கு மட்டுமானது அல்ல என பல இந்து மற்றும் சீக்கியர்கள் நம்புகின்றனர். ” இது கிராம மக்களுக்கானது” என அவர்கள் கூறுகிறார்கள்.\nஇன்னும், இந்த ஒருங்கிணைப்பு வரம்புகளைக் கொண்டுள்ளது. தங்களது மகன்களும் மகள்களும் மற்ற சமூகத்தினரை திருமணம் செய்துகொள்வதை விரும்புவீர்களா என கேட்டபோது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.\nImage captionராஜா கான் உடன் பரத் சர்மா\n“பாருங்க… சகோதரத்துவம் என்பது ஒரு விஷயம். ஆனா சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்“ என்கிறார் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சூத் சிங். ” இது போன்ற (வேற்று மதத்தவரைத் திருமணம் செய்வது) விஷயங்களை எங்கள் கிராமத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது” எனவும் அவர் கூறுகிறார்.\nஇந்து கோயிலில் அலுவலக பொறுப்பில் உள்ளவரும், ஆசிரியருமான பரத் சர்மா,” இது கடந்த காலத்தில் நடந்தது இல்லை. எதிர்காலத்திலும் நடக்காது” என ஒப்புக்கொள்கிறார்.\nமதப் பதற்றங்கள் அதிகம் உள்ள மேற்கு வங்கம் போன்ற இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, பஞ்சாபில் உள்ள இந்த கிராமம் சொர்க்கத்தைப் போல உள்ளது.\n”குருத்துவாரா, மசூதி, கோயில் என கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் ” என பரத் சர்மா கூறுகிறார்.\nஉலகின் சிறந்த ஹேக்கர்களால் உடைக்க முடியாத அப்பிள் நெட்வொர்க்கை உடைத்த 16 வயது சிறுவன்..\nசிரியாவின் மறுகட்டமைப்புக்காக சவுதி அரேபியா ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி\nமியான்மர் ராணுவம் மீது தடை – ரோஹிங்கியா இன அழிப்பு – அமெரிக்கா\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/categories/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-22T02:30:06Z", "digest": "sha1:MMU77IVCMDO55BXUE67X7D6MXM2ZUWIX", "length": 3094, "nlines": 65, "source_domain": "ta.quickgun.in", "title": "Browse categories - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nவேலைவாய்ப்பு - 17 questions\nர���சி பலன்கள் - 4 questions\nவருட பலன்கள் - 0 questions\nஎண் ஜோதிடம் - 0 questions\nநாடி ஜோதிடம் - 0 questions\nதிருமணப்பொருத்தம் - 4 questions\nபஞ்சாங்கம் - 1 question\nஅதிஸ்டக்கற்கள் - 0 questions\nகுருப்பெயர்ச்சி - 1 question\nசனிப்பெயர்ச்சி - 0 questions\nபரிகாரங்கள் - 0 questions\nவிளையாட்டு - 87 questions\nதொழில்நுட்பம் - 107 questions\nஅழகு குறிப்புக்கள் - 32 questions\nவீட்டு நிர்வாகம் - 19 questions\nமகளிர் பக்கம் - 23 questions\nசமையல் குறிப்புகள் - 47 questions\nகருத்துக்கள் - 378 questions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/08/blog-post9-Thanjavur-.html", "date_download": "2018-08-22T01:51:03Z", "digest": "sha1:BEHZLB26JBEEM4M2SJOJ2ZWJFXLV6CWB", "length": 15359, "nlines": 262, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: அழகு தரிசனம்..", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nவெள்ளி, ஆகஸ்ட் 10, 2018\nமனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே..(004)\nகண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி\nபண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா\nநண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த\nபுண்ணியம்எது என்னம்மே புவி ஏழையும் பூத்தவளே..(012)\nமணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த\nஅணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்\nபிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே..(024)\nபுண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங் குவளைக்\nகண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்\nநண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்\nபண்ணி நம்சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே..(041)\nநாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச\nசாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு\nவாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று\nஆயகி யாதியுடையாள் சரணம் அரண் நமக்கே..(050)\nஅன்புடன், துரை செல்வராஜூ at வெள்ளி, ஆகஸ்ட் 10, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 10 ஆகஸ்ட், 2018 03:41\nஸ்ரீராம். 10 ஆகஸ்ட், 2018 03:42\nதிருக்கடையூர் அபி���ாமவல்லி தரிசனம் அதிகாலையில், ஆடியின் கடைவெள்ளியில்... நன்றி.\nஸ்ரீராம். 10 ஆகஸ்ட், 2018 03:44\nஅடுக்கடுக்காய் அம்மன் தரிசனம் அதிகாலையில் எமக்கு கிட்டிட வழி செய்தீர்கள்.\nகோமதி அரசு 10 ஆகஸ்ட், 2018 04:27\nஅன்னையின் தரிசனம் ஆடிவெள்ளிக்கு சிறப்பு.\nஅம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் .\nமுக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே\nஎல்லோருக்கும் வரம் அருளட்டும் அன்னை பராசக்தி.\nஉங்களால், எங்களுக்கு வீட்டிலிருந்தே தரிசனம். நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஆகஸ்ட், 2018 05:13\nஅருமை தரிசனம் ஐயா... நன்றி...\nநெல்லைத் தமிழன் 10 ஆகஸ்ட், 2018 06:11\nநல்ல தரிசனம். பாடல்களையும் படித்தேன். பிறகு வருகிறேன்.\nஇல்லாத்தில் இருந்தே அபிராமியை தரிக்க செய்தமைக்கு நன்றி\nதரிசனம் நன்று ஜி வாழ்க நலம்\nமஹேஷ் (இணைய திண்ணை) 10 ஆகஸ்ட், 2018 15:17\nஆடி வெள்ளியான இன்று தெய்வ தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி. படங்கள் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 12 ஆகஸ்ட், 2018 11:26\nநல்ல தரிசனம். நன்றி ஐயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இ���்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilblogging.blogspot.com/2008/01/blog-post.html", "date_download": "2018-08-22T01:03:39Z", "digest": "sha1:A2VA24ZYJXCJQZDOWGRS5T2QMU2AMUOE", "length": 11728, "nlines": 139, "source_domain": "tamilblogging.blogspot.com", "title": "தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்: வலைப்பக்கத்தில் எழுதுகருவியை இணைப்பது எப்படி?", "raw_content": "\nதமிழ் வலைப்பதிவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைச் செய்யவே இந்த உதவிப் பக்கம்\nKey board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்\nவலைப்பக்கத்தில் எழுதுகருவியை இணைப்பது எப்படி\nஎதிர்பாராமல் வெளியூர் போகும்போது எகலப்பையோ எழுதுகருவியோ இல்லாத கணினியில் தமிழ் எழுத முடியாமல் போய்விடுவது பலருக்கும் பல நேரங்களில் வரும் சங்கடம். ஆன்லைன் எழுதுகருவிகள் அப்போது நினைவுக்கு வருவது இல்லை...இப்போது உங்கள் பதிவிலேயே ஒரு ஆன்லைன் எழுதுகருவியை தயாராக வைத்திருந்தால் என்ன அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது...இதுதான்\n(பிளாக்கர் பதிவர்கள் மட்டும்) இந்த விட்ஜட்டை தங்கள் பதிவில் நிறுவி விட்டால் கையருகில் எப்போதும் ஆன்லைன் எழுதுகருவி இருந்து கொண்டிருக்கும்.\nபிளாக்கர் அல்லாத பதிவுகளுக்கும் அல்லது பிளாக்கரில் பக்கப் பட்டையில் நிரலை எடுத்து இணைக்கவும்\nபக்கப் பட்டையில் சுட்டி வைத்திருப்பதை விட உங்கள் பதிவுக்குள்ளேயே நேரடியாக இந்த எழுதுகருவியை இணைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அதற்கான வழி\nஇந்த நிரலை உங்கள் பதிவில் Layout- Template-Page Elements பகுதியின் footer ல் (கீழ்ப்பகுதி)\nஆனால் இதை பக்கப் பட்டை (side bar)பகுதியில் இணைக்க இயலாது...footer பகுதியில் மட்டுமே இணைக்க வேண்டும். footer (கீழ்ப்பகுதி) அகலம் குறைவாக இருந்தால் நேரடியாக Edit Html - Edit Template பகுதியில் க்கு முன் இணைக்கலாம்.\nLabels: கருவி, தட்டச்சு, தமிழ் உள்ளீடு, தமிழ்99\nநான் கூட ஒரு எழுதுகருவியை கடந்த 3 வருசமா வைத்திருக்கேன்.. :) முன்பெல்லாம் பின்னூட்டத்தினை நேரடியாக தமிழில் எழுதுவதற்கே பின்னூட்டத் தமிழ்ப் பெட்டிகளை வைத்திருந்தோம்.\n நன்றி. பல பதிவர்களும் தமிழ்99 வலையெழுதியைத்\nஎளியதும், வல்லமை கொண்டதும் ஆன தமிழ்99 விசைப்பலகை பரவும்.\nதமிழ்நாட்டில் தமிழைத் தட்டச்சுவோர் தமிழ்99 விசைப்பலகையைப் பெருவாரியாகப் பாவிக்கும் நிலை உருவாகணும்.\nw3 எழுதி இணைப்புக்கான வழிகாட்டி\nசயந்தன் செய்தது போல் என்னுடைய பதிவில் வைத்திருந்தேன்,பீட்டா வந்தவுடன் எல்லாம் காலியாகிவிட்டது.\nசயந்தன் முறை இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஅருமையான கருவி... இக்கருவி div tag ல் வைத்து floating with dragging போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டால் இன்னும் நன்றாக இருக்கும். அதாவது ஒரு லிங்கில் javascript function மூலம் அழைத்துக்கொள்ளலாம்.\nதமிழ் எழுதத் தெரியாத வாசகர்களுக்கு மட்டுமின்றி பதிவர்களுக்கும் மிகவும் பயன்படும்.\nநேரம் கிடைக்கும் பொழுது நானும் முயற்சிக்கிறேன்.\nஅத்துடன், ஜாவாஸ்கிர்ப்ட்டை, dean.edwards.name/packer கொண்டு zip செய்தால் அளவு குறைவதோடு, தரவிறக்கும் நேரமும் கூடும். க்னு முறையில் இருப்பதால் இதற்கு உருவாக்கியவரிடம் அனுமதிபெறவேண்டும்.\nஇக்கருவியை உருவாக்கியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\nதகவலுக்கு நன்றி. நானும் சேர்த்துட்டேன்.\ntamil99 இங்க போய் ஒரே ஒரு நிமிடம் இடப்பக்கம் எழுதி இருக்கிற வரிகளை முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.\nபதிவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்\nபுது ப்ளாக்கர் மேம்பாட்டுக் கருவி\nகூகுள் வலைப்பதிவுத் தேடல் (1)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nஉங்கள் வலைப்பதிவில் சின்னச் சின்ன இடுகைகள் இட விரு...\nவலைப்பக்கத்தில் எழுதுகருவியை இணைப்பது எப்படி\nPDF பாடம்-2... PDF கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலே ...\nPDF பாடம் -1... சாதாரண கோப்புகளை pdf ஆக இணையத்திலே...\nSubscribe to தமிழ் வலைப்பதிவர் உதவிக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/10/blog-post_8548.html", "date_download": "2018-08-22T02:34:23Z", "digest": "sha1:32KECVWYAJ4FQJXDXLXDYKGOSWTG4GF6", "length": 24147, "nlines": 243, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொருட்கள்- சூப்பர் ஆய்வுகள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொருட்கள்- சூப்பர் ஆய்வுகள்\nஇயற்கை மாசு படுதல் என்பது உலகளாவிய பிரச்சினையாக உருவாகி வருகிறது.. இந்த வேகத்தில் போனால் , உலகத்தை அழித்தவர்கள் என்ற பெருமைதான் நம் தலைமுறைக்கு எஞ்சும்..\nஆனால் மனித சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது.. அழிக்கும் திறன் இ���ுக்கும் அளவுக்கு ஆக்கும் திறனும் மனிதனுக்கு உண்டு. எனவேதான் , மாற்று எரிபொருளை கண்டு பிடிக்கும் வேலையில் பலர் இறங்கி இருக்கின்றனர்..\nஇப்போதிய நிலையில் பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள்தான் எரிபொருளாக உள்ளன.. இதை விட்டால் அணு உலைகள்... தெர்மல் பவர் பிளாண்டை விட , அணு உலையின் திறன் அதிகம்.. ஆனால் பாதிப்பு மிக மிக அதிகம்..\nநிலக்கரியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றாலும் திறன் குறைவு, சுற்றுப்புற மாசு சீர்கேடு அதிகம்.எல்லாவற்றையும் விட , இந்த எரிபொருள் சில ஆண்டுகளில் காலியாகி விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..\nசூரிய மின்சாரன், காற்றாலைகள் என சில பிரபலம் அடைந்து வருகின்றன.. ஆனால் இதன் பயன் பாடு குறைவு.. போதுமான காற்று இல்லாத இடங்களில் காற்றாலை வேலை செய்யாது.. சில இடங்களில் சூரிய ஒளி இருக்காது..அங்கு என்ன செய்வது.. நிலத்தடியில் மின்சாரம் தேவைப்படலாம்..\nஎனவே மாற்று எரிசக்தியின் தேவை அதிகரித்து வருகிறது..சில தீர்வுகளும் முன் வைக்கப்பட்டுள்ளன..\nஇவற்றில் சில காமடியாக இருக்கலாம், கேலியாக தோன்றலாம்.. வினோதமகவும், நடைமுறைக்கு ஒவ்வாத்தாகவும் இருக்கலாம்.. ஆனால் யாருக்கு தெரியும்,,, சர்க்கரையை பயன் படுத்தி , லாப்டாப்பை ரீ சார்ஜ் செய்யும் காலம் வரக்கூடும்..\nஎல்லா கண்டுபிடிப்புகளும் ஆரம்பத்தில் வினோதமக இருக்கும்..பிறகு ஏற்கப்படும் என்பது வரலாறு... சில கண்டுபிடிப்புகள் , நடைமுரைக்கு ஒத்து வராவிட்டாலும், வேறு கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும்...\nஎனவே இவற்றை தெரிந்து கொள்வது அவசியம்..\nவினோதமான மாற்று எரிபொருட்கள்- டாப்10- இதோ உங்கள் பார்வைக்கு\n1. சர்க்கரை ( சுகர் )\nசர்க்கரை என்பது வாகனத்துக்கு தீங்கானது என்பது பலருக்கு தெரியாது.. ஆனால் இதே சர்க்க்கரையை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம் என்கிறார்கள் , விர்ஜினா டெக் ஆய்வாலர்கள்...\nசர்க்கரை, தண்ணீர், சில என்சைம்களை கலந்தால் ஹைட்ரஜன் உண்டாகும்.. இந்த ஹைட்ரஜன் எரிபொருள் கலனில் சேமிக்கப்பட்டு , எரிபொருளாக பயன்படும்...\nவழக்கமாக ஹைட்ரஜன் தயாரித்தலை விட , குறைவான செலவில் தயாரிக்கலாம்.,.. மாசு படுதலும் குறைவு..\nஆனால் நாளைக்கே ஜீனியை அள்ளி கொட்டி வாகனம் ஓட்ட முயற்சித்து விடாதீர்கள்.... ஆபத்து...\nஇது நடைமுறைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும்... குறைந��த பட்சம், சுகர் கோட்ட்ட் பேட்டரிகளாவது விரைவில் நடைமுரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது\nசூரியனை சுற்றி சக்தி வாய்ந்த கதிர்வீச்சுகள் நடந்து வீசிக்கொண்டே இருக்கின்றன,,\nசூரியனை சுற்று வருமாறு ஒரு செய்ற்கை கோளை ஏவி , அந்த கதிர்வீச்சில் இருக்கும் எல்க்ரானகளை கவர முடியுமா என பார்க்கிறார்கள்.. செய்ற்கை கோளில் இருக்கும் மின்கலம் இதை எரிசக்தியாக மாறும்... அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இது பூமிக்கு அனுப்ப்படும் எனப்து திட்டம்..\nஆனால் அவ்வளவு தொலைவில் இருந்து அனுப்புவது சாதரண விஷயம் அல்ல.. வழியிலேயே இழப்பு அதிகமாக ஆகி விடும்..\nகுறைந்த பட்சம், இந்த எரிசக்தியை , நாம் அனுப்பியுள்ள மற்ற செயற்கைகோள்களுக்காவது பயன்படுத்த , அதிக சாத்தியங்கள் உள்ளன..\nபெயரை கேட்டாலே அதிருதுல.. ஆனால் இதற்கும் வாய்ப்புகள் உள்ளன.. ஏற்கனவே மாட்டு சாணம் பயன்படுத்தி எரிபொருள் , மின்சாரம் தயாரித்து வருவது நடைமுரையில் உள்ளது..\nசான் பிரான்ஸிஸ்கோவில் நாய் கழிவை , மீத்தேனாக மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்..\nநாயை வாக்கிங் அழைத்து செல்பவர்கள், அதன் கழிவை சேகரித்து ஒரு குறிப்பிட்ட இட்த்தில் கொட்ட வேண்டும்.. அது மீத்தேனாக மாற்ற்ப்பட்டு, தெருவிளக்கை ஒளிர செய்ய பயன்படுகிறது..\nமனித கழிவும் இதே போல பயன்படும்... 70 வீடுகளில் இருந்து சேகரிக்கபடும் கழிவு, ஒரு கார் 10,000 மைல் செல்வதற்கான எரிசக்தியை வழங்கவல்லது\nஎடின்பர்க்கில் இருக்கும் ஒரு பல்கலைகழகம் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது..\nசிறு நீர் கழித்தால் காசு தரும் திட்டம் வந்தால் ஆச்சர்யபடுவதற்கு இல்லை..\nசிறிய கிராமங்கள், தொழிற்சாலைகளிலாவது, இது விரைவில் சாத்தியம் ஆகலாம்\n4. உயிருள்ள உயிரற்ற மனித உடல்\nமனித உடலில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை பயன்படுத்தி இன்னொரு ஆராய்ச்சி.. கூட்டம் சேரும் இடங்களில் உண்டாகும் வெப்பத்தை ஒன்று சேர்த்தால், கிடைக்கும் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் தொழில் நுட்பம் ஆய்வில் இருக்கிறது..\nஉடல் சூட்டை பயனடுத்தி செல்போனை சார்ஜ் செய்ய்யும் தொழில்னுட்பம் உடனடி சாத்தியம்\nபிரிட்டனில் இருக்கும் ஒரு எல்கட்ரானில் சுடுகாட்டில், மனித உடலை எரிக்கும்போது உண்டாகும் வாயுவை பயன்படுத்தி , அந்த அறைய இதமான சூட்டில் வைத்து கொள்கிறார்கள்...\nவழக்கமாக , இந்த வ��யுக்கள் வீணாக சென்று விடும்.. இவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்\nஅழாகன பெண்ணுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தாலே சூடேறும்.. நெருக்கமாக் நடனமாடினால், மின்சாரம் பாயும்... நாம் சொல்வது அந்த மின்சாரம் அல்ல...\nபலர் நடனமாடும்போது, தரையில் ஏற்படும் அதிர்வை மின் ஆற்றலாக மாற்றும் தொழில் நுடபம்..பாலங்களில், சாலைகளில் ஏற்படும் அதிர்வுகளை பயன்படுத்தலாம்//\nசோதனை முரையில் சில இடங்களில் செய்து பார்த்தனர்.. மின்சாரம் உண்டாகிறது..ஆனால் செலவு அதிகம்...\nபோக போக , செலவு குறையலாம்ம்\nLabels: அறிவியல் தொழில்நுட்பம் டெக்னாலஜி\nகடல் அலையிலிருந்து கூட மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்திருக்கிறேன்.\nதகவல்கள் எல்லாம் மிரட்டுதுங்க..... சான்சே இல்லை\nஎடின்பரொ (அல்லது) எடின்பர என்று பலுக்கப் (எழுதப்) படவேண்டும். எடின்பர்க் அல்ல.\nஎடின்பரொ (அல்லது) எடின்பர என்று பலுக்கப் (எழுதப்) படவேண்டும். எடின்பர்க் அல்ல. \"\nநன்றி நண்பரே... ரொம்ப நாளாக இதை தவறாகத்தான் உச்சரித்து வருகிறேன்.. திருத்தியதற்கு நன்றி\n\"கடல் அலையிலிருந்து கூட மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்திருக்கிறேன். \"\nthats true.. பல இடங்களில் நடைமுறை படுத்தி வருகிறார்கள்...\nஎன்னது சிறுநீர் கழித்தால் காசா... அவ்வ்வ்வவ்வ்வ்....\n\"என்னது சிறுநீர் கழித்தால் காசா... அவ்வ்வ்வவ்வ்வ்.... \"\nநல்லதொரு அறிவியல் தகவல்கள். அறிய தந்தமைக்கு நன்றி.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...\nவரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...\nகாமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...\nநீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா\nகிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...\nஇருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...\n ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...\nஎன் மதிப்பு கேவலம் 15 கோடிதானா \nபறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...\nபேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...\nஎந்திரன் - \"மாறிய\" கதையும் , மாறாத மனோபாவமும்\nஎரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...\nசிரிக்க வைக்கும���, சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...\nஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி\nகொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா \nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...\nசிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )\nஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’...\nஎன் உயிர் நீ அல்லவா ( சவால் சிறுகதை )\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nபரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...\nஎந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...\nகர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.\nபரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...\nபெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...\nஎந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்\nகாலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ\nசுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...\nஎந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nஎந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nஎந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-08-22T02:10:46Z", "digest": "sha1:UFYSBSJ32GEOMISVAGBVA2K7XXI25SBS", "length": 9644, "nlines": 71, "source_domain": "www.tamilsextips.com", "title": "எப்பொழுது எலும்புகள் உடையும்? – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்கள��க்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபொது மருத்துவம் | By kannan\nஉடல் வளம், வயது, பிற சூழ்நிலைகளுக்கேற்பப் பலதரப்பட்ட அழுத்தத்தால் எலும்புகள் உடைகின்றன. கெட்டியானதும் வலுவானதும் இணைக்கும் இழைமங்களைக் கொண்டும் ஆக்கப்பட்டிருப்பதால் உடையும் முன் அல்லது முறியும் முன் மிகுதாக்காற்றலைத் தன்பால் தாங்க வல்லது. ஆனால் நோயால் எலும்பு மென்மைப்பட்டிருக்கும்போது அல்லது வயதிற்கேற்ப வலுவிழந்திருக்கும்போது முறிவுகள் சிறுவிபத்துகளால் கூட ஏற்படலாம். தானாகவும் உடையலாம்.\nகுழந்தைகளின் எலும்புகள் முழு வளர்ச்சி பெறாதன, இன்னும் அவை நெகிழ்வுடையன. குழந்தைப் பருவத்தில் ஒரு கடுமையான அடிபடுதல் அல்லது விழுதல் எலும்புகளை இரண்டு துண்டுகளாய்ப் போகச் செய்யாமல் அவற்றை வளைவுடையதாய்த் தோன்றச் செய்யும். இதனை ஒருபுற எலும்பு வளைக்கும் மறுபுற எலும்பு முறிவு (“greenstick” fracture) என அழைப்பர்.\nமுறிந்த எலும்பின் இருபக்க நுனிகள் காயவிசையால் அடர்த்தியான நெருக்கப் பெற்று நசுங்கியது போல் தோன்றும். இந்த முறிவைத் தாக்க முறிவு என்பர் (impacted fracture), அவ்வாறில்லாமல் எலும்பின் நுனிகள் சிதறிப் போய் பல துண்டுகளாய்க் கிடப்பதுண்டு. இவ்வாறு ஏற்படும் முறிவை நுண்துகளான முறிவு (comminuted fracture) என்பர். தோல் கிழியாமல் ஏற்படும் முறிவை எளிய முறிவு (simple fracture) என்றும் தோல் கிழிந்து எலும்பு வெளிப்பட்டுத் தள்ளி வருமாறு ஏற்படும் முறிவைச் சிக்கலான முறிவு (compound fracture) என்றும் கூறுவது வழக்கம்.\nமுறிந்த துண்டுகள் புதிய இழைமங்களின் உற்பத்தியால் இணைக்கப்பட்டுத் தாமாகவே ஆறிவிடும் போக்கை எல்லா முறிவுகளும் கொள்ள முயல்கின்றன. முதலில் இந்த இழைமம் மெழுகு அல்லது மக்குப் (putty) போன்று இருக்கும். எளிதில் காயப்பட்டு விடும். ஆகையால் முடமாகிய எலும்பு நேர்படுத்தப்பெற்று அசையாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக அரை சாந்துக் கட்டால் (plastic cast) ஆறிவரும் வரை கட்டிவைப்பர். புதிய இழைமம் அல்லது உடைந்த என்புப் பொருள் (callus) முதிர்ந்த எலும்பாக மாறும்.\nபிரகாசமான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெற வேண்டுமா\n அப்போ இந்த அற்புத தேநீரை குடிங்க\nஷாக் ஆகாதீங்க, செக்ஸ் வாழ்க்கையை அதிகம் பாதிப்பது இது தான்\nஒரே நிமிடத்தில் மாரடைப்பை தடுக்க ��ழியிருக்கு… உடனே படிங்க..\n‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா\nTamildoctor மெல்ல மெல்ல சுருதி ஏற்றி… உடலென்ற வீணையை மீட்டுங்க\nTamil udaluravu,எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் உடலுறவில் ஈடுபடலாம்\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது….\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபெண்கள் படுக்கையறையில், என்ன எதிர்பார்க்கிறார்கள் \nபெண்களை தொடாமலே, செக்ஸ் மூடு கொண்டு வருவது எப்படி \nஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் உறவுக்கு தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது\nபெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்..\nகணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nநான் இன்னும் வயசுக்கு வரவே இல்ல …. \nகூட்டத்தில் சிக்கிய ஹன்ஷிகாவின் அங்கங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்\n30 வயது ஆன்ட்டிகளை விரும்பும் ஆண்கள் \nஉடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்\nஇந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது எப்போது கட்டுப்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2012/12/2013.html", "date_download": "2018-08-22T01:37:48Z", "digest": "sha1:QXAFZUP6V33VWX4M7FGBIZDR6TDQAZLZ", "length": 13383, "nlines": 214, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "புத்தாண்டு வாழ்த்து! 2013 | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபுத்தாண்டு மகிழ்ச்சி வருடம் முழுவதும் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும்\nஎன் வலைப்பதிவு தேடிவந்து வாழ்த்து சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\nதங்களின் கனிவு கலந்த புத்தாண்டு வாழ்த்திற்கு மிக்க நன்றி மதுரைத்தமிழன். தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nவலைசரம் மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nஎன் வலைப்பதிவு தேடி வந்து வாழ்த்து சொன்ன ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கும், மாதேவி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்து என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்\nவந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\n – சிங்கப்பூர் ஜென்ஸியின் ...\nஇயற்கைக்கு முரணா வாழறதில் எனக்கு விருப்பம் இல்லை\nஎன்னைக் கல்யாண கோலத்துல பார்க்கணுமா\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்ன���ம் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nபஜ்ஜி - கிச்சன் கார்னர்\nபங்கு – முதலீட்டு – ஆ​​லோசகர்கள்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/07/30/ladies-and-gentle-women-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-08-22T01:03:29Z", "digest": "sha1:GJUFGNOHZGIMTJAU4ZNSVOO4RODVWI6Q", "length": 13869, "nlines": 141, "source_domain": "thetimestamil.com", "title": "Ladies and Gentle women : தன்பாலின உறவு பற்றி தமிழில் வெளிவந்துள்ள முதல் ஆவணப்படம் – THE TIMES TAMIL", "raw_content": "\nLadies and Gentle women : தன்பாலின உறவு பற்றி தமிழில் வெளிவந்துள்ள முதல் ஆவணப்படம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 30, 2018 ஜூலை 31, 2018\nLeave a Comment on Ladies and Gentle women : தன்பாலின உறவு பற்றி தமிழில் வெளிவந்துள்ள முதல் ஆவணப்படம்\n“ஹோமாசெக்‌ஷூவல்களை வக்கிரமான ரேபிஸ்டுகளாகவும் கொலைக்கார்களாகவும் மட்டும் ‘வேட்டையாடு விளையாடு’ படம் சித்தரிக்கவில்லை; அவர்களுக்கு அமுதன், இறமாறன் என்று தூய தமிழ்ப் பெயர்கள் சூட்டி, தமிழ் ஆர்வலர்களையும் கொச்சைப்படுத்தி இருக்கிறது.ஹோமோக்களும் லெஸ்பியன்களும் குற்றம் செய்யும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள் என்ற சித்தரிப்பு உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல;அத்தகையவர்களை இழிவானவர்களாக நம் சமூகம் கருதுவதன் இன்னொரு அடையாளம் ஆகும்” என்று ஞாநி தனது ‘ஓ’ பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு விகடனில் எழுதினார்.\nஞாநி இருந்தால் பாராட்டும்படியான, லெஸ்பியன் உறவு குறித்த ஒரு ஆவணப்படம் Ladies and Gentle women தமிழில் முதலில்(2017) வெளிவந்துள்ளது.பெரியார் திடலில் ஞாயிறன்று அரசியல் ஆவணப்படங்கள் (Political Documentaries ) என்ற முழுநாள் நிகழ்வை ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில் இந்த 44 நிமிடப்படம் திரையிடப்பட்டது.\nதன்பாலின உறவு ஒரு நோயல்ல என்று உலக சுகாதார நிறுவனம்(WHO) அறிவித்து உள்ளது. தன்பாலின உறவு குற்றமா என்ற விசாரணையை உச்சநீதிமன்றம் நடத்திக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் லெஸ்பியன் தொடர்பான உறவுகள் வெளிப்படையாக பேசப்படும் அளவுக்கு ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது. எனினும் சமூகப் புறக்கணிப்பு காரணமாக தற்கொலைகள், கொலைகள நிகழ்கின்றன; ஆனால் அவை விபத்தாக காட்டப்படுகின்றன.\nஇந்தச் சூழலில் தன்பாலின உறவு பற்றிய இந்தப் படம் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்தக்கூடும்.பொது புத்தியை மாற்றுவதில் இந்த திரையிடல்கள் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றன.\nஇந்தப் படத்தை இயக்கிய மாலினி ஜீவரத்னம் தன்னை லெஸ்பியன் என அறிவித்துக்கொண்டவர். தான் எதிர்கொண்ட சமூக புறக்கணிப்பின் வெளிப்பாடுதான் இந்த ஆவணப்படம் ‘ என்று திரையிடலில் கலந்து கொண்டு மாலினி பேசினார்.\n“இந்தப் படத்தில் தன் பாலின உறவு தொடர்பான அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது செய்நேர்த்தியிலும்; பின்னணி குரல், இசையிலும் நன்றாக உள்ளது.” என்று அமுதன் கருத்து தெரிவித்தார். இந்தப் படத்தில் பொதுமக்கள், ஆய்வாளர், உளவியலாளர்கள் என பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள காதலும் இயல்பாக,அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nபா.ரஞ்சித் இதனை தயாரித்து உள்ளார். DYFI யும், காரைக்குடி கம்பன் கழகமும் மாலினிக்கு விருது கொடுத்துள்ளன.அனைவரும் இந்தப் படத்தை பார்க்கலாம். வாழ்த்துகள் மாலினி.\nபீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.\nகுறிச்சொற்கள்: சினிமா பீட்டர் துரைராஜ் மாலினி ஜீவரத்தினம் Ladies and Gentle women\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nபெண���கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nசாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்\nஅம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 5\nNext Entry கருணாநிதி நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாரும் வழிவகுக்கக்கூடாது: கி.வீரமணி அறிவுறுத்தல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/08/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-22T01:03:09Z", "digest": "sha1:OUCTSAJPQA44N3OTQTK2VSF34JACA7LF", "length": 15695, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "காலமானார் முன்னாள் முதல்வரும் மூத்த திராவிட அரசியல்வாதியுமான மு. கருணாநிதி – THE TIMES TAMIL", "raw_content": "\nகாலமானார் முன்னாள் முதல்வரும் மூத்த திராவிட அரசியல்வாதியுமான மு. கருணாநிதி\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 7, 2018\nLeave a Comment on காலமானார் முன்னாள் முதல்வரும் மூத்த திராவிட அரசியல்வாதியுமான மு. கருணாநிதி\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி இன்று மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு சமூக ஊடகங்களில் செலுத்தப்பட்டுவரும் இரங்கல் இங்கே..\nஎழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி:\nகாலங்காலமாகப் பெண்ணுக்கு மறுக்கப்பட்டு வந்த சொத்துரிமையை அமல்படுத்துவதற்கு, இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தில், பரம்பரைச் சொத்தில் மகள்களுக்கும் சொத்துரிமை அளிக்க ��ேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆனால், அது நிறைவேறவில்லை.\nஇந்தச் சட்டத்தில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி பரம்பரை வாரிசுரிமை (சொத்துரிமையிலும்) சம உரிமைகள் இருக்கும் வகையில் இச்சட்டம் (இந்து வாரிசுரிமை – தமிழ்நாடு திருத்தச் சட்டம், 1989) நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆணைப் போலவே பெண்ணுக்கும் சொத்துரிமை கிடைத்தது. கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு இந்த உரிமை நிலை நாட்டப்பட்டது.\nஅதேபோல் அனைத்துத் தமிழக அரசுப் பணியிடங்க ளிலும் (இட ஒதுக்கீடுகளை உள்ளடக்கி) பெண்களுக்கு 30% ஒதுக்கப்பட்டு அமலாக்கப் பட்டதும் கலைஞர் ஆட்சியில்தான்.\nஅரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு.\nஇந்த மூன்று சட்டங்களுமே பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் வழங்குவதிலும் பெண்ணை அதிகாரப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றக்கூடியவை.\nபெண்கள் இருக்கும் காலம்தோறும் நினைக்கப்படுவீர்கள் அய்யா கலைஞரே….\nஎன்றும் நிலைத்து நீடித்திருக்கும் ஒரு நூற்றாண்டு கால வாழ்வு உங்களது….\nசென்ற ஆண்டுகளில் மரித்த அரசியல் தலைவர்கள் தந்த அனுபவங்கள் எல்லாம் வேறாய் இருக்க, கலைஞரின் மறைவு மதிப்புமிக்கதாகவும் முதுபெரும் தலைவருக்கான எல்லா மரியாதைகளுடனும் நினைவுகூரத்தக்க ஒன்றாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்.\nபோராடி, எழுதி, முழங்கி, சிறைப்பட்டு, மேடையேறி, அரியணையேறி, எதிர்த்து, முரண்பட்டு, விமர்சிக்கப்பட்டு, வீழ்ந்து, எழுந்து, வெளிச்சமாகி நீண்ட காலம் நம்மிடையே வாழ்ந்து பல களங்கள் கண்டு உதயஞாயிறொப்ப உதித்து மறைந்து எழுந்து எவருக்கும் நிகரில்லா தலைவனாகியவரை இவ்வளவு காலத்தொலைவு சளைக்காமல் ஓடிவந்தவரை வழியனுப்ப நாம் புதிய பாதைகளை வகுக்கவேண்டும் புதிய உணர்வு கொள்ளவேண்டும் வழக்கமான தலைவரும் அல்ல, வழக்கமான மரணமும் அன்று\nநம்மைத் தயார்படுத்திக் கொண்டே தான் இருந்தார்கள். ஆனாலும் காலமான செய்தி பார்த்ததும் கலங்கிப் போனது மனம்.\nஅடிமட்டத்திலிருந்து ஒருவர் அரசியல் தலைமை ஏற்க முடியும் என்பதற்கான கடைசி நம்பிக்கை அவருடன் செல்கிறது.\nஆறுதலுக்கான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை. எதுவும் அவருடைய தொண்டர்களுக்கும், அபிமானிகளுக���கும் பயன்படப்போவதில்லை. அது தான் அவரின் பெருஞ்சாதனை.\nவரலாறைத் தந்துவிட்டு வரலாறு மறைந்திருக்கிறது.\nதிமுக வின் முதல் கூட்டத்தில் இருந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு கூட்டம் விடாமல் சென்றவர் என் தாத்தா. ஒன்றிரண்டு முறை என்னையும் அழைத்து சென்றது உண்டு. அப்போது எனக்கு ஐந்து ஆறு வயதுதான் இருக்கும். ஒருமுறை அவரிடம் ‘திமுக ன்னா என்ன தாத்தா ‘ என்று கேட்டேன். அதற்கு அவர் யோசிக்காமல் சொன்ன பதில் ‘திரு மு கருணாநிதி என்பதன் சுருக்கம் தான் திமுக’.\nஇத்தனை வருடங்கள் கடந்தும் மனதில் நிற்கும் பதில் இது. அதற்கு அவர் ஏற்றவரும் கூட.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nசாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்\nஅம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ நாவல்: தூக்குமேடைக் குறிப்புகளின் தற்கால வடிவம்\nNext Entry தி.மு.க தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்���ளுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/03/blog-post_8553.html", "date_download": "2018-08-22T02:33:42Z", "digest": "sha1:LYN7AMX45BVZWZABP73TZYGQRLK4XU7O", "length": 10784, "nlines": 87, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : கல்வி கடன் பெற எளிய வழி என்ன?", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nகல்வி கடன் பெற எளிய வழி என்ன\n\"தினமலர்\" சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கல்வி கடன் எளிய வழியில் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மதுரை கனரா வங்கி சீனியர் மேனேஜர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:\nகல்வி கற்பதற்கு பணம் தடையாக இருக்க கூடாது என்பதற்காக, வங்கிகள் சார்பில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. 2012ம் ஆண்டு முதல் \"மாதிரி கல்வி கடன் திட்டம்\" அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி கற்க அனுமதி பெற்றுவிட்டால் தாராளமாக வங்கிகளை அணுகி மாணவர்கள் கல்வி கடன் பெற்றுக் கொள்ளலாம்.\nநிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால், அவர்களுக்கும் தற்போது வங்கிகள் கடன் வழங்குகின்றன. தகுந்த ஆவணங்கள் இருந்தால், மூன்று முதல் 5 ஆண்டுகள் படிப்பிற்கு ரூ.4 லட்சம் கடன் பெற மாணவர் மற்றும் அவரது பெற்றோர் கையெழுத்து போதுமானது.\nரூ.7.50 லட்சம் வரை கடன் பெற மாணவர், பெற்றோர் மற்றும் ஒரு ஜாமீன்தாரர் கையெழுத்து தேவைப்படும். ரூ.7.50 லட்சத்திற்கு மேல் கடன் பெற, சொத்துக்களை ஈடாக கொடுக்க வேண்டும். வேலைக்கு சேர்ந்து வருவாய் ஈட்டும்போது கடனை திருப்பி அடைக்கலாம்.\nவெளிநாட்டு கல்விக்கும் வங்கி கடன் வசதி உள்ளது. மேல்படிப்பிற்கும் கடன் பெறலாம். கடன் வழங்குவதை வங்கிகள் கடமையாக கருதுகின்றன. மாவட்டம்தோறும் முன்னோடி வங்கிகள் சார்பில் குறைதீர் மையங்கள் உள்ளன. கல்வி கடன் தொடர்பாக அந்த மையத்திற்கு சென்று மேலும் விவரங்களை பெற்றோர் கேட்டு தெரிந்துகொள்ளலாம், என்றார்.\n\"பட்டங்கள் சார்ந்து இல்லாமல், எதிர்காலத்தில் வளர்ச்சியை எட்டும் துறைகள் சார்ந்த படிப்புக்களை தேர்வு செய்யுங்கள்\" என, சென்னை கேலக்ஸி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் இயக்குனர் ரமேஷ் பிரபா கூறினார்.\nமதுரையில் தினமலர் மற்றும் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை சார்பி���் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் நிறைவு நாளில், \"பிளஸ் 2வில் 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கான மேற்படிப்புகள்\" குறித்து அவர் நேற்று பேசியதாவது:\nமருத்துவம், பொறியியல் படிப்புக்களை தவிர, எதிர்காலத்தை பிரகாசமாக்கும் ஏராளமான படிப்புக்கள் உள்ளன. மருத்துவம் முயற்சித்து கிடைக்காத மாணவர்கள், இந்திய மருத்துவ படிப்புக்களான ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி படிப்புக்களை தேர்வு செய்யலாம்.\nபல் மருத்துவம், பி.பார்ம்., பிஸியோதெரபி, நர்சிங், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புக்களை தேர்வு செய்யலாம். நர்சிங் முடித்தவர்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. இதுதவிர வேளாண்மை, ஓவியம், இசை, பிலிம் இன்ஸ்டிடியூட், கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட், மீன்வளம், ஆடை வடிவமைப்பு, அனிமேஷன், போன்ற உடனடியாக வேலைவாய்ப்பு தரும் படிப்புக்களை தேர்வு செய்து படிக்கலாம்.\nகலை மற்றும் அறிவியல் பிரிவில் கணிதம், ஆங்கில இலக்கியம், பி.காம்., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., போன்ற படிப்புக்களை மாணவர்கள் படிக்கலாம். இந்தியாவில் இந்தாண்டு 28 ஆயிரம் கோடி விளம்பர துறையில் செலவிடப்படுகிறது. எனவே, மாயையான படிப்புகளின் மயங்கி விடாமல், எதிர்காலத்தில் எந்த துறையில் வளர்ச்சி உள்ளது என்பதை அறிந்து துறை சார்ந்த படிப்புக்களை தேர்வு செய்யுங்கள்.\nபடிக்கும்போதே கூடுதல் கல்வி தகுதிகளை வளர்த்துக்கொண்டால் பிரகாசமான எதிர்காலம் அமையும் என்றார்.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nகல்வி கடன் பெற எளிய வழி என்ன\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nஉடல் எடையை குறைக்க, நோயில்லாமல் வாழ என்ன வழி\nசிவில் சர்வீஸ்(UPSC) முதல்நிலை தேர்வுக்கான தேதி அற...\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம.. தெரியாத உண்மை....\nசொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC20", "date_download": "2018-08-22T01:20:48Z", "digest": "sha1:GQWCPWXYC3TOKS2QFPDN4O6QXS3D7NW6", "length": 6305, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத��திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்: எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.\nசபை பைபிள் ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்\nதிருவிவிலியம் ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார்.\nசபை பைபிள் கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.\nதிருவிவிலியம் ஆண்டவர், எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன் என்று கூற,\nசபை பைபிள் அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.\nதிருவிவிலியம் ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை.\nசபை பைபிள் நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை;\nதிருவிவிலியம் ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு: அவர் உனக்கு ஆதரவளிப்பார்: அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்.\nசபை பைபிள் கர்த்தர்மேல் உன் பாரத்தைவைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.com/ta/?p=97", "date_download": "2018-08-22T01:05:55Z", "digest": "sha1:IK7T2GKYKR4AQ34CVST5DXUMP3AQY36A", "length": 13036, "nlines": 65, "source_domain": "tamilmuslim.com", "title": "குர்ஆனில் முரண்பாடாண வசனங்கள் இருக்கின்றதா? | தமிழ்முஸ்லிம்", "raw_content": "\nஉலகத் தமிழ் முஸ்லிம்களின் ஊடகம்\nகுர்ஆனில் முரண்பாடாண வசனங்கள் இருக்கின்றதா\nஇஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:\nகுர்ஆனின் பல வசனங்கள் ஷைத்தான் ஒரு மலக்கு இனம் என்று சொல்கிறது. ஆனால் அத்தியாயம் கஃபுவில் ஷைத்தான் ஒரு ஜின் இனம் என்கிறது. இவ்வாறு குர்ஆனில் முரண்பாடாண வசனங்கள் இருப்பது சரியா\nநபி ஆதம் (அலை) அவர்களும் – இப்லீஸும் இருக்கின்ற வரலாற்று சம்பவங்கள் அருள்மறை குர்ஆனில் பல வசனங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.\nஅருள்மறை குர்ஆனின் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 34வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:\nபின்னர் நாம் மலக்குகளை நோக்கி, ‘ஆதமுக்கு பணி(ந்து ஸுஜுது செய்) யுங்கள்’ என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (இப்லீஸு) மறுத்தான்: ஆணவமும் கொண்டான்: இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். (அல் குர்ஆன் 2:34)\nமேற்படி பொருள் தரக் கூடிய அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களின் பெயர்களும் வசனங்களின் எண்களும் பின் வருமாறு:\nஅத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் வசனம் 28 – 31\nஅத்தியாயம் 17 ஸுரத்துல் பனீ இஸ்ராயீல் வசனம் 61\nஅத்தியாயம் 20 ஸுரத்துல் தாஹா வசனம் 116\nஅத்தியாயம் 38 ஸுரத்துல் ஸாத் வசனம் 71 – 74.\nஆனால் அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 18 ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:\nஅன்றியும், ‘ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள்’ என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நினைவு கூர்வீராக: அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜுது செய்தார்கள்;: அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தை சேர்ந்தவனாக இருந்தான்:… (அல் குர்ஆன் 18:50)\n2. அரபிய முறையில் பின்பற்றுதல்:\nபின்னர் நாம் மலக்குகளை நோக்கி, ‘ஆதமுக்கு பணி(ந்து ஸுஜுது செய்) யுங்கள்’ என்று சொன்னபோது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். அவன் (இப்லீஸு) மறுத்தான்: ஆணவமும் கொண்டான்: இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். (அல் குர்ஆன் 2:34)\nமேற்படி அருள்மறை குர்ஆனின் மொழியாக்கத்தை நாம் மேலோட்டமாகப் படித்துப் பார்த்தால் – இப்லீஸும் மலக்கு இனத்தைச் சார்ந்தவன் தானோ என்று நம்மை எண்ணத் தூண்டும். அருள்மறை குர்ஆன் அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது என்பதை நாம் அறிவோம். அரபி இலக்கணத்தில் ஒரு கட்டளையை பின்பற்றுவதற்கென்று ஓர் முறை உள்ளது. அதற்கு ‘தக்லீப்’ என்று பெயர். மேற்படி முறைப்படி – பெரும்பாலானவர்களுக்கு விதிக்கப்படக்கூடிய கட்டளை -சிறுபான்மையாக உள்ளவர்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு 100 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பறையில் 99 பேர் ஆண்களும் மீதி ஒருவர் மாத்திரம் பெண்ணாகவும் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆண் மாணவர்கள் அனைவரும் எழுந்திருங்கள் என்று நான் அரபி மொழியில் சொன்னால், அது வகுப்பறையில் அமர்ந்திருக்கும் பெண் மாணவிக்கும் பொருந்தும். பெண் மாணவியு��் எழுந்திருக்க வேண்டும் என்று நான் அரபியில் தனியாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.\nஅதுபோலத்தான் அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனத்திலும், அல்லாஹ் மலக்குகளுக்கு கட்டளையிடும்போது – இப்லீஸும் அங்கு இருந்ததால் – இப்லீஸுக்கு என்று தனியாக கட்டளையிட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு இப்லீஸுக்கு என்று தனியாக கட்டளை இடாத காரணத்தால் – இப்லீஸும் – மலக்கு இனமோ என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது. ஆனால் இப்ல{ஸ் மலக்கு இனம் இல்லை. அவன் ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்பது அருள்மறை குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனத்திலிருந்து நாம் தெளிவாக அறியலாம். அருள்மறை குர்ஆனின் மற்ற எந்த வசனத்திலும் இப்ல{ஸ் மலக்கு இனம் என்று குறிப்பிடவில்லை என்பதாலும், அருள்மறை குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 50வது வசனம் இப்லீஸு ஜின் இனத்தைச் சார்ந்தவன் என்று தெளிவாக குறிப்பிடுவதாலும் – இப்லீஸு ஜின் இனத்தைச் சார்ந்தவன்தான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.\n3. ஜின்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்கவோ அல்லது ஏற்காமல் இருக்கவோ உள்ள சுதந்திரம் உண்டு.\nஅடுத்து ஜின்கள் சுதந்திரமானவை. அவைகள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடக்கவோ அல்லது அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்கவோ உள்ள உரிமை உண்டு. ஆனால் மலக்குகளுக்கு அல்லாஹ் அற்த உரிமையை வழங்கவில்லை. மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படக் கூடியவை. எனலே இப்லீஸ் மலக்கு இனமாக இருந்தால், அல்லாஹ்வின் கட்டளையை நிராகரிக்கும் செயலுக்கே இடமில்லை. இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை இப்லீஸ் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்ததிலிருந்தும் – இப்லீஸ் மலக்கு இனமல்ல, ஜின் இனம்தான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\nமூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்\nஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்\nபுதிய செய்திகளை பெறுவதற்கு: இமெயிலை பதிவு செய்தபின் உங்களுக்கு வந்த மெயிலை கிளிக்செய்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.\nஇஸ்லாம் அறிமுகம் – அ...\nஸூறதுல் மாஊன் பாடங்களும் படிப்பினைகளும்\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 3\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/07/blog-post_19.html", "date_download": "2018-08-22T02:35:52Z", "digest": "sha1:6GRTK55W6BN377MNISST7UGVKK5KNHEC", "length": 15597, "nlines": 199, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்\nபள்ளிக்கஊட காலத்தல் ஒரு நாள், நடிப்பில் சிறந்தவர் ரஜினியா கமலா என பரபரப்பாக விவாதம் செய்து கொண்டு இருந்தோம்..\nகமல்தான் சிறந்த நடிகர் என் பல உலக படங்களை ஆதாரம் காட்டி , தெளிவாக பேசினான் ஒரு நண்பன். ரஜினி ரசிகனான ஒரு நண்பனுக்கு பதில் அளிக்க முடியவில்லை.. டெண்ஷான் ஆகிய நிலையில், அரிசி வாங்க என் கிட்ட கடன் வங்கி சாப்பிட்ட நாய், உலக திரைப்படத்தை பேசுறன் பாரு என எரிச்சலுடன் சொன்னான்.. உண்மையில் உதவி இருக்கிறான்.. நல்லவன் என்பது உண்மைதான்.. அனால், நாலு பேர் இருக்கிடம் இடத்தில் வறுமையை கிண்டல் செய்ததும், அந்த ஏழை நண்பன் முகம சுண்டி பொய் விட்டது. அவ்வளவு நேரம் ஆவேசமாக பேசியவன் அடங்கி போனது , அபோது அவனது முகபாவம் ஆகியவை என்னால் என்றும் மறக்க முடியாது..\nஇதே பாணியைத்தான், பாரதியாரை விமர்சிப்பவர்கள் கையாளுகிறார்கள்...\nஅவர் நீதி கட்சியை எதிர்ஹ்தார், அவரது ஜாதிய பார்வை என்பதெல்லாம் வேறு விஷயம்.\nஆனால், வறுமைக்காக , கடிதம் எழுதினர் என்பதை சொல்லி காட்டுவது, வறுமை என்பதை நாம் யாரும் உணர்ந்து பார்த்தில்லை என்பதையே காட்டுகிறது...\nஅடுத்த வேலை சோறு கிடைக்குமா, நாம் கூட பசியை தாங்கி விடலாம், அனால் நம்மை நம்பி இருப்பவர்களை காப்பாற்ற வேண்டுமே என்ற ஏக்கம், அது முடியாத பொது ஏற்படும் கழிவிரக்கம் என்றெல்லாம் , வறுமையின் கொடூரங்கள் அநேகம்..\nஇரண்டு நல சாபிடாமல் இருந்து விட்டு, அடுத்த நாள் சாபிட்டால், வாந்தி வரும்..சாப்பிட முடியாது....\nபசி , பட்டினி எல்லாம் இல்லாத உலகம் வேண்டும்.. அது வரை அவர்களுக்கு உதாவ விதாலும், அதை கிண்டல் செய்யாமலாவது இருக்க வேண்டும்...\nஇப்படி பாட நிலையிலும் கூட, எத்ததனை கோடி இன்பம் வைத்தாய் இறைவ என்று பாடிஎதுதான் , பாரதியாரின் தனி தன்மை...\nநல்ல சிந்தனை கொண்டவர்கள் கூட தம்மை அறியாமல் , வறுமையை கிண்டல் செய்வது , வருந்ததக்கது...\nஎன்னை பொறுத்தவரை , யாரை வேண்டுமானாலும் விமர்சியுங்கள்...\nஆனால், வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்... இன்டர்நெட் பிச்சைகாரன் என்று இப்போதும் கிண்டல் தொடர்கிறது...\nநாம் காசு இல்லாதா நாட்டிம்ன் சூழலில் வாழ்வத்டால்தான், வறுமையை கிண்டல் செய்வது நம் இயல்பாக மாறிவிட்டது என தோன்றுகிறது...\n//இன்டர்நெட் பிச்சைகாரன் என்று இப்போதும் கிண்டல் தொடர்கிறது..//\nமனித நேயம் மறைந்துவிடவில்லை என்பதை, தங்கள் ஆதரவு நிரூபிக்கிறது. நன்றி\nபாரதியை விமர்சிப்பவர்கள் யாரும் அவரது வறுமையை விமர்சிக்கவில்லை. ஆனால் தனது வறுமையினால்தான் தனது கொள்கையில் இருந்து பின்வாங்க நேர்ந்த்து என்ற சப்பைக்கட்டலைத்தான் விமர்சிக்கிறார்கள். மக்களுக்கு தான் எழுதிய படைப்பிற்கு படைப்பாளி நேர்மையாக இருக்க வேண்டும் என்ற தர்மத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி ஒருவேளை உங்களது நடைமுறையிலும் கூட பாரதிக்கு நேர்ந்த இடறி விழுதல் போல இடறும் என்றால் கட்டாயம் நீங்கள் இவற்றை மீறி பாரதியை ஆதரிக்கத்தான் வேண்டும். பகத் போன்ற தோழர்கள் வறுமையில்தான் இயக்கம் கட்டினார்கள். தனது தூக்குத்தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை மனு செய்ய தந்தை முயன்ற போது கூட மறுத்துதான் அவர்கள் தியாகி ஆனார்கள். ஒருவேளை அவர்கள் துரோகிகளோ\nவறுமையை மட்டுமல்ல பாரதியை கூட விமர்ச்சிக்க தகுதியில்லை ..இப்போது உயிரோடு வாழ்ந்து வரும் நாம் என்ன சாதித்தோம் ஒரு எழுச்சி வீரனை நம்மோடு இல்லாத ஒருவரையும் அவரது படைப்புகளையும் வாழ்ந்த நிலையையும் விமர்ச்சிப்பவர்களை என்ன சொல்வது மனசு மிகவும் சங்கடப்படுகிறது மனிதர்களின் மன நிலையையும் பார்வைகளையும் பார்க்கும் போது..\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்\nஅவன் அவள் அது U/A\nஅசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாரா...\nஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் \nபாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல\nஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா\nபாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...\nபதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...\nஅறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...\nசாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்\nராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன \nmatrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...\nயாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது \nபந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்\nசெம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...\nதமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/641", "date_download": "2018-08-22T01:17:21Z", "digest": "sha1:ONSKWFUWRBAEHNXDWT6AGYP6ACGKNDAB", "length": 24155, "nlines": 170, "source_domain": "jaffnazone.com", "title": "2018ஆம் ஆண்டில் தொழில்கிரகம் எப்படியிருக்கின்றது? 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ | Jaffnazone.com", "raw_content": "\n2018ஆம் ஆண்டில் தொழில்கிரகம் எப்படியிருக்கின்றது 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ\nபார்க்கும் வேலை போராடித்து விட்டதா புதிய வேலைக்கு முயற்சி செய்கிறீர்களா புதிய வேலைக்கு முயற்சி செய்கிறீர்களா 2017 ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2018ஆம் ஆண்டிலாவது நல்ல வேலை கிடைக்குமா 2017 ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2018ஆம் ஆண்டிலாவது நல்ல வேலை கிடைக்குமா என்று எதிர்பார்ப்பவர்களுக்கே இந்த ராசிபலன்.\n புதிய வேலைக்கு மாறலாமா என்று யோசிக்கும் 12 ராசிக்காரர்களும் இதை படிங்க. தொழில் கிரகம் சனிபகவான் நெருப்பு ராசியான தனுசிலும், குரு பகவான் காற்று ராசியான துலாமிலும் அமர்ந்துள்ளனர்.\nராகு நீர் ராசியான கடகத்திலும், கேது நில ராசியான மகரத்திலும் அமர்ந்துள்ளனர். புதிய வேலைக்கு முயற்சி செய்ய நினைப்பவர்களுக்கும், அரசு வேலைக்காக தேர்வு எழுத நினைப்பவர்களுக்கும் 2018ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.\nமேஷம் - அதிகாரம் கிடைக்கும்.\n2018ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பதவி உயர்வுகளையும், பாராட்டுதல்களையும் அள்ளித்தரும். திறமைக்கு ஏற்ப பணி உயர்வு, ஊதிய உயர்வுகளால் பொருளாதாரநிலை ஏற்றமடையும்.\nபுதிய வேலை வாய்ப்பும் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உங்கள் வேலைகளில் மட்டும�� கவனம் செலுத்துவது உங்களின் கௌரவத்திற்கு நல்லது.\nரிஷபம் - தகுதிக்கு ஏற்ப வேலை\nபுதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை அமைய சற்றுத் தாமதமாகும். 2018ல் ஆரம்பத்தில் தேவையற்ற அலைச்சல்களும் பணியில் நிம்மதிக்குறைவும் ஏற்பட்டாலும் 11.10.2018ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் நல்லதே நடக்கும்.\nஅட்டமத்து சனி சில சங்கடங்களை கொடுத்தாலும், குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் ஓரளவுக்குக் கௌரவமான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nமிதுனம் - பாக்கெட்டில் பணம்\nமிதுனம் ராசிக்கு சனி 7ல் சஞ்சரிப்பதால் செய்யும் பணிகளில் தடை, இடையூறு ஏற்பட்டு எந்தவொரு வேலையையும் திறம்பட செய்து முடிக்க முடியாதநிலை ஏற்படும். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.\nகுரு 5ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பாகும். இதனால் ஊதிய உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற பணி அமையும்.\nகடகம் - வெளிநாடு வாய்ப்பு\nகடகராசிக்கு சனி 6-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகளும் ஊதிய உயர்வுகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடையக் கூடிய காலம் என்று சொன்னால் அது மிகையாகாது.\nஉயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் சிறப்பாக அமையும்.\nசிம்மம் - உற்சாகம் தரும்\nசிம்மம் ராசி உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகளும் சங்கடங்களும் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல், பணியிடங்களில் சின்னச்சின்ன சங்கடங்கள் உண்டாகும்.\nஎன்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.\nகன்னி - விமானத்தில் பறக்கலாம்\nகன்னி ராசிக்காரர்கள் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் தடையின்றி நிறைவேறும் காலம் வந்து விட்டது. வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்.\nஎதிர்பார்க்கும் உயர்பதவிகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். 2018 சந்தோசமான காலம்தான்.\nதுலாம் - ராஜமரியாதை கிடைக்கும்\nதுலாம் ராசியில் சனி பகவான் முயற்சிஸ்தானமான 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உத்தியோக நிலையில் உயர்வான பலன்களை அடைவீர்கள். உங்களின் நிர்வாகத்திறன் அனைவரையும் வியப்படையச் செய்யும், நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இனி ராஜமரியாதை கிடைக்கும்.\nபுதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப எதிர்பார்க்கும் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அமையும். உயர்பதவிகள் தேடி வரும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.\nவிருட்சிகம் - அனுகூலம் அமையும்\nஏழரை சனியால் 2018ல் உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனமாக செயல்பட்டால் வெற்றிக்கனியை பறிக்கலாம். உயரதிகாரிகளிடம் சற்று நிதானமுடன் பேசுவது, உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது நன்மையளிக்கும்.\nஇந்த வருடம் குரு 2018 அக்டோபர் வரை சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பணியில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி என்பதால் வேலைகளில் இருப்பவர்கள் தங்களின் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு 11ஆம் இடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.\nஉயரதிகாரிகளின் ஆதரவுகளும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். அடுத்தவர் விசயத்தில் அதிகமாக தலையிட வேண்டாம்.\nமகரம் - நிதானம் தேவை\nஏழரை சனி ஆரம்பிப்பதால் உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய காலம் என்பதால் வேலைப் பளுவும் சற்று அதிகரிக்கும்.\nஅக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளதால் இக்காலங்கள் ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும்.\nஉங்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் உயரதிகாரிகள் நடந்து கொள்வார்கள். அரசு வேலைக்கு தேர்வு எழுத முயற்சிக்கலாம் வெற்றி கிடைக்கும்.\nகும்பம் - விருப்பம் நிறைவேறும்\n2018ஆம் ஆண்டில் எடுக்கும் முயற்சிகள���ல் வெற்றி கிடைக்கும். கௌரமான உயர்பதவிகள் தேடி வரும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும்.\nஅரசு உத்யோகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்பவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும்.\nமீனம் - நிதானம் வெற்றி தரும்\nஉங்கள் ராசிக்கு சனி 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் குரு ஜென்ம ராசிக்கு 8ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், சக பணியாளர்களிடம் அனுசரித்து நடப்பதும் நல்லது.\nபுதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.\nஅக்டோபர் மாதம் குருப்பெயர்ச்சிக்குப் பின் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்பதவிகளும் ஊதிய உயர்வுகளும் உண்டாகும்.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2018-08-22T01:22:08Z", "digest": "sha1:VXA3Y7IB5SDZPDHAPL72KBIXRMDTKCSW", "length": 7761, "nlines": 100, "source_domain": "newuthayan.com", "title": "கனடா தலைமை அமைச்சரிடம் - மன்னிப்புக் கோரிய வெள்ளை மாளிகை!! - Uthayan Daily News", "raw_content": "\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\nஇளைஞர்கள் இருவர் செய்த காரியம்\nசிறுமியை மீது துர்நடத்தை- இருவரைக் கடித்துக் குதறிய நாய்\nகனடா தலைமை அமைச்சரிடம் – மன்னிப்புக் கோரிய வெள்ளை மாளிகை\nஅமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டே நவரோ, கனடா தலைமை அமைச்சர் தொடர்பில் வெளியிட்ட விமர்சனங்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.\nபீட்டெ நவரோ, அண்மையில் கனடா தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எதிராக நடந்துகொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, ‘நரகத்தில் சிறப்பு இடம் கிடைக்கும் என்று நவரோ கூறியிருந்தார்.\nஉருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ளதால், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த மாதம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கனடா தலைமை அமைச்சர் தெரிவித்தமைக்கே நவரோ இவ்வாறு விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.\nஇந்த நிலையிலேயே அவர் இது தொடர்பில் மன்னிப்பைக் கோரியுள்ளார்.\nஇதேவேளை, நவரோவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா என ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்து விட்டார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபசறையில் அதிகாலை சோகம்- தீயில் கருகி மூன்று பெண்கள் உயிரிழப்பு\nதலவில தேவாலயத்தில் - அரச தலைவர் வழிபாடு\nசந்தையில் ஏற்பட்ட தீ விபத்து -15 பேர் உயிரிழப்பு- 70 பேருக்குக் காயம்\nதொண்டு நிறுவன பணியாளர்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்கள்\nகூடு­தல் வரி விதித்­தால் பதி­லடி மிகக் கட்­டா­யம் -அமெ­ரிக்­கா­வுக்கு சீனா எச்­ச­ரிக்கை\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/mangai-maanvizhi-ambugal-051655.html", "date_download": "2018-08-22T01:27:07Z", "digest": "sha1:DGGH3BSZSAZGTXVHCZKC3JQR3DTXMP4J", "length": 10777, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் சேதுபதி பாடல்கள் வெளியிட்ட 'மங்கை மான்விழி அம்புகள்' ! | Mangai maanvizhi ambugal - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் சேதுபதி பாடல்கள் வெளியிட்ட 'மங்கை மான்விழி அம்புகள்' \nவிஜய் சேதுபதி பாடல்கள் வெளியிட்ட 'மங்கை மான்விழி அம்புகள்' \nசென்னை : புதுமுக நடிகர்கள் பிரித்வி விஜய், மஹி ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குநர் வினோ இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'மங்கை மான்விழி அம்புகள்'. அறிமுக இயக்குநர் வினோ இதற்கு முன்பு பல நல்ல குறும்படங்களை எடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.\n'மங்கை மான்விழி அம்புகள்' படத்திற்கு தமீம் அன்சாரி இசையமைத்திருக்கிறார். ஹிட்டாகி வரும் 'யார் இவள்' பாடல் உட்பட இப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின் பாடல்களை மக்கள்செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளருக்கும் இது முதல் படமாம்.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாடலாசிரியர் மதன் கார்க்கி வெளியிட்டார். ஒளிப்பதிவாளராக லக்‌ஷ்மண் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்தை ரோட் ட்ரெய்ன் பிக்சர்ஸ் சார்பில் க்ரவுட் ஃபண்டிங் முறைப்படி குறைந்த பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்கள்.\nபுதுமுகங்கள் பணியாற்றி இருக்கும் இப்படம் மேக்கிங்கில் சிறப்பாகவே வந்திருக்கிறது. இப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. 'மங்கை மான்விழி அம்புகள்' படத்தை பிப்ரவரி மாத இறுதியில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.\nபடத்தில் அறிமுகமாகியிருக்கும் நாயகன், நாயகி இருவருமே குறும்படங்களில் நடித்தவர்கள் தான். குறும்படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வெள்ளித்திரையில் குதித்திருக்கிறது இந்த டீம். இளம் கலைஞர்களின் தரமான சினிமா என்ட்ரிக்கு வாழ்த்துவோம்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\n‘அள்ளிக்கொள்ளவா’... இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' படப் பாடல்\nஇளையராஜாவுக்கு இதெல்லாம் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்\nபுதுப் புது ராகம் படைப்பதாலே.. இவரும் இறைவனே\n17, 18ம் மலேசியா, சிங்கப்பூரில் நடக்கும் இசை திருவிழா: ஓவியா, ஜூலி, சினேகன் பங்கேற்பு\nமாரி 2- அடம் பிடிக்கும் ரசிகர்கள்: ஆனால் 'அது'க்கு தனுஷ் ஒத்துக்கணுமே\nமெர்சல் படத்தில் இன்னொரு சர்ப்ரைஸா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nமுதல்வர் கிரிஜா மேடத்தை ம��ிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/16/press.html", "date_download": "2018-08-22T01:16:37Z", "digest": "sha1:F6WJVQ2DYIPJN2D2AX2RE3CQUHT3CI3J", "length": 11505, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேரணி வன்முறை: சி.பி.ஐ. விசாரணைக்கு திமுக-நிருபர்கள் கோரிக்கை | attack on media persons: cbi enquiry demanded - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பேரணி வன்முறை: சி.பி.ஐ. விசாரணைக்கு திமுக-நிருபர்கள் கோரிக்கை\nபேரணி வன்முறை: சி.பி.ஐ. விசாரணைக்கு திமுக-நிருபர்கள் கோரிக்கை\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nதமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்\nபக்ரீத்.. தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத் வாழ்த்து\nஅடிதடி, கட்டப்பஞ்சாயத்து.. அடங்காத தேனாம்பேட்டை இளவரசி.. 340 சிறையில் அடைக்க உத்தரவு\nதி.மு.க. நடத்திய கண்டன பேரணியின் போது ஏற்பட்ட கலவரத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கம், நிருபர்கள் சங்கம்,பிரஸ் கிளப் ஆகிய 3 அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை தி.மு.க. சார்பில் நடந்த கண்டன பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. அப்போதுபோலீசார் நடத்திய தாக்குதலில் பல பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டனர்.\nஇதற்கு எதிர்பு தெரிவித்து பத்திரிக்கையாளர் சங்கம், நிருபர்கள் சங்கம், பிரஸ் கிளப் ஆகியவற்றை சேர்ந்தவர்கள்புதன்கிழமை அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகடந்த 12ம் தேதி தி.மு.க. பேரணியில் நடந்த கலவரத்தின் போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப��பட வேண்டும்.\nவியாழக்கிழமை முதல் நடைபெற இருக்கும் சட்டசபை கூட்டம் மற்றும் பட்ஜெட் உரைகளின் போது செய்திசேகரிக்கச் செல்லும் நிருபர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும்.\nபோலீஸ் கமிஷனர்-நிருபர்கள் சந்திப்பின் போதும் கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும்.\nதாக்குதலின்போது, புகைப்பட நிருபர்களிடமிருந்து போலீசார் பறித்துச் சென்ற பிலிம் ரோல்கள், காமிராக்கள்மற்றும் பல உபகரணங்களை போலீசார் திரும்ப தர வேண்டும்.\nபோலீசார் தாக்குதலின் போது, சேதமடைந்த வீடியோ காமிராக்களுக்கும், புகைப்பட காமிராக்களுக்கும் நஷ்ட ஈடுவழங்க வேண்டும்.\nபோலீசார் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின்அறிக்கை ஆளுநருக்கும், இந்திய பிரஸ் கவுன்சிலுக்கும், மாநில தலைமைச் செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்படும்.\nசிபிஐ விசாரணைக்கு திமுகவும் கோரிக்கை\nஇன்று (வியாழக்கிழமை) காலை நாடாளுமன்ற வாசலில் திமுக எம்.பியான விடுதலைவிரும்பி, நிருபர்களுக்குப்பேட்டியளிக்கும்போது, திமுக பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/17/investigation.html", "date_download": "2018-08-22T01:16:50Z", "digest": "sha1:TMM6WQ2RGM4OD3CH4KOROBTU26L4HNA3", "length": 10387, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாக்பூர் நிபுணர் விசாரணையைத் தொடங்கினார் | nagpur expert starts investigation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாக்பூர் நிபுணர் விசாரணையைத் தொடங்கினார்\nநாக்பூர் நிபுணர் விசாரணையைத் தொடங்கினார்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகாட்பாடி அருகே கோரவிபத்து.. லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி\nகாட்பாடி அருகே இரிடியம் வாங்க வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் 16 பேரை போலீசார் கைது\nவிழுப்புரத்தில் பற்றி எரிந்த பயணிகள் ரயில்... சதி திட்டம் காரணமா\nகாட்பாடி வெடிவிபத்திற்கான உண்மையான காரணத்தை அறிவதற்காக, நாக்பூரிலிருந்து வரவ��ைக்கப்பட்டநிபுணர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை தன்னுடைய விசாரணையைத் தொடங்கினார்.\nமீட்புப் பணியில் ஏற்கனவே 100 போலீசார், 50 அதிரடிப்படையினர், நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர்மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்திற்கான காரணத்தையும் வெடிகுண்டு நிபுணர்கள்ஆராய்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், வெடிவிபத்திற்கான உண்மையான காரணத்தை அறிய, நாக்பூர் வெடிமருந்து உற்பத்தி கட்டுப்பாட்டுநிறுவனத்தைச் சேர்ந்த ஒரு வெடிகுண்டு நிபுணர்இன்று காலை இங்கு வந்தார்.\nவந்தவுடன் தன்னுடைய விசாரணையையும் ஆரம்பித்து விட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வெடிகுண்டுநிபுணர்களும் இவருக்கு உதவி வருகின்றனர். இவருடைய விசாரணையின் முடிவில், வெடிவிபத்திற்கானஉண்மையான காரணம் தெரிய வரும்.\n29 பேரைப் பலிவாங்கிய இந்த வெடிவிபத்திற்கு மனிதத் தவறுகளே காரணம் என்று கூறப்படுகிறது. கையிலேஎடுத்துச் செல்லப்படும்போது, தவறி விழுந்தபோதுதான், இந்த வெடிகுண்டுகள் வெடித்து, இந்தப் பயங்கர விபத்துஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஏனென்றால், சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஐ.எஸ்.ஓ. 9002 சான்றிதழை இந்தத் தொழிற்சாலைபெற்றுள்ளது. மேலும், சிறந்த பாதுகாப்புக்கான பரிசையும் இத்தொழிற்சாலை பெற்றுள்ளது.\nஇந்நிலையில், தொழிற்சாலையின் இடிபாடுகளுக்கிடையில் மீட்கப்பட்ட உடல்கள், ஒவ்வொன்றாக போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.\nவிபத்தில் பலத்த காயமடைந்தவர்கள், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு, உயிருக்குப்போராடி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-22T01:23:34Z", "digest": "sha1:QVUYTN7HBRDAJQ6F23BMX6U6IBSMHSZA", "length": 11350, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "விந்தர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30\nபூரிசிரவஸ் இடைநாழியினூடாக செல்கையில் சிற்றமைச்சர் மனோதரர் எதிர்பட்டார். “கனகர் எங்கே” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பெருவைதிகர்களை அழைப்பதற்காக சென்றிருக்கிறார். பேரவையில் தென்னெரி எழுப்பப்படவேண்டும் என்றும், சிறு வேள்வி ஒன்று நடத்தப்பட வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்” என்றார் மனோதரர். அது எதற்கு என பூரிசிரவஸ் சொல்வதிலிருந்து உய்த்தறிய அவர் விழைவது தெரிந்தது. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லாமல் நின்றிருக்க “இங்கிருப்பவர்கள் அவைமுறைமைப்படி வாழ்த்துரைக்கும் எளிய வைதிகர்கள். வேள்விக்குரிய வைதிகர்கள் அல்ல. அவர்களை முறைப்படி அரிசியும் மலரும் பொன்னுடன் அளித்து அரசகுடியினர் ஒருவர் …\nTags: இந்திரசேனர், கணிகர், சகுனி, சலன், திருதராஷ்டிரர், துரியோதனன், பூரிசிரவஸ், மனோதரர், விந்தர், ஸ்ருதாயுஷ்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 12 இன்றென் அருகில் இரு. இங்கு நீ மட்டுமென இரு. இனியேதுமில்லையென்றாகு. இவையனைத்தும் என மேவு. கடந்துறை. கரந்துள யாவையும் என நிறை. நீ இது. நீயே அது. நீயே இங்கு நின்று உன்னை நோக்கி விழிதிகைத்திருக்கிறாய். உன் சொற்கள் இறுதியொளியுடன் மறைந்த ஊமைத்தொடுவானில் செவ்வொளிக் கதிர்களுடன் தோன்றுகிறாய். நீலவட்டம் தகதகக்க ஏழ்புரவித்தேரில் எழுந்தருள்கிறாய். உன் கண்ணொளியால் புடவி சமைக்கிறாய். நீ நிறைத்த மதுக்கிண்ணத்தை எடுத்து நீயே அருந்துகிறாய். இங்குள …\nTags: அனுவிந்தர், கிருஷ்ணன், சாத்யகி, சுபத்திரை, ஜெயசேனர், திருஷ்டத்யும்னன், துச்சாதனன், துரியோதனன், பார்க்கவி, பிரபாகரர், மித்திரவிந்தை, விந்தர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 85\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 10 எல்லைக் காவல்கோட்டத் தலைவன் ரிஷபன் தன் புரவிமேல் அமர்ந்து ‘விரைவு விரைவு’ என உளம் தவித்தான். சூழ்ந்து வட்டமிட்ட குறுங்காட்டின் மரக்கூட்டங்களுக்கு அப்பால் குளம்படியோசை சிதறிப் பெருகி மீண்டெழுந்து அவனை சூழ்ந்தது. ‘மேலும் மேலும்’ எனக் கூவியபடி குதிகால் முள்ளால் அதை துரத்தினான். காற்றில் எழுந்து சிற்றோடைகளை தாவினான். சிறு பாறைகள் மேல் துடியோசை எழுப்பிக் கடந்து சென்றான். மாகிஷ்மதியின் சிறிய கோட்டை வாயிலைக் கண்டதும் ஒருகணம் பெருமூச்சுடன் …\nTags: அனுவிந்தர், கர்க்கர், கர்ணகர், கிருஷ்ணன், சுபத்திரை, மாகிஷ்மதி, மித்திரவிந்தை, ரிஷபன், விந்தர்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/blog-post_86.html", "date_download": "2018-08-22T01:43:52Z", "digest": "sha1:D6MIMK2HUVKV7TVMGRHGKIX6M644ARAV", "length": 7256, "nlines": 68, "source_domain": "www.manavarulagam.net", "title": "ஞாயிறு மற்றும் போயா தினங்களில் டியூசன் வகுப்புக்களுக்குத் தடை..? - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / ஞாயிறு மற்றும் போயா தினங்களில் டியூசன் வகுப்புக்களுக்குத் தடை..\nஞாயிறு மற்றும் போயா தினங்களில் டியூசன் வகுப்புக்களுக்குத் தடை..\nஞாயிறு மற்றும் போயா தினங்களில் பிற்பகல் 2 மணி வரை தனியார் வகுப்புக்களை தடைசெய்யும் சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமத போதனைகளைக் கற்பதன் மூலமே சிறந்த பிள்ளைகளை உருவாக்க முடியும் எனவும், மேற்கூறிய சட்டமூலத்தின் மூலம் அணைத்து மா��வர்களுக்கும் அன்றைய தினம் மார்க்கக் கல்வியை கற்கும் வாய்ப்பு கிடைக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஞாயிறு மற்றும் போயா தினங்களில் டியூசன் வகுப்புக்களுக்குத் தடை..\nபாடசாலை பணி உதவியாளர், காவல்காரர் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம்.\nபதவி வெற்றிடங்கள் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முதன்மை நிலை தேர்ச்சியற்ற மற்றும் அரை தேர...\nஆசிரியர்களின் விடுமுறைக்கால சம்பளம் இடைநிறுத்தப்படமாட்டாது : கல்வி அமைச்சர்\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இணையத்தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் ...\nBIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறி - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் BIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள...\nபுதிய கற்கைநெறிகள் - இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம். (SLTC)\nஇலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (SLTC) ஆரம்பிக்க்கப்படவிருக்கும் புதிய கற்கைநெறிகளுக்கான விண்னப்பங்கள் கோரப்படுகின்றன. - சான்றிதழ...\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம்.\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம். 'கிராமிய நீர் வழங்கலில் பங்காளியாவதற்கு தங்களுக்கும் அரியதோர் சந்தர்ப்...\nமாணவர் உலகம் - 01\nமாணவர் உலகம் - 02\nமாணவர் உலகம் - 03\nG.C.E O/L - மாணவர் உலகம்\nA/L Science - மாணவர் உலகம்\nA/L Commerce - மாணவர் உலகம்\nA/L Arts - மாணவர் உலகம்\nமாணவர் உலகம் - India\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\nwww.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/bigg-boss-julie-wants-acting-movies/", "date_download": "2018-08-22T02:03:46Z", "digest": "sha1:XJ2PFDHD4PAZMFSMEHDPLZEQFIOXUIJK", "length": 7305, "nlines": 105, "source_domain": "kollywoodvoice.com", "title": "சினிமாவில் நடித்தே தீருவேன்! : பெற்றோருடன் மல்லுக்கு நிற்கும் ‘பிக்பாஸ்’ ஜூலி – Kollywood Voice", "raw_content": "\n : பெற்றோருடன் மல்லுக்கு நிற்கும் ‘பிக்பாஸ்’ ஜூலி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் ”சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ்ஸை எங்கம்மா” என��று கோஷம் போட்டு பிரபலமானவர் ஜூலி. அவர் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொத்தமாக பெயரைக் கெடுத்துக் கொண்டார்.\nபிக்பாஸ் வீட்டில் நாட்கள் செல்லச் செல்ல ஜூலியின் உண்மையான முகமும், அவருடைய குடும்பப் பின்னணி பற்றியும், சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடிப்பதற்காக அவர் செய்த பித்தலாட்டங்களும், நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று பொய் சொன்னதும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் கோபத்தைக் கொடுத்தது.\nஇதனால் இன்றுவரை அவரை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்ன தான் ரசிகர்கள் அவரை விரட்டி விட்டாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்து சின்னத்திரையிலும், சினிமாவிலும் முகம் காட்டத் தயாராகி வருகிறார்.\nஅதற்கேற்றாற் போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தனக்கு படங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் பேசியிருந்தார் ஜூலி.\nஅவர் ஆசைப்பட்டாலும் அவருடைய அந்த நடிப்பாசைக்கு அவருடைய குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.\nஆனால் நான் சினிமா படங்களில் நடித்தே தீருவேன் என்று பெற்றோரிடம் மல்லுக்கு நிற்கும் ஜூலி அதற்காக வீட்டை விட்டு வெளியேறவும் தயங்க மாட்டேன் என்று எச்சரித்திருக்கிறாராம். இதனால் அவருக்கும், பெற்றோருக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே பெரும் பிரச்சனையாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமுன்னதாக நான் தளபதி விஜய் ரசிகை. ஆனால் தல அஜீத்துடன் சேர்ந்து படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று ஒரு மீடியாவில் பேட்டியளித்த ஜூலியை தல, தளபதி இருவருடைய ரசிகர்களும் செம கலாய் கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.\nஇனிமே ‘சமந்தா அக்கினேனி’ : கணவரின் வீட்டாருக்காக பெயரை மாற்றிய சமந்தா\nத்ரிஷாவின் கனவை நிறைவேற்றிய கார்த்திக் சுப்புராஜ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா – ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்\nகேரள மாநில மக்களுக்கு ரஜினி 15 லட்சம் உதவி\n‘லக்ஷ்மி’யை ‘சலங்கை ஒலி’யோடு ஒப்பிட வேண்டாம் –…\nத்ரிஷாவின் கனவை நிறைவேற்றிய கார்த்திக் சுப்புராஜ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா\nகேரள மாநில மக்களுக்கு ரஜினி 15 லட்ச���் உதவி\n‘லக்ஷ்மி’யை ‘சலங்கை ஒலி’யோடு ஒப்பிட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2801&sid=fa6c6ad31b1cdaf93074689ed40ee3e1", "date_download": "2018-08-22T01:50:50Z", "digest": "sha1:K5TNF2TLCRPR67TKU6YNQMSZZOBWWT3N", "length": 42580, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபா���ங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) வி���ையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20180212/90158.html", "date_download": "2018-08-22T02:12:06Z", "digest": "sha1:ZOUVAPR6XAUY3IKYGXBUVYA2L7IVKMGO", "length": 2446, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "​ரஷிய விமான விபத்து:71 பயணிகள் உயிரிழப்பு - தமிழ்", "raw_content": "​ரஷிய விமான விபத்து:71 பயணிகள் உயிரிழப்பு\nரஷியாவின் மாஸ்கோ புறநகரில் விழுந்து நொறுங்கிய அன்-148 பயணியர் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர் என்று ரஷிய அவசர நிலைமை அமைச்சத்தின் இணையம் 11ஆம் நாள் தகவல் தெரிவித்தது.\nவிபத்தின் போது இவ்விமானத்தில் 6 பணியாளர்கள் மற்றும் 65 பயணிகள் பயணித்தனர். பயணியர் பட்டியலின்படி, சீனப் பயணியர் எவருமில்லை. தற்போது, விமானத்தின் கருப்புப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC21", "date_download": "2018-08-22T01:20:45Z", "digest": "sha1:B4U4ZHMW42UO2OGTXQPFK2GVNLWYY56W", "length": 7571, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார்.\nசபை ��ைபிள் கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.\nதிருவிவிலியம் ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை\nசபை பைபிள் கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.\nகருத்து ஆறுதல், நம்பிக்கை, பாதுகப்பு\nதிருவிவிலியம் என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்: என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்: தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்: ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.\nசபை பைபிள் அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.\nகருத்து ஆறுதல், உதவி, இரக்கம், பாதுகப்பு\nதிருவிவிலியம் ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். எனவே, அவர் சிறப்புற்றவராகத் தம் எகிப்தியத் தலைவனின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.\nசபை பைபிள் கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.\nகருத்து பாதுகப்பு, கடவுளுடைய மனிதர்கள், இறைப் பிரசன்னம்\nதிருவிவிலியம் ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்: பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்: அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்.\nசபை பைபிள் கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.\nகருத்து பாதுகப்பு, வாக்குறுதி, நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_226.html", "date_download": "2018-08-22T01:07:56Z", "digest": "sha1:7QOBWCWMC7SHFFB6GUYFIO5YHSF2GTVA", "length": 10804, "nlines": 46, "source_domain": "www.kalvisolai.in", "title": "தெரிந்து கொள்வோம் : அடுக்குமாடி வீடு அளவு விகிதங்கள்", "raw_content": "\nதெரிந்து கொள்வோம் : அடுக்குமாடி வீடு அளவு விகிதங்கள்\nதெரிந்து கொள்வோம் : அடுக்குமாடி வீடு அளவு விகிதங்கள்\n'கார்பெட் ஏரியா', 'பிளிந்த் ஏரியா', 'பில்ட் அப் ஏரியா', மற்றும் 'சூப்பர் பில்ட் அப் ஏரியா' அளவுகளின் சரியான சதவிகிதத்தை அடுக்குமாடி வீடுகளில் எவ்வாறு தெரிந்துகொள்வது..\nஎன்பது வீட்டுக்குள் இருக்கும் சுவர்களுக்கு இடையில் பயன்படுத்தப்படும் பகுதியாகும். 800 சதுர அடிகள் மொத்த அளவாக கொண்ட வீட்டில் 'கார்பெட் ஏரியா' என்பது 60 முதல் 70 சதுர அடிகள் கொண்டதாக இருக்கலாம். இந்திய தேசிய கட்டட நெறிமுறையின்படி 'கார்பெட் ஏரியா' என்பது 'பிளாட்' அல்லது வீட்டில் புழங்கக்கூடிய உள் அளவு ஆகும். அதாவது அறைகளின் மொத்த உள் அளவு என குறிப்பிடலாம்.\nமேற்கண்ட 'கார்பெட் ஏரியாவுடன்' சுவரின் தடிமனையும் சேர்ந்து கிடைப்பது 'பிளிந்த் ஏரியா' எனப்படும். தமிழில் அது கட்டிடத்தின் தளப்பரப்பு என்று சொல்லப்படும். பொதுவாக, சுவர்களின் தடிமன் 8 அல்லது 9 அங்குலமாகவும், உள்தடுப்பு சுவர்கள் 4 அல்லது 4.5 அங்குலமாகவும் இருக்கும்.\n'பில்ட் அப் ஏரியா' என்பதில் 'பிளிந்த் ஏரியாவுடன்', பொது பயன்பாட்டு பகுதிகளான படிக்கட்டுகள், காவலாளி அறை, நுழைவுப்பாதை, 'லிப்ட்', மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டு மற்றும் 'அமெனிடிஸ்' எனப்படும் உடற்பயிற்சி கூடம், தியான அறை, சமுதாய கூடம், விளையாடும் இடங்கள், நூலகம் ஆகியவற்றின் தளப்பரப்புகளின் அளவுகள் கணக்கிடப்படும் முறையாகும். 'கார்பெட் ஏரியா', சுவர்களின் அளவுகள், பொது பயன்பாட்டு பகுதிகளின் விகிதம், ஆகியவற்றின் மொத்த அளவுதான் இது.\n'சூப்பர் பில்ட் அப் ஏரியா'\nஅடுக்குமாடி கட்டடத்தில் செய்யப்படும் வசதிகளுக்கேற்ப இம்முறை கணக்கிடப்படுகிறது. வழக்கமாக, 'பில்ட் அப் ஏரியாவை' விடவும் 'சூப்பர் பில்ட் அப் ஏரியா' குறைந்தபட்சம் 15 சதவிகித அளவு அதிகமாக இருக்கும். அதாவது 800 சதுர அடியில் வீடு என்றால் அதன் 'சூப்பர் பில்ட் அப் ஏரியா' என்பது 920 சதுர அடிகள் அல்லது அதற்கும் கூடுதலாக இருக்கலாம். 'பில்ட் அப் ஏரியாவுடன்' சுற்றுச்சுவர், கீழ்நிலை மற்றும் மேல்நிலை தொட்டி, நீச்சல் குளம் போன்றவைகளும் விகிதாச்சாரப்படி சேர்க்கப்பட்டு சூப்பர் 'பில்ட் அப் ஏரியா' என்று சொல்லப்படும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/plot-scheme.html", "date_download": "2018-08-22T01:10:36Z", "digest": "sha1:KJBVO4QKD5AZJOUYD753Y4WZF5KVI5RR", "length": 5866, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "அவசர சட்டத்திற்கு பின் உள்ள சதி : அவசரம் பகிரவும்! - News2.in", "raw_content": "\nHome / PETA / அரசியல் / சட்டம் / தமிழகம் / நீதிமன்றம் / போராட்டம் / ஜல்லிக்கட்டு / அவசர சட்டத்திற்கு பின் உள்ள சதி : அவசரம் பகிரவும்\nஅவசர சட்டத்திற்கு பின் உள்ள சதி : அவசரம் பகிரவும்\nSaturday, January 21, 2017 PETA , அரசியல் , சட்டம் , தமிழகம் , நீதிமன்றம் , போராட்டம் , ஜல்லிக்கட்டு\nஅவசர சட்டத்திற்கு பின் உள்ள சதி.. அரசின் அறிவிப்பின் படி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை (22-1-2017) ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இது முற்றிலுமாக சதி செய்யப்பட்டுள்ளது.\nஅவர்கள் ஞாயிற்றுக்கிழமை பெயர் அளவில் ஜல்லிக்கட்டு நடத்தி விட்���ுவிடுவர். இங்கு தான் சற்று யோசிக்க வேண்டும்\nஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் விடுமுறை அதனால் peta அமைப்பு அச்சட்டத்திற்கு தடை வாங்க அடுத்த நாளான திங்கள்கிழமை வரை காத்திருக்க வேண்டும். அதற்குள்ளாக இவர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது போல் மாயையை காட்டி நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள்.\nதயவுசெய்து இதைக்கண்டு போராட்டத்தை விட வேண்டாம் என்று ஜல்லிக்கட்டு போராளிகள் தெரிவித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3527&cat=4&subtype=college", "date_download": "2018-08-22T02:42:58Z", "digest": "sha1:2MDZZXPK473EKS3N6HIF5JGRNZRIMCTS", "length": 9027, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nகே.எஸ். ஹெக்டே மெடிக்கல் அகாடமி\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபயோ டெக்னாலஜி தேர்வு செய்தால் வேலை கிடைக்குமா\nஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றிய தகவல்களை அறிய விரும்புகிறேன்.\nதமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தில் டி.டி.பி. ஆபரேட்டர் படிப்பு தரப்படுகிறதா\nசென்னையிலுள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் படிப்பு நடத்தப்படுகிறதா இந்தப் படிப்பைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nஇளைஞர்களிடம் ஐ.டி., மவுசு குறைகிறது\nஅப்துல் கலாம் சிறப்���ு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.gowikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87_22", "date_download": "2018-08-22T01:38:10Z", "digest": "sha1:5P6UH2NCJL76N3A6LVARB7UVBLNU4RSC", "length": 3165, "nlines": 82, "source_domain": "ta.gowikipedia.org", "title": "GoWikipedia - விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 22", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே 22: யேமன், இலங்கை - தேசிய நாள்\n1840 – நியூ சவுத் வேல்சுக்கு (இன்றைய ஆத்திரேலியாவின் மாநிலம்) பிரித்தானியக் குற்றவாளிகளை நாடுகடத்துதல் நிறுத்தப்பட்டது.\n1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் (படம்) பெற்றனர்.\n1958 – இலங்கை இனக் கலவரம், 1958 - இலங்கையில் ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1972 – இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்து குடியரசு ஆகியது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.\nஅண்மைய நாட்கள்: மே 21 – மே 23 – மே 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/savarakathi-review12-051734.html", "date_download": "2018-08-22T01:27:37Z", "digest": "sha1:UCRVFATPLU5OBQXFRMR3WOOQYZQAWASZ", "length": 24101, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'சவரக்கத்தி' - படம் எப்படி? #SavarakathiReview | Savarakathi Review - Tamil Filmibeat", "raw_content": "\n» 'சவரக்கத்தி' - படம் எப்படி\n'சவரக்கத்தி' - படம் எப்படி\nStar Cast: மிஷ்கின், ராம், பூர்ணா\nமிஷ்கினின் கதை, திரைக்கதையில், மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அவரது தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்கி இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'சவரக்கத்தி'.\nஇயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ராம், நடிகை பூர்ணா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் எமோஷனல் காமெடி படமாக உருவாகியிருக்கிறது. 'சவரக்கத்தி' படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார்.\nகார்த்திக் வெங்கட்ராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் குமார் படத்தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். லோன் வுல்ஃப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nவழக்கமான கமர்ஷியல் படங்களைப் போல இல்லாதிருப்பதே இயக்குநர் மிஷ்கினின் தனித்துவம். மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி இருக்கும் 'சவரக்கத்தி' திர��ப்படத்தை அவரது உதவியாளரும் தம்பியுமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியிருக்கிறார். மிஷ்கினின் தனித்துவமிக்க கதையமைப்பை ரசிப்பதற்காகவே இந்தப் படத்தை பலர் எதிர்பார்த்தனர். அந்த வகையில், படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பூட்டும் விதமாக இருந்தது நட்சத்திரத் தேர்வு. இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ராம், நடிகை பூர்ணா ஆகியோர் முறையே மங்கா, பிச்சை மூர்த்தி, சுபத்ரா ஆகிய முன்னணி ரோல்களில் நடித்திருக்கின்றனர். இவர்கள் தீட்டிய சவரக்கத்தி ஷார்ப்பாக வந்திருக்கிறதா... மொன்னையாகியிருக்கிறதா\nபார்பராக இருக்கும் பிச்சைமூர்த்தி (ராம்) தனது மனைவி சுபத்ரா (பூர்ணா) மற்றும் இரண்டு பிள்ளைகளோடு வண்டியில் போகும்போது எதிர்பாராவிதமாக தாதா மங்காவை (மிஷ்கின்) சந்திக்கிறார். மங்கா சிலபல குற்றங்கள் புரிந்து பரோலில் வெளியே வந்திருக்கும் குற்றவாளி. அன்று மாலை ஆறு மணிக்கு மீண்டும் ஜெயிலுக்கு செல்லவேண்டும். இதற்கிடையே, ஒரு பிரச்னையால் பார்பர் பிச்சை மூர்த்திக்கும் தாதா மங்காவுக்கும் இடையே தகராறாகிறது. தனது மனைவியின் தம்பியின் திருமணத்திற்காக செல்லும் பிச்சை மூர்த்தியை மங்கா தனது ஆட்களுடன் துரத்துகிறான். இன்னொரு பக்கம் பிச்சை மூர்த்தியின் மைத்துனர் தனது மகளுடன் திருட்டுத் திருமணம் செய்யவிருப்பதாக ஒரு தாதா துரத்துகிறார்.\nஇருவரின் துரத்தல்களுக்குள் மாறி மாறிச் சிக்கிக்கொண்டும், தப்பித்தும் பிச்சை மூர்த்தி விளையாடும் டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டமே 'சவரக்கத்தி'. எளிமையான கதையை வெகு எளிதான இயல்புகளுடன் படமாக்கியிருக்கிறார்கள். கமர்சியல் படமென மாயாஜாலம் செய்யாமல் யதார்த்த மனிதர்களுக்கிடையேயான மோதலையும், அது தீரும் கணத்தையும் நெகிழ்ச்சியூட்டும் விதமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். 'வாய் வார்த்தைகள் சில நேரங்களில் வாள் கத்திச் சண்டை போலாகிவிடும்' என்ற மெசேஜும் சொல்கிறது படம். \"கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்\" என வெகு எளிமையாக, அதே நேரத்தில் அதி அழுத்தமாக அன்பையும் மனிதத்தையும் உணர வைக்கிறது இந்த 'சவரக்கத்தி'.\nவாயைத் திறந்தாலே பொய் பேசும் மனிதராக, பார்பர் கடை வைத்திருக்கும் கேரக்டருக்கு ராம் அத்தனை பொருத்தம். தொளதொள சட்டை, அழுக்கு பேன்ட், பெரிய கண்ணாடி, பல நாள் தாடி என பிச்சை மூர்த்த�� கதாபாத்திரத்துக்கு அப்படியே ஃபிக்ஸ் ஆகியிருக்கிறார் டைரக்டர் ராம். காது கேளாத நிறைமாதக் கர்ப்பிணி மனைவியாக பூர்ணா. அப்பாவியாக பேசி மாட்டிக்கொள்வது, கணவனைத் திட்டிக் குவிப்பது, காது கேட்காமல் போனை குற்றம் சொல்வது போன்ற காட்சிகளில் யதார்த்த நடிப்பு. சுபத்ரா எனும் அந்தக் கேரக்டருக்கு வேறு எந்த நடிகையும் இத்தனை பொருத்தமாக இருந்திருப்பாரா என்றால் சந்தேகமே.\nபரோலில் வெளிவந்திருக்கும் தாதா மங்காவாக இயக்குநர் மிஷ்கின். தன்னைச் சீண்டியவனை வெறிகொண்டு தேடித் தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தில் அலைகிற காட்சிகளில் அசத்துகிறார். வழக்கமான மிஷ்கினின் வெறித்தன ரியாக்‌ஷன்ஸ் இப்படத்திலும் தொடர்கிறது. பெரிய கண்கள், முரட்டு உடம்பு, லவுட் ஸ்பீக்கர் பேச்சு என கூட இருப்பவர்களையே நடுங்க வைக்கும் ரௌடியாக மிரட்டியிருக்கிறார். பிச்சை மூர்த்தியை தேடி ஓடுவது, தப்பித்ததும் வீறிட்டுக் கத்துவது, அடியாட்களை போட்டு மொத்துவது என எதையும் யோசிக்காமல் செய்யும் வில்லனுக்கான மேனரிசங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். பூர்ணா வயிற்று வலியால் துடிக்கும் காட்சியில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொல்லி கோபமாகப் பேச, 'நீ ரொம்ப பேசிட்ட... கூட்டிட்டு போ' என சிம்பிளாக சொல்லும் இடம் என சிற்சில காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார்.\nபிச்சை மூர்த்தியின் பார்பர் ஷாப்பில் வேலை பார்க்கும் கொடுக்கு கேரக்டரில் நடித்தவர், மங்காவின் அடியாட்கள், காதல் ஜோடிகளாக நடித்திருப்பவர்கள், அவர்களது பெற்றோர் என எல்லோரும் மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மிஷ்கின் - ராம் துரத்தல்களுக்கு இடையே, நிறைமாதக் கர்ப்பிணி பூர்ணா மற்றும் குழந்தைகளின் சென்டிமென்ட் பகுதிகள், கர்ப்பிணிப் பெண்ணை இயல்பாகவே சாஃப்ட் கார்னருடன் பார்க்கும் மனிதர்கள், நெகிழவைக்கும் காதல் ஜோடி, காதலுக்கு பிரச்னை என்றவுடன் ஜோடி மாறி நிற்கும் காதலர்கள் என உருக வைக்கிறது இன்னொரு பக்கம். இதற்கு மத்தியில் தனி ட்ராக் இல்லாமல் சீரியஸான காட்சிகளிலேயே மெல்லிய நகைச்சுவையும் தூவியிருக்கிறார்கள். சில இடங்கள் தவிர்த்து பெரும்பாலும் ஓகே.\nமிஷ்கினின் கதைகள் கற்சிலைகளுக்கிடையே முளைக்கிற நம்பிக்கை துளிர்க்கச் செய்யும் சிறுசெட���கள் போலானவை. வெறித்தனம் பொங்கும் அவரின் கதைகளூடே மெல்லிய பிணைப்பாக அன்பு சூழ்ந்திருக்கும். இதிலும் அப்படித்தான். குற்றவாளியாக இருந்தாலும் தனக்கென ஒரு நியாயம் வைத்துக்கொள்கிறவனாகத்தான் இருக்கிறான் மங்கா. கொலை செய்யச் செல்கையில் ஒரு மீன் கடையில் காசை அள்ளிப் போட்டுவிட்டு கத்தியை எடுத்துச் செல்கிறான். துரத்தலுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிற பொழுதில் வாய் பேச, கேட்க முடியாத டீ மாஸ்டரின் தன்னம்பிக்கை ஊட்டுகிற செயலுக்காக கையில் இருக்கும் அத்தனை காசையும் அள்ளிக் கொடுத்துவிட்டுச் செல்கிறான் பார்பர் பிச்சை. அதே காசுக்காகத்தான் அதற்குச் சற்றுமுன்பு வரை அத்தனை போராடியிருப்பான். இவர்கள் இருவருக்கும் தெரியும் அந்தச் சொற்பக் காசுகள் அவற்றிற்கு விலையாகி விடாதென்று. இதுதான் மிஷ்கின் டச்.\nஅரோல் கொரேலியின் பின்னணி இசை கதைக்கு உயிர் சேர்த்திருக்கிறது. படத்தின் இரண்டு பாடல்களும் சிறப்பாக வந்திருக்கின்றன. கதையின் அடிநாதம் சொல்லும் 'தங்கக்கத்தி' பாடல் வெகுவாக ஈர்த்திருக்கிறது. துரத்தல் காட்சிகளை கேமரா கண்களால் விடாமல் துரத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமன். ஒரே பகுதியில் சுற்றிச் சுற்றித் துரத்தித் திரிவது ஒரு கட்டத்தில் எப்போ முடியும் எனக் கொஞ்சம் அயர்ச்சியூட்டுகிறது. அவற்றை சுவாரஸ்யமான காட்சிகளாக மாற்றி இருக்கலாம் அல்லது சவரக்கத்தியால் கீறித் தூக்கியிருக்கலாம். அதையும் கடந்தால் அழகான மெசேஜ் சொல்லி முடிகிறது படம். 'சவரக்கத்தி' நிஜமாகவே தங்கக்கத்தி தான் எழுத்தாளராக மிஷ்கின் முத்திரை பதித்துவிட்டார்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nசவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா... மூன்று படங்கள், இருவரிகளில் விமர்சனங்கள்\nஇன்றைய ரிலீஸில் எது ஹிட் அடிக்கும்\nசவரக்கத்தி இயக்குனர் மீது செருப்பை தூக்கி வீசிய மிஷ்கின்\nதிறமை மட்டும் போதாது: பூர்ணா கண்ணீர்- வீடியோ\n\"மிஷ்கின் ஒரு குங்பூ பாண்டா”... ‘சவரக்கத்தி’ பட விழாவில் இயக்குநர் ராம் கலகல பேச்சு- வீடியோ\nநான் ஒரு திருநங்கையாக பிறந்திருக்கணும்: அடிக்கடி சொல்லும் இயக்குனர்\nசிவகார்த்திகேயனை அடுத்து விழா மேடையில் அழுத நடிகை பூர்ணா\nபலாத்காரம், கேலி கூத்தாக போச்சா மிஷ்கின்\nஅடடா... அடுத்த படத்தில் ஹீரோவை மாத்திட்டாரே மிஷ்கின்\nமுதல் முறையாக ஆஸ்கர் நாயகனுடன் இணையும் டைரக்டர் மிஷ்கின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nபோகிற போக்கில் அனைவரின் முகத்திரையையும் கிழித்தெறிந்த வைஷ்ணவி\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/09134630/1182669/Leopard-movement-in-papanasam-public-fear.vpf", "date_download": "2018-08-22T01:10:19Z", "digest": "sha1:CFRERXSHPTWCWYX4WYICP3BXO5UA7DES", "length": 15514, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாபநாசம் மலையடிவார பகுதியில் சிறுத்தை அட்டகாசம் தொடர்வதால் பீதியுடன் நடமாடும் மக்கள் || Leopard movement in papanasam public fear", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாபநாசம் மலையடிவார பகுதியில் சிறுத்தை அட்டகாசம் தொடர்வதால் பீதியுடன் நடமாடும் மக்கள்\nபாபநாசம் மலையடிவார பகுதியில் சிறுத்தை அட்டகாசம் தொடர்வதால் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபாபநாசம் மலையடிவார பகுதியில் சிறுத்தை அட்டகாசம் தொடர்வதால் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதியில் சமீபகாலமாக வன விலங்குகள் ஊருக்குள் வந்து விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியும், நாய்கள், ஆடுகளை தின்றும் அட்டகாசம் செய்து வருகின்றன.\nஏற்கனவே சிங்கையை ஒட்டிய மலைப்பகுதியிலும், கடையம் கடனா அணையை ஒட்டிய பகுதிகளிலும், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி மலைப்பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வனத்துறையினரிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.\nபாபநாசம் மலையடிவார பகுதியான திருப்பத���யாபுரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, அனவன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தை அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பதியாபுரம் கிராமத்தில் சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்தது. சிங்கையை அடுத்த‌ திருப்பதியாபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 56) விவசாயி.\nஇவர் ஏராளமான ஆடுகளும் வளர்த்து வருகிறார். தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டு, மாலையில் தனது வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் ஆடுகளை அடைப்பது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசென்று கொட்டகையில் அடைத்தார்.\nபின்னர் இரவு முருகன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நள்ளிரவு 2 மணிக்கு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே திடுக்கிட்டு விழித்த முருகன் பதறிப்போய் வெளியே வந்தார். அப்போது அங்கு ஒரு சிறுத்தைப்புலி, கொட்டகையில் ஒரு ஆட்டை பிடித்து கடித்து குதறியது.\nஇதனை பார்த்த முருகன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டதும், சிறுத்தைப்புலி அந்த ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டது. இதில் காயமடைந்த அந்த ஆட்டிற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதியாபுரம் கிராமத்தில் இரவில் வீட்டைவிட்டு வெளியில் வர மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nகேரளா வெள்ள நிவாரண நிதிக்கு ஒருமாத சம்பளத்தை அளித்தார் தமிழக கவர்னர்\nசர்வதேச கடல் உணவு கண்காட்சி: அமைச்சர் டி.ஜெயக்குமார் ஜப்பான் பயணம்\nகருணை, பெருந்தன்மையுடன் நடக்க தீர்மானிக்க வேண்டும் - கவர்னர் பக்ரீத் வாழ்த்து செய்தி\nரூ.300 லஞ்சம் வாங்கிய அரசு பெண் ஊழியருக்கு 3 ஆண்டு சிறை\nகேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் - தமிழக அரசு தகவல்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2017/12/5.html", "date_download": "2018-08-22T01:18:50Z", "digest": "sha1:J2WJHQ25ZPZ52RMJ57WV4UEJWSGYDRED", "length": 5356, "nlines": 133, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: ஞான கர்ம சந்நியாச யோகம்.- 5 ௫கீதை", "raw_content": "\nஞான கர்ம சந்நியாச யோகம்.- 5 ௫கீதை\n என்பதை பகவான் கூறுகிறார் --\nஉடலால் கர்மங்களைச்செய்பவன் ,பலனை எதிர்பார்க்காதவன் ,\nபொறாமை இல்லாதவன் , வெற்றி -தோல்விகளைச் சமமாக நினைப்பவன் ,\nநடுநிலையாளன் ,கடமையை வேள்வியாகச் செய்பவன்,\nபிரம்ம ஸ்வரூபமாக நினைப்பவன் ,\nஐம்புலன்களிலும் இறைவனையே காண்பவன் , கேட்டால் இறைவனின் செய்திகள், பார்த்தால் அங்கிங்கெனாதபடி எங்கும் எதிலும்\nவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் -\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nநெறி நின்றார் நீடுவாழ்வார் என்கிறார்.\nமனதை ஆத்மாவிற்காகவே ஒதுக்குதல் , அடக்குதல்,\nதிரவிய யக்ஞம் , தபோ யக்ஞம் ,யோக யக்ஞம் .\nஇந்த வேள்வியில் தன்னிடம் இருப்பதை எடுத்து வழங்குதல்.\nஞானத்தைக் கொடுத்தால் ஞானம் வளரும் , திரவியம் கொடுத்தால் திரவியம் கிடைக்கும், ,\nஇந்த ஞான வேள்வி யின் யதார்த்தம் இதுதான்.\nஅனை வரு ம் அந்தணர்\nசந்நியாச யோகம் தொடர்ச்சி கீதை\nஞான கர்ம சந்நியாச யோகம்-௬\nஞான கர்ம சந்நியாச யோகம்.- 5 ௫கீதை\nஞான கர்ம சந்நியாச யோகம் -கீதை -௪.\nஞான கர்ம சந்நியாச யோகம் --கீதை-௩.\nஞான கர்ம சந்நியாச யோகம் --௨. கீதை\nஞான கர்ம சந்யாச யோகம் --கீதா-௧.\nகர்மயோகம் --பகவத் கீதை --9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC23", "date_download": "2018-08-22T01:20:37Z", "digest": "sha1:7ISHW4ZQ6GBRMP4NVME2VHFRPOSKSSLH", "length": 7011, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் உன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு\nசபை பைபிள் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\nகருத்து தீர்க்கதரிசிசன திருவசனம், கடவுளை காண, தயார் ஆகுதல்\nதிருவிவிலியம் உன்னை நீ ஒரு ஞானி என்று எண்ணிக்கொள்ளாதே: ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு\nசபை பைபிள் நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.\nகருத்து அறிவுரை, ஆசீர்வாதம், கடவுளை காண, இறை வார்த்தை\nதிருவிவிலியம் நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.\nசபை பைபிள் நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.\nகருத்து போற்றுதல், கடவுளை காண\nதிருவிவிலியம் பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல, பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவுளாகிய ஆண்டவரே நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.\nசபை பைபிள் இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.\nகருத்து ஆசீர்வாதம், அருள்(கிருபை), இரக்கம், கடவுளை காண\nதிருவிவிலியம் உன் பணத்தை வைத்துத் துணிந்து கடல் வாணிபம் செய்: ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும்.\nசபை பைபிள் உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.\nகருத்து அறிவுரை, கடவுளை காண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16011-Reasons-for-names-of-various-places-at-Chennai", "date_download": "2018-08-22T01:22:13Z", "digest": "sha1:JKJYL3IU6TLPBFGRPTWFR2LM76QWI564", "length": 20208, "nlines": 259, "source_domain": "www.brahminsnet.com", "title": "Reasons for names of various places at Chennai", "raw_content": "\nசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்கக் காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.\nஅப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே. அது பற்றிய செய்தித் தொகுப்பு தான் இது. வாருங்கள் பார்ப்போம்.\n108 சக்தி ஸ்தலங்களில் 51 வது ஊர் ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.\nchrome leather factory அப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் அப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.\n17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது அப்பகுதி அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார் பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.\nமகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.\nதென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள் பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.\nசையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.\nமுற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி என்றானது.\nஉருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.\nசௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.\nகலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கேகே நகர் என அழைக்கிறோம்.\nசிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட அப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமா��ி விட்டது.\nபல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.\nசென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.\nநீதி கட்சி தலைவர் சர் பிடிதியாகராஜன் செட்டியின் பெயராலேயே அப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது (திநகர்).\nபுரசை மரங்கள் மிகுதியாக அப்பகுதியில் இருந்ததால், அப்பகுதி புரசைவாக்கம் ஆனது.\nஅதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக் கொண்டு சென்று காஞ்சி வரதாராஜப் பெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.\n17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி மஸ்தான் சாகிப்' இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை. முன்பு ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ள\nசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்கக் காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.\nஅப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே. அது பற்றிய செய்தித் தொகுப்பு தான் இது. வாருங்கள் பார்ப்போம்.\n108 சக்தி ஸ்தலங்களில் 51 வது ஊர் ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.\nchrome leather factory அப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் அப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.\n17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது அப்பகுதி அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார் பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.\nமகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.\nதென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள் பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.\nசையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.\nமுற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி என்றானது.\nஉருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.\nசௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.\nகலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கேகே நகர் என அழைக்கிறோம்.\nசிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட அப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.\nபல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.\nசென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.\nநீதி கட்சி தலைவர் சர் பிடிதியாகராஜன் செட்டியின் பெயராலேயே அப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது (திநகர்).\nபுரசை மரங்கள் மிகுதியாக அப்பகுதியில் இருந்ததால், அப்பகுதி புரசைவாக்கம் ஆனது.\nஅதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக் கொண்டு சென்று காஞ்சி வரதாராஜப் பெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.\n17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி மஸ்தான் சாகிப்' இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை. முன்பு ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ள அப்பகுதியேமந்தைவெளி என்று அழைக்கப்படுகிறது.\nமயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது\nபல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், அப்பகுதி போரூர் எனப்படுகிறது.\nசில நூறு வருடங்களுக்கு முன்பு அப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.\nதிரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.\nபார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும் அதன் காரணமாக அப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது.\nதாமஸ் பாரி என்பவர் அப்பகுதில் வணிகம் செய்துவந்தார் மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே அப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது.\nவள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னாளில் வளசரவாக்கம் என மாறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16651-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D!", "date_download": "2018-08-22T01:22:15Z", "digest": "sha1:5BPMBL5472UJ52UHOBKZ2HX5G365QEBL", "length": 6161, "nlines": 211, "source_domain": "www.brahminsnet.com", "title": "காலையில் கல்... மாலையில் புல்!", "raw_content": "\nகாலையில் கல்... மாலையில் புல்\nThread: காலையில் கல்... மாலையில் புல்\nகாலையில் கல்... மாலையில் புல்\nகாலையில் கல்... மாலையில் புல்\nதமிழகத்தில் இருந்த சித்த மகாபுருஷர்களுள் ஒருவரான தேரையார், \"காலையில் கல்லும், மாலையில் புல்லும் ஆளை வெல்லும்\" என்று சொல்லியிருக்கிறார். அதிகாலையில் துயிலெழ வேண்டும். துயிலெழுந்தவுடன் பல் துலக்கிவிட்டுக் கொஞ்ச தூரமாவது கட்டாந்தரையில் நடக்க வேண்டும். கல் தரையில் நடக்க வேண்டும். மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனமானபின் புல் தரையில் நடக்க வேண்டும். நடக்கும் போது வெறுங்காலுடன் நடக்க வேண்டும். இந்த நடைப்பழக்கம் பாதத்தில் உள்ள நரம்பு முடிச்சுகளுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். அதன்மூலம் நோயற்ற வாழ்வு கிடைக்கும். இதைத்தான் தேரையாரின் வாக்கு குறிப்பிடுகிறது.\n-- தினமலர் பக்திமலர். ஆகஸ்ட் 14, 2014.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://mt4indicators.com/ta/obtr-on-balance-true-range-indicator-2/", "date_download": "2018-08-22T01:18:45Z", "digest": "sha1:GCO4KCQMW3TP24KNJFIBZ2DEC6O6IXKV", "length": 11803, "nlines": 92, "source_domain": "mt4indicators.com", "title": "OBTR அன்று இருப்பு உண்மை ரேஞ்ச் காட்டி - MT4 குறிகாட்டிகள்", "raw_content": "\nமுகப்பு MT4 குறிகாட்டிகள் OBTR அன்று இருப்பு உண்மை ரேஞ்ச் காட்டி\nOBTR அன்று இருப்பு உண்மை ரேஞ்ச் காட்டி\nதொகுதி குறிகாட்டிகள் குறைபாடுகளை எதிர்கொள்வதற்கான எல்லை பயன்படுத்துகிறது, மற்றும் அது எந்த காலகட்டத்தில் வேலை.\nஅதை பல வியூகங்கள் ஏற்ப ஏற்ப முடியும் நான் பல விருப்பங்கள் உதவியிருக்கும். இது ஒரு உறுதி கருவியாக நன்றாக வேலை தோன்றுகிறது\nமற்ற நிலையான குறிகாட்டிகள். அது MACD சமிக்ஞைகள் மற்றும் ஒரு இணைந்து பயன்படுத்த கூறப்படுகிறது 9 EMA OBTR இன் மென்மையாக்க. அருகாமையில்\nநீங்கள் அமைப்புகளில் காண்பீர்கள் என்று அளவுரு நீங்கள் OBTR வரி ஒரு முன் வர வேண்டும் என்பதை லட்சுமண் ஸ்லோ மா இரு பக்கங்களிலும் அருகில் உள்ளது\nகுறுக்கு காட்டப்பட்டுள்ளது. சொல்ல அமைத்தால் 11, இந்த ஒரு வரம்பில் அர்த்தம் வேண்டும் 22 லட்சுமண் முடக்கப்பட்டுள்ளன வேண்டும். இந்த ஒரு மூர்க்கத்தனமான புள்ளி பணியாற்ற முடியும். பெரும்பாலும் ஒரு சிறிய மதிப்பு அமை\nஒரு போக்கு ஒரு மீள்வரி இறுதியில் காட்டுகிறது. அதிகபட்ச அமைப்பை எம்ஏ மற்றும் OBTR இடையே வேறுபாடு தாண்டுகிற அந்த பகுதிகளில் சாம்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஉங்கள் அமைப்பை. எடுத்துக்காட்டாக சொல்ல ஆகும் 126 லட்சுமண். இந்த ஒரு அளவையும் இலாப எடுக்க ஒரு முறை சோர்வு ஒரு புள்ளி இருக்கலாம்.\nவிதிகள் மிகவும் அடிப்படை தொகுப்பாக.\nஒரு) கிரே: OBTR செய்ய எம்ஏ நெருங்கிய: ஒரு மூர்க்கத்தனமான அல்லது போக்கு தொடர்ந்து பாருங்கள்.\nஆ) கிரே: இதுவரை OBTR இருந்து எம்ஏ: இலாப எடுத்து அல்லது வர்த்தக தலைகீழாக.\nஇ) ப்ளூ: காலத்துக்கும் நடிக்க ஒரு தவிர்க்கவும் பாருங்கள்.\nஈ) ஆரஞ்சு: குறுகிய ஒரு காரணம் பாருங்கள்.\nகுறிப்பு: மெதுவாக எம்ஏ ஒரு ட்ரை வண்ண வரி மற்றும் வரி எந்த எலுமிச்சை அல்லது ரெட் ஆனால் சாம்பல் என்றால், என்று மேல் நடந்தால் 2 பார்கள், இந்த எ.கா. க்கான தெரிவித்தாக தெரிகிறது: ஒரு எழுச்சிக்காலத்தின் இறுதியில்\nMT4 குறிகாட்டிகள் – ஓடியாடி\nOBTR அன்று இருப்பு உண்மை ரேஞ்ச் காட்டி ஒரு Metatrader உள்ளது 4 (MT4) காட்டி மற்றும் அந்நிய செலாவணி காட்டி சாரம் திரட்டப்பட்ட வரலாறு தரவு மாற்றும் உள்ளது.\nOBTR அன்று இருப்பு உண்மை ரேஞ்ச் காட்டி கண்ணுக்கு தெரியாதது இவை விலை இயக்கவியல் பல்வேறு தனித்தன்மையை மற்றும் வகையமைப்புகளையும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.\nஇந்த தகவல் அடிப்படையில், வர்த்தகர்கள் மேலும் விலை இயக்கம் கருதி அதன்படி தங்கள் மூலோபாயம் சரிசெய்ய முடியும்.\nஇருப்பு உண்மை ரேஞ்ச் Indicator.mq4 அன்று OBTR எப்படி நிறுவ\n���ருப்பு உண்மை ரேஞ்ச் Indicator.mq4 அன்று OBTR பதிவிறக்கம்\nஉங்கள் Metatrader அடைவு நகலெடு OBTR அன்று இருப்பு உண்மை ரேஞ்ச் Indicator.mq4 / நிபுணர்கள் / குறிகாட்டிகள் /\nதொடக்கம் அல்லது உங்கள் Metatrader கிளையண்ட் மீண்டும் துவக்க\nநீங்கள் உங்கள் காட்டி சோதிக்க வேண்டும் எங்கே தேர்ந்தெடுக்கவும் விளக்கப்படம் மற்றும் காலச்சட்டகம்\nதேடல் “விருப்ப குறிகாட்டிகள்” உங்கள் நேவிகேட்டர் பெரும்பாலும் உங்கள் Metatrader கிளையண்ட் விட்டு\nOBTR அன்று இருப்பு உண்மை ரேஞ்ச் Indicator.mq4 மீது வலது கிளிக்\nஅமைப்புகள் அல்லது சரி என்பதை அழுத்தவும் மாற்றவும்\nகாட்டி OBTR அன்று இருப்பு உண்மை ரேஞ்ச் Indicator.mq4 உங்கள் சார்ட்டில் கிடைக்கிறது\nஎப்படி உங்கள் Metatrader இருந்து இருப்பு உண்மை ரேஞ்ச் Indicator.mq4 அன்று OBTR நீக்க 4 வரைவு\nகாட்டி உங்கள் Metatrader கிளையண்ட் இயங்கும் அங்கு வரைவு வாய்ப்புகள்\nவலது வரைவு ஒரு கிளிக்\nMT4 குறிகாட்டிகள் கீழே பதிவிறக்கம்:\nOBTR அன்று இருப்பு உண்மை ரேஞ்ச் காட்டி\nமுந்தைய கட்டுரைMMPRO - Dottor சந்தை\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nதற்போது நீங்கள் இங்கு முடக்கப்பட்டுள்ளது வேண்டும். கருத்து பொருட்டு, நிச்சயமாக ஜாவா செய்ய மற்றும் குக்கீகளை செயல்படுத்தப்படும் தயவு செய்து, மற்றும் பக்கம் ஏற்றவும். உங்கள் உலாவியில் ஜாவாஸ்க்ரிப்ட் செயல்படுத்த எப்படி வழிமுறைகளை, இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் தற்சமயம் இன்னும் உள்நுழைவு தொடங்கவில்லை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n» உங்கள் கடவுச்சொல் தொலைந்து\nMT4Indicators.com MetaTrader குறிகாட்டிகள் ஆயிரக்கணக்கான நூலகம் உள்ளது 4 MQL4 அபிவிருத்தி. பொருட்படுத்தாமல் சந்தை (அந்நிய செலாவணி, பத்திர அல்லது பொருட்கள் சந்தை), குறிகாட்டிகள் எளிதாக கருத்து ஒரு அணுகக்கூடிய வடிவத்தில் உள்ள மேற்கோள் பிரதிநிதித்துவம் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE.html", "date_download": "2018-08-22T01:25:16Z", "digest": "sha1:RDRGAARVDMYF2JQROCAJGZO5ZPRFBZGH", "length": 7906, "nlines": 100, "source_domain": "newuthayan.com", "title": "அஜித்துக்காக ஒப்புக் கொண்ட நயன்தாரா!! - Uthayan Daily News", "raw_content": "\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\nஇளைஞர்கள் இருவர் செய்த காரியம்\nசிறுமியை மீது துர்நடத்தை- இருவரைக் கடித்துக் குதறிய நாய்\nஅஜித்துக்காக ஒப்புக் கொண்ட நயன்தாரா\nகொலிவூட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்கிறார். இல்லை என்றால் ஹீரோயினை சுற்றி நகரும் கதைகளாக பார்த்து தேர்வு செய்கிறார்.\nஇந்தநிலையில் அவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.\nவிஸ்வாசம் படத்தில் அஜித் இருப்பதால் நயன்தாராவுக்கு பெரிதாக முக்கியத்துவம் இருக்காது என்று கூறப்படுகிறது. இது நன்றாக தெரிந்தும் கூட அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நயன்.\nவழக்கமாக ஒரு இயக்குனர் தன்னை தேடி வந்தால் கதை, தன்னுடைய கதாபாத்திரம் என்று அனைத்து விபரங்களையும் கேட்டு அவை பிடித்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வார் நயன்தாரா. இதற்கிடையே தனது காதலர் விக்னேஷ் சிவனிடம் வேறு ஆலோசனை கேட்பாராம்.\nவிஸ்வாசம் படத்தில் நடிக்குமாறு இயக்குனர் சிவா கேட்டதும் சரி என்றாராம் நயன்தாரா. கதையை கேட்கவில்லையாம், அட தனது கதாபாத்திரம் என்னவென்று கூட கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.\nநயன்தாரா கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார். ஆனால் சிவாவிடம் அவர் சம்பள விடயத்தைப் பற்றி பேசவில்லையாம்.\nவாடிக்கையாளர்களைக் கவர - பெண்களின் ஆடையுடன் ஆண்கள்\nகன்னடப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்- விஜய் சேதுபதி\nதிருமண பந்தத்தில் இணைந்தார் பாடகி மானசி\nதிருமணத்தை திடீரென நிறுத்திய நடிகை\nஅபிஷேக் பச்சனையும் கவர்ந்த ஜிமிக்கி கம்மல்..\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலி���் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/twitter-celebrity-get-off-from-twitter-051573.html", "date_download": "2018-08-22T01:24:32Z", "digest": "sha1:BO4WP3DIQK5HTIR2URQGK7VD54KK3NTI", "length": 13903, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ட்விட்டருக்கு டாட்டா காட்டப்போகும் ட்விட்டர் பிரபலம்! | Twitter celebrity get off from twitter - Tamil Filmibeat", "raw_content": "\n» ட்விட்டருக்கு டாட்டா காட்டப்போகும் ட்விட்டர் பிரபலம்\nட்விட்டருக்கு டாட்டா காட்டப்போகும் ட்விட்டர் பிரபலம்\nடிவிட்டரை விட்டு வெளியே செல்லும் பிரபல நடிகர்..\nமும்பை : இந்தியாவிலேயே அதிக ட்விட்டர் ஃபாலோயர்களைக் கொண்ட நடிகர் அமிதாப் பச்சன். தனது சினிமா பயணம் பற்றியும், புதிய தகவல்கள் குறித்தும் அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டேயிருப்பார்.\nசில மாதங்களுக்கு முன்பு 30 மில்லியன் ஃபாலோயர்ஸ் எனும் மைல்கல்லை தொட்டு அசத்தினார் அமிதாப் பச்சன்.\nஇந்நிலையில், ட்விட்டரை விட்டு தான் விலகவேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஒரு ட்வீட் செய்திருக்கிறார் அமிதாப் பச்சன்.\nசமூக வலைத்தளங்களில் இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம். பிரபலங்கள் பலரும் ட்விட்டர் வலைதளத்தைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். எந்த பிரபலத்திற்கு எவ்வளவு பாலோயர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கான இமேஜ் ஆகவும் பார்க்கப்படுகிறது.\nஇந்திய நடிகர்களிலேயே ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்டு முதலிடத்தில் நடிகர் அமிதாப்பச்சன் இருக்கிறார். 32.9 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார். ஆனால், ட்விட்டர் தளம், தன் பாலோயர்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டதாக அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.\nட்விட்டர், என்னுடைய ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை குறைத்துவிட்டீர்கள் ஹாஹா... இது ஜோக் தான். உன்னை விட்டு விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது. பயணத்திற்கு நன்றி. கடலில் பல மீன்கள் உள்ளன. இன்னும் நிறைய அற்புதங்கள் உள்ளன\" என அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது ஷாருக்கானும் 32.9 மில்லியன் ஃபாலோயர்ஸை எட்டியிருக்கிறார். 40 மில்லியன் பாலோயர்களைப் பெற்ற��� ட்விட்டரில் முதலிடத்தில் இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ட்விட்டரில் அமிதாப்பச்சன் பதிவிடுவதை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள்.\nநடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலமாகவே, மக்களிடம் கருத்துகளைச் சொல்லி அதையே தனது அரசியல் அறிவிப்புக்கான தளமாகவும் பயன்படுத்தி வருகிறார். இனி வரும் காலமும் சமூக வலைதளங்களையே அதிகளவில் சார்ந்திருக்கும் என்பது மட்டும் உண்மை.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nகருணாநிதிக்காக தமிழில் ட்வீட்டி சுவாரஸ்யமான விஷயம் சொன்ன அமிதாப் பச்சன்\nநான் குடிகாரியா, நீ பார்த்த: அஜீத் பட ஹீரோயின் விளாசல்\nஎல்லோரும் தினேஷ் கார்த்திக்கை பாராட்ட அமிதாப் மட்டும் ஏன் மன்னிப்பு கேட்டுள்ளார்\nஐஸ்வர்யா ராய்னா அவ்வளவு இளக்காரமா போச்சா: சூப்பர் ஸ்டாரை விளாசிய ரசிகர்கள்\nஅமிதாப் பச்சன் 'அந்த' ட்வீட் போட்ட 20 நிமிடத்தில் இறந்த ஸ்ரீதேவி\nபாலிவுட்டிலும் உயர சர்ச்சை... பத்திரிகைக்கு அமிதாப் பச்சன் பதிலடி\nஐஸ் என் மருமகள் மட்டுமல்ல.. எனக்கு மகளாகவும் நல்ல ஃபிரண்டாகவும் இருக்கிறார்.. மனம் திறந்த அமிதாப்\nதானாக கழன்று ஓடிய பென்ஸ் கார் டயர்: அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அமிதாப் பச்சன்\nரஜினி பற்றி உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா\nஅமிதாப் பச்சன் கடந்த புதிய மைல்கல்\nபிறந்தநாள், தீபாவளி கொண்டாடப் போவதில்லை - அமிதாப் பச்சன் அறிவிப்பு\nஇணையத்தில் லீக்கான ஆமிர்கானின் புதுப்பட கெட்டப் - அசந்துபோன ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nஇருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று அஜித், விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/760588.html", "date_download": "2018-08-22T02:07:58Z", "digest": "sha1:VLPRXNAXK4CGHBQAJVMIPZ5CN7DWJZTI", "length": 5121, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நடன மங்கையை நினைத்து பார்த்த Google Doodle", "raw_content": "\nநடன மங்கையை நினைத்து பார்த்த Google Doodle\nMay 11th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபத்மபூஷன் விருதுபெற்ற இந்தியாவின் நடனமங்கை மிருனாளினியின் நூறாவது பிறந்த நாளையொட்டி அவருக்குக் கூகுள் டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. கேரளத்தில் 1918ஆம் ஆண்டு பிறந்த மிருனாளினி பரதநாட்டியம், கதக்களி, மோகினியாட்டம் ஆகிய மரபுவழியான நடனங்களில் தேர்ச்சிபெற்றவர்.\nகலைத்துறைக்கு இவர் தொண்டாற்றியதைப் பாராட்டி 1965ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 1992ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டன. 2016 ஜனவரியில் தனது 97ஆம் வயதில் மிருளானி காலமானார். அவரைச் சிறப்பிக்கும் வகையில் அவரது நூறாவது பிறந்தநாளான இன்று கூகுள் டூடுள் வெளியிட்டுள்ளது.\nஇலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டு சிறை\nபார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் வரலட்சுமி\nஅசாமில் கொட்டுகிறது மழை- 30 பேர் பலி 40 ஆயிரம் மக்கள் பாதிப்பு\nஒட்சிசன் வழங்கிய சுழியோடி ஒட்சிசன் இன்றி மரணம்\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உள்ளக கட்டமைப்பு மிகவும் பின் தங்கிய நிலையில்\nகிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களின் நிருவாகிகள் தெரிவு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://josephinetalks.blogspot.com/2012/10/blog-post_6306.html", "date_download": "2018-08-22T01:19:10Z", "digest": "sha1:DWZ3ORSRHDBUIMA2RPSDYOETOBLLOF46", "length": 13777, "nlines": 199, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: எச்.பீர் முஹம்மது -புத்தக விமர்சனம்!", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nஎச்.பீர் முஹம்மது -புத்தக விமர்சனம்\nநான் தேடும் வெளிச்சங்கள்: தமிழின் புதிய சிறுகதை எழுத்தாளரான ஜோஸ்பின் பாபாவின் முதல் சிறுகதை தொகுப்பு ���து. இத்தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. எதார்த்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கதைளே பெரும்பாலும் என்றாலும் அதனூடே வாழ்வின் வியசனம் வெளிப்படுகிறது. சக மனிதன் அன்றாட வாழ்வில் கடந்து போகும் நிகழ்வுகள், வினைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் தேர்ந்த கதையாக வடிவம் பெறுகின்றன. அது சி\nலசமயங்களில் நினைவின் நதியாக, சுவாரசிய, மெச்சத்தக்க உணர்வுகளை நமக்குள் அதிகம் சாத்தியப்படுத்தும். இதிலுள்ள என்னுயிர் தோழன், வீடு, சேரநாட்டு அரண்மனையில் ஒரு நாள், என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம், நினைவுகளில் சக்தி போன்ற கதைகள் அவற்றைத்தான் வெளிப்படுத்துகின்றன. தமிழில் நவீன, பின்நவீன கதை முயற்சிகள், எழுத்தாக்கங்கள் எல்லாம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டன என்றாலும், இன்னும் இதுமாதிரியான எதார்த்த எழுத்துக்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. மேலும் கதை வடிவத்திற்கான புனைவு (Fiction)என்பது இதிலுள்ள குறைபாடு என்றாலும் ஜோஸ்பின் பாபாவின் கதைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த தொகுப்பில் அணிந்துரை என்ற பெயரில் அதிக பக்கங்கள் வீணடிக்கபட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். ஒருவருக்கு முதலாவதாக வரும் தொகுப்பில் இது தவிர்க்க இயலாது என்றாலும் சில சமயங்களில் தவிர்க்க முடிந்ததே. நான் தேடும் வெளிச்சங்கள் அதன் தொடர்ந்த பயணத்தில் இன்னும் அதிக தூரம் பாய்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.\nதகிதா பதிப்பகம்,4/833 தீபம் பூங்கா\nகே. வடமதுரை,கோவை - 641 017\nபுத்தக ஆசிரியரும் ஊடக எழுத்தாளருமான நண்பருடைய ஆக்கபூர்வமான விமர்சனம், என் அடுத்த கட்ட எழுத்துக்கு உதவும் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை. தங்களுக்கு என் நன்றி மகிழ்ச்சிகள்.\n100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் நூல் உலகத்தில்.. தற்போது 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி முற்றிலும் இலவசம்...click me...\nநண்பர் மற்றும் வலைப்பதிவர் சுரேஷ் குமார் அவர்களின்...\nசிவ சுதன், இலங்கை-புத்தக விமர்சனம்\nஎச்.பீர் முஹம்மது -புத்தக விமர்சனம்\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nMohamed Adam Peeroli நேச சகோதருக்கு என் நன்றிகள்\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத��தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nfilm reviw திரை விமர்சனம் (7)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (16)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/51376", "date_download": "2018-08-22T02:08:16Z", "digest": "sha1:JOOBYPYN4Q5LPYXQBV24C4BN7KOVQEQ2", "length": 10800, "nlines": 163, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பேரூராட்சியில் கடற்கரை தெரு இளைஞர்கள் எழுச்சியுடன் நடத்திய உள்ளிருப்பு போராட்டம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிர�� பேரூராட்சியில் கடற்கரை தெரு இளைஞர்கள் எழுச்சியுடன் நடத்திய உள்ளிருப்பு போராட்டம்\nஅதிரை கடற்கரைத்தெருவில் கடந்த பல மாதங்களாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. தெருவின் நுழைவு வாயிலாக கருதப்படும் இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சனை காரணமாக அவ்வழியாக பெண்கள் மதர்ஷா செல்லும் மாணவிகளும், தொழுகையாளிகளும், பள்ளி குழந்தைகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை அடுத்து யாரையும் எதிர்பார்காமல் அப்பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து சுகாதார பணிகளை முஹல்லாவாசிகள் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நமது அதிரை பிறையில் தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டு வருகிறோம். ஆனால் இதற்கு பேரூராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அதிரை கடற்கரை தெரு முஹல்லா வாசிகள், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தை அடுத்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.\nஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மீண்டும் இன்று மாலை அதிரை பேரூராட்சியில் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் அமைப்பு சார்பில் உள்ளிருப்பு போராட்டம் 2-வது முறையாக நடைபெற்றது. இதில் கடற்கரைத்தெரு இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து அதிரை காவல் நிலையத்தில் கும்பலாக சென்ற இளைஞர்கள், இது குறித்த மனுவை வழங்கினர். இதையடுத்து, அதிரை பேரூராட்சி அலுவலர்கள் நாளை நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டத்தை இளைஞர்கள் நிறைவு செய்தனர். கடற்கரைத்தெரு இளைஞர்களின் போராட்டத்தில் அனைத்து தெரு இளைஞர்களும் கலந்துகொண்டு ஆதரவளித்தனர்.\nபேடி எம் வேண்டாம்… இனி வாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பலாம்..\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nலண்டனில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு சூடுபிடித்துள்ள குர்பானி ஆடுகள் விற்பனை\nஅதிரையில் சர்வதேச பிறையின் அடிப்படையில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nகுவைத்தில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்ட��ட்டம்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/04/blog-post_16.html", "date_download": "2018-08-22T01:45:26Z", "digest": "sha1:O4H4ZWFGNDJJTMD6MRZLFQ3L6XBPGANF", "length": 9825, "nlines": 73, "source_domain": "www.manavarulagam.net", "title": "சுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் ? எதற்கு? - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / விந்தை உலகம் / சுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் \nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் \nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் \nசுவிஸ்சர்லாந்தில் மாடு வளர்ப்பவர்கள் அவற்றின் மீது அதிக பிரியம் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.\nசுவிச்சர்லாந்தில் உள்ள பசு மாடுகளில் வருடத்திற்கு 2% மாடுகள் உயிரிழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாடுகள் உட்கொள்ளும் உணவு சரியான முறையில் செரிமானம் அடையாததே இவ்வுயிரிழப்பிற்குக் கரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇப்பிரச்சினைக்கு செயற்கை முறையில் தீர்வு கண்ணும் பொருட்டே மாடுகளின் வயிற்றில் இத்துளைகள் இடப்பட்டுள்ளன.\nஇத்துளைகள் மூலம் மாடுகளின் வயிற்றில் செரிமானத்தை அதிகரிக்கும் பக்டீரியாக்கள் செயற்கை முறையில் உட்புகுத்தப்படுகின்றன. இதனால் அவை உண்ணும் உணவுகள் முழுமையாக செரிமானம் அடைவதோடு, இத்துளைகள் மூலம் மாட்டின் உரிமையாளருக்கு அதனை பரிசோத்தித்தும் பார்க்கலாம்.\nஇத்துளைகளில் ஒருவகை இறப்பரினால் ஆன பாதுகாப்பாக திறந்து மூடக்கூடிய உபகாரணத்துடன், இதற்காகத் தயாரித்த ஓர் விசேட மூடி பொருத்தப்படுவதால் மாட்டின் உடலநலத்திற்கு இதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது என ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇத்துளைகள் இடப்பட்டு சில தினங்களுக்கு மாடுகளுக்கு அதன் வலி இருக்குமெனினும், அதன் பின் இத்துளைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதால் எந்த வலியும் அவற்றிட்கு இல்லை என கூறப்படுகிற���ு.\nஇது மாடுகளை துன்புறுத்தும் ஓர் செயல் என PETA போன்ற சில அமைப்புக்கள் தெரிவித்திருந்தாலும், உண்மையில் இது மாடுகளுக்கு நன்மைபயக்கும் ஓர் விடயம் என்றே ஆராய்ச்சியாளர்களும், மாட்டு உரிமையாளர்களும் கருதுகின்றனர்.\nசுவிஸ்சர்லாந்து மாடுகளின் வயிற்றில் விசித்திரமான துளை, ஏன் எதற்கு\nபாடசாலை பணி உதவியாளர், காவல்காரர் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம்.\nபதவி வெற்றிடங்கள் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முதன்மை நிலை தேர்ச்சியற்ற மற்றும் அரை தேர...\nஆசிரியர்களின் விடுமுறைக்கால சம்பளம் இடைநிறுத்தப்படமாட்டாது : கல்வி அமைச்சர்\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இணையத்தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் ...\nBIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறி - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் BIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள...\nபுதிய கற்கைநெறிகள் - இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம். (SLTC)\nஇலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (SLTC) ஆரம்பிக்க்கப்படவிருக்கும் புதிய கற்கைநெறிகளுக்கான விண்னப்பங்கள் கோரப்படுகின்றன. - சான்றிதழ...\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம்.\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம். 'கிராமிய நீர் வழங்கலில் பங்காளியாவதற்கு தங்களுக்கும் அரியதோர் சந்தர்ப்...\nமாணவர் உலகம் - 01\nமாணவர் உலகம் - 02\nமாணவர் உலகம் - 03\nG.C.E O/L - மாணவர் உலகம்\nA/L Science - மாணவர் உலகம்\nA/L Commerce - மாணவர் உலகம்\nA/L Arts - மாணவர் உலகம்\nமாணவர் உலகம் - India\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\nwww.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/02/thamirabarani-lyrics_08.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1270094400000&toggleopen=MONTHLY-1170306000000", "date_download": "2018-08-22T01:21:33Z", "digest": "sha1:FUPAONGBRJJPXHDGBSVONL5IFSYIY4FV", "length": 10368, "nlines": 233, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: வார்த்த ஒண்ணு Thamirabarani Lyrics", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nதிரைப்படம் : தாமிரபரணி (2006)\nஇசை : யுவன் சங்கர் ராஜா\nவார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்லப்பாக்குதே\nஅது வாளெடுத்து வாளெடுத்து வெட்டபாக்குதே........\nநான் திமிரா செஞ்ச காரியமொண்ணு தப்பா போனதே\nஎன் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே\nஎனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்\nஎன் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி\nஇதயம் சுருங்கிப் போச்சே (வார்த்த)\nசில உணர்வுகள் எனக்கது வெளங்கல\nஅவன் ரத்தத்தில் துக்கத்த நான் தெளிச்சிட்டேன்\nஅட்டகத்தி தான்னு நான் ஆடிப்பாத்தேன் விளையாட்டு\nவெட்டுக்கத்தியாக அது மாறி இப்ப வெனையாச்சு\nபட்டாம் பூச்சி மேலே ஒரு கொட்டங்குச்சி மூடியதே\nகண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ணே இப்ப காணலியே\nவார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு\nஎன் கழுத்துல மாட்டி இருக்குது\nபகையிலே மனசு தான் பதருது கனவுல பெய்யிர மழ இது\nநான் கைதொடும் போது மறையுது\nசுரைத் தேங்கா போல என்ன சுக்கு நுறா ஒடைக்காதே\nசொக்கபன மேலே நீ தீய அள்ளி வீசாதே\nகூட்டாஞ்சோறு ஆக்கையிலே பேயிக் காத்து வீசியதே (வார்த்த)\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nலோட்டஸ் 123 யும் நம்மூர் பத்மாசனமும்\nஒரே பக்கம் பல பிரவுசர்களில்...\nநீ முத்தமொன்று கொடுத்தால்,யுத்தமே Pokiri Lyrics\nதிருச்செந்தூரு முருகா Thamirabarani Lyrics\nஎன் செல்லப் பேரு ஆப்பிள் Pokiri Lyrics\nபிரமாண்டமாய் உருவாகும் புதிய தோஹா விமானநிலையம்\nபல்லாண்டு பல்லாண்டு Aalwar Lyrics\nபிடிக்கும் உனைபிடிக்கும் Aalwar Lyrics\nவசந்த முல்லை போலே Pokiri Lyrics\nஇந்திய பிரபலங்களின் நிமிட வருமானம்\nஅன்புள்ள காதலி Aalwaar Lyrics\nநுட்பங்களின் உச்சம் - கார்டூன்ஸ்\nஆடுங்கடா என்ன சுத்தி Pokiri Lyrics\nமயிலே மயிலே Aalwar Lyrics\nமாம்பழமாம் மாம்பழம் Pokkiri Lyrics\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81//mulai/keerai/mor/kootu/&id=41598", "date_download": "2018-08-22T01:19:27Z", "digest": "sha1:GGW7LAVTTPSLL5RMLR7T72HHOSF2WDPK", "length": 8761, "nlines": 84, "source_domain": "samayalkurippu.com", "title": " முளைக்கீரை தயிர்க்கூட்டு mulai keerai mor kootu , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வக��, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nமுளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu\nபொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டு\nதேங்காய் துருவல் - 6 ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 1\nசீரகம் - 1 ஸ்பூன்\nபுளிக்காத தயிர் - ஒரு கப்\nகடுகு - 1 ஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்\nபெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய், சீரகம் பச்சை மிளகாயை நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.முளைக்கீரையை வேகவைத்து\nகீரை வெந்ததும், உப்பு, தேங்காய் விழுது, தயிர் சேர்த்துக் கலக்கவும்.\nஎண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்துக் சேர்த்துக் கலக்கவும்.\nசுவையான முளைக்கீரை தயிர்க்கூட்டு ரெடி.\nபிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala\nதேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 10புளி - நெல்லிக்காய் அளவுஎண்ணெய் - 3 ஸ்பூன் மிளகு - 10மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி ...\nசோயா முந்திரி கிரேவி | soya chunks gravy\nஇந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.தேவையான பொருள்கள்.சோயா - ஒரு கப்நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய வெங்காயம் - 2சோம்பு - சிறிதளவுபட்டை ...\nமுளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu\nதேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் - 6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம் - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ...\nதேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ...\nசிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu\nதேவையான பொருட்கள்;சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டுபாசிப்பருப்பு - கால் கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1பூண்டு - 2 பல்நெய் - 2 ...\nகாலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal\nதேவையான பொருள்கள் காலி பிளவர் -1பெரியவெங்காயம் -1 மிளகு சிரகம்-பொடித்தது - 3 ஸ���பூன்நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு செய்முறைகாலி பிளவரை 5நிமிடங்கள் வேக ...\nஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry\nதேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - அரை கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் கார்ன் ப்ளார் மாவு - ...\nதேவையான பொருட்கள்:பச்சை பட்டாணி - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய தக்காளி - 3 மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கரம் மசாலா - ...\nகாளான் மிளகு வறுவல் | Mushroom sukka\nதேவையான பொருட்கள் :காளான் - கால் கிலோவெங்காயம் - 2இஞ்சி - சிறிய துண்டுபூண்டு பல் - 5கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்சீரக ...\nகடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு| kadalai paruppu appala kootu\nதேவைாயன பொருள்கள் உருளைக்கிழங்கு - கால் கிலோபொரித்த அப்பளம் - 5 கடலைப்பருப்பு - 50 கிராம்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 2 மஞ்சள்தூள் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E2%80%89%E2%80%89%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/&id=35061", "date_download": "2018-08-22T01:17:55Z", "digest": "sha1:HYTODV5WYMMM62WXNEQAKCFJQHQOLVS7", "length": 8885, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " வாழைக்காய் பொடிமாஸ் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nகடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,\nகாய்ந்த மிளகாய் - 2\nதேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,\nதேங்காய் எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\nகுக்கரில் வாழைக்காயை முழுதாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அது ஆறியதும் அதன் தோலை உரித்து, நன்கு உதிர்த்து தனியாக வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயத் தூள், கறிவேப்பிலைகாய்��்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nநன்கு வதக்கிய பிறகு மசித்த வாழைக்காயை அதில் போட்டு உப்பு, சேர்த்து நன்றாக ஒன்று சேர வதக்கவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.\nபிரியாணி கத்தரிக்காய் மசாலா | Biryani kathirikkai masala\nதேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 10புளி - நெல்லிக்காய் அளவுஎண்ணெய் - 3 ஸ்பூன் மிளகு - 10மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி ...\nசோயா முந்திரி கிரேவி | soya chunks gravy\nஇந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.தேவையான பொருள்கள்.சோயா - ஒரு கப்நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய வெங்காயம் - 2சோம்பு - சிறிதளவுபட்டை ...\nமுளைக்கீரை தயிர்க்கூட்டு | Mulai Keerai Mor Kootu\nதேவையானவை: பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கட்டுதேங்காய் துருவல் - 6 ஸ்பூன்பச்சை மிளகாய் - 1 சீரகம் - 1 ஸ்பூன் புளிக்காத தயிர் - ...\nதேவையான பொருள்கள் வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20வேகவைத்த கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ...\nசிவப்பு தண்டுக்கீரை கூட்டு | Sivappu Thandu Keerai Koottu\nதேவையான பொருட்கள்;சிவப்பு தண்டுக்கீரை - 1 கட்டுபாசிப்பருப்பு - கால் கப்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1பூண்டு - 2 பல்நெய் - 2 ...\nகாலி பிளவர் மிளகு பொரியல்| Cauliflower Poriyal\nதேவையான பொருள்கள் காலி பிளவர் -1பெரியவெங்காயம் -1 மிளகு சிரகம்-பொடித்தது - 3 ஸ்பூன்நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு செய்முறைகாலி பிளவரை 5நிமிடங்கள் வேக ...\nஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry\nதேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - அரை கிலோ மிளகாய் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் கார்ன் ப்ளார் மாவு - ...\nதேவையான பொருட்கள்:பச்சை பட்டாணி - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய தக்காளி - 3 மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கரம் மசாலா - ...\nகாளான் மிளகு வறுவல் | Mushroom sukka\nதேவையான பொருட்கள் :காளான் - கால் கிலோவெங்காயம் - 2இஞ்சி - சிறிய துண்டுபூண்டு பல் - 5கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்சீரக ...\nகடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு| kadalai paruppu appala kootu\nதேவைாயன பொருள்கள் உருளைக்கிழங்கு - கால் கிலோபொரித்த அப்பளம் - 5 கடலைப்பருப்பு - 50 கிராம்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 2 மஞ்சள்தூள் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwebtv.net/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-08-22T02:10:53Z", "digest": "sha1:VPNZZ6LMHXS7YCU6ERTQTZPV5WVYMMMA", "length": 8573, "nlines": 103, "source_domain": "www.tamilwebtv.net", "title": "Tamil web tv", "raw_content": "\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள்\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.\nகூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும் பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொஸ்ட்ரால் காரணமாகத் தான்.\nமுக்கியமாக சாதாரண மெலிந்த தேகத்துடன் இருக்கும் பெண்கள் கூட, திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து கூடுதல் உடல் பருமனை பெற்று விடுகிறார்கள்.\nமுதல் பிரசவத்திற்கு முன்பாக உடல் பருமன் அதிகமாவதால் பெண்கள் பலவிதத்திலும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nஎனவே திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் ஒரே சீரான உடல் பருமன் கொண்டு விளங்குவதற்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக மிக அவசியமாகும்.\nஉடற்பயிற்சியை தினமும் செய்து வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் எடையும் குறையும்.\nஆரஞ்சுப் பழங்களில் பெக்டின் என்னும் கொலஸ்ட்ராலை உறிஞ்சி வெளியேற்றும் பொருள் நிறைந்துள்ளது. ஆகவே ஆரஞ்சுப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வருவது நல்ல பலன் தரும்.\nகெட்ட கொழுப்பு நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிக அளவில் இருக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிப்பதோடு, நல்ல கொழுப்பு அளவையும் குறைக்கிறது.\nஉணவில் குறைந்தது ஐந்து முதல் 10 கிராம் அளவுக்கு நார்ச்சத்து தேவை. முட்டைக்கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை, தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇது கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை ஐந்து சதவிகிதம் வரைக்கும் குறைக��கும். அன்றாடம், போதுமான நார்ச்சத்துள்ள உணவை எடுக்காதவர்கள், இனியாவது உணவில் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு நாள் உணவிலும் 5 சத விகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம்.\nமிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொ திப்பு, சர்க்கரை நோய், சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.\nஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.\nதினசரி குறைந்தது 30 நிமிடங்களுக்காவது உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கொழுப்பு எரிக்கப்பட்டு, உடல் ஃபிட்-ஆகும். கொழுப்பால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும். இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பெருமளவு குறைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-22T02:05:10Z", "digest": "sha1:4Z5IGAARTAYHYSUSPI227DVX3LH7PZGK", "length": 8392, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஸ்டாலின் | Virakesari.lk", "raw_content": "\nபஸ்ஸை மறித்து அதிரடி படையினர் சோதனை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nஇராணுவ வாகனத்தில் ஏறமறுத்து நடந்து செல்லும் ஸ்டாலின்\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல் ராஜாஜி அரங்கில் இருந்து மெரினா எடுத்து செல்லப்படும் போது, ஸ்டாலின் இராணுவ வாகனத்தில் செல்ல...\nஅப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே\nஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே எ��� தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தனது தந்தையான கலைஞருக்கு உ...\nஉயிரை மாய்த்துக் கொள்ளவேண்டாம் - ஸ்டாலின் வேண்டுகோள்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருகிறது. தி.மு.க. தொண்டர்கள் யாரும் தங்களது உயிரை மாய்த்துக கொள்ளும் முய...\nதொண்டர்களுக்கு ஸ்டாலின் விடுத்த உருக்கமான வேண்டுகோள்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருவதன் காரணமாக தொண்டர்கள் அமைதி காத்து பொலிஸார...\nதிமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார்;ஸ்டாலின்\nதிமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார் அவரைப் பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம் என தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்...\nசட்டபேரவைக்கு செல்வதே வீண்; மு. க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசட்டபேரவைக்கு செல்வதே வீண் என்று தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். இது...\nசட்டப்பேரவையில் பேச ஸ்டாலினுக்கு அனுமதிமறுப்பு ; தி.மு.க.வினர் வெளிநடப்பு\nதமிழகத்தின் மாவட்டந்தோறும் ஆளுநர் மேற்கொள்ளும் ஆய்வு பணிகள் தொடர்பாக சட்டபேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர...\nஎஸ். வி. சேகரை கைது செய்யாதது ஏன்\nநடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வி. சேகரை கைது செய்யாதது ஏன் என்பது குறித்து சட்டபேரவையில் விவாதிக்க சபாநா...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி - மு.கஸ்டாலின்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி என்றும், இதற்கு சி. பி. ஐ. விசாரணை தேவை என்றும் தி.மு.க. செயல் தலைவர...\nகாவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள...\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/index.php?threads/163/", "date_download": "2018-08-22T01:51:47Z", "digest": "sha1:7H3Z4VA2GAEJT3ETPLSKE5JLTJIB6DLX", "length": 11751, "nlines": 414, "source_domain": "www.ladyswings.in", "title": "CRICKET- SACHIN HAS COMPLETED 23 YEARS | Ladyswings", "raw_content": "\nஉலக கிரிக்கெட் மாஸ்டரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருமான சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் பயணத்தில 23 ஆண்டை நிறைவு செய்துள்ளார்.\nஅவர் இதுவரை 190 டெஸ்ட் போட்டிகளில் 15533 ரன்களையும், 463 ஒரு நாள் போட்டிகளில் 18426 ரன்களையும் எடுத்துள்ளார். இதில் 51 டெஸ்ட் சதங்களும், 49 ஒரு நாள் சதங்களும் அடங்கும்.\nநாட்டுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்து வரும் சச்சினுக்கு நாமும் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாமே\nThanks for the info about my favourite cricket player SACHIN TENDULKAR. இன்னும் நிறைய டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடி மேன்மேலும் சாதனை படைக்க நாங்களும் வாழ்த்துவோம்.\nமொனாகோ: உலகின் சிறந்த தடகள வீரருக்கான விருதைப் பெறுவதில், ஜமைக்காவின் உசைன் போல்ட் முன்னணியில் <உள்ளார்.\nதடகள போட்டிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, சர்வதேச தடகள கூட்டமைப்பு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் சிறந்த தடகள வீரர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட பட்டியலில் இருந்து, மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதில், கடந்த நான்கு ஆண்டில் மூன்று முறை இவ்விருது வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட் முன்னிலையில் உள்ளார். \"மின்னல் மனிதன்' என்று அழைக்கப்படும் இவர், சமீபத்திய லண்டன் ஒலிம்பிக்கில் 100, 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவருக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.\nகடந்த 2010ல் இவ்விருதை தட்டிச் சென்ற கென்ய தடகள வீரர் டேவிட் ருடிசா, ஒலிம்பிக் மற்றும் அடுத்து நடந்த தடகள போட்டியில் 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த அமெரிக்காவின் ஏரியஸ் மெர்ரிட்டும், பந்தயத்தில் உள்ளனர்.\nபெண்கள் பிரிவில் விருதுக்கு தகுதியானவர்கள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும். வரும் 24ம் தேதி பார்சிலோனாவில் நடக்கும் விழாவில் சிறந்த வீரர் தேர்வு செய்யப்படுவார்.\nநமது ஃபேவரிட் கிரிக்கெட் வீரர்கள் குட்டீஸ் ஆக இருக்கும் போது எப்படி இருந்தாங்க தெரியுமா\nமுடி கொட்டாமல் இருக்க - To...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/13811", "date_download": "2018-08-22T01:55:59Z", "digest": "sha1:QPJ7MDGAJLEVP5V4MLY45ANNIH46SRP4", "length": 5899, "nlines": 58, "source_domain": "kalaipoonga.net", "title": "விஸ்வரூபம் 2 டிரெய்லர் வெளியீடு – Kalaipoonga", "raw_content": "\nவிஸ்வரூபம் 2 டிரெய்லர் வெளியீடு\nவிஸ்வரூபம் 2 டிரெய்லர் வெளியீடு\nநடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2′ படத்தின் ட்ரெய்லரை’ தமிழில் நடிகை ஸ்ருதிஹாசனும் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் ஹிந்தியில் அமீர்கானும் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்டனர். அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. டிரெய்லர் பிரம்மாண்டமாக உள்ளது என்று ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nஇப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும்.\nட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு படம் குறித்து செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: விஸ்வரூபம் 2 தாமதமானதற்கு ராஜ்கமல் நிறுவனம் காரணமல்ல. முதல் பாகத்தை உருவாக்கியபோது எந்த மாதிரிப் பிரச்னை இருந்ததோ அதேபோல சில பிரச்னைகள் இந்த முறையும் இருந்தன. அதேபோன்று முதல் பாகத்தை படத்தை வெளியிடுவதற்கு முன்னரே திரையிட்டுக் காட்ட வேண்டிய வற்புறுத்தலுக்கு ஆளானேன். இப்போது அந்த மாதிரியான வற்புறுத்தல்கள் எதுவும் இருக்காது.\nஒருவேளை பட வெளியீட்டில் ஏதாவது பிரச்னை என்றாலும் அதை எதிர்கொள்வேன். படத்தில் நாசர், சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகர், நடிகைகளுடைய பங்களிப்பு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகுந்த கவனத்தை ஏற்படுத்துவார். முதல் பாகத்தைப் போல இந்த பாகத்திலும் சிறந்த ஆடை வடிமைப்பை கௌதமி கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். நீண்ட காத்திருப்பாக இருந்தாலும் படம் நிறைவைத் தரும் என நம்புகிறேன். இந்தியன் 2, சபாஷ் நாயுடு படங்களைப் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது” என்றார்\nTagged viswaroopam 2, விஸ்வரூபம் 2 டிரெய்லர் வெளியீடு, விஸ்வரூபம் 2' வெளியீட்டில் எந்த பிரச்னை வந்தாலும் எதிர்கொள்வேன்\nPrevவிரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் – கார்த்தி\nNextசினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கலந்து கொண்ட அரிமா சங்க விழா\nகலைப்புலி எஸ்.தாணு சாமர்த்தியசாலி – அனுபவசாலி – திறமைசாலி: ‘60 வயது மாநிறம்’ இசை வெளியீட்டு விழாவில் பிரகாஷ்ராஜ் பேச்சு\nஒடு ராஜா ஒடு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathinanth.blogspot.com/2017/03/blog-post_4.html", "date_download": "2018-08-22T01:17:54Z", "digest": "sha1:2UIFXEAS6JVV6ZGCQMGNMA5NTG2O3GQP", "length": 9948, "nlines": 143, "source_domain": "mathinanth.blogspot.com", "title": "anbe aandavan: ராமசரித மானஸ் --பாலகாண்டம் --எண்பத்தைந்து", "raw_content": "\nராமசரித மானஸ் --பாலகாண்டம் --எண்பத்தைந்து\nராமசரித மானஸ் --பாலகாண்டம் --எண்பத்தைந்து\nஅந்த லக்ன பத்திரிக்கையை பிரம்மா தயாரித்து நாரதர் மூலம் அனுப்பினார். ஜனகரின் ஜோதிடரும் அதே லக்னத்தைக் குறித்து வைத்திருந்தார். பின்னர் ஜனகபுரியில்\nகுறிப்பிட்ட நல்ல நேரம் வந்ததும் பிரம்மா ஜனகரிடம்\nசொன்னார். அரசர் ஜனகர் புரோகிதர் சதானந்தத்திடம் ஏன்\nதாமதம் எனக் காரணம் கேட்டார்.\nஅவர்கள் எல்லா மங்களப் பொருள்களையும் அலங்கரித்துக்\nசங்கு, முரசு மேலும் பல வாத்தியங்கள் அலங்கரிக்கப்பட்டன.\nஅழகான சுமங்கலிப் பெண்கள் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்.புனிதமான அந்தணர்கள்\nஎல்லோரும் மணமகன் வீட்டாரை அழைக்கச் சென்றனர்.\nஅவதநாட்டு அதிபதி தசரதர் வைபவத்தைப் பார்த்து ஜனகருக்கு தேவராஜ் இந்திரனும் தாழ்ந்தே காணப் பட்டார்.\nஜனகர் தசரதரிடம் நேரமாகிவிட்டது ,வாருங்கள் என்று அழைத்தார். இதைக்கேட்டதும் முரசுகள் முழங்கின.\nகுரு வசிஷ்டரிடம் கேட்டு குல வழக்கப்படி அரசர் தசரதர் முனிவர்கள் மற்றும் சாதுக்களுடன் புறப்பட்டார்.\nஅவதநாட்டு மன்னர் தசரதரின் அதிர்ஷ்டத்தையும் வைபவத்தையும் பார்த்து தன் பிறப்பு வீணாகப் புரிந்து\nதசரதரைப் பலவிதத்திலும் புகழத் தொடங்கினார்.\nதேவர்கள் அழகான நல்ல நேரம் வந்ததை அறிந்து முரசு முழங்கி பூ மாரி பொழிந்தனர். சிவன், பிரம்மா, மற்றும் தேவர்கள் குழு குழுவாக விமானத்தில் ஏறினர்.\nஅன்புடன் ஆனந்தமாக மனதில் உற்சாகமாக ராமரின் விவாஹத்தைப் பார்க்க வந்தனர். தேவர்கள் ஜனகபுரியைப்\nபார்த்து மிகவும் அதிசயித்தனர்.அவர்களுக்கு தேவபுரி\nவிசித்திரமான திருமண மண்டபம் , பலவிதமான அலௌகீகமான படைப்புகள் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.\nநகரித்தின் ஆண்களும் பெண்களும் அழகின் சேமிப்பாகவும்\nஅழகாகவும் மேன்மை பொருந்திய தர்மாத்மாக்களாகவும்\nஅவர்களைப் பார்த்து எல்லா தேவர்களும் தேவலோகப் பெண்களும் நிலவின் வெளிச்சத்தில் நக்ஷத்திரங்கள் போன்று ஒளிமயங்கி இருந்தனர்.\nபிரம்மாவுக்கும் விஷேச ஆச்சரியமாக இருந்தது.\nஏனென்றால் அவர் தன்னுடைய படைப்புகளை எங்கும் பார்க்கவில்லை .\nஅ��்பொழுது சிவ-பகவான் கூறினார் ---\nநீங்கள் ஆச்சரியப்பட்டு தவறு செய்துவிடாதீர்கள்.\nஇதயத்தில் தைரியத்துடன் எண்ணிப்பாருங்கள் .\nஇது சீதை- ராமர் திருமணம். ராமர் பகவான் . சீதை பகவானின் சக்தி.\nஅவர்கள் பெயரை நினைத்தாலே தீயவைகள் எல்லாம் போய்விடும். அறம்.பொருள் ,இன்பம் ,வீடு ஆகிய நான்கும்\nஇவர்கள் அவனிக்கு அன்னையும் தந்தையுமான ஸ்ரீ சீதாராமர். காமனின் விரோதி . சிவபகவான் அவர்களுக்கு விளக்கினார்.\nராமசரிதமானஸ்--அயோத்தியாகாண்டம் -பகுதி பக்கம் ஐந்து...\nராமசரித மானஸ்- அயோத்தியா காண்டம் -பக்கம் --3\nராமசரிதமானஸ் --அயோத்யா காண்டம் --பக்கம் --2 இரண்டு...\nராமசரிதமானஸ் -- அயோத்யா காண்டம் --பகுதி -1\nராமசரிதமானஸ் --பாலகாண்டம் இறுதிப்பகுதி --தொண்ணூற்...\nராமசரித மானஸ்-பாலகாண்டம் -தொண்ணூற்று மூன்று\nராமசரித மானஸ்-பாலகாண்டம் --தொண்ணூற்று இரண்டு\nरामचरित मानस --ராமசரித மானஸ்--பாலகாண்டம் -தொண்ணூற்...\nராமசரித மானஸ்--பாலகாண்டம் --தொண்ணூறு .\nरामचरित मानस -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எண்பத்தெட்...\n--ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -௮௭ எண்பத்தேழு\nராமசரித மானஸ் --பாலகாண்டம் --எண்பத்தைந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/sachin-mani/", "date_download": "2018-08-22T01:52:27Z", "digest": "sha1:GD2RVXUBDBKB6VP4KKMWQRSDCFS4TKLK", "length": 3844, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "sachin mani Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகாத்திருப்போர் பட்டியல் @ விமர்சனம்\nலேடி டிரீம் சினிமாஸ் சார்பில் பைஜா டாம் தயாரிக்க, சச்சின் மணி, நந்திதா, அருள்தாஸ் நடிப்பில் , பாலையா ராஜ சேகர் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் காத்திருப்போர் பட்டியல். டிக்கெட் எடுப்போர் பட்டியலில் இடம் …\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\n‘ஊர காணோம்’ படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்\nபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர�� பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/178675?ref=archive-feed", "date_download": "2018-08-22T02:02:20Z", "digest": "sha1:TAPGZXBKX5EUWYU3QSL5UYTHYRKTJFA2", "length": 7734, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "என்னை விட்டுருங்க.... பாலியல் கும்பலிடம் கதறிய இளம்பெண்: வைரல் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்னை விட்டுருங்க.... பாலியல் கும்பலிடம் கதறிய இளம்பெண்: வைரல் வீடியோ\nபீகாரில் பாலியல் வன்கொடுமை செய்பவர்களிடம் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சும் இளம்வயது பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.\nகடந்த வெள்ளிக்கிழமை அன்று பீகார் பொலிஸ் தலைமையகத்துக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு வீடியோ அனுப்பப்பட்டிருந்தது.\nஅந்த வீடியோவில் இளம்பெண் ஒருவரை, நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்கிறார். அருகில் இருக்கும் இருவர் அதை வீடியோ எடுக்கின்றனர். இன்னொருவர் சிரித்துக்கொண்டு நிற்கிறார்.\nஅவர்களிடம் அந்தப் பெண், தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி கதறி அழுகிறார். ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்கிறார். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவரவில்லை.\nஅந்த வீடியோவில் பேசுபவர்கள், கயா பகுதியில் பேசுவதைப் போல இருப்பதால் அங்குள்ள பொலிசாருக்கு இதை அனுப்பி குற்றவாளிகளைப் பிடிக்க பொலிஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.\nபீகார் மாநிலத்தில் இந்த வீடியோ கடந்த சில நாட்களாக பரபரப்பாக சுற்றி வருகிறது. பல்வேறு வாட்ஸ் அப் குரூப்களிலும் பகிரப்பட்டு வருகிறது.\nஅதோடு இந்த விவகாரத்தில் பொதுமக்களும் உதவ வேண்டும் என்று பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/there-is-no-accommodations/", "date_download": "2018-08-22T01:46:24Z", "digest": "sha1:73VXXPL4QKKCO7QF7QUOJR2LVD5P7DZI", "length": 6848, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தலைசாய்க்க இடமில்லை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூன் 12 தலைசாய்க்க இடமில்லை மத் 8 : 18 – 27\n‘நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்து பறவைகளுக்கு கூடுகளும் உண்டு;\nமனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை’ (மத்தேயு 8 : 20)\nநம்மால், ஆவிக்குரிய அநேகக் காரியங்களை முழுமையாய் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. பாவத்தினால் கறைப்பட்ட மனிதனால், விழுந்துப்போன மனிதனுக்குரிய தன்மையினால், உன்னத தேவனுடைய அநேக செயல்களை விளங்கிக்கொள்ளமுடிவதில்லை. அதில் ஒன்று தேவனுடைய அன்பு; மன்னிக்கும் அன்பு, தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த அன்பு. ஒரு பாவியை இந்த அளவு தேவாதி தேவனும் கர்த்தாதி கர்த்தரும் நேசிப்பது என்பது எப்படி முடிந்தது இந்த அன்பினிமித்தம் தேவ குமாரனாகிய அவர் பரலோகத்தின் மேன்மையை விட்டு நீசமான பாதையை இந்த பூமியில் எப்படித் தெரிந்து கொள்ளமுடிந்தது\nதேவன், இரட்சிப்பை நிறைவேற்றுபடியாக தன்னை முற்றிலும் தாழ்த்த வேண்டியிருந்தது. ‘அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தம்மைதாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்’ (பிலிப்பியர் 2 : 6- 8) ஓ தேவாதி தேவன் அடிமையாக வேண்டியிருந்தது தேவாதி தேவன் அடிமையாக வேண்டியிருந்தது இந்த உலகில் ஏழையாய், வறியவராய் தன்னைத் தாழ்த்தவேண்டியிருந்தது இந்த உலகில் ஏழையாய், வறியவராய் தன்னைத் தாழ்த்தவேண்டியிருந்தது ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.’ (2 கொரிந்தியர் 8 : 9)\n கிறிஸ்துவின் இவ்விதமான அன்பு நம்மை ஆழமாய்த் தொடவில்லையென்றால் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று அழைப்பது எப்படி சரி என்று எண்ணுகிறீர்கள் பவுல் ‘கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது’ என்று சொல்லுகிறார் ‘மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை.’ இந்த உலகம் அவருடையது. அவரே சகலத்தையும் உண்டாக்கினவர். அவர் இந்த உலகத்தில் அந்நியராய் வாழ்ந்தார். தாழ்மையின் பாதையைத் தெரிந்துக்கொண்டார். நீ இந்த அன்புக்கு என்ன பதில் சொல்லுகிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC26", "date_download": "2018-08-22T01:20:51Z", "digest": "sha1:F6ZDO4QOMAH3BNM2XL7XNMLIYUYEMFOG", "length": 7886, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் இயேசு, ' இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.\nசபை பைபிள் இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.\nதிருவிவிலியம் பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.\nசபை பைபிள் மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.\nதிருவிவிலியம் என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்: என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்: தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்: ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.\nசபை பைபிள் அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.\nகருத்து ஆறுதல், உதவி, இரக்கம், பாதுகப்பு\nதிருவிவிலியம் உம் திருவுளத்தை நிறைவேற்ற எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில், நீரே என் கடவுள்: உமது நலமிகு ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவதாக\nசபை பைபிள் உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்க���ப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.\nதிருவிவிலியம் எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்: துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.\nசபை பைபிள் சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2016/", "date_download": "2018-08-22T01:14:34Z", "digest": "sha1:Y7ISMNHPIWT7U7RDSIFEFGOEPV4IXSVM", "length": 100305, "nlines": 754, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: 2016", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\n2017 இதோ புதியதாய் பிறக்கப் போகிறது...\nஇந்த வருடம் நமக்கு அமைதியையும் ,\nதடை ,தாமதமின்றி இனிது முடியவும்,\nLabels: video, youtube, பார்வைகள், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....\n​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி\n​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி\nநம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.\nஎனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.\n2) உற்சாகமாக இருங்கள் :-\nசோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.\nஇந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.\n3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : -\nஉடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.\nஉங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள்.\nஇது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.\nஉங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.\nஇந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.\nஉங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.\nஉங்களின் முதல் காதலியோ, காதலனோ நீங்களாகவே இருங்கள். உங்களை நீங்களே வெறுக்காதீர்கள்.\nஉங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்���ை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.\nஉங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.\nவாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.\nஇந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.\nஅதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.\nவாழ்க்கையில் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ,\nLabels: டிப்ஸ், தன்னம்பிக்கை, படித்ததில் பிடித்தது, பயனுள்ளவை\nஆணும் பெண்ணும்......பல வித்தியாசங்கள் உண்டு...ஒரு மனோதத்துவ அலசல்...\nஆணும் பெண்ணும் உடலால் மட்டும் அல்ல....உணர்வாலும், மூளையாலும் சமம் அல்ல...பல வித்தியாசங்கள் உண்டு...\nபெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஉதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)\nஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது\n(அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும்\nஅல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது\nபெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள\n அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.\nபகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS);\nஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக���கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.\nவாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது,\nதூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.\nஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த\nகணிப்புக்களை மேற்கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்” ஆகும்.\nஉதாரணமாக வாகனம் செலுத்தும் போதுஇசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம்\nசெலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். (ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் பெண்கள் ஜாக்கிரதை).\nஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள் ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. (என் மனைவி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்றும்கூட தவறாக நம்பி கொண்டு இருப்பார்கள். ) எ காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை\nபல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும்.\nஇதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில்\nஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின்\nமூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக\nசொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.\nமதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.\nஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில்\nஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இரு���்தால்…\nஅவர்களால், அவர்களின் வேலையில் கவணம்\nசெலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.\nபெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.\nஎண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். (காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசி யாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய என் டார்சர் தர கூடாது. ) பெண்கள் தனது முன்னாள் காதலன் பின்னால் காதலன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில வைத்துக்கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது.\nபெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்\nஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல்\n, படித்ததில் பிடித்தது, பயனுள்ள கருத்துக்கள், மனித உறவுகள்\nஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...ஜெய் சாய் ராம் ...\nஓம் சாய் நமஹா .....\nஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...\nஜெய் சாய் ராம் ...\nஇதோ,என் புதிய ஸ்லைடு ஷோ....\nஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும்...\nLabels: SRI SHIRDI SAIBABA, video, youtube, ஆன்மிகம், சீரடி சாய்பாபா, ஷீர்டி சாய் பாபா, ஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஸ்வாமியே சரணம் ஐய்யப்பா .....ஒரு சிறிய வீடியோ...\nஸ்வாமியே சரணம் ஐய்யப்பா .....\nவிடீயோவைப் பார்க்க படத்தை சொடுக்கவும்...\nLabels: youtube, ஆன்மிகம், ஐயப்பன், ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா\nதொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது...\nடெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.\nஅந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....\nஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....\n\"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....\nஇதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல\" என்றார்....\n\"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்\"\n\"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த��ருந்தீங்க...\nஅப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...\nஉங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...\nநீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...\nமாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....\nஇப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...\nஇந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...\nநானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....\nநாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...\nஅவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...\nநேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...\nஉங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...\nஉங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....\nஉங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...\nநீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....\nஉங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....\nஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்\" என்றார்....\nமேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...\n\"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது\"\nLabels: குட்டிக்கதை, படித்ததில் பிடித்தது, பயனுள்ள கருத்துக்கள், பார்வைகள்\nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\nஇது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.\nஇறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.\nநமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,\nமற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.\nபாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.\nஇதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.\nமுன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.\nபித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.\nபசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.\nஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.\nபலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.\nகங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.\nபச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.\nதெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.\nஇது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.\nரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.\nஎல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.\nஇது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் ப��ற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.\n, ஆன்மிகம், சாபம், படித்ததில் பிடித்தது\nஸ்ரீ மகா லட்சுமி....தஞ்சை பாணி ஓவியங்கள்\nஸ்ரீ மகா லட்சுமி ....தஞ்சை பாணி ஓவியங்களின்\nதொகுப்பு ...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....\nஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும்...\nLabels: youtube, ஆன்மிகம், கைவண்ணம், தஞ்சை பாணி ஓவியங்கள், ஸ்ரீ மகா லட்சுமி, ஸ்லைடு ஷோ\nஸ்ரீ கிருஷ்ணா....தஞ்சை பாணி ஓவியங்கள்\nஇதோ என் புதிய ஸ்லைடு ஷோ\nஸ்ரீ கிருஷ்ணரின் தஞ்சை பாணி ஓவியங்களின் கோர்வை....\nபடத்தை சொடுக்கி விடியோவை பார்த்து\nவிரும்பினால் இந்த YOUTUBE சேனல்லுக்கு subscribe செய்ய்யவும் ...\nLabels: krishna, youtube, கிருஷ்ணன், கைவண்ணம், தஞ்சை பாணி ஓவியங்கள், ஸ்ரீ கிருஷ்ணா\nஹரே கிருஷ்ணா ..... ஒரு சிறிய வீடியோ .....\nஒரு சிறிய வீடியோ .....\nஓர் சின்னஞ்சிறிய வீடியோ உங்களுக்காக ....\nசாய் ராம் ...சாய் ஷாம் ...சாய் பகவான்\nசாய் ராம் ...சாய் ஷாம் ...சாய் பகவான் ....\nஇதோ ஸ்ரீ ஷீர்டி சாய்பாபாவின் படங்கள் அடங்கிய ஒரு சிறிய ஸ்லைடு ஷோ\nLabels: SRI SHIRDI SAIBABA, video, youtube, ஆன்மிகம், சீரடி சாய்பாபா, ஷீர்டி சாய் பாபா, ஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nவர்தா புயல் ...என் பார்வையில்...\nவருதா ,வராதா என்று எல்லோரும் பட்டிமன்றம்\nநடத்திக்கொண்டு இருக்கும் போதே சொன்ன டைமுக்கு கரெக்ட்டாக வந்து சென்னையை ஒரு கலக்கு கலக்கி,பிரட்டி,உருட்டி,கிழித்துப் போட்டுவிட்டு தன் வழியே போய்விட்டது...\nசென்னையின் மழையின்மை ,நல்ல குளிர் போன்றவைகளுக்கு இடையே வர்தா என்ற பெயர் சூடிய புயல் வரப்போகிறது என்று டீ வி கூவினாலும் முழு நம்பிக்கை இல்லை தான்.\nஏனென்றால் ,புயல்கள் சாதாரணமாக சென்னையை மிரட்டிவிட்டு மழையாய் கொட்டி தீர்த்துவிட்டு ஆந்திராவை ,அல்லது ஒரிஸ்ஸாவை அடிக்கும்...இதுவே அதற்க்கு ஒரு பிழைப்பு....என்று சென்னைவாசிகள் கிண்டல் செய்தது கேட்டு விட்டதோ என்னவோ...வந்தது வர்தா ....\nஞாயிறு மாலை...மிக இதமான தூறல் மழை...சில்லென்ற குளிர்....சென்னையில் ஷால் போர்த்திக்கொள்ள வேண்டிய சீதோஷணம்.\nஎதற்கும் டீ வீ காரர் சொன்னதைக் கேட்டு வைப்போம் என்று ஒரு ப்ரெட்டும் ,கொஞ்சம் பிஸ்கெட்டும் வாங்கி வைத்தேன்...\nநடு இரவில் தூறல் கொஞ்சம் கன��்தது...\nவிடியக்காலை நோ கரண்ட் ......\nசென்னை ஊட்டி குளிர் அனுபவித்தது...\nமதியம் 11 மணிக்கு மழை ,காற்றோடு பலத்து....\n12 மணிக்கு எங்கள் காம்ப்ஸ்ஸில் உள்ள மரங்கள் பயங்கரமாக சாமியாட ஆரம்பித்தன....\nஊஊஊஒ ...... ஓஓஓஓஓஓஓ ..........ஷ்ஷ்ஷ்ஹ்ஷ் ....என்ற பாக்கிரௌண்ட் ம்யூஸிக்குடன்....\nசார்த்தி வைய்த்த கண்ணாடி ஜன்னல்கள் படபடக்க....\nசுமார் 100 மீட்டருக்கு அப்பால் உள்ள மிக பிரம்மாண்ட ஷெட் ஒன்றின் கூரை ஷீட்கள் ஒன்றொன்றாய் பறந்தன....ஒரு மணி வாக்கில் ஷெட் வெறும் எலும்புக்கூடு...\nவீட்டை சுற்றி உள்ள மரக்கிளைகள் பெரிய சத்தத்துடன் முறிந்தன....\nஎன் வீட்டு ஜன்னலுக்கு ஜஸ்ட் 10அடிக்கு அப்பால் ஒரு நெடிய கிளை முறிந்து விழுந்தது...\nஎன் அதிருஷ்டம் கிளையின் நுனி என் AC யை தொடவில்லை...\nகிளைகளுக்கு அடியில் கார்கள் பாவமாய் நசுங்கி....\nடீ வீ இல்லாததே தனிமையில் தள்ளியது போல இருந்தது...\nவளாகத்திலேயே வேலை என்பதால் பெரிய கவலை இல்லை.\nஇவர் வீடு வந்தபின் ....\n\"புயல் தான்...பயங்கரம்...இங்கே மட்டும் 300 மரங்களுக்கு மேல விழுந்திருக்கு...நிறைய கார்கள்,அவுட் ...\"\n\"ஒரு பையன் ...வீட்டை விட்டு அப்போதான் வெளியே வந்திருக்கான். மரக்கிளை மேல விழுந்திடுத்து...இங்கே emergency க்கு தூக்கி வந்தால்...கதை அப்பவே முடிந்தாச்சு...அந்த பையன் இங்கே வேலை பார்க்கும் ஒரு செக்யூரிட்டி யின் மகன்.....கதறுகிறான் பெத்தவன்...தாங்க முடியவில்லை...\"\nஅடி வயிற்றில் நரம்புகள் இழுத்தன...\nகார்த்திகை தீபங்கள்....வீட்டுக்குள்ளே ஒளி வீசி இதமளித்தன...அப்பம் ,பொரி இல்லாத கார்த்திகை....பயம் சூழ்நத கார்த்திகை....\nகார்த்திகை விளக்கு ஒளியில் தோசை டின்னர் ....\nபுயல் எனக்கு சொன்ன செய்திகள்...\nபோன டிசம்பரில் சென்னை மிதந்தது ....\nஇந்த டிசம்பரில் சென்னை பறந்தது....\nஆனால், போன வருஷத்தை விட இது சற்று பெட்டர் தான்....\nபுயலுக்கு மக்களும்,அரசாங்க இயந்திரமும் இன்னமும் தயார் நிலையில் இருந்தனர்...\nஎச்சரிக்கை படி வீட்டுக்குள் இருந்தவர்கள் பத்திரமாக இருந்தனர்...\nஆடும் மரம் முன் செல்பீ எடுக்க சென்றவர்கள் அதிகம் அடி பட்டனர்...\nவீடுகள் ,வாகனங்கள் சேதப்பட்டாலும் இன்சூரன்ஸ் செய்தவர்கள் கொஞ்சம் பிரச்னை இல்லாமல் இருக்கலாம்...\nஒரு தெருவில் ஓரிருவர் பாதிக்கப்பட்டனர்....ஆனால் வெள்ளத்தின் போது இன்னும் பலபல மக்கள் எதிர்பாராமல் பாதிக்கப்பட்டனர்....ஏரியாவே மொத்த��ாக மூழ்கியது...\nவெள்ளம் man made disaster ...இது இயற்கையின் வெறியாட்டம் ....\nவிழுந்த மரங்களும் மீண்டும் வளர 10 - 20 வருடங்கள் ஆகும்...\nமின்சாரம் நிறுத்தப்பட்டதால் பல விபத்துகள் தவிர்க்கப்பட்டன...\nமின்சாரம் நீண்ட நேரம் இல்லாவிட்டால் இன்வெர்ட்டர் ,மொபைல் போன் பிளாஷ் லைட் எல்லாம் வேலைக்கு ஆகாது....அந்தக்கால டார்ச் லைட் ,மெழுகு வர்த்தி தான் பெஸ்ட் .\nமின்சாரம்,நெட்ஒர்க் , போனால் paytm ,debit ,credit card ,ஆன்லைன் transfer எல்லாம் எட்டு சுரைக்காய் தான்...\nகையில் இருக்கும் காசே கடவுள்...\nஅதிலும் 2000/- வேலைக்கு ஆகவில்லை .\n\"கேஷ் லெஸ் \"விட \"லெஸ் கேஷ் \" உத்தமம்....\nகையில் கோடாலியுடன் மரம் வெட்டிய போலீஸ் காரர்களுக்கும் ,மாநகராட்சி ஊழியர்களுக்கும், சேவகர்களுக்கும் என் வணக்கங்கள்....\nLabels: cyclone, vardah, கட்டுரை, கருத்துக்கள், பார்வைகள், புயல், வர்தா புயல்\nஓம் சாய் நமஹா ...என் புதிய ஸ்லைடு ஷோ....\nஓம் சாய் நமஹா .....\nஇதோ,என் புதிய ஸ்லைடு ஷோ....\nசதா சர்வ காலமும் பாபாவின் நினைவுடன் இருப்பதே உண்மையான\nவழிபாடாகும். இதுவே தன்னிச்சையான இயல்பான வழிபாடு ஆகும்.\nசுருங்கச்சொன்னால் பாபாவை அன்புடனும், இடைவிடாதும்\nநினைத்தவண்ணம் இருப்பதே உன்னதமான வழிபாடு எனலாம். பாபா\nதனது பக்தர்களிடம் தனக்கான பூஜைமுறைகளையோ, விரதம்\nஇருக்கவோ கூறியதில்லை. நாம் எல்லா நேரங்களிலும், எல்லா\nசூழல்களிலும் அவரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே\nபாபாவின் விருப்பம். அப்படி தன்னை மட்டுமே நினைத்துக்\nகொண்டிருக்கும் பக்தனை கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரது\nLabels: SRI SHIRDI SAIBABA, video, youtube, ஆன்மிகம், சீரடி சாய்பாபா, ஷீர்டி சாய் பாபா, ஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ...\nஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ......\nஎங்கே உண்மையான ஆர்வமும் , ஏக்கமும்\nஅவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கொள்கிறார்\n- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.\nLabels: SRI SHIRDI SAIBABA, video, youtube, ஆன்மிகம், சீரடி சாய்பாபா, ஷீர்டி சாய் பாபா, ஸ்ரீ ஷீரடி சாய் பாபா\n'புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே.\nநம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இள��்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'' இவ்வாறு, ப்ரோபயாடிக் உணவின் மகத்துவத்தை விளக்குகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் காந்திமதி மற்றும் பவானி.\nப்ரோபயாடிக் உணவு என்றால் என்ன\n''இரண்டு வகையான நுண்ணுயிரிகள் (மைக்ரோ ஆர்கானிசம்ஸ்) நம் உடலில் உள்ளன. ஒருவகை நுண்ணுயிரியானது, நம் உடல் நலத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் அவசியம். மற்றொரு வகை நுண்கிருமி, நோய்களை ஏற்படுத்தி உடலுக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடியது. இப்படி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை ப்ரோபயாடிக் என்று சொல்வோம்.\nநம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லிமாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.\nநன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.\nஇந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.\nப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ’ மற்றும் 'லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.\nஇதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nதயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.\nவயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.\nஉயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.\nதாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.\nஉடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.\nகற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.\nசமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.\nகர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது\n, ஆரோக்கியம், உணவு, டிப்ஸ், தயிர் சாதம், படித்ததில் பிடித்தது\nஷீர்டி சாய்பாபா-ஒரு சிறிய ஸ்லைடு ஷோ\nஇதோ ,ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அவர்களின் பிம்பங்கள் அடங்கிய\nஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....\nயூடியூபில் பார்க்க படத்தை சொடுக்கவும்...விரும்பினால் என் youtube channel ஐ subscribe செய்யவும்...\n\" நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும்,\nவனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும்\nநான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும்\n- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\"\nLabels: SRI SHIRDI SAIBABA, video, youtube, ஆன்மிகம், சீரடி சாய்பாபா, ஷீர்டி சாய் பாபா, ஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா -ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா- ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....\nஉன் தந்தை நானிருக்க கலக்கம் ஏன்\nஎன் குழந்தைகள் கலங்க மாட்டார்கள், எது வந்தாலும் எதிர்கொள்வார்கள், வருவது எல்லாம் என்னாலோ, அல்லது என்னைத்தாண்டியோ மட்டும்தான் வரும் என்பதை தீர்க்கமாக அறிந்திருப்பார்கள். நல்லதோ கெட்டதோ எல்லாம் நன்மைக்குத்தான் என்பதை தீர்க்கமாக உணர், முடிந்தால் தாங்கிக்கொள் இல்லையேல் என் பாதங்களில் சுமத்திவிடு ,எதுவும் நிரந்தரம் இல்லை.எல்லாம் ஒரு நாள் மாறும், நான் மட்டும் உன்னை விட்டு மாறமாட்டே��்,என்னிடம் தஞ்சம் புகுந்தவர்கள் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அவர்களை தாங்கி நிற்ப்பேன். \"நானிருக்க பயமேன்\" இது வெறும் வார்த்தையல்ல, என் சத்திய வாக்கு.\nLabels: SRI SHIRDI SAIBABA, video, youtube, ஆன்மிகம், சீரடி சாய்பாபா, ஷீர்டி சாய் பாபா, ஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nபுயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன: தமிழக அரசின் 15 அறிவுரைகள்...\nபுயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன: தமிழக அரசின் 15 அறிவுரைகள்...\nபுயல் நேரத்தில் மக்கள் பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறி்தது தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.\nபுயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:\n1.ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.\n2.ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகார பூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.\n3.புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.\n4.கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.\n5.தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில்வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகார பூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.\n6.நீர்நிலைகள் மற்றும் ஆற்று கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.\n7.சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.\n8.நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும்.\n9.குழந��தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும்.\n10.மழைநீரில் செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினை வைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.\n11.மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.\n12.அமைதியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாக எதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும் பயன்படலாம்.\n13. அதிகார பூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.\n14.மின்கம்பங்களிலிருந்து தளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாக தவிர்க்கவும்.\n15.பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில் மட்டுமே செல்லவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\n, டிப்ஸ், தகவல், படித்ததில் பிடித்தது, புயல், முன்னெச்சரிக்கை\nவாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம் \nவாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம் \nஒவ்வொரு மனிதனும் மிக அதிகமாக அவஸ்தைப் படுவது GAS TROUBLE என்னும் வாயுப் பிரச்சனையில் தான்...\nஇது ஆளைக் கொல்லாவிட்டாலும் அவஸ்தைப்படுத்தும்....தூக்கத்தைக்கெடுக்கும்....\nஇந்தப் பிரச்சனைக்கு சில எளிய கைவைத்தியங்கள்...சில பயனுள்ள டிப்ஸ்கள்...\nசுக்கு மல்லி காப்பி வாயுக்கு நல்லது .\nசுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்\nபசும்பாலில் பத்து பூண்டு பற்களை ப் போட்டுக் காய்ச்சி\nகுடித்தால் வாயு சேராது .\nஇஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித\nபுதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி ,உப்பு ,புளி ,மிளகாய் ,\nதேங்காய் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட்டு\nவெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்\nஇலை இவைகள் வாயுவைப் போக்கும்.\nஓமம்,கடுக்காய்,வால்மிளகு , வெள்ளைப் பூண்டு, மிளகு ,\nசுண்டைக்காய் ,சாதிப் பத்திரி , வெங்காயம் இவைகளும்\nமலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது ,\nஇலேசாக வாயு தோன்ற ஆரம்பித்த உடனே இரண்டொரு\nநாட்கள் பத்திய உணவை கடைப்பிடித்தால் வாயுவைத்\nவாயுப் பிடிப்பினால் உண்டாகும் மூட்டுவலிக்கு :\nகாலையில் சுக்குமல்லி காப்பி தாயிரித்துக் குடிக்கலா���்,\nமதிய உணவில் பூண்டுக் குழம்பு தயாரித்து சாப்பிடவும்\nமறுநாள் முடக்கத்தான் கீரையை எண்ணையில் வதக்கி\nபூண்டு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்து உணவுடன்\nஉண்ண வாயுப் பிடிப்பு ,மூட்டு வலி குறைந்திருக்கும்.\nதிடீரென்று வயிற்றில் வாயு உருண்டு கொண்டு வந்தால்\nஒரு கரண்டி சுக்குப் பொடியை வடித்த சுடுநீரில் கலக்கிக்\nகுடித்தால் உடனே வாயு கலைந்து விடும்.\nஒரு கரண்டி துளசிச்சாறுடன் ஒரு கரண்டி இஞ்சிச் சாறு\nகலந்து காலை, மாலை இருவேளையாக ஏழு நாட்கள்\nஅருந்த சகலவித வாயுக் கோளாறுகளும் தீரும்,\nமுடக்கத்தான் ஈர்க்குகளை ரசம் செய்து அருந்த வாய்வினால்\nஉண்டான உடல் அசதித் தீரும்.\nஇஞ்சிச் சாறுடன் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து க் காய்ச்சி\nஏலம், கிராம்பு , ஜாதிக்காய் , சேர்த்துக் கிளறி வைத்துக் கொண்டு\nஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர வாயுத்தொல்லை\nஇஞ்சி முறப்பா உண்டு வர புளியேப்பம் ,வயிற்று மந்தம்\nகறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரைக் கலந்து தினசரி\nஇருவேளை உண்டு வர சூதக வாயு சூதக வலி நீங்கி\nசுக்கு , மிளகு , இந்துப்பு , ஓமம் இந்த நான்கையும் தூளாக்கி\nசம அளவில் கலந்து வேளைக்கு அரைத் தேக்கரண்டி எடுத்து\nதேனில் கலந்து காலை , மாலை உண்டு வர சூலை வாயு\nவாய்வு சிரசில் ஏறி பலவிதத் தொல்லைகள் விலைவிக்கும்.\n250 மில்லி நல்லெண்ணையுடன் ,250 மில்லி குப்பை மேனி\nஇலைச்சாறு கலந்து காய்ச்சி ,தைலப் பக்குவத்தில் இறக்கி\nவடிகட்டி வைத்துக்கொண்டு , வாரம் இருமுறை ( புதன் ,\nசனி ) காலையில் தலையில் தேய்த்து இளஞ்சூட்டுடன்\nவெந்நீரில் குளிக்க கபால வாயு நீங்கும்.\nவாய்வைக் கலைக்கும் தூதுவளைத் துவையல் :\nதூதுவளை இலையை நெய்விட்டு வதக்கி உப்பு ,புளி\nமிளகாய் சேர்த்து அரைத்து துவையளாக்கி சுடு\nசாதத்துடன் உண்ண வாய்வு கலைந்து உடல்\nவாய்வு ,வயிற்று வலி தீர :\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் சுலபமாக ஜீரணமாகும்,\nவாய்வு , வயிற்று வலி தீரும்\nவெள்ளைப்பூண்டு , பெருங்காயம் , நெல்லிக்காய் , ஏலக்காய் ,\nமிளகு சாதம் ஆகியவைச் சாப்பிடலாம்.\nஎலுமிச்சைச் சாறுடன் மோர் கலந்து அருந்தி வந்தால்\nவெள்ளைப் பூண்டை நெய்யில் வதக்கி உப்பு . புளி ,மிளகாய்\nதேங்காய் சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட வாய்வு\nசுக்கு மல்லி காப்பி வாயுக்கு நல்லது .\nசுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த���துக்\nபசும்பாலில் பத்து பூண்டு பற்களை ப் போட்டுக் காய்ச்சி\nகுடித்தால் வாயு சேராது .\nஇஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித\nபுதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி ,உப்பு ,புளி ,மிளகாய் ,\nதேங்காய் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட்டு\nவெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்\nஇலை இவைகள் வாயுவைப் போக்கும்.\nஓமம்,கடுக்காய்,வால்மிளகு , வெள்ளைப் பூண்டு, மிளகு ,\nசுண்டைக்காய் ,சாதிப் பத்திரி , வெங்காயம் இவைகளும்\nமலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது ,\nஇலேசாக வாயு தோன்ற ஆரம்பித்த உடனே இரண்டொரு\nநாட்கள் பத்திய உணவை கடைப்பிடித்தால் வாயுவைத்\nவாயுப் பிடிப்பினால் உண்டாகும் மூட்டுவலிக்கு :\nகாலையில் சுக்குமல்லி காப்பி தாயிரித்துக் குடிக்கலாம்,\nமதிய உணவில் பூண்டுக் குழம்பு தயாரித்து சாப்பிடவும்\nமறுநாள் முடக்கத்தான் கீரையை எண்ணையில் வதக்கி\nபூண்டு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்து உணவுடன்\nஉண்ண வாயுப் பிடிப்பு ,மூட்டு வலி குறைந்திருக்கும்.\nதிடீரென்று வயிற்றில் வாயு உருண்டு கொண்டு வந்தால்\nஒரு கரண்டி சுக்குப் பொடியை வடித்த சுடுநீரில் கலக்கிக்\nகுடித்தால் உடனே வாயு கலைந்து விடும்.\nஒரு கரண்டி துளசிச்சாறுடன் ஒரு கரண்டி இஞ்சிச் சாறு\nகலந்து காலை, மாலை இருவேளையாக ஏழு நாட்கள்\nஅருந்த சகலவித வாயுக் கோளாறுகளும் தீரும்,\nமுடக்கத்தான் ஈர்க்குகளை ரசம் செய்து அருந்த வாய்வினால்\nஉண்டான உடல் அசதித் தீரும்.\nஇஞ்சிச் சாறுடன் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து க் காய்ச்சி\nஏலம், கிராம்பு , ஜாதிக்காய் , சேர்த்துக் கிளறி வைத்துக் கொண்டு\nஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர வாயுத்தொல்லை\nஇஞ்சி முறப்பா உண்டு வர புளியேப்பம் ,வயிற்று மந்தம்\nகறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரைக் கலந்து தினசரி\nஇருவேளை உண்டு வர சூதக வாயு சூதக வலி நீங்கி\nசுக்கு , மிளகு , இந்துப்பு , ஓமம் இந்த நான்கையும் தூளாக்கி\nசம அளவில் கலந்து வேளைக்கு அரைத் தேக்கரண்டி எடுத்து\nதேனில் கலந்து காலை , மாலை உண்டு வர சூலை வாயு\nவாய்வு சிரசில் ஏறி பலவிதத் தொல்லைகள் விலைவிக்கும்.\n250 மில்லி நல்லெண்ணையுடன் ,250 மில்லி குப்பை மேனி\nஇலைச்சாறு கலந்து காய்ச்சி ,தைலப் பக்குவத்தில் இறக்கி\nவடிகட்டி வைத்துக்கொண்டு , வாரம் இருமுறை ( புதன் ,\nசனி ) காலையில் தலையில் தேய்த்து இளஞ்சூட்டுடன்\nவெந்நீரில் குளிக்க கபால வாயு நீங்கும்.\nவாய்வைக் கலைக்கும் தூதுவளைத் துவையல் :\nதூதுவளை இலையை நெய்விட்டு வதக்கி உப்பு ,புளி\nமிளகாய் சேர்த்து அரைத்து துவையளாக்கி சுடு\nசாதத்துடன் உண்ண வாய்வு கலைந்து உடல்\nவாய்வு ,வயிற்று வலி தீர :\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் சுலபமாக ஜீரணமாகும்,\nவாய்வு , வயிற்று வலி தீரும்\nவெள்ளைப்பூண்டு , பெருங்காயம் , நெல்லிக்காய் , ஏலக்காய் ,\nமிளகு சாதம் ஆகியவைச் சாப்பிடலாம்.\nஎலுமிச்சைச் சாறுடன் மோர் கலந்து அருந்தி வந்தால்\nவெள்ளைப் பூண்டை நெய்யில் வதக்கி உப்பு . புளி ,மிளகாய்\nதேங்காய் சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட வாய்வு\n, ஆரோக்கியம், உணவு, டிப்ஸ், பயனுள்ளவை, வாயுப் பிரச்சனை\nஓம் ஸ்ரீ சாய் ராம் ...\nஓம் ஸ்ரீ சாய் ராம் ...\nஉன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்\nநானே கர்த்தா (காரணமாவேன்) என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, அதற்கு சாயி தான் கர்த்தா என்பதை புரிந்துகொண்டு என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்தால் நான் பார்த்துக் கொள்வேன்.\nஇப்படியெல்லாம் செய்து, உன்னை முற்றிலுமாக என்னிடம் ஒப்படைத்து சரணாகதி செய்யும்போது, நான் நிரந்தரமாக உன்னிடம் தங்கி, உன் பிள்ளைகளை வளர்த்து, உன் பிரச்னைகளைப் போக்கி, உன் மனக் கவலையை தீர்த்து உனக்குள்ள அனைத்தையும் மாற்றி உன்னை இந்த உலகத்தில் நிம்மதியாகவும், உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்.\nLabels: SRI SHIRDI SAIBABA, ஆன்மிகம், சீரடி சாய்பாபா, ஷீர்டி சாய் பாபா, ஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா ...ஒரு சிறிய யூ ட்யூப் தொகுப்பு....\nஒரு சிறிய யூ ட்யூப் தொகுப்பு....\nஜெய் ஸ்ரீ சாய் ராம் ....\nLabels: SRI SHIRDI SAIBABA, youtube, ஆன்மிகம், சீரடி சாய்பாபா, ஷீர்டி சாய் பாபா, ஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nவறுத்த 6 பூண்டு சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா\nபூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.\nஇங்கு அந்த அற்புதங்கள் என்ன வென்று கொடுக்கப்பட்டுள்ளது .\nமிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால்…\nமேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும்..\nமற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.\nபூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.\nஇத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.\nஇங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.\nவறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.\n2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.\n4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.\nபூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.\nஇக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.\nமுதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.\n1. கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.\n2. தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.\n3. இரத்த அழுத்தத்தை சீராக்கும்.\n4. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.\n5. உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.\n6. எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.\n7. அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.\n8. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.\n, ஆரோக்கியம், உணவு, படித்ததில் பிடித்தது, பயனுள்ளவை, பூண்டு\n​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி\nஆணும் பெண்ணும்......பல வித்தியாசங்கள் உண்டு...ஒரு ...\nஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...ஜெய் சாய் ராம் ...\nஸ்வாமியே சரணம் ஐய்யப்பா .....ஒரு சிறிய வீடியோ...\nதொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடு...\nஸ்ரீ மகா லட்சுமி....தஞ்சை பாணி ஓவியங்கள்\nஸ்ரீ கிருஷ்ணா....தஞ்சை பாணி ஓவியங்கள்\nஹரே கிருஷ்ணா ..... ஒரு சிறிய வீடியோ .....\nசாய் ராம் ...சாய் ���ாம் ...சாய் பகவான்\nவர்தா புயல் ...என் பார்வையில்...\nஓம் சாய் நமஹா ...என் புதிய ஸ்லைடு ஷோ....\nஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ...\nஷீர்டி சாய்பாபா-ஒரு சிறிய ஸ்லைடு ஷோ\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா -ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....\nபுயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன\nவாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம் \nஓம் ஸ்ரீ சாய் ராம் ...\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா ...ஒரு சிறிய யூ ட்யூப் தொகு...\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\n30 நாள் 30 கீரை\nஆடி மாத சிறப்புகள் ...\nவெந்தயம்-ஒரு சகல ரோக நிவாரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/international/kilauea-volcano-intensifies-as-lava-flows-down-hawaii-streets-19951.html", "date_download": "2018-08-22T01:55:58Z", "digest": "sha1:BGMUKWCOMOAF5LF7JZMCCY7SFBSWGFSQ", "length": 8931, "nlines": 172, "source_domain": "tamil.news18.com", "title": "Kilauea Volcano Intensifies as Lava Flows Down Hawaii Streets– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\nஹவாயில் எரிமலை வெடிப்பு: ஊருக்குள் நுழைந்த லாவா குழம்புகள்- புகைப்பட தொகுப்பு\nஅமெரிக்காவில் ஹவாய் தீவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு ஊருக்குள் நுழைந்த லாவா குழம்புகள்\nகிலயுவா எரிமலை வெடிப்பால் வழிந்தோடும் லாவா\nஎரிமலையிலிருந்து வெளியேறும் நெருப்புக் குழம்புகள்\nநெருப்பு குழம்பு பரவியதால் சாம்பலான வீடுகள்\nஹவாய் தீவின் சாலைகளில் கிலயுவா எரிமலை குழம்புகள்\n1990ல் அதிக வீரியத்துடன் காணப்பட்ட கிலயுவா எரிமலையின் லாவா குழம்புகள்\nஎரிமலை வெடிப்பை கண்காணிக்கும் விஞ்ஞானிகள்\nசாலைகளில் படிப்படியாக வழிந்து வரும் லாவாக்களை புகைப்படமெடுக்கிறார்\nஹூகுபு சாலையில் திட்டாக படிந்து வரும் லாவாக்கள்\nகுடியிருப்பு பகுதிகளில் விரவிக்கிடக்கும் லாவா\nசாலைகளில் 5 அடுக்கு திட்டுகளாக படியும் லாவாக்கள்\nஹவாய் தீவின் லெய்லானி எஸ்டேட்ஸ் பகுதியில் அமைந்துள்ள கிலயுவா (Kilauea) எரிமலை வெடித்ததால் அந்த பகுதி புகை மேகம் சூழ்ந்து காணப்படுகிறது.\nகுடியிருப்பு பகுதியினுள் நுழைந்த லாவா எரிமலை குழம்புகள்\nசாலைகளில் திட்டு திட்டாக உருவெடுத்துள்ள லாவாக்கள்\nஹவாய் தீவின் லெய்லானி எஸ்டேட்ஸ் பகுதியில் அமைந்துள்ள கிலயுவா (Kilauea) எரிமலை வெடித்ததில் சாலைகளில் வெடிப்பு ஏற்பட்டு தீ பரவி வருகிறது\nஎரிமலை வெடிப்பைத் தொடர்ந்து சாலையின் அடிப்பகுதியிலிருந்து புகை வெளியேறும் காட்சி\nதூரத்தில் எரிமலை துகள்கள் காற்றில் பரவுவதை புகைப்படமெடுக்கிறார்\nஎரிமலை வெடிப்பால் சாலை அடியிலிருந்து வெளியேறும் புகை\nதங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுதிரி\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு\nமாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nதங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுதிரி\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு\nமாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nகேரள வெள்ளம்: ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்கிறார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/03/blog-post_24.html", "date_download": "2018-08-22T01:43:10Z", "digest": "sha1:VH4FZEIG76ZY64DJCIB4I4GFWJDZMPMP", "length": 6825, "nlines": 67, "source_domain": "www.manavarulagam.net", "title": "இம்மாத ஆசிரியர் இடமாற்றத்தின் போது விஷேட சலுகை..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / இம்மாத ஆசிரியர் இடமாற்றத்தின் போது விஷேட சலுகை..\nஇம்மாத ஆசிரியர் இடமாற்றத்தின் போது விஷேட சலுகை..\nபத்து வருடங்களுக்கு மேலாக தேசிய பாடசாலைகளில் தரம் 6-11 வரை கல்விகற்பிக்கும் 50,500 ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.\nஇதில் 58, 59 வயதுகளில் ஓய்வு பெறுவதற்கான கால எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உரிய பாடசாலைகளில் சேவையாற்ற விஷேட சலுகை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.\nஇம்மாத ஆசிரியர் இடமாற்றத்தின் போது விஷேட சலுகை..\nபாடசாலை பணி உதவியாளர், காவல்காரர் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம்.\nபதவி வெற்றிடங்கள் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முதன்மை நிலை தேர்ச்சியற்ற மற்றும் அரை தேர...\nஆசிரியர்களின் விடுமுறைக்கால சம்பளம் இடைநிறுத்தப்படமாட்டாது : கல்வி அமைச்சர்\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இணையத்தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் ...\nBIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறி - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.\nஇலங்கை ��ொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் BIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள...\nபுதிய கற்கைநெறிகள் - இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம். (SLTC)\nஇலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (SLTC) ஆரம்பிக்க்கப்படவிருக்கும் புதிய கற்கைநெறிகளுக்கான விண்னப்பங்கள் கோரப்படுகின்றன. - சான்றிதழ...\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம்.\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம். 'கிராமிய நீர் வழங்கலில் பங்காளியாவதற்கு தங்களுக்கும் அரியதோர் சந்தர்ப்...\nமாணவர் உலகம் - 01\nமாணவர் உலகம் - 02\nமாணவர் உலகம் - 03\nG.C.E O/L - மாணவர் உலகம்\nA/L Science - மாணவர் உலகம்\nA/L Commerce - மாணவர் உலகம்\nA/L Arts - மாணவர் உலகம்\nமாணவர் உலகம் - India\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\nwww.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/reform-opening-up/opinion/1863/20180522/134443.html", "date_download": "2018-08-22T02:11:36Z", "digest": "sha1:43PUNRWTOVLSUOU6EBJUMOOFTS4GEL2K", "length": 8208, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "சென்ட்சேன் நகரின் அறிவியல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சி - தமிழ்", "raw_content": "சென்ட்சேன் நகரின் அறிவியல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சி\n30 ஆண்டுகளுக்கு முன்பாக, சென்ட்சேன் நகரம் உருவாக்கப்பட்டத் துவக்கத்தில், இந்நகரில் பல்கலைக்கழகங்களோ அறிவியல் ஆய்வகங்களோ இல்லை. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு, சென்ட்சேன் நகரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 4 விழுக்காடு பகுதி அறிவியல் தொழில் நுட்ப ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டது. இந்த அளவு, உலகில் முன்னணியில் இருக்கும் தென் கொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் நிலைமையைப் போன்றதாகும். தற்போது, இந்நகரில் உள்ள தேசிய நிலை உயர் மற்றும் புதிய தொழில் நுட்பத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இத்துறையின் அதிகரிப்பு மதிப்பு சென்ட்சேன் நகரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 30 விழுக்காட்டுக்கும் மேலாக உள்ளது. அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் சென்ட்சேன் நகரில் வளர்ச்சிக்கான தூணாக மாறியுள்ளது.\nஹே ச்சியேன் குய் என்பவர் சென்ட்சேன் தெ��்கு அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியாக பணி புரிகின்றார். அதேவேளையில், ஒரு அறிவியல் தொழில் நுட்பக் கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநராகவும் உள்ளார். 2017ஆம் ஆண்டு அவரது நிறுவனம் ஆசியாவில் முதன்முறையாக உலகின் முன்னேறிய தரமுடைய 3ஆவது தலைமுறை மரபணுக்களுக்கான வரிசைமுறை இயந்திரத்தை கண்டறிந்துள்ளது. 21.8 கோடி யுவான் முதலீட்டைப் பெற்ற பிறகு, சென்ட்சேன் நகரில் ஆசியாவில் மரபணுக்களுக்கான வரிசைமுறை இயந்திரங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் முதலாவது ஆலை நிறுவப்படும். இதன்விளைவாக, மனித மரபணுக்களின் வரிசைமுறையை அறியும் செலவும் முன்பு இருந்த 1000 அமெரிக்க டாலரிலிருந்து 100 டாலராக குறைக்கப்படும். இதனால், சீனாவில் மட்டுமல்லாமல், முழு உலகிலுமுள்ள அடிமட்ட மருத்துவமனைகளிலும் இத்தகைய கள ஆய்வு மேற்கொள்ளலாம் என்று ஹே ச்சியேன் குய் பெருமையாக கூறினார்.\nடாக்டர் சென்நிங் 2014ஆம் ஆண்டு செட்சேன் நகரில் நிறுவனத்தை ஆரம்பித்து, உலகில் முதலாவது இயக்கநிலை முக அடையாளத் தொகுதியைக் கண்டறிந்தார். இதன்மூலம், இலட்சக்கணக்கான மனித முகங்களிலிருந்து சில வினாடிகளுக்குள் குறிப்பிட்ட ஒருவரின் முகத்தைத் தேர்ந்தெடுத்து அவருடைய செயல்பாட்டு நெறியை உருவாக்க முடியும். இந்தத் தொகுதி காவற்துறையில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இதுவரை 4000க்கும் அதிகமான வழக்குகள் துப்புத்துலக்கப்பட்டுள்ளன. காணாமல் போன பல குழந்தைகளும் முதியோர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.\nசென்ட்சேன் நகரில் சூழ்நிலை தொழில் நுட்பப் பணியாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் டாக்டர் சென்நிங் கூறினார்.\nதற்போது சென்ட்சேன் நகரின் மக்கள் தொகை சுமார் 2 கோடியாகும். அவர்களில் பல்வகை துறைகளைச் சேர்ந்த திறமைசாலிகளின் விகிதாசாரம் 25 விழுக்காட்டுக்கு மேலாகும். சென்ட்சேன் நகரின் நெடுநோக்கு வளர்ச்சியில் தற்சார்புப் புத்தாக்க ஆற்றல் முதன்மை இடத்தில் வகிக்கின்றது என்று கம்யூனிஸ்ட் கட்சி சென்ட்சேன் நகரின் பொதுச் செயலாளர் வாங் வேய் ட்சொங் தெரிவித்துள்ளார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC27", "date_download": "2018-08-22T01:20:56Z", "digest": "sha1:BOJHUKWXRMR7MUVDTGFF4BFEDD3RVJOZ", "length": 8889, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்.\nசபை பைபிள் ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்;\nதிருவிவிலியம் தளரா மனமுடையோர் பேறுபெற்றோர் என்கிறோம். யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் என்ன செய்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர்.\nசபை பைபிள் இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே\nகருத்து அறிவுரை, ஆசீர்வாதம், அருள்(கிருபை), கடவுளின் பண்புகள்\nதிருவிவிலியம் வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்: மண்ணுலகே, களிகூரு: மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.\nசபை பைபிள் வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.\nகருத்து ஆறுதல், அருள்(கிருபை), கடவுளின் பண்புகள்\nதிருவிவிலியம் ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்\nசபை பைபிள் மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்த��ருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.\nகருத்து அறிவுரை, அருள்(கிருபை), தாழ்ச்சி\nதிருவிவிலியம் ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே\nசபை பைபிள் ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.\nகருத்து கடவுளின் கொடை, அருள்(கிருபை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nuwara-eliya", "date_download": "2018-08-22T01:30:08Z", "digest": "sha1:XIY7IRXSRU7SCBVMUMF6XAV5TCZCJQ7X", "length": 9788, "nlines": 192, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு29\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு11\nகாட்டும் 1-25 of 681 விளம்பரங்கள்\nபடுக்கை: 7, குளியல்: 6\nநுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 3\nஅங்கத்துவம்நுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 10+, குளியல்: 6\nநுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 3\nநுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 4, குளியல்: 4\nநுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 9, குளியல்: 9\nஅங்கத்துவம்நுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 9, குளியல்: 9\nஅங்கத்துவம்நுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 9, குளியல்: 9\nஅங்கத்துவம்நுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 8, குளியல்: 7\nநுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 2, குளியல்: 2\nநுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 7, குளியல்: 5\nநுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 3\nநுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 9, குளியல்: 8\nநுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 6, குளியல்: 5\nநுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 7, குளியல்: 2\nநுவரெலியா, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/945", "date_download": "2018-08-22T01:17:04Z", "digest": "sha1:IFSL5M3AXBKYCHTAS2QGM45ILJAY6NWD", "length": 10964, "nlines": 134, "source_domain": "jaffnazone.com", "title": "ஒவ்வொரு தொடருக்கு ஒவ்வொரு கேப்டன்… சிரிப்பு காட்டும் இலங்கை அணி !! | Jaffnazone.com", "raw_content": "\nஒவ்வொரு தொடருக்கு ஒவ்வொரு கேப்டன்… சிரிப்பு காட்டும் இலங்கை அணி \nதொடர் தோல்விகளால் தவித்து வரும் இலங்கை அணி ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பெரேராவை நீக்கியுள்ளது.\nஇலங்கை சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடரையும் ஒரு போட்டி விடாமல் 9-0 என வென்றது. இதையடுத்து இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மட்டும் வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரை இழந்தது.\nபின் இந்தியா வந்த இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடரையும் இழந்து தவித்து வருகின்றது.\nஇந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பெரேரா, தொடர் தோல்வி காரணமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு பதிலாக மேத்திவ் அல்லது தினேஷ் சண்டிமல் கேப்டனாக பொறுப்பேற்கலாம் என தெரிகிறது. 6 மாதங்களுக்கு முன்பாக தான் மேத்திவ் தன் கேப்டன் பொறுப்பை துறந்தார் என்பது கவனிக்கத்தக்கது.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/", "date_download": "2018-08-22T01:04:08Z", "digest": "sha1:JIFPDEI7QCZVEWF5QT5OA7LRN6V3JEXE", "length": 249317, "nlines": 720, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "வினையான தொகை | Life Imitates Art!", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nஒரு மொட்டைக் கதைக்கு எழுதிய தட்டைத் திரைக்கதை\nஒரு பெரிய பட்ஜெட் படத்தை பாதியில் தொங்கலில் விட்டு, இயக்குனர் ஆவதற்கான பிரயத்தனத்தில் இருக்கும் ஒருவரின் பொருட்டு எழுதித் தந்த திரைக்கதை இது. இதுவும் தொங்கலுக்குப் போய் ஒரு வருடம் ஆகப்போகிறது.\nசூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஜேம்ஸ் பாண்ட், எம்ஜிஆர் படங்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல காட்சிகளோடு, மேஜிக்கும் பீரியட் பேக் ட்ராப்பும் கலந்து அவர் சொன்ன ஒரு துப்பறியும் கதையைத் தட்டி மெருகேற்றி எழுதியது.\nஅவர் சொன்ன கதையில் இருந்த ஒரு பெரிய ஓட்டையைச் சுட்டிக்காட்டி மாற்ற விழைந்தபோது, மனுசர் அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. கதை அமைப்பும் தெரியாமல், திரைக்கதையும் தெரியாமல், காமிரா காட்சி அமைப்புகளும் தெரியாமல் தொழில்நுட்பம் மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு இயக்குனர்களாகிவிடும் இத்தகையோரால்தான், புதிய திசைகளில் நகரும் முயற்சிகள் அவ்வப்போது எழுந்தபோதும், தமிழ் சினிமா விழுந்த குட்டையிலேயே இன்னமும் ஊறித் திளைத்துக்கொண்டிருக்கிறது.\nதிரைக்கதையில் இருந்து சில காட்சிகள். கதைக் கருவுக்கு அப்பாற்பட்டு என் கற்பனையில் விரிந்தவை.\nஇரட்டை வட்டத்தின் நடுவில் தங்க முலாம் பூசப்பட்டுத் தகதகக்கும் செப்புத் தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் மலையாள எழுத்துகள், குறியீடுகள் மீது குவிந்திருக்கும் கேமரா மெல்ல மேலெழுகிறது.\nஇரு வட்டங்களுக்கு இடையில் அடைத்து வைக்கப்பட்ட கண்ணாடிக் குடுவைகள், ஊதுபத்திக் குச்சிகள் சொருகி வைக்கப்பட்ட சிறு மண் குடுவைகள்.\nகாமிரா அவற்றை ஒருமுறை சுற்றிச் சுழல்கிறது.\nசொருகிவைக்கப்பட்ட ஊதுபத்திக் குச்சிகள் கொண்ட ஒரு சிறு மண்குடுவையில் இருந்து எழும் புகையில் நிலை கொள்கிறது.\nமெல்ல வலப்புறமாகச் சுழன்று அடைத்த குடுவையைக் காட்டுகிறது.\nநன்றாக அடைக்கப்பட்ட ஒரு கண்ணாடிக் குடுவைக்குள், தேள், பூரான், அரணை, சிறுபாம்பு, விஷ வண்டு ஐந்தும் அடைக்கப்பட்டிருக்கின்றன.\nதேள் குடுவையை அடைத்திருக்கும் `கார்க்`கில் தலைகீழாக நின்று தனது கொடுக்கைத் தயாராக வைத்திருக்கிறது.\nவிஷப் பூச்சிகள் குடுவையின் அடிப்பாகத்தில் தாக்கும் நிலையில் தயாராக இருக்கின்றன. விஷ வண்டு ரீங்கரித்துப் பறந்துபடி இருக்கிறது.\nநான்கும் இறந்த ப���றகு மெல்ல கீழே இறங்கும் தேள், அவற்றின் உடலில் தனது கொடுக்கை செலுத்தி உறிஞ்சுகிறது.\nதங்க நிறத்தில் ஜொலிக்கும் தேளின் கொடுக்கில் இருந்து, zoom out ஆகும் காமிரா, கண்கள் சொருகிய நிலையில் அதைக் கண்டு களித்துக் கொண்டிருக்கும் ஒரு நபரின் கண்களில் குவிந்து அவரைக் காட்டுகிறது.\n30 வயதை ஒத்த இளைஞர் ஒருவர், அலங்கரிக்கப்பட்ட நாற்காலி ஒன்றில்,போதையில் கண்கள் சொருகிய நிலையில் கை – கால்களைத் தளர்த்தி பரத்தி அமர்ந்திருக்கிறார். தான் கண்ட காட்சியைக் கண்டு எக்களித்துச் சிரிக்கிறார்.\n’ என்று தனது வலது காது மடலை மடக்கிக் காட்டுகிறார்.\nதேளின் உருவம் பொறித்த சூடான இரும்பு முத்திரையைக் கொண்ட நீண்ட கம்பி ஒன்று அவரது காது மடலை நோக்கி நகர்ந்து செல்கிறது.\nஒரு கை அமர்ந்திருக்கும் நபருக்குப் பின்னால் இருந்து அவரது காது மடலை மடக்குகிறது.\nஇரும்பு முத்திரை அவரது காது மடலுக்குப் பின்னே பதிந்து புகை எழுகிறது.\nஅந்த இளைஞர் வீறிட்டு அலறி எழுந்து இரட்டை வட்டத்தைச் சுற்றி ஓடுகிறார். தடுமாறி கீழே விழுகிறார். மூச்சிரைத்து வீழ்ந்து கிடக்கிறார்.\nதங்க நிறத்தில் தகதகக்கும் தேள் அடைத்த குடுவைக்குள் இருந்து தங்க நிற ஜுவாலை கொண்ட புகைச் சுழல் எழுந்து, அவரை நோக்கிச் செல்கிறது.\nஅவரது காது மடலின் பின்னே பொறிக்கப்பட்டிருக்கும் தேள் முத்திரைக்குள் புகுகிறது.\nஅவர் கண்கள் காண்பதெல்லாம் தங்கமாக ஜொலிக்கின்றன.\n“தங்கம் தங்கம்” என்று இளைஞர் மகிழ்ச்சியில் கொந்தளித்துச் சிரிக்கிறார்.\nசில நொடிகளில் காதுமடலின் பின்னே ஜொலிக்கும் நிறங்கள் பலவாக மாறி இறுதியில் பச்சை நிறமாக மாறுகிறது.\nகதறிக் கதறி கைகால்கள் வலிப்பு வந்து போல் இழுத்துத சரிந்து இறக்கிறார்.\nஅவரது காது மடலின் நுனி மட்டும் நீலமாக மாறுகிறது.\nகாமிரா இரட்டை வளையத்தை விறுவிறுவென்று வேகமாகச் சுழல்கிறது.\nகைகளை அகல விரித்து முதுகைக் காட்டி நிற்கும் ஒரு உருவத்தின் மீது குவிகிறது.\nமலையாள மாந்தரீகப் பாரம்பரியத்தை காட்சி ரூபமாக விளக்கியபடி டைட்டில்ஸ்.\nபரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பத்திரிகை அலுவலகம்.\nஅவற்றினூடாக நாயகன் நடந்து வருகிறார்.\nகாமிரா அவர் தோள்பட்டையூடாகப் பயணிக்கிறது.\nதோள் உயர அளவில், கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும் கதவினூடாக பார்த்து, கதவை லேசாகத் ���ிறந்து, “மே ஐ கம் இன் சார்” என்கிறது நாயகன் குரல்.\n“யெஸ்” என்று கண்டிப்பான குரல் காமிராவிற்கு முதுகை காட்டியிருக்கும் நாற்காலியின் பின்னிருந்து கேட்கிறது.\nகதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைகிறார் நாயகன்.\n“வெல்… யூ ஆர் 3 மினிட்ஸ் இயர்லி.”\n“யெஸ் சார். நான் எப்பவுமே இருக்கவேண்டிய இடத்தில 3 நிமிஷத்துக்கு முன்னாடியே இருப்பேன்.”\nபத்திரிகை எடிட்டர் (தேங்காய் சீனிவாசன் பாணியில்): “குட் குட் உன்னோட முழு ப்ரொஃபைலும் வந்திடுச்சு. 3 நிமிஷத்துக்கு முன்னாடி ஸ்பாட்டுல நிப்ப, 3 நிமிஷத்துக்குள்ள தேவையான தகவலை சேகரிச்சிடுவ, 3 நிமிஷத்துக்குள்ள தேவையான பேட்டிய எடுத்துடுவ… கல்யாணம் ஆயிடுச்சா\nநாயகன்: (அப்பாவித் தனமாக) “இன்னும் இல்லைங்க சார்.”\nஎடிட்டர்: (முறைத்துப் பார்க்கிறார்) “குட் குட். யூ ஆர் லக்கி. கல்யாணத்துக்குப் பிறகு… தினம் 3 மணி நேரம் பொண்டாட்டி பேச்சை கேட்கணும்… ராத்திரி ஒரு மணிநேரம். யங்க் கய். உனக்கு இதெல்லாம் புரியாது. காதல் கீதல்… \nநாயகன்: (அசடுவழிந்தபடி) “நோ… நத்திங் சார்.”\nஎடிட்டர்: “வெரி குட். வெரி குட். காதலுக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரம். யூ ஆர் லக்கி. காதல் இல்ல. கல்யாணம் இல்ல. சோ, ஒரு நாளைக்கு 14.00 மணி நேரம் பத்திரிகைக்காக நீ வேலை செய்யுற. குட். உனக்கு க்வார்டர்ஸ் எல்லாம் ஒதுக்கியாச்சு. தங்கிக்கலாம். சமையல்காரன், பியூன், அட்டெண்டர் எல்லாம் இருப்பாங்க. (முறைத்து) நோ வுமன். பெண் வாசனையே இருக்கக்கூடாது. அண்டர்ஸ்டுட்\nஎடிட்டர்: “வேலை கெட்டுடும் மேன் வேலை கெட்டுடும்” (உதட்டை பிதுக்கியபடி மேல் நோக்கி வெறிக்கிறார்).\nபழங்காலத்து கறுப்பு டெலிஃபோன் மணி அடிக்கிறது.\nமறுமுனையில் ஒரு பெண் குரல் கீச்சிட்டுக் கத்துகிறது.\nஎடிட்டர்: (டெலிஃபோனின் வாய் பகுதியை மூடி)” லைஃப் இஸ் எ நான்சென்ஸ். வைஃப் இஸ் எ நியூசென்ஸ் டோண்ட் கெட் இண்டு எனி வுமன் இன் திஸ் ஐலேண்ட் டோண்ட் கெட் இண்டு எனி வுமன் இன் திஸ் ஐலேண்ட்\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக மாஜிக் நிபுணர் சிறிய உரையாற்றுகிறார்.\nமாஜிக் நிபுணர்: “இந்தப் பத்து நாட்கள் நடந்த மேஜிக் ஷோ – வுடைய கடைசி நாள் இன்று. இன்னைக்கு இதுவரை எந்த மெஜிஷியனும் செய்யாத சில மேஜிக் காட்சிகளை செஞ்சு காட்டப் போறேன். அதை பார்க்கிறதுக்காக, சில முக்கியமான விஐபி -க்கள் இங்க வந்திருக்காங்க. அவங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என் மேஜிக் ஷோவை தொடர்ந்து ஒருவாரமா சிலர் தினம் வந்து பாத்துட்டு இருக்காங்க. அவங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.\n(காமிரா சட்டென்று இன்ஸ்பெக்டர் மீது குவிகிறது. அவர் சங்கடத்திலும் எரிச்சலிலும் நெளிகிறார்).\nஇந்த உலகத்துல பலமானதுதான் வாழும்னு பலபேர் நினைக்கிறாங்க. ஆனால், பலம் இல்லாததுதான் தாக்குப் பிடிச்சு வாழும்னு நான் நினைக்கிறேன். அதுதான் இன்னைக்கான மேஜிக் ஷோ. பார்த்து ரசிச்சு பாராட்டுங்க, சந்தோஷப்படுங்க.”\nமேடையின் இருபுறமிருந்து நுழையும் உதவியாளர்கள், ஒரு பக்கம் கூண்டில் அடைக்கப்பட்ட முயல் ஒன்றைக் கொண்டுவந்து வைக்கிறார்கள். மறுபக்கம் கண்ணாடிக்கூண்டில் அடைக்கப்பட்ட மலைப் பாம்பு ஒன்றை வைக்கிறார்கள்.\nஇரண்டு கூண்டுகளையும் இணைக்கும் ஒரு நீண்ட கண்ணாடிக் கூண்டை இருவர் சுமந்து வந்து இரண்டுக்கும் இடையே பத்திரமாக வைக்கிறார்கள்.\nஉதவியாளர்கள் அனைவரும் மேடையின் ஓரத்திற்கு போய் நிற்கிறார்கள்.\nமேஜிக் நிபுணர்: “இப்போ, இந்த இரண்டு கூண்டுகளோட கதவுகளைத் திறக்கப் போறேன். முயலை மலைப் பாம்பு முழுங்கிடுமா இல்ல, முயல் தப்பிச்சுக்குமா\nஇரண்டு கூண்டுகளின் கதவுகளும் பெருத்த பின்னணி ஓசையில் திறக்கின்றன.\nமுயல் மிரட்சி கொள்கிறது. மலைப் பாம்பு மெதுவாக அசைகிறது. நாக்கை நீட்டி முகர்ந்து முயல் இருக்கும் கூண்டை நோக்கி மெதுவாக அசைந்து முன்னேறுகிறது.\nமலைப் பாம்பு முயல் இருக்கும் கூண்டை நெருங்குகிறது. முயல் மேலும் மிரட்சியடைகிறது.\nமாஜிக் நிபுணர் தனது கைகளை தேய்த்து காற்றில் ஊதுகிறார்.\n(கூட்டத்தில் அமர்ந்திருக்கும் நாயகன், மேஜிக் நிபுணரின் கைகளைக் கூர்ந்து கவனிக்கிறான்)\nதகதகக்கும் வெள்ளி நிறப் புகை காற்றில் மிதந்து கண்ணாடிக் கூண்டிற்குள் ஊடுருவிப் புகுந்து முயலின் உடலுக்குள் பாய்கிறது.\nமுயலின் கண்கள் சிவக்கின்றன. முயல் சிலிர்த்து விறைத்து நிற்கிறது.\nமலைப் பாம்பு அதை நெருங்கியவுடன் சடாரென்று, முயல் கீரிப்பாம்பாக உருமாறுகிறது.\nசீறிப்பாய்ந்து மலைப் பாம்புடன் சண்டையிடுகிறது.\nசில நிமிடங்களில் மலைப் பாம்பு ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது.\nகீரிப்பிள்ளை மெதுவாக மீண்டும் முயலாக மாறுகிறது. முயல், இறந்து கிடக்கும் மலைப்பாம்பிற்கு அருகில் இருந்து தூர ஓ��ி நின்று மிரட்சியோடு பார்க்கிறது.\nஅரங்கத்தில் இருக்கும் கூட்டத்தினர் இக்காட்சியை பார்த்து அதிர்ச்சியில் அமைதியாக இருக்கின்றனர்.\nமாஜிக் நிபுணர் மேடையின் மையத்திற்கு வருகிறார்.\nமாஜிக் நிபுணர்: (பார்வையாளர்களை நோக்கி) “பலமானது ஜெயிக்குமா பலவீனமானது ஜெயிக்குமா” என்று கேள்வி தொடுக்கிறார்.\nகூட்டத்தினர்: “பலவீனமானதே ஜெயிக்கும்” என்று கூச்சலிடுகின்றனர்.\nமாஜிக் நிபுணர் குரூரமாகப் புன்னகைப்பது க்ளோஸ் அப்பில்.\nவிஐபி காலரியில் இருப்பவர்கள் அதிர்ச்சியில் உறைந்திருப்பது மிட் – க்ளோஸ் அப்பில்.\nசுதாரித்துக் கொண்டு அவர்களும் கைதட்டுகிறார்கள்.\nகாமிரா மேடையை நோக்கித் திரும்புகிறது.\nமாஜிக் நிபுணர் மேடையின் நடுவே வந்து குனிந்து கரகோஷத்தை ஆமோதித்து ஏற்றுக் கொள்கிறார். பின்னணியில், உதவியாளர்கள், கூண்டுகளை மேடையை விட்டு அகற்றுகிறார்கள்.\nமாஜிக் நிபுணர்: “மேலும் சில அற்புத காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்,” என்று சொல்லி மேடையின் நடுப் பகுதியில் பின்னே நகர்ந்து செல்கிறார். உதவியாளர்கள் வேறு கூண்டுகளை கொண்டு வந்து வைக்கிறார்கள்.\nபாடல் காட்சி. பாடல் காட்சியினூடாக, பல்வேறு மேஜிக் காட்சிகள் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.\nபெரிய மீனை சிறிய மீன் விழுங்குவது, பாம்பைத் தவளை விழுங்குவது, புறா பருந்தாக மாறி சண்டையிடுவது போன்ற காட்சிகள் பாடலின் ஊடாகக் காட்டப்படுகின்றன.\nபாடலின் முடிவில் மாஜிக் நிபுணர், பார்வையாளர்களின் கரகோஷத்தை ஏற்றுக்கொண்டு குனிந்து மேடையில் இருந்து மறைகிறார்.\nஒரு நாளிதழ் உதறப்பட்டு விரிக்கப்படுகிறது.\nவிரியும் பேப்பரில் உள்ள நியூஸ் ஐட்டங்களின் மீது குவியும் கேமிரா.\n“தினப் பருந்து” – எழுத்துக்கள். பாம்பைத் தன் அலகில் கவ்வியிருக்கும் பருந்தின் உருவம் – லோகோ.\n“உண்மை உங்கள் கைகளில்” என்ற டேக் லைன்.\nபேப்பரைப் பிடித்திருக்கும் கை பேப்பரை உதறுகிறது.\nதலைப்புச் செய்தியாக “மேஜிக் மன்னன் ____________”.\nகாணாமல் போன செட்டியார் மகன் பற்றிய விளம்பரம்.\nபேப்பரை வேகமாக மடித்து வைக்கும் கைகள்.\nகோட் சூட்டில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சலிப்போடு பேசுகிறார்: “என்னய்யா இது காலங்காத்தால அந்த செட்டியார் சும்மான்னு இருக்கமாட்டானா அந்த செட்டியார் சும்மான்னு இருக்கமாட்டா��ா\nஅடுத்த முனையில் குரலொன்று கோபமாக பேசுகிறது.\n” என்று பதற்றத்தோடும் பணிவோடும் இன்ஸ்பெக்டர்.\nடெலிஃபோன் ரிசீவரை வைத்துவிட்டு, ஏட்டை நோக்கி,\nஇன்ஸ்பெக்டர்: “க்ரைம் சீனே இல்லாம, க்ரைம எப்படிய்யா கண்டுபிடிக்கிறது என் பையன் காணாம போகல, கொன்னுட்டாங்க கொன்னுட்டாங்கன்னு அந்தக் கிழம் அலறுதுய்யா” என்று எரிச்சலோடு சலித்துக்கொள்கிறார்.\n கடைசியா அவர் பையன் இருந்த இடத்தை போய் அலசிடலாம் சார். காணாம போனாலுஞ்சரி, கொலை செஞ்சிருந்தாலும் சரி, அதுதானே சார், க்ரைம் சீன்\nஇன்ஸ்பெக்டர்: (ஏட்டை பெருமித்தோடு பார்த்து) “பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். என்னோட கூடவே இருந்து நீயும் என்னை மாதிரியே யோசிக்க ஆரம்பிச்சிட்டேய்யா கமான்” என்று சொல்லி, ஏட்டை தோளில் தட்டிக் கொடுத்து, இருவரும் கிளம்புகின்றனர்.\nசெட்டியார் மகன் பங்களாவின் தோட்டத்தின் பின்புறமாக வரும் நாயகனும் நாயகியும் பின்பக்க வேலியை அகற்றி உள்ளே நுழைகிறார்கள். தோட்டத்தில் ஒரு மரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியை எடுத்து வந்து, ஒரு ஜன்னலுக்குக் கீழே வைத்து அதன் மீதேறி ஜன்னலை சிறு கொடுக்கியின் மூலம் திறக்கிறான் நாயகன். அறைக்கு உள்ளே இறங்கி நாயகியை மேலே ஏறி வர சைகை செய்கிறான். நாயகியும் ஏணியின் மேலேறி ஜன்னல் வழியாக தாழ்வான அறைக்குள் குதிக்கிறாள்.\nமங்கலான வெளிச்சம் படர்ந்த படுக்கை அறை. “இங்கே ஒன்னும் இல்லை, நான் ஏற்கனவே அலசிட்டேன்,” என்று மெதுவாகச் சொல்லி, பின் தொடர்ந்து வருமாறு அவளுக்குச் சைகை செய்து கதவருகே சென்று மெல்லத் திறந்து பார்க்கிறான். படுக்கை அறைக்கு வெளியே பரந்த ஹால். ஒரு வேலையாள், எதிர்ப்புறச் சுவற்றில் இருக்கும் பெரிய புகைப்படம் ஒன்றைத் துடைத்துவிட்டு, துண்டை உதறிவிட்டு, ஹாலை விட்டு வெளியேறி கதவைச் மூடுகிறான்.\nஎதிர்ப்புற அறை பூசை அறை என்று தோற்றத்திலேயே தெரிகிறது. நாயகன் கதவை மேலும் சற்று அகலத் திறந்து யாரும் இல்லை என்று உறுதி செய்துகொண்டு, கதவைத் திறந்துகொண்டு பூசை அறையை நோக்கிச் செல்கிறான். நாயகி பின் தொடர்கிறாள்.\nபூசை அறையின் கதவு பூட்டப்பட்டிருக்கிறது. திரும்பிவிடலாமா என்ற யோசனையுடன் நாயகன் தயங்கி நிற்கிறான். சற்றென்று விறைப்பாகி, கதவில் காதை வைத்து உற்றுக் கேட்கிறான். நாயகி புரியாமல் விழித்தபடி அவனைய��� பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஏதோ சொல்ல முற்படுகிறாள். வாய் மீது விரலை வைத்து பேசாதே என்று எச்சரிக்கிறான்.\nயோசித்தபடி அவளை நெருங்கி “பூனை” என்று காதில் கிசுகிசுக்கிறான்.\nநாயகி புரியாமல் மேலும் கீழும் பார்த்து, எங்கே என்று சைகையில் கேட்கிறாள்.\nகதவைக் காட்டி, “பூட்டிய அறைக்குள்ள பூனை,” என்று கிசுகிசுக்கிறான்.\n” என்று புரியாமல் கேட்கிறாள்.\n“பூனை சமையலைறைக்குள்தான் சாமான்களை உருட்டும்,” நாயகன்.\n“ஆமால்ல,” ஆச்சரியப்பட்டபடி நாயகி, “தெரியாம மாட்டிட்டு இருக்கும் பாவம். கதவ திறந்து விட்டு காப்பாத்திடலாமா” என்று கொஞ்சும் தொனியில் கேட்கிறாள்.\n“நாம பூனைய காப்பாத்தவா வந்திருக்கோம்” என்று சொல்லி முறைக்கிறான் நாயகன். “பூசை அறைக்குள்ள பூனை ஏன் போனது” என்று சொல்லி முறைக்கிறான் நாயகன். “பூசை அறைக்குள்ள பூனை ஏன் போனது” என்று சில நொடிகள் யோசித்தபடி, ஒரு முடிவிற்கு வந்தவனாக, தனது சட்டையின் உள் பாக்கெட்டிற்குள் கையை விட்டு, பளபளக்கும் சிறிய கம்பி ஒன்றை எடுக்கிறான். அதன் மேல் பாகத்தை அழுத்தி இழுத்தவுடன் அது மேலும் சற்று நீண்டு முனையில் இருபக்கமும் சிறு கம்பிகள் வெளிப்படுகின்றன.\nஅக்கம்பியை கவனமாக பூட்டின் சாவித் துவாரத்திற்குள் நுழைத்துத் திருப்புகிறான். காமிரா பூட்டிற்குள் ஜூம் ஆகி, உள்ளே சென்ற கம்பி திருகித் திருகி, பூட்டின் லீவரைத் தள்ளித் திறப்பதை காட்டுகிறது. பூட்டு திறக்கும் லேசான க்ளிக் சத்தம்.\nபூட்டின் உள்ளிருந்து காமிரா ஜூம் அவுட்.\nபூட்டில் இருந்து கம்பியை எடுக்காமல், தாழ்ப்பாளில் இருந்து லாவகமாக பூட்டை எடுத்து கதவைத் திறக்கிறான் நாயகன்.\nமியாவ் என்ற சத்தம் சன்னமாக கேட்கிறது.\nமெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு இருவரும் உள்ளே நுழைகிறார்கள். விஸ்தாரமான பூசை அறை முழுக்க, சாமிப் படங்களும் பூசை சாமான்களும் நிறைந்திருக்கின்றன. அறையின் எதிர் முனையில் சில விக்கிரகங்களும் அவற்றின் பாதங்களுக்கடியில் பூசைப் பொருட்களும் இருக்கின்றன. காமிரா ஒருமுறை அறையை சுற்றிச் சுழன்று, எதிர்ப்புறம் இடது மூலையில் பதுங்கி நின்று அவர்களையே பார்த்துக்கொண்டிருக்கும் பூனையின் மீது குவிகிறது.\nஅதைக் கண்டதும் நாயகி, “அச்சோ, பாவம் குட்டி,” என்று கொஞ்சும் தொனியில் அதை நோக்கி கையை நீட்டி வரச் சொல்கி��ாள். தயங்கி மிரட்சியுடன் பார்க்கும் பூனை சரேலெனப் பாய்ந்து, அவர்களைத் தாண்டி லேசாகத் திறந்திருக்கும் கதவு இடுக்கின் வழியாக வெளியே ஓடிவிடுகிறது.\nஓடும் பாய்ச்சலில் ஒரு வெங்கலச் சொம்பு அதன் கால்பட்டு உருள்கிறது.\nஅதன் எதிர்பாராத பாய்ச்சலில் பயந்து பின்னே சாய்ந்து விழ இருக்கும் நாயகியை சட்டென்று தாங்கிப் பிடிக்கிறான் நாயகன். அலற முற்படும் அவள் வாயை அழுத்தி சத்தம் வெளிப்படாமல் தடுக்கிறான்.\nஅதே சமயம், உருண்டோடும் வெங்கலச் சொம்பு மேலும் உருளாமல் தன் காலால் தடுக்கிறான். அது இருந்த இடத்தில் உருண்டபோது ஏற்பட்ட சத்தத்தையும் தன் அருகில் உருளும்போது ஏற்பட்ட சத்தத்தையும் நொடிப் பொழுதில் கூர்ந்து கவனிக்கிறான்.\nதாங்கிப் பிடித்திருக்கும் நாயகியை நேராக நிற்கச் செய்கிறான். அவள் தன் கலைந்த ஆடையைச் சரி செய்து கொண்டு வெட்கப்பட்டு ஒதுங்கி நின்று கதவை இறுகச் சாத்துகிறாள்.\nஅவளைப் பொருட்படுத்தாத நாயகன், அந்த வெங்கலச் சொம்பை கையில் எடுத்து, தான் நின்ற இடத்தில் லேசாகத் தட்டி அதன் ஒலியைக் கவனித்து, பூனை நின்றிருந்த சுவர் மூலைக்கு அருகாகச் சென்று அங்கும் தட்டி ஒலியைக் கூர்ந்து கவனிக்கிறான். தரையின் ஒலிக்கு மாறாக மரத்தின் ஒலி ஏற்படுவதை கவனிக்கிறான்.\nஎழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்க்கிறான். சட்டென்று திரும்பி விக்கிரகங்கள் இருக்கும் இடத்தைக் கூர்ந்து பார்க்கிறான். விக்கிரகங்களின் பாதங்களுக்கிடையில் பதிக்கப்பட்டிருக்கும் வழுவழுப்பான மணிகளை நோக்கி அவன் பார்வை குவிகிறது. நெருங்கிச் சென்று அவற்றை உற்றுப் பார்க்கிறான். தங்க நிறத்தில் ஜொலிக்கும் கல்லை யோசித்தபடி அழுத்துகிறான். அது உள்ளே அழுந்துகிறது. மரம் கிறீச்சிடும் ஓசை மெலிதாகக் கேட்கிறது. பூனை அமர்ந்திருந்த இடத்தில் தரையில் பதிக்கப்பட்ட மரக் கதவு உள்புறமாகத் திறக்கிறது. இருட்டில் கீழே செல்லும் மரப்படிக்கட்டுகள் தெரிகின்றன.\nசட்டைப் பையில் இருக்கும் பேனைவை எடுத்து அழுத்துகிறான். அதன் முனையில் இருந்து கூர்மையான டார்ச் ஒளி வீசுகிறது. ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் நாயகியின் கையைப் பிடித்துக் கொண்டு டார்ச் லைட் ஒளியில் படிக்கட்டுகளில் இருவரும் கீழே இறங்குகிறார்கள். படிகளின் இறுதியில் பக்கவாட்டுச் சுவரின் ம��து டார்ச் ஒலியைப் பாய்ச்சும் நாயகன், அங்கு ஸ்விட்சுகள் இருப்பதைக் கண்டுகொள்கிறான். ஒவ்வொரு ஸ்விட்சாக போடப் போட வலப்பக்கம் ஒரு பெரிய ஹாலில் ஒவ்வொரு விளக்காக எரியத் தொடங்குகிறது.\nவலப்பக்க சுவரெங்கும் அலமாரிகளில் கண்ணாடிப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. நாயகன் அதை நோக்கி நகர, பின் தொடரும் நாயகி பயத்தோடு நாயகனின் தோளைப் பற்றிக் கொள்கிறாள். இடப்புறமாகத் திரும்பும் நாயகன் இடப்புறச் சுவற்றின் கீழ் குள்ளமான ஒரு பயங்கர உருவச் சிலை இருப்பதைக் காண்கிறான் (குட்டிச் சாத்தான்). அதன் கீழே பூசை நடந்திருப்பதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன. சீராக அடுக்கி வைக்கப்பட்ட சிறு மண் பாண்டங்கள், வேர்கள், தகடுகள், வெள்ளை மாவில் எழுதப்பட்ட புரியாத குறியீடுகள்.\nநாயகன் வலப்புறச் சுவற்றின் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிக் கூண்டுகளைப் பார்வையிடுகிறான். ஒவ்வொன்றிலும் ஒரு விஷப் பூச்சி, சிறு விலங்கு மிரட்சியோடு கூண்டின் மூலையில் ஒதுங்கியிருக்கின்றன. சில இவர்களைக் கண்டதும் கூண்டிற்குள் அலைபாய்கின்றன. வரிசையாக அவற்றைப் பார்வையிட்டுக் கொண்டுவருகிறார்கள். வரிசையின் இறுதியில் ஒரு கண்ணாடிக் கூண்டு லேசாக ஒளிர்வதைக் கவனிக்கிறார்கள். அதை நோக்கிச் செல்கிறார்கள். பிற கூண்டுகளை விட கனமான – கடினமான கண்ணாடியால் ஆன கூண்டு. அதற்குள் தங்க நிறம் ஜொலிக்கிறது. நெருங்கிச் செல்கிறார்கள்.\nசரேலென கண்ணாடிக் கூண்டின் முன்புறம் தகதகக்கும் தேள் ஒன்று சீறிப்பாய்ந்து தன் கொடுக்கால் கண்ணாடியில் கொட்டுகிறது. அதன் கொடுக்கு தங்க நிறத்தில் ஜொலிக்கிறது.\nநாயகன், தன் உள்பாக்கெட்டில் இருந்து எடுக்கும் சிறு கேமராவைக் கொண்டு அதைப் படம் பிடிக்கிறான். ஃப்ளாஷ் லைட் ஒளியில் தேள் மேலும் சீறுகிறது. இருவரும் பின்னே நகர்ந்து அதை உற்றுப் பார்க்கிறார்கள்.\nநாயகன், “இங்க இருக்கிறது நல்லதில்ல” என்று சொல்லி அவசர அவசரமாக, அந்த கண்ணாடிக் கூண்டுகளையும், பூசை நடந்த இடம், அகோரமான சிலை அனைத்தையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு, நாயகியை அழைத்துக்கொண்டு, மாடிப்படியை நோக்கிச் சென்று விளக்குகளை அணைத்துவிட்டு இருவரும் மேலே ஏறுகிறார்கள். அவர்களுக்குப் பின்னால், தேளின் தங்க ஒளி மங்கி மறைகிறது.\nமேலேறி, பூசை அறைக்குள் வந்து ரகசியக் கதவை மூடி, பூசை அறைக் கதவையும் பூட்டிவிட்டு, மீண்டும் படுக்கை அறைக்குள் நுழைந்து சற்று நின்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.\n“சரி கிளம்பு” என்று சொல்லி நாயகியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்து செல்கிறான். ஜன்னலை இருவரும் நெருங்கும்போது, அவர்களுக்குப் பின்னால், கதவு தாழிடப்படும் சத்தம் கேட்கிறது.\nஅறையின் கதவைத் தாழிட்டு ஒரு மர்ம உருவம் அவர்களை வெறித்துப் பார்த்து நிற்கிறது.\nஅவ்வுருவம் நாயகனை தாக்கத் தொடங்குகிறது. பூட்டிய அறைக்குள் இருவருக்கும் லாவகமான சண்டைக் காட்சி. நாயகன் அந்த மர்ம உருவத்தைக் காயப்படுத்திவிட, அது இவர்கள் வந்த ஜன்னல் வழியாக தாவிக் குதித்துத் தப்பிச் சென்றுவிடுகிறது. நாயகி உடன் இருப்பதால் அதைப் பின் தொடராமல், விட்டுவிடுகிறான். இருவரும் ஏணியின் மூலம் கீழே இறங்கிச் செல்கிறார்கள்.\nகாலை 8 மணியளவுப் பொழுது. மலைப்பாங்கான காட்டிற்குள் நாயகி முன்னே நடக்க, நாயகன் பின் தொடர்ந்து செல்கிறான். பசுமையான செடி கொடிகளை விலக்கி நடந்தபடி செல்பவர்கள் முன்னால், சட்டென்று சிறு பாறைகள் மட்டுமே நிறைந்த ஒரு சிறிய வெட்டவெளி விரிகிறது. அதற்கு அப்பால் படர்ந்திருக்கும் பசுமையான செடிகொடிகளும் நெருக்கமான மரங்களும்.\nமலைச் சரிவின் இடப்பக்கம், பெரும் பள்ளத்தாக்கு. அதன் விளிம்பில் ஆளுயர பத்ரகாளிச் சிலை. அதன் முன்னே பூசை செய்து பல மாதங்கள் ஆனதற்கான அடையாளங்கள். அம்மன் சிலைக்கு நேரெதிரே மலைச்சுவற்றுக்கு முன்பாக பலிபீடம் போல தோற்றம் தரும் ஒரு பாறை. அதில் பிணைத்துக் கட்டுவதற்கு ஏற்றபடி பாறையில் புதைக்கப்பட்ட சிறு கம்பி வளைவுகள். மேற்புறத்தில் பாறையில் புதைந்திருக்கும் மற்றொரு சிறு கம்பி வளைவு.\nஅம்மனை பயத்துடன் கும்பிட்டு நாயகனை நோக்கித் திரும்பும் நாயகி, “அந்தப் பாறை மேலதான் அவன் கிடந்தான். கை கால் ரெண்டும் விரிச்சு, தலை மட்டும் தொங்கிக் கிடந்துச்சு,” என்கிறாள்.\nநாயகன் அதைக் கற்பனை செய்து பார்க்கிறான்.\n“இங்க வர்றதுக்கு நாம வந்த இந்த ஒத்தையடிப் பாதை ஒன்னுதான் வழியா\n“எனக்கு தெரிஞ்சு இது ஒன்னுதான் வழி. அந்தப் பக்கம் என்ன இருக்குதுன்னு தெரியாது,” என்று எதிர்ப்பக்க வெளியைக் காட்டி உதட்டைப் பிதுக்குகிறாள்.\n“இங்க வந்து ��ேர்றதுக்கு சரியா ஒன்றரை மணிநேரம் ஆச்சு. வண்டிய கீழ நிறுத்திட்டு, இந்த ஒத்தையடி பாதையில ஏறி வர்றதுக்கு 15 நிமிஷம்” என்று சொன்னபடி தன் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான்.\n“நீ அந்த உடம்பை கீழ இழுத்துட்டு போக எவ்வளவு நேரமாச்சுன்னு தோராயமா சொல்லமுடியுமா,” என்று கேட்கிறான்.\n“ஒரு அரைமணி நேரம் ஆயிருக்கும்,” நாயகி.\n“நீ பொணத்த கீழே இழுத்துட்டு போனபோது, அது உரசி இந்த செடியெல்லாம் அந்தப் பக்கமா சாஞ்சிருக்கு. பொணத்தை மேலே இழுத்து வந்ததுக்கான தடயம் எதுவும் இல்லை. நாலைந்து பேர் தூக்கி வந்திருக்கவும் முடியாது. நிறைய பேர் நடந்து வந்திருந்தா, பாதையோரப் புல் நசுங்கியிருக்கும். அப்படி எதுவும் இல்லை. அதனால, ஒரு நல்ல பலசாலியான ஆள்தான் அவ்வளவு கணமான பொணத்தை தூக்கி வந்திருக்கனும்,” என்று விவரிக்கிறான். (அவன் விவரிப்பது மங்கலான காட்சி ரூபமாக காட்டப்படுகிறது).\n“உடம்புல ஏதாச்சும் காயம் இருந்துச்சா\n“வலது கை நாடி நரம்பை அறுத்திருக்காங்க. ஆனா, நான் எடுத்தப்ப ரத்தம் எதுவும் கசிஞ்சு இல்ல. அதனால…” என்று யோசித்தபடி இழுக்கிறாள்.\nகட்டப்பட்ட கம்பிகளுக்கருகில் சென்று இரத்தம் கசிந்த அடையாளம் ஏதும் இருக்கிறதா என்று உற்று நோக்கும் நாயகன், அங்கிருந்தபடியே அவளை நோக்கித் திரும்பி, “ஒருத்தர் இறந்த 15 நிமிஷத்துல அவர் உடம்புல இருக்குற ரத்தம் உறைஞ்சு போயிடும். அதனால, அவரை இங்க பலிகொடுத்துட்டாங்கன்னு காட்டுறதுக்காக செத்த பல மணிநேரத்துக்குப் பிறகு மணிக்கட்டை கீறி காயம் ஏற்படுத்தியிருக்காங்க.\nநாம இங்க மேல ஏறி வர்றதுக்கே ஒன்றரை மணிநேரம் ஆச்சு. செத்துப்போன ஒரு ஆளை தூக்கிட்டு வர்றதுக்கு இன்னும் அதிக நேரம் ஆகியிருக்கும்.\nஒன்னு அவர் கொலை செய்யப்பட்டிருக்கனும் இல்லைன்னா எதிர்பாராம செத்திருக்கனும். ஏற்கனவே இறந்துபோனவரை காட்டுவாசிங்க பலிகொடுத்துட்டாங்கன்னு திசைதிருப்பறதுக்காக, இங்க வந்து பலிகொடுத்த மாதிரி கட்டி வச்சு மணிக்கட்ட அறுத்திருக்காங்க,” என்று சொல்லி புன்னகைக்கிறான்.\nநாயகி, அவனை ஆச்சரியத்தோடு பார்த்து, “உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்” என்று சொல்லி சிரிக்கிறாள்.\n“எனக்கு உன்னைத் தெரியும், என்னைத் தெரியும், அந்த சாமியத் தெரியும். ஆனால், இந்த சாமிய கும்பிடுறவங்க யாரு அவங்க எங்க இருக்காங்க, என்ன செய்யறா��்க, இந்தச் சிலைய எதுக்காக இங்க வச்சிருக்காங்க, எப்ப பூசை செய்வாங்க, அதெல்லாம் தெரியாது. உனக்குத் தெரிஞ்சா சொல்லேன்,” என்று கேட்கிறான்.\nவிஞ்ஞானி: இந்த போதை மருந்து கடத்தல்ல இரண்டு விஷயம் இருக்கு. ஒன்னு, ஏகப்பட்ட பணம். அதுவும் இந்த போதை மருந்தோட தரம் – பல வெளிநாடுகளுக்கு இங்க இருந்து கடத்தப்படுற அளவுக்கு தரமானது. இதற்கு அடிமையானவங்க அதில இருந்து மீளவே முடியாது. ஆனால், உடம்பையும் ரொம்ப பாதிச்சிடாது. நீண்ட காலம் இதை அனுபவிக்கலாம். உலகத்தோடு பெரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு பெரிய ஆபத்தில்லாத சொர்க்க சுகம் தரும் பொருள் இது.\nஆனால், இங்க நடந்துட்டு இருக்கறது, வெறும் போதை மருந்துக் கடத்தல் மட்டுமில்ல. (நாயகனை ஏறிட்டுப் பார்த்து) மாஜிக் நிபுணர் கைகள்ல இருந்த மருந்த லாவகமா தேய்ச்சு நீ எடுத்து அனுப்புனத, நான் இப்ப இருக்கிற எல்லா அப் டு டேட் கெமிக்கல் பரிசோதனையும் செஞ்சு பார்த்துட்டேன். அது எந்த கெமிக்கல் அனாலிஸசுக்கும் அகப்படல்ல. அதுல விஷக் கலவை எதுவும் இல்ல.\nஎனக்கு நம்பிக்கை இல்லைன்னாலும் அது சாதாரணமான கெமிக்கல் இல்ல. ஆல்கெமியால உருவாக்கப்பட்டது. ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமா மாத்துறத ஆல்கெமின்னு சொல்வாங்க.\nபித்தளைய தங்கமா மாத்துறதா சொல்வாங்க. கண்ணாடிக் கல்லை வைரக் கல்லாக மாத்துறதா சொல்வாங்க. சில இடங்கள்ல இதுக்காக நரபலி கொடுக்குற வழக்கமும் இருந்திருக்கு. அது விஞ்ஞானம் வளர்றதுக்கு முன்னாடி மந்திரவாதிகள் மக்களை ஏமாத்துறதுக்காக செய்யப்பட்ட ஒரு கண் கட்டி வித்தை, மூட நம்பிக்கையை மூலதனமா கொண்ட ஏமாற்று வித்தை.\nஆனா, நீ அனுப்புன சாம்பிளை அனாலிஸிஸ் செஞ்சு பார்த்த பிறகு அது உண்மையா இருக்குமோன்னு எனக்கே சந்தேகமா இருக்கு. ஒரு விஞ்ஞானிக்கு விஞ்ஞானமே மூடநம்பிக்கையாகிடக்கூடாது இல்லையா (புன்னகைக்கிறார்).\nஇந்தக் காலத்திலயும் இதை ப்ராக்டிஸ் செய்யறாங்கன்னா, அவங்க சாதரணமான ஆட்களா இருக்க முடியாது.\nஅவங்க வேற ஏதோ சக்திய எதிர்பார்த்துதான் இந்த மாந்திரீகத்தை எல்லாம் செய்யறாங்க. (நாயகனை பார்த்து) இங்க மலைவாழ் மக்கள் தோட்டங்கள்ல கொத்தடிமைகளா வேலை பாக்குறாங்கன்னு சொன்ன இல்லையா ஒரு வேளை அவங்களை இந்த மாந்திரீகங்களால பயமுறுத்தி அடிமையாகவே வச்சிருக்கறதுக்காக இருக்கலாம். சொல்றது என்னோட வேல��. கண்டுபிடிக்கிறது உன்னோட வேலை. (சிரிக்கிறார்)\nநாயகன்: “நான் அனுப்புன தகவல்களை வச்சே இவ்வளவு ஊகம் செஞ்சிருக்கீங்க,” என்று சொல்லி சிரிக்கிறான். “இங்க இருக்கிற தோட்டங்கள் பிரிட்டிஷ்காரங்க ஆரம்பிச்சுது. நாடு விடுதலை ஆன பிறகு படிப்படியா அவங்க இங்க இருக்குற பெரிய பணக்காரர்களுக்கு வித்துட்டு போய்ட்டாங்க. அதுல பலபேர் இந்த ஊரை சேர்ந்தவங்களே இல்லை. சிலர் வட இந்தியாவை சேர்ந்த பெரிய கம்பெனிக்காரங்க. சிலர் கேரளாவுல பெரிய முதலாளிகள். அவங்களுக்கு தேவை சீப் லேபர். அதுவும் கூலியே இல்லாத அடிமைகள் என்றால் கொள்ளை லாபம். ஆரம்பத்துல இந்தப் பகுதியில காலம் காலமா வாழ்ந்து வந்த மலை வாழ் மக்களை நிறைய சம்பளம் தர்றோம்னு சொல்லி வேலைக்கு வச்சி, அவங்களோட தேவைகளுக்கு கடனை அள்ளிக் கொடுத்து படிப்படியா கொத்தடிமைகளா ஆக்கி வச்சிருக்காங்க. சுதந்திரமா வாழ்ந்து பழக்கப்பட்ட மக்கள் என்றைக்காவது தங்களுக்கு எதிரா திரும்பிடுவாங்க என்ற எச்சரிக்கையிலதான், அவங்க கும்பிட்டு இருந்த கடவுளையே பயங்கரமான மந்திர சக்தி வாய்ந்த – ரத்த பலி கேட்குற கொடூரமான சாமியா மாத்தி, மாந்தீரகங்களை செஞ்சு அவங்களை பயமுறுத்தி அடிமைகளாவே வச்சிருக்காங்க (நாயகன் விவரிக்க, தொடர்பான காட்சிகள் வேகமாக காட்டப்படுகின்றன).\nஅதுல எதிர்பாராம செத்தவர் தான் செட்டியாரின் மகன். அவருக்கு போதை மருந்து பழக்கத்தை உண்டாக்கி, மாந்திரீகத்தை செஞ்சு காட்டி அதையும் நம்ப வச்சிருக்காங்க. தொட்டதையெல்லாம் தங்கமா மாற்றக்கூடிய சக்திய அவருக்கு தர்றதா சொல்லி பூஜை நடத்தியிருக்காங்க. அதுல அந்த சக்தி அவரையே கொன்னுருக்கு.\nவிஞ்ஞானி: மலையாள மாந்திரீகத்தோட விசேஷமே அதுதான். ஒன்னு அது மிகப் பெரிய சக்திய தரும். கொஞ்சம் கோளாறு நடந்துச்சுன்னா, ஆசைப்பட்ட ஆளையே பலிவாங்கிடும்.\nசெட்டியாரின் மகன், பூஜையில பேராசையில் ஏதோ தப்பு செஞ்சிருக்கார். அதனாலதான் அவரை அந்த மாந்திரீக சக்தி பலிவாங்கியிருக்கு (ஆரம்பக் காட்சியில் செட்டியாரின் மகன், முத்திரை குத்திய வலி தாங்காமல ஓடும்போது பூசைச் சட்டி ஒன்றைத் தன் காலால் இடறிவிட்ட காட்சி பின்னணியில்).\nஅவனைத் தொட்டாலே பாவம். விஷம். அந்த மாந்திரீகத்தின் விஷம் யாரைத் தொட்டாலும் விடாது.\n(இதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வரும் நாயகி, பயந்து மயங்க�� விழுகிறாள்).:\n” என்று கேட்டு விஞ்ஞானியை பார்க்கிறான். “அஞ்ஞானத்தை விஞ்ஞானம் வெல்ல முடியும். விஞ்ஞானம் விஞ்ஞானத்தை வெல்ல முடியும். ஆனால், இது மாந்திரீகம். அதிலும் பயங்கரமான மலையாள மாந்திரீகம். அதை எப்படி ஜெயிக்க முடியும்\nவிஞ்ஞானி: “மந்திரத்தை தந்திரத்தால் வெல்ல முடியும்,” என்று சொல்லி சிரிக்கிறார். “வர்ற மேஜிக் ஷோ வுல மேஜிக் நிபுணன் செய்யப் போறதா எதை அறிவிச்சிருக்கான்னு சொன்னே\nநாயகன்: “ஒரு கண்ணாடிக் கூண்டில் தோன்றி, எதிர் முனையில் இருக்கும் இன்னொரு கண்ணாடிக் கூண்டில் தோன்றப் போவதாக அறிவிச்சிருக்கான்.”\nவிஞ்ஞானி: “அவனுடைய பிரமாதமான மந்திரம், ஒரு மிருகத்தை இன்னொரு மிருகமாக மாற்றிக் காட்டுவது. அதை எந்த மந்திரத்தால செஞ்சு காட்டுறான்னு தெரியல்ல. அவன், ஆட்டை மாடா மாத்திக் காட்டலாம். காக்கையை புறாவாக மாற்றலாம். அவனேகூட இன்னொரு ஆளா மாறிக்காட்டலாம். ஆனா ஒன்னு, அவனே அவனா மாறமுடியுமா அது அவன் மாந்திரீகத்தாலேயே முடியாது,” என்று சொல்லி சிரிக்கிறார்.\nநாயகன்: அப்படீன்னா… அவனைப் போல இன்னொரு ஆள் இருக்கான்… இல்லை வரவழைப்பான்… அப்படீன்னு சொல்றீங்க.\nவிஞ்ஞானி: அதுதான். இந்த விஷயத்தில அவன் செய்யப்போறது மந்திரம் இல்ல. வழக்கமான மேஜிக் ட்ரிக். அதுல அவன நாம ஈஸியா கையும் களவுமா புடிச்சிடலாம். நமக்கு தெரியவேண்டியதெல்லாம், அவன் அந்த இன்னொரு ஆளை அந்த எதிர் கண்ணாடிக் கூண்டில எந்த வழியா வரவழைக்க போறான்கிறது மட்டும்தான். அவனை மடக்கிப் புடிச்சிடா நாளைக்கு நடக்கப் போற மேஜிக் ஷோவே மொத்தமா ஸ்பாயில் ஆயிடும். மேஜிக் ஷோ ஸ்பாயில் ஆச்சுன்னா அவனுக்கு இருக்கிற மரியாதை எல்லாம் தவிடு பொடியாயிடும். அவன் ஷோவிலயே அவன் கேவலப்பட்டு நிற்பான். அந்தக் கோபத்துல அவன் தாறுமாறா ஏதாச்சும் செய்வான். எதிராளிய நிதானம் இழக்கச் செய்வதுதான் நமது தந்திரம். இந்தத் தந்திரம் வேலை செஞ்சுதுன்னா, அவன் மந்திரத்தை நாம தோற்கடிச்சிடலாம்.\nநாயகன்: ஒரு வரைபடத்தை மேசையின் விரித்து, “இதுதான் நாளைக்கு மேஜிக் ஷோ நடக்கப்போற கூடாரத்தோட ப்ளான்,” என்று சொல்லி விவரிக்கிறான். இருவரும் தீவிரமாக ஆலோசனை செய்கிறார்கள்.\nதிரைக்கதை, Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: தமிழ் சினிமா, திரைக்கதை, துப்பறியும் கதை, மலையாள மாந்திரீகம், மேஜிக் ஷோ. Leave a Comment »\nகவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அகம், புறம். Leave a Comment »\nநவீன தமிழ் இலக்கியத்தின் சாபங்களில் ஒன்று கல்கியின் “பொன்னியின் செல்வன்”. வெகுஜன இலக்கியப் பிரச்சாரக் குழல்களால், தமிழின் ஆகச் சிறந்த படைப்பாக மீண்டும் மீண்டும் முன்னிறுத்தப்படும் ஆகப் பெரிய குப்பை. இதை நாடகமாகவோ திரைப்படமாகவோ ஆக்கிக்காட்டவேண்டும் என்ற அசட்டுக் கனா வெகுஜன சினிமாக் கலைஞர்களை நீண்ட காலமாக பீடித்திருக்கிறது.\nநல்ல காலமாக அக்கனா இன்றுவரை நிறைவேறாமலிருக்கிறது. காரணங்கள் பல உண்டென்றாலும் எனது அவதானிப்பில் இரண்டு முக்கியமானவை. முதலாவது, நாவலைத் திரைக்கதையாக மாற்றும் திறன் படைத்த திரைக்கதை ஆசிரியர்கள் நம்மிடையே இல்லை. இரண்டாவது, நாவலைத் திரைக்கதையாக மாற்றும்போது, நாவலில் இருந்து எதை எடுத்துக்கொள்ளவேண்டும் எதைத் தவிர்க்கவேண்டும் என்ற புரிதல், நாடக – சினிமா இயக்குனர்களிடத்தில் இல்லை.\nபொன்னியின் செல்வன் “நாவலோ” கல்கியின் வழக்கமான “வச வச வச” என்று அவசியமற்ற அசட்டு இழுத்தடிப்புகள் பக்கத்திற்குப் பக்கம் நிரம்பிய குப்பை. வாரா வாரம் எதையாவது எழுதி, பக்கத்தை நிரப்பியாக வேண்டிய கட்டாயத்தின் பேரில் எழுதப்பட்ட தொடர் கழிவு. இன்றைய தொலைக்காட்சி மெகா தொடர்களின் முன்னோடி என்று கூறினால் மிகையாகாது. இந்த அசட்டுத்தனத்தைத்தான் வெகுஜன வாசகர்களும் நாடக – சினிமா இயக்குனர்களும் “பிரம்மாண்டம்” என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேடிக்கை.\nஇந்தக் குப்பையை தொலைக்காட்சி மெகா தொடராக்கும் கனாவும் சில தொலைக்காட்சி நிறுவனங்களிடத்தில் உண்டு. அதன் பாற்பட்டு மற்றொருவர் என்னை அணுகியதில், தொலைக்காட்சி தொடர் என்பதை மனதில் வைத்து, நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் எழுதித் தந்த முன்னோட்டப் பிரதி (pilot episode – ஆக) இது. வழக்கம்போல கிடப்பில் போடப்பட்டது.\nகல்கியின் “வச வச வச” கழிப்பில் ஏறத்தாழ 80 சதவீதத்தைக் கழித்துக் கட்டி, இரண்டு அத்தியாயங்களை ஒன்றாகச் சுருக்கி எழுதியது. ஒப்பிட்டு வாசித்துப் பார்க்கலாம். இதற்கு மேலாக இந்தக் குப்பையைப் பட்டை தீட்டுவது சாத்தியமே இல்லை.\nபாகம் 1 அத்தியாயம் 33 – 34\nபாத்திரங்கள்: சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவன், காவலர்கள், நந்தினி\nஇடம்: பழுவேட்டரையர் விருந்தினர் மாளிகை வாசல், பழுவ���ட்டரையரின் தஞ்சாவுர் கோட்டை வீதிகள், நந்தினியின் லதா மண்டம்.\nகாட்சி 1 – விருந்தினர் மாளிகை வாசலில்\nபாத்திரங்கள்: சிறிய பழுவேட்டரையர், வந்தியத்தேவன், படைவீரர்கள்.\nசிறிய பழுவேட்டரையர் (வந்தியத்தேவனிடம்): இனி இங்கே உனக்கு எந்தவிதமான இடையூறுகளும் இராது. உனக்கு என்ன வேண்டுமோ, தாராளமாய்க் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.\n இத்தஞ்சை நகரைச் சுற்றிப் பார்க்க ஆவலாய் இருக்கிறேன். பார்க்கலாம் அல்லவா\nசிறிய பழுவேட்டரையர்: தாராளமாக. (படை வீர்ர் இருவரைக் காட்டி) இவர்கள் இருவரும் உனக்கு எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டுவார்கள். கோட்டைக்கு வெளியில் மட்டும் போக வேண்டாம். மாலையில் கோட்டைக் கதவுகளை மூடிவிடுவார்கள். வெளியில் போய்விட்டால் திரும்ப இயலாது.\nகூறிவிட்டு, இரண்டு வீரர்களுக்கும் கண்களால் எச்சரிக்கையாக இருக்கும்படி சமிக்ஞை செய்துவிட்டு மாளிகையின் ஒருபுறம் செல்கிறார். சிறிய பழுவேட்டரையரின் சமிக்ஞையை வந்தியத்தேவன் கவனித்துவிடுகிறான். புன்முறுவலித்துக்கொண்டே இரண்டு வீர்ர்களும் பின் தொடர மாளிகையை விட்டு வெளியேறுகிறான்.\nகாட்சி 2 – மாளிகைகளையும் பெரும் கடைவீதிகளையும் வேடிக்கை பார்த்தவாறு, இரண்டு வீரர்களிடமும் ”இது என்ன அது என்ன” என்று விசாரித்துக் கொண்டும், தப்பிக்க சந்தர்ப்பம் வாய்க்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டு தஞ்சைக் கோட்டையின் உட்புறம் வந்தியத்தேவன் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள்.\nஇறுதியாக, மூவரும் கோட்டை பிரதான வாயில் வீதியில் கடைகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் காட்சி.\nஅப்போது அப்பிரதான வீதியில் ஐம்பது பேர் கொண்ட வீரர் கூட்டம் முரசும் பேரிகைகளும் முழங்க, ஆர்ப்பரித்துக் கொண்டு, கடைகளில் உள்ள பொருட்களை அள்ளிக் கொண்டும் தள்ளிக் கொண்டும் கோட்டை வாசலை நோக்கி கும்பலாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டதும் தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் இரண்டு வீரர்களிடம் இருந்தும் தப்பித்துவிடும் உபாயம் தோன்றவே வந்தியத்தேவனின் முகம் பிரகாசம் அடைகிறது.\nஅவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாதவனைப் போல பாவனை செய்து கொண்டு, இரண்டு வீரர்களையும் நோக்கித் திரும்பி,\nவந்தியத்தேவன்: இது என்ன கூட்டம்\nவீரர்கள்: அரசரின் சிறப்பு மெய்க்காவல் படையினர். அரசரு���்காகத் தம் உயிரையும் விடத் துணிந்தவர்கள். தினமும் அரண்மனைக்குச் சென்று அரசரைத் தரிசித்துவிட்டு செல்வது இவர்களது கடமைகளில் ஒன்று. தளபதியாரின் அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். அரசரின் ஆணைக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். அந்தத் திமிர் இவர்களுக்கு நிறையவே உண்டு. (வெறுப்புடன்) உன்மத்தம் பிடித்துவிட்டால், வீதியில் இவர்களது கொட்டத்தைக் கேட்க ஆள் கிடையாது.\nவந்தியத்தேவன்: (ஆச்சரியப்படுவதைப் போன்ற முகபாவத்துடன்) ஓ இத்தகைய மகாபராக்கிரமசாலிகளின் பிரிவில் சேர்ந்து அரசருக்குப் பணியாற்றுவது பெரும் பேறாயிற்றே\nஎன்று கூறிக்கொண்டே அக்கும்பலோடு கும்பலாகக் கலந்து முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்று விடுகிறான். இரண்டு வீரர்களும் அவனைப் பின் தொடர முடியாது தவிக்கிறார்கள்.\nவீரர் கூட்டம் வீதியில் முழக்கமிட்டுக் கொண்டும் ஆர்ப்பரித்துக் கொண்டும் முன்னே செல்ல, அக்கூட்டத்தில் ஒருவனாக வந்தியத்தேவனும் முழக்கமிட்டுக் கொண்டு கோட்டை வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறான். பின் தொடர்ந்து வரும் இரண்டு வீரர்களும் செய்வதறியாது விழித்துக் கொண்டே கூட்டத்தின் பின்னே வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது, வீதியில் எதிர்ப்புறமாக தயிர் விற்றுக் கொண்டு வரும் ஒரு பெண், வேளக்காரப் படையினரைக் கண்டதும் வீதியோரமாக ஒரு சந்து முனையில் ஒதுங்கி நிற்கிறாள்.\nஅவளைக் காணும் வேளக்கார வீரனொருவன் அவளை நோக்கிச் சென்று,\n” என்று குறும்பாகச் சீண்டுகிறான்.\nதயிர்க்காரப் பெண்: (கோபமாக) ”தயிர் இல்லை. கன்னத்தில் இரண்டு அறை வேணுமானால் தருகிறேன்\nஅதைக் கேட்கும் இன்னொரு வேளக்கார வீரன், அவளை நோக்கி நெருங்கி, “ஓ அதைத் தான் கொடுத்துவிட்டுப் போ அதைத் தான் கொடுத்துவிட்டுப் போ” என்று கூறியபடி, அவளது கரத்தைப் பிடிக்கச் செல்கிறான்.\nபயந்துபோகும் அப்பெண், தயிர்க்கூடையை கீழேபோட்டுவிட்டு, கையை உதறிக்கொண்டு, சந்துக்குள் ஓடுகிறாள்.\nவேளக்கார வீரர்கள் ஆர்ப்பரித்து சிரிக்கிறார்கள். நான்கைந்து வீரர்கள் ஆர்ப்பாட்டமாகச் சிரித்துக் கொண்டு அவளைத் துரத்திக் கொண்டு பின்னே ஓடுகிறார்கள்.\nஇதைக் கவனித்துக் கொண்டிருக்கும் வந்தியத்தேவன், அக்கூட்டத்தில் இருந்து சற்று தூரத்தில் நின்று தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் இரண்டு வீரர்களையும் கடைக்கண்ணால் கவனிக்கிறான். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது பார்வையில் இருந்து தப்பித்துவிட முடிவு செய்து, தயிர்க்காரியைத் துரத்திக் கொண்டு ஓடிய வேளக்கார வீரர்களின் பின்னே “ஓ பிடி” என்று கூச்சலிட்டுக் கொண்டே சந்துக்குள் நுழைந்து ஓடத்தொடங்குகிறான். கூட்டத்தின் பின்னே சற்றுத் தொலைவில் இருக்கும் இரண்டு வீரர்களும் செய்வதறியாது, பின் தொடர்ந்து செல்ல வழியில்லாது திகைத்து நிற்கிறார்கள்.\nதயிர்க்காரியைத் துரத்திச் செல்லும் வீரர்களும் வந்தியத்தேவனும் இரண்டு மூன்று சந்துகள்வரை அவளைத் துரத்திச் செல்கிறார்கள். ஆனால், ஒரு சந்திற்குள் நுழைந்ததும் தயிர்க்காரி மாயமாக மறைந்துவிடுகிறாள். வீரர்கள் சுற்றுமுற்றும் நோக்கி, அவளைக் காணாமல் சலித்து, சிரித்துக் கொண்டு திரும்பச் செல்கிறார்கள்.\nவந்தியத்தேவன் அவர்களைத் தாண்டி, மற்றொரு சந்துக்குள் நுழைந்து ஓடத் தொடங்குகிறான். சிறிது தூரம் ஓடியதும், யாரும் தன்னைப் பின் தொடரவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, நின்று, மெதுவாக நடக்கத் தொடங்குகிறான். இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கிறான். பொழுது சாயத் தொடங்குகிறது தன்னையும் அறியாமல் ஒரு முட்டுச் சந்தினுள் நுழைந்து, முட்டுச் சந்தின் சுவற்றின் மீது சாய்ந்து சரிந்து அமர்கிறான்.\nஇருள் கவிந்து, சந்திரன் மேலெழத் தொடங்குகிறது.\nவிண்மீன்கள் ஒளிரும் வானம். அரை நிலாவை மேகக் கூட்டம் ஒன்று கடந்து செல்கிறது.\nசுவரில் சாய்ந்து உறங்கிவிட்ட வந்தியத்தேவன் திடும் என்று உறக்கம் கலைந்து அண்ணாந்து நோக்குகிறான்.\nசுவருக்கு மேலிருந்து ஒரு மெல்லிய பெண் குரல் கேட்கிறது.\n இதோ ஏணியை வைக்கிறேன். ஜாக்கிரதையாக ஏறிவா\nவந்தியத்தேவன் முகத்தில் குழப்பம். என்றாலும், ”வீரர்கள் இல்லை; இப்போதைக்கு இங்கிருந்து அகன்றால் சரி” என்று நினைத்துக் கொண்டே ஏணியின் மேலேறிச் செல்கிறான்.\nமேலேறிச் சென்று அப்பெண்ணின் முகத்தை உற்று நோக்குகிறான்.\n சீக்கிரம், ஏணியை இந்தப் பக்கம் வைத்துவிட்டு குதி” என்று சொல்லிவிட்டு அப்பெண் சரசரவென்று மரக்கிளையில் இருந்து இறங்குகிறாள்.\nவந்தியத்தேவன் ”இது யாருக்கு வைத்த ஏணியோ” என்று மனதில் நினைத்துக் கொண்டே அவள் கூறியவாறே செய்கிறான்.\nமதிலுக்கு அப்பக்கம் ஒரு தோட்டம் வி��ிகிறது. சற்று தூரத்தில் மங்கலான வெளிச்சத்தில் ஒரு மாளிகை இருப்பது தெரிந்தது.\nஅது யாருடைய மாளிகை என்று அவளிடம் கேட்க வாயைத் திறக்கிறான்.\n என்று அவனை எச்சரிக்கை செய்கிறாள்.\nஎச்சரிக்கை செய்துவிட்டு, மங்கலான நிலா வெளிச்சத்தில் ஒற்றையடிப் பாதையில் முன் செல்கிறாள். வந்தியத்தேவன் அமைதியாக அவளைப் பின் தொடர்ந்து செல்கிறான்.\nசற்று தூரம் சென்றதும், ஒரு மரத்தினடியில் நின்று வந்தியத்தேவனை நோக்கித் திரும்புகிறாள். அக்கணம், காற்றின் அசைவில் மரக்கிளை அசைய நிலா வெளிச்சம் வந்தியத்தேவன் முகத்தில் படர்கிறது.\nஅப்பெண் சற்றே திகைத்து, சந்தேகத்துடன் அவனை உற்றுப் பார்க்கிறாள்.\nபெண்: நீ நீதானா என்று பார்க்கிறேன்.\nவந்தியத்தேவன்: நான் நான் இல்லாவிட்டால் வேறு யாராயிருப்பேன்\nபெண்: போன தடவை வந்திருந்தபோது பெரிய மீசை வைத்திருந்தாயே\nவந்தியத்தேவன்: என்னைப் போல சுவர் ஏறி குதித்து வருபவன் ஒரே வேஷத்தில் வர முடியுமா\nபெண்: முன்னைக்கு இளமையாய் தெரிகிறாயே\nவந்தியத்தேவன்: உற்சாகம் இருக்கையில் இளமை தானே வருகிறது\nவந்தியத்தேவன்: உங்கள் மகாராணியின் தயவு இருக்கும்போது உற்சாகத்துக்கு என்ன குறைவு\nபெண்: பரிகாசம் வேண்டாம். இன்றைக்கு எங்கள் எஜமானி இளைய ராணிதான். ஒருநாள் நிச்சயம் மகாராணி ஆவார்கள்\nவந்தியத்தேவன்: அதைத்தான் நானும் சொல்கிறேன்.\n உன் மந்திர சக்தியால்தான் மகாராணி ஆனார்கள் என்று கூடச் சொல்வாய் போலிருக்கிறதே\nசொல்லிவிட்டு அப்பெண் அரண்மனையை நோக்கி மீண்டும் நடக்கத் தொடங்குகிறாள். முன்வாசலைத் தவிர்த்துவிட்டு, பின்புறவாசலையும் தவிர்த்துவிட்டு அம்மாளிகைக்கு அடுத்த தோட்டத்தினுள் நுழைந்தாள். அத்தோட்டத்தினுள் மங்கலான வெளிச்சத்துடன் ஒரு திறந்த வெளி மண்டம் விரிந்தது.\nஅப்பெண்ணைப் பின் தொடர்ந்து செல்லும் வந்தியத்தேவன் பின்வருமாறு தனக்குள் தீவிரமாக யோசிக்கிறான்: “இவள் சொல்லும் “இளையராணி” யார் பழுவூர் இளையாரணியோ அல்லது மதுராந்தகத் தேவரை மணந்து கொண்ட சின்னப் பழுவேட்டரையரின் மகளோ பழுவூர் இளையாரணியோ அல்லது மதுராந்தகத் தேவரை மணந்து கொண்ட சின்னப் பழுவேட்டரையரின் மகளோ யாராயிருந்தாலும், ஒரு மந்திரவாதியை எந்த “இளையராணி” ஏன் இப்படி இரகசியமாகச் சந்திக்க வேண்டும் யாராயிருந்தாலும், ஒரு மந்திரவாதியை ���ந்த “இளையராணி” ஏன் இப்படி இரகசியமாகச் சந்திக்க வேண்டும் தான் மந்திரவாதி இல்லை என்பதை என்னைக் கண்டதும் கண்டு கொள்ளும் “இளையராணி”யை எப்படிச் சமாளிப்பது\nமண்டபத்தை நெருங்கியதும் வந்தியத்தேவனை வாசலில் நிற்கும்படி கண்ணால் சமிக்ஞை செய்துவிட்டு, உள்ளே நுழைந்து மறைந்துவிடுறாள்.\nவாசலில் நின்ற வந்தியத்தேவன் வலப்புறம் நோக்குகிறான். வலப்புறம் ஒரு மாளிகை. அதனுள் பல விளக்குகள் எரியப் பிரகாசமாக தோற்றம் தருகிறது. இடப்புறம் நோக்குகிறான். அப்புறம் நிலா வெளிச்சத்தில் இருளடைந்த மாளிகை ஒன்று இருப்பதும் தெரிந்தது.\nஅப்போது உள்ளிருந்து ஒரு குரல், “வரச்சொல்\nஅக்குரலைக் கேட்டதும் வந்தியத்தேவனுக்குத் தலைசுற்றத் தொடங்கியது.\nஅதிர்ச்சியடைந்த முகத்துடன் வந்தியத்தேவன் மனதிற்குள் நினைத்துக் கொள்கிறான்: “சந்தேகமேயில்லை இது பழுவூர் இளையராணிதான்\nதிரைக்கதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: திரைக்கதை, தொலைக்காட்சி தொடர், நந்தினி, பொன்னியின் செல்வன், லதா மண்டபம், வந்தியத்தேவன், வேளக்காரப் படை. Leave a Comment »\nவேதாளம் சொல்ல மறந்த கதை\nஇதை அரைவாசி மட்டும் படிப்பவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள். ஆழ்ந்த அர்த்தம் தேடுபவர்கள் வாந்தியிலே போவார்கள். அரசியல் அர்த்தம் கண்டுபிடிப்பவர்கள் பேதியிலே போவார்கள். குறியியல் குறிப்புகள் காண்பவர்கள் குரங்கு குரல்வளை கடித்து சாவார்கள். குடலாபரேஷன் செய்பவர்கள் குடல் வெந்து சாவார்கள். நீதியை தேடுபவர்கள் நரகத்திற்குப் போவார்கள். ஞானத்தை தேடுபவர்கள் கட்டையிலே போவார்கள்.\nவேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, வாசலுக்கு வெளியே தேங்கிக் கிடந்த சாக்கடையை தாவித் தாண்டி, விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தான். இருபது இருபத்தஞ்சு நிமிஷம் இருக்கும் கடை மூடுவதற்கு.\nஅம்மா அசந்த நேரத்தில் அவள் பர்சிலிருந்து நூறு ரூபாய் நோட்டை லவட்டிக்கொண்டு, அலமாரியில் சிதறியிருந்த சில்லறையிலிருந்து கணக்காய் பத்து ரூபாய் பொறுக்கி எடுத்துக்கொண்டு, வீட்டிலிருந்து நழுவுவதற்கு ஒரு மணி நேரம். ஒரு யுகமே கழிவது போலிருந்தது. பெரியம்மாவும் அம்மாவும் அங்கலாய்ப்பில் தம்மை மறந்திருந்திருந்தார்கள். காலார நடக்கப் போன அப்பனை இன்னும் காணோம். எந்தக் கிழத்தோடு வழியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறதோ.\nஓட்டமும் நடையுமாக ஒரு அரை கிலோ மீட்டரைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையை தாண்டி, கடை இருக்கும் திசை நோக்கி வேக வேகமாக நடந்து கொண்டிருந்தவனுக்கு சற்றுத் தொலைவிலேயே தூக்கி வாரிப் போட்டது. கடைப்பக்கம் நடமாட்டமில்லை. சாத்திவிட்டார்களோ இன்னும் ஒரு அஞ்சு நிமிஷமாவது இருக்கணுமே. நெருங்க நெருங்க தெளிவாகிவிட்டது. இன்றைக்கு சிவராத்திரிதான்.\nஎரிச்சல் பொங்கிக்கொண்டு வந்தது. கிழடுகள் ரெண்டும் பேச ஆரம்பிச்சுதுன்னா ஊர் உலகமே மறந்துடும். சோத்தக்கூட மறந்துட்டு தம்பிமார்களைக் கரிச்சுக் கொட்டுறதும், அப்பன் பெருமையுமா மணிக்கணக்கில அங்கலாய்க்க ஆரம்பிச்சிடுங்க. “கெழட்டு மூதிங்க,” வசை தானாக விழுந்தது.\nஇதுங்க கண்ணுல மண்ணத் தூவி, காச லவட்டிட்டு வர்றதுக்குள்ள, ஒரு பத்து செகண்டுல கடைய அடச்சுப்புட்டானுங்களே. சலித்துக் கொண்டான். சில நிமிடங்கள் மசமசவென்று நின்று கொண்டிருந்தவனுக்கு டிரவசருக்குள் பதுக்கி வைத்திருந்த நோட்டுகள் நினைவுக்கு வந்தது. பரபரவென்று வேட்டியைத் தூக்கி, டிரவுசருக்குள் துழாவி, கசங்கிய நோட்டுக்களை எடுத்து, பிரித்து எண்ண ஆரம்பித்தான்.\nஒரு 50 ரூபாய் நோட்டு, 20 ரூபாய் நோட்டு, ரெண்டு 10 ரூபாய், நைந்துபோன பழைய 5 ரூபாய் நோட்டு ஒன்று. சட்டைப் பையில் சில்லறை 10 ரூபாய், லவட்டிய 100 ரூபாய். மொத்தம் 205 ரூபாய். ஆசுவாசம்.\nப்ளாக்கில் விக்காமலா போயிடுவானுங்க. மிஞ்சி மிஞ்சிப் போனா 170, 180 ரூபா. 200 ஆவே இருக்கட்டுமே. கொஞ்சம் தள்ளி நின்று பேசிக் கொண்டிருந்த நடுத்தர வயதுக்காரர்கள் இரண்டு பேரை பார்த்தாலே தெரிந்தது. அவர்களை நோக்கி நடந்தான்.\n“சார், இங்க பக்கத்துல, ப்ளாக்கில எங்க கிடைக்கும்\nசற்று தொலைவில் சிமிட்டிக் கொண்டிருந்த மின் விளக்குச் சரத்தைக் காட்டி, “அதோ லைட்டு எரியுதே, அங்க ஒரு தெரு பள்ளமா இறங்கி போகும். ஊர் மெயின் ரோடு. அதுல லெஃப்டுல ஆறாவது தெரு முனையில ஒரு பொட்டிக் கடை இருக்கும். அந்த தெருவுக்குள்ள ஒரு பத்து வீடு தள்ளி சின்ன சந்து போகும். அதுல நாலாவது வீடு. பழைய ஓட்டு வீடு. கதவை தட்டுனா நெடுநெடுன்னு ஒருத்தன் திறப்பான். அவன்கிட்டதான் 24 மணிநேர சர்வீஸ். ஊருக்குள்ள பூசை நடக்குது. பார்த்து போங்க.”\nநல்லா இருப்பீங்கடா சாமிகளா என்று மனதார வாழ்த்திக் கொண்டே, மின்னிக் கொண்டிருந்த விளக்குச் சரத்தை நோக்கி விடுவிடுவென்���ு நடக்க ஆரம்பித்தான். அரை கிலோமீட்டர் தொலைவு இருக்கும். மாசம் ஒருமுறை பெரியம்மா ஊருக்கு வந்து போனாலும், ஒன்றிரண்டு நாட்களுக்கு மேலாகத் தங்கியதில்லை. பகல் வேளைகளில்கூட இவ்வளவு தூரம் நடந்ததில்லை. டாஸ்மாக் கடைதான் அவனுக்கு பெரியம்மா ஊர் எல்லை. அடையாளச் சின்னம். பஸ் ஸ்டாண்டில் இருந்து பெரியம்மா வீடு. வீட்டில் இருந்து டாஸ்மாக் கடை. கடையில் இருந்து வீடு. வீட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட். தாண்டி ஒரு அடி எடுத்து வைத்ததில்லை.\nஇடப்பக்கமாக சரிந்து சென்ற தெருவை நெருங்க நெருங்க, படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. இரவு 10 மணிக்கு மேல் வெளியே சுற்றியதில்லை. சீக்கிரம் வாங்கிக்கொண்டு வீடு போய் சேர வேண்டும். சிகப்பும் மஞ்சளுமாக மின்விளக்கு அலங்கார வளைவு தெருமுனையில் மினுக்கிக் கொண்டிருந்தது. ஊருக்குள் எங்கோ உடுக்கை அடிப்பது சன்னமாக காதில் விழுந்தது. “அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில் திருவிழா” – அலங்கார மின்விளக்கு வளைவுக்கு கீழே பேனர். எந்த மாசத்துல எந்தக் கோயில்ல எதுக்கு திருவிழா வைக்கிறானுங்கன்னே தெரியல்ல. சலித்துக் கொண்டே அம்மனை வரைந்திருந்த பேனருக்கு ஒரு கும்பிடு போட்டு வணங்கிவிட்டு, தெருவுக்குள் இறங்கினான்.\nசரிந்த தெரு, பள்ளம். அந்த இறக்கத்தில் நடை சிறு ஓட்டம்தான். 20 அடிக்கு ஒரு ட்யூப் லைட் கட்டியிருந்தது. பத்து ட்யூப் லைட்டுகளைத் தாண்டிவிட்டான். ஒரு தெருவும் தென்படவில்லை. உடுக்கைச் சத்தமும், இடைவெளி விட்டு தெளிவில்லாத பாட்டுச் சத்தமும், ஜெனரேட்டர் ஓடும் சத்தமும் சன்னமாக கேட்க ஆரம்பித்தது. சற்று தொலைவில் ஆள் நடமாட்டம். யாரோ இரண்டு பேர் தோன்றி இடப்பக்கமாகத் திரும்பி மறைந்தார்கள்.\nஊர் ஆரம்பிச்சிட்டுது போல இருக்கு. நடையை ஓட்டமாக மாற்றினான். அந்த இரண்டு பேரை பிடித்துவிட வேண்டும். இடத்தைப் பிடித்தபோது ஆட்களைக் காணவில்லை. மெயின் ரோட்டின் இருபக்கமும் தெரு குறுக்காக வெட்டிச் சென்றது. தெருவிளக்கின் வெளிச்சத்தில் வீடுகள் பளிச்செனத் தெரிந்தன. வீடுகளுக்குள் விளக்குகள் எரிந்தபடிதான் இருந்தன. குறுக்கு வெட்டுத் தெருவில் தெருவிளக்கு ஒன்றும் எரியக் காணோம். இருட்டியிருந்தது. என்ன ஊர் இது. பத்து – பத்தரைக்கெல்லாம் தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாமல். சென்னை போல வருமா\nஆனால், ��தோ ஆள் நடமாட்டம் இருப்பது போலத்தான் இருந்தது. ஜெனரேட்டர் சத்தம் சீராகக் கேட்க ஆரம்பித்தது. தெம்பை வரவழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். ஜெனரேட்டர் சத்தம் எதிரே இருந்து வந்து கொண்டிருப்பது தெளிவாகக் கேட்டது. சத்தம் வந்த திசையில் கவனத்தைக் குவித்துக் கொண்டு விறுவிறுவென்று நடந்தான். ஆறாவது தெரு. எத்தனை தெருவை தாண்டினேன்\nசட்டென்று உடுக்கைச் சத்தமும் பாட்டும் கொஞ்ச நேரமாக கேட்கவில்லை என்பது உறைத்தது. என்னவென்று யோசிப்பதற்குள் ஜெனரேட்டரின் சீரான சத்தத்தைக் கிழித்துக் கொண்டு உடுக்கை ஒலிக்க ஆரம்பித்தது. கட்டையான குரலொன்று பாடியது தெளிவாக கேட்கவில்லை. எந்தப் பக்கத்தில் இருந்து வருகிறது என்றும் தெரியவில்லை. ஒருமாதிரியான அரற்றல்.\nநடையை நிறுத்தினான். பின்னே இருந்து யாரோ உற்றுப் பார்ப்பது போல ஒரு உணர்வு. விசுக்கென்று திரும்பிப் பார்த்தான். ஒரு வீட்டு மொட்டை மாடியில் இருந்து தலையொன்று இழுத்துக் கொண்டது. இன்னொரு பக்கம் இன்னொரு தலை இழுத்துக் கொண்டது போன்ற உணர்வு. அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கலாமா வேண்டாமா தயக்கமாக இருந்தது. ஒரு வீட்டிலும் டிவி சத்தம் கேட்கவில்லை. சே தயக்கமாக இருந்தது. ஒரு வீட்டிலும் டிவி சத்தம் கேட்கவில்லை. சே என்ன இது, திரும்பிப் போய்விடலாமா\nஎதிர்ப் பக்கம் இருந்து அதிகாரத் தோரணையில் ஒரு குரல். நாலைந்து வீடு தள்ளி, ஒரு வீட்டு வாசலில் இருந்து பெரியவர் ஒருவர்.\nவிறுவிறுவென்று நடந்ததில் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. குரலைக் கேட்டு குளிர்ச்சியானது. குரல் வந்த வீட்டை நோக்கி நடந்தான். நரைத்த தலையும் மீசையுமாக ஒரு பெரியவர். கம்பீரமான தோற்றம்.\n இந்த நேரத்துல இங்க என்ன வேலை\n“ஒன்னுமில்லைங்க. அந்தப் பக்கம் மேலூரு. பெரியம்மா வீடு…“ இழுத்தான்.\n“அது சரி. இந்தப் பக்கம் எங்க\nஉண்மையை சொல்லிடுறது நல்லது. திருடன்னு நெனச்சு கட்டி வச்சு உதைச்சிடப் போறானுங்க.\n“இல்லைங்க. கடை மூடிடுச்சு. இங்க ஆறாவது தெருவுல கிடைக்கும்னு சொன்னாங்க…”\n“இதே பொழப்பா போச்சு இவனுங்களுக்கு. சரி சரி, மணி பத்தரையாகப் போவுது. சீக்கிரம் நடையக் கட்டுங்க.”\nமுகத்தைச் சுளித்துக் கொண்டு, வேகமாக வீட்டிற்குள் சென்று கதவை அறைந்து சாத்திக் கொண்டார்.\nஅப்போ இருக்கு. உனக்கு கும்பிடுடா சாமி. வந்த வழியைத��� திரும்பிப் பார்த்தான். எத்தனை தெருக்களைத் தாண்டியிருக்கிறேன். ஒன்னு, ரெண்டு, மூனு. அதோ நாலாவது தெரு. பத்துப் பன்னிரண்டு வீடுகள் தள்ளி ஒரு தெரு. இன்னும் ரெண்டு தெருதான். அஞ்சு நிமிஷத்தில போய் பிடிச்சுடலாம்.\nதெருவில் இறங்கி மீண்டும் வேகமான நடை. சீரான ஜெனரேட்டர் சத்தம். உடுக்கையும் பாட்டும் நின்றிருந்தது. ஆறாவது தெரு முனையில் பெட்டிக் கடை. சாத்தியிருந்தது. திரும்பி சந்து எங்கே என்று கண்களால் துழாவிக் கொண்டு நடையை மேலும் வேகப்படுத்தினான். ஐந்து வீடுகள் தாண்டியதும், நாலைந்து வீடு தள்ளி சந்திலிருந்து இரண்டு இளைஞர்கள் வேகமாக வெளியே வந்தார்கள்.\nஇவனை தாண்டிச் செல்லும்போது, “சீக்கிரமா போயிடுங்க சார்,” ஒருவன் எச்சரித்தான். போலீஸ் கெடுபிடியா என்ன\nசந்துக்குள் நுழைந்து, வீட்டுக் கதவைத் தொட்டவுடன், சரேலென்று கதவு திறந்து நெட்டை உருவம் வெளிப்பட்டது.\nபரபரவென்று எண்ணிக் கொடுத்தான். பாட்டில் கைவந்தது. டிரவுசர் பாக்கெட்டிற்குள் சொருகிக் கொண்டான்.\nகதவைச் சாத்துவதற்கு முன் நெட்டை உருவம் உற்றுப் பார்த்தது.\n“நிக்காத. ஓடு. பாட்டு வர்ற திசையில நேரா போகாத. குறுக்கு மறுக்கா ஓடு. கெழட்டுத் திருட்டுத் தாயோலிங்க. மாட்டிக்காத.” படாரென்று கதவை சாத்திக் கொண்டது.\nகுப்பென்று வியர்த்தது. என்ன எழவு இது. ஆளாளுக்கு பீதியக் கிளப்புறானுங்க\nசரி. வழி ஒன்னும் குழப்பமில்ல. திரும்பி, நடையை ஓட்டமாக்கினான்.\nமுதுகுக்குப் பின்னால், ஜெனரேட்டர் சத்தம் சீராக கேட்டது.\nதிரும்பவும் முதுகுக்குப் பின்னால் யாரோ உற்றுப் பார்க்கும் உணர்வு. திரும்பிப் பார்க்கக் கூடாது.\nலேசான கிசுகிசு பேச்சுக்கள். ஒரு குழந்தையின் வாயை யாரோ பொத்துகிறார்கள். ஒரு சிரிப்புச் சத்தம் அடக்கப்பட்டது போல ஒரு உணர்வு. வீடுகளில் விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன. ஒரு வீட்டிலும் டிவி சத்தம் கேட்கவில்லை.\nதிடீரென்று இரண்டாவது தெரு வலப் பக்கத்தில் இருந்து உடுக்கைச் சத்தம் அதிர ஆரம்பித்தது.\nஉடுக்கை அடித்து, கட்டைக் குரல் கணீரென்று பாடத் தொடங்கியது.\n“நாடாறு மாசம் காடாறு மாசம\nஆயிரம் ஆயிரம் வருசம் ஆண்ட ராசா\nஆனான ராசா பேரான ராசா\n“ஆனான ராசா பேரான ராசா\n“தாய்க்கு தலை தந்த ராசா\nஆனான ராசா பேரான ராசா\nஅசைய முடியவில்லை. இன்னும் ரெண்டு தெருதான் இருக்கு. நே��ா ஓட முடியாது. எதிர்ல வந்துட்டா\nவேட்டியை மடித்து இறுக்கிக் கட்டிக் கொண்டான். வியர்வையை வழித்து உதறிவிட்டு, பாட்டிலைத் தடவிப் பார்த்துக் கொண்டான். ஒரு நொடி கண்களை இறுக மூடித் திறந்தான். குரல் வந்த இரண்டாவது தெருவிற்கு எதிர்ப்பக்கமாக வளைந்து இடப்பக்க குறுக்குத் தெருவிற்குள் பாய்ந்தான்.\nஆளைப் பார்த்துவிடக் கூடாது. நேருக்கு நேர் பார்த்துவிடவே கூடாது. இருட்டுத் தெருவுக்குள் கண் மண் தெரியாமல் ஓடினான். பத்துப் பதினைந்து வீடுகள்தான் இருக்கும். முட்டுச் சந்து. குப்பையும் முள்வேலியுமாக அடைத்திருந்தது. அதற்கப்பால் என்ன இருக்கிறதோ தெரியாது. குப்பைக் குவியலுக்கு முன்பாக பேந்தப் பேந்த விழித்தபடி நின்றுவிட்டான்.\nஎதாச்சும் ஒரு வீட்டுக்குள்ள நுழஞ்சு, அந்தப் பக்கம் முதல் தெருவுல பாஞ்சு ஓடிடலாமா திருடன்னு பிடிச்சிட்டா நாலு வீடு தள்ளி, பின்னால் ஒரு வீட்டில் யாரோ வராந்தா விளக்கை போட்டார்கள். யாரும் எட்டிப் பார்த்த மாதிரி தெரியவில்லை. இந்த நேரம் பார்த்தா விளக்கை போடுவான். எழவெடுத்தவன்.\nஉச்சி வெய்யில்ல வெளியே போகக்கூடாது. ராத்திரி 10 மணிக்கு மேல வெளியே தலைகாட்டக்கூடாது. ஏதாச்சும் காத்துக் கருப்பு பட்டுடும். தலைச்சன் பிள்ளை, ஒத்தப் பிள்ளை என்று பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். ரத்த வாந்திக் கதையை எந்த மூதி சொன்னது\nஉடம்பு தொப்பலாக நனைந்திருந்தது. திரும்பிப் பார்க்கத் தைரியம் வரவில்லை. கை தானாக பாட்டிலைத் தடவிப் பார்த்துக் கொண்டது. ஒளிய ஏதாச்சும் இடமிருக்குமா குப்பைக் குவியலுக்கும் முள்வேலிக்கும் இடையில் கொஞ்சம் இடம் இருப்பது போலத் தோன்றியது. எழவு குப்பைக் குவியலுக்கும் முள்வேலிக்கும் இடையில் கொஞ்சம் இடம் இருப்பது போலத் தோன்றியது. எழவு என்னக் கருமம் இது இப்படியா வகைதொகை இல்லாம மாட்டிக்கணும்\nவேறு வழியே இல்லை. மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, குப்பைக் கூளத்தைச் சுற்றிக் கொண்டு அடிமேல் அடி எடுத்துவைக்க ஆரம்பித்தான். நாற்றம் சகிக்க முடியவில்லை. சின்ன இடைவெளிதான். குப்பையோடு உரசிவிடாமல் விலகி பக்கவாட்டில் திரும்பியபோது முள்வேலி உரசியது. அப்படியே குத்துக்காலிட்டு உட்கார்ந்தபோது நரவரவென்று சத்தமிட்டது. தொடையில் ஏகத்துக்கும் உரசியது. சத்தம் காட்டாமல் மூச்சை இழுத்துப் பிட���த்துக் கொண்டான்.\nஉடுக்கை தெருவுக்குள் நுழைய ஆரம்பித்தது. சீராக முன்னோக்கி வந்தது. பாட்டு இல்லை. உடுக்கை முன்னேறி வர வர, ஒவ்வொரு வீடாக வராந்தா விளக்கு எரிய ஆரம்பித்தது. தலை சுற்றியது. தடுமாறி பின்புறமாகச் சரிந்தான். முள்வேலி சரிந்து நரநரவென சத்தம். கையை தரையில் ஊன்றி சமாளிக்க முயன்றான். வழுக்கிக் கொண்டு போனது. வியர்வைப் பிசுபிசுப்பு. கால்கள் பரத்தி உயர்ந்து உதைத்து விழுந்தன. இடது கால், குப்பையை உதைத்து சலசலப்புச் சத்தம். சில நொடிகள் மல்லாக்கக் கிடந்து, முழங்கையை ஊன்றி எழுந்து உட்கார்ந்தான். தொடைகள் தடதட வென நடுங்கிக் கொண்டிருந்தன. கண்கள் இருட்டுவது போலிருந்தது. தலையை உலுக்கி கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டான். உரசிய முட்களால் உடம்பெல்லாம் எரிந்தது. வலது காலை முன்னே வைத்து ஊன்றி, இடது முன்னங்காலை பின்வைத்து பாய்ந்து ஓடுவதற்குத் தயாரானான்.\nஉடுக்கை அதிர்ந்தது. சீராக, நேராக நிதானமாக முன்னேறி வந்தது. பேரொலியில் ஊரே நிசப்தமாகியிருந்தது. இவனுக்கு நேராக, ஒரு பத்து அடி தள்ளி நின்று இன்னும் வேகமாக அதிரத் தொடங்கியது. கடைசி இரண்டு வீடுகளின் வராந்தா விளக்குகள் எரிந்தன. இடப்பக்க வீட்டின் பால்கனியில் ஒரு விளக்கு.\nசீறிக்கொண்டு பாய்ந்தான். எதிரே உடுக்கையோடு நின்றிருந்தவனைக் கண்டு வளைந்து, முழு வேகத்தில் மின்கம்பத்தில் மோதி, பின் மண்டையை சுவற்றில் இடித்துக் கொண்டு விழுந்தான். பாட்டில் நொறுங்கி தொடையில் சில்லுகள் குத்தியது உறைத்தது. புரண்டு எழ முயற்சி செய்தான். கிறுகிறுவென்று சுற்றியது. சோர்ந்து தளர்ந்து மல்லாக்கக் கிடந்தான். வேட்டி தளர்ந்தது.\nசடசடவென விளக்குகள் எரிந்தன. ஆட்கள் வெளியே வர ஆரம்பித்தார்கள். எக்களிப்புச் சிரிப்பும் பேச்சுமாய் கூட்டம் கூடிவிட்டது.\n” எகத்தாளமாக ஒரு குரல்.\nநாலைந்து இளைஞர்கள் இவனைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு, கைகொடுத்து எழுப்பி நிற்க வைத்தார்கள். இளகியிருந்த வேட்டியை ஒருவன் இறுக்கிக் கட்டினான். ஒருவன், தொடையில் வழிந்திருந்த ஈரத்தைத் துடைத்துவிட்டான். ஒதுக்குப்புறமாக கூட்டிப்போய், டிரவுசர் பாக்கெட்டிற்குள் இருந்த கண்ணாடிச் சில்லுகளைக் கவனமாக எடுத்துத் தட்டிவிட்டார்கள். லேசாகக் கசிந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டான் ஒருவன். எல்லோரும் சிரிப்பும் சந்தோஷமும் பரம திருப்தியுமாக பூரித்திருந்தது தெரிந்தது.\nகட்டி வச்சு உதைக்கிற கூட்டம் மாதிரி தெரியலையே\nஉடுக்கையோடு நின்றிருந்தவனிடம் இழுத்துக் கொண்டு போனார்கள்.\n” தலை மீது கை வைத்து வாழ்த்தினான்.\n“பெண்டு பிள்ளைங்க வீட்டுக்குள்ள போங்க,” என்று அதிகாரத் தொனியில் சொல்லிவிட்டு, திரும்பி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்துவிட்டான்.\n“தம்பிய தயார் செஞ்சு கூட்டிட்டு வாங்கய்யா.” அவனைச் சூழ்ந்துகொண்டிருந்த இளைஞர்களைப் பார்த்து பெரியவர் ஒருவர் சொல்லிவிட்டு பூசாரியைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டார்.\nஒரு இளைஞன் இவன் தோள் மீது கைபோட்டு அணைத்தான்.\n“சாரு, யாரு, என்ன வெவரம்\n“பழனிச்சாமிங்க. சொந்த ஊரு மெட்ராசு. இங்க பெரியம்மா வீடு. எதுத்தாப்பல… மேலூரு.”\n“ரொம்ப நல்லதாப் போச்சு. சார கேக்க நாதி கிடையாது.” இன்னொருவன் சொல்லிச் சிரித்தான்.\n“ஒன்னும் பயப்படாத. காலையில வீட்டுக்கு போயிரலாம்.” முதுகில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான் ஒருவன்.\nகுறுக்குச் சந்தில் இருந்து நடுத் தெருவுக்கு வந்தார்கள். வீடுகளில் விளக்குகள் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தன. பெண்களும் குழந்தைகளும் வீட்டு மாடிகளிலும் படிகளிலும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளுக்கு அவனைக் காட்டி குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள்.\nஇவனை விசாரித்த பெரியவர் வீட்டு மொட்டை மாடியில் விளக்கு பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. வயதான பெண் ஒருத்தியின் தோள்மீது சாய்ந்தபடி இளம் பெண்ணொருத்தி இவனை கைகாட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். சாய்ந்த தலையை நிமிர்த்தியபோது பிரகாசமான விளக்கொளியில் அவள் முகம் துலக்கமாகத் தெரிந்தது. ஒரு மாதிரியான களிப்போடு தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலத் தோன்றியது. எங்கோ பார்த்த முகம போல.\n“வேகமா நடங்கப்பா. சீக்கிரம் ஆரம்பிக்கணும்,” ஒருவன் துரிதப்படுத்தினான்.\nபெட்டிக் கடையைத் தாண்டி நாலைந்து தெருக்கள் போனதும், ஒரு மைதானத்தின் நடுவே அரைஆள் உயரத்தில் பத்ரகாளியம்மன் சிலை. கல்மேடையின் பக்கவாட்டிலும் பின்புறமும் ட்யூப் லைட்டுகள். பின்புறம் ஜெனரேட்டர் உறுமிக் கொண்டிருந்தது. மேடையின் முன்னே பூசை ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. ஆண்கள் ஊருக்குள் இருந்து வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள்.\nமேடையை நெருங்காமல், பக்கவாட்டாக பின்புறமாக இவனை இழுத்துச் சென்றார்கள். சற்று தள்ளி, ஒரு ஓரத்தில் பெரிய கல் ஒன்றுக்குப் பக்கத்தில் தொட்டியில் தண்ணீர் நிரப்பியிருந்தது. வெளிச்சம் மங்கலாகத்தான் இருந்தது.\n“வேட்டி சட்டைய எல்லாம் கழட்டு,” மிதமான அதிகாரத் தோரணையில் சொல்லி, கட்டிக்கொள்ள துண்டு ஒன்றைக் கொடுத்தான் ஒருவன். எல்லாவற்றையும் களைந்து அவனிடம் கொடுத்துவிட்டு துண்டைக் கட்டிக் கொண்டான். கல் மீது உட்கார வைத்தார்கள். ஒருவன், தண்ணீரை மொண்டு இவன் தலை மீது ஊற்ற ஆரம்பித்தான். இன்னொருவனும். ஐந்து நிமிஷங்கள். லேசாகக் குளிர ஆரம்பித்தது.\nசட்டென்று நிறுத்தினார்கள். இன்னொரு துண்டைக் கொடுத்து துவட்டிக் கொள்ளச் சொன்னார்கள். புது வேட்டியைக் கொடுத்தார்கள். கட்டிக்கொண்டான். மீண்டும் கல் மீது உட்கார வைத்தார்கள். பூசாரி விறுவிறுவென்று வந்து இவன் முன் நின்றான். கையில் தாம்பூலத் தட்டில் சந்தனமும் குங்குமமும். ஒருவன் அதை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டான்.\nகைநிறைய சந்தனத்தை அள்ளி, கண்களை மூடி ஏதோ முனுமுனுத்தான். அன்னாந்து பார்த்து கும்பிட்டு, இவனை நெருங்கி சந்தனத்தைப் பூச ஆரம்பித்தான். மார்பு, முதுகு, கைகள், முழுக்க வழிய வழியப் பூசிவிட்டு முகத்திலும் பூசினான். “சூட்டத் தணிக்கும் ராசா,” என்றான். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டையும் வைத்தான். தாம்பூலத் தட்டை வைத்திருந்தவன் ஒரு துண்டைக் கொடுக்க, அதை வாங்கி, புருவத்திற்கு மேலாகவும், கண்களுக்குக் கீழாகவும் அரை அங்குலத்திற்கு வளைவாக சந்தனத்தைத் துடைத்து வழித்தெடுத்தான். தட்டில் இருந்து ஒரு கிண்ணத்தை எடுத்து குழைத்த ஈரத்தை புருவத்திற்கு மேலாகவும் கண்களுக்கு கீழாகவும் வாகாகத் தீட்டினான். இன்னொரு சின்ன கிண்ணத்திலிருந்து இன்னொரு குழைவை அதற்குக் கீழாகத் தீட்டினான்.\n என்றவனுக்கு, “செவப்பு சாயம். கருப்பு மய்யி, மஞ்ச மஞ்சேன்னு சந்தனம். தொரைக்கு அலங்காரம் பண்ண வேணாமா.” கெக்கலித்தார்கள்.\n“இன்னும் சரியா ஒன்னரை மணிநேரம் இருக்கு. தம்பிய குளிர்ச்சியாக்கி தயார் செஞ்சு கூட்டியாந்துடுங்க,” கட்டளை போட்டுவிட்டு பூசாரி நகர்ந்துவிட்டான்.\nசற்றுத் தள்ளியிருந்த சின்ன மண்டபத்தில் போய் உட்கார்ந்தார்கள். “வேட்டி அழுக்காயிடாம.” ஒருவன் இவனுக்குத் துண்��ை விரித்தான். பையில் இருந்து ஒருவன் ஃபுல் பாட்டிலை எடுத்தான். வெளிநாட்டு சரக்கு போலத் தெரிந்தது.\nஎவர்சில்வர் டம்பளர்களும் தண்ணீர் பாட்டில்களும் பைக்குள்ளிருந்து வந்தன. இரண்டு கொய்யாப் பழங்களை கையில் திணித்தார்கள்.\n“இளநீர் பாட்டிலை சாருக்கு குடுடா. பெருசு குளுகுளுன்னு வச்சிருக்கச் சொல்லியிருக்கில்ல.” இவனுக்கு இளநீரில் கலந்து கொடுத்தார்கள்.\nமூன்று ரவுண்டுகளில் பாட்டில் காலியானது. உடம்பு தளர்வானது. முள் உரசிய எரிச்சலும், இடித்து விழுந்த வலியும் மெல்ல மரத்துக் கொண்டிருந்தது. தூணில் உடம்பை சாய்த்தான்.\nஒருவன் எழுந்து சற்று தள்ளி நிற்க, இன்னொருவன் எதிர் தூணில் சாய்ந்து, சட்டைப் பையில் இருந்து சிகரெட்டை எடுத்து, உள்ளங்கையில் தூளைக் கொட்டி பாதியை ஊதித் தள்ளினான். டிரவுசர் பாக்கெட்டில் இருந்து பொட்டலத்தை எடுத்துப் பிரித்து, வஸ்துவை சிகரெட் துகளோடு கலந்து கசக்க ஆரம்பித்தான்.\n“ம்ம்ம்… காலேஜ் படிக்கறப்ப. அப்புறம் எப்பவாச்சும் ஒரு ஃபெரெண்டு வந்தா.”\n“தொர எல்லாத்தையும் கத்துக் கரச்சுக் குடிச்சிருக்காரு போல இருக்கே.”\nமூன்று சிகரெட்டுகள். சரசரவெனப் பிரித்துக் கலந்தான். ஒன்று இவன் கைக்கு வந்தது.\n“நல்லா அனுபவிச்சுக் இழுங்க. ராத்திரி பூரா தாங்கணும்ல.” சிரித்தார்கள்.\nபேண்ட் சட்டை போட்ட நடுத்தர வயதுக்காரன் ஒருவன் பின்னாலிருந்து செருமினான்.\n“சும்மா, தொரைய பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்,” சொல்லிக்கொண்டே இவன் முன்னால் வந்து நின்றான். இவன் டாஸ்மாக் கிட்ட வழி சொன்ன ஆளு மாதிரி தெரியுதே. கண்களைத் தீட்டிக் கொண்டு உற்றுப் பார்த்தான். அவனேதான். என்ன நடக்குது இங்க\n“என்ன தம்பி, ப்ளாக்கில வாங்கிட்டீங்க போல இருக்கு” சற்று சத்தமாகச் சிரித்தான்.\n“சரி, சரி. தொரைய பதப்படுத்தி கூட்டி வாங்க. எப்ப வரணும்னு ஞாபகமிருக்கில்ல\n“எல்லாம், கரெக்டா நடக்கும்ணே. கன்னுக்குட்டி மிரண்டுடப்போது. நீங்க கிளம்புங்க.”\nவந்தவன் லேசாகச் சிரித்துக் கொண்டே நடையைக் கட்டினான்.\nவஸ்து சுவாசத்தோடு கலந்து தலைக்கு ஏறியது. உடம்பு லேசாக முறுகி தெம்பு கூடியது. எதிர் தூணில் சாய்ந்து புகையை இழுத்துக்கொண்டிருந்தவனை பார்த்து லேசாக சிரித்தான்.\nஅண்ணாந்து புகையை விட்டுக்கொண்டிருந்தவன், தலையை தாழ்த்தி, “என்னாங்க தம்பி\n“ராசா ��னக்கு பூசை செய்யப் போறாங்க தம்பி\nசொன்னவன் நின்றிருந்தவனை பார்த்து, “பார்றா, தம்பி வெவரம் கேக்குது” குரலில் எகத்தாளம் மிதமிஞ்சி தொனித்தது.\nநின்றிருந்தவன், “அதுக்கென்ன, சொல்லு சொல்லு,” என்று அசட்டையாக சொன்னான்.\nஎதிர் தூணில் சாய்திருந்தவன், பக்கவாட்டில் திரும்பி கால்களைப் பரத்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டான். வஸ்துவை உறிஞ்சி புகையை இழுத்து ஊதினான்.\n“தம்பிக்கு விக்கிரமாதித்த ராசா கதை தெரியும்ல\n“சின்ன வயசுல கேட்டிருக்கேண்ணே. காலேஜ் படிக்கும்போதும் படிச்சிருக்கேன். ”\n“ம்ம்ம்… விக்கிரமாதித்த ராசா வேதாளத்த அடக்குன கதைய படிச்சிருக்கியா\n“அது சரி. ராசா ஒரு சுடுகாட்டுல, வேதாளம் போட்ட புதிருக்கெல்லாம் பதில் சொல்லி அடக்குனாருல்ல, அது எந்த ஊரு சுடுகாடுன்னு தெரியுமா\nதலைக்கு ஏறியிருந்த வஸ்து சுழற்ற ஆரம்பித்திருந்தது. இது என்னடா புதுக்கதைய கட்டுறானுங்க. லேசாகச் சிரித்தான்.\n“தம்பிக்கு தெரியல. ம்ம்ம்… இதுக்குதான் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாதுன்னு சொல்லுறது. அது இந்த ஊரு சுடுகாடுதான் தம்பி. எங்க ஊரு சுடுகாடு.”\nகிறுகிறுப்பில் இவனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. “என்னண்ணே இப்படி சொல்றீங்க\nபின்னால் நின்றிருந்தவன் சரேலென்று இவன் மயிற்றைக் கொத்தாகப் பிடிக்க, எதிர் தூணில் சாய்ந்திருந்தவன், பாய்ந்து எழுந்து எதிரில் வந்து நின்றான். கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. நிலைகுலைந்து பின்னால் நின்றிருந்தவன் கால்களில் சரிந்தான்.\nமயிர்ப்பிடி தளர்ந்தது. கைகளை ஊன்றி எழுந்து ஒடுங்கி உட்கார்ந்தான். மேலும் அடிவிழுமோ என்ற பயத்தில் உடல் நடுங்கியது. மிச்சமிருந்த வஸ்து எங்கேயோ போய் விழுந்திருந்தது.\nஅடித்தவன் மீண்டும் தன் தூணில் போய் சாய்ந்தான். ஆசுவாசமாக வஸ்துவை இழுத்து முடித்து தூணில் நசுக்கி தூர எறிந்தான்.\n“இந்த நக்கல்லாம் இங்க ஆகாது தம்பி. சொன்னா கம்முனு கேட்டுக்கணும். புரிஞ்சுதா\nதலையை வேகமாக ஆட்டினான். கிர்ர்ரென்று இருந்தது. ஆட்டியது வஸ்துவா அடியா என்று தெரியவில்லை.\n“எங்க ஊரு சுடுகாட்டுலதான் அடக்கினாரு. என்ன\nஎதிரில் இருந்தவன் செருமிக்கொண்டு தொடர்ந்தான்.\n“அடக்குன ராசாவுக்கு கடைசிவரை விசுவாசமா இருந்துச்சு வேதாளம். இந்த மண்ணு விசுவாசத்தோட மண்ணு. சர்வ சக்தி படைச்சவனா இருந்தாலும் இங்க விசுவாசம்தான் முக்கியம். ஆனா, காலம் போக போக, விசுவாசம் மண்ணோட மண்ணா மறைஞ்சு போச்சு. என்ன காரணம் தெரியுமா” நிறுத்தி இவனை முறைத்தான்.\nவாயைத் திறக்கப் பயமாக இருந்தது. தெரியாது என்று தலையை ஆட்டினான்.\n“ஏன்னா, வேதாளத்தோட கடைசிக் கதைக்கு விக்கிரமாதித்த ராசாவால பதில் சொல்லமுடியல. வேதாளமும் பதில் என்னன்னு சொல்லல. ராசாவோட வீரத்துக்கும் விவேகத்துக்கும் கட்டுப்பட்டு, தானாவே அவருக்கு அடிமையா ஆயிடுச்சு. அதுக்குப்பேர்தான் விசுவாசம். புரிஞ்சுதா\n“அந்தக் கதைக்கு பதிலை சொல்லாம போனதுனாலதான் இந்த மண்ணுல அநீதியும் அக்கிரமும் தலைவிரிச்சு ஆடுது. அந்தக் கதை என்னான்னு தெரியுமா உனக்கெங்க தெரியப் போவுது. அது ஆணும் பெண்ணும் முறை தவறிய கதை. விக்கிரமாதித்த மகாராசாவாலேயே பதில் சொல்லமுடியாத கதை. வேதாளமும் பதிலைச் சொல்ல மறந்துபோன கதை. அந்தக் கதையாலதான் நாடு இப்படிக் குட்டிச் சுவரா கெட்டுக் கெடக்கு. அதுக்குப் பிராயச்சித்தமாத்தான் வருஷா வருஷமா இந்த பூசை இங்க நடக்குது.”\n போதையில ஏதாச்சும் கலந்துகட்டி விடறானா இல்ல இது கிறுக்குப் பயலுங்க ஊரா இல்ல இது கிறுக்குப் பயலுங்க ஊரா இதுல வந்து மாட்டிட்டு பத்திரமா வீடு போய் சேருவோமா இதுல வந்து மாட்டிட்டு பத்திரமா வீடு போய் சேருவோமா\n“ஒரு காலத்துல நரபலி கொடுத்துட்டு இருந்தாங்க. இப்ப முடியறதில்ல. பூசையோட முடிச்சுக்கறோம். தலை கீழா கட்டித் தொங்கவிட்டு, வேதாளத்த வரவழைக்க ராத்திரி முழுக்க பூசை நடக்கும். ரத்த விளாறுதான். பல ராத்திரி வேதாளம் வந்து தொலைக்க மாட்டேங்குது. வந்தாலும் பதிலை சொல்லித் தொலைக்க மாட்டேங்குது. நாங்களும் விடறதா இல்ல. என்னைக்காச்சும் ஒருநாள் சொல்லாமலா போயிடும்.”\n“சரி சரி, இன்னும் பத்து நிமிஷத்துல ஆரம்பிச்சிடும். இன்னொரு சிகரெட்ட போடு. தம்பி தாங்கணும்ல,” நின்றிருந்தவன்.\nஎதிரே இருந்தவன் சிரித்துக்கொண்டே தூளை எடுத்து விறுவிறுவென்று கசக்கத்தொடங்கினான். அது என்ன கதை இவன் மூளையைக் கசக்க ஆரம்பித்தான்.\nசிறுகதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: சிறுகதை, விக்கிரமாதித்தன், வேதாளம். Leave a Comment »\nசெட்டிநாடு ஹோட்டலுக்கும் ”பிராமணாள்” காப்பிக்கும் என்ன வித்தியாசம்\n”அஸ்ஸாம் டீ”, ”டார்ஜீலீங் டீ” என்று தேநீர் கம்பெனிகள் உண்டு.\nஐதராபாத் பிரியாணி, தலப்பாக்க���்டி பிரியாணி என்ற ப்ராண்ட் அந்தஸ்து பெற்றுவிட்ட பிரியாணி கடைகளையும் அறிவோம். ”செட்டிநாடு ஹோட்டல்” கள் பல தலைமுறைகளாகப் பிரசித்தம்.\n”ஜெர்மன் டெக்னாலஜி” என்று விளம்பரம் செய்யப்படும் பொருட்களையும், “கொரியன் மொபைல்ச் செட்”, “சைனா செட்” ப்ராடக்ட்டுகளும் பரிச்சயமானவைதாம்.\n”பிராமணாள் காபி” “ஃபில்டர் காபி” “நரசூஸ் காபி” இவற்றையும் பலதசாப்தங்களாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\nஅஸ்ஸாம் டீ, ஐதராபாத் பிரியாணி, செட்டிநாடு மெஸ், ஜெர்மன் டெக்னாலஜி, சைனா மொபைல் போன்று “பிராமணாள் காபி”யும் ஒரு சாதாரண மதிப்பு கொண்ட விளம்பரம், விளம்பரம் செய்யப்படும் பொருள் என்று கருதத்தக்கதுதானா\nஅஸ்ஸாம் டீ என்று விளம்பரம் செய்யப்படும்போது, அத்தேயிலைக்கான மதிப்பு எவ்வாறு ஏற்றப்படுகிறது உயர்ந்த ரகத்திலான தேயிலை விளையும் இடங்களில் ஒன்றான அஸ்ஸாமில் பயிர் செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட தேயிலை/தேயிலைத் தூள் என்பதாகவே மதிப்பு ஏற்றப்படுகிறது. உயர்ந்த ரகத்திலான தேயிலை விளைவிக்க அவசியமான தட்ப வெப்ப நிலை நிலவுகிற பகுதிகளில் ஒன்றான அஸ்ஸாமில் விளைவித்த தேயிலை என்பதால் உயர்ந்த தரத்திலான தேயிலை/தேயிலைத் தூள் என்ற மதிப்பு ஏற்றப்படுகிறது.\nஅதாவது, சிறந்த தேயிலைக்கான உள்ளார்ந்த மதிப்பீடு நுகர்பொருளாக வரும் தேயிலை/தேயிலைத் தூள் மீது ஏற்றப்பட்டு நம்முன் வைக்கப்படுகிறது.\nஐதராபத் பிரியாணியும் அவ்வாறே. ஐதராபாத் நகரில், தனித்துவமானதொரு சுவையுடன் தயாரிக்கப்படும் பிரியாணி வகை என்பதே அப்பெயரின் மூலம் உணர்த்தப்படுகிறது.\nஜெர்மன் டெக்னாலஜியால் தயாரிக்கப்பட்டது என்று ஒரு பொருள் விளம்பரம் செய்யப்படும்போது, தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நுகர்பொருள் என்ற கருத்தே நுகர்வாளர்களுக்கு சொல்லப்படும் செய்தி.\nசைனா மொபைல் எனும்போது, தமக்குள்ள ப்ராண்ட் வேல்யூவை சாதகமாகக் கொண்டு, மொபைல் போன்களை மிக அதிக விலைக்கு விற்கும் கம்பெனிகளின் தொழில்நுட்பத்தை ரிவர்ஸ் இஞ்சினியரிங் மூலமாக போலி செய்து, மிகக்குறைந்த விலையில் மொபைல் ஃபோன்களை தயாரித்து விற்கும் மதிப்பு முன்னிலைப்படுகிறது.\nஅஸ்ஸாம் டீ என்ற விளம்பரம்/நுகர் பொருள் அங்கு தேய��லையைத் தோட்டங்களைத் தொடங்கிய பிரிட்டிஷ்கார்களை அவர்களின் மதிப்பை (வெள்ளைக்கார துரை கொண்டு வந்தது என்ற மதிப்பை) சுட்டுவதில்லை நினைவுபடுத்துவதில்லை. தேயிலைக்குள்ள உள்ளார்ந்த மதிப்பையே முன்னிலைப்படுத்துகிறது.\nஐதராபாத் பிரியாணி என்ற ரெஸ்டாரண்டோ ப்ராண்ட் பெயரோ ஐதராபாத் நகரையோ, அது முஸ்லீம்கள் அதிகம் வாழும் நகரம் என்பதையோ, பிரியாணி என்பது முஸ்லீம்கள் உருவாக்கிய ஒரு உணவுவகை என்பதையோ சுட்டுவதில்லை; குறைந்தது பிரதானமாகச் சுட்டுவதில்லை. ஐதராபத்தில் தயாரிக்கப்படும் தனித்த சுவையுள்ள ஒரு வகையை – சுவையை, அதன் உள்ளார்ந்த பண்பையே முன்னிலைப்படுத்துகிறது.\nஜெர்மன் டெக்னாலஜி, ஜெர்மன் நாட்டின் பெருமையைச் சுட்டுவதற்காக சொல்லப்படுவதில்லை. குறித்த நுகர்பொருளின் உள்ளார்ந்த பண்பாக, ஒரு உயர்ந்த தொழில்நுட்பம் இருக்கிறது என்பதையே குறிப்பால் உணர்த்துகிறது.\nசைனா மொபைல் சீனர்களின் பண்புகளை – மோசடித்தனத்தையோ திறமையையோ முன்னிலைப்படுத்துவதில்லை. நீண்ட காலத்திற்கு நீடிக்காத, தரம் குறைந்த, ஆனால், விலை மலிவு என்ற அந்நுகர்வுப் பொருட்களுக்குரிய உள்ளார்ந்த பண்புகளை, மதிப்புகளையே முன்னிலைப்படுத்துகிறது.\nசெட்டிநாடு ஹோட்டல்கள் செட்டியார்களின் சாதிப் பெருமிதத்தை முன்னிலைப்படுத்துபவை அல்ல. அவர்களுடைய பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் உருவான காரம் மிகுந்த உணவுத் தயாரிப்பு முறையை, ஒரு சுவையை முன்னிலைப்படுத்துகின்றன. செட்டிநாட்டுச் சமையலின் உள்ளார்ந்த பண்பான ஒரு சுவையை முன்னிலைப்படுத்துகின்றன. அதை நுகர்பொருளாகச் சந்தையில் வைத்து அனைத்து சமூகத்தினருக்கும் விற்கத் தலைப்படுகின்றன.\nடிகிரி காபி, ஃபில்டர் காபி எனப்படுபவை “பிராமணாளுக்குப்” பிடித்த ஒரு பிரத்யேகமானச் சுவையோடு காபியைப் பருகத் தாயாரிக்கும் முறை. தாராளமாகத் தயாரிக்கட்டும், “பேஷ் பேஷ், நன்னா இருக்கு” என்று நாக்கைத் தட்டிக் கொள்ளட்டும். யாருக்கும் ஆட்சேபணை இருக்கப்போவதில்லை.\nஆனால், அதுவே காபி என்ற பானத்தின் உள்ளார்ந்த பண்போ, மதிப்போ, தரமோ அல்ல. “பிராமணாள் காபி” என்பது காபி என்ற பானத்தின் அல்லது நுகர்பொருளின் உள்ளார்ந்த பண்பு அல்ல.\n”பிராமணாள் காபி” என்ற விளம்பரத்தில் ஒரு பண்பு, மதிப்பு, தரம் அந்நுகர்பொருளின் மீது ஏற்றப்படுகி���து. அது, மேலே கண்ட பிற நுகர்பொருட்களுக்கு அவற்றின் உள்ளார்ந்த பண்புகள் மதிப்பாக ஏற்றிவைக்கப்படுவது போன்ற மதிப்பு ஏற்றம் அல்ல.\nஅவற்றுக்கு நேர்மாறாக, காபி என்ற நுகர்பொருளின்மீது, அதன் உள்ளார்ந்த பண்புக்கு மாறாக, வெளியே இருந்து ஒரு மதிப்பு அதன்மீது திணிக்கப்படுகிறது. அம்மதிப்பு, “பிராமணாள்” என்ற “உயர்” சாதியினரின் மதிப்பு. ”உயர்ந்த” சாதியாரான “பிராமணாள்” பருகும் உயர்தர பானம் என்பதான மதிப்பு.\nசெட்டிநாட்டு சுவை போல, ஒரு தனிவகையாக (niche product) இதில் மதிப்பு ஏற்றப்படவில்லை. காபியே “பிராமணாள் காபி”யாக மாற்றப்பட்டுவிடுகிறது. இந்த சாதிய ”உயர்” மதிப்பை, சந்தையில் பிறரும் ஏற்றுக்கொள்ளும்படியாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.\nபண்பாட்டு நுகர்பொருட்கள், niche products எனக் கருதத்தக்கவை, அப்பண்பாட்டு மதிப்புடன் சந்தையில் முன்னிலைப்படுவது இயல்பானது. அக்குறிப்பான மதிப்புகளை முன்னிலைப்படுத்தாவிடில் சந்தையில் அவற்றுக்கான தேவையே இருக்காது. ஆனால், அனைவருக்கும் பொதுவான ஒரு நுகர் பொருளின் மீது ஒரு குறிப்பிட்ட சாதியாரின் “உயர்ந்த” தன்மையை ஏற்றுவது, அச்சாதியாரின் சாதிய மேலாண்மையை ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் திணிக்கும் ஆணவம் மிகுந்த செயல்பாடாகும். சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் மிகுந்த அபாயகரமான செயல்பாடாகும்.\nஅசைபோட: ஒரு சமூகத்தில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் ஒரு பிரிவினர், தமது மதிப்புகளை ஒட்டுமொத்த சமூகத்திற்கான மதிப்பாக அல்லது பொதுவான மதிப்பாகத் திணிப்பது, சிவில் சமூகத்தை எங்கு கொண்டு நிறுத்தும் Oppressor X victim உறவுநிலையில் oppressor ஆக இருக்கும் பிரிவினர் victim உளவியலைத் தருவித்துக் கொண்டு சமூகத்தில் செயலாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தில் என்ன விளைவுகளை உருவாக்கும்\nதுக்கடா: அந்தக் காலத்து ஹார்லிக்ஸ் விளம்பரம் முதல், இந்தக் காலத்து டாயலெட் க்ளீனர் விளம்பரம் வரை, மாமி பாஷையும், மாமி பாடி லேங்குவேஜும், மாமி உடல்களும்தானே ஐடியலாக, பண்பாட்டு முன்மாதிரியாகத் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு மாமி ஃபெமினிஸ்ட்டாவது இது குறித்து சுயப் பிரக்ஞையோடு விமர்சித்திருக்கிறாரா\nசமூகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பண்பாடு, பார்ப்பனர். Leave a Comment »\nதாராவி தாதா காலா அப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வம். ஆனால், அதை நிறுவுவதற்கான ஒரு காட்சிகூட படத்தில் இல்லை. ஆள் பலம் இல்லை, பண பலம் இல்லை. அவர் சொல்வதை செய்து முடிக்கும் ஒரே அம்பு அவருடைய மகன்களில் ஒருவர் மட்டுமே. தமிழில் இப்படி வந்திருக்கும் ஒரே தாதா படம் இதுவாகத்தான் இருக்கமுடியும்.\nதாதா காலா தெருப் பிள்ளைகளோடு கிரிக்கெட் விளையாடுவதுதான் அவருக்கு ஓப்பனிங் சீன். இளவட்டங்கள் எல்லாம் அவரைக் கலாய்ப்பதைப் பார்க்கும்போது இது தாதா படமா தாத்தா படமா என்று சந்தேகம் வந்துவிடுகிறது. படம் முழுக்க ரஜினி “ஊர் பெரியவர்” என்ற பாத்திரமாகவே நடித்திருப்பது தாத்தா படம்தான் என்பதை உறுதி செய்துவிடுகிறது.\nதாத்தா காலாவிற்கு 60 வயதில் முன்னாள் காதலியுடன் “மெல்லிய ரொமான்ஸ்”. ஒரு தவிப்பு, ஒரு படபடப்பு, ஒரு ஃப்ளாஷ் பேக் (அதுவும் நேர்த்தியே இல்லாத ஒரு ஸ்டோரி போர்ட் சித்தரிப்பு மூலம்). முன்னாள் காதலியின் காதோர லோலாக்கை க்ளோஸ் அப் ஷாட்டில் ரசிக்கும் ஒரு டேட்டிங்க் சந்திப்பும்கூட. இடைவேளைக்கு சற்றுமுன் வரை படத்தை ஆக்கிரமித்திருப்பது இந்தக் காதல் சரசம்தான். அப்படியே கதையை நகர்த்திக்கொண்டு போயிருந்தால், “முதல் மரியாதை” போல ஒரு முதிர் பருவக் காதல் ‘காவியத்தை’ முழுமையாகப் படைத்திருக்கலாம்.\nஆனால், இந்த முதிர் பருவக் காதலுக்குக் குறுக்கே அரசியல் புகுந்து, தாத்தா படம் தாதா படமாக உருமாற முயற்சி செய்கிறது. காலா தாத்தாவாக இருப்பதால் தாதாவாக உருமாறுவதிலும் தொய்வு ஏற்படுகிறது. முன்னாள் காதலிக்கு அடிபட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டு, அவரைப் பார்த்துவிட்டுத் திரும்பும் தாத்தாவைக் கொல்ல வில்லனின் அடியாள் முயற்சிக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனை வருகிறது.\nஅப்போது, தனியாக நிற்கும் காலா, வேட்டியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, “வேங்கையின் மகன் ஒத்தையில நிக்கிறேன். தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே, சண்ட செய்வோம்,” என்று சவால் விடுகிறார். அடிக்கவரும் ஆட்களை அடித்துப் பறக்கவிடுவார் என்று எதிர்பார்த்து ரஜினி ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு நகரும் தருணம் அது. பொசுக்கென்று தாத்தாவின் மகன் குறுக்கே புகுந்து அடியாட்களை அடித்துத் துரத்திவிடுகிறார்.\nவெடிக்க வேண்டிய பட்டாசு, தாராவியில் பொழிந்த மழையில் நமத்து புஸ் என்று அணைந்துவிடுகிறது. வடை போச்சே என்ற ஆதங்கத்தி���் காலா ஜீப் கதவில் கையால் அடித்து “சே” என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார். படத்திற்காக வெளியிடப்பட்ட ட்ரெய்லரில் இக்காட்சியைப் பார்த்து, பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த 2,89, 99,376 சொச்ச ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய வடை போயிருக்கும் என்பதை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. தாதாவாக மாறவேண்டியவர் தாத்தாவாகவே தொடர்கிறார்.\nஅடுத்த சில காட்சிகளுக்குள்ளாகவே, காலா தாத்தா இல்லை தாதாதான் என்று காட்டுவதற்காக, மேம்பாலத்திற்கு நடுவே வில்லனின் அடியாளை மறித்து மழையில் குடைபிடித்து சண்டையிட்டு கொல்லும் காட்சியைக் காட்டுகிறார்கள்.\nதன் அடியாளைக் கொன்ற தாதாவைப் பார்க்க, வில்லன் அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்கே போய் பார்த்தால், நாயைத் தடவிக் கொடுத்துக்கொண்டு நாற்காலியில் தனியாக அமர்ந்திருக்கும் தாதா, மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள் சகிதமாக தாத்தாவாகவும் காட்சியளிக்கிறார். திரும்பிச் செல்லும் வில்லனை, “என் அனுமதி இல்லாமல் உள்ளே வந்திருக்கிறாய், ஆனால், என் அனுமதியில்லாமல் வெளியே போகமுடியாது,” என்று எச்சரிக்கிறார். அதை பொருட்படுத்தாமல் வில்லன் வெளியே செல்ல முயற்சி செய்து முடியாமல் திரும்ப காலாவிடமே வருகிறார்.\nதாத்தா இல்லை தாதாதான் என்பதை வலுவாக நிறுவவேண்டிய காட்சி. போ போ என்று பொசுக்கென்று சொல்லி இடைவேளையிலும் அந்த வாய்ப்பை நழுவவிடுகிறார்.\nஇரண்டாம் பாதியில் அறுபதாம் கல்யாணம். மீண்டும் தாத்தாவாகிவிடுகிறார். தாராவியை விட்டு வெளியே செல்ல விருப்பம் தெரிவிக்கும் மகன்கள் மருமகள்களை அதட்டி அடங்கச் செய்து, தன் குடும்பத் தலைவன் ஸ்தானத்தை – தாத்தா தகுதியை நிறுவுகிறார். அடுத்த காட்சியிலேயே போலீசார் அவரை தாதாவாக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.\nபோலீஸ் ஸ்டேஷனுக்கு போகும் தாதா, அங்கு திடீரென்று காமெடியனாக மாறிவிடுகிறார் (அது நல்லதொரு நகைச்சுவை காட்சி). போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பும்போது, தாதாவின் மனைவியும் அம்பாக செயல்பட்ட மகனும் கொல்லப்படுகிறார்கள். ஒரு சில நொடிகளில் மீண்டும் தாதா தகுதி காலி.\nசில காட்சிகளுக்குப் பிறகு, வில்லன் வீட்டிற்குத் தனியாகச் சென்று சவால் விட்டு மீண்டும் தாதாவாகிறார். வீடு திரும்பினால், கரண்ட் கட்டாகி, பேரப் பிள்ளைகளோடு தாத்த���வாகிவிடுகிறார். “இந்தச் சண்டையெல்லாம் என்னோடு முடியட்டும்” என்று கண்கலங்குகிறார்.\nஅடுத்த சில நொடிகளில், அவரது வீடும் ஊரும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. தாத்தா இப்பொழுதாவது தாதாவாக மாறுவார் என்று பார்த்தால், சற்றும் எதிர்பாராமல் போராட்டத் தலைவராகிறார். ஊரே அவர் பின்னால் திரண்டு போராடுகிறது. தாராவியில் நடக்கும் போராட்டக் காட்சிகள் சடாரென்று, மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுபடுத்துபவையாக மாறுகின்றன.\nமெரினாவில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேசி, தன் வேலையைத் துறந்த ஒரு போலீஸ்காரரைப் போலவே படத்திலும் ஒரு போலீஸ்காரர் பேசுகிறார். தன் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிறார். போராட்டத் தலைவராக மாறிவிட்டிருக்கும் காலா, சிவாஜிராவ் கெய்க்வாட்டை உற்றுப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறார் (ரஜினியின் அரசியலை நுட்பமாக காட்டுகிறார்களாம்). இடையில், ஊடகத்தின் கேள்விக்கு பதில் சொல்லும் ஒரு நடிகை() “போராடுபவர்களில் 60 சதவீதம் பேர் கிரிமினல்களாக இருக்கக்கூடும்,” என்கிறார் (தூத்துக்குடியில் கலவரம் விளைவித்தவர்கள் ‘சமூகவிரோதிகள்’ என்ற ரஜினியின் பஞ்ட் டயலாக், படம் பார்ப்பவர்களுக்கு சட்டென்று நினைவிற்கு வந்தால் யார் பொறுப்பு) “போராடுபவர்களில் 60 சதவீதம் பேர் கிரிமினல்களாக இருக்கக்கூடும்,” என்கிறார் (தூத்துக்குடியில் கலவரம் விளைவித்தவர்கள் ‘சமூகவிரோதிகள்’ என்ற ரஜினியின் பஞ்ட் டயலாக், படம் பார்ப்பவர்களுக்கு சட்டென்று நினைவிற்கு வந்தால் யார் பொறுப்பு\nஇறுதியாக, போராட்டத்திற்கு அரசு பணிகிறது. வில்லன், தன் தோல்விக்கு காரணமான காலாவைத் தீர்த்துக்கட்ட அடியாள் படையை ஏவி விடுகிறான். அடியாள் படை தாராவிக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபடும்போது, போராட்டத் தலைவராக இருந்த காலா பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் காவலாக – அதாவது மீண்டும் தாத்தாவாக மாறிவிட, இளைஞர் பட்டாளம் அடியாட்களை எதிர்கொள்கிறது. அவர்களை வீழ்த்திவிட்டு அடியாள் கும்பல் காலாவை நெருங்குகிறது.\nஇப்போது மீண்டும் தாத்தா காலா, தாதா காலாவாக மாறுகிறார். அடியாட்களை அடித்து நொறுக்குகிறார். ஆனால், அடியாட்களில் ஒருவன் காலாவைச் சுட்டுவிடுகிறான். அவர்கள் சண்டையிட்ட கட்டிடமே வெடித்துச் சிதறுகிறது.\nகாலா கொல்லப்பட்டுவிட்டதாக வில்லன் நம்புகிறான். ஆனால், காலா உயிருடன் இருக்கிறார் என்று மக்கள் நம்புவதாக ஊடகம் தெரிவிக்கிறது. அதாவது, படம் பார்ப்பவர்களுக்கு சொல்லப்படுகிறது – கவனிக்க காட்டப்படவில்லை, சொல்லப்படுகிறது. ஆகையால், படம் பார்ப்பவர்களும் அப்படித்தான் நம்பவேண்டியிருக்கிறது.\nகாலா இறந்துவிட்டான் என்ற நம்பிக்கையில், வில்லன் மீண்டும் தாராவியில் தன் திட்டத்தை நிறைவேற்ற வருகிறான். மக்கள் கூடியிருக்கிறார்கள். அவர்கள் நடுவே காலா தோன்றுகிறான். மக்கள் ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடுகிறார்கள். முதலில் கறுப்பு வண்ணப் பொடியையும் அடுத்து சிகப்பு வண்ணப் பொடியையும் தூவி, அதற்கடுத்து நீல வண்ணப் பொடியையும் வில்லன் மீது தூவி பிறகு பல வண்ணப் பொடிகளையும் தூவுகிறார்கள், ஆடுகிறார்கள். காமிரா மேலெழுந்து ஜூம் ஆகி திரை கறுப்பாகிக் கரைகிறது.\nஎன்ன நடந்தது என்று படம் பார்ப்பவர்களுக்குப் புரியுமோ புரியாதோ என்ற சந்தேகத்தில், தாராவியில் சுற்றிக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிருபர், சடாரென்று தாவி, சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எதிராக இருக்கும் பாலத்தின் மேல் நடந்து கொண்டு செய்தி வாசிக்க ஆரம்பித்துவிடுகிறார். தாராவியில் நடந்த மக்கள் கிளர்ச்சியில் வில்லன் கொலை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கிறார். அவருக்கு இடப்பக்கம் பாலத்திற்கு கீழே அமைந்திருக்கும் இந்திரா நகர் மக்கள் போராட்டத்தோடு படம் முடிகிறது.\nதிரையரங்கத்திற்கு வெளியே வந்தும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையை அசைபோட முடிந்தது. திரைப்படத்தில் அளவுக்கதிகமாக கையாளப்பட்டிருக்கும் “ஸ்லோ மோஷன்” உத்தியால், உலகமே “ஸ்லோ மோஷனில்”தான் இயங்குகிறதோ என்று பிரம்மை ஏற்படுகிறது. ஆற்றலைக் காட்டப் பயன்படுத்தப்படும் “ஸ்லோமோஷன்” உத்தியை, காலத்தைக் கடத்த (இல்லாத கதையை ஜவ்வ்வ்வாக இழுக்க) தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் பயன்படுத்துவதைப் போல காலாவிலும் கையாண்டிருக்கிறார்கள் என்ற உணர்வே மிஞ்சுகிறது.\nபடம் முடிந்து வெளியே வந்ததும் நண்பர் ஒருவர், க்ளைமாக்ஸில் வண்ணப் பொடி தூவி நடனமாடுகிறார்களே அதற்கு குறியீட்டு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்.\nபடம் முழுக்க ரஜினி தாதாவாக நடித்திருக்கிறாரா அல்லது தாத்தாவாக நடித்திருக்கிறாரா என்று ஏற்கனவே குழம்பிப் போய���ருந்த எனக்கு இந்தக் கேள்வி மேலும் குழப்பத்தை விளைவித்தது.\nஎன்றாலும் சுதாரித்துக்கொண்டு நண்பருக்கு சொன்னேன், “படத்தின் க்ளாமாக்ஸில் தூவப்பட்ட வண்ணப் பொடிகளுக்கு சில குறியீட்டு விமர்சன விற்பன்னர்கள், கறுப்பு – திராவிடம், சிகப்பு – கம்யூனிசம், நீலம் – அம்பேத்கரிசம் என்று குறியீட்டு விளக்கங்கள் அளிக்கக்கூடும். ஆனால், விஷயம் அது இல்லை. க்ளைமாக்ஸில் வழக்கமான தாதா படங்களைப் போல, வில்லனை ஹீரோ கொல்வதாக காட்டாமல், புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக அப்படி காட்டியிருக்கிறார்கள். மக்கள் வண்ணப் பொடிகளை வீச வீச வில்லன் திணறித் திணறி அங்கும் இங்கும் அலைகிறான். மக்கள் எழுச்சியின் முன் அவனைப் போன்ற மக்கள் எதிரிகள் பொசுங்கிப் போவார்கள் என்பதை காட்டுகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நடுநாயகமாக நிற்கும் ரஜினி மாபெரும் தலைவர் என்றும் காட்டுகிறார்கள். அவ்வளவுதான்.”\nநண்பர் நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து, “இதுக்கு நான் கேள்விய கேட்காமலே இருந்திருக்கலாம் போ,” என்றார். மேலும் ஒரு கேள்வி கேட்டால் என் தலை வெடித்து சுக்குநூறாகிவிடும் என்ற பயத்தில் நானும் ஒதுங்கி வந்துவிட்டேன்.\nஇளம் தலைமுறை இயக்குனர்களுள் ஒருவராகப் பரிணமித்திருக்கும் பா. இரஞ்சித் முதல் படத்திலேயே தன் முத்திரையைப் பதித்தவர். தமிழ் திரையில், தலித் மக்களின் வாழ்க்கை, தலித் பண்பாடு – அரசியல் சார்ந்த குறியீடுகள், அரசியல் முழக்கங்களை (காலாவில்தான் முதன்முதலாக தமிழ் திரையில் ஜெய் பீம் என்ற முழக்கம் ஒலிக்கிறது) பரவ விட்டிருக்கிறார். இரண்டாம் படத்திலும் சில சமரசங்களுடன் தனது முத்திரையைத் தொடர்ந்தார். மூன்றாவது, வழமையான ஒரு ரஜினி படமாக இருந்தது. ஆனால், காலாவில், ரஜினியின் படமாகவும் இல்லாமல், தனது வழமையான முத்திரை பதிக்கும் படமாகவும் இல்லாமல், ரஜினிக்கு ஒவ்வாத தலித் அரசியலை, ரஜினிக்கு சாதகமாகத் திணிக்கும் பொருட்டு தானும் குழம்பி, படம் பார்ப்பவர்களையும் குழப்பி, அதிருப்தியையும் கொடுத்திருக்கிறார். விளைவு “வாதாபி ஜீரணோபவ”வாகவே இருக்கும்.\nரஜினிக்கு என்று ஒரு பாணி உருவாக்கப்பட்டு நிலையாக நின்றுவிட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும், ரஜினி அரசியல் பேசும் பாணியே தனி.\n“நெருப்புடா”, “சிங்கம் சிங்கிளா வரும்” போன்ற வீர வசனங்கள், “நான் ஒருமுறை சொன்னா நூறு முறை சொன்ன மாதிரி”, “ஆண்டவன் சொல்றான், அருணாசலம் முடிக்குறான்”, “பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதில்ல” போன்ற பஞ்ச் டயலாக்குகள் (இதை நான் சொன்னா சிரிச்சிடுவாங்கப்பா என்று சூரி சொல்வார்) மூலம்தான் ரஜினி அரசியல் பேசுவார். அப்படிப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் மூலமாகத்தான் ரஜினி ரசிகர்கள் தமக்கு வேண்டிய அரசியல் “மெசேஜுகளை” பெற்றிருக்கிறார்கள், பழக்கப்பட்டிருக்கிறார்கள்.\n“லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்” போன்ற அதிரடி வசனங்களால் “வரும், ஆனா வராது” என்று நீண்டகாலமாக இழுத்துக் கொண்டிருந்த அரசியல் பிரவேசத்திற்கு, “கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போகிறேன்” என்ற அறிவிப்பை வெளியிட்டு ரஜினி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அவருடைய அரசியல் பிரவேசம் உறுதியான பிறகு வெளியாகப்போகும் படம் என்பதால் காலா மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. “தலைவரின்” அரசியல் “மெசேஜை” அவரது தீவிர ரசிகர்கள் தவமிருந்து எதிர்பார்த்திருந்தார்கள். சாதாரண ரசிகர்களும் பொதுமக்களும்கூட காலாவில் ரஜினியின் அரசியல் “மெசேஜ்” என்னவாக இருக்கும் என்று ஆவலாக காத்திருந்தார்கள்.\nஆனால், ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் பழக்கப்பட்டிருந்த ரஜினியின் பாணிக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத முறையில் அரசியலை பேசியதால் காலா படு தோல்வியைச் சந்தித்திருக்கிறது. ரஜினியின் கதாபாத்திரத்தை தாதாவாக தெளிவாகச் சித்தரித்து, நாலு பஞ்ச் டயலாக்குகளை வீசியிருந்தால், படம் அமோகமாக வெற்றி பெற்றிருக்கும். அதற்கான வாய்ப்புகள், காட்சிகள் பல இருந்தபோதும் படத்தில் அது கோட்டை விடப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானவற்றை மேலே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.\nசினிமாவில் மட்டுமில்லை, நேரடி அரசியலில் ஈடுபட்டாலும் தனக்கு பஞ்ச் டயலாக் அரசியலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதையும் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தவுடன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டிவிட்டார் ரஜினி.\nஅப்படிப்பட்டவரை வைத்து, மக்களைத் திரட்டி போராட்டம் செய்பவராகச் சித்தரித்து படம் எடுத்தால் யாரால் ஜீரணித்துக்கொள்ளமுடியும்\nபாஜக-வின் அரசியலை பேசுபவரை வைத்து பாஜக-விற்கு எதிரான அரசியலை பே��ினால் யாரால் ஜீரணித்துக்கொள்ளமுடியும்\nஆன்மீக அரசியல் பேசுபவரை வைத்து, நாத்திகக் குறியீடாக கறுப்பைக் காட்டினால், சபரி மலைக்கு மாலை போட்டிருக்கிறார் (படம் முழுக்க ரஜினி கறுப்பு சட்டைக்குள் ருத்திராட்ச மாலை போட்டிருக்கிறார்) “தலைவர்” என்றுதானே அவரது ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள்\nஇது கணவன் உடலில் அண்ணனின் தலையையும், அண்ணன் உடலில் கணவனின் தலையையும் ஒட்ட வைத்த மதனசுந்தரியின் கதையாகத்தானே முடியும்.\n“உன் அந்திமக் காலத்தில் தனியனாக சுற்றக் கடவது” என்று காலா வேங்கையின் மைந்தனைச் சபித்திருக்கிறது. சென்னை மாநகரின் வற்றா ஜீவநதியாம் கூவத்தின் ஓரத்தில் அமைந்திருக்கும் குடிசைப் பகுதி ஒன்றில் ஏழு கல்பகாலம் ஜீவனோபாயம் செய்வதே வேங்கையின் மைந்தனுக்கு சாபவிமோசனமாம்.\nகாலா பா. இரஞ்சித்தின் முத்திரை பதித்திருக்கும் படம், தலித் வாழ்க்கையைச் சித்தரித்திருக்கும் படம் என்பதாகச் சிலர் நம்புகின்றனர். அதற்கு மறுப்பாக யோசிக்கச் சில புள்ளிகளாக இப்பிற்சேர்க்கை எழுதப்பட்டது.\nகாலாவில் முக்கிய துணைக் கதாபாத்திரமாக வரும் சமுத்திரக்கனியின் பாத்திரம் படத்தில் ஒரு தலித் பாத்திரமாக வருகிறது. ஒரு தலித் பாத்திரம் எந்நேரமும் குடித்துக் கொண்டிருப்பதாக காட்டுவது தலித் வாழ்க்கை பற்றிய சரியான சித்தரிப்புதானா என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்கலாம். இவ்வாறான ஒரு கதாபாத்திரத்தை தலித் அல்லாத ஒரு இயக்குனர் உருவாக்கியிருந்தால் எவ்வகையான விமர்சனம் எழுந்திருக்கும் என்ற துணைக் கேள்வியையும் எழுப்பிப் பார்க்கலாம்.\nபடத்தைப் பார்த்த பெரும்பாலானோருக்கு, சமுத்திரக்கனியின் பாத்திரம் எதற்காக உலவிடப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லை என்று அறிந்துகொள்ள முடிந்தது. சமுத்திரக்கனியின் பாத்திரம் ஒன்றும் யாருக்கும் விளங்காத புதிரான பாத்திரமல்ல. இயக்குனர் தனது கருத்துக்களை சொல்லவும், கதையில் இடையிடையில் வரும் இடைவெளிகளை சுருக்கமான செய்திகளாகச் சொல்லி இட்டு நிரப்பவும் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரம்.\nகிட்டத்தட்ட நமது கூத்து மரபில் வரும் கட்டியங்காரன் பாத்திரம் என்று வைத்துக்கொள்ளலாம். அதனால்தான் அது படம் முழுக்க சதா சலம்பிக் கொண்டே இருக்கிறது. கருத்து கந்தசாமியாக உலவிக் கொண்டிருக்கிறது. அது ஒரு ��ஹேங்க் ஓவர்” கதாபாத்திரம். கதைக்கு அவசியமே இல்லாமல் துருத்திக்கொண்டு நிற்கும் பாத்திரம்.\nபடத்தின் மற்றொரு மிகப்பெரிய அபத்தம், தாராவி வாழ் மக்களின் போராட்டத்தை ‘நில உரிமைக்கான’ போராட்டமாக சித்தரித்திருப்பது. நில உரிமைக்கான போராட்டம் எனப்படுவதாவது, “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கமாகத்தான் இதுவரை புரிந்துகொள்ளப்பட்டு வந்திருக்கிறது. காலாவில் பேசப்பட்டிருப்பதோ குடியிருக்கும் இடத்திற்கான உரிமை. அதாகப்பட்டது, “இருப்பிடத்திற்கான உரிமை”. அதை நிலத்திற்கான உரிமையாக பேசியிருப்பது, உலக வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்றிராத சாதனை என்று மெச்சிக் கொள்ளலாம்.\nஇத்தகைய வரலாற்றுச் சாதனைகளைத் தவிர்த்துவிட்டு, எனது கேள்விகளை ஒரு முக்கிய புள்ளியை நோக்கியே வைக்க விழைந்திருக்கிறேன்.\nரஜினியின் அரசியல் நுழைவின் முக்கிய தருணத்தில், அதன் பொருட்டு எடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரப் படமே காலா. படம் குறித்த ரஜினியின் வெளிப்படையான ஸ்டேட்மெண்டுகளிலும் இரஞ்சித்தின் கருத்துக்களில் இருந்துமே இது வெளிப்படை. மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், காலா படம் வெளிவந்த பிறகு “ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதரவு நமது கட்சிக்கு கிடைக்கும்” என்ற பொருள்பட ரஜினி பேசியிருப்பதைக் கவனிக்க. ஆக, இது மிகத் தெளிவாக ரஜினிக்காக, அவரது அரசியல் நுழைவின் பொருட்டு எடுக்கப்பட்ட பிரச்சாரப் படம்.\nஅதாவது, இது மிக மிகத் தெளிவாக, ரஜினி படம். இரஞ்சித்தின் படம் அல்ல.ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஒட்டி, ரஜினிக்காக இரஞ்சித் எடுத்துக் கொடுத்திருக்கும் அப்பட்டமான பிரச்சாரப் படம்.\nஇந்த நிதர்சனமான யதார்த்தத்தை – தரவை (fact), அதன் சூழலில் (context) வைத்து, படத்தை (text) பார்க்கச் சிலர் வலுக்கட்டாயமாக மறுப்பது பரிதாபத்திற்குரியது.\nஇரண்டிலும் இருந்தும் பிரித்து வெறும் படத்தை (text) பார்த்தாலே கூட, படம் தான் எடுத்துக்கொண்ட விடயத்தை தெளிவாகவோ நேர்த்தியாகவோ சொல்லவில்லை. கபாலியை திருப்பிப் போட்டு, ஆங்காங்கே டிங்கரிங் செய்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றும் கூறலாம். கபாலியின் இடைவேளைக்குப் பிறகான கதையை காலாவில் இடைவேளைக்கு முன்பாக வைத்திருக்கிறார்கள். கபாலியில் மனைவியைத் தேடும் நாயகன், இதில் நாயகனைத் தேடி வரும் முன்னால் காதலி. மற்றபடி, கபாலி���ைப் போல இதுவும் ஒரு தாதா படம். கபாலியைப் போல ஒரு தெளிவான தாதா படமாகக்கூட வெளிப்படவில்லை.\nஆனால், இந்த மூன்றையும் பொருட்படுத்தாமல், படத்தில் ஆங்காங்கே வரும் சிறு சிறு காட்சியமைப்புகளில் (sub text) பேசப்படும் விஷயங்களின் மீதே இதை தலித் படமாக நோக்குபவர்கள் தமது கவனத்தைக் குவித்திருக்கிறார்கள்.\nஇக்காரணத்தின் பொருட்டு spoiler card politics என்பதற்குள் தலித் அரசியல் சிக்கிக் கொள்வது சரியான தேர்வுதானா என்ற கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது.\nஇவ்வாறான spoiler card politics-ஐ தலித் அரசியலில் தீவிரமாக இருப்போரில் சிலர் முன்னரும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். பெரியார் மீதான தாக்குதலில் இருந்து தொடங்கியது அது.\nஇதன் மோசமான தருணங்களாக மேலும் வெளிப்பட்டவை, ஈழப் போர் முடிந்த தறுவாயில், ஈழத் தமிழரின் போராட்டத்திற்கு எதிராக, “நாங்கள் தமிழர்கள் இல்லை, பௌத்தர்கள்” என்று நிலைப்பாடு எடுத்து ராஜபக்சேவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டிய பிரிவினரையும், சிங்கள அரசின் கைக்கூலியாகத் திரிந்த கருணாவை தலித் என்று தலையில் சுமந்து திரிந்த பிரிவினரையும் குறிப்பிடலாம்.\nரஜினிக்கு தலித் சாயம் பூசி எடுக்கப்பட்டிருக்கும் படத்தை, “நான் அந்த அம்சத்தை பொருட்படுத்த மாட்டேன்; பா. இரஞ்சித் என்ற தலித் எடுத்திருப்பதால், அதை தலித் படமாக பார்ப்பேன்; தலித் வாழ்க்கை பற்றிய சித்தரிப்புப் படமாக பார்ப்பேன்,” என்று வாதிடுவது மேலே குறிப்பிட்ட அதே spoiler card politics தான் என்பதே எனது தாழ்மையான கருத்தாம்.\nசினிமா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இருப்பிடத்திற்கான உரிமை, உழுபவனுக்கே நிலம் சொந்தம், கபாலி, காலா, சமுத்திரக்கனி, தலித் அரசியல், தூத்துக்குடி படுகொலை, பஞ்ச் டயலாக் அரசியல், பா. இரஞ்சித், மதனசுந்தரி கதை, ரஜினி, விக்கிரமாதித்தன் கதைகள். Leave a Comment »\nகாலா திரைப்படம் வெளியான அன்று இரவு செய்தித் தொலைக்காட்சி சானல் ஒன்றில் காலா பற்றிய விவாதம் ஒளிபரப்பானது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஒருவர் பஞ்ச் டயலாக் ஒன்றை கூறினார். அது பின்வருமாறு:\n“நேற்று வரைக்கும் காலா படத்தைப் பற்றி பேசாதவனெல்லாம் ஒரு ஆளா என்ற நிலைமை இருந்தது. நாளை முதல், காலா பார்க்காதவனெல்லாம் ஒரு ஆளா என்று பேசப்படும்.”\nகாலா படத்தைப் பற்றி பேசக்கூடாது என்று தவமாய் தவமிருந்த எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது என்று ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், நல்ல காலமாக, அதற்கு முந்தைய நாள் இரவே காலா குறித்த ஒரு சிறிய விவாதத்தில் தலையை நுழைத்துவிட்டிருந்தேன்.\nஆனால், இன்னும் படத்தை பார்க்கவில்லை. நானெல்லாம் ஒரு ஆளா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது. என்ன செய்வது நாட்டு நிலைமை இப்படியாக இருக்கிறது.\nகாலா திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, இது இயக்குனர் ரஞ்சித்தின் முத்திரை பதிக்கும் படமாக இருக்குமா அல்லது ரஜினியின் பேர் சொல்லும் படமாக இருக்குமா என்ற விவாதம் பல இடங்களிலும் களை கட்டிவிட்டிருந்ததைக் கவனிக்க முடிந்தது. படம் ரஞ்சித்தின் தனித்துவமான அரசியலை வெளிப்படுத்தும் படமாகத்தான் இருக்கும் என்று அவரது ஆதரவாளர்களும், “தலைவர்” பாணி படமாகத்தான் இருக்கும் என்று அவரது ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு கருத்துக்களைப் பதிவிட்டுக்கொண்டிருந்தனர்.\nஇந்த விவாதத்தை கவனித்துக்கொண்டிருந்த எனக்கோ வேறு விதமான ஒரு புதிர்க்கதைதான் நினைவிற்கு வந்தது. விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் சொன்ன புதிர்க்கதை.\nகதையின் பெயர் மதனசுந்தரி கதை. அதைச் சற்றுச் சுருக்கமாகச் சொல்கிறேன்.\nதுர்க்காபுரி என்று ஒரு நாடு. துர்க்காபுரியில் துர்க்கை அம்மனுக்கு ஒரு கோயில் இருந்தது. அந்த அம்மனை வழிபட்டு வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. இவ்வாறு இருக்கையில், துர்க்கை அம்மனுக்கு நடக்கும் திருவிழாவில், சுந்தரத்தேவன் என்ற ஒரு இளைஞன் மதனசுந்தரி என்ற ஒரு பெண்ணை பார்த்து அவள் அழகில் மயங்கிவிடுகிறான். அவளை மணந்தே ஆகவேண்டும் என்ற ஆசைப்படுகிறான். அவளைத் திருமணம் செய்யத் தனக்கு அருள் புரிந்தால், திருமணமான சில காலம் கழித்து, தன் தலையை காணிக்கையாகத் தருவதாக துர்க்கை அம்மனிடம் வேண்டிக்கொள்கிறான்.\nபிறகு, அந்தப் பெண்ணின் குடும்பத்தைப் பற்றி விசாரித்து, அவள் தகப்பனாரிடம் சென்று அவளைத் தனக்கு மணம் செய்துகொடுக்குமாறு கேட்கிறான். சுந்தரத்தேவனைப் பற்றி விசாரித்து, அவன் தன் மகளுக்குத் தகுதியானவன் என்பதைத் தெரிந்துகொள்ளும் மதனசுந்தரியின் தகப்பனும் அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்கிறார்.\nமதனசுந்தரியைத் திருமணம் செய்துகொண்ட சுந்தரத்தேவன் சில காலம் மாமனார் வீட���டிலேயே மகிழ்ச்சியாக காலத்தைக் கழிக்கிறான். பிறகு, அம்மனிடம் தான் வேண்டிக்கொண்டது நினைவிற்கு வந்துவிடவே, மாமனாரின் அனுமதி பெற்று மதனசுந்தரியோடு தன் ஊருக்குத் திரும்புகிறான். அவர்களுக்குத் துணையாக மதனசுந்தரியின் அண்ணன் தாருகனும் உடன் வருகிறான்.\nஊருக்குத் திரும்பியவுடன், சுந்தரத்தேவன், நேராக கோயிலுக்குச் சென்று, மதனசுந்தரியையும் தாருகனையும் வெளியே நிற்கவைத்துவிட்டு, கோயிலுக்குள் சென்று, அம்மனிடம் வேண்டிக்கொண்டபடி, தன் தலையை அறுத்துக்கொண்டு மாண்டுவிடுகிறான்.\nசுந்தரத்தேவன் கோயிலுக்குள் சென்று வெகுநேரமாகியும் திரும்பாததால், தாருகன் கோயிலுக்குள் செல்கிறான். அங்கே, தலை அறுந்துகிடக்கும் சுந்தரத்தேவனைக் கண்டு, தன் தங்கையின் வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டதே என்று பெரும் துக்கம் கொண்டு, அவனும் தன் தலையை அறுத்துக்கொண்டு மாண்டுபோகிறான்.\nஇருவருமே திரும்பிவராமல் போகவே மதனசுந்தரியும் கோயிலுக்கும் செல்கிறாள். இருவரும் இறந்துகிடப்பதைக் காண்கிறாள். இனி தான் உயிர்வாழ்ந்து என்ன பயன் என்று எண்ணி அவளும் தன் தலையை அறுத்துக்கொள்ளத் துணிகிறாள்.\nஅப்போது, அவள் மீது இரக்கப்பட்டு, துர்க்கை அம்மன் தோன்றி, அவளை ஆசீர்வதித்து, ஒரு தீர்த்தத்தை கொடுத்து, இதை இறந்துகிடப்பவரின் உடலிலும் கழுத்திலும் தடவி பொருத்தினால் உயிர்பெற்று எழுவார்கள் என்று அருளி மறைகிறாள்.\nமதனசுந்தரியும் இரண்டு உடல்களின் கழுத்திலும் உடலிலும் அம்மன் கொடுத்த தீர்த்தத்தைத் தடவி ஒட்டவைக்கிறாள். ஆனால் பாருங்கள், மகிழ்ச்சிப் பரவசத்தில் தலைகால் புரியாமல், சுந்தரத்தேவனின் உடலில் தன் அண்ணன் தாருகன் தலையையும், தாருகன் உடலில் கணவன் சுந்தரத்தேவனின் தலையையும் பொருத்திவிடுகிறாள்.\nசுந்தரத்தேவன் உடலில் தாருகன் தலையும், தாருகன் உடலில் சுந்தரத்தேவன் தலையுமாக இருவரும் உயிர்பெற்று எழுகிறார்கள்.\nஇந்தக் கதையைச் சொல்லிவிட்டு வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது, “கல்வி கேள்விகளிலும், ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும், வீரத்திலும் விவேகத்திலும் சிறந்தவனாகிய மன்னா, இவர்கள் இருவரில் மதனசுந்தரிக்கு கணவன் யார் தமையன் யார்\nவழக்கம்போல, விக்கிரமாதித்தன் பதிலைச் சொல்லிவிட வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்கிறது.\nகதையை வாசிக்கும் நமக்குத்தான் கொஞ்சநேரத்திற்கு தலை சுற்றிக்கொண்டிருக்கும். (சுற்றாதவர்கள் பாக்கியவான்கள்).\nகாலா படத்திற்கு வருவோம். திரைப்படம் வெளியான அன்று திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் கறுப்பு உடை அணிந்து ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடியதை பல தொலைக்காட்சிகளிலும் காண முடிந்தது.\nஇயக்குனர் ரஞ்சித்தின் அரசியல் சாய்வுகளை அறிந்தவர்கள், கறுப்பு ஆடையை எதிர்ப்பின் அல்லது திராவிட இயக்கத்தின் குறியீடாகப் பயன்படுத்தியிருப்பார் என்று புரிந்துகொள்ளமுடியும். ஆனால், ரஜினி ரசிகர்கள் அவ்வாறுதான் புரிந்து கொண்டாடியிருப்பார்களா ரஜினியின் ஆன்மீகம் தெரிந்த அவரது ரசிகர்கள், அதை ஏற்றுக்கொள்ளும் அவரது ரசிகர்கள், திரைப்படத்தில் அவர் கறுப்பு ஆடை உடுத்தி வருவதை சபரி மலைக்கு விரதமிருக்க அணிந்ததாக நினைத்து உருகியிருக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்\nஒரு திரைப்படம் அல்லது எந்த ஒரு காட்சி ஊடகம் வழியாகவும் காட்டப்படும் குறியீடுகளை அனுப்புனர் சொல்லும் பொருளில் பெறுனர்கள் புரிந்துகொள்வதில்லை, புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பது தொடர்பியல் ஆய்வுகளில் (Communication Studies) பல தசாப்தங்களுக்கு முன்பாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது.\nபுகழ்பெற்ற எடுத்துக்காட்டு ஒன்றை சொல்வார்கள். அமெரிக்காவில் 1980 களில் மிகப் பெரிய வெற்றி கண்ட திரைப்படம் சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஃபர்ஸ்ட் ப்ளட். செவ்விந்தியர்களுக்கு எதிரான கருத்தியல் வன்முறையை செலுத்தும் படம் என்று பரவலான விமர்சனத்திற்கு ஆளான திரைப்படம்.\nஇப்படத்தை செவ்விந்தியர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்று அறிந்துகொள்ள முற்பட்ட தொடர்பியல் ஆய்வுத்துறை அறிஞர்கள், செவ்விந்தியர்களிடையே அப்படத்தை திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் மீது வன்முறை செலுத்தப்படுவதைக் காட்டும் படத்தை செவ்விந்தியர்கள் வெறுப்புடன் பார்ப்பார்கள் என்பது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பு.\nஆனால், படத்தை பார்த்த செவ்விந்தியர்களோ, மிகவும் ஆரவாரமாக ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். படம் முடிந்து விளக்கம் கேட்டதற்கு செவ்விந்தியனை போல தோற்றமளிக்கும் சில்வஸ்டர் ஸ்டாலோன், வெள்ளையர்களை வேட்டையாடும் படத்தை ரசிக்காமலா இருக்கமுடியும் என்று விடையளித்திருக்கிறார்கள்.\nஅதாவது, ரஜினி ரசிகர்கள் காலாவை ரஞ்சித் கொடுக்க விரும்பிய அர்த்தங்களை ஏற்றுத்தான் ரசிக்கிறார்களா என்பதே கேள்வி.\nவேதாளம் போட்ட புதிருக்குத் திரும்பினால், விக்கிரமாதித்தன் சொன்ன பதில் விசித்திரமானது.\nவிக்கிரமாதித்தன் சொன்ன பதிலாவது: “அந்த இரண்டு உருவங்களில் எவன் அவளைத் தன் மனைவி என்ற நினைப்பில் பார்க்கிறானோ அவன்தான் அவளுடைய கணவன்\nசினிமா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஃபர்ஸ்ட் ப்ளட், காலா, சில்வஸ்டர் ஸ்டாலோன், தலித் அரசியல், தொடர்பியல் ஆய்வுகள், பா. இரஞ்சித், மதனசுந்தரி, ரஜினி, விக்கிரமாதித்தன், விக்கிரமாதித்தன் கதைகள், வேதாளம், வேதாளம் சொன்ன கதைகள். Leave a Comment »\nஒரு மொட்டைக் கதைக்கு எழுதிய தட்டைத் திரைக்கதை ஓகஸ்ட் 5, 2018\nதயிர்க்காரியும் தந்திரக்காரியும் ஓகஸ்ட் 3, 2018\nவேதாளம் சொல்ல மறந்த கதை ஓகஸ்ட் 2, 2018\nசெட்டிநாடு ஹோட்டலுக்கும் ”பிராமணாள்” காப்பிக்கும் என்ன வித்தியாசம்\nமூன்று பிணங்களும் ஒரு பேய்க்கதையும்\n\"வாசிப்பின் நிமித்தங்கள்” - சில நினைவுக் குறிப்புகள் (1)\n”வாசிப்பின் நிமித்தங்கள்” - சில நினைவுக் குறிப்புகள் (2)\n“நாங்கள்” - பின்னே ஒளியும் “நான்” அரசியல்\nகூரிய தூரிகையும் மழுங்கிய பேனாவும்\nஅமெரிக்க தீர்மானம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=T&cat=4&med=2&dist=&cit=", "date_download": "2018-08-22T02:43:32Z", "digest": "sha1:4YI5VIQJFLELCB2RKIDZ4HZYAL6RRHYK", "length": 9761, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமருத்துவ - பல் மருத்துவ கல்லூரிகள் (4 கல்லூரிகள்)\nதாகூர் பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை\nதமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி\nதாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி\nதி திருச்சி ராஜாஸ் டென்டல் காலேஜ் அண்ட் ஹோஸ்பிடல்\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபி.எஸ்சி., வேதியியல் படித்துள்ள நான் யு.பி.எஸ்.சி., நடத்தவுள்ள இந்திய வனச் சேவைத் தேர்வு எழுத இருக்கிறேன். விலங்கியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு என்ன புத்தகங்கள் படித்தால் பலன் கிடைக்கும்\nப��துச்சேரி பல்கலைக்கழகம் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளை +2 முடிப்பவருக்காக நடத்துகிறதா\nஜியோ இன்பர்மேடிக்ஸ் நல்ல துறையா\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nபி.எஸ்சி., அப்ளைட் சயன்ஸில் இறுதியாண்டு படிக்கிறேன். இதை முடித்தபின் எம்.சி.ஏ., படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2014/10/104.html", "date_download": "2018-08-22T02:32:38Z", "digest": "sha1:6WTWAIDWB2ZGJVH3RTEK3PHHUBYMT7TN", "length": 5742, "nlines": 79, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : 104க்கு போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும்....", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\n104க்கு போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும்....\nமத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய திட்டம் பிளட் ஆன் 104. அதாவது 104 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும். ஒரு பாட்டில் ரூ. 450 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து செல்வாக கூடுதலாக ரூ. 100 தர வேண்டும். இந்தத் திட்டம் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது. திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜீவன் அம்ருத் சேவா என்றும் இதற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nரத்த வங்கி கால் சென்டர்\nஇந்த ரத்த வங்கிக்காக, தனியாக அனைத்து மாநிலங்களிலும் கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் எண்தான் 104 ஆகும்.\nஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் இந்த 104 கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.\nரத்தம் கோரி கால் செய்யலாம்\nஇந்த கால் சென்டர்களுக்குப் போன் செய்து தேவையான ரத்தம் குறித்த தகவலைக் குறிப்பிட்டால், உடனடியாக அருகில் உள்ள ரத்த வங்கிகளுக்கு இந்த கால் சென்டரிலிருந்து தொடர்பு கொண்டு, குறித்த முகவரிக்கு ரத்தம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வார்கள்.\n24 மணி நேர சேவை\nஇது ஒரு 24 மணி நேர சேவையாகும். இந்த சேவையை 40 கிலோமீட்டருக்குள் இருப்பவர்கள் பயன்படுத்த முடியும். தகவல் தெரிவித்தவுடன் அடுத்த ஒரு மணி நேரத்தில் ரத்தம் நம்மைத் தேடி வந்து விடும்.\nஒரு பாட்டில் ரத்தத்திற்கு ரூ. 450 வசூலிக்கப்படும். கூடுதலாக போக்குவரத்து செலவாக ரூ. 100 தர வேண்டும்.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\n��காத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\n104க்கு போன் செய்தால் ரத்தம் உங்களைத் தேடி வரும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/06/", "date_download": "2018-08-22T01:27:26Z", "digest": "sha1:X32ZMK7ICL5XN7AE4GB7ZUO7EUPVNLX5", "length": 13308, "nlines": 167, "source_domain": "paattufactory.com", "title": "June 2017 – Paattufactory.com", "raw_content": "\nமுதற் பக்கம் எனது படைப்புகள் \nஅபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்\nஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதாந்வஹம்\n பாடியவர்: திரு.அனந்து எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– சந்திர சேகரன் சிவனும்…சுந்தரத் திருமால் அவனும் ஒன்றென சேர்ந்ததோர் வடிவம் எங்கள் காஞ்சி மாமுனி அவதாரம் எங்கள் காஞ்சி மாமுனி அவதாரம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர சதாசிவா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர சதாசிவா சரணம் – 1 நல்லறம் காக்க வந்தான் சரணம் – 1 நல்லறம் காக்க வந்தான் நல்வழி காட்ட வந்தான் இல்லறம் அது விலக்கி இளமையில் துறவு கொண்டான் வையகம் வாழ்த்திடுமோர்… வேந்தனாய் ஆள வந்தான் வையகம் வாழ்த்திடுமோர்… வேந்தனாய் ஆள வந்தான் செங்கோல் எனக் கையில் தண்டம் தாங்கி செங்கோல் எனக் கையில் தண்டம் தாங்கி ஹர ஹர சங்கர ஜெய\n பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் இந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்…info@paattufactory.com ————————————————————————– எந்தப் புறம் சென்றாலும் சோதனையா எந்தப் புறம் போவதென தோணலையா எந்தப் புறம் போவதென தோணலையா காஞ்சிபுரம் போகலாம் வாருங்கள் – அந்த மாமுனி தரிசனத்தைப் பாருங்கள் (எந்தப் புறம் சென்றாலும்) சரணம் – 1 அவர் திருமுகம் பார்த்தால் ஆத்மானந்தம் (எந்தப் புறம் சென்றாலும்) சரணம் – 1 அவர் திருமுகம் பார்த்தால் ஆத்மானந்தம் அபயக் கரம் காட்ட பரமானந்தம் அபயக் கரம் காட்ட பரமானந்தம் அருள் மொழி சொன்னாலோ பேரானந்தம் அருள் மொழி சொன்னாலோ பேரானந்தம் -சிறு புன்னகை பூத்தாலோ சச்சிதானந்தம் -சிறு புன்னகை பூத்தாலோ சச்சிதானந்தம் (எந்தப் புறம் சென்றாலும்) சரணம் -2 கதியென\n பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் இந்த ஆல்பம்… ஐட்யூன்ஸில்சாவனில்அமேசானில்ஸ்பாட்டிஃபையில்… ————————————————————————– தெய்வீகக் குழல் ஊதி நெஞ்சம��லாம் கொள்ளை கொண்டான் கோகுலக் கண்ணன் அந்த பரந்தாமனே தெய்வத்தின் குரல் ஓதி இதயத்தில் கோயில் கொண்டாய் காஞ்சியின் மாமுனி பரமாச்சார்யரே தெய்வத்தின் குரல் ஓதி இதயத்தில் கோயில் கொண்டாய் காஞ்சியின் மாமுனி பரமாச்சார்யரே பரமாச்சார்யரே (தெய்வீகக் குழல் ஊதி) சரணம் – 1 திரிசூலம் தாங்கி திருநீறு பூசி த்ரிலோகம் ஆள்பவன் பரமேசனே திருத் தண்டம் ஏந்தி திருநீறு பூசி த்ரிகாலம் சொன்னவர் பரமாச்சார்யரே திருத் தண்டம் ஏந்தி திருநீறு பூசி த்ரிகாலம் சொன்னவர் பரமாச்சார்யரே பரமாச்சார்யரே \n பாடியவர்: திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– என் நிலை கூறி அருள் வேண்டி உன்னிடம் வந்தேன் அதை சொல்கின்ற சிரமம்கூட எனக்கில்லையே அதை சொல்கின்ற சிரமம்கூட எனக்கில்லையே நீயே என் நிலை சொல்லி அருளும் செய்தாய் நீயே என் நிலை சொல்லி அருளும் செய்தாய் நான் காணும் தெய்வமாய் கண்முன் நின்றாய் நான் காணும் தெய்வமாய் கண்முன் நின்றாய் (என் நிலை கூறி) சரணம் – 1 வழி காட்டு என வேண்டி நானும் வந்தேன் (என் நிலை கூறி) சரணம் – 1 வழி காட்டு என வேண்டி நானும் வந்தேன் – என் வழித் துணையாய் ஆகியே நீயும் வந்தாய் – என் வழித் துணையாய் ஆகியே நீயும் வந்தாய் வலி நீக்கு என வேண்டி நானும் வந்தேன் வலி நீக்கு என வேண்டி நானும் வந்தேன் \n பாடியவர்: திரு. உன்னிகிருஷ்ணன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– கோடி மலர்களாலே..- மலர் பாத பூஜை செய்வோம் காமகோடி குருவே – உன் நாமம் சொல்லி நெகிழ்வோம் சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமி சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமி சந்ததம் சங்கரம் நமஸ்மராமி (கோடி மலர்) சரணம் – 1 நடந்து கனிந்த பாதம் – அதிலே கமலம் ஏற்றி வைத்தோம் அள்ளித் செண்டினாலே – மெள்ள மெள்ள வருடிக் கொடுதோம் அள்ளித் செண்டினாலே – மெள்ள மெள்ள வருடிக் கொடுதோம் நின் பொறுமை நிலையைக் கண்டே – எம் மேனி சிலிர்த்து நின்றோம் நின் பொறுமை நிலையைக் கண்டே – எம் மேனி சிலிர்த்து நின்றோம் \n பாடியவர்: திருமதி. காயத்ரி கிரீஷ் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் இந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்…info@paattufactory.com ————————————————————————– அன்னை காமாக்ஷி அருட்கடலில் திளைத்து… தன்னைத் தாயாக்கி…தனைத் தேடி வந்தோர்க்கு அள்ளிக் கொடுத்தாயே அமுத மொழி முத்தை… – அதைச் சொல்லிக் கேட்டாலும் இனித்திடுமே சிந்தை – அதைச் சொல்லிக் கேட்டாலும் இனித்திடுமே சிந்தை சங்கரா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர சிவ சிவ சங்கர பாஹிமாம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர சிவ சிவ சங்கர ரக்ஷமாம்\nஅரிய நல் வேதங்கள் எல்லாம்\nஅறிந்த மெய் ஞானியே நீ சங்கரா \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஆடி மாசம் அம்மனோட மாசம் \nதேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.gowikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87_29", "date_download": "2018-08-22T01:38:17Z", "digest": "sha1:YA46HLPH4SPSVJSDSLFELAEUUJM4RVJQ", "length": 3319, "nlines": 86, "source_domain": "ta.gowikipedia.org", "title": "GoWikipedia - விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 29", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே 29: பன்னாட்டு அமைதி காப்போர் நாள்\n1453 – கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய இராணுவம் சுல்தான் இரண்டாம் முகமது தலைமையில் கான்ஸ்டண்டினோபிலை 53-நாள் முற்றுகையின் பின்னர் கைப்பற்றியது. பைசாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது.\n1886 – மருந்தியலாளர் ஜான் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை வெளியிட்டார்.\n1919 – ஐன்சுடைனின் பொதுச் சார்புக் கோட்பாடு ஆர்த்தர் எடிங்டன் என்பவரால் சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.\n1953 – எட்மண்ட் இல்லரி, செர்ப்பா டென்சிங் (படம்) இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் ஏறி சாதனை படைத்தனர்.\nஅண்மைய நாட்கள்: மே 28 – மே 30 – மே 31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC29", "date_download": "2018-08-22T01:21:23Z", "digest": "sha1:6PUQCIF6DIS4B2LDAWBRJMMBRVKNQWK2", "length": 9360, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார். எனவே, அவர் சிறப்புற்றவராகத் தம் எகிப்தியத் தலைவனின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.\nசபை பைபிள் கர்த்தர் ��ோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.\nகருத்து பாதுகப்பு, கடவுளுடைய மனிதர்கள், இறைப் பிரசன்னம்\nதிருவிவிலியம் ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் செய்த அனைத்திலும் உங்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். இப் பெரும் பாலைநிலம் வழியாக நீங்கள் நடந்து வந்திருப்பதை அவர் அறிவார். இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருந்துள்ளார். உங்களுக்கு எதுவுமே குறைவுபடவில்லை\nசபை பைபிள் உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிளெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.\nகருத்து ஆறுதல், உதவி, இறைப் பிரசன்னம், ஆசீர்வாதம்\nதிருவிவிலியம் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே இப்பொழுது இவன் கையிலிருந்து எங்களைக் காத்தருளும். இதன் மூலம், நீர் ஒருவரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகின் எல்லா அரசுகளும் அறிந்துகொள்ளும்.\nசபை பைபிள் இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.\nகருத்து கடவுளின் பண்புகள், இறைப் பிரசன்னம், இறை வார்த்தை\nதிருவிவிலியம் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்: அவர் என் வலப்பக்கம் உள்ளார்: எனவே, நான் அசைவுறேன்.\nசபை பைபிள் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.\nகருத்து அறிவுரை, ஆறுதல், இறைப் பிரசன்னம்\nதிருவிவிலியம் உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக அப்பொழுது மாந்தர் படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள் என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும்.\nசபை பைபிள் அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.\nகருத்து கடவுளின் பண்புகள், இறைப் பிரசன்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?10769-A-brief-study-on-the-63-Tamil-Saiva-Saints-(Naayanmaars)-of-Tamil-Nadu-and-Kerala&s=8addef73b56cd75e14281002de0ec8b9&p=1121112", "date_download": "2018-08-22T01:27:03Z", "digest": "sha1:LLVKPI2JO6DL6QEA2IZFDJVY7CWPVOU3", "length": 76347, "nlines": 892, "source_domain": "www.mayyam.com", "title": "A brief study on the 63 - Tamil Saiva Saints (Naayanmaars) of Tamil Nadu and Kerala", "raw_content": "\n\"திருத்தொண்டர் புராண வரலாறு\" (\"சேக்கிழார் சுவாமிகள் புராணம்\") - கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்\nவானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்\nபான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க\nஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்\nஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம் 1\nசீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும்\nபாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த\nவாராருங் கடல்புடைசூழ் வையமெலாற் ஈடேற\nஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி 2\nபரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்\nசிரந்தழுவு சமயநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க\nஅரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்\nசுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி 3\nமலரயனுந் திருமாலுங் காணாமை மதிமயங்கப்\nபுலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழப் புரிசடையார்\nகுலவுநடந் தருந்தில்லைக் குடதிசைக் கோபுரவாயில்\nநிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி 4\nபாறுமுக மும்பொருந்தப் பருந்துவிருந் துணக்கழுகு\nநூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத\nமாறுமுகந் தருநிருதர் மடியவடி வேலெடுத்த\nஆறுமுகன் திருவடித்தா மறையிணைக ளவைபோற்றி 5\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி\nஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலுர் வன்றொண்டர் பதம்போற்றி\nஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி 6\nதில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த\nதொல்லையதாந் திருத்தொண்டத் தெகையடியார் பதம்போற்றி\nஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த\nசெல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார ரடிபோற்றி 7\nதாய்மலர்ந்த முகத்தினளாய்த் தழுவிமுலை தரவந்த\nநோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகுய்யத்\nதீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்\nவாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம் 8\nஊர்கடலை இவனெனவந் துதித்தநான் ஓங்குதமிழ்\nநூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமதுதிருப்\nபாற்கடலை சிற்றெரும்பு பருகநினைப் பதுபோலும்\nநீர்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும் 9\nதேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த\nபாவுடனே கூடியஎப் பருப்பொருளும் விழுப்பொருளாம்\nகோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர்புகுதும்\nபூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணியாமால் 10\nபாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும்\nபாளைவிரி மணங்கமழ் பூஞ்சேநலை தோறும்\nகாலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின்\nநாலாறுக் கோட்டத்துப் புலியூர்க் கோட்டம்\nநன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க\nசேலாறு கின்றவயற் குன்றத் துரில்\nசேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே 11\nஏற்றும் நற்குடி நாற்பத் தெண்ணாயிரத்து வந்த\nகூடல்கிழான் புரிசைகிழான் குழவு சீர்வெண்\nகுளப்பாக் கிழான் வரிசைக்குளத் துழான்முன்\nதேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழச்\nசேக்கிழார் குடியிலிந்த தேசம் உய்யப்\nபாடல்புரி அருள்மொழித்தே வரும்பி னந்தம்\nபாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார் 12\nஇமயமகள் யரையன்மகள் தழுவக் கச்சி\nஏகம்பர் திருமேனி குழைந்த ஞான்று\nதமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளான்\nதலைவர் பெரும் புகழ்உலகில் தழைத்தன்றே 13\nவிளைகழனி பூலோகம் முழுதும் ஏரி விரிதிரை\nநீர்க்கடல் வருணன் கம்பு கட்டி\nகிடாமறலி வசத்தீசன் வசத்தான் என்றிங்\nபாமல் அளக்குமவள் கச்சியறம் வளர்த்த மாதா\nஒளிபொருகு கொழுமிகுதி எறும்பீ றானஉயி\nரனைத்தும் தேவரும்உண் டுவப்பதன்றே 14\nமாறுகொடு பழையனூர் நீலி செய்த வ\nஞ்சனையால் வணிகன் உயிர் இழப்பத் தாங்கள்\nசெந்திக் குழியிலெழு பதுபேரும் முழ்கிக் கங்கை\nஆறணிசெஞ் சடைதிருவா லாங்காட் டப்பர்\nபேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால்\nபிரிந்தளவிட் டிவளவெனப் பேசலாமோ 15\nசெலுத்துவர்வே ளாளர்புகழ் செப்பலாமோ 16\nவாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர்\nவாக்கரையர் சாக்கியர்கோட் புலிகஞ் சாறர்\nஇளையான்தன் குடிமாறர் முர்க்கர் செங்கைத்\nவெம்போர் சாதித்த முனையடுவார் ஆகநம்பி\nதம்மில் பதின்மூவர் வேளாளர் பகருங்காலெ 17\nநிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார் 18\nதிருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி\nசெங்கோல் இமசேது பரியந்தம் இயற்று நாளில் 19\nகலகமிடும் அமண்முருட்டுக் கையர் பொய்யே\nகட்டிநடத் தியசிந்தா மணியை மெய்யென்(று)\nவிளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்து நொந்தார் 20\nதாமணிக் கதையை மெய்யென்று வரிசைகூர\nவளமருவு கின்றசிவ கதை இம்மைக்க���ம்\nமறுமைக்கும் உறுதிஎன வளவன்கேட்டு 21\nஅம்மையும் இம்மையும் உறுதி பயத்தக்க\nஆரூர் அடிகள்முதல் அடிஎடுத்துக் கொடுக்க நாவல்\nசுருதிமொழிக் கலித்துறைஅந் தாதிசெய்தார் 23\n\"ஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பி\nஎன்றுசோழன் உரைசெயக் கேட்டு\t24\nசொல்லிய தொண்டத் தொகை நூல்வகை\nஅந்தாதித் தொடர்ச்சியினை விரித்துரைக்க வளவன்கேட்டு\nமெல்லியலாள் பங்கர் திருவருளை நோக்கி\nசெல்கதியை நினைந்துருகி வளவர் கோமான்\nசேவையர்கா வலரைமுக நோக்கிச் சொல்வான்\n/ (1)பா.பே. 'வியந்தடிமைத்' 25\nவந்(து) அவதரித்த திருமரபு திருப்பேர் செய்த\nசிவனடிக்கிழ் உயர்பரம முத்தி பெற்றோர்\nஎவரும்அறியச் சீவன் முத்தராய் இங்கிருப்பவர்கள்\nஅவர்கள்பகையால் நரகில் அடைந்த பேர்கள் 26\nநல்லறமாந் துறவறத்தில் நின்று பெற்றோர்\nசெல்கதிசற் குருவருளால் சென்று சேர்ந்தோர்\nபொருளெனக்கொண் டரனடிக்கீழ்ப் பொருந்த புக்கோர் 27\nயாவருக்கு மேதரிக்கச் செவிநா நீட்டா\nஓப்பரிய பொருள் தெரிந்து விளங்கித்தோன்ற\nசெய்து தருவீர்\"என் றவர்குவிடைகொடுத்து வேண்டும்\nசெப்பரிய திரவியமும் கொடுக்க வாங்கிச்\nசேக்கிழார் குரிசில் திருத்தில்லை சேர்ந்தார் 28\nதில்லை எல்லையில் வந்து வந்தெதிர் தெண்டனாக விழுந்தெழுந்(து)\nஅல்லிசேர் கமலத்தடத்தினில் மூழ்கி அம்பலவாணர்முன்\nஓல்லைசென்று பணிந்து கைத்தலம் உச்சிவைத்துளம் உருகி நைந்(து)\nஎல்லைகா ணரிதாய பெரொளி இன்பவாரியில் மூழ்கியே\nஅடையலார் புரம் நீறெழ திருநகை செய்தன்றொரு மூவரைப்\nபடியின் மேல் அடிமைக் கொளும் பதபங்கயங்கள் பணிந்து நின்(று)\nஅடிகளே உனதடியார் சீரடியேன் உரைத்திட அடிஎடுத்(து)\nஇடர்கெட தருவாய் எனத்திருவருளை எண்ணி இறைஞ்சினார்\nஅலைபுனற் பகிரதி நதிச்சடை யாட வாடர வாட நின்(று)\nஇலகு மன்றினில் ஆடுவார் திருவருளினால் அசரீரி வாக்கு\nஉலகெலாம் என அடிஎடுத்துரைசெய்த பேரொலி யோசைமிக்\nகிலகு சீரடியார் செவிப்புலந்தெங்குமாகி நிறைந்தலால்\nதில்லை மாநகர்வாழ வாழ்தவசிந்தை அந்தணர் ஆறைஞ்ஞூ(று)\nஅல்லதும் பலமடபதித்தவராச ரிக்கையிலுள்ள பேர்\nஎல்லை யில்லவர் யாவருங் களிகொளவிளங்(கு) அசரீரி வாக்கு\nஒல்லை வந்தெழ அனவருங் கரம் உச்சிவைத்து உளம் உருகினார்\nஉள்ளலார் புரம் நீரெழக் கணை ஒன்று தொட்டு உயர் மன்றில்வாழ்\nவள்ளலார் திருமாலையுந் திருநீறு மெய்ப் பரிவட்டமும்\n��ள்ளலா ரலரென்று சேவையர் காவலர்க்கிவை இனிதளித்(து)\nஅள்ளலார்வயல் நீடுதில்லையில் அனைவருங் களிகொண்டபின்\nசேவை காவலர் தொண்டர் சீர்உரை செய்தவற்குயர் செய்யுள்முன்\nமூவரோதிய திருநெறித்தமிழ் ஆதலால் வரன்முறையால்\nயாவரும் புகழ் திருநெறித் தலைவரை வணங்கி இணங்கி மெய்த்\nதாவருஞ் சிவசாதனங்கள் தரித்து நீறுபரித்தரோ\nவந்துசூழ நிரைத்த ஐயிருநூறுகால் மணிமண்டபத்(து)\nஎந்தையார் திருவருளை உன்னிஇருந்து சேவையர் காவலர்\nசெந்தமிழ் தொடையால் விளங்கிய திருவிருத்த நிருத்தனார்\nதந்த சொன்முதலா எடுத்தனர் தாணுவான புராணநூல்\nசிவவேதியர் அரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு\nமுடிமன்னர் முறுநிலமன்னர் ஐவர் வணிகர்குலத்தைவர்\nஇருமை நெறி வேளாளர் பதின்மூவர்\nஇடையர் இருவர் சாலியர் குயவர் தயிலவினையாளர்\nபரதவர்கள் சான்றார் வண்ணார் சிலைமறவர்\nநீசர் பாணர் இவர் ஓர்ஒருவராம் பகருங்காலே 36\nபுராணம் அவைகள் ஒரு பதின்மூன்று திருக்கூட்டந்தன்னில்\nமறுவிலவர் பதியறிந்த கதையிரண்டு வந்த\nமரபறிந்த கதையிரண்டு பேரறிந்த கதைஒன்(று)\nஉறுமரபு தெரியாப் புராணமவை யோரேழ்\nஊர்அறியாக் கதை ஏழு பேரறியாக் கதைஎட்(டு)\nமொன்றெண்ணித்தனை என்றறியாக் திருக்கூட்டம் எட்டே 37\nதில்லை மறையோர் கலயர் முருகர் பசுபதியார்\nசிறப்புலியார் கணநாதர் பூசலை சண்டேசர்\nசிவவேதியர் காதை இரண்டு புகழ்த்துணையார் முப்போதும்\nமாமாத்திரர் மரபில் சிறுத்தொண்டர் ஒருவர் முடிமன்னர் 38\nபுகழ்ச்சோழர் அருள்மானி இடங்கழியார் நெடுமாறர் சேரர்\nகுறுநில மன்னவர் ஐவர் நரசிங்கமுனையர்\nகுற்றுவனார் கழற்சிங்கர் மெய்பொருள் ஐயடிகள்\nமுறைமையில் வணிகரில் ஐவர் காரைக்காலம்மை\nமூர்த்தி கலிக்கம்பர் அமர்நீதி இயற்பகையார்\nதிறமைவிரி(2) வேளாளர் பதின் முவர்\nமூர்க்கர் செருத்துணையார் வாயிலார் கோடபூலியார் சத்தி\n/ பா.பே.'திறமைபுரி'(2) /\t39\nதாயனார் இளையான்தன் குடிமாறர் அரசு\nசாக்கியர் கஞ்சாறர் விறல்மிண்டர் முனையடுவார்\nமரபிலிருவர் திருமுலர் ஆனாயர் குயவர்\nமேயதிறல் அதிபத்தர் பரதவர் கண்ணப்பர்\nவேடர் மரபினில் சான்றார்(3) ஏனாதிநாதர்\n/ பா.பே.'சான்றோர்'(3) /\t40\nநீசர் மரபினில் எங்கள் திருக்குறிப்புத்தொண்டர்\nமரபில் கலியனார் மரபு குறித்துரையாக்(4)\nதண்டி கணம்புல்லர் எறிபத்தர் காரியார் குறும்பர்\nதேசுடைய பத்தர் பரமனையே பாடு���ார்கள்\nசித்தத்தைச் சிவன்பால் வைத்தார் ஆரூர் பிறந்தார்\n/ பா.பே.'குறித்தறி'(4) /\t41\nமெய்யில் திருநீறு பூசுமுனிவர்கள் யுலகுதன்னில்\nஅப்பாலும் அடிசார்ந்தார் இவரில் தமிற்\nசிலபேர் ஆய்ந்த தமிழ் பேர் சிலபேர் மலையாளர் சிலபேர்\nதப்பாத தெலுங்கர் சிலர் மற்றுள தேசத்தோர்\nதவஞ்செய்து பரகதியை அடைந்தவர்கள் சிலபேர்\nசிலபேர் இனிமேலுந் திருமேனி கொடுவருவோர் சிலரே 42\nகுறும்பர் கணநாதர் அப்பூதி சோமாசிமாறர்\nகுருவருளால் உயர்முத்தி யடைந்தவர்கள் எறிபபத்தர் கலயர்\nமுருகனார் கண்ணப்பர் ஆனாயர் தாயர்\nமுர்த்தியார் சண்டேசர் திருநாளைப்போவார் 43\nசேரனார் சாக்கியர் கூற்றுவனார் தண்டி\nசிறப்புலியார் பசுபதியார் கலிக்காமர் கலியர்\nகாரியார் அதிபத்தர் நீலநக்கர் பூசல்\nசீருடைய கழற்சிங்கர் வாயிலார் தூய\nசெருத்துணையார் புகழ்துணையார் காடவர் ஐயடிகள்\nமுப்பதுபேர் சிவலிங்கத்தால் முத்தியடைந்தார் 44\nசத்தி அமர்நீதி மெய்ப்பொருளார் ஏனாதி நாதர்\nகரைசேரும் புகழ்ச்சோழர் கஞ்சாறர் மாறர்\nமணிவேடத்தாரை வழிபட்டரனை யடைந்தார் 45\nகவுணியர் நாவுக்கரசர் பேயார் இம்மூவர்\nகற்கும் இயல் இசைவல்லோர் இசைத்தமிழ் நூல்வல்லோர்\nபாணர் பரமனையே பாடுவராக நால்வர்\nபுவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி\nபொய்யடிமை இல்லாத தமிழ்ப்புலவர் சேரர்\nநவமுடைய இவர்ஐவர் இயல் வல்லோர் நின்ற\nநாயன்மார் தவம் புரிந்து நற்கதியை யடைந்தோர் 46\nஇயற்பகை உள்ளிட்டார் முர்த்தியார் அப்பர்\nநல்ல துறவறம் பிரமசாரிகள் சண்டேசர்\nசெல்கதி பெற்றவர் ஞான சம்பந்தருடனே\nதிருமணத்தில் ஒருமணமாய்ச் சேர்ந்தவர்கள் அனேகம்\nபல்வளஞ்சேர் ஆரூரருடன் சேரர் கையில்\nபரிஉகைக்க உடன்சென்ற பரிசனமெண்ணிறந்தோர் 47\nசேய்ஞலூர் சண்டேசர் பிதா எச்சதத்தன்\nகவர்புகழ்சேர் கோட்புலியார் உரைத்த திருவிரையாக்\nசந்தணக்காப்பினை விலக்கி அமண்சமயச் சார்வாய்ப்\nபுராணகதை யினைப் பிரித்துப் புகல எளிதலவே\n/பா.பே. 'பிழைத்து'(5) . 'தவராசர்'(6)/\t48\nஆருரர் திருத்தொண்டத் தொகையு஡ரத்த நாளில்\nஅடுத்தொண்டுசெய்தொண்டர் சிலர் அவர்க்கு முன்னே\nபேருர் மெய்த் தொண்டுசெய்த பேர்\nசிலபேர் அவர்க்குப்பிறக திரத்தொண்டுசெய்யும்பேர் சிலபேராகச்\nசீருருந் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்து\nசேவையர் கோன் சேர்வைசெயுந் தொண்டர் அளவிரந்தோர்\nகாரூரும் மணிக���்டர்க் கவரவர்கள் செய்த\nகைத்தொண்டில்ன் நிலைகரைகண்டுரைக்க எளிதலவே 49\nதம்மிலோரு மரபோ ஒருபெயரோ ஒரகாலந்தானோ\nபன்மைப் பெருங்கதையோ பேர் ஒன்றோ அல்லவே இதனை\nஏர் உலகெலாம் உணர்ந் தோதர்றகரியவன்\nஎன்றிறைவன்முன் அடியெடுத்துக் கொடுத்தருளக் கொண்டு\nகைநீட்டப் பாடி முடித்தனர் தொண்டர்சீர் பரவவல்லார் 50\nகரங்கடலைக் கைநீத்துக் கொள எளிது\nமுந்நீர்க் கடற்கரையின்(7) நொய்மணலை எண்ணி அளவிடலாம்\nறெண்ணிப் பிரித்தெழுதி கடையிலக்கம் பிரித்துவிடலாகும்\nஅளவிட நஞ்சேக்கிழார்க் கெளிதலதுதேவர்க்கும் அரிதே\nமறுவில் திருநாவலூர்ச் சிவமறையோர் குலத்து\nவருசடையனார் மனைவி இசைஞானி வயிற்றில்\nஉறுதிபெற அவதரித்த ஆரூரர் முன்னாள்\nநம்பியாண்டார் திருவந்தாதியைக் கடைபிடித்து 52\nகாண்டம் இரண்டா வகுத்துத் கதைபரப்பைத்\nதொகுத்து கருதரிய சருக்கங்கள் பதின்மூன்றா நிலையிட்(டு)\nநாலாயிரத் திருநூற்ஐம்பத்து மூன்றாக அமைத்துச்\nபுராணத் திருமுறைக்குத் திருநாமஞ் சீர்மைபெற அமைத்திட்\nஅழகுபெறக் கவளிகையும் அமைத்ததில் வைத்ததனபின் 53\nயாவர் தாம் அருகிருந்த பேர்கள்கதைசென்ற\nஏவினார் உரிய தூதர் தூதறியாமல்\nஒன்று பாதிகதை சென்ற(து)\" என்று\nசிலர் ஓடினார் சிலர் உவந்து சென்(று)\n\"இன்று நாளைமுடியும் புராணம் இனி\"\nசிலர் செம்பியற்குறுதி செப்பினார் 55\nவந்து சொன்னவர்கள் அனைவருக்கும் நவமணிகளுந்துகிலும் பொனும்\nசிந்தி அள்ளியும் உவந்து விசி உயர் செம்பொன் அம்பல மருங்கில்வாழ்\nஅந்தி வண்ணர் நடமும் பணிந்து முதலடி எடுத்தவர் கொடுத்திடப்\nபுந்தி செய்து மகிழ்சேவை காவலர் \"புராணமுந் தொழுவன்நான்\" எனா\nவீதிவீதிகள்தொறுந் தொறும் பயணம் என்று வென்றி மணிமுரசறைந்\nதோதி வேதியர்கள் எண்ணி இட்ட உயர்நாளும் ஓரையும் முகூர்த்தமும்\nபோத நாடிவரை புரைகடக்களிறு பரவி தேர் கருவியாள்தரச்\nசாதுரங்கமுடனே செலப் பிளிறுநந்தி மேல்கொடு நடந்தனன்\nதேர்முழக்கொலி மழைக் கடக்கரட சிந்துரக் களிறு பிளிறுசீர்\nஆர்முழக்கொலி பரிசெருக்கொலி பதாதி வந்தெதிர் அடர்ந்தெழும்\nபோர் முழக்கொலி சழக்கிலாதுயர் படைக்கலன் புணரும் ஓசைஏழ்\nகார்முழக்கொலியின் எட்டிரட்டிநிரை கடல்முழக்கென முழக்கெழ\nவளவர்கோன் வரவறிந்த தில்லைமறையோரும் வண்஡ம மடபதிகளும்\nபிளவுகொண்டமதி நுதல்மடந்தையாரும் மற்றுமுள பெரியோர்கள���ம்\nகளவிலாத மொழிகொடு புராணகதை செய்த கங்கைகுல திலகரும்\nதளவமாலை அபயனை எதிர்ந் தினியசாரஆசிபலசாற்றினார்\nமுண்டமான திருமுடியும் இட்ட திருமுண்டமங்கவசமுந்துணைக்\nகுண்டலங்களும் இரண்டுகாதினுங் வடிந்தலைந்த குழையுந்திருக்\nகண்டமாலை கரமாலையுஞ் சிரசுகவின் விளங்வே\nதோண்டர்சீர் பரவுவான் அணைந்த சுபசரிதை சோழனெதிர் கண்டனன்\nகண்டபோதுள மகிழ்ந்து தன்னையறியாது கைகள் தலைமீதுறக்\n'கொண்டவேடம் அரனடியார் வேடம் இது குறைவிலாத தவவேடம்' என்\nறண்டவாணர் திருவருளை யுன்னி அவர்அடிமை கொண்ட பெருமை நினைந்(து)\nஎணடயங்கரசர் ஏறு சேவையர் குலாதி பாதுகை இறைஞ்சினான்\nஇறைஞ்சி அம்பலவர் பாத தாமரை இறைஞ்ச எண்ணி வரன்முறையால்\nஅறஞ்சிறந்த முனிசேவை காவலரும் ஆறைஞ்ஞூறு மறையோர்களும்\nதுறஞ்சிறந்த மடபதிகளுந்தொடர வந்து மன்னன் அரிபிரமர்பால்\nமறைஞ்சு நின்ற பொருள் வெளிப்பட கனகமன்றில் நின்றபடி கண்டனன்\nகண்டகண்அருவி தாரை கொள்ள இருகைகள் அள்சலிகொள கசிந்து\nஎண்டரும் புளகரோமகூபம் எழ இன்பம் வாரி கரைபுரளவாய்\nவிண்ட தூமொழிகள் குழற அன்பினொடு விம்மிவிம்மி அருள்மேலிடத்\nதெண்டனாகமுன் விழுந்தெழுந்து நனி செம்பியன் பரவ எம்பிரான்\n\"சேக்கிழான் நமது தொண்டர்சீர்பரவ நாம் மகிழ்ந்(து) 'உலகம்' என்று நாம்\nவாக்கினால் அடியெடுத் துரைத்திட வரைந்து நூல்செய்து முடித்தனன்\n நீஇதைகடிதுகேள்\" எனக் கனக வெளியிலே(8)\nஊக்கமான திருவாக்கெழுந்து திருச்சிலம்பொலியும் உடன்எழ\n/பா.பே. 'சபையிலே' (8) '\nமன்றுளாடி திருவாய் மலர்ந்த மொழியுஞ் சிலம்பொலியும் மன்றிலே\nநின்ற மானிடர் செவிப்புலன்புக நிறைந்த தன்றியும் நிலத்தின்மேல்\nஒன்றிநின்றுயர் சராசரங்கள் அடையக் கசிந்துருகி ஓலிடக்\nகுன்றிலங்கு திரள்தோள் நரேந்திரபதி குதுகுலித்(9)துளம் மகிழ்ற்தனன்\n\"தொண்டர் தொண்டுசெய் புராணகாதை மதிசூடுநாதர் திருவளினால்\nவிண்ட நீதிபுனை சேக்கிழார்முனி வரித்துரைத்த காதை கேட்பதற்(கு)\nஅண்டவாணர் அடியாரெலாங் கடுகவருக\" என்று திசைதிசை தொறும்\nஎண்டயங்கரசன் ஏடெடுத் தெழுதியாளும் ஓலைகளும் ஏவினான்\nதவசமுறு சிவசிந்தையும் அன்பகலா மேன்மைத்\nதவசரிதத் தொழிலுஞ் சிவசாதனமுஞ் சாரச்\nசிவசமயத்தவர் யாவரும் வந்து திறண்டார்கள்\nவேதியர் வேதமுழக்கொலி வேதத்தைத் தமிழால்\nஓதியமூவர் திருப்பதி கத்தொலி ஓவாமல்\nபூத���யணிந்து அரகரஎன அன்பர் புகழ்ந்தோதும்\nகாதியல் பேரொலி காரொலி போலொலி கைத்தேற\nபூசிப்பவர் சிலர் பூசித்தன்பொடு புனிதன்தாள்\nநேசிப்பவர் சிலர் பிறவாவரமருள் நிமலா என்\nறியாசிப்பவர் சிலர் திருமறை எழுதி களிகூர\nவாசிப்பவர் சிலராக இருந்து மகிழ்ந்தார்கள்\nதெள்ளு திரைகடல்மீது மிதந்த திருத்தோணி\nவள்ளலை அன்புசெய் அன்பர் மடங்கள் தொறும் பாலர்\nமெள்ள இருந்து மிழற்று புராண விருத்தத்தைக்\nகிள்ளைகள் பாடி உரைப்பன கேட்பன மெய்ப்பூவை\nமற்றது கண்டு களித்த நலத்த மனதோடு\nதெற்றென வந்து திரண்டு முரண்தரு சீர்நாடு\nபெற்றது செல்வ மெனத்தனி யேகை பொருத்தார்கள்\nபாடினர் தும்புரு நாரதர் நீடிசை பாடாநின்(று)\nஆடினர் வானில் அரம்பையர் அஞ்சலி எஞ்சாமல்\nசூடினர் மண்ணின் மடந்தையர் எந்தை துணைப்பாதம்\nதேடினர் காலயன் அன்பர் நடந் தரிசித்தார்கள்\nசங்கொடு பேரி கறங்கிசை வீணை தனித்தாளம்\nவங்கிய காளம் இடக்கை கடக்கை மணிக்காளம்\nபொங்கிய பம்பை வலம்புரி கண்டை முதற் பொற்பார்\nமங்கல துரியம் எங்கும் முழுங்கி வனப்பெய்த\nவேதியர் வேள்வி நெடும்புகை ஆலயம் எங்கெங்கும்\nகாதிய குங்கலியப்புகை நீடு கருப்பாலைச்\nசோதி நெடும்புகை தோரணவீதி தொறுந் தோறும்\nமாதர் புகைக்கும் அகிற்புகை எங்கும் வனப்பெய்த\nஆடகநாடக சாலைகள் முத்தணி அத்தாணி\nமேடை அரங்கு களங்கமிலாத வெளிக்கூடம்\nமாடமதிட்கன மாளிகை சூளிகை எங்கெங்கும்\nதோடவிழ் மாலைகள் பொன்னரி மாலைகள் சூழ்வித்தார்\nபழுதகலத் திருவலகு விருப்பொடு பணிமாறிக்\nகுழைவுபெறத் திகழ் கோமயநீர் குளிரச்செய்து\nதழைபொதி தோரணமுங் கொடியுந் துகிலுஞ் சார்வித்(து)\nஅழகுபெற திருவீதி புதுக்கியதன் பின்பு\nதிருநெறித் தமிழ்வல்ல பேர்கள் சிவாகமங்கள் படித்தபேர்\nகருநெறிப்பகை ஞானநூல் கற்றபேர் மறைகற்றபேர்\nகுருநெறிக்குரியோ ரிலக்கண இலக்கியங்கள் குறித்போர்\nபெருநெறி பலகாவியக்கதை பேசவல்லவர் அனைவரும்\nவள்ளலார் திருநடஞ்செய் மன்றின் முன்றில்\nமறைவவர் கோமய சலத்தால் மெழுகித்தாபித்\nஅறுகால் பீடமிட் டதன்மேல் பசும்பட்டு விரித்து மீதே\nவிரைநறும் தூபங் கொடுத் தாதனங் கற்பித்துத்\nதிருமுறையை அதன்மேல் வைத்திறைஞ்சிப் போற்றி 78\nவாசித்துப் பொருள் அருளிச்செய்வீர்\" என்று\nசோழர் பெருமான் முதலாம் அடியரெல்லாஞ்\nசூழஇருந் தம்பலவ ரடியா ரெல்லாம்\n\"சுருதிமொழி இது\" எனக்கைதொழுது கேட்டார் 79\n\"தாளுடைய திருச்சிலம்பு புலம்ப நடம்புரியுந்\nதன்மை அரனுக்கிசைந்த பேர் வழியினாளும்\nஆளுடைய பிள்ளையார் அவதரித்த நாளும்\nஅவரழுது திருஞானம் அமுது செய்த நாளும்\nசூளுடை ஆதிரைநாளாம் சித்திரை ஆதிரைநாள்\nதொடங்கி எதிராம் ஆண்டு சித்திரை ஆதிரையின்\nநாளுடைய கதை முடிப்பம்\" எனக் குன்றைவேந்தர்\nநடத்த அனைவருமிருந்து கேட்டனர் நாள்தோறும் 80\nசிறப்புடைய மூவர்முதலிகள் திருவாய் மலர்ந்த\nதிருமும்மணிக்கோவை தெய்வஉலா ஐயடிகள் வெண்பா\nபொருள்஧஡கள் உயிராக நடந்த துலகெலாம் 81\nஅன்று முதல் நாடோ றும் நாடோ றும் அண்ணல்\nஅடியார் அளவிறந்த பெயர் வந்தவர்க்ளெல்லாம்\nதோறும் திருவிளக்கங் கவர் சாத்த உள்ளுடைமேற்போர்வை\nதுன்றிய செந்நெல்லின் அடிசில் கன்னல் நறுங் கனிகள்\nதூய அருசுவை கறிநெய் தயிர்திரண்ட பால்தேன்\nஅடைக்காய் நரபதி ஏவலின் அமைச்சர் நாடோ ரும் நடத்த 82\nநின்றாடும் நடராசர்க் கன்று முதல் மகபூசை நடத்தி\nநலமலி செங்கோல் வளவன் தப்பாமே நாளும்\nநடத்திவர அரனடியார் நிரைந்து பதஞ்சலியும்\nபுலிமுனியும் தவம்செய்த பெரும்பற்றப் புலியூர்\nபூலோக சிவலோகமென பொலிந்து தோன்ற 83\nமருவு திருமுறை சேர்ப்பார் எழுதுவார் இருந்து\nவாசிப்பார் பொருளுரைப்பார் கேடடிருப்பார் மகிழ்ந்து\nசிரிப்பார் தேனிப்பார் குன்றைமுனி சேக்கிழார் செய்த\nஅரிய தவத்தினை நினைப்பார் அம்பலவர்\nமுன்னாள் அடியெடுத்துக் கொடுக்க இவர் பாடினர் என்பார்\nபெரிய பராணங்கேட்ட வளவர்பிரான் செவிக்கும்\nபிடிக்குமோ இனிச் சிந்தாமணிப் புரட்டு என்பார் 84\nஇத்தகைய சிறப்புடனே திருத்தொண்டர் புராணம்\nஇருந்தன்பர் பாராட்ட நடந்தெதிரா மாண்டு\nசித்திரை ஆதிரைநாளில் முடிய அதுகண்டு\nதிருத்தொண்டர் அர என்னும் பேரொலியின் எழுந்துபொங்கக்\nகத்துதிரைக் கடலொலியை விழுங்கி முழங்கோ\nரேழ்கடல லொலியைக் கீழ்படுத்தி பிரமாண்டவெளியைப்\nபொத்தி இமையவர் செவியை நிறைத்துயரப்\nபொங்கிப் பொன்னுலகுக் கப்பாலும் புகழ் பொலிந்ததன்றே 85\nதிருத்தொண்டர் புராணம் எழுதிய முறையை\nமறையோர் சிவமூல மந்திரத்தால் அருச்சனை செய்திறைஞ்சி\nஇருக்கு முதல் மறைநான்கில் இன்று முதலாக\nஇதுவும் ஒரு தமிழ்வேதம் ஐந்தாவதென்று\nகவரி குடை கண்ணாடி ஆலத்திநீறு\nமுறையைப் பசும்பட்டினாற் சூழ்ந்து பொற்கலத்��ினில் இருத்தி 86\nசெறிய மதயானை சிரத்தில் பொற்கலத் தோடெடுத்துத்\nதிருமுறையை இருத்தியபின் சேவையர் காவலரை\nமுறைமை பெற ஏற்றி அரசனுங்கூட ஏறி\nமுறைமையினால் இனைக்கவரி துணைக்கரத்தால் வீச\nபொழியத் திருவீதி வலமாக வரும்போது\nஇறைவர் திருவருளை நினைந்தட லரசர் கோமான்\nஇதுவன்றோ நான்செய்த தவப்பயன் என்றிசைந்தான் 87\nவாரணத்தில் இவரவரைக் கண்ட திருவீதி\nமறுகுதொறுந் துய்மைசெய்து வாழைகளும் நாட்டிப்\nபூரண கும்பமும் அமைத்துப் பொரியும் மிகத்தூவி\nதோரணங்கள் நிரைத்து விரைநறுந் தூபம்ஏந்திச்\nஆரணங்கள் விரித்தோதி மாமறையொ ரெதிர்கொண்\nடறுகொடுப்ப வாழ்தெடுத்தார் அரம்பையர் களெல்லாம் 88\nமுளைத்த முதற்பொருள் தான்\" எனபார் 89\nமின்மழை பெய்தது மேக ஒழுங்குகள்\nமிடிகெட அள்ளி முகந்தெதிர் சோழேசன்\nநெஞ்சொடு கண்மழை அன்பர் பொழிந்தார்கள் 90\n\"மதுர இராமாயண கதை உரைசெய்த\nகரைசெய்த வேத வியாதனும் ஒப்பல்ல\nஅறிவுள சேட விசேடனும் ஒப்பல்ல\nஒப்பல புகழ்புனை குன்றை முனிக்கு\" என்பார் 91\nஅரகர வெனு நாமமும் நாமெல்லாம்\nஅழகிதெனத் தொழு தனருலகவரெல்லாம் 92\nமயில் புகல்தரு சங்கப்புலவோர் சொல்\nபாவை மறந்தனள் தேச சுபாடித\nகாவலனார் திருநாவிற் குடிகொண்டாள் 93\nஇப்படி இப்படி தன்னில் விதிப்படி\nஇழிந்தரசனும் உரைசெறி சேவையர் கோவும்\nதெழுதிய முறையைத் திருமுன் வைத்தார் 94\nகனைவருங் குறித்தெதிர் கொடுத்த பேர்\nவளவர் பூபதி வணங்கினான் 95\nசேவையர் குலாதி நீதிமறை ஒன்றுடன்\nடொக்கும்\" என்றுரை தொடர்ந்து செப்\nசேக்கிழார் செய்த பெருந்தவம் 97\nதுலங்க ஓர்குளம் அமைத்தபின் ஏ\nஇயற்றி அவ்விடை இருந்தனர்\t98\nஎன வகுத்த பின் தமது மண்டலம்\nதமது பெயரை எங்கும் நிறுத்தினார் 99\nகுரிசில் தூய தில்லைநகர் தன்னிலே\nஅம்பலத்தவர் எடுத்தபாதநிழல் எய்தினார் 100\nளென்றும் நடமாடும் அங்கணர் மலர்ப்பதம்\nவாழி அன்பர் திரு நீறுமிட்ட\nவாசல் அன்றுமுதல் இன்று காறும்\nஅம்பலவர் அடியெடுத்(து) உலகெலாம் எனத்\nதலைமைத் தங்கு செங்கைமுகில் பைங்கழல்\nபூண்ட செல்வமலி திருநந்தி மரபில்வந்து\nகொளுங் கருணைமிகு மெய்கண்டதேவர் தூய\nஇசைபுராணம் உரைத்தார் என்ப மாதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/09/blog-post_12.html", "date_download": "2018-08-22T02:34:21Z", "digest": "sha1:WK4DRPB4SSOS4NCALK5WXKZZDRK5ZNC7", "length": 24817, "nlines": 266, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்ச���க்காரன்: முப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப்படி?", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமுப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப்படி\n”அந்த துரோகி மஞ்சுவை இன்னிக்கு எக்மோர்ல பார்த்தேண்டா “\nரவி சொன்னதை கேட்டு திடுக்கிட்டேன். அவள் இங்கு வந்து விட்டாளா. அவளை உருகி உருகி காதலித்தானே கடைசி நேரத்தில் மறுத்து விட்டாளே. திருமணம் ஆகிவிட்டதா\n“ என்னை மறுத்து விட்டு இன்னொருத்தனை கல்யாணம் செஞ்சுகிட்டா போல.. அவன் கூடத்தான் வந்து இருந்தா. என்னை அவ கவனிக்கல “\n“ விடுடா ..எப்படியோ நல்லா இருந்தா சரி.. கணவன் எப்படி இருந்தான் “\n“ சின்ன பையன்தான்.. ஆனால் முடி எல்லாம் கொட்டி போய் இருந்தது.. முகம் எல்லாம் தழும்புகள். விழு புண் போல.. நீல கண்கள் . என்னை மறுத்துவிட்டு அவனை எதை வைச்சு ஏத்திக்கிட்டானு கேட்கணும்டா”\n“ கேட்டு என்ன ஆகபோகுது… வேலையை பாரு “ என்றேன்..\nஅத்தோடு அதை மறந்தேன். ஆனால் எதை மறக்க நினைக்கிறோமோ அதுதான் மறக்க முடியாமல் போகும். மறு நாள் வேலைக்கு செல்லும் வழியில் ஒரு டீ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என தோன்றியது.\nஒரு உணவகத்தில் நுழைந்தேன். சாப்பிட்டு முடித்துவிட்டு அமர்ந்திருந்த ஒரு பெண் என் கவனத்தை கவர்ந்தாள். அட.. மஞ்சு… அவள் கணவன் கைகழுவ போய் இருக்கான் போல..\nஅவளை நெருங்கினேன். என்னை பார்த்ததும் பிரகாசமானாள்.\n“ அண்ணா.. நல்லா இருக்கீங்களா வேலையெல்லாம் எப்படி இருக்கு ” என அரைகுறை தமிழில் அன்பாக பேசினாள். இவள் எப்படி ரவிக்கு துரோகம் செய்தாள். புரியவில்லை..\nரவியை பற்றி அவள் கேட்கவில்லை என்றாலும் நான் ஆரம்பித்தேன்.\n“ ரவி வந்து.. “\n“ அண்ணா.. அந்த துரோகியை நான் மறந்துட்டேன்.. ஆனால் நீங்க எனக்கு எப்பவும் அண்ணன்தான் .. வீட்டுக்கு வாங்க “ என்று சொல்லிகொண்டிருந்தபோது , அவள் கணவன் வந்து விட்டான்..\n“ இவர்தான் என் கணவன்… இவர் உடன்பிறவா அண்ணன் “ அறிமுகம் செய்தாள்.\n“ நமஸ்காரா .. “ என்றவனை பார்த்தேன். முடி முழுதும் கொட்டி இருந்தது, முகம் எல்லாம் விழுப்புண்கள். நீல நிற கண்கள் ..\nசற்று நேரம் பேசிவிட்டு கிளம்பினார்கள்.\nநானும் ரவியும் ஒரே கிராமம்தான். தோட்டம் , தோட்ட வேலை, எப்பவாச்சும் சினிமா , முத்தாலம்மன் கோயில் விழா என வாழ்க்கை அமைதியாக சென்றது..\nஆனால் மழையினமை, முதலா���ி வீட்டில் பிரச்சினை போன்ற்வை தோட்ட வேலைக்கு முற்றுப்ப்புள்ளி வைத்தன.\nவேறு வேலை தேட வேண்டும் என்ற நிலையில்தான், பெங்களூரில் இருந்து வந்து இருந்த பக்கத்து வீட்டு வேலன் அங்கு வருமாறு சொன்னான்.\n“ சாப்பாடு போட்டு சம்பளமும் தருவாய்ங்க. பக்கத்துலேயே தங்கிக்கலாம். சூப்பர் டாக்கீஸ் இல்லைனா சிக்பேட் விஜயலக்ஷ்மில படம்.. ஜாலியா இருக்கும்டா “ என அன்பாக அழைக்கவே , பெங்களூருக்கு செல்லும் லாரியில் ஏறினோம் .\nவேலை பழகிவிட்டது… ராகி முத்தே , சவ் சவ் பாத், சித்திரான்னம் எல்லாம் கூட பழகிவிட்டது.\nரவிக்கு கூடுதலாக ஒன்றும் பழகிவிட்டது.. பக்கத்து வீட்டு மஞ்சம்மா.. 17 வயதுக்குள்தான் இருக்கும்.\n“ தமிழ் கத்துக்கொடுக்க சொன்னாள்..அப்படியே பழகிட்டாள்..ஹி ஹி “ என்றான்.\n“ தமிழ் சொல்லித்தர அளவுக்கு உனக்கு கன்னடா தெரியுமா “ என்றேன் கிண்டலாக…\n“ என்ன பெரிய கன்னடா.. பா வுக்கு பதில் ஹ போட்டால் போதும்.. ஹாலுனா பாலு… ஹூவுன பூவு.. எல்லாம் தெரியும்டா “ என்றான்.\nஆனால் அவனுக்கு கன்னடம் தெரியாது. அவளுக்கு தமிழ் தெரியாது. ஆனால் காதலை எப்படியோ புரிந்து கொண்டு பழகி வந்தார்கள்.\nஎனக்கு கன்னடம் கொஞ்சம் தெரியும் என்பதால் என்னிடம் பேசினாள். “ அண்ணா, அவரை உண்மையா காதலிக்கிறேன். எங்க வீட்ல ஓ கே சொல்லிட்டாங்க.. அவர் வீட்ல இருந்து வந்து பேச சொல்லுங்க. “\nநானே இருந்து முடித்து வைக்கத்தான் விருப்பம்.. ஆனால் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்த்து. ரவியின் தந்தையை பார்த்து பேசினேன்.\n“ தம்பி.. நீ சொல்றதெல்லாம் ஓகே . ஆனால் இது உண்மையான காதலானு தெரியல… அவங்க பெற்றோர் சம்மதம் கூட ரெண்டாம்பட்சம்தான். அந்த பொண்ணு உறுதியா இருக்காளானு பார்க்கணும் “ என்றார்..\nஅவரை உடனடியாக பெங்களூர் அனுப்பி வைத்தேன்,\nகொஞ்ச நாள் கழித்துதான் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினேன். வேலை அதிகம்..\nஅவளிடம் இவர் கேட்டபோது அவள் திருமனத்துக்கு மறுத்து விட்டதாக அறிந்தேன்.\n“ கல்யாணத்துல ஆர்வம் இல்லைனு சொல்லிட்டாப்பா.. ” என்றார்..\n”நீயே கேளு… ” என்றபடி செல்போனில் பதிவு செய்த உரையாடலை ஆன் செய்தார் .\nதந்தை : யாருக்கும் பயப்படாதே… உனக்கு தோணுவதை சொல்லு.. அவன் கூட ஜாலியா பழகினது வேறு.. திருமணம் செய்ய சம்மதமா\nஅவள் : இல்லை ..இல்லை..இல்லை.முடியாது\nதந்தை ; நாங்க உன்னை நல்லா பார்த்த���க்குவோம்… யோசிது சொல்லு.. சம்மதமா\nஅவள் : இல்லை இல்லை…\nதந்தை : வரதட்ச்னை எதுவும் வேண்டாம். நாங்களே உனக்கு வேண்டியதை செய்வோம்\nஅவள் : எனக்கு எத்வும் வேண்டாம். இங்கிருந்து போங்க\nஎனக்கே அதிர்சியக இருந்தது… ரவிக்கு அதைவிட அதிர்ச்சி…\nஆனால் இன்றைய சம்பவம் என்னை குழப்பியது.. அவள் ஏன் ரவியை துரோகி என்கிறாள்..\nரவியின் தந்தை வந்து இருந்தார்.. நல்லதாக போயிற்று\n“ சார்.. அன்னிக்கு பெங்களூர் போனீங்க,, நான் அப்ப இல்ல… ரவியும் வேலைக்கு போய்ட்டான் . அவள் கூட என்ன பேசனீங்க.. எப்படி பேசனீங்க,, “\n“ ஆமா.. அவ கூட தனியா பேச விரும்புனேன்… ஆனா கன்னடத்துல பேச முடியல.. நல்ல வேலையா , கடைக்கார பையன் வந்து ஹெல்ப் செஞ்சான் .. அவன் ட்ரான்ஸ்லேட் செஞ்சான் “\n”அந்த செல்போன் ஒலிப்பதிவை திரும்ப போடுங்க.”\nதந்தை : யாருக்கும் பயப்படாதே… உனக்கு தோணுவதை சொல்லு.. அவன் கூட ஜாலியா பழகினது வேறு.. திருமணம் செய்ய சம்மதமா\nமொழிபெயர்ப்பாளர் : என்னவோ ஆசை பட்டு ரெண்டு பேரும் பழகிட்டீங்க.. திருமனம் சாத்தியம் இல்லை.. வேற ஆள்கூட நானே கல்யானம் செஞ்சு வைக்கிறேன்.. சரியா \nஅவள் : இல்லை,..இல்லை ..முடியாது…\nதந்தை ; நாங்க உன்னை நல்லா பார்த்துக்குவோம்… யோசிது சொல்லு.. சம்மதமா\nமொழிபெயர்ப்பாளர் : காசு வேனும்னா கொடுக்கிறோம்.. சம்மதமா…\nஅவள் : இல்லை இல்லை…\nதந்தை : வரதட்ச்னை எதுவும் வேண்டாம். நாங்களே உனக்கு வேண்டியதை செய்வோம்\nமொழிபெயர்ப்பாளர் : அவனுக்கு இப்ப உன்னை பிடிக்கலை..காசு வாங்க்கிக்க\nஅவள் : எனக்கு எத்வும் வேண்டாம். இங்கிருந்து போங்க\nகேட்டதும் எனக்கு ரத்தம் கொதித்தது…\nஅடடா… தீர விசாரிக்காமல் போனோமே.. அந்த மொழிபெயர்ப்பாலனை சும்மா விட கூடாது..\n“ அந்த கடைப்பயன் வேலை பார்க்கும் கடை நம்பர் கொடுங்க’\nரவியின் தந்தையை பேச சொன்னேன்..\n“ அவன் இப்ப வேலைல இல்லையாம்பா”\nசட் என போனை வாங்கி நான் பேசினேன்..\n“ அவன் எங்கெ போனான் “\n“ தெரியல.. நல்ல பையந்தான்.. திடீர்னு ஓடி போய்ட்டான்.. பாவம் தாழ்வு மனப்பானமை “\n” தாழ்வு மனப்பன்மையா.. ஏன் \n“ சின்ன வயசுலயே முடி எல்லாம் கொட்டி போச்சு.. முகம் முழுதும் தழும்பு வேற.. என்ன இருந்தாலும் அவனோட நீல கண்களை மறக்க முடியாது “\nவாவ்.... இவ்ளோ அழகான ஸ்டோரியா... ரொம்ப நல்லாருக்குங்க... 2.17க்கு போஸ்ட் பண்ணி இருக்கீங்க... இப்போ மணி 8.30. இன்னும் ஒரு கமெண்ட் கூட வரலயே. அடப்பாவிகளா... வலையுலகத்துல 'முறைவாசல்' பண்ற கலாச்சாரம் இவ்ளோ கொடுமையா இருக்கா\n\"வாவ்.... இவ்ளோ அழகான ஸ்டோரியா... ரொம்ப நல்லாருக்குங்க.\"\n//வலையுலகத்துல 'முறைவாசல்' பண்ற கலாச்சாரம் இவ்ளோ கொடுமையா இருக்கா\nஅது என்ன முறை வாசல் ...சொல்லுங்க சாமியோவ்வ் ........\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக...\nரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் ...\nஎந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் \nஅயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைம...\nசாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்...\nசினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா ...\nஅய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆ...\nஅயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்\nதமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில பட...\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி\nவாசித்ததில் நேசித்த ஐந்து ….\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபதிவர்கள் பாதையில் இவர்கள் சென்றால்….\nஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்\nஅமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..\nமுப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப...\nபதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ்...\nஎவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்\nசெய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறா...\nபொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா\nமுரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..\nநான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்...\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nசொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத...\nசிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி\nகொலை செய்தால் ஊக்க தொகையா\nராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா \nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்ப��்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/03/14/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-08-22T01:04:00Z", "digest": "sha1:CWXY657BKBDW2I5OZS5VIOLGWDNJSF3U", "length": 13881, "nlines": 132, "source_domain": "thetimestamil.com", "title": "ஆதித்யா நாத்தின் தோல்விக்கு என்ன காரணம்? – THE TIMES TAMIL", "raw_content": "\nஆதித்யா நாத்தின் தோல்விக்கு என்ன காரணம்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 14, 2018\nLeave a Comment on ஆதித்யா நாத்தின் தோல்விக்கு என்ன காரணம்\nஉத்தர பிரதேசத்தில் இரண்டு மக்களவை தொகுத்களுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தபோதே, முடிவுகள் எப்படி வரும் என்பதை யூகிக்க முடிந்தது. இடைத்தேர்தல் வரலாறுகளை (சமீபத்திய) எடுத்துக்கொண்டால், குறைந்தபட்சம் 65 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகும். ஆளும் அரசுகள் தங்களுடைய கவுரப்பிரச்னையாக ஒவ்வொரு இடைத்தேர்தலையும் கருதி, கீழே இறங்கி பணியாற்றும். பணவிநியோகம், அதிகாரத்தை பயன்படுத்துதல் போன்றவை சர்வசாதாரணமாக இருக்கும். ஆளும் கட்சியின் அத்தனை தலைவர்களும் தொகுதியில் முகாமிடுவார்கள். உ.பி. இடைத்தேர்தல், ஆளும் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு மிக மிக முக்கியமானது. ஆதித்யநாத் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி கண்ட தொகுதி அது. 1989 முதல் பாஜகவின் கீழ் உள்ள தொகுதி. கடந்த தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்யநாத் வென்றார்.\nஇந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 73 தொகுதிகளில் பாஜக வெற்றி கண்டது. மோடி தலைமையிலான பாஜக அரசு அமைய, உ.பி. யின் வெற்றி மிக முக்கியமானது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதைக் கோடிட்டு காட்டுவதாக உ.பி. முடிவுகள் அமையும். அந்த வகையிலும் மாநில முதலமைச்சர் எம்.பி. ஆக இருக்கும் ஆதித்யநாத்தின் தொகுதி, துணை முதல்வரின் தொகுதி என்ற முறையிலும் கோரக்பூர் தொகுதியிலும் புல்பூர் தொகுதியிலும் நடந்த இடைத்தேர்தலை நாடே உற்று நோக்கியது. பாஜகவும் முக்கியத்தை உணர்ந்தேதான் களம் கண்டது.\nஆனால், ஏன் பாஜக தோற்றது உ.பியைப் பொறுத்தவரை பாஜக=ஆதித்யநாத், அந்த வகையில் ஆதித்யநாத் ஏன் தோற்றார் உ.பியைப் பொறுத்தவரை பாஜக=ஆதித்யநாத், அந்த வகைய���ல் ஆதித்யநாத் ஏன் தோற்றார் எதிர் எதிராக நின்ற அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்கட்சியும் கைக்கோர்த்ததே அதித்யநாத்தின் தோல்விக்கு முக்கிய காரணம். இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியே இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றது. பகுஜன் சமாஜ்கட்சி போட்டியிடவில்லை. ஆனால், முழு ஆதரவு தந்தது. இந்திய அளவிலும்கூட இந்தக் கூட்டணி பலரை புருவம் உயர்த்தச் செய்தது. ஐந்தரை லட்சம் தலித் வாக்குகள், ஒன்றரை லட்சம் மீனவ சமூகத்தின் வாக்குகள், இஸ்லாமிய சமூக வாக்குகள் என வாக்கு பிரிந்து போகாமல், சமாஜ்வாதி கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டு தொகுதிகளிலும் பாஜக தோற்றிருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டது, மூன்றாமிடத்தை பிடித்திருக்கிறது. அந்த வாக்குகளும் பிரிந்து போகாமல் இருந்திருக்குமானால் வாக்குவித்தியாசம் அதிகமாக இருந்திருக்கும். காங்கிரஸ் தன்னுடைய பலத்தை உணர்ந்து பலம் வாய்ந்த மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமானால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், தங்களுடைய கோட்டையிலேயே தோல்வி என்பதை பாஜக மிக கூர்ந்து கவனிக்கும். தேர்தல் திட்டமிடலை கவனத்துடன் செய்யும்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nசாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்பு���் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்\nஅம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry இரங்கல்: ஸ்டீஃபன் ஆக்கிங்\nNext Entry பெண்ணுக்கு ஃபேஸ்புக் ஒரு போராட்டக் களமே\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/index.php?threads/4150/", "date_download": "2018-08-22T01:51:52Z", "digest": "sha1:JGTG47CPLI6UHFHGBQR3JYHVZVCWN4WG", "length": 57522, "nlines": 533, "source_domain": "www.ladyswings.in", "title": "penniyam pesuvom!!! | Ladyswings", "raw_content": "\nநான் படித்த, என்னை பாதித்த, எனக்குள் சில மாற்றங்களை உருவாக்கிய, இந்த சமூகத்தை வேறு கோணத்தில் பார்க்க வைத்த சில பதிவுகளை இங்கே பதிவிடுகிறேன்..... நீங்களும் உங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களையும், உணர்வுகளையும் இங்கே பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்....\nபெண் தடம்: குருவை வென்ற முதல் பெண் - ஆதி\nஇந்தியாவில் துணிச்சலான பெண்களில் முதன்மையானவர்களாக மூன்று பேரைக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா. அவர் குறிப்பிடும் முதல் பெண் கார்கி வாசக்னவி. நாம் அதிகம் கேள்விப்படாத இவர், இந்தியாவின் முதல் பெண் தத்துவ அறிஞர்.\nஅவர் வாழ்ந்த கி.மு. 7-ம் நூற்றாண்டில் பெண்கள் தத்துவவாதியாகத் திகழ்வது அபூர்வத்திலும் அபூர்வம். அப்படியே மாறினாலும்கூட, பண்டைக் காலத்தில் தத்துவத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆண் சிந்தனையாளர்களுக்குச் சவால்விடுத்திருக்க முடியுமா ஆனால் கார்கி வாசக்னவி அதைச் சாதித்திருக்கிறார்.\nகார்கியின் தந்தை வாசக்னு, ஒரு முனிவர். கார்கா வம்சத்தில் பிறந்ததால், கார்கி வாசக்னவி என்று பெயரிடப்பட்டார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. பிரகதாரண்யக உபநிடத்தில் அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.\nமிதிலையின் மன்னன் ஜனகர், தத்துவவாதிகளுக்கு இடையிலான பிரம்மயக்ஞம் என்ற தத்துவ மாநாட்டை ஒருங்கிணைத்தார். அக்கால வழக்கப்படி முனிவர்கள் அந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டனர். கார்கியும் அந்த மாநா���்டுக்கு அழைக்கப்பட்டதிலிருந்து அந்தக் காலத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட மதிப்பை உணரலாம். ஜனகரின் அரசவை நவரத்தினங்களில் ஒருவராகவும் அவர் மதிக்கப்பட்டார்.\nஅதற்கு முன்னர்வரை தத்துவ விவாதங்களில் பலரையும் வாயடைக்கச் செய்தவர் ஜனகரின் குருவாகக் கருதப்பட்ட யாக்ஞவல்கியர். அந்த மாநாட்டில் யக்ஞவல்கியரைத் தன் கேள்விக் கணைகளால் கார்கி துளைத்தெடுத்தார். ஆன்மாவுக்கான அடிப்படை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கார்கி கேட்டார். ஒரு நிலையில், அனைத்துக்கும் தொடக்கமான பிரம்மம் குறித்து கார்கி கேள்வி எழுப்பியபோது, கோபமடைந்த யாக்ஞவல்கியர், “இதற்கு மேல் கேள்வி கேட்காதே, உன் தலையே விழுந்துவிடும்” என்று கார்கியின் வாயை அடைத்துவிட்டார்.\nயாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயியும் வேத காலத்தில் மதிக்கப்பட்ட பெண்தான் என்றாலும், யக்ஞவல்கியருக்குச் சவால் விடுத்தவர் கார்கிதான்.\nவேதங்களில் சிறந்த இயற்கை தத்துவ ஞானியாக அவர் போற்றப் பட்டிருக்கிறார். பிறப்பின் தொடக்கம் பற்றி ‘கார்கி சம்ஹிதை’ என்ற நூலை அவர் எழுதியதாகவும், அவருக்கும் யாக்ஞவல்கியருக்கும் இடையே நடந்த யோகத்தைப் பற்றிய விவாதம் ‘யோகயஜ்னவல்கிய சம்ஹிதை’ என்ற பெயரிலும் பதிவாகியுள்ளது.\nகார்கி வேதம் சார்ந்த மரபில் வந்தவர் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் வேதத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமா, மறுக்கிறோமா என்பதைத் தாண்டி, தத்துவ ரீதியில் அன்றைக்குப் பெரிதாக மதிக்கப்பட்ட குருவை தன்னுடைய அறிவுத் திறத்தை நம்பி கேள்வி கேட்ட கார்கி என்ற பெண்ணின் துணிச்சலுக்கு நாம் முக்கியத்துவம் தந்தே ஆக வேண்டும்.\nபெண்களின் அறிவுத்திறத்தையும், அந்த அறிவுத்திறனை மக்கள் அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் கார்கி தொடங்கி பல பெண்கள் உலகுக்கு அறிவித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.\nஎன் வாசிப்பும் எழுத்தும் சார்ந்த அனுபவங்கள் – சமீலா யூசுப் அலி\nபெண்களின் எழுத்து பற்றி பேசும் இந்த அரங்கில் பெண் என்ற ரீதியில் பொதுவாகவும் குறிப்பாக முஸ்லிம் பெண் என்ற வகையிலும் என் வாசிப்பும் எழுத்தும் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்க்காக என்னை இங்கு அழைத்த இந்த ஏற்பாட்டுக்குழுவுக்கு எனதுநன்றிகள்.\nவாழ்க்கை சார்ந்த என் அனுபவங்கள் வித்தியாசமானவை.\nவாசிப்பினூடாக வாழ்க்கையை வாசிக்கத் தொடங்கும் அல்லது பார்க்கத்தொடங்கும் எல்லோருடைய அனுபவங்களும் வித்தியாசமானவை. தனித்துவமானவை தான். அதில் சந்தேகம் கிடையாது.\nசிமமன்டா அடீச்சியினுடைய கமலாதாஸ் சுரையாவுடைய ஜும்பா லாஹீரியுடைய அல்லது அலிஸ் மன்ரோவுடைய வாழ்க்கை முறைமைகளும் சூழல் அமைப்பு,இருத்தலியல் போராட்டங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை; ஆனால் அவர்கள் எல்லோரையும் ஒரே புள்ளியில் இணைப்பது, தான் சார்ந்த சமூகத்தின் அழுத்தங்களை சுட்டுவிரல் நீட்டி விசாரிக்கும் எழுத்துக்கள்; அவர்தம் சுய விசாரங்கள்.\nஎன் இலக்கியப் பயணம் என் தந்தையின் மடியில் தான் ஆரம்பித்தது.\nஎன்னுடைய வாப்பா ஊடாகத் தான் தமிழ் இலக்கியங்களும் உலக இலக்கியங்களும் நிரம்ப சிறுவயதிலேயே எனக்கு பரீட்சயமாகின.\nஅவர் தமிழும் பிறகு சிங்களப் பாடசாலைகளில் சிங்கள இலக்கியமும் கற்றுக் கொடுத்தவர்.\nமார்டின் விக்ரமசிங்க,குமாரதுங்க முனிதாச, ஜெயகாந்தன்,கல்கி, மு,வரதராசன் Anton chekhov,Tolstoy,victor hugo,ernest hemingway போன்றவர்களையெல்லாம் வாப்பா அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது எனக்கு ஜெயகாந்தனின் ‘நினைத்துப் பார்க்கிறேன்’ தொகுதி மிகப் பிடித்தமாயிருந்தது.13603301_10154471106812323_5788229307986596911_o (1)\nவாப்பா அவரது இளமையில் மார்க்ஸிச்ட் சிந்தனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தார்.\nவாழ்க்கையைப்பற்றிய ஒரு தெளிவான நோக்கு அவரிடமிருந்தது.\nதீவிரமான வாசிப்பும் தேடலும் அவரிடமிருந்து எனக்குத் தொற்றிக் கொண்ட பழக்கங்கள்.\nஅதற்கு அப்பால் எனது வாசிப்பும் தேடலும் நீட்சி பெறுவதில் பல்வேறு தடங்கல்கள் இருந்தன.\nநான் பிறந்தது மாவனல்லையில். சூழ வர இருந்தவை சிங்களக் கிராமங்கள்.\nஎனது ஊரைப் பொறுத்தவரை ஆசிரியர்களும் அரசதுறையில் பணியாற்றுபவர்களும் மீதிப் பேர் வியாபாரத்திலும் ஈடுபடக் கூடியவர்களைக் கொண்ட சமூகம்.\nஇலக்கியம்,ரசனை இவற்றில் அதிக ஈடுபாடற்ற அல்லது அதற்கான நேரத்தை கொண்டிராத சமூகம்.\nAcademics அறிவுத்துறையில் அதிகம் ஈடுபடக் கூடியவர்கள் இருந்த போதிலும் எழுத்து,இலக்கியம் ஆக்கத் துறை சார்ந்த நுண்ணுணர்வுகள் முன்னுரிமை பெறாத சமூக ஒழுங்கு.\nதமிழ் நூற்கள் வாங்குவதென்றால் கண்டிக்குச் செல்ல வேண்டும்.மாவனல்லை நூலகத்தில் சிங்கள நூற்களே அதிகமாயிருந்தன,மருந்துக்குப் போல சில தமிழ் நூற்கள்.\nஅப்போதென் மனசில் பீடம�� போட்டு உட்கார்ந்திருந்தவர்கள் வைரமுத்து,மேத்தா மற்றும் அப்துல் ரஹ்மான். கிட்டத்தட்ட அவர்களது கவிதைகளின் ஒவ்வொரு வரியும் அப்போது மனப்பாடம்.\nகலீல் ஜிப்ரானின் சில நூற்களில் தமிழாக்கங்களும் கிடைத்தன.முறிந்த சிறகுகளும் ஞானிகளின் தோட்டமும் மிகப் பிடித்தமாகின.\nஅதற்குப் பின்வந்த காலம் வாசிப்பைப் பொருத்தவரை ஒரு தேக்க நிலை stagnant period.\nஒரு மூடிய semi conservative ஆன சமூகத்தில் நடக்கக் கூடிய விடயங்கள் என்னையும் சுற்றியிருந்தன.\nவெளி சமூகத்தோடு அதிகம் புழக்கம் இல்லாத, வாசிப்பினையோ எழுத்தினையோ அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல முடியாத ஒரு நிலமை.\nஎழுத்தில் துணிச்சலாக சில விடயங்களை வெளிக் கொணரும் போது ஏற்படும் சமூக அழுத்தங்கள், அதை எதிர் கொள்ளும் பக்குவம் இருந்தாலும் மறைமுகமாக குடும்ப அமைப்புகளுக்குள் ஏற்படும் பாதிப்புக்கள். நெருக்கடிகள் எழுத்தின் வீரியத்தினை வெகுவாகக் குறைத்து விட்டன.\nஎன்னுடைய தாகம் மிகைத்திருந்தாலும் அதற்கான வாய்ப்புக்களை இனங்கண்டு கொள்வதில் அதிக தாமதம் ஏற்பட்டது.\nஇந்த சமயத்தில் தான் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.\nதிருமணத்துக்குப் பிறகு தான் நான் இன்னும் தீவிரமாக வாசிக்கத் துவங்கினேன்.\nஅம்பையின் காட்டில் ஒரு மான் எனக்குள் கனன்று கொண்டிருந்த கேள்விகளை இன்னும் விசிறி விட்டது.\nவைக்கம் முஹம்மது பஷீரின் கதைகள் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்க வைத்தன.\nபேராதனைப் பல்கலைக் கழகத்தில் என் தேடலுக்கான தீனி கிடைக்கத் துவங்கியது. பல்கலைக் கழக நூற்களஞ்சியத்தில் சுந்தர ராமசாமி,நகுலன்,அசோக மித்திரன் போன்றவர்களின் எழுத்துக்களைக் காணக் கிடைத்தது.\nசம காலத்திலேயே ஆங்கில இலக்கிய வாசிப்பும் தீவிரமடையத் தொடங்கியது. மனுஷ்யபுத்திரன்,சல்மா மற்றும் சுந்தரராமசாமி போன்றவர்களின் எழுத்தை இணையத்தளங்களூடாக வாசிக்கத் தொடங்கினேன்.\nசல்மாவின் இரண்டாம் ஜாமம் எனக்கு மிக மிகப் பிடித்தமாயிருந்தது.\nமுஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை பிரதிபளிக்கும் அந்த நாவலில் உள்ளீடுகள் நான் பிறந்து வளர்ந்த காலத்துக்கு சற்று முந்தையதோர் காலகட்டத்திலிருந்த என் சமூகத்தை அப்படியே வெளிக்கொணர்ந்திருந்தது அந்த விருப்பத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.\nSociology படிக்கும் போது வெர்ஜீனியா வூல்ப்,பெட்டி பீரிடன் போன்றவர்களும் பெண்ணிய இயக்கங்களும் அறிமுகமாகின.\nபெட்டி ப்ரீடனின் பெமினின் மிஸ்டீக் நூலில் பெண்ணின் அடையாளச் சிக்கல் identity crisis சம்பந்தமாகப் பேசும் the problem which has no name பெயர் அற்ற ஒரு பிரச்சினை என்னை அதிகம் சிந்திக்க வைத்தது.\nஒரு பெண் தாய் அல்லது மனைவி என்ற பாத்திரங்களோடு மாத்திரம் தன்னை நிறுத்திக்கொள்வது அல்லது சுறுக்கிக் கொள்வது மிகப்பெரியதோர் அநியாயம் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தேன்.\nபெண்ணின் சுயம் பற்றியும் அடையாளம் பற்றியும் இன்னும் என் வாசிப்பினை விசாலப்படுத்தினேன்.As Betty Friedan says, the problem lay buried, unspoken, for many years in the minds of women.\nபெண்ணுடைய பிரச்சினைகளை ஆண்கள் அடையாளப்படுத்தும் அவளுக்கான தீர்மானங்களை அவர்களே எடுக்கும் கலாச்சாரத்தை கண்டு மனம் வெதும்பினேன்.\nஉலகளாவிய மனிதனாக நீ ஆக வேண்டுமானால் முதலில் உன் சொந்தக் கலாச்சாரத்தில் உன் வேர்கள் ஆழமாக இருக்க வேண்டும்\nநான் வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தையும் கலாச்சாரத்தையும் ஒட்டுமொத்தமாக மறுதலித்து உடைத்தெறிவதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்குள்ளிருந்தே மாற்றத்திற்கான முன்னுரையை எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.\nநான் எனக்கான அடையாளத்தை என் எழுத்துக்களுக்குள்ளிருந்து கண்டெடுத்தேன்.\nஒரு நடிகையைப் பற்றி ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் நுட்பமானது: பா. ஜீவசுந்தரி\nஒரு நடிகையைப் பற்றி ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் நுட்பமானது. என் நண்பர்களில் பலர் எழுதிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். குறிப்பிட்ட அந்த நடிகையின் அழகில் மயங்கி, கிறங்கிப் போய் மிகுந்த அழகியலோடும் ரசிப்புத் தன்மையுடன்தான் எழுதியிருக்கிறார்கள். தவறில்லை. ஒரு நடிகையைப் பிடிக்கா விட்டால், மட்டையடியாக அடித்து விமர்சிக்கவும் அவர்கள் தயங்கியதில்லை. பெண் தோழமைகள் பலருடன் பேசிப் பார்த்ததில் அவர்களும் கூட நடிப்பை விட நடிகைகளின் அழகையே முதலில் ஆராதிப்பவர்களாக இருக்கிறார்கள். பின்னரே படத்தின் உள்ளடக்கம், நடிப்பு பற்றி பேச்சு திரும்பும். பெண்களே மயங்கிக் கிறங்கிய நடிகையர் பலருண்டு.\nகலர் படங்களை விட கருப்பு வெள்ளைப் படங்களே கிறங்க வைப்பவையாகவும் இருந்திருக்கின்றன. என் தோழி அமரந்த்தாவும் நானும் பேசிக்கொள்ளும்போதோ, சேர��ந்து படங்கள் பார்க்கும்போதோ ‘நர்கீஸ், நூதன், மதுபாலா, வைஜயந்திமாலா, பத்மினி, சாவித்திரி இப்படி பழைய நடிகைகள் திரையில் தோன்றினாலே திரைக்கே சற்றுப் பளபளப்புக் கூடி விட்டதாகப் பேசிக் கொள்வோம். அப்படி பல்லாயிரம் முறை எங்கள் வீட்டுச் சின்னத்திரையும் பளபளப்புடன் ஜொலித்திருக்கிறது.\n’சினிமா ராணி’ டி. பி. ராஜலட்சுமி. அவர் நாடக மேடைகளில் கொடி கட்டிப் பறந்து சினிமாவுக்கு வந்தவர். முதல் பேசும் படத்தின் நாயகி. தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் கொடுத்தவர். இதோடு மட்டும் அவர் பங்களிப்பு முடிந்து விடவில்லை. திரைக்கதை அமைத்தார், வசனம் எழுதினார். திரைப்படங்களை இயக்கினார். தயாரித்தார். சமூக சீர்திருத்த நாவல்கள் எழுதினார். காங்கிரஸ் கொள்கையில் ஈடுபாடுள்ளவராக இருந்தார். அது மட்டுமல்ல, சினிமா பற்றி பொது வெளிகளில் கருத்து சொல்பவராகவும் இருந்துள்ளார். ஆனால், அவருக்கு உரிய மதிப்பை ஊடகங்கள் வழங்கவில்லை. ‘அப்போதே புகழ் பெற்ற நாடக நடிகையாக இருந்தபோதும், அந்தப் படமே அவர் பெயரை மட்டும் பயன்படுத்தியே விளம்பரம் செய்யப்பட்டது என்றபோதும் அவரை ‘அவள்’ என்று விளித்துதான் ’சுதேசமித்திரன்’ நாளேடு எழுதியது. திரைப்பட, நாடகக் கலைஞர்கள் ‘கூத்தாடிகள்’ என்ற நிலையிலேயே வைத்துப் பார்க்கப்பட்டார்கள். ஆண் கலைஞர்களுக்கே பெரிய மதிப்பில்லாதபோது, பெண் கலைஞர்களுக்கு மட்டும் மதிப்பு எங்கிருந்து வரும்\nகொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள், எம்.எஸ். சுப்புலட்சுமி, எஸ்.டி சுப்புலட்சுமி இப்படி இவர்களில் ஆரம்பித்து அங்கமுத்து, சி.டி.ராஜகாந்தம் எனத் தொடர்ந்து, என்.சி.வசந்த கோகிலம், மனோரமா வரையான சினிமாப் பெண்களுடன் பயணிப்பதும் அவர்கள் வாழ்க்கையை உள்ளூர நாமும் வாழ்ந்து பார்ப்பதும் ஒரு ரசிகைக்கு மிகவும் சுகமான, அதே நேரம் கனமான விஷயமும் அனுபவமும் கூட. இந்தப் பெண்கள் வெறும் பொழுதுபோக்குப் பிம்பங்கள் மட்டுமல்ல.. ஒரு சமுதாயத்தின் ஒரு நூறு வருடக் கலாசார மதிப்பீடுகளைத் தூக்கி நிறுத்த அல்லது அடித்து நொறுக்க, மறு கட்டமைப்புச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள். வரலாற்றில் இவர்களின் பங்கு உரிய அளவில் பதிவு செய்யப்படவில்லை அல்லது அவர்களின் உலகம் ’கிசுகிசு’க்கள் போன்ற அவலங்களால் நிரப்பப்பட்டு வந்தது. அவர்கள் அழகுப் பதுமைகள். அந்தப் பதுமைகளை மேலும் அழகாகக் காண்பிக்க வேண்டும். ரசிகன் (ரசிகை) அதைத்தான் எதிர்பார்க்கிறான் என்பது கலை தோன்றும் முன்பாகவே எழுதப்பட்டு விட்ட சட்டம் போல. அல்லது எழுதப்படாத சமூகவியல் விதிகளைத் தூக்கி நிறுத்தும் சக்தியாய், தாயாய், தியாகியாய் எதிரொலிக்க வேண்டும். மற்றபடி சமூக உற்பத்தியில் சமூக விழுமியங்கள் உருவாக்கத்தில் ஒரு பாதியான இந்தச் சமுதாயத்துக்கு வேறு எந்தப் பங்கும் கிடையாது. இதற்கு எதிராக எதையுமே செய்ய முடியாமல் உறைநிலையில் வைக்கப்பட்ட செல்லுலாய்டு ஓவியங்கள் இவர்கள்.\nஇப்போதும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. சினிமாவில் சேர்ந்து புகழ் பெற்று சம்பாதித்து விட வேண்டும் என ஒரு ஆண், பெட்டி படுக்கையுடன் சென்னை வந்து வெற்றி பெற்றால் அவன் பெற்ற வெற்றி மதிக்கப்படுகிறது. ஆனால், அதே நோக்கத்துடன் பெண் ஒருத்தி சென்னை வந்து வெற்றி பெற்றால் அந்த வெற்றிச் சரித்திரம் வேறு மாதிரிதான் பேசப்படுகிறது. கடந்த நூறு ஆண்டுகளில் இப் பொதுப்புத்தியில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை.\nபத்திரிகையாளர் பா.ஜீவசுந்தரி எழுதிய ‘ரசிகை பார்வை’ நூல் முன்னுரையிலிருந்து…\nரசிகை பார்வை இன்று முதல் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். கயல்கவின் வெளியீடு.\nமிகவும் நல்ல பகிர்வுகள் ...\nமிகவும் நல்ல பகிர்வுகள் ...\nதிரைக்குப் பின்னால்: தைரியமே பெண்களுக்கு ஆயுதம் - கா.இசக்கிமுத்து\nபெண்களுக்கு ஆடை வடிவமைப்பில் ஆர்வம் அதிகம். திரையுலகில் ஆடை வடிவமைப்பு மிக முக்கியமான துறை. தமிழ்த் திரையுலகில் ஓர் ஆடை வடிவமைப்பாளராகத் தனி முத்திரை பதித்துவருகிறார் வாசுகி பாஸ்கர். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கரின் மகள்.\nஎப்படி ஆடை வடிவமைப்பு துறைக்குள் வந்தீர்கள்\nதனியாக ஃபேஷன் டிசைனிங் செய்யலாம் என்றுதான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது பாரதிராஜா சார் ‘கண்களால் கைது செய்' படத்துக்குப் பணியாற்ற அழைத்தார். அப்படித்தான் சினிமா துறைக்குள் வந்தேன். அதற்குப் பிறகு அப்படியே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது ‘சென்னை 28' 2-ம் பாகத்தில் பணியாற்றி வருகிறேன்.\nசினிமா, தொலைக்காட்சி விளம்பரங்கள், நிகழ்ச்சிகள், மேடை நாடகங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறீர்கள். என்ன வித்த��யாசத்தை உணர்கிறீர்கள்\nமுப்பது விநாடிகள் விளம்பரத்துக்கு, படப்பிடிப்புக்கு முன்பு மூன்று நாட்கள் பணியாற்றுவோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மிகக் குறைந்த நேரத்தில் வேகமாகப் பணியாற்ற வேண்டும். சினிமா என்றால், 2 மணி நேரப் படத்துக்கு ஒரு வாரம் உட்கார்ந்து பேசி முடிவு செய்துவிடுவோம். ‘பட்டணத்தில் பூதம்' என்ற மேடை நாடகத்துக்கு ஆடை வடிவமைப்பு செய்தேன். அது மறக்க முடியாத புதுமையான அனுபவம். என்னைப் பொறுத்தவரை வேலை எல்லாம் ஒன்றுதான். அவகாசம் மட்டுமே மாறுபடும்.\nவெங்கட் பிரபு இயக்கிய அனைத்துப் படங்களுக்குமே நீங்கள்தான் ஆடை வடிவமைப்பாளர். அவருடன் பணியாற்றிய அனுபவங்களைச் சொல்லுங்கள்.\nஅண்ணன் கேட்டால் தங்கை செய்துதானே ஆக வேண்டும் வெங்கட் பிரபுவோடு பணியாற்றுவது அனைவருக்குமே பிடித்த விஷயம். முழுச் சுதந்திரம் கொடுப்பார்.\n‘சென்னை 28' பள்ளி ப்ராஜக்ட் என்றால் ‘சென்னை 28' 2-ம் பாகம் கல்லூரி ப்ராஜக்ட். இதுவரை வெங்கட் பிரபு செய்த படங்கள் எல்லாமே வெளித் தயாரிப்புதான். எவ்வளவு பெரிய காட்சி என்றாலும், ரொம்ப டென்ஷன் ஆகாமல் கூலாகப் பணியாற்றுவார். இது சொந்தத் தயாரிப்பு, நிறைய நடிகர்கள் என்பதால் டென்ஷனாவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்போதும் படப்பிடிப்பு முடிந்தவுடன் அரட்டை அடிப்பது, ஒன்றாகச் சாப்பிடுவது என்று அண்ணன் மாறவே இல்லை. அதுதான் அவருடைய ஸ்பெஷல்\nதிரையுலகில் எப்போதுமே ஆண்களின் ஆதிக்கம் அதிகம். ஒரு பெண்ணாக உங்களுக்கு எந்தளவுக்குச் சுதந்திரம் இருக்கிறது\nஎங்கள் குடும்பத்தில் நானும் பவதாரிணியும் மட்டும்தான் பெண்கள். எங்களை வேலைக்கு அனுப்புவதற்கு யாருக்குமே மனம் இல்லை. முதலில் குடும்பத்துக்குள் பணியாற்ற ஆரம்பித்து, பிறகுதான் வெளியில் பணியாற்ற ஆரம்பித்தேன்.\nஎப்போதுமே நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் ஆண்கள் நம்மிடம் நடந்துகொள்வார்கள். அதனால் நான் முன்னெச்சரிக்கையாகத்தான் இருப்பேன். சில சமயங்களில் மொத்தப் படப்பிடிப்பிலும் நான் மட்டும் பெண்ணாக இருப்பேன். அப்போதும் தைரியமாகப் பணியாற்றுவேன். தைரியமே பெண்களுக்கு ஆயுதம்\nநீங்கள் செய்த ஆடை வடிவமைப்பில் மறக்க முடியாத அனுபவம்\n‘மங்காத்தா' படத்தில் சால்ட் & பெப்பர் லுக்கை ஒரு நிமிடத்தில் முடிவு செய்தோம். அ��ு இவ்வளவு பெரிதாகப் பேசப்பட்டு, அதற்குப் பிறகு அனைவருமே சால்ட் & பெப்பர் லுக் வைத்துக் கதை எழுதினார்கள். முதலில் சால்ட் & பெப்பர் லுக்கில் வெளியே வரத் தயங்கியவர்கள் எல்லாம் தற்போது தைரியமாக வெளியே வருகிறார்கள். அதற்கு அந்தப் படத்தின் வெற்றியும் லுக்கும்தான் காரணம்.\nநீங்கள் எப்போது படம் இயக்கப் போகிறீர்கள்\nஇயக்குவதற்கு எல்லாம் நிறையப் பொறுமையும் அறிவும் வேண்டும். அதற்கான திட்டம் இல்லை. சினிமா துறையில் கற்றுக்கொண்டு யார் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் பணியாற்றலாம். எனக்குத் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அப்பாவின் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது.\nசாவித்ரிபாய் புலே: இந்தியாவின் முதல் ஆசிரியை என்று உங்களுக்குத் தெரியுமா\nமேட்டுக்குடியில் பிறந்த சீமாட்டிகளின் பொழுதுபோக்குகள் புரட்சிகளாக இந்திய வரலாற்றில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவர்கள்தான் புனித பிம்பங்களாக ஒளிவட்டங்களுடன் ஆட்சியாளர்களால் சிலை வடிக்கப்படுகின்றனர். இவர்களுக்குக் கிடையே இருக்கும் மெல்லிய இழை பொதுப்பார்வைக்குத் தெரியாது. துதிக்கப்படுகிறவர்கள், வணங்கப்படுபவர்கள், புரட்சியாளர்கள், மகாத்மாக்கள், கல்வியாளர்கள், சீர்திருத்தவாதிகள் என எல்லோரும் நம்மவர்களாக இருக்க வேண்டும் என்பதே அந்த இழையை இணைப்பது.\nநமக்குச் சொல்லித்தந்த பெண்ணியவாதிகளின் வரிசையில் சாவித்ரிபாயின் பெயர் என்றுமே இருந்ததில்லை. அவர் ஏன் மறைக்கப்பட்டார் ஏனெனில், அவர் வீட்டுக்குள்ளே பெண்கள் பூட்டிக்கிடந்த காலத்தில் முதல் பெண் ஆசிரியை ஆனார், மேட்டிக்குடி ஆண்களால் கல்லடி, சொல்லடி பட்டு முதன் முதலில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை நடத்தினார். முதன் முதலில் முதியோருக்கு கல்விக் கற்றுக் கொடுத்தார், முதன் முதலில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வர்க்கத்துக்கு கல்வி போதித்தார்.\n1831ஆம் ஆண்டு, ஜனவரி 3ம் நாள் மகாராஷ்டிர மாநிலத்தில் நய்கொன் என்ற ஊரில் பிறந்தவர் சாவித்ரிபாய். தன்னுடைய 9 வயதில் மகாத்மா ஜோதிபா புலெவின் துணைவியானார். ஜோதிபா புலெதான் சாவித்ரிக்கு ஆசிரியர். அடிப்படை கல்வியை தன் கணவரிடம் கற்ற சாவித்ரி, பிறகு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஆசிரியை ஆனார். முதல் பெண்களுக்கான பள்ளியை 1848ல் தொடங்கினார். பெண்���ளுக்காக மட்டுமல்லாமல் அனைவருக்கும் கல்வி கிடைக்க பாடுபட்டார்.\nகல்விக்காக மட்டுமல்லாமல் நவீன இந்திய பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாக சாவித்ரிபாய் புலெவை சொல்லலாம். 1800களில் வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பது, பிறகு முடி வளர்ந்தாலும் தொடர்ந்து மொட்டையடிப்பது மேட்டிக்குடியினரிடம் வழக்கத்தில் இருந்த ஒரு மூடப்பழக்கம். இதை எதிர்த்து சாவித்ரி, தன் இயக்கத்தின் மூலம் போராடினார். மொட்டையடிக்கும் தொழிலில் இருந்தவர்களுடன் பேசி, இந்த மூடப்பழக்கத்துக்கு துணைபோகாமல் இருக்கும்படி கைவிடச் செய்தார்.\nகணவனை இழந்த இளம்பெண்களை மேட்டுக்குடி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது அந்தக் காலத்தில் சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று. சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதும் நடந்தது. இப்படி பாலியல் சுரண்டல்களால் சில பெண்கள் கருவுற்று, அது வெளியே தெரியவந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலை செய்வதும் அதிகமாக இருந்தது. இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணை தற்கொலையிலிருந்து மீட்டு அவருடைய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர். முதன் முதலில் இப்படி பிறக்கும் சிசுக்களுக்கென்று தனி இல்லத்தையும் புலே தம்பதி ஆரம்பித்தனர். இதோடு, சாவித்ரி நவீன பெண்ணிய கவிதைகளின் முன்னோடியாகவும் கருதப்படுபவர்.\nசரி…இத்தனை சமூக மாற்றங்களுக்கு முதன்மையானவராக முன்னோடியாக இருந்தவரை ஏன் இந்திய வரலாறு மறைக்கிறது ஏனெனில் இந்திய வரலாறு மேட்டிக்குடி ஆண்களால் எழுதப்படுகிறது. அதில், பெண்களுக்கு கல்வி வேண்டும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வேண்டும், பாலியல் சுரண்டல்களிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும், கட்டுப்பெட்டித்தனமான பழங்கலாச்சாரத்திலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்று இறுதிகாலம்வரை குரல் கொடுத்த சாவித்ரிபாயின் வரலாறு மறைக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.. அவர் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திலிருந்து வந்த விடிவெள்ளி என்பதே அது\nமுடி கொட்டாமல் இருக்க - To...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38926-centre-discussing-about-linking-driving-license-with-aadhaar.html", "date_download": "2018-08-22T02:31:15Z", "digest": "sha1:2G7HKCBYPQXZL2AWSH7GE3EQPJJNVUSU", "length": 9110, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசு ஆலோசனை | Centre discussing about linking driving license with Aadhaar", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் இணைப்பு: மத்திய அரசு ஆலோசனை\nஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் நலத் திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கி மற்றும் வருமான வரி கணக்கு எண் ஆகியவற்றைத் தொடர்ந்து வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது.\nஇதன் மூலம் போலி ஓட்டுநர் உரிமம் தொடர்பான பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என மத்திய அரசு கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது பற்றி நிதின் கட்கரியுடன் பேசி வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி சங்கர் பிரசாத், ஆதாருடன் உரிமத்தை இணைப்பதால் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரை பிடிக்க முடியும் என்று கூறினார். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தில் கொலை செய்து விட்டு ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு தப்பிச் செல்லும் ஒருவர், இனி பிடிபட்டு விடுவார் என்றார். ஒருவர் தன்னுடைய பெயரை மாற்றி கொள்ளலாம் ஆனால் அவரது கைரேகையை மாற்ற முடியாது என்று ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆதார் எண் குறித்து விழிப்புணர்வு ஏற��படுத்த யு.ஐ.டி.ஏ.ஐ முடிவு\nஇனி லைசன்ஸ், ஆர்சி புக் ஒரிஜினல் காண்பிக்கத் தேவையில்லை\nகூகுள் செய்த தவறுக்கு நாங்கள் என்ன செய்வோம்: ஆதார் ஆணையம்\nஆதார் எண்ணை ஆண்ட்ராய்டு செல்போன்களில் பதிவு செய்தது நாங்கள்தான் - கூகுள்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக இன்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nஓபிஎஸ் முதல் டிரம்ப் வரை யாரும் தப்ப முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/762034.html", "date_download": "2018-08-22T02:08:32Z", "digest": "sha1:KRC5G2OPLFU2AFKU66A32ODJ3RJGLNEF", "length": 7422, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சங்கானையில் திருட்டு முயற்சி முகநூல் செயலியூடாக முறியடிப்பு", "raw_content": "\nசங்கானையில் திருட்டு முயற்சி முகநூல் செயலியூடாக முறியடிப்பு\nMay 17th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசங்­கானை, அராலி வீதி மற்­றும் குளத்­தடி வீதி­யில் கடந்த சில நாள்­க­ளாக திரு­டர்­க­ளின் நட­மாட்­டம் அதி­க­மாக காணப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நேற்று முன்­தி­னம் இரவு அந்­தப் பகு­தி­யில் முன்­னெ­டுக்­கப்­பட்ட திருட்டு முயற்­சியை, முக­நூல் செயலி ஊடாக இணைந்த இளை­ஞர்­கள் முறி­ய­டித்­துள்­ள­னர்.\nஇது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,\nஇந்­தப் பகு­தி­யில் உள்ள வீடு­க­ளின் யன்­னல் கண்­ணா­டி­கள் கல்­லால் எறிந்து உடைக்­கப்­பட்­டுள்­ளன. மாவடி வைர­வர் ஆல­யத்­தின் அரு­கில் உள்ள வளர்ப்பு நாயும் மர்­ம­மான முறை­யில் உயி­ரி­ழந்­துள்­ளது. அராலி வீதி­யில் உள்ள அலு­மி­னிய பொருத்­துக்­கள் செய்­யும் கடை­யின் கத­வு­கள் உடைக்­கப்­பட்­டுள்­ளன.\nதிரு­டர்­க­ளின் நட­மாட்­டம் ஏற்­க­னவே காணப்­ப­டும் நிலை­யில், இந்­தச் சம்­ப­வங்­க­ளும் திரு­டர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­லாம் என்று மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இந்த நிலை­யில் நேற்று முன்­தி­னம் இரவு திரு­டர்­கள் ஊருக்­குள் உல­வு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பகுதி இளை­ஞர்­கள் முக­நூ­லில் காணப்­ப­டும் குழு அரட்­டை­யில் (குறூப் சட்) தக­வல் வழங்கி இளை­ஞர்­களை ஒருங்­கி­ணைத்து, திருட்டு முயற்­சியை முறி­ய­டித்­துள்­ள­னர்.\nகிளி. முருகானந்தா கல்லூரி மாணவர்களின் முன்னுதாரணமான செயல்\nபுலிகளின் முன்னாள் போராளி தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது\nவவுனியா இளைஞன் தொழிற்நுட்ப துறையில் கின்னஸ் சாதனை\nகல்வியும் ஒழுக்கமும் குடிகொள்கின்ற ஒருவரால் மட்டும்தான் சமுதாயத்தில் தலைநிமிர்வுடன் வாழ முடியும்-இராஜேஸ்வரன்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மன்னிப்புக் கோரவேண்டும்\nடெனீஸ்வரனுக்கு மீள அமைச்சுப் பதவி: நீதிமன்றின் கட்டளை ஆளுநரிடம் சென்றது\nவவுனியா நகரசபையில் இடம்பெற்ற மோசடியை வெளிப்படுத்திய காவலாளி பதவி நீக்கம்\nகோத்தாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை\nதனிநபரிடம் அதிகாரம் இருந்ததால் மகிந்தவை சீனா விலைக்கு வாங்கியது\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்காது-சுமந்திரன்\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/819", "date_download": "2018-08-22T01:57:13Z", "digest": "sha1:6GQ3AA5X5P2F345OXIK3VJZMHRZ2M5CQ", "length": 6723, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கச்சதீவு திருவிழாவிற்கு சுமார் 4000 இந்தியர்கள் வருகை", "raw_content": "\nகச்சதீவு திருவிழாவிற்கு சுமார் 4000 இந்தியர்கள் வருகை\nகச்சதீவு திருவிழாவிற்காக சுமார் 4000 இந்தியர்கள் வருகை தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவு திருவிழா இம்மாதம் 21 ஆம் திகதி நடைபெறுவதற்கு இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய பக்தர்கள் தவிர சுமார் 4000 இலங்கை பக்தர்களும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இம்முறை க���்சதீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழ்நாட்டு மீனவர்கள் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கச்சத்தீவு திருவிழா நிறைவு பெறும் வரையில் கச்சத்தீவை அண்மித்த வடபகுதி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nசொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் தியாகம்\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nயாழ்தேவி இசைவெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ள யாழ்தேவி குழுமம்\nயாழின் சிறப்பான ஒடியல் கூழ்\n.. மிகச் சரியாக பாடம் புகட்டிய காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF//vara/milagai/chutney/&id=41582", "date_download": "2018-08-22T01:19:16Z", "digest": "sha1:DTPCDOULRBUAT2KSJHLR6HJYQSL6ZRHR", "length": 8706, "nlines": 82, "source_domain": "samayalkurippu.com", "title": " மதுரை மிளகாய் சட்னி vara milagai chutney , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nமதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney\nகாய்ந்த மிளகாய் - 15\nபூண்டு - 2 பல்\nகருவேப்பிலை - 3 இணுக்கு\nபெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - 1 குழிகரண்டி அளவு\nமுதலில் மிளகாயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nபின்பு ஊற வைத்த மிளகாயுடன் தக்காளி பூண்டு, கருவேப்பிலை உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் வைத்து கொள்ள வேண்டும்.\nபின் கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்துள்ளதைப் கலவையை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.\nசுவைாயன மிளகாய் சட்னி ரெடி\nஇதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.\nதேவையான பொருள்கள் .மீல் மேக்கர் - 1 கப்கார்ன் மாவு - 3 ஸ்பூன் அரிசி மாவு - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...\nநார்த்தங்காய் இஞ்சி பச்சடி | narthangai pachadi\nஇந்த பச்சடி தென் மாவட்டங்களில் அனைத்து திருமண விழாக்களிலும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.குறிப்பாக திருநெல்வேலி, நாகர்கோவிலில் நடைபெரும் அனைத்து சாப்பாட்டு விருந்துகளில் இந்த பச்சடி இல்லாமல் இருக்காது.இந்த ...\nதேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் வெண்ணெய் - 2 ஸ்பூன் சீரகம் - 1 டஸ்பூன் நறுக்கியவெங்காயம் - 1 நறுக்கிய இஞ்சி - ...\nபேலியோ டயட் காளான் கிரேவி | paleo diet mushrooms gravy\nதேவையானவை:காளான் - 100 கிராம் பெரிய வெங்காயம் - 1 தயிர் - 2 ஸ்பூன் இஞ்சி - சிறிதளவு பூண்டு - 4 பல் மஞ்சள்தூள் - கால் ஸ்பூன் சீரகம் - ...\nமதுரை மிளகாய் சட்னி | vara milagai chutney\nதேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் - 15 தக்காளி - 1 பூண்டு - 2 பல்கருவேப்பிலை - 3 இணுக்குபெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவு ...\nவாழைக்காய் கோப்தா | banana kofta\nதேவையான பொருட்கள் :வாழைக்காய் - 1உருளைக் கிழங்கு - 2பச்சை மிளகாய் - 2இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன் தனியாத் தூள் - 1 ஸ்பூன், ...\nபஞ்சாபி ஸ்டைல் ராஜ்மா | punjabi style rajma\nதேவையான பொருட்கள்: சிவப்பு காராமணி - 1 கப்வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் தக்காளி - 3 மிளகாய் தூள் - ...\nதேவையான பொருள்கள் கடலைப்பருப்பு - ஒரு கப்நறுக்கிய வெங்காயம் - 3 தக்காளி - 3இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்பட்டை - 2கிராம்பு - ...\nபூசணிக்காய் தயிர் பச்சடி| poosanikai thayir pachadi\nதேவையான பொருட்கள் :வெள்ளை பூசணிக்காய் - கால் கிலோதயிர் - அரை கப்இஞ்சி - சிறிய துண்டுபச்சை மிளகாய் - 2எண்ணெய் - 2 ஸ்பூன்கடுகு, உளுந்து ...\nதேவையான பொருட்கள்: கொண்டை கடலை – 200 கிராம்மிளகாய் தூள் – 2 ஸ்பூன்தனியா தூள் - 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்தேங்காய் பால் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/protestant-bible/view-bible-book-introduction.php?bid=BO14", "date_download": "2018-08-22T01:20:19Z", "digest": "sha1:F6FTOMNPXYSV35GEVCF2DH5Q3BK63NXG", "length": 2324, "nlines": 13, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nகுறிப்பேடு - II முன்னுரை\n'இரண்டாம் குறிப்பேடு' என்னும் இந்நூல் 'முதலாம் குற்ப்பேட்டின்' தொடர்ச்சியாகும். இதன் முதற் பகுதி சாலமோனது ஆட்சியின் தொடக்கம் முதல் அவரது இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறது. இரண்டாம் பகுதி அரசர் சாலமோனின் மகனும் அவருக்குப் பின் வந்தவனுமான ரெகபெயாமுக்கு எதிராக எரொபவாமின் தலைமையில் வட நாட்டுக் குலங்கள் கிளர்ந்தெழுந்ததை விளக்குகிறது. மூன்றாம் பகுதி எருசலேம் வீழ்ச்சியுற்ற கி.மு. 586 வரையிலான தென்னாட்டுக் குலங்கள் பற்றிய வரலாற்றைத் கொண்டுள்ளது. நூலின் பிரிவுகள் சாலமோனின் ஆட்சி 1:1 - 9:31 அ) முற்பகுதி 1:1 - 17 ஆ) கோவில் கட்டப்படல் 2:1 - 7:10 இ) பிற்பகுதி 7:11 - 9:31 வட நாட்டு குலங்களின் கலகம் 10:1 - 19 யூதாவின் அரசர்கள் 11:1 - 36:12 எருசலேமின் வீழ்ச்சி 36:13 - 23 \nமுன்னு… முதல்… முந்தின… 1 2 3 4 5 அடுத்த… கடைசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/community/01/181392", "date_download": "2018-08-22T01:16:53Z", "digest": "sha1:P5ODWDYOYBDFNJH2QSN3HYLGRB6YA22B", "length": 7552, "nlines": 100, "source_domain": "ibctamil.com", "title": "சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் நிறைவு - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் நிறைவு\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.\nஇதனை தொடர்ந்து, சமன் தெய்வம் மற்றும் பூஜை பொருட்கள், புனித விக்கிரகங்கள் என்பன இரத்தினபுரி, பெல்மதுளை ரஜமஹா விகாரைக்கு வாகன தொடரணியாக இன்று எடுத்து செல்லப்பட்டுள்ளது.\nலக்சபான வழியாக கிதுல்கலை, யட்டியாந்தோட்டை, கரவனல்ல, அவிசாவளை, இரத்தினபுரி ரஜமகா விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஅத்துடன், அங்கு பூஜைக்காக வைக்கப்பட்டு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ம் திகதி பௌர்ணமி தினத்தில் வழிபாட்டிற்காக சிவனொளிபாதமலைக்கு மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது.\nமேலும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமான சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலத்தில் வழமைபோன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான யாத்திரீகர்கள் யாத்திரையை மேற்கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/cinema/cinema-news/bindhu-madhavi-talks-about-bigboss2", "date_download": "2018-08-22T01:45:33Z", "digest": "sha1:MGYSWCJMCPBSFFX7NS7LQPVZB2DXEKYQ", "length": 13598, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "பிக்பாஸ் 2 போட்டியாளர்களுக்கு பிந்து மாதவி கொடுத்த டிப்ஸ் | bindhu madhavi talks about bigboss2 | nakkheeran", "raw_content": "\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதியை கெடுப்பவர்கள் - இம்ரான் கான்\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி…\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\nமொட்டை மாடியில் நான்கு நாட்கள் தவித்த கல்லூரி மாணவிகள்... மிருகங்களாகிய…\nபாலியல் வழக்கை வாபஸ் பெறாததால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்\nபெண் மாதவிடாய் பற்றி பேசக்கூடாதா அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா\nசேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை\nபக்ரீத் நாளில் பசுக்கொலைகூடாது - யோகி ஆதித்நாத்\n\"ஈழ வலியை இவரைப் போல யாராலும் சொல்லமுடியாது\" - சீமான்\nபிக்பாஸ் 2 போட்டியாளர்களுக்கு பிந்து மாதவி கொடுத்த டிப்ஸ்\nநீண்ட நாட்களாக சினிமாவில் இருந்தும் சில முன்னணி ஹீரோக்களுடன் நடித்த படங்கள் கொடுக்காத புகழ் சென்ற ஆண்டு தொடங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் நடிகை பிந்து மாதவிக்கு கிடைத்தது. இதனால் உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான இவர் தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்து வருகிறார்.\nமுழு அரசியல் படமாக உருவாகும் இப்படத்தையும், மற்றும் பிக்பாஸ் அனுபவங்கள் குறித்தும் நடிகை பிந்து மாதவி பேசியபோது.... \"இது அரசியல் படம். அருள்நிதி எனக்கு நல்ல நண்பர். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகும் பெண்ணாக இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் படமாக இது அமையும். வாழ்க்கையில் ஒருமுறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே இருந்து விட்டேன். அதுபோதும். இன்னொரு தடவை அது நடக்காது. அப்படி வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன். ஆனால் எப்போதாவது விருந்தாளி போல அழைத்தால் போகலாம். 'பிக்பாஸ் 2'வில் கலந்துகொள்பவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள். கண்டிப்பாக ஜெயிக்கலாம்\" என்று போட்டியாளர்களுக்கு நம்பிக்கை அளித்து பேசியுள்ளார்.\nபடப்பிடிப்பில் மயக்கம்... சாயீஷாவின் அர்ப்பணிப்பு... நெகிழ்ந்த இயக்குனர்\nஅக்சய் குமாருடன் இணைந்த தமிழ் பிக்பாஸ் பிரபலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிக்ரம் பட விழாவில் அன்புச்செழியன்\nவிவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி வழங்கிய சூர்யா\n\"என்னுடைய ரோல்மாடலே இவர்தான்...\" - தேவி ஸ்ரீபிரசாத் பெருமிதம்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் பாட்டுக்கு நடனமாடிய பிரபுதேவா\n\"ஈழ வலியை இவரைப் போல யாராலும் சொல்லமுடியாது\" - சீமான்\n'என் பெயரை மிஷ்கின்தான் இப்படி ஆக்கிட்டார்...' - பெயர்விளக்கம் சொல்கிறார் அரோல் கொரெலி\n'ஆண்ட்ரியாவிடம் இருந்து ரகுல் ப்ரீத் கற்றுக் கொள்ள வேண்டும்' - ஸ்ரீரெட்டி பாய்ச்சல்\n'கோலமாவு'க்கு இப்படியொரு அர்த்தம் இருக்கா... - கோலமாவு கோகிலா விமர்சனம்\n'ஜோக்கர்' குரு சோமசுந்தரத்தை ஓடவிட்ட குறும்பட லக்ஷ்மி... - 'ஓடு ராஜா ஓடு' விமர்சனம்\nதிரிஷாவின் தீரா ஆசை நிறைவேறியது\nசிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் இவர் தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n360° ‎செய்திகள் 17 hrs\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கலைஞர்\nசிறப்பு செய்திகள் 16 hrs\nதுயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு- நன்றிக்கெட்ட தமிழக அரசு\nவிஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்\nகீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\nசிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7\nஜெயலலிதா... வாஜ்பாயின் பதிமூன்று மாத தலைவலி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/dhanush-launched-asthi-short-film-poster-at-cannes-film-festival-21177.html", "date_download": "2018-08-22T01:56:08Z", "digest": "sha1:TL5G3IUNMLEAU2F2M5QOI324R6HRNTA7", "length": 8687, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "dhanush launched asthi short film poster at cannes film festival– News18 Tamil", "raw_content": "\n’அஸ்தி’ குறும்பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்\nபிக்பாஸ்: வெற்றி பெறப்போகும் நபரை அறிவித்த வைஷ்ணவி\nசிம்புவுக்கு ஜோடியான பிரபல மாடல் அழகி\nநடிகை திறந்து வைத்த நகைக்கடையை சூறையாடிய பொதுமக்கள்\nஇந்த வாரம் வெளியாகும் 4 தமிழ் படங்கள்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n’அஸ்தி’ குறும்பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்\nஅஸ்தி குறும்பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ள நடிகர் தனுஷ் அஸ்தி குறும்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.\nதனுஷ் நடித்திருக்கும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ பிரான்ஸில் நடைபெற்றுவரும் 71-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களில் இடம்பெற்றுள்ளது. இதற்காக தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளார்.\n‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ படத்தை தமிழில் ‘வாழ்க்கையை தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் வெளியிட முயற்சித்து வரும் தனுஷ் அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அங்கேயே வெளியிட்டுள்ளார். மேலும் அங்கு நடந்த ரெட் கார்பெட் நிகழ்வில் தனுஷ் தனது படக்குழுவினருடன் அணிவகுத்தார்.\nமேலும் கான் விழாவிற்கு சென்ற தனுஷ் அஸ்தி என்ற குறும்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். தினகர் ராவ் இயக்கியுள்ள இந்த குறும்படத்தில் அந்தாராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அம்மா, மகளுக்கு இடையே உள்ள உறவு பற்றிய 14 நிமிட குறும்படமாக அஸ்தி உருவாகியிருக்கிறது.\nஈகை பெருநாளுக்குத் தயராகும் உலக நாடுகள் -புகைப்படத் தொகுப்பு\nகேரள நிவாரண முகாம்கள்: புகைப்படத் தொகுப்பு\nஆசிய போட்டி 2018 - தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகாட்\nதங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுதிரி\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு\nமாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nகேரள வெள்ளம்: ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்கிறார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/03/agri.html", "date_download": "2018-08-22T01:12:00Z", "digest": "sha1:HAZLNCCPQK3GGT25YVSOIMK4DFOBEMOK", "length": 8950, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் | tamilnadu agricultural association members dharna in coimbatore today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nதமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகுற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை எந்த சங்கமும் வேண்டாம்... கும்பிடு போடும் திலீப்\nதமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை: அய்யாக்கண்ணு\nதுபாயில் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி\nவிவசாயிகளுக்கு சீரான மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது எனவலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் கோவை��ில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.\nஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் எம். ஆர் சிவசாமி நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:\nமத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. ஒரு யூனிட் ஒன்றிற்கு 50 பைசா வசூல் செய்வதுஎன்ற முடிவை மேற்கொண்டுள்ளது உறுதியாகத் தெரிய வந்துள்ளது.\nஇந்தியா முழுவதிலும் ஒரே சீரான நீர்ப்பாசன வசதி ஏற்படும் வரை இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது.தேர்தலுக்குப் பிறகு ரத்து செய்தால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவர்.\nகூட்டுறவுக் கடன்களை வசூல் செய்ய ஜப்தி நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது. பகலில் 6 மணி நேரம் இரவில் 10மணி நேரம் விவசாயிகளுக்கு சீரான மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும்.\nஅத்திக் கடவு, அவிநாசித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். கடன் வட்டி முழுவதையும் விவசாயிகளுக்குத்தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/27/communist.html", "date_download": "2018-08-22T01:12:06Z", "digest": "sha1:77BDXQ7NPXA5FVXMEPMDSVWI2BKKRJR5", "length": 9411, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "8 தொகுதிகளிலும் வெல்வோம்- இந்திய கம்யூனிஸ்ட் | communist avoids questions on jaya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 8 தொகுதிகளிலும் வெல்வோம்- இந்திய கம்யூனிஸ்ட்\n8 தொகுதிகளிலும் வெல்வோம்- இந்திய கம்யூனிஸ்ட்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nஅ.தி.முக கூட்டணியில் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையில் கூட்டணியின் அடுத்ததலைவர் யார் என்பதை அ.தி.மு.கதான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலசெயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.\nசென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த நல்லகண்ணு கூறுகையில், அ.தி.��ு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஅதேசமயத்தில், கேரள மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளையின் மனு ஏற்கப்பட்டுள்ளது.சட்டப்படிதான் இந்த இரு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.\nகூட்டணியின் பெரிய கட்சி அ.தி.மு.க. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாதசூழ்நிலையில், கூட்டணியின் அடுத்த தலைவர் யார் என்பதை ஜெயலலிதா தான் முடிவு செய்ய வேண்டும்.\nமுதல் கட்டப் பிரசாரத்தில், நாங்கள் போட்டியிடும் 8 தொகுதிகளில் நான்கு இடங்களில் பிரகாசமான வெற்றிவாய்ப்பு காணப்படுகிறது.\nதொண்டர்களிடையேயும், மக்களிடையேயும் உற்சாகம் காணப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும்எங்களுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். சேர்ந்தே மக்களிடம் வாக்கு கேட்கிறோம் என்றார் அவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://420lyrics.blogspot.com/2012/02/oru-poongaa-vanam-lyrics-agni.html", "date_download": "2018-08-22T01:21:12Z", "digest": "sha1:ZPMB25PI5FFGBJRFGAZTVS42JRKE7WIO", "length": 6270, "nlines": 256, "source_domain": "420lyrics.blogspot.com", "title": "Oru Poongaa Vanam Lyrics - Agni Natchathiram ~ 420Lyrics", "raw_content": "\nஅதில் ரோமாஞ்சனம் தினம் தினம்\nநான் காலை நேர தாமரை\nஎன் கானம் யாவும் தேன் மழை\nநான் கால் நடக்கும் தேவதை\nஎன் கோவில் இந்த மாளிகை\nஎந்நாளும் தென்றல் வந்து வீசிடும்\nஎன்னோடு தோழி போல பேசிடும்\nநான் வான வில்லை வேண்டினால்\nஓர் விலை கொடுத்து வாங்குவேன்\nவெண் மேக கூட்டம் யாவையும்\nஎன் மெத்தை ஆகி தூங்குவேன்\nசந்தோஷ பூக்கள் எந்தன் சோலையில்\nசங்கீதம் பாடும் அந்தி மாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-08-22T01:38:45Z", "digest": "sha1:XKAGVHM3V475OMMGKX55OFOWHW2VGEM6", "length": 60930, "nlines": 295, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கோஹினூர் வைரம் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி?", "raw_content": "\nகோஹினூர் வைரம் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி\n1739ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மாலை நேரம். டெல்லியிலும், ஷாஜகானபாதிலும், செங்கோட்டையிலும் மிகப் பெரிய உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது.\nஏழைகளுக்கு உணவு, உடை என பலவிதமான பொருட்களும் தானமாக வழங்கப���பட்டன. மதத்துறவிகளுக்கு காணிக்கைகள் வழங்கப்பட்டன. அதையடுத்து கோஹினூர் வைரம் அபகரிக்கப்பட்டது.\nதலைப்பாகையை மாற்றி சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் சடங்கை சாக்காக வைத்து, நாதிர் ஷா, முகம்மது ஷா ரங்கீலாவிடம் இருந்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது\nடெல்லி அரசவையில் இரானிய பேரரசர், நாதிர் ஷாவின் முன் அமர்ந்திருக்கிறார் முகலாய பேரரசர் முகம்மது ஷா ரங்கீலா. முகலாய அரசரின் தலையில் ராஜ கிரீடம் இல்லை. அதை நாதிர் ஷா இரண்டு மாதங்களுக்கு முன்பு பறித்துவிட்டார்.\n56 நாட்களுக்குப் பிறகு டெல்லியில் இருந்து இரானுக்கு திரும்ப முடிவு செய்த நாதிர் ஷா, இந்துஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை முகம்மது ஷாவிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.\nபல நூற்றாண்டுகளாக முகலாயர்கள் சேர்த்து வைத்த செல்வங்களை கைப்பற்றிய நாதிர் ஷா, நகரில் இருந்த செல்வந்தர்களின் சொத்துக்களையும் பறித்துக்கொண்டார்.\nஆனால் இதுவரை நீங்கள் பறித்த செல்வங்கள் எல்லாம் முகம்மது ஷாவின் தலைப்பாகையில் ஒளிந்திருக்கும் செல்வத்திற்கு ஈடாகாது என்ற செய்தியை டெல்லி அரசவை நர்த்தகி நூர்பாய், நாதிர் ஷாவுக்கு ரகசியமாக அனுப்பினார்.\nதந்திரமாக தலைப்பாகையை பெற விரும்பிய நாதிர் ஷா, அதற்கேற்ப யுக்தியை வகுத்தார்.\nஒளரங்கசீப் ஹிந்துஸ்தானில் இஸ்லாமின் புது வகையை அறிமுகப்படுத்தினார்\n“இரானில் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் சகோதரர்கள் தலைப்பாகையை மாற்றிக் கொள்வார்கள், நாமும் ஏன் இந்த வழக்கத்தை கடைபிடிக்கக்கூடாது” என்று முகம்மது ஷாவிடம் கேட்டார்.\nபவ்யமாக நாதிர் ஷா கேட்டாலும், தலையாட்டுவதைத் தவிர முகம்மது ஷாவுக்கு வேறு வழி இல்லை. திருடனுக்கு தேள் கொட்டியதுபோன்ற நிலையில் இருந்த அவரிடம் தனது தலைப்பாகையை மாற்றிய நாதிர் ஷா, உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை இந்தியாவில் இருந்து கவர்ந்து சென்றார்.\nகோஹினூர் வைரத்தை பறிகொடுத்த முகம்மது ஷா யார் முகலாய பரம்பரையின் வாரிசான முகம்மது ஷா 1702ஆம் ஆண்டு ஒளரங்கசீப் ஆட்சியில் இருந்தபோது பிறந்தவர். அவரது இயற்பெயர் ரோஷன் அக்தர் என்றபோதிலும், 1719 செப்டம்பர் 29ஆம் நாளன்று தைமூரியாவின் அரசராக மகுடம் சுட்டப்பட்டபோது, அபு அல்-ஃபத்தா நசீருதீன் ரோஷன் அக்தர் முகமத் ஷா என்ற பெயர் சூட்டப்பட்டது. அவர் முகம்மது ஷா ரங்கீலா என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.\nஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் கடும்போக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முதல் பலி, இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றவில்லை என்று கருதப்பட்ட கலைஞர்கள்.\nஇதுபற்றி இத்தாலிய பயணி நிகோலோ மனூசீ ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறிப்பிடுகிறார்.\nஔரங்கசீப்பின் காலத்தில் இசைக்கு தடை விதிக்கப்பட்டபோது பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.\nவேறுவழியில்லாமல் ஆயிரக்கணக்கான கலைஞர்கள், ஒரு வெள்ளிக்கிழமை நாளன்று டெல்லி ஜம்மா மசூதி பகுதியில் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் இறுதி ஊர்வலத்தில் செல்வது போல அடித்துக் கொண்டும், அழுது கொண்டும் சென்றார்கள்.\nவெள்ளிக்கிழமை தொழுகைக்கு அங்கு வந்திருந்த அரசர் ஒளரங்கசீப் இதை பார்த்துவிட்டு, யாருடைய இறுதி ஊர்வலம் இது ஏன் இவர்கள் இப்படி அழுகின்றனர் ஏன் இவர்கள் இப்படி அழுகின்றனர்\nஇசையை நீங்கள் கொன்று விட்டீர்கள் அல்லவா அதனை புதைக்கச் சென்று கொண்டிருக்கிறோம் என்று நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர்கள் சொன்னார்கள். சரி, சரி, குழியை கொஞ்சம் ஆழமாகவே தோண்டுங்கள் என்று பதிலளித்தார் ஒளரங்கசீப்.\nஎந்தவொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்கிறது இயற்பியல். அது சரித்திரத்திற்கும், மனித சமுதாயத்திற்கும் பொருந்தக்கூடியது…\nஒரு பொருளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதன் எதிர்வினையும் வலிமையாகவே வெளிப்படும் அல்லவா ஒளரங்கசீப் கலைஞர்களை அழுத்தி அடக்கினால், அவரது வழித்தோன்றலான முகம்மது ஷாவின் காலத்தில் பல்வேறு கலைகளும் முழு வலிமையுடன் மேலெழும்பியது.\nஅதன் மிக சுவாரஸ்யமான சான்றுகள் ‘மர்கயே டெல்லி’ என்ற புத்தகத்தில் கிடைக்கிறது.\nமுகம்மது ஷாவின் அரசவை கவிஞரான கலீ கான் எழுதிய இந்த புத்தகம், அந்த காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையை படம் பிடித்து, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.\nநாதிர் ஷாவின் படையெடுப்புக்கு பிறகு, முகம்மது ஷா ரங்கிலா பெரும்பாலும் வெண்ணிற ஆடைகளையே அணியத் தொடங்கினார்.\nஇந்த புத்தகம் வெளிப்படுத்தும் ஒரு விஷயம் விசித்திரமானதாக இருக்கிறது. முகலாய அரசர் மட்டுமல்ல, டெல்லி மக்களுடைய வாழ்க்கையும் இரு துருவங்களுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.\nஒரு புறத்தில், வசதியாகவும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்த முகம்மது ஷா ரங்கீலா, சோர்வடைந்தால், துறவியைப் போல் மாறிவிடுவார். பிறகு சிறிது நாட்களில் அதுவும் அழுத்துப்போய் மீண்டும் ஆடம்பர வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்.\n‘மார்கயா டெல்லி’யில், மக்களின் வாழ்க்கை முறை, ஹஸ்ரத் அலி நிஜாமுதின் ஒளலியாவின் கல்லறை, குதுப் சாஹிப்பின் தர்கா மற்றும் டஜன் கணக்கான இடங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.\nபோக்குவரத்து நெரிசலுக்கு காரணமான யானைகள்\nஅந்த காலத்தில் நடனத்துக்கும் முக்கியத்துவம் இருந்தது. நூர்பாய் என்ற நர்த்தகியின் வீட்டின் முன் செல்வந்தர்களின் யானைகள் பல நின்றிருப்பது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துமாம்\n“நூர்பாயின் வீட்டிற்கு வந்துபோகும் செல்வந்தர்கள் பணத்தை தண்ணீராக செலவழிப்பார்கள், ஒருமுறை அந்த இடத்திற்கு வந்தால் பிறகு அங்கிருந்து மீளவேமுடியாது. அங்கேயே பழி கிடக்கும் செல்வந்தர்கள், போட்டிபோட்டு செலவழித்து தங்கள் சொத்தையே இழந்துவிடுவார்கள்.” என்று மர்கயா டெல்லி கூறுகிறது.\nநாதிர் ஷாவுடன் நெருக்கமான நூர்பாய், ஷாவிடம் கோஹினூர் வைரத்தின் ரகசியத்தை சொல்லிவிட்டார்.\nமுகம்மது ஷா ஆட்சியில், இசை ஊக்குவிக்கப்பட்டது\nகிழக்கு இந்தியா நிறுவனத்தின் வரலாற்று ஆசிரியரான தியோ மைட்காஃப், கோஹினூர் வைரம் பற்றி பற்றிய தன்னுடைய புத்தகத்தில் மேற்கோள் காட்டியிருக்கிறார். பல வரலாற்றாசிரியர்கள் கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து கொண்டு போகப்பட்ட வழிமுறை பற்றிய சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்பதையும் குறிப்பிடவேண்டும்.\n“நூர்பாய் டெல்லியில் பிரபலமான நடன மாது. அவர் அந்த காலத்தில் மற்ற பெண்கள் அணிந்ததுபோல பைஜாமா அணியமாட்டார். மாறாக தனது உடலின் கீழ் பாகத்தை மறைப்பதற்காக பைஜாமாவைப் போல இலைகளையும், மலர்களையும் கொண்ட ஓவியத்தை வரைந்துக் கொள்வார். அது மெல்லிய ரோமன் துணியில் நெய்யப்பட்ட வேலைப்பாடுகளாகவே தோன்றும். அவர் அணிந்திருக்கும் பர்தாவை விலக்கும் வரை அவரின் பைஜாமா ரகசியம் யாருக்கும் தெரியாது. இப்படி அவர் மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டுவதில் வல்லவர்.”\nகேளிக்கை விரும்பி முகமது ஷா ரங்கீலா\nமுகமது ஷா காலை வேளையில் ஆடுகள் அல்லது யானைகளின் சண்டையை வேடிக்கை பார்த்து மகிழ்வார். மக்கள் அப்போது அங்கு வந்து அவரிடம் குறைகளை முறையிடுவார்கள். மதிய நேரத்தில், விருந்துகளும், கேளிக்கைகளும் என்றால், மாலையும் இரவும் கலைஞர்கள், நடனம், இசை என நீண்டு கொண்டேயிருக்கும்…\nமெல்லிய ஆடைகளை அணிய விரும்பும் அரசர், காலில் முத்துக்களால் ஆன காலணியை அணிந்திருப்பார். நாதிர்ஷாவின் படையெடுப்புக்கு பிறகு வெண்ணிற ஆடைகள் அணியத்தொடங்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.\nஔரங்கசீப் காலத்தில் மூடுவிழா நடத்தப்பட்ட ஓவியக்கலைக்கு இவரது காலத்தில் புத்துயிர் கிடைத்தது. முகலாய காலத்து புகழ்பெற்ற ஓவியர்களின் வரிசையில் அந்த காலகட்டத்தை சேர்ந்த நந்தா மல் மற்றும் சித்ரமன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.\nபேரரசர் ஷாஜகானின் காலத்திற்கு பிறகு டெல்லியில் ஓவியர்களுக்கான காலம் அப்போதுதான் திரும்பியது. அப்போது, அதிக அடர் வண்ணங்கள் பயன்படுத்தப்படவில்லை.\nஅதே காலகட்டத்தில் முகமது ஷா ரங்கீலா ஒரு விலைமாதுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பதை சித்தரிக்கும் ஓவியம் ஒன்று பிரபலமானது. முகமது ஷா ஆண்மையற்றவர் என்ற வதந்தி டெல்லியில் பரவியிருந்ததால் அந்த எண்ணத்தை மாற்ற இந்த ஓவியம் வரையப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றே இதுபோன்ற ‘ஆபாச கலைபடைப்புகளும்’ (Porn art) இருந்ததற்கு இதுவொரு சான்று.\n1739-இல் நாதிர் ஷா கைபர் கணவாயை கடந்துவந்து ஹிந்துஸ்தான் மீது படையெடுத்தார்\nஅரசர் இப்படி உல்லாசியாகவும், போகியாகவும் இருந்தால் ஆட்சி எப்படி நடக்கும் அவத், வங்காளம், மற்றும் தக்காணம் போன்ற வளமான பிராந்தியங்களின் நவாப்களே அவற்றின் அரசர்களாக செயல்பட்டார்கள்.\nதெற்கில் மராட்டியர்கள் தலைதூக்கினார்கள். தைமூரியாவில் அதிகாரிகள் சுரண்டத் தொடங்கினார்கள். மேற்குப்பகுதியில் இருந்து நாதிர் ஷாவின் வடிவில் வந்த சவால் முகமது ஷா ரங்கீலாவை அடிபணிய வைத்தது.\nநாதிர் ஷா ஹிந்துஸ்தான் மீது படையெடுத்ததற்கு காரணம் ஷஃபிகுர்-ரஹ்மான் எழுதிய ‘துஜ்கே நாத்ரி’ என்ற புத்தகத்தில் அதற்கான விளக்கம் கிடைக்கிறது. ஹிந்துஸ்தானின் படை பலவீனமாக இருந்தது பிரதான காரணம் என்றால், இங்கு இருந்த அளப்பறிய செல்வம் அடுத்த காரணம்.\nடெல்லியின் பிரபலமும், புகழுமே பலர் அதை அடிமையாக்கவேண்டும் என்று கருதியதற்கு அடிப்படை உத்வேகத்த�� கொடுத்தது.\nகாபுல் முதல் வங்காளம் வரை பரவிக்கிடந்த முகலாய ஆட்சியை கட்டுப்படுத்தும் தலைநகராக இருந்த டெல்லி, அந்த காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய நகரங்களின் வரிசையில் ஒன்றாக இருந்தது. அப்போது டெல்லியின் மக்கள் தொகை இருபது லட்சம் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்\nஎதிரி நெருங்கும் வரை அமைதி காத்த ரங்கீலா\nலண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய இரு நகரின் மக்கள் தொகையை சேர்த்தாலும் டெல்லியை விட குறைவாகவே இருக்கும். மேலும் உலகின் செல்வச்சிறப்பு மிக்க நகரங்களில் ஒன்றாக திகழ்ந்தது டெல்லி என்பதும் ஆக்ரமிப்பாளர்கள் தொடர்ந்து இந்தியா மீது படையெடுக்க காரணமானது.\n1739 ஆம் ஆண்டில், நாதிர் ஷா புகழ்பெற்ற கைபர் கணவாயை கடந்து ஹிந்துஸ்தானுக்குள் நுழைந்தார். நாதிர் ஷாவின் துருப்புக்கள் முன்னேறுவதை பற்றி தகவல்கள் முகமது ஷா ரங்கீலாவுக்கு தொடர்ந்து சொல்லப்பட்டன. டெல்லியில் இருந்து மிகவும் தொலைவில் இருக்கும் அவர்களால் இங்கு வருவது கடினம் என்று அவர் அலட்சியப்படுத்திவிட்டார்.\nநாதிர் ஷா டெல்லிக்கு நூறு மைல் தொலைவில் வந்தபிறகுதான், முகலாய பேரரசர் தனது படைகளை முதல் முறையாக களத்தில் இறக்கினார். அவரே படைக்கு தலைமை ஏற்க வேண்டியிருந்தது.\nமுகலாய படையின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் சற்றே அதிகமாக இருந்தது. ஆனால் அப்போது முகலாய சாம்ராஜ்ஜியத்தில் அரசரிடம் இருந்த கலைஞர்களின் குழுவின் எண்ணிக்கையும் சுமார் ஒரு லட்சம் என்பதையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.\nஇரானிய ராணுவத்தின் எண்ணிக்கை 55 ஆயிரம். தொலைதூர பயணத்தில் வந்திருந்தாலும், நாதிர் ஷாவின் படையினர் பயிற்சி பெற்றவர்களாகவும் திறமை மிக்கவர்களாகவும் இருந்தனர். கேளிக்கையில் மூழ்கிக் கிடந்த முகலாய படைகளால் அவர்களை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியவில்லை.\nகர்னால் என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் மூன்று மணி நேரத்திலேயே வெற்றி பெற்று நாதிர் ஷா டெல்லி அரண்மனைக்குள் நுழைய, தோல்வியடைந்த முகமது ஷா ரங்கீலா சிறையில் அடைக்கப்பட்டார்.\nகத்தல்-இ-ஆம் சமயத்தில் டெல்லியில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுகிறது\nஅடுத்த நாள் டெல்லியில் வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடங்கின. டெல்லியின் மசூதிகளில் அரசர் நாதிர் ஷாவுக்காக சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.\nநாதிர் ஷா கொல்லப்பட்டதாக பரவிய வதந்திகளை நம்பிய டெல்லி மக்கள் உத்வேகம் கொண்டு, இரானிய சிப்பாய்களை கொல்லத் தொடங்கினார்கள். அதன்பிறகு டெல்லியில் ரத்த ஆறு ஓடியது. ஏறக்குறைய முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சரித்திரத்தின் கறைபடிந்த அந்த நாட்கள் பற்றி கூறப்படுகிறது. வதந்திகள் உருவாக்கிய அந்த படுகொலை சம்பவம் கத்தல்-இ-ஆம் என்று குறிப்பிடப்படுகின்றன.\n“சூரியன் உதித்த சற்று நேரத்தில் செங்கோட்டையிலிருந்து வெளியே வந்த நாதிர் ஷா குதிரையில் அமர்ந்திருந்தார். போர்க்கோலத்தில் இருந்த அவரின் தலையில் இரும்பு கவசமும், இடுப்பில் வாளும் இருந்தது. செங்கோட்டையில் இருந்து அரை மைல் தொலைவில் மசூதியை நோக்கி நின்ற அவர், உறையில் இருந்த வாளை உருவி தலைக்கு மேலே உயர்த்தி தாக்குதலை தொடங்க வீரர்களுக்கு சமிக்ஞை செய்தார்.”\nகாலை ஒன்பது மணிக்கு கொலை வெறித் தாக்குதல்களை தொடங்கிய இரானிய வீரர்கள், வீடு வீடாக சென்று மக்களை கொன்று குவித்தனர். ரத்த ஆறு ஓடியது என்பதை அன்றைய தினம் நிதர்சனமாக பார்க்க முடிந்தது. அன்று டெல்லி கழிவு நீர் குழாய்களில் வெளியான நீர் செந்நிறத்தில் இருந்ததாம்\nலாகூர் தர்வாஜா, ஃபைஜ் பஜார், காபூலி தர்வாஜா, அஜ்மீரி தர்வாஜா, ஹெளஸ் காஜி, ஜோஹ்ரி பஜார் போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகள் பிணமேடாக காட்சியளித்தன.\nஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள கிணறுகளில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டனர். மனைவி, மகள்கள் வன்புணர்வு செய்யப்படுவதை தவிர்க்கும் விதமாக குடும்பத்தை சேர்ந்தவர்களே அவர்களை கொன்ற அவலமும் அரங்கேறியது.\nசுமார் முப்பதாயிரம் பேர் அன்றைய தினம் டெல்லியில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அனுமானங்கள் கூறுகின்றன. சிறையில் இருந்த அரசர் முகமது ஷா, சமாதானம் பேச தனது பிரதம மந்திரியை நாதிர் ஷாவிடம் அனுப்பிவைத்தார்.\nதலையில் தலைப்பாகை இல்லாமல், காலணி அணியாமல் நாதிர் ஷாவிடம் சென்ற அவர், ‘நகரத்தில் இருக்கும் அனைவரையும் கொன்று குவித்துவிட்டீர்கள், இனி கொல்வதற்கு நகரத்தில் மக்களே எஞ்சவில்லை, இனி சடலங்களை உயிர்ப்பித்து மீண்டும் அவற்றைத்தான் கொல்ல வேண்டும்’ ரத்த சகதி நிரம்பிய சூழலிலும் கவிதை வரிக���ில் எதிர்ப்பை துயரமாக எடுத்துச்சொன்னார்.\nஇதன்பிறகு நாதிர் ஷா தனது வாளை உறைக்குள் போட்ட பின்னரே அவரது வீரர்களும் தங்கள் வாட்களுக்கு ஓய்வு கொடுத்தனர்.\nபொதுமக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் நிறுத்தப்பட்ட பிறகு, மக்களின் சொத்துக்கள் சூறையாடும் படலம் தொடங்கியது.\nராணுவம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. முடிந்த அளவு செல்வங்களை கைப்பற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்ட இரான் ராணுவத்தினர் கொடூரமான கொள்ளையர்களாக செயல்பட்டார்கள். செல்வங்களை மறைக்க முயன்ற மக்கள் படுமோசமாக சித்ரவதை செய்யப்பட்டனர்.\nடெல்லி நகர மக்களின் செல்வங்களை எல்லாம் துடைத்தெடுத்து மூட்டை கட்டிய பிறகு, நாதிர் ஷாவின் பார்வை அரண்மனையை நோக்கி திரும்பியது. நாதிர் ஷாவின் அரசவையில் நடைபெற்ற விவரங்களை வரலாற்றாசிரியரான மிர்ஸா மஹ்தி அஸ்த்ராவாதி சொல்கிறார்: ‘அரண்மனை பொக்கிஷங்களை சில நாட்களுக்குள் மூட்டைகட்டும்படி சிப்பாய்களுக்கு உத்தரவிடப்பட்டது’\nவிலையுயர்ந்த கற்கள், வைரங்கள், ஆபரணங்கள், தங்கம் மற்றும் வெள்ளிப்பாளங்கள் மலையாக குவிக்கப்பட்டிருந்தன. முத்துக்கள் மற்றும் பவளங்களின் எண்ணிக்கையோ அளவிடமுடியாதது. இந்துஸ்தானில் இவ்வளவு பெரிய செல்வக்குவியல் இருக்கும் என்பதை இரானியர்கள் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை’.\n‘டெல்லியில் எங்கள் ஆட்சி நடைபெற்றபோது, அங்கிருந்து கோடிக்கணக்கான பணம் எங்கள் நாட்டு பொக்கிஷத்திற்கு வந்து சேர்ந்த்து. டெல்லி அரசவை சீமான்கள், நவாபுகள், சிற்றரசர்கள், செல்வந்தர்கள் பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ஆபரணங்களை கொடுத்தார்கள்’.\n‘இந்தியாவை வெற்றி கொண்டதால் கிடைத்த செல்வத்தை இரானுக்கு கொண்டு வருவதற்கு வசதியாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு மாதம் தொடர்ந்து பணியாற்றினார்கள். அங்கு சேகரிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும், பொருட்களும், பாத்திரங்களும் உருக்கப்பட்டு கட்டிகளாக மாற்றப்பட்டன’.\nஇந்த நிகழ்வை பற்றி பிரபல உருது எழுத்தாளரான ஷஃபியுர்-ரஹ்மான் எழுதிய ‘துஜ்கே நாத்ரி’ என்ற புத்தகத்தில் விரிவாக விவரிக்கிறார். “எங்கள் கருணைமிக்க அரசர் நாதிர் ஷா, டெல்லியின் செல்வங்களை எடுத்துச் செல்ல அனுமதித்தார்.\nஎடுத்துச் செல்லும் தகுதியும் பண மதிப்பும் கொண்ட எந்தவொரு பொருளை கண்ணில் கண்டாலும் அதை விட்டுவிடவேண்டாம் என்று உத்தரவிட்டார். மக்கள் கூக்குரலிட்டு அழுதார்கள், எங்கள் செங்கோட்டை வெறுமையாகிவிடும் என்று ஓலமிட்டார்கள். உண்மைதான், செங்கோட்டை காலியாகிவிட்டதை நாங்களும் உணர்ந்தோம்.’\nநாதிர் ஷா அப்படி எவ்வளவுதான் கொள்ளையடித்தார்\nசரித்திர ஆசிரியர்களின் மதிப்பீட்டின்படி, அன்றைய மதிப்பில் 70 கோடி ரூபாய்க்கு ஈடான செல்வத்தை டெல்லியில் இருந்து கொண்டு சென்றார் நாதிர் ஷா. இன்றைய மதிப்பில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் யுத்தத்தில் வெற்றி பெற்றவர்கள் கொள்ளையடித்துச் சென்றதிலேயே மிகப்பெரிய தொகையாக இது பார்க்கப்படுகிறது.\nமது, ஓபியம் போன்ற போதைப்பொருட்கள், முகம்மது ஷாவை வீழ்த்தியதுபோல, அவரது சாம்ராஜ்ஜியத்தையும் பலவீனமாக்கியது\nஉருது இலக்கியம், கவிதையின் பொற்காலம்\nமுகலாயர்களின் அரசவை மொழியாகவும், ஆட்சிமொழியாகவும் பாரசீக மொழியே இருந்தது. அரசு பலவீனமான நிலையில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பாரசீக மொழி இறங்குமுகத்தில் வீழ்ச்சியடைய, புதிய மொழியான உருது மொழி வளர்ச்சியடைந்தது.\nமுகமது ஷா ரங்கீலாவின் காலத்தில் உருது மொழி ஏற்றம் கண்டது. அந்த காலகட்டம், உருது கவிதைகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.\nமுகமது ஷா ரங்கீலா அரியணை ஏறிய ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தக்காண பிரதேசத்தின் திவான் டெல்லிக்கு வந்தார். டெல்லியில் தங்கிய அவர் உருது மொழியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். உருது மொழியிலும் மிகச் சிறந்த கவிதைகளை படைக்கமுடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். அந்த காலத்தில் உருதுமொழியானது, ரேக்தா, ஹிந்தி அல்லது தக்காண மொழி என்றே அறியப்பட்டது.\nஅதன்பிறகுதான் உருதுமொழிக் கவிஞர்கள் உருவானார்கள். ஷாகிர் நாஜி, நஜ்முதீன் அபூர், ஷத்ஃபவுதீன் மஜ்மூன், ஷா ஹாதிம் போன்ற பல கவிஞர்களின் எழுத்துக்களால் உருதுமொழி வளர்ச்சி கண்டது.\nஷா ஹாதிமின் சீடரான மிர்ஸா ரஃபி செளதா என்பவருடன் ஒப்பிடும் அளவு இன்று வரையில் உருது மொழியில் கவிஞர்கள் யாரும் கிடையாது என்றே கூறலாம். செளதாவின் சமகால கவிஞரான மீர் தகீ மீர் என்பவரின் கஜல் பாடல்களுக்கு இணையான படைப்புகளே இதுவரை உருவாக்கப்படவில்லை. அன்று டெல்லி முழுவதும் பிரபலமான உருது கவிதைகளை எழுதிய மீர், இன்றும் உருதுவின் சூஃபி கவிஞராக கருதப்படுகிறார்.\nஉலகப்புகழ் பெற்ற இந்த உருதுக் கவிஞர்களைத் தவிர, வேறு சில உன்னதமான உருது கவிஞர்களும் இந்த காலத்தில் தோன்றினார்கள். மீர் செளஜ், காயம் சாந்த்புரி, மிர்ஜா தாபில் மற்றும் மீர் ஜாஹக் போன்றவர்களும் முகமது ஷா ரங்கீலாவின் காலத்தை சேர்ந்தவர்களே.\nமுகலாய பேரரசில் முகமது ஷா ரிங்கிலாவைவிட நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர்கள் அக்பர் மற்றும் ஒளரங்கசீப் மட்டுமே\nஇந்த காலகட்டத்தில் இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பல இசைக்கலைஞர்களைப் பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதா ரங்க், சதா ரங் என்ற இருவரும் பிரசித்தி பெற்றவர்கள். அவர்கள் க்யால்-தர்ஜ்-ஏ-காய்கி என்ற புதிய இசை வடிவைக் கொடுத்தார்கள். அது தற்போதும் இசைக்கப்படுகிறது.\n“சதா ரங்க் தனது விரலால் மீட்டத் தொடங்கும்போது, அவரது இதயத்தில் இருந்து வார்த்தைகள் வெளியாகும். அவரது வார்த்தைகள் வாயில் இருந்து வெளிப்படுபவையல்ல, அவரது உயிரின் ராகமாகவே தோன்றும்” என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசவையில் இருந்த இசைக் கலைஞர்கள், நடன மாதர்கள், வாத்தியக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், நகைச்சுவையாளர்கள், தகவல் அறிவிப்பவர்கள் என பலதரப்பட்ட சேவகர்கள் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமது, ஓபியம் போன்ற போதைப்பொருட்கள், முகம்மது ஷாவின் ஆரோக்கியத்தை பலவீனமாக்கியதுபோல, அவரது சாம்ராஜ்ஜியத்தையும் பலவீனமாக்கியது\n46 வயதிலேயே உடல்நிலை குன்றிய அவர், மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால் மருந்துகளும் அவரது ஆயுளை நீட்டிக்கவில்லை. காபுல் முதல் வங்காளம் வரை பரந்து விரிந்த முகலாய சம்ராஜ்யம் சுருங்கியதுபோலவே, அதன் அதிபதியான முகமது ஷா ரங்கீலாவின் உடல், ஆறடி நிலத்தில் நிஜாமுதின் ஒளலியாவில் அடங்கிவிட்டது.\nசெய்தி மூலம்: பிபிசி தமிழ்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி 0\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nகருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன் 0\nகருணாநிதி: 95 சுவாரஸ��ய தகவல்கள் 0\nஉலகை உலுக்கும் ‘மோமோ’ சவால். பின்னணி என்ன\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/1421", "date_download": "2018-08-22T01:17:32Z", "digest": "sha1:ZG33RRGEO6O4LZ45GGIMS7EJWLPFBDOT", "length": 10384, "nlines": 133, "source_domain": "jaffnazone.com", "title": "அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில்..! ரஜினிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்…!! | Jaffnazone.com", "raw_content": "\nஅரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில்..\nகபாலி படத்தை தொடர்ந்து தற்போது காலா படத்தில் பணியாற்றி வருகிறார் ரஜினிகாந்த்.\nஅரசியல் கட்சி துவங்கும் பணிகள் ஒருபுறம் நடக்க தற்போது இந்த படத்திற்கு டப்பிங் பேசி வருகிறார் அவர்.\nஇந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என ராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.\nபடத்தின் தலைப்பில் காலா என்ற பெயரை பயன்படுத்த கூடாது என மனுதாரர் கேட்டிருப்பது பற்றி விளக்கமளிக்க ரஜினி, இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் தென்னிந்திய வர்த்தகசபைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/30/kanja.html", "date_download": "2018-08-22T01:10:47Z", "digest": "sha1:TVQ33MNAZDVU355WFMT3X3R65XUGEA7L", "length": 9248, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் கார்னர்: கஞ்சா... ரேசன் அரிசி... எரிசாராயம்... | kanja, rice and arrack siezed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போலீஸ் கார்னர்: கஞ்சா... ரேசன் அரிசி... எரிசாராயம்...\nபோலீஸ் கார்னர்: கஞ்சா... ரேசன் அரிசி... எரிசாராயம்...\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகருணாநிதி நினைவிடத்தில் காலை முதல் மாலை வரை உணவு- ஜெ. அன்பழகன் ஏற்பாடு\n50 \"பரோட்டா சூரிகள்\".. ஒரு அதிரடி சாப்பாட்டுப் போட்டி.. கோவையில் கலகல\nஆரோக்கிய வாழ்விற்கான அத்தியாவசிய உணவு பொருட்கள்.. ஆன்லைனில் விற்கும் Tredyfoods\nதிருச்சியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருச்சி வேலாயுதநகர் பகுதியில் தனிப்போலீஸ் படை நடத்திய திடீர் சோதனையில் 2 வீடுகளில் கஞ்சாவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அங்கிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்ததுடன், வீட்டுக்காரர்கள் 2பேரையும் கைது செய்தனர்.\nஅதன் எடை 1 கிலோ மற்றும் அதன் மதிப்பு ரூ.3500 ஆகும்.\nக்ரைம்-2: புதுக்கோட்டை- ரேசன் அரிசி\nபுதுக்கோட்டை அருகே அன்னவாசல் என்ற இடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 5,200 கிலோ ரேசன் அரிசியைபோலீசார் கைப்பற்றினர்.\nகடந்த சனிக்கிழமை போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அசோகன் என்பவரது வீட்டில் நடத்தியசோதனையின் போது இந்த அரிசி மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. உடனேஅரிசியைப்பறிமுதல் செய்து, அசோகனை கைது செய்தார்கள்.\nபறிமுதல் செய்யப்பட்ட அரிசியின் மதிப்பு ரூ.61ஆயிரம்.\nதர்மபுரியில் லாரியில் கடத்தி வந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 7,000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல்செய்தனர்.\nதிங்கள்கிழமை காலை வழக்கம் போல தருமபுரி நெடுஞ்சாலையில் சோதனை செய்தபோது இந்த லாரிபிடிபட்டது.டிரைவர் தப்பிவிட்டதாக மாவட்ட எஸ்.பி.அமல்ராஜ் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/21/sister.html", "date_download": "2018-08-22T01:10:45Z", "digest": "sha1:ZZKHD36H2QPUK6CBGFGI2RLDFTECVHHV", "length": 10532, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னியாகுமரியில் 3 சகோதரிகள் சாவில் திடீர் திருப்பம் | 3 sisters death: consumption of poison is proved - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கன்னியாகுமரியில் 3 சகோதரிகள் சாவில் திடீர் திருப்பம்\nகன்னியாகுமரியில் 3 சகோதரிகள் சாவில் திடீர் திருப்பம்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nகர்நாடக அணைகளில் திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு\nதமிழக சிறைகளில் தண்டனைக் கைதிகள் விடுப்பில் செல்ல அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார்\nகட்டிப்பிடித்தார்.. ஆபாச படங்களை காண்பித்தார்.. ஐஜி மீது பெண் எஸ்பி புகார்.. திடுக் தகவல்கள்\nகன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையைச் சேர்ந்த தவசி முத்துவின் 3 மகள்கள் சாவில் திடீர் திருப்பம்ஏற்பட்டுள்ளது.\nஅவர்கள் 3 பேரும் தந்தையின் கொடுமை தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nமுதலில் இவர்கள் மூவரும் விஷ சாக்லேட்கலைத் தெரியாமல் தின்றதால்தான் மயங்கி விழுந்து இறந்தனர் என்றுதவசிமுத்து கூறியிருந்தார்.\nஇது பற்றிய முழு விபரம் வருமாறு,\nதிங்கள்சந்தையைச் சேர்ந்த தவசிமுத்துவுக்கு 3 மனைவிகள். 3 -வது மனைவி பெயர் சிவகாமி. இவர்களது மூத்தமகள் பார்வதிக்கு அண்மையில் திரு��ணம் நடந்தது. அதற்கு சீர் செய்வதற்காக தவசிமுத்து கடன் வாங்கியதால்,தனது மற்ற 3 மகள்கள் மீதும் எரிச்சல் அடைந்து தினசரி அவர்களை திட்டிக் கொண்டிருந்திருக்கிறார்.\nஇதனால் மனமுடைந்த மகாலெட்சுமி, விஜயலெட்சுமி, சாரதா ஆகிய 3 பேரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.\nஆனால் தனது மகள்கள் சாக்கலேட் தின்றதால் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தவசிமுத்து போலீசாரிடம்கூறினார்.\nஇதுகுறித்து இறந்தவர் சிறுமிகளின் சகோதரன் கூறுகையில், அவர்கள் மூன்று பேரும் விஷம் குடித்ததால் தான்இறந்தனர். சாக்கலேட் தின்றதால் இறந்தனர் என்று என் தந்தை கூறுவது பொய் என்றார்.\nமேலும், மருத்துமனையில் அந்த 3 பெண்களின் பிரேதங்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் விஷம்குடித்திருந்தததை உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் தவசிமுத்து மற்றும் அவரது மனைவி சிவகாமிஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ககன்தீப் சிங் பேடி மருத்துவமனைக்குச் சென்றுஇறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு அங்கிருந்த உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101159", "date_download": "2018-08-22T01:24:09Z", "digest": "sha1:SGKIFL33KU7BA6RTSK3O4CWAJSWHLAGI", "length": 15043, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானைடாக்டர்- மொழியாக்கம், பிரசுரம்", "raw_content": "\n« தி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்\nநான் பலப்பல நாட்களாக உங்களுக்கு “யானை டாக்டர்” குறித்து கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். கதையின் தாக்கம் என்னுள் சற்றே குறையட்டும் என்றெண்ணி காத்திருந்ததோ வீண்.\nவலியைப் பற்றிய Dr.V.K வின் கருத்தாகட்டும், அருவருப்பை அவர் புழுவின் கோணத்திலிருந்து கண்ட விதமாகட்டும், சிம்பிளான மருத்துவ சிகிச்சை கொடுப்பது ஆகட்டும், சமூக மற்றும் அரசியல் அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்டு தன்னளவில் மனநிறைவிற்கும் சந்தோஷத்திற்கும் உண்மையாக உழைத்த இவர் பலருக்கும் ரோல் மாடல் தான். இவரை வாசகர்களுள் அழகாய் செலுத்திய உங்கள் எழுத்து நடையை இங்கே பாராட்டாமல் இருக்கவே முடியாது.\nயானை டாக்டர் படித்ததில் இருந்து என் கணவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன் “life ல ஒரு தடவையாவது Dr.V.K வ மீட் பண்ணனும்னு” அவர் இறந்து 15 வருடங்கள் ஆகின்றன என சமீபத்தில் அறியும்வரை. ஆனால் எங்கள் குழந்தைகளுக்கு இந்த அனுபவத்தை கண்டிப்பாக கடத்துவோம்.\nஅழுவது என்பது எனக்கு சற்றும் பிடிக்காது அதுவும் பெண்கள் அழுதால் பிடிக்கவே பிடிக்காது. யானை டாக்டர் படித்து முடித்ததும் வெகு நேரம் என்னையும் இழந்து அழுது கொண்டே இருந்தேன். நல்ல வேளை அப்போது பக்கத்தில் யாருமில்லை\nமிருகங்களுக்கும் குழந்தைகளுக்கும் யார் உண்மையான பாசம் வைத்திருப்பவர்கள் என பிரித்தறியும் அறிவு உண்டு என்ற என் நம்பிக்கையை இக்கதை மேலும் வளர்த்தது. யானைகள் மீது மதிப்பும், இயற்கை வழி வாழ்வு மீது எனக்கிருந்த பற்று அதிகப்படுத்தவும் “யானை டாக்டர்” ஒரு முக்கிய காரணம்.\nயானைடாக்டர் மலையாளத்தில் வெளிவந்தபோது மாத்ருபூமி பதிப்புக்கு நசீர் முன்னுரை எழுதியிருந்தார். அவரே ஒரு யானைடாக்டர் என்றார்கள். அவர் தன் வாழ்நாளை காட்டுயிர்களுக்காக அர்ப்பணம் செய்தவர். அத்தகைய பலர் நம்மைச்சூழ்ந்திருக்கிறார்கள். அறிய நாம் விழிதிறந்திருக்கவேண்டும், அவ்வளவுதான்\nயானைடாக்டர் ஆங்கில மொழியாக்கங்கள் உள்ளனவா என் தமிழறியாத நண்பர்களுக்கு பரிந்துரைப்பதற்காகக் கேட்கிறேன்\nபல மொழியாக்கங்கள் உள்ளன. ஒப்புநோக்கச் சிறந்தது Tim Wrey செய்தது. இன்றைய நவீன ஆங்கிலப்புனைவுமொழியில் அமைந்துள்ளது\nயானைடாக்டர் தமிழில் மலையாளத்தைப்போல தனியாக பல பதிப்புகளாக வெளிவந்துள்ளதா\nஎன் நண்பர்கள் பலபதிப்புகளாக இலவசப்பிரதிகளாக வினியோகம் செய்துள்ளனர். குக்கூ போன்ற அமைப்புகள் வெளியிட்டுள்ளன. தனிநபர்களும் வெளியிட்டிருக்கிறார்கள். மொத்தமாக லட்சம்பிரதிகளை எட்டியிருக்குமென்று படுகிறது\nமுன்பு தீர்த்தமலையின் கழிவுகளைப்பற்றி எழுதியிருந்தேன். அதைப்பார்த்து விலங்குமருத்துவர் பழனி இளைஞர்களைச் சேர்த்து அந்த பகுதியைத் தூய்மைசெய்தார் என செய்தி வந்தது.\nகோயில் பகுதியில் குவிந்த கழிவுகள் குறித்து எழுத்தாளர் வலைப்பதிவு: தன்னார்வலர்களின் தீவிர பணியால் தீர்த்தமலை புதுப்பொலிவு\nபழனி அவர்கள் யானை டாக்டரை தன் நண்பர்களுக்காக வெளியிடுகிறார். அதற்கு நான் எழுதிய முன்னுரைக்குறிப்பு இது\n“முன்னுதாரண மனிதர்கள் கண்ணுக்குத்தெரிய��மல் ஆகிவிட்ட காலகட்டம் இது.\nமுன்பு இலக்கியங்களும் கலைகளும் அவர்களை முன்னிறுத்தின. இலக்கியம்\nகேளிக்கையாகவும் அரசியலாகவும் உருமாறிவிட்டிருக்கின்றது இன்று. ஊடகங்கள்அனைத்தும் பரபரப்புகளை நாடுகின்றன. முன்னுதாரணமான மாமனிதர்கள் என்றுமிருப்பார்கள். நம் கண்களுக்கு அவர்கள் தட்டுப்படுவதில்லை, அவ்வளவுதான்.\nஅவர்களில் ஒருவர் டாக்டர் கே. அவரை வரலாற்றின்முன் அடுத்த தலைமுறையின்முன் கொண்டுசென்று நிறுத்துவதே இச்சிறுகதையின் நோக்கம். இதுநாம் இங்கே என்னவாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. நாம் என்னவாக ஆகமுடியும் என்றும் சுட்டுகிறது\nஇதை பிரசுரிக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 4\nஇலங்கையில் இருந்து ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 19\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொல���க்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/13022-.html", "date_download": "2018-08-22T02:27:37Z", "digest": "sha1:3MOVBVE3P337S5OATUBAQC6YAGB6WCA3", "length": 6635, "nlines": 97, "source_domain": "www.newstm.in", "title": "கூகுள் அல்லோ இனி ஹிந்தியில் |", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nகூகுள் அல்லோ இனி ஹிந்தியில்\nவாட்ஸ்ஆப் போல கூகுள் அறிமுகப்படுத்திய உடனடி மெசேஜிங் ஆப் 'அல்லோ', ஹிந்தி உட்பட பல மொழிகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருப்பதனால் இந்த சேவையை அறிமுகப்படுத்தி யுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அந்த ஆப்பில் உள்ள 'கூகுள் அசிஸ்டன்ட்' எனப்படும் தானியங்கி மெசேஜ் அனுப்பும் வசதியை அதிகமாக மக்கள் பயன்படுத்துவது தங்களுக்கு ஊக்கம் அளித்திருப்பதாகவும், இனிமேல் அவர்கள் ஹிந்தியிலேயே குரல் வழியாக பேசி மெசேஜ்களை அனுப்பலாம் என்றுள்ளது கூகுள்.\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான் - மு.க ஸ்டாலின்\nமுன்னாள் காதலர் படத்தை வெளியிட்டு விமர்சனத்துக்கு ஆளான நடிகை\nவாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யும் உணவை திருட்டுத்தனமாக உண்ணும் ஊழியர்\nமீனவர் பாதுகாப்பபைப் பற்றி மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்றம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம���\nராகுல் காந்தியை தலைவராக்க காங்கிரஸ் அழுத்தம்\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/corporate/38602-mukesh-ambani-draws-just-rs-15-crores-as-salary.html", "date_download": "2018-08-22T02:27:34Z", "digest": "sha1:N63DEDLHSW22WLV2VDHCWYZJJR3RHETE", "length": 8262, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "10 வருஷமா ஒரே சம்பளத்தை வாங்கும் நல்லவர் அம்பானி! | Mukesh Ambani draws just Rs.15 crores as Salary", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\n10 வருஷமா ஒரே சம்பளத்தை வாங்கும் நல்லவர் அம்பானி\nரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, இந்த ஆண்டும் சேர்மன் என்ற முறையில் தான் பெறும் சம்பளத்தை உயர்த்தாமல் 15 கோடியிலேயே வைத்துள்ளார்.\nஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, சம்பளம் மற்றும் இதர சலுகைகள் என ஆண்டுக்கு சுமார் ரூ.15 கோடி ரூபாய் பெறுவதாக அவரது ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே சம்பளத்தை தான் கடந்த 10 ஆண்டுகளாக அவர் பெற்று வருகிறாராம். மற்ற நிர்வாகிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால், தனது சம்பளத்தை உயர்த்தாமல் அவர் உள்ளாராம்.\nகடந்த மார்ச் மாதம் வெளியான உலக பணக்காரர்கள் பட்டியலில், சர்வதேச அளவில் அம்பானி 19வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.2.7 லட்சம் கோடி ரூபாயாம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1.14 லட்சம் கோடி அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகாஷ்மீர்: தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி\nஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப்; கடுப்பான காங்கிரஸ்\nபிரெஞ்சு ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் நடால்\nஇதுதானா முதல்வரே உங்க 'டக்'கு\nகேரளாவில் 7 நாட்களுக்கு இலவச அழைப்பு, டேட்டா - டெலிகாம் நிறுவனங்கள் உதவி\nசர்வதேச டாப் 500 பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள்\n6 மாதங்க���ுக்கு அன்லிமிட்டட் டேட்டா மற்றும் கால்\nஜியோவின் அதிரடி ஆஃபர் - ஆனால் ஒரு வருத்தம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகாஷ்மீர்: தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலி\nதனியார் நிறுவனங்களிடம் வாடிக்கையாளர் தகவல்களை வழங்கிய பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37304-d-s-mlas-are-being-offered-rs-100-crore-each-says-kumarasamy.html", "date_download": "2018-08-22T02:31:42Z", "digest": "sha1:PZ7AAMNM37WXF2D7BFS4BHYCVLSTIVTI", "length": 11270, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "எங்கள் எம்.எல்.ஏக்களிடம் ரூ.100 கோடி பேரம் பேசுகிறது பா.ஜ.க: குமாரசாமி குற்றச்சாட்டு | D(S) MLAs are being offered Rs 100 crore each, says Kumarasamy", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nஎங்கள் எம்.எல்.ஏக்களிடம் ரூ.100 கோடி பேரம் பேசுகிறது பா.ஜ.க: குமாரசாமி குற்றச்சாட்டு\nமதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ரூ100 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக பா.ஜ.க கூறியதாக குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இதில் 12 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஅந்த கூட்டத்தில் குமாரசாமி அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் பேசியதாவது, ''��ாங்கள் பா.ஜ.கவிற்கு ஆதரவு அளிக்கமாட்டோம். எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. பா.ஜ.க கர்நாடகாவை ஆள்வது மக்களுக்கு பிடிக்கவில்லை. பா.ஜ.க 80 சீட்டுகளைக்கூட பிடிக்காது என்று நினைத்தேன்.\nதேர்தல் முடிவுகள் சரியானதாக எனக்கு தெரியவில்லை. பிரிவினை அரசியல் செய்ததால் தான் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. தற்போது பா.ஜ.க கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறது. நானும் என் கட்சியும் பதவி பசி இல்லாதவர்கள்.\nஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை எங்களிடம் உள்ளது. எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு ரூ.100 கோடியும் அமைச்சர் பதவியும் தருவதாக பா.ஜ.கவினர் ஆசைக்காட்டுகின்றனர். அந்த பணம் எங்கிருந்து வருகிறது. வருமான வரித்துறை தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறது\nகாங்கிரசும், பா.ஜ.கவும் என்னிடம் கூட்டணிக்காக பேசினர். ஆனால் 2004 மற்றும் 2005ல் பா.ஜ.கவுடன் இணைந்தது எனது தந்தை பெயருக்கு பெரும் களங்கமாக மாறியது. அந்த தவறை நான் மீண்டும் செய்ய மாட்டேன். கடவுள் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். எனவே இந்த முறை காங்கிரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன்.\nஆட்சி அமைக்க காங்கிரஸ் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் முதல்வர் பதவியை கேட்கவில்லை காங்கிரஸ் தான் இந்த கூட்டணி அமைந்தால் நான் முதல்வராக பொறுப்பேற்கலாம் என்று கூறியது.\nகுதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜ.கவிற்கு ஒன்றை கூற விரும்புகிறேன். எங்கள் கட்சியில் இருந்து ஒரு எம்.எல்.ஏவை பிரிக்க நினைத்தால் உங்கள் கட்சியில் இருந்து 2 பேரை நாங்கள் பிரிப்போம். நாங்கள் மீண்டும் கவர்னரை சந்திக்க உள்ளோம்.\nபா.ஜ.க சார்பில் இருந்து அமைச்சர் ஜவடேகரோ அல்லது மற்றவர்களோ என்னை சந்திக்கவில்லை\" என்றார்.\nகலாய்டூன்: வெள்ள நிவாரண பொருட்களை மக்களிடம் வீசிய அமைச்சர்\nமாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவுக்குத் தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கட்டை தூக்கி எறியும் அமைச்சர்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய குழு - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகாவிரி நீர் பங்கீட்டில் மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை: உச்ச நீதிமன்றம்\nதோல்வியும் வெற்றிக்கான படிக்கட்டுதான்: ஸ்டாலின் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39498-pm-modi-s-pakoda-selling-advice-changed-life-of-congress-worker-in.html", "date_download": "2018-08-22T02:27:22Z", "digest": "sha1:MYY2QECZRDCWSDKNZ2FLXJY6T3HDRBPZ", "length": 11393, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ்காரரின் வாழ்வை மாற்றிய மோடியின் பகோடா அட்வைஸ்! | PM Modi's pakoda selling advice changed life of Congress worker in", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nகாங்கிரஸ்காரரின் வாழ்வை மாற்றிய மோடியின் பகோடா அட்வைஸ்\nபகோடா விற்கும்படி பிரதமர் கூறியதை இனி காங்கிரஸ் கிண்டல் செய்ய முடியாது. உண்மையில், பிரதமர் மோடியின் பகோடா அட்வைஸை கேட்டு பகோடா கடை ஆரம்பித்த வேலையில்லாமல் இருந்த நபர் ஒருவர்... இன்றைக்கு 35 கடைகளுக்கு உரிமையாளராக மாறியிருக்கிறார்.\n5 ஆண்டுகளுக்கு முன் ஆக்ராவில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட மோடி, இந்தியாவில் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். சிலரோ படிப்புக்கு தகுந்த வேலையில்லாமல் ஏதோ ஒரு வேலைக்கு செல்கின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.\nபிரதமர் மோடியின் 3 ஆண்டுகள் ஆட்சி காலம் நிறைவடைந்த தருணத்தில், தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு பாஜக மேற்கொண்ட நடவடிக்கை பற்றி கேள்விக்கு எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “தினமும் ஒருவர் பக்கோடா விற்று, வீட்டுக்கு 200 ரூபாய் கொண்டு செல்வதை வேலை வாய்ப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாதா பகோடா விற்பது கூட ஒரு வேலை தான்” என கூறினார். மோடியின் இந்த பதிலுக்கு இளைஞர்கள், அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மத்தியிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.\nஇந்நிலையில் பிரதமரின் பகோடா விற்பது கூட ஒரு தொழில்தான் என்ற அறிவுரையை கேட்டு குஜராத் மாநிலம் வதோதாராவைச் ஏர்ந்த ராஜ்புத் என்பவர் ஒரு சிறிய பகோடா கடையை திறந்துள்ளார். கடுமையாக உழைத்த அவருக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைத்துள்ளது. இதனையடுத்து பல இடங்களில் பகோடா கடை திறக்க முடிவெடுத்து பல பகோடா கடைகளை திறந்தார். இதனால் சிறிய கடைக்கு உரிமையாளராக இருந்த ராஜ்புத், மிகப்பெரிய தொழிலதிபராகி உள்ளார்.\nஇது குறித்து ராஜ்புத் கூறுகையில், “மற்ற தொழில்களைவிட பகோடா கடையினால் நல்ல லாபம் கிடைக்கிறது. 10 கிலோ மாவுடன் எனது கடையை தொடங்கினேன். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 600 கிலோ அளவிலான மாவு என் கடைகளுக்கு தேவைப்படுகிறது. நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அடுத்த ஜென்மத்திலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவனாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறவன். இருப்பினும் மோடியின் அறிவுறையை கேட்டதால் இன்று வாழ்கையில் உயர்ந்துள்ளேன்” என பெருமிதத்துடன் கூறுகிறார்.\nதமிழகத்தில் தீவிரவாதிகள் அதிகம் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nஅடுத்த கட்டம் நோக்கி விரையும் ரன்பீர் - ஆலியா காதல்\nராணுவ வீரர் அவுரங்கசீப்பின் குடும்பத்தினருக்கு நிர்மலா சீதாராமன் நேரில் ஆறுதல்\nயோ-யோ டெஸ்டில் ரோஹித் சர்மா தேர்ச்சி\nகேரளா வெள்ளம்- ரஷ்ய அதிபர் புடின் துயரம்\nகேரளாவுக்கு ரூ. 500 கோடி போதாது: ராகுல் காந்தி\nஒருமாத ஊதியத்தை கேரளாவுக்கு நிவாரண நிதியாக அளிக்கும் காங்கிரஸ் எம்பிக்கள்\nகேரளாவுக்கு குவியும் நிதியுதவி...குஜராத், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில அரசுகள் உதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது ��த்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் அதிகம் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nசகல நோய்க்கும் நிவாரணம் தரும் யோகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/&id=41567", "date_download": "2018-08-22T01:19:07Z", "digest": "sha1:2OQMR6XX7SSGFII2EYSAOU6M2YKTENDK", "length": 14669, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nபொதுவாக கிழங்குகள் சாப்பிடக் கூடாது. குண்டாகிவிடுவோம் என்று நீங்கள் கேள்விப்படுவதுண்டு. உண்மையில் இதில் சர்க்கரை வள்ளி கிழங்கு விதி விலக்கு.\nஇதன் சுவை அபாரம். இனிப்பாகவும், வாசனையுடன் இருக்கும் இதனை சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். அதோடு அதில் சத்துக்களும் அதிகம் உள்ளது.\nவிட்டமின் ஏ, பி, சி, இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் இதில் அதிக அளவில் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.\nஎல்லா கிழங்கு வகைகளிலும் கொழுப்பு சத்துகள் நிறைந்திருக்கும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு சத்துகள் கிடையாது. ஆனால், அதிக அளவி���் நார்ச்சத்து அடங்கி உள்ளது.\nதோல் நோய்களுக்கு மருந்தாவதும், கண்களுக்கு நல்ல பார்வையை கொடுக்க கூடியதுமான மரவள்ளி கிழங்கு, உடலுக்கு பலம் தரக்கூடியதும், தொழுநோய் புண்களை ஆற்றக்கூடியது நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து மூச்சு விடுவதை சீராக்குகிறது.\nஇதில் உள்ள விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் வயிற்றில் ஏற்படும் அலசரை சரி செய்கிறது. சர்க்கரை வள்ளி கிழங்கு.\nசர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.\nஇதில் உள்ள சர்க்கரை சத்து மிகவும் தரமானது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிக நிதானமாகவே அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இதை சில ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.\nஇதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள செல்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.\nஅதனால் இது இளமையை பாதுகாக்கும் உணவாக திகழ்கிறது. இதில் இருக்கும் மாக்னீசியம் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ரத்த குழாய்களில் நன்கு சுருங்கி விரிய உதவுகிறது.\nஇதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களும் இதனை சாப்பிடலாம். சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் அந்தோசையனின் என்ற நிறமிகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து செல்களை பாதுகாப்பதால் புற்றுநோய் தாக்குதல் தடுக்கப்படுகிறது.\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் ...\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் ...\nஇதயத்தை பலப்படுத்தும் பே���ீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் ...\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nசீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், ...\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குடிக்கிறோம். அதற்கு பதிலாக ஒரு கப் சுடுதண்ணீருடன் அன்றைய நாளைத் துவங்கினால் மிக சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.தினமும் அதிகாலையில் சுடுதண்ணீர் ...\nபிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்\nநம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது. மரபணு மற்றம், பல ஊசிகள் ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies\n100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 10 நாள் வெயிலில் வைத்து நன்றாக சாரு ...\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஅசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம் குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது ...\nமுருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil\nமுருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். ...\nபிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்\nநம் முன்னோர் பரம்பரை பரம்பரையாக நீண்ட நாட்களாக உபயோகித்து வந்த, இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அதிக சத்து நிறைந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவக் குணமுள்ள பாரம்பரிய உணவுகளில் ஒன்று ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-22T01:50:15Z", "digest": "sha1:5V76MQAJXHJDQKZDE4GWEUMOVHHQ25LU", "length": 5722, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வனாந்திரமாகும் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசெப்டம்பர் 29 வனாந்திரமாகும் எசேக்கியேல் 35 : 1 – 9\nநான் கர்த்தர் என்று அறிந்துக்கொள்வாய்’ (எசே 35 : 4)\nஅநேகர் தான் நினைத்தைச் செய்யமுடியும், தான் திட்டமிட்டதை நிறைவேற்றுவேன் என்று எண்ணுகிறார்கள். ஆகவே தேவனைத் தேடவேண்டுமென்று இம்மி அளவுக்கூட அவர்கள் எண்ணுவதில்லை. ஆனால் அற்ப மனிதனே உன் நினவு அப்படியிருக்குமானால் அது எவ்வளவு மதியீனம் என்பதை அறிவாயா உன் நினவு அப்படியிருக்குமானால் அது எவ்வளவு மதியீனம் என்பதை அறிவாயா உன் நாசியின் சுவாசம் தேவனின் கையில் என்பதை அறிந்திக்கொள்.\nஇன்றைக்கு தேவன் வசதிகளையும், வாய்ப்புகளையும் கொடுத்திருப்பாரானால் அது தேவனுடைய ஈவு என்று சொல்லி தேவனுக்கு நன்றி சொல்லு. இன்று உன் ஜீவன் அவர் கொடுத்த பிச்சை என்று நடுக்கத்துடன் அவரை சேவி. அப்பொழுது பிழைப்பாய். அவரை அண்டிக்கொள்வதே நலம்.\nஅதே தேவன் ‘அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும், அதனால் நான் கர்த்தர் என்று அறிந்துக்கொள்வீர்கள்’ (எசே 36 : 10, 11) என்று சொல்லுகிறார். ஆபத்து கிட்டும் பொழுது தேவனை அண்டிக்கொள்வது நலம். அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவாங்களே, நீ எப்படி, கர்த்தரை அணடிக்கொள்ள விரும்புகிறாயா அவரால் தண்டிக்கப்படுவதின் மூலமா மேட்டிமையான புயம் முறிக்கப்படும். (யோபு 38 : 15) என்று வேதம் சொல்லுகிறது. அருமையானவர்களே, கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்படுவோமாக. ‘சிறுமைப்பட்டு, ஆவியில் நெறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிபார்பேன் (ஏசாயா 66 : 2) என்று கர்த்தர் சொல்லுகிறார். தேவனுடைய வார்த்தையின் அளவைப் பார்க்கும்போது நாம் எவ்வளவாக ஆவிக்குரிய வாழ்வில் குறைவுள்ளவர்களாக இருக்கிறோம் என்று சிந்தித்து மனந்திரும்புவாமாக.\nவிசுவாசமுள்ளவர்களோவென்று சோதித்துப் பாருங்கள் (New)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vigneshram.blogspot.com/2008/12/blog-post_31.html", "date_download": "2018-08-22T02:06:57Z", "digest": "sha1:H5YFOVWBR4ZBOBLYYHMZ6JIOHULVMWD2", "length": 10735, "nlines": 76, "source_domain": "vigneshram.blogspot.com", "title": "இசைஞானிக்கு ஒரு பகிரங்க கடிதம் ~ GREY MATTER MATTERS", "raw_content": "\nஇசைஞானிக்கு ஒரு பகிரங்க கடிதம்\nகால் நூற்றாண்டுக்கும் மேலாக தன் இசையால் தமிழ் உள்ளங்களை வசியம் செய்து வரும் இசைஞானிக்கு வணக்கம்.\nதென்றல் தெற்கிலிருந்து புறப்படும் என்பார்கள். சரி தான் பண்ணைபுரம் தெற்கில் தான் உள்ளது. என்ன தான் இந்தி எதிர்ப்பு இருந்தாலும், புரியாத அம்மொழிப் பாடல்களில் மயங்கிக் கிடந்த தமிழனைத் தட்டி எழுப்பி தமிழிசையைத் தவழ விட்டவர் நீவிர்.\n\"உமக்கு 20 எனக்கு 60\" ம் வயதைத் தான் சொல்கிறேன். இந்த அற்பப் பிறவி ஜனிப்பதற்கு முன்னால் இசைத்துறையில் நுழைந்து தனக்கென ஒரு ராஜ்ஜியம் அமைத்து, இன்றும் இசைராஜாங்கம் செய்து வருவது சாதாரண விஷயமல்ல. கருப்பு-வெள்ளை படங்களில் தொடங்கி, இப்போது DTS படங்களிலும் தொடரும் உங்கள் இசைப்பணி பிரமிப்பூட்டுகிறது. உங்களை நேரில் சந்தித்தால் நாட்கணக்கில் பேசுமளவிற்கு உங்களிடம் விஷயங்களும் என்னிடம் வினாக்களும் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கடிதம் மூலம் வெளிப்படுத்துகிறேன். ..\nநாட்டுப்புறப் பாடல்களின் நயங்களை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து நீங்கள் தான். கடிகார முள்ளின் சத்தம், காலை நேர 'ஜாகிங்' சத்தம், இதயத்தின் 'லப்-டப்', ரயிலின் கூவல் எல்லாம் உங்கள் இசையில் பாடல்களுக்கு தாளமாயின. மூச்சு விடாமல் பாடும் பாடல், பல டிராக்குகள் கொண்டு ஒலிப்பதிவு செய்த பாடல், உதடுகள் ஒட்டாத பாடல் என எவ்வளவு புதுமை முயற்சிகள் சித்ரா, மனோ, அருண்மொழி, மின்மினி என எவ்வளவு அறிமுகங்கள் \nமுன்பெல்லாம் உங்கள் இசையில் அதிகம் ஒலித்த குரல்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா, எஸ். ஜானகி, மனோ மற்றும் ஜேசுதாஸ். ஆனால் இப்போதோ ஜேசுதாஸ் தவிர பிற குரல்களைப் பயன்படுத்துவதில்லை. சாதனா சர்க்கம் போன்ற வடக்கத்திய பாடகிகள் தங்கள் இசையில் கூட தமிழ்க்கொலை செய்வது வருந்தத்தக்கது.\nகலைஞர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு வாழும் உதாரணம். எப்பேர்ப்பட்ட பாரதிராஜா-வைரமுத்து-இளையராஜா, மணிரத்தனம்-இளையராஜா, பாலச்சந்தர்-இளையராஜா, தங்கர்பச்சான்-இளையராஜா இவையெல்லாம் மீண்டும் அமையாதா என்று ரசிகர்கள் ஏங்கித் தான் போயிருக்கிறார்கள்.\nஉங்களுக்கு மிகவும் பிடித்த, நெருக்கமான பாலுமகேந்திரா, பாசில், பாலா போன்ற இயக்குனர்களுக்கு அருமையான பாடல்களை வழங்கி வரும் நீங்கள், பி.வாசு, ஆர்.கே . செல்வமணி போன்ற சில இயக்குனர்களுக்கு முன்பு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துப் பின் வர வர மிக சராசரியான பாடல்களை அளித்து அவர்களும் பிற இசையமைப்பாளர்களிடம் சென்று விட்டார்கள். ஏன் இந்த ஓரவஞ்சனை\nஎம்.எஸ்.விக்கு ஒரு கண்ணதாசன் போல, இளையராஜாவுக்கு ஒரு வைரமுத்து என எல்லோரும் சிலாகித்திருந்த வேளையில் ஏழே ஆண்டுகளில் அக்கூட்டணி உடைந்தது மாபெரும் வேதனை. வைரமுத்துவைப் பிரிந்த பின்னரும் நீங்கள் எவ்வளவோ ஹிட் பாடல்களைக் கொடுத்தீர்கள், கொடுத்து வருகிறீர்கள். ஆனால் உங்கள் பாடல்களில் அந்த ஏழு ஆண்டுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொது இலக்கியத்தரம் குறைந்து தான் பொய் விட்டது என்பது கசப்பான உண்மை. கண்ணதாசனின் வரிகளுக்கு இசையமைத்த உங்கள் ஆர்மோனியம், பின்னர் சில கவிஞர்களின் அர்த்தமட்ட்ற வரிகளுக்கும் இசையமைப்பது சற்றே நெருடலாக உள்ளது. தற்போது நீங்களே பாடல்களையும் எழுதுவது சற்றே ஆறுதலை அளிக்கிறது.\nஇவ்வளவு திறமைகளை உள்ளடக்கிய ஒரு கலைஞனை வட இந்தியா புறக்கணிக்க, Royal Philharmonic Society யில் ஆசியாவிலேயே ஒருவராக சிம்போனி இசைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழர்களை பெருமிதம் கொள்ள வைத்தீர்கள். ஆனால் இன்று வரை அந்த இசை வடிவம் ரசிகர்களின் காதுகளை எட்டாததில் வருத்தமே.\n\"திருவாசகத்துக்கு உருகார் , ஒரு வாசகத்துக்கும் உருகார்\". தற்போது தாங்கள் முழுமூச்சுடன் சிம்போனியில் திருவாசகம் என்ற மெகா பிராஜெக்டில் ஈடுபட்டுவருவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. அந்த மாபெரும் தமிழிலக்கியத்தை உலகெங்கும் தெரியும்படி செய்ய உங்கள் இசையைத் தவிர வேறு ஒரு சிறந்த ஊடகம் கிடையாது. மென்மேலும் உங்கள் இசைப்பணி சிறந்து தொடருமாறு வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.\nநிலாச்சாரலுக்காக 2002 வாக்கில் எழுதியது\n2. \"பசு அறியும் அந்தச் சிசு அறியும்\"\n\"பசு அறியும் அந்தச் சிசு அறியும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/community/01/181394", "date_download": "2018-08-22T01:17:01Z", "digest": "sha1:T73EFB7VRJML2BHHXFLW62SG22Q7QWM5", "length": 8365, "nlines": 102, "source_domain": "ibctamil.com", "title": "மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி உயிரிழப்பு - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் ���ளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி உயிரிழப்பு\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் டெங்கு தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பெண் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழதுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஆரையம்பதியை சேர்ந்த பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரின் மகளே டெங்கு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.\nமட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் கற்றுவரும் குறித்த மாணவி அண்மையில் வெளியான கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 08 ஏ சித்திகளையும் ஒரு பி சித்தியையும் பெற்று உயர்கல்வி பெறுவதற்கான தகுதியை பெற்றிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 27ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மாணவி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்.\nமேலும், இந்த மாணவி டெங்கின் காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் மண்முனைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,\nகுறித்த மரணம் தொடர்பிலான அறிக்கை கிடைத்த பின்னரே அது தொடர்பில் கூறமுடியும் என குறிப்பட்டுள்ளார்.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்���ிகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onenewsmany.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-22T01:37:49Z", "digest": "sha1:QQXD2TAUZ7RAYCIFWJCGGMN6XDKLGWTA", "length": 23752, "nlines": 247, "source_domain": "onenewsmany.wordpress.com", "title": "காதலர் தினம் | செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு", "raw_content": "செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு\nசெய்திகள் திரட்டுவது, வெளியிடுவது, படிப்பது என்று இருந்தாலும் அதன் பின்னணி கடந்தகால ஒரு 50-100 வருட சரித்திரம் தெரிந்திருந்தால்தான் புரியும்\nகாதலர் தினம்: கருணாநிதி, ஜெயலலிதா கொண்டாடும் விதம்\nகாதலர் தினம்: கருணாநிதி, ஜெயலலிதா கொண்டாடும் விதம்\nஇங்கு கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ், திமுக, அதிமுக, முதலிய பெயர்கள் உருவகங்களாக உபயோகப் படுத்தப் படுகின்றன. தனி நபர்களைக் குறிப்பதாக ஆகாது.\n1970 முதல், 2010 வரையிலான அரசியல் பின்னணியை மனதில் வைத்துக் கொண்டு இதனை படிக்கவேண்டும்.\nஅரசியல் கட்சிகள் விபச்சாரிகளைப் போலத்தான் செயல்படுகின்றன. ஏனெனில், அவை குறிப்பிட்ட கட்சியுடன் மட்டும் என்றுமே தொடர்ந்து உறவு வைத்துக் கொல்வதில்லை.\nஅனுவவிக்கக் கிடைப்பது கிடைத்தால், அனுபவிக்கத்தான் அத்தகைய கூட்டணிகள் ஏற்படுகின்றன.\nமக்களால் ஒரு கட்சியில் தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப் பட்டப் பிறகு, திடீரென்று உறவை முறித்துக் கொண்டு, இன்னொரு கட்சியுடன் உறவு வைத்துக் கொள்வது, கட்சியில் சேருவது முதலிய கள்ளக்காதல்களும், சரசங்களும், கொக்கோகங்களும் தமிழகத்திற்கே உரியவை. ஏனெனில், அவர்களே அதை தமது பேச்சுகளில், உரைகளில், எழுத்துகளில் தமக்கேயுரிய தமிழில் சொல்லிவைப்பர்கள்.\nஇங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், காலத்திற்கேற்றபடி, காதலன் காதலியாவாள், காதலி காதலன் ஆவான்.\nஆணல்ல-பெண்ணல்ல, அவனல்ல-நானல்ல என்பதெல்லாம் சகஜம் தான்\nகாதலர் தினம் என்றால் அரசியல்வாதிகளும் விட்டுவைப்பதில்லை. ஏதோ சடங்கு, சம்பிரதாயங்கள் போன்று சிலவற்றை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ செய்து கொண்டிருக்கிறர்கள். அயல்நாட்டவர்களுக்கு குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும், முறையற்ற உடலுறவு கொள்ள வேண்டும். அப்படியென்றால், அத்தகையோர் நம் நாட்டில் அதிகம் ஆக-ஆக அத்தகையவற்றை அவர்களுக்கு கிடைக்க வேண்டும், கிடைக்கச் செய்ய வேண்டும். அதனால்தான் இந்த காதல் தினம், குடி, கும்மாளம், கூத்து……………….எல்லாம். இங்கோ, இப்பொழுது கூட்டணி ஆரம்பித்தாகி விட்டது.\nகாங்கிரஸ் என்ற காதலன் திமுக, அதிமுக காதலிகளை மாறி, மாறி காதலிப்பது: காங்கிரஸின் அரசியல் பலம் குறையக் குறைய, 1970களிலிருந்தே அது, மாநில கட்சிகளுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டுதான் இருந்தது. திமுகவும், அக்கள்ளக் காதலனை / காதலியை வைத்துக் கொண்டாலும், வைது-வதைத்தாலும் கொஞ்சி சரசமாடுவது சகஜமான விஷயமே. காங்கிரஸிலோ எப்பொழுதும் தலைவிகள்தாம் ஆகவே தலைவன்களுக்கு இப்பொழுதும் பிரச்சினை. அத்தலைவியின் கண்பார்வை என்மேலே விழுமோ, தன்னை அழைப்பாளோ என்றுதான் ஒவ்வொரு தலைவனும் ஏங்கிக் கொண்டிருக்கிறான். வயதானாலும் கவலையில்லை இவ்விவகாரங்களில்.\nபிஜேபி, நடுவிலே வந்த அழகி: புதியதற்கு என்றுமே மௌசு / கவர்ச்சி அதிகமாகத்தான் இருக்கும். கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால், இந்த பழம் கசக்கும் பாட்டுதான். இதை அனுபவித்ததில் திமுக, பாமக என்ற இருவர்களும் வல்லவர்கள் தாம். தெற்கில்தான், இந்த கதை என்றால் வடக்கில் கேட்கவே வேண்டாம். அங்கு மாயா என்ற கன்னி இந்த காதலனை ஆறுமாதம்-ஆறுமாதம் என்று கணக்க்கு வைத்துக் கொண்டாலும், ஆறுமாதம் அனுபவித்து, பலமுறை கழட்டிவிட்டாள். இருப்பினும் அவ்வப்போது, பழைய மோகம் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். பாவம், இதில் ஒருமுறை ஒரு பிரம்மச்சாரி மூன்று கன்னிகளுடன் மாட்டிக் கொண்டு அவதிபட்டான். அந்த ஜெயா-மாயா-மம்தா பிடியிலிருந்து தப்பவே பெரும்பாடு பட்டான். போதாகுறைக்கு “பயங்கர ஜொல்லு பார்ட்டி” என்று வேறு சொல்லிவிட்டார்கள்\nஇப்பொழுது சோனியாவிடம் காதல்: ஜெயலலிதா சோனியாவைப் பார்த்து பேசிவிட்டாராம். வந்து விட்டது ஊடல் கருணாநிதிக்கு அதெப்படி தன்னுடைய சோனியாவிடம் பேசலாம் அதெப்படி தன்னுடைய சோனியாவிடம் பேசலாம் போதாகுறைக்கு சம்பந்தம் பேசும் பேச்சுகள் வேறு வெளிவந்துக் கொண்டிருக்கின்றன போதாகுறைக்கு சம்பந்தம் பேசும் பேச்சுகள் வேறு வெளிவந்துக் கொண்டிருக்கின்றன தாங்கவில்லைத் தலைவனுக்கு காங்கிரஸ்-அ.தி.மு.க.வுக்கு இடையே உடன்பா���ு ஏற்படுவதுபோன்ற தோற்றத்தை உருவாக்கியதே ஜெயலலிதாதான் என்று கருணாநிதி கூறியுள்ளார். வேடிக்கை என்னவன்றால், அத்தலைவன் இங்கிருக்க, தனயனோ ஏற்கெனவே தானும் சென்று பார்த்து பேசிவிட்டான்\nகாதலில் தூது என்பதும் சகஜமே: “நவீன் சாவ்லா, ஜெயலலிதாவிற்கு சாதகமாக நடந்து கொண்டு விட்டார்’ என்ற ஒரு தோற்றத்தை நீங்கள் உருவாக்க முயல்வதாக, ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளாரே இப்படி கேட்டதற்கு, கருணாநிதியின் பதில்: “அந்தத் தோற்றத்தை நான் உருவாக்கவில்லை. சாவ்லா இரண்டு முறை தனக்கு அழைப்பு அனுப்பினார் என்றும், தொலைபேசியில் அழைத்து தேர்தல் கமிஷன் வைர விழாவில் கலந்து கொள்ள கேட்டுக் கொண்டார் என்றும், தன்னை வரவேற்று முக்கியப் பிரமுகர்கள் அமரும் இடத்தில் அமரச் சொன்னார் என்றும் சொன்னவரே ஜெயலலிதா தான். அப்படியெல்லாம் கூறி, நவீன் சாவ்லா, ஜெயலலிதாவிற்கு சாதகமாக நடந்து கொண்டதைப் போன்றும், காங்கிரஸ் கட்சிக்கும், அ.தி.மு.க.,விற்கும் இடையே உடன்பாடு ஏற்படுவதைப் போன்றும் தோற்றத்தை உருவாக்கியதே ஜெயலலிதா தான்”.\nதங்கபாலு என்ற தூதர் கூறுவது: திமுக, காங்கிரஸ் கூட்டணியைப் பிரிக்க சூழ்ச்சி நடக்கிறது. ஆனால் எங்களது உறவும், நட்பும் வலுவாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார் தங்கபாலு. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 2004 ஆம் ஆண்டு தொடங்கி, அது இன்றும், அதைத் தொடர்ந்து நாளையும் ஒருவருக்கொருவர் நல்லுறவோடு – புரிதலோடு தொடர்கிறது, தொடரும் என்பதுதான் உண்மை. அகில இந்திய அளவில் சோனியாவோடு கருணாநிதியும், தமிழக அளவில் அவரோடு, நானும் ஒருமித்த கருத்தோடு உள்ளன்போடு ஒன்றுபட்டு மிகச் சிறந்த கூட்டணியாக செயல்பட்டு வருகிறோம். எனவே எதிர்காலம் என்பது காங்கிரஸ்-திமுக, முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய மகத்தான கூட்டணிக்கேயன்றி அதிமுக போன்ற மற்றவருக்கு கிடையாது.\nஅரசியலில் காதல் ஜிஹாத்: காதலர் தினம் என்று இன்று பார்த்தால், இத்தகைய செய்திகள்தாம் உள்ளன. வேகமாக, மிகவும் பலமாக, அழுத்தமாக இத்தகைய அறிக்கைகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அரசியலே போராகத்தான் உள்ளது. அந்நிலையில், இக்காதல், சரசங்கள், உறவுகள், சல்லாபங்கள் முதலியவற்றை சேர்க்கும்போது, “லவ்-ஜிஹாத்” இதிலும் உள்ளதுபோலும் அதே தீவிரவாதம். அதாவது பெற்றே தீருவோம், அடைந்தே தீருவோம் என்ற கொள்கை, கோட்பாடு, செயல்பாடு.\nகுறிச்சொற்கள்:அரசியலிலும் காதல் ஜிஹாத், அரசியல் காதல், காதலர் தினம், கூட்டு, சூழ்ச்சி, ஜீவனாம்சம், திருமணம், நல்லுறவு, பரஸ்பரம், விவாக ரத்து\nஅரசியலிலும் காதல் ஜிஹாத், அரசியல் கட்சிகள், அரசியல் காதல், அரசியல் விவாக ரத்து, காதலர் தினம், காதல், விவாக ரத்து, விவாகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீங்கள் இப்போது காதலர் தினம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅம்மனுக்கு சிறப்பு வழிபாடு (1)\nஅரசியலிலும் காதல் ஜிஹாத் (1)\nஅரசியல் விவாக ரத்து (2)\nஇந்து ஆலய பாதுகாப்பு குழு (1)\nஏழு சமுதாய மக்கள் (1)\nஓஸோமா பின் லேடன் (2)\nகண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் (1)\nகழிவு நீர் கால்வாய் சீரமைப்பு (1)\nகுறைந்த அழுத்த வர்த்தகப் பிரிவு (1)\nகுஷ்புவை வரவேற்கும் இளங்கோவன் (2)\nகொக்கி போட்டு எடுப்பது (1)\nகொக்கி போட்டு மின்சாரம் திருடுவது (1)\nசட்ட சபை சூறை (1)\nஜம்மு – காஷ்மீர் (2)\nதமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை (1)\nபாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் (1)\nமின் மீட்டரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் (1)\nமுதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கம் (1)\nவிடுதலைப் புலிகள் ஆதரவு (1)\nவிடுதலைப் புலிகள் எதிர்ப்பு (1)\nஸ்பைஸ் ஜெட் நிறுவனம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=21&t=939&sid=b7d83a4f2a438f70ef901b26da7838c0", "date_download": "2018-08-22T01:31:02Z", "digest": "sha1:BRJ4LGKJH2SSBIOEAQBV5SB56HBKGSFU", "length": 5383, "nlines": 83, "source_domain": "datainindia.com", "title": "இன்றைய மொபைல் போன் ஆபர்கள் விலைகள் RS.1,000 ON RED MI, RS.1,500 ON MOTO G PLUS, RS.1000 ON COOL PAD MOBILES. - DatainINDIA.com", "raw_content": "\nஇங்கு நீங்கள் Flip kart மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு நமது தளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இங்கு அன்றாடும் வரும் Flip kart Offer அனைத்தும் அறிவிக்கப்படும்.\nஉங்களுக்கு தினமும் வரும் ஆபர் மற்றும் தள்ளுபடியை அறிந்து கொள்ள .கிழே உள்ள வெப்சைட் செல்லுங்கள்.\nஇன்று நமது வெப்சைட் மூலமாக மொபைல் ஆபர் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு.மொபைல் வாங்கும் பொழுது பணத்தை மிச்சப்படுத்துங்கள்.\nஇன்று நமது வெப்சைட் மூலமாக வந்து இருக்கும் ஆபர்கள் மொபைல்ஸ் RED MI மற்றும் RED MI,Cool Pad,Moto G4 Plus வகைகளில் எண்ணற்ற OFFER புதிதாக மொபைல் வாங்க நினைக்கும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nஇனியும் நாம் நம் பணத்தை ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் பொழுது எந்த ஆபர் இருக்கிறது என��று தினமும் தெரிந்து கொண்டு வாங்குவோம்.நமது பணத்தை மிச்சப்படுத்துவோம்.\nReturn to “ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/11/blog-post_19.html", "date_download": "2018-08-22T01:36:36Z", "digest": "sha1:5VJ2BY36UAW7JT4NWCBFMXDGYAZWZT2S", "length": 35201, "nlines": 297, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: பூ ஒன்று புயலானது!", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\n“இந்தப் பூமி இறைவனுக்குச் சொந்தம்; இந்த நாடு சக்கரவர்த்திக்குச் சொந்தம்; இந்த ராஜ்யம் ராணி லட்சுமிபாயின் அதிகாரத்துக்கு உட்பட்டது” என்று பிரகடனம் செய்தார்கள் தேசிய வீரர்கள்.\nதேசிய சிந்தனையால் எழுந்த சுதந்திரப் போராட்டமான 1857ல் புரட்சிக் கனல் தெறித்தது; பாரத மக்களின் வீர உணர்வு சிலிர்த்தது.\nமாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான வீர சாவர்க்கர் தனது எரிமலை (அ) முதலாவது இந்திய சுதந்திர யுத்தத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாயை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்:\n உங��களுடைய வீர சங்குகளை வானளாவ முழக்குங்கள் ஏனெனில், மிகக் கீர்த்தி வாய்ந்த இரண்டு வீரர்கள் சரித்திர மேடைக்கு வருகின்றனர். அதிருப்தி, அமைதி-யின்மை என்னும் கருமேகங்களால் பரத கண்டம் முழுவ-தும் இருண்டு கிடந்த சமயத்-தில் இந்தியா முழுவதும் மங்காத நட்சத்திரங்களாக ஒளி வீசத் திகழ்ந்தவர்கள் அந்த இருவரும் தாம். அவர்கள் பாரத அன்னை-யின் ஆரத்தில் இணையற்றுப் பிரகாசிக்கும் ஆழி முத்துக்கள்; இந்தியாவிற்காகத் தங்கள் உயிர்களையும், அர்ப்பணம் செய்த உத்தமர்கள்.\nசிவாஜி போன்ற வீர திலகங்களை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் ஊற்று வற்றி விடவில்லை என்பதை உலகம் அறியக் காட்டியவர்கள். பரதக் கண்டத்தின் சரித்திரத்தில் கலங்கரை விளக்கமாக விளங்கும் சீலர்கள்; தர்ம யுத்தத்தில் வாள் ஏந்தி, தோல்வியிலும் பெருமை குன்றாத பாரத திலகங்கள்; இவர்கள் தாம் நானாசாஹிப் பேஷ்வாவும், வீர தீர ரமணியான ராணி லட்சுமி பாயும்.”\nமக்களின் விருப்பத்தின்படி ஜான்சியின் சிம்மா-சனத்தை அலங்கரித்த லட்சுமிபாய் தனது 11 மாத கால ஆட்சியில் - ஆம், வெறும் 11 மாதம் தான் அரசாட்சியில் வீற்றிருந்த ஜான்சிராணி ஜனங்களின் மனங்கவர்ந்த ராணியாகவே விளங்கினாள்.\nஎல்லாத் துறைகளிலும் சிறந்த நிர்வாகிகளை நியமித்தாள். கடுமையான சட்டங்கள் மூலம் மக்களின் மனத்தில் அச்சத்தைப் போக்கினாள். கோயில்களுக்கான மானியங்கள் மீண்டும் வழங்கப்பட்டன. மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது குறைகளைப் போக்கினாள். மிகப்பெரிய நூலகத்தை கட்டிய ஜான்சிராணி, பல மொழிகளிலுள்ள நூல்களை மொழி-பெயர்க்க வழி செய்தாள். மொத்தத்தில் ஜான்சியை ஆண்ட மன்னர்களை விட - மங்கையர்க்கரசியாய் விளங்கினாள் லட்சுமிபாய்.\n1858, பிப்ரவரி 22ஆம் தேதி, ஆங்கிலேய ஜெனரல் ஷியூ ரோஸின் வெள்ளைப்படைகள் ஜான்சியின் மீதான முற்றுகைப் போரை துவக்கின. வெறித்தாக்குத-லுடன் ஜான்சி கோட்டையின் மதில்களைச் சிதைக்க முயன்றார்கள்.\nஉயர்ந்த மலைப்பாதைகளுக்கு மேல் கருங்கற்களால் கட்டப்பட்ட 10 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட ஜான்சி கோட்டையை லட்சுமிபாய், மேலும் பலப்படுத்தி யுத்தத்திற்கான வசதிகளுடன் நிர்மாணித்திருந்தாள். காவல், பீரங்கி அறைகள் உட்பட.....\nஜான்சியின் படைபலம் குறைவு. எனினும் சுதந்திர வேட்கையுடன், வீறு கொண்டு ஆவேசத்துடன் ஜான்சி வீரர்க���் வெள்ளைச் சிப்பாய்களை எதிர்த்தனர்.\n“மேரா ஜான்சி நஹீன் டெங்கே\n(என் ஜான்சியை நான் ஒருபோதும் விட்டுத் தர மாட்டேன்)\nஆங்கிலேயர்கள் ஆண்மையுள்ளவர்களாக இருந்தால் என் வாளுக்குப் பதில் சொல்லட்டும் என அறைகூவல் விடுத்தாள். படை முழுவதற்கும் பொறுப்-பேற்று, தலைமை வகித்து, தாக்குதல், வியூகங்கள் போன்றவற்றை மேற்பார்வையிட்டாள். ஒவ்வொரு வீரனிடமும் சென்று உற்சாகப்படுத்தினாள்; உத்வேகமூட்டினாள்.\nஇருபதே வயதான லட்சுமிபாய், ஆணுடை தரித்து, வளர்ப்பு மகன் தாமோதரனை முதுகில் வைத்துக் கட்டிக் கொண்டு குதிரையில் வீற்றிருந்து வீரச்சமர் புரிந்த அவள் ஆங்கிலேயருக்கு பெண்புலியாய் தென்பட்டாள்.\nஅவளது வாள் வீச்சில் பறங்கியர்களின் தலைகள் பனங்காய்களாய் பந்தாடப்பட்டன; ஆவேசத்துடனும், ஆத்திரத்துடனும் தன்னை நெருங்கிய படைத்தளபதி பௌகரை தனது வாளால் வீழ்த்தினாள். மிரண்டு போய் நின்றனர் ஆங்கிலேயர்கள்.\nதேசபக்தர்களின் பீரங்கிகள் வாயடைத்துப் போயின. முக்கியப் படைப்பிரிவு சிதறுண்டது. வெள்ளையர்கள், நான்கு புறமும் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.\nஅந்த நிலையிலும், லட்சுமிபாய் தம்முடன் இருந்த 20 குதிரை வீரர்களுடன், தோழிகளுடன் பகைவர்களைப் பிளந்து கொண்டு, மற்றொரு புறத்தில் இருந்த தம் சகாக்கள் இருக்கும் இடத்துக்குப் போய் சேர முயன்றார். தன் தோழி மந்தரையைக் கொன்ற ஆங்கிலச் சிப்பாயை ஒரு வீச்சில் வெட்டிச் சாய்த்தார். அதே சமயம் அவருடைய முகத்தில் ஒரு குண்டு பாய்ந்தது.\nதம் இரு புறத்திலும் வந்து கொண்டிருந்த தோழிகளையும், ராமச்சந்திர ராவ், ரகுநாத சிங் முதலிய மெய்க் காவலர்களையும் நோக்கி, “யுத்த களத்தில் நான் வீழ்ந்தால், என் உடலை வெள்ளையர்கள் தீண்டாமல் பாதுகாக்க வேண்டியது உங்களுடைய கடமை. உங்களிடம் கடைசியாக, நான் எதிர்பார்க்கும் உதவியும் அதுதான்” என்றாள்.\nதாம் பட்ட காயத்தையும் லட்சியம் செய்யாமல் பகைவர்களை வீழ்த்தியபடி முன்னேறிக் கொண்டிருக்கையில் வழியே ஒரு கால்வாய். துரதிருஷ்டவசமாய், புதிய குதிரையால் கால்வாயைத் தாண்ட முடியவில்லை. சூழ்ந்து கொண்டனர் ஆங்கிலேயர்கள்.\nஆங்கிலேயன் ஒருவன் தன் கத்தியால் வெட்டியதால், லட்சுமிபாயின் தலையின் வலதுபுறம் சிதைந்தது; ரத்தவெள்ளம். வலது கண் அதிர்ச்சியால் தெறித்தது. மற்றொருவன் மார்பில் வெட்�� மகாராணி, வீரமங்கை படுகாயம் அடைந்தாள். இருவரையும் ஒரே மூச்சில் வெட்டில் வீழ்த்தினாள்.\nராமச்சந்திர ராவும், மற்றவர்களும் ராணியைத் தாங்கி, அருகிலுள்ள கூரைக் குடிசைக்கு கொண்டு சென்றனர். தண்ணீர் பருகச் செய்தனர். உடல் முழுவதும் ரத்தமயம். மெது-வாய் கண்ணைத் திறந்தார். வெள்ளையர்களின் தீண்டலுக்கு ஆளாகாத பெருமித உணர்வுடன் புன்முறுவல் செய்தாள். தம் சுவீகாரப் புதல்வரான தாமோதர ராவை அன்புடன் நோக்கினாள்; ஆண்டவனைப் பிரார்த்தித்தாள்; அழியாப் புகழுடம்பைப் பெற்றாள்.\nவீர சாவர்க்கரின் வார்த்தைகள் இதுதான்:\n“ஒரு பெண் - இருபத்து மூன்று வயது கூட நிரம்ப-வில்லை - ரோஜா புஷ்பம் போன்ற அழகு - மனத்தைக் கொள்ளை கொள்ளும் உயரிய குணங்கள் - பரிசுத்த வாழ்க்கை - இணையற்ற தைரியம் - உவமையற்ற போர்த்திறன் - இவை வேறு எவரிடத்தும், ஒருங்கு வாய்க்கப் பெற்றதில்லை. இவருடைய இதயத்தில் என்றும் அழியாத தேசபக்திச் சுடர் பிரகாசித்துக் கொண்டிருந்தது.”\nஅந்த தேசபக்திச் சுடர் இன்றும், என்றும் நம் பாரதியர்களின் வாழ்வில் தேசபக்திச் சுடரை ஏற்றிக் கொண்டிருக்கும் - வெளிச்சம் தரும் விளக்காக சுடர்விடும்.\nஇங்கிலாந்து நூலகத்தில் ஜான்சி கடிதம்\nஜான்சி ராணி, தனது கணவரது மறைவிற்குப் பிறகு எழுதிய கடிதம் ஒன்று இங்கிலாந்து நூலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதலாம் சுதந்திரப் போர் துவங்குவதற்கு முன்பாக, அதாவது 1857ஆம் ஆண்டு ஜான்சி பகுதியை ஆட்சி செய்த மன்னர் மரணம் அடைந்தார். மன்னருக்கு வாரிசு இல்லாததால் ஜான்சிப் பகுதியைக் கைப்பற்ற கிழக்கிந்திய கம்பெனியினர் முயற்சி செய்தனர். இதை அறிந்த லட்சுமிபாய் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனி-யின் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபுவுக்கு பாரசீக மொழியில் எழுதிய கடிதம் தான் தற்போது இங்கிலாந்து நூலகத்தில் உள்ள ஆவண காப்பகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகணவனை இழந்த துயரத்துடன் லட்சுமிபாய் எழுதிய இந்தக் கடிதத்தில், “எனது கணவர் ஜான்சியை ஆட்சி செய்வதற்கு வசதியாக தாமோதர் ராவ் என்ற குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார். எனவே வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கருதி ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.\nஎனினும் இந்த சுவீகாரப் புத்திரனை வாரிசாக ஏற்றுக் கொள்ளாத டல்ஹவுசி பிரபு, ஜான்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டார். இதனால் வெள்ளையர்-களை எதிர்த்து ஜான்சிராணி 1857 ல் தனது படைகளை திரட்டி போரில் குதித்தார் என்பது வரலாறு.\nவெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் போரிங் என்பவர் சேகரித்த முக்கிய ஆவணங்களில் இந்த கடிதம் இருந்ததாக லண்டன் நூலக ஆராய்ச்சியாளர் தீபிகா அலாவத் தெரிவித்தார்.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 2:39 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், ம. கொ.சி. இராஜேந்திரன், மகளிர் திலகம், விடுதலை வீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nநமது வேரைக் காட்டிய மாதரசி\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜ�� சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்டுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://higopi.blogspot.com/2006/03/blog-post_30.html", "date_download": "2018-08-22T01:07:03Z", "digest": "sha1:RYZSYXIN6S3FASSPBSXJFO4JDAUOPXDU", "length": 6434, "nlines": 169, "source_domain": "higopi.blogspot.com", "title": "ப்ருந்தாவனம்: மேட்ரிக்ஸ்", "raw_content": "\nகோபியின் எண்ணமும் எழுத்தும் (மற்றும், மற்றவர் படைப்பில் ரசித்தவையும்)\nபடப் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சின்னு கோடானுகோடி வருகையாளர்கள் (ஹி..ஹி.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா) கேட்டுக் கொண்டதால் இந்த இடுகை.\n(எளிதில் தொற்றும் திறமையுள்ள) ஏஜென்ட் ஸ்மித்கள்\nபி.கு: வலைப்பதிவுலகின் தற்போதைய நிகழ்வுகளையோ நபர்களையோ மேற்கண்ட படங்கள் நினைவூட்டினால் அது தற்செயலானதே. உள்குத்து ஏதுமில்லை என தெரிவித்துக் கொள்கிறேன்\nபதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 13:35\nதனி மயிலில் உள்/வெளி'குத்து'க்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nஅவர்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்\nதனியா மயில் எல்லாம் வளர்க்கறீங்களா... சொல்லவேயில்ல... :P\nநிஜமாவே உள் குத்து இல்லைன்னு நான் சொன்னா நம்பவா போறீங்க...\nதினம் ஒரு ஸென் கதை\nஇந்த வலைத்தளத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை முழுவதாகவோ/பகுதிகளாகவோ பயன்படுத்த விரும்பினால் கோபிக்கு மின்னஞ்சல் செய்து ஒப்புதல் பெற்ற பின் பயன்படுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithyavani.blogspot.com/2010/09/blog-post_2364.html", "date_download": "2018-08-22T01:52:34Z", "digest": "sha1:D4SD3LVMGPVTBZEWEOGKALYKDJLTO2D6", "length": 12867, "nlines": 126, "source_domain": "nithyavani.blogspot.com", "title": "கீத, வாத்திய, நிருத்தியம் | இசையின் ஈர இயக்கங்கள்", "raw_content": "\nஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் (sri jeganatha swamigal, tapah)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய... சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு ...\n”மனசு சரியில்லை அதான் மனதுக்கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக் கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக்...\nதமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), ந...\nஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும். கர்னாடக சங்...\nபண்டைத் தமிழ் நூல்களுக்குள் திருக்குறள் தனியிடம் பெற்றுள்ளது. அது தனி முதலற நூல் என்றும், முழு முதல் தமிழ் நூல் என்றும் சன்றோர்களால் போற...\nசாரங்கி ஒரு வட இந்திய மக்களின் இசைக்கருவியாகும். உணர்ச்சிமயமான இசையைத் தர வல்லது இந்த சாரங்கி என்ற இசைக்கருவி . அதன் ஒலியை கேட்டாலே நம...\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nநாயன்மார்களாகிய மூவர் முதலிகளும் , மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர் . அதே போன்று வைணவத்தின் பெ...\nஇதில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிக்கின்றன. நான்கு தந்திகளையும் ஒன்றாய் மீட்டி வரும்போது முதலாவ...\nஇராகத்தைத் தமிழிசையில் நிரம் என்று அழைப்பர்..இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து \"தாட்\" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படைய...\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) தமிழர் கண்டு வாசித்த முதல் இசைச்கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்க...\nஇசைத்தமிழ் இலக்கண விளக்கம் (31)\nசப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்....\nதமிழில் எண்களின் மதிப்பும் தமிழ் எண்களும்....\nகந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். --அருணகிரிநாதரின...\nபாட்டும் நானே பாவமும் நானே\n9/04/2010 07:38:00 பிற்பகல் | Labels: இசைத்தமிழ் இலக்கண விளக்கம்\nகீத, வாத்திய, நிருத்தியமாகிய இம்மூன்றும் சேர்ந்தது சங்கீதம் என்பது எவ்வாறோவெனின்:- கீதமென்பது பாட்டு. இந்த பாட்டை வசனநடை போல கூறலாம். அவ்வாறு கூறும்போது அது கீதம் என்ற எழுத்தின் நிலையைப்பெறும் இந்தப் பாட்டாகிய எழுத்துக்கள் வாத்தியமாகிய சுர அமைதியில் மேலும் கீழும் நல் ஒலியோடு பயின்று வரும்போது, அது கீதமும் வாத்தியமும் ஆகி அந்த கீதம் சுரஒலியாகிய வாத்தியத்தில் அமைதி பெருகின்றது. கருவியில் எழுத்தொலி பேசாதென்றும் அவற்றினிடமாகச் சுர ஒலி மட்டுமே வரப்பெறும். கீத வாத்தியமாகிய இவ்விரண்டையும் இசைக்கும் போது பாட்டின் எழுத்து, பாட்டின் கருத்து, அவைகள் அமைதிபெற்று வரும்- சுரங்கள், அவற்றின் நிறமாகிய இராகம், நிறத்திற்குரிய அச்சுரங்கள் நீண்டும், குறுகியும், வளைந்தும், சுழன்றும், குழைந்தும் பேசும் தன்மைகள், அதன் தாள அளவுகள், அத்தாள எடுப்புகள் யாவும் மனத்தில் ஒருவாறு பதிந்த பின்னரே இயக்கத்தக்கனவாகின்றன. எனவே மனதின் எண்ணங்களின் தொகுதியே இங்கு நிருத்தியாமாகின்றது. ஓர் இசைக்காரன் பாடும் போது இம்மூன்றும் சேர்ந்துவந்துதான் இசையானது.\nசிலப்பதிகாரம் முத்தமிழ் பெருங்காப்பியம். அது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும், முத்தமிழ் இலக்கணத்தையும் செவ்வனே கூறுகிறது. இவற்றில் பல நுட்பங்கள் அடங்கியுள்ளன. கீதம் என்ற பகுதியை இயலென்றும், வாத்தியம் என்ற பகுதியை இசையென்றும் நிருத்தியம் என்ற பகுதியை கூத்தென்றும் எடுத்து, அதன் இலக்கண அமைதிகளைச் செவ்வனே உணர்த்தியுள்ளனர். எனவே, இம்மூன்றின் சேர்க்கையே முத்தமிழ் காப்பியம் ஆயி்ற்று. இதுபோல, இயலிசை நாடகமாகிய இம்மூன்றும் சேர்க்கையின்றி இசை (கீத, வாத்திய, நிருத்தியம்) சிறப்படையாது.\nமேற்பரப்பாகப் பார்த்தாலும் இயலிற்குரிய இலக்கணமும், இசைக்குரிய இலக்கணமும், கூத்திற்குரிய இலக���கணமும் இம்மூன்றுவகை இலக்கணமின்றி இசை இலக்கணம் அறிதற்கியலாது. கீதம் என்பதற்குச் சுரக்கூட்டம் என்றொரு பொருள் உண்டு. ஆதலால் ஏழிசையாகிய அந்த சுர எழுத்துக்கூட்டம் (கீதம்) வாத்தியமாகிய ஏழிசை ஒலிச் சூழலிலும் (வாத்தியம்), அவ் ஒலி இயக்கம் பாவமென்ற அசைவு, ஆட்டம், நீளல், குறுக்கல், சுழல்தல் (நிருத்தியம்) ஆகிய ஒலி வகைகளாலும் வரப்பெற்று மூன்றும் ஒருசேர மிளிர்கின்றதென்பதையும் நன்கு அறியலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/1720", "date_download": "2018-08-22T01:17:40Z", "digest": "sha1:RZDMCUDVXRNIE7A6E5TRUER2WH5T7M7R", "length": 19360, "nlines": 143, "source_domain": "jaffnazone.com", "title": "தமிழ் மக்களுக்காக த.தே.கூ - த.தே.ம.மு இணையவேண்டும். சுமந்திரன் கூறுகிறார். | Jaffnazone.com", "raw_content": "\nதமிழ் மக்களுக்காக த.தே.கூ - த.தே.ம.மு இணையவேண்டும். சுமந்திரன் கூறுகிறார்.\nதமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வொன்றை காணும் வகையில் அதற்கான தீர்வாக சமஸ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பு ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அதே கொள்கையில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் தற்போது ஒன்றாக பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பானது வலியுறுத்தியுள்ளது.\nமேலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாம் சில சொற்களின் அர்த்தம் தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்க அதே புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிக்க போகின்றது என்ற அடிப்படையில் அதனை சிங்கள மக்கள் நிராகரித்துள்ளார்கள்.\nஇந்நிலையில் மகிந்த அணியால் தெற்கில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள பாரிய மாற்றத்தை கருத்தில் எடுத்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களை கைவிட்டு ஒரே திசையில் பயணிக்கின்ற நாம் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.\nஇங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,\nஇத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 8 மாவட்டங்களிலும் தமிழ் தேசி��� கூட்டமைப்பானது போட்டியிட்டிருந்த்து. இவற்றில் 56 சபைகளில் போட்டியிட்ட நிலையில் அவற்றில் 40 சபைகளில் கூட்டமைப்பானது முன்னிலையிலும் உள்ளது. தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் பார்கின்ற போது வடக்கு கிழக்கில் 7 மாவட்டங்களில் கூட்டமைப்பானது மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.\nஅதே நேரம் தெற்கில் பாரிய சூறாவளி ஏற்பட்டது போன்று ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சிதந்திர கட்சி போன்றன படு தோல்வியடைந்து மகிந்த அணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அவற்றோடு ஒப்பிடும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பானது பாரிய வெற்றியை பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிட்டு பார்க்கும் போது வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தை விட ஏனைய மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான வாக்கானது அதிகரித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான வாக்கானது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை பொறுத்த வரையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு யாழில் ஏற்பட்ட பின்டைவு குறித்து நாம் ஆராய்ந்து அவற்றை களைவதற்கான நடவிடக்கையை எடுப்போம்.\nமேலும் இவ் உள்ளூராட்சி தேர்தலானது தெற்கிலே ஏற்படுத்தியுள்ள மாற்றமானது தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலே பெரிடியாக வந்துள்ளது. குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற மக்கள் ஆணையாக இத் தேர்தலை சில கட்சிகள் பிரச்சாரம் செய்திருந்தன. இருந்த போதிலும் தமிழ் மக்கள் அவ்வாறு நிராகரிக்கின்ற வகையில் வாக்கிள்காகத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு யாழில் ஏற்பட்ட பின்டைவும் அதனால் ஏற்பட்டதல்ல.\nஅதேபோன்று மகிந்த அணியானது குறித்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாடு இரண்டாக பிளவுபடப்போகின்றது என பிரச்சாரம் செய்த நிலையில் சிங்கள மக்கள் தற்போதுள்ள அரசாங்கத்தை நிராகரிக்கின்ற வகையில் வாக்களித்துள்ளனர். அத்துடன் சிங்கள மக்களின் இவ் மாற்றத்தில் ஊழல் மோசடிகள், நிர்வாக திறன்ற்ற தனரமைகள் போன்றனவும் செல்வாக்கு செலுத்தியுள்ளன.\nகுறிப்பாக தெற்கில் ஏற்பட்டுள்ள இம் மாற்றமானது தமிழ் மக்களுடைய ���ிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.\nஇவ்வாறன நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கையிலே நாம் சில சொற்களின் அர்த்தம் தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்க அதே புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிக்க போகின்றது என்ற அடிப்படையில் அதனை சிங்கள மக்கள் நிராகரித்துள்ளார்கள்.\nஎனவே தமிழ் மக்களது பிரச்சனைக்கு தீர்வொன்றை காணும் வகையில், குறித்த ஒரே கொள்கையின்பால் அதாவது சமஸ்டி அடிப்படையிலான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் பயணிக்கின்ற கட்சிகள் தற்போது ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.\nஅந்தகையில் மகிந்த அணியால் தெற்கில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள பாரிய மாற்றத்தை கருத்தில் எடுத்து, எமக்கு இடையேயான தனிமனித விருப்பு வெறுப்புக்களை கைவிட்டு ஒரே திசையில் பயணிக்கின்ற நாம் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போர��ளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2017/12/19/corpse-on-the-closet/", "date_download": "2018-08-22T02:33:00Z", "digest": "sha1:RMSYJS4I6O5W7PFSXZQZ55GCTHGVJT7B", "length": 6780, "nlines": 114, "source_domain": "lathamagan.com", "title": "மாலை கழற்றப்படாத உடல்கள் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nவிதியின் சிற்றெழுத்துக்கள்\tவெள்ளத்தனைய நீர்மட்டம்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nஉரசப்பட்ட தகர ஓசை கேட்டதுபோல\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nவிதியின் சிற்றெழுத்துக்கள்\tவெள்ளத்தனைய நீர்மட்டம்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nஆம். உங்கள் நியாயம் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-2018-mi-vs-kxip-preview-mumbai-indians-on-brink-of-elimination-face-troubled-kings-xi-punjab-21127.html", "date_download": "2018-08-22T01:55:49Z", "digest": "sha1:SVP2E6JTJNKAKBHCQBYY2GRY3UAYM26Z", "length": 9150, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "IPL 2018, MI vs KXIP Preview: Mumbai Indians, On Brink Of Elimination, Face Troubled Kings XI Punjab– News18 Tamil", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் இன்று பலப்பரீட்சை\nதங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுதிரி\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nஅசத்திய இந்திய அணி.. இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயம்\nதங்கம் வென்றார் `டங்கல்’ படப்புகழ் வினேஷ் போகாட்\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nமும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் இன்று பலப்பரீட்சை\nவெற்றி மகிழ்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்.\nஇன்றைய போட்டியில் கிங்ஸ்ல் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஃப்ளே ஆப் சுற்று வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைக்குமா\nநடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கும் இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோத இருக்கின்றன. ஃப்ளே ஆப் சுற்று வாய்ப்பு இரு அணிகளுக்கும் இருப்பதால் இந்தப் போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.\nமும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் போட்டியில் வெல்லும் பட்சத்தில் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்தப் போட்டியில் வெல்லும் பட்சத்தில் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணிக்கு ஃப்ளே ஆப் சுற்றில் நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.\nஈகை பெருநாளுக்குத் தயராகும் உலக நாடுகள் -புகைப்படத் தொகுப்பு\nகேரள நிவாரண முகாம்கள்: புகைப்படத் தொகுப்பு\nஆசிய போட்டி 2018 - தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகாட்\nதங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுதிரி\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு\nமாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்���ிக்கு மிக அருகில் இந்திய அணி\nகேரள வெள்ளம்: ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்கிறார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/index.php?threads/5009/", "date_download": "2018-08-22T01:52:15Z", "digest": "sha1:2UQFL2EOMHBYKNHCE7TLTZVU27EZZS2X", "length": 17911, "nlines": 554, "source_domain": "www.ladyswings.in", "title": "Husband And Wife Love Story....... | Ladyswings", "raw_content": "\nWife : நா உன்மேல கோபமா இருக்கேன் என்கிட்ட வராத போய்டு.....\nHusband : நா என்ன டீ பண்ண..\nWife : நைட் எதுக்கு டா என்ன திட்டுன..\nHusband : ஏதோ டென்ஷன்ல திட்டிட்டேன்... அதுக்கு என்ட பேச மாட்டியா..\nWife : ஆமா பேச மாட்டேன் போ... என்கிட்ட வராத போ.....\nHusband : வந்தா என்ன டீ பண்ணுவ..\nWife : நீ அடி வாங்காம போக மாட்ட.....\nHusband : நீ அடிச்சாலும் பரவால என்ட பேசிடு செல்லம் நா பாவம் தான.....\nWife : நீ திட்டும் போது நா பாவமில்லையா போ டா.....\nHusband : ஹேய் இப்போ பேச முடியுமா.\nWife : பேச முடியாது.....\nHusband : இனி நீயா வந்து பேசுர வரைக்கும் நா பேச மாட்டேன் Seriousa.....\nWife : டேய் ஏன் டா பேச மாட்ற..\nWife : டேய் உன் கிட்ட தான் பேசுறேன்.....\nHusband : நீ தான் டீ பேச மாட்டேன்னு சொல்லிட்ட அதான் பேசல..... ‍\nWife : நா சொன்னா நீ போய்டுவியா மறுபடியும் பேச மாட்டியா..\nHusband : பேச மாட்டேன் போ டீ..... ‍\nHusband : ஹேய் அழாத டீ... நா சும்மா தான் டீ சொன்ன... உன் கிட்ட பேசாம நா எப்படி டீ இருப்பேன்.....\nHusband : நிஜமா தான் டீ... ஒரு Kiss குடு டீ.....\nWife : அத்தை கூப்புடுறாங்க நா போறேன்.....\nHusband : ஹேய் தந்துட்டு போ டீ.....\nWife : அச்சோ செல்லம் பாவமாதான் இருக்க... தரேன் வா.....\nHusband : ஐய்ய்ய்... வந்துடேன் டீ.....\nHusband : ஒன்னு பத்தாது... இன்னும் வேணும்.....\nWife : போ டா பொறிக்கி... நீ என்ன Plan பன்றேன்னு தெரியுது நா போறேன்.....\nWife : நா உன்மேல கோபமா இருக்கேன் என்கிட்ட வராத போய்டு.....\nHusband : நா என்ன டீ பண்ண..\nWife : நைட் எதுக்கு டா என்ன திட்டுன..\nHusband : ஏதோ டென்ஷன்ல திட்டிட்டேன்... அதுக்கு என்ட பேச மாட்டியா..\nWife : ஆமா பேச மாட்டேன் போ... என்கிட்ட வராத போ.....\nHusband : வந்தா என்ன டீ பண்ணுவ..\nWife : நீ அடி வாங்காம போக மாட்ட.....\nHusband : நீ அடிச்சாலும் பரவால என்ட பேசிடு செல்லம் நா பாவம் தான.....\nWife : நீ திட்டும் போது நா பாவமில்லையா போ டா.....\nHusband : ஹேய் இப்போ பேச முடியுமா.\nWife : பேச முடியாது.....\nHusband : இனி நீயா வந்து பேசுர வரைக்கும் நா பேச மாட்டேன் Seriousa.....\nWife : டேய் ஏன் டா பேச மாட்ற..\nWife : டேய் உன் கிட்ட தான் பேசுறேன்.....\nHusband : நீ தான் டீ பேச மாட்டேன்னு சொல்லிட்ட அதான் பேசல..... ‍\nWife : நா சொன்னா நீ போய்டுவியா மறுபடியும் பேச மாட்ட��யா..\nHusband : பேச மாட்டேன் போ டீ..... ‍\nHusband : ஹேய் அழாத டீ... நா சும்மா தான் டீ சொன்ன... உன் கிட்ட பேசாம நா எப்படி டீ இருப்பேன்.....\nHusband : நிஜமா தான் டீ... ஒரு Kiss குடு டீ.....\nWife : அத்தை கூப்புடுறாங்க நா போறேன்.....\nHusband : ஹேய் தந்துட்டு போ டீ.....\nWife : அச்சோ செல்லம் பாவமாதான் இருக்க... தரேன் வா.....\nHusband : ஐய்ய்ய்... வந்துடேன் டீ.....\nHusband : ஒன்னு பத்தாது... இன்னும் வேணும்.....\nWife : போ டா பொறிக்கி... நீ என்ன Plan பன்றேன்னு தெரியுது நா போறேன்.....\nWife : நா உன்மேல கோபமா இருக்கேன் என்கிட்ட வராத போய்டு.....\nHusband : நா என்ன டீ பண்ண..\nWife : நைட் எதுக்கு டா என்ன திட்டுன..\nHusband : ஏதோ டென்ஷன்ல திட்டிட்டேன்... அதுக்கு என்ட பேச மாட்டியா..\nWife : ஆமா பேச மாட்டேன் போ... என்கிட்ட வராத போ.....\nHusband : வந்தா என்ன டீ பண்ணுவ..\nWife : நீ அடி வாங்காம போக மாட்ட.....\nHusband : நீ அடிச்சாலும் பரவால என்ட பேசிடு செல்லம் நா பாவம் தான.....\nWife : நீ திட்டும் போது நா பாவமில்லையா போ டா.....\nHusband : ஹேய் இப்போ பேச முடியுமா.\nWife : பேச முடியாது.....\nHusband : இனி நீயா வந்து பேசுர வரைக்கும் நா பேச மாட்டேன் Seriousa.....\nWife : டேய் ஏன் டா பேச மாட்ற..\nWife : டேய் உன் கிட்ட தான் பேசுறேன்.....\nHusband : நீ தான் டீ பேச மாட்டேன்னு சொல்லிட்ட அதான் பேசல..... ‍\nWife : நா சொன்னா நீ போய்டுவியா மறுபடியும் பேச மாட்டியா..\nHusband : பேச மாட்டேன் போ டீ..... ‍\nHusband : ஹேய் அழாத டீ... நா சும்மா தான் டீ சொன்ன... உன் கிட்ட பேசாம நா எப்படி டீ இருப்பேன்.....\nHusband : நிஜமா தான் டீ... ஒரு Kiss குடு டீ.....\nWife : அத்தை கூப்புடுறாங்க நா போறேன்.....\nHusband : ஹேய் தந்துட்டு போ டீ.....\nWife : அச்சோ செல்லம் பாவமாதான் இருக்க... தரேன் வா.....\nHusband : ஐய்ய்ய்... வந்துடேன் டீ.....\nHusband : ஒன்னு பத்தாது... இன்னும் வேணும்.....\nWife : போ டா பொறிக்கி... நீ என்ன Plan பன்றேன்னு தெரியுது நா போறேன்.....\nமுடி கொட்டாமல் இருக்க - To...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/07/31_15.html", "date_download": "2018-08-22T02:20:16Z", "digest": "sha1:AY34ULKMF7AMTTIFPNL52BCW35N6MM64", "length": 16907, "nlines": 149, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டண விவரங்களை ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டண விவரங்களை ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nராஜா முத்தையா மருத்துவ கல்லூரியின் கல்வி கட்டண விவரங்களை ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் வெளி���ிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கல்வி கட்டணம் தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி அமீரா பாத்திமா உள்பட 189 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக அமீரா பாத்திமா உள்ளிட்ட மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சிவபாலன், கல்லூரி தரப்பில் வக்கீல் நந்தகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். கட்டண நிர்ணய குழு இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதி யு.யு.லலித் விடுப்பில் இருந்த நிலையில் நீதிபதி அருண் மிஸ்ரா தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:- ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கல்வி கட்டணத்தை தன்னிச்சையாக முடிவு செய்ய அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் கிடையாது. கல்லூரி நிர்வாகம் 2 வாரத்தில் அனைத்து கணக்கு வழக்குகள் அடங்கிய ஆவணங்களை தமிழக அரசு அமைத்துள்ள கட்டண நிர்ணய குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். ஆகஸ்டு 31-ந்தேதிக்குள்... இந்த குழு ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை முடிவு செய்ய வேண்டும். அதே தேதிக்குள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும். ஏற்கனவே கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டு இருந்தால் 2013-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு கூடுதலாக பெற்ற கட்டணத்தை மாணவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். இந்த தீர்ப்பு நடப்பு ஆண்டுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nகுடிமைப்பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வருகிறது. இங்கு ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை, மெயின் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு நுழைவுத்தேர்வு மூலமாக தகுதி யுள்ள மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் முதன்மை தேர்வுக்குப் பயிற்சி இலவசம். அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு இலவச பயிற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவ-மாணவிகளை தேர்வு செய்வதற் கான நுழைவுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத் தில் உள்ள முக்கிய நகரங் களில் நடத்தப்பட உள்ளது. இந் நுழைவுத்தேர்வு எழுத விரும்பு வோர் இன்று (திங்கள்கிழமை) முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பயிற்சி மையத்தின் முதல்வர் அறிவித் துள்ளார். இப்பயிற்சி மையத்தில் ஏற் கெனவே ம…\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/36918-6-month-old-boy-dies-after-mother-wearing-high-heels-loses-balance-and-drops-him.html", "date_download": "2018-08-22T02:30:37Z", "digest": "sha1:NGJXQJU5IOFJVQB7C7HXIVOEDIQVBTTA", "length": 7310, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "ஹை ஹீல்ஸ் அணிந்ததால் தடுக்கி விழுந்த தாய்: 6 மாத குழந்தை பலி! | 6-Month-Old Boy Dies After Mother Wearing High-Heels Loses Balance And Drops Him", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nஹை ஹீல்ஸ் அணிந்ததால் தடுக்கி விழுந்த தாய்: 6 மாத குழந்தை பலி\nமும்பையில் ஹை ஹீல்ஸ் அணிந்து நடந்த பெண் தடுக்கி விழுந்ததில், அவர் கையிலிருந்து தவறிவிழுந்த 6 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.\nமும்பையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஃபெமிதா ஷேக் என்ற பெண் தனது கைக் குழந்தையுடன் சென்றார். ஹை ஹீல்ஸ் அணிந்து சென்ற அவர், தடுக்கி திடீரென குழந்தையுடன் கீழே விழுந்தார். அப்போது அவர் முதல் மாடியில் நின்று கொண்டிருந்ததால், குழந்தை தரைத் தளத்தில் விழுந்தது.\nகுழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாய்க்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.\nவிசாரணையில் இது எதிர்பாராமல் நடந்து விபத்து என உறுதி செய்யப்பட்டது.\nபிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற பெண் அமைச்சர்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய குழு - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி ��த்தரவு\nஅடுத்த படத்தில் பாக்சராக நடிக்கும் ஹரிஷ் கல்யாண்\nகேரளாவுக்கு ரூ. 500 கோடி போதாது: ராகுல் காந்தி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nதமிழக அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறதா\nபல படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை - சங்கிலி முருகன் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39108-85-old-deve-gouda-s-yoga-pics-goes-viral.html", "date_download": "2018-08-22T02:28:15Z", "digest": "sha1:MN2XG7WZIJHGNUJT2MLH4F3CTCYKWT5I", "length": 9495, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "வைரலாகும் தேவகவுடாவின் வொர்க் அவுட் ஸ்டில்ஸ் | 85 old Deve Gouda's yoga pics goes viral", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nவைரலாகும் தேவகவுடாவின் வொர்க் அவுட் ஸ்டில்ஸ்\n85 வயதாகும் முன்னாள் பிரதமர் தேவகவுடா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nஇரு தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் சவாலை ஏற்று பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார். அதனுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு அவர் ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்தார்.\nஅதற்கு பதிலளித்த குமாரசாமி, \"அனைவருக்கும் உடற்தகுதி மிகவும் முக்கியம் என்பதை நான் நம்புகிறேன், உடற்தகுதி அவசியம் என்பதை நான் ஆதரிக்கிறேன். இப்போது மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஃபிட்னஸில் தான் அதிகமான அக்கறை எனக்குத் தேவை. அதற்கு உங்களுடைய ���தரவும் தேவை\" என்றார்.\nகுமாரசாமிக்கு சமீபத்தில் இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அவரால் தற்போது பெரியளவில் உடற்பயிற்சி செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் தேவ கவுடா உடற்பயிற்சி செய்யும் படத்தை இணையத்தில் பதிவேற்றி உள்ளனர்.\nமுன்னாள் பிரதமரான 86 வயதாகும் தேவ கவுடா 7 முறை எம்.எல்.ஏ-வாகவும், 7 முறை எம்.பியாகவும் இருந்தவர். இவர் தனது வீட்டில் ஜிம் போன்ற அமைப்பை வைத்திருக்கிறார். மேலும் கார்த்திக் என்ற பெர்சனல் டிரைனரின் உதவியுடன் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.\nஇதுகுறித்து அவர் கூறும் போது, \"பல வருடங்களாக நான் உடற்பயிற்சி செய்து வருகிறேன். எனக்கு குடி பழக்கமோ, புகைப்பிடிக்கும் பழக்கமோ இல்லை. சாதாரண சைவ உணவை சாப்பிடுகிறேன்\" என்றார்.\nஇந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்பவர்கள், பிரதமர் மோடி குமாரசாமிக்கு ஃபிட்னஸ் சேல்ஞ்ச் விடுத்ததை விட தேவகவுடாவிற்கு சவால் விடுத்திருக்கலாம் என்று கூறிவருகின்றனர்.\nகலாய்டூன்: வெள்ள நிவாரண பொருட்களை மக்களிடம் வீசிய அமைச்சர்\nநிரம்பாத ஏரி, குளங்கள்: அ.தி.மு.க ஆட்சியின் மோசமான நீர் மேலாண்மைக்கு உதாரணம் - ஸ்டாலின் அதிரடி\nநிலச்சரிவால் புதைந்த கிராமம்- அதிர்ச்சி தகவல்\nகர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nமோடிக்கு நன்றி சொல்ல இன்று டெல்லி கிளம்பும் இபிஎஸ்-ஓபிஎஸ்\nதேவையற்ற சாதனை பட்டியலில் இணைந்தார் ரஷீத் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40825-pune-man-with-longest-fingernails-to-cut-them-after-66-years-flown-to-us-for-nail-clipping-ceremony.html", "date_download": "2018-08-22T02:30:40Z", "digest": "sha1:NOIC7JWNMH3FQZ4HP3KRGXUXQXELSHWO", "length": 9519, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "66 ஆண்டுகள் பராமரித்த நகத்தை இன்று வெட்டும் சாதனையாளர்! | Pune man with longest fingernails to cut them after 66 years, flown to US for 'nail clipping ceremony'", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\n66 ஆண்டுகள் பராமரித்த நகத்தை இன்று வெட்டும் சாதனையாளர்\nநீண்ட காலமாக நகம் வளர்த்து அதில் கின்னஸ் சாதனை படைத்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்ரீதர் சில்லால் 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நகம் வெட்டுகிறார்.\nமகாராஷ்டிரா மாநிலம், புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால் (88 வயது) என்பவர். கடந்த 1952ம் ஆண்டுமுதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல், நீளமாக வளர்க்க ஆரம்பித்தார் சில்லால். இதன் விளைவாக கடந்த 66 ஆண்டுகளில் அவரது இடது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் வளர்ச்சி அடைந்தது. நகங்களின் ஒட்டுமொத்த நீளம் 909.6 செ.மீ. இடது கை கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 செ.மீ. உலகிலேயே மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற வகையில் கடந்த 2016ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஸ்ரீதர் சில்லால் இடம்பிடித்தார்.\nஇந்நிலையில், 66 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தனது 88வது வயதில் நகங்களை வெட்ட உள்ளார். அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சியில் வெளியாகும் உலகின் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை ஒளிப்பரப்பும் நிகழ்ச்சியில் ஸ்ரீதர் சில்லால் இடம்பெறுகிறார். பிலிவ் இட் ஆர் நாட் என்ற அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்காவுக்கு பறந்துள்ளார் அவர். அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரியப் பொருட்களை காட்சிக்கு வைக்கும் அருங்காட்சியகமும் உள்ளது.\nஅங்கு தன்னுடைய நகத்தை பதப்படுத்தி, பராமரித்து வைக்க அவர் ஆசைப்பட்டார். இதைத் தொடர்ந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் இது தொடர்பாக அவர் கேட்டுள்ளார். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். இதனால், கடந்த 66 ஆண்டுகளாக பேணிப் பராமரித்து வந்த தனது நகத்தை வெட்ட சில்லால் முடிவு செய்து அறிவித்துள்ளார். இன்று அவர் நகம் வெட்டப்பட உள்ளது.\nதியானத்தின் மூலம் சிறுவர்களை காத்த பவுத்த துறவி\nபாக். தேர்தல் பிரசாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 பேர் பலி\nஇன்ஸ்டாகிராமில் நடனமாடிய வீடியோ: இளம் பெண் கைது\nதாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்களும் மீட்பு...வாழ்த்து மழையில் மீட்புப்படையினர்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nவச்சு செஞ்ச ’தமிழ்படம் 2’: வைரல் ஆன போஸ்டர்களின் தொகுப்பு...\nவிஷமாக மாறும் உணவு - எச்சரிக்கை ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42623-auditor-s-gurumurthy-appointed-as-rbi-non-official-part-time-director.html", "date_download": "2018-08-22T02:28:26Z", "digest": "sha1:GCJIGNOMJ2LIZDAIGCRQP3YXAR7UOGTW", "length": 6805, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்! | Auditor S Gurumurthy appointed as RBI non official Part time Director", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்\nதுக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை, இந்திய ரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனராக நியமித்துள்ளது மத்திய அரசு.\nஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சதீஷ் காசிநாத் மராத்தே ஆகியோரை, ரிசர்வ் வங்கியின் பகுதிநேர இயக்குனர்களாக மத்திய அமைச்சரவை கமிட்டி நியமனம் செய்துள்ளது. ��த்திய நிதித்துறை சேவைகள் துறையின் பரிந்துரையை ஏற்று, இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 4 ஆண்டுகள் இந்த பதவியில் இருவரும் நீடிப்பார்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது.\nவாராக்கடன் பிரச்னை: ரகுராம் ராஜனிடம் யோசனை கேட்கும் நாடாளுமன்ற குழு\nமத்திய அரசுக்கு ரூ.50,000 கோடி வழங்கும் ரிசர்வ் வங்கி\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்.பி.ஐ\nசெப்டம்பர் முதல் புதிய ரூ.100 நோட்டு\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகலைஞரின் குணத்தை யாராலும் நகல் எடுக்க முடியாது- தங்கர் பச்சான்\nகோபாலபுரம் இல்லத்துக்கு கருணாநிதி உடல் கொண்டு வரப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/786791.html", "date_download": "2018-08-22T02:07:07Z", "digest": "sha1:5DDGN7KE3VXDBORZ2D5ZDKZFYKMYODCK", "length": 7824, "nlines": 63, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கனடாவில் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கியர்", "raw_content": "\nகனடாவில் திட்டமிட்டு சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கியர்\nAugust 8th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகனடாவில் வசித்து வந்த சீக்கியர் ஒருவர் திட்டமிட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சீக்கியரான ககன்தீப் சிங் தாலிவால் (வயது 19) என்றவர் குடும்பத்துடன் திருமண விழாவுக்கு சென்று வீடு திரும்பினார்.\nஅதைத் தொடர்ந்து தனது வயதையொத்த நெருங்கிய உறவினர் ஒருவருடன் வெளியே புறப்பட்டு சென்றார்.\nஅப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.\nதகவலறிந்து வந்த பொலிசார் அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர், மேலும் படுகாயம் அடைந்த அவரது உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஅங்கு ககன்தீப் சிங��� தாலிவாலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் பற்றி அப்போட்ஸ்போர்ட் பொலிஸ் துறையினர் குறிப்பிடுகையில்,\n“சம்பவத்தன்று இரவு 11.30 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடந்தது. அங்கு 2 பேர் சுடப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடந்தது என தெரியவில்லை. ஆனால் திட்டமிட்டுத்தான் நடந்து உள்ளது. தாலிவாலைத்தான் குறிவைத்து உள்ளனர் என்று தெரிகிறது” என்றனர்.\nககன்தீப்சிங் தாலிவால் குடும்ப நண்பர் ஜாஸ்கர்ன் சிங் தாலிவால், “எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. யாரோ வந்தார்கள். துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு சென்று விட்டனர்” என கூறினார்.\nஇந்த சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\nநெடுஞ்சாலை 404ல் தவறான-பாதை விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்\nகனடாவில் போதைப்பொருள்,துப்பாக்கியுடன் தமிழ் இளைஞன் கைது\nகனேடிய மண்ணில் மாபெரும் நாடகப்பெருவிழா\nயாழ்/புத்தூர் சிறீ சோமாஸ்கந்த கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஒன்றுகூடல்\nகனடாவின் மிக விலை உயர்ந்த அதி சொகுசு வீடு விற்பனைக்கு\nரொறன்ரோவின் பல பிரதேசங்களில் ஆலங்கட்டி மழை\nஏலத்திற்கு வந்துள்ள கனடாவின் மிக விலை உயர்ந்த வீடு\nநோர்த் யோர்க் பகுதியில் வாகன விபத்து- 20 வயது இளைஞன் உயிரிழப்பு\n20 வயது பெண் மரணம் தொடர்பில் ஒருவர் கைது\nதமிழர்களின் நம்பிக்கையை வெல்லும் நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்பட வேண்டும்- கனேடிய பிரதமர்\nஆடத்தெரியாத முதலமைச்சர் மேடையே கோணல் என்கிறார் -விக்கிக்கு தவராசா மீண்டும் பதிலடி\nபானைக் கரியைக் கறுப்பெனும் முதல்வர் விக்கினேஸ்வரன் \nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் அதிரடிக் கைது\nமீண்டும் போட்டியிட விக்கி விரும்பினால் எல்லோரையும் அரவணைக்க வேண்டும்\nவடக்கு மாகாண சபை கோமாளிகள் கூடாரம் – விளாசுகிறார் வரதராஜப் பெருமாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6522", "date_download": "2018-08-22T02:25:31Z", "digest": "sha1:XZMZGZOMVJDDFRDWP2GRTLZVMLZ2HZ2Y", "length": 32450, "nlines": 127, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை", "raw_content": "\nதமிழீழ விட���தலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை\n8. juni 2013 admin\tKommentarer lukket til தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை\nதமிழீழ விடுதலைக்காக இரத்தம் சிந்தி தம்மையே அர்ப்பணித்துப் போராடிய போராளிகளும் எட்டப்பர்களும் (ஒரு சில வார்த்தை பிரயோகங்களுக்கு மன்னிக்கவும்)\nஇங்கு எழுதபட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையானவை. சந்தேகங்களை சரிப்படுத்திக் கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் வழங்கப்படும். நாங்கள் இந்தக் குழுக்கள் போல், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சந்திரன்கள், முத்துக்கள், மூர்த்திகள், சேரமான்கள் போல் ஒழிந்து கிடந்தது வாழ்பவர்கள் கிடையாது. மக்களுக்காக என்றும் மக்களுடன் வெளிப்படையாக வாழ்பவர்கள்.\nதமிழர் இனவழிப்பு நினைவு நாளும்- செந்நெருப்பு நாளும்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிடும் அறிக்கைகளுக்கு எதிராக அனைத்துலக தொடர்பகத்தின் ஊடாக சிறுபிள்ளைத் தனமாக சிலகாலம் வெளிவந்த அறிக்கைகள், திடீரென தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயரிடப்பட்டு வெளிவந்தது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நினைவு நாளினை, “செந்நெருப்பு நாள்” என பெயர்மாற்றம் செய்து விடுதலைப் புலிகள் என்ற தலைப்பிடப்பட்டு வெளிவந்துள்ள அறிக்கை பலத்த சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.\nதமிழீழத்தின் முதலாவது நீதிபதியாக தமிழீழ தேசியத் தலைவரினால் நியமிக்கப்பட்டவரும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகத்தின் இன்றைய இணைப்பாளருமான, திரு.இராமு சுபன் அவர்களின் கை ஒப்பத்துடன் மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013 நினைவுகளைச் சுமந்து உத்தியோகபூர்வ அறிக்கையொன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ இணையமான விடுதலைப் புலிகளின் ஊடாக வழமை போல் வெளிவந்துள்ள நிலையில், “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற பிரதான தலைப்பில் முகவரி இல்லாமல், கையொப்பம் இல்லாமல் மொட்டையாக வெளிவந்துள்ள போலியான அறிக்கை ,திட்டமிட்ட சதி ஒன்றை அம்பலப்படுத்தி நிற்கின்றது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் பல கட்டமைப்புக்களும், உப கட்டமைப்புக்களும் உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவைகள் வேலைத் திட்டங்களுக்கு அமைவாக உருவாக்��ப்பட்டன. இதில் அனைத்துலக தொடர்பகம், தமிழீழ அரசியல்த் துறையின் கீழ் செயற்பட்டுவந்த ஒரு கட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்.\nஆனால் இந்தக் கட்டமைப்புக்கள் எந்தவொரு தேவைகளுக்காகவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனித் தனியாக ஒரு குறிப்பிட்ட நாட்களுகோ, அல்லது பிற தேவைகளுக்கோ அறிக்கை விட்டது கிடையாது. எந்த அறிக்கைகளாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் ஊடாக மட்டுமே 2009 முள்ளிவாய்க்கால் ஆயுத அமைதிப்படுத்தல் வரை வெளிவந்ததை அனைவரும் அறிவார்கள்.\nதமிழீழ தேசியத் தலைவரின் கையொப்பத்துடன் வெளிவரும் கடிதங்கள் தவிர்ந்த அறிக்கைகள், மற்றும் மதிப்பளிப்பு அறிக்கைகள், போன்ற அனைத்தும் தலைமைச் செயலகத்தின் ஊடாக மட்டுமே எப்பொழுதும் வெளிவந்தது மறுக்க முடியாத உண்மை. அதுபோல் தலைமைச் செயலகத்தின் பொறுப்பாளர் என்று தலைவர் எப்பொழுதும் கையொப்பம் வைத்தது கிடையாது, அதற்கென சுழற்சி முறையில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.\nஅதன் அடிப்படையில் 2009 மே17 முள்ளிவாய்க்கால் ஆயுத அமைதிப்படுத்தலின் பின்னர் தமிழீழ தேசியத் தலைவரிடமிருந்து எதுவித தொடர்புகளும் இதுவரை அற்ற நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பில் குழப்பங்களைத் தவிர்த்து, தனிமனித முடிவுகளைத் தவிர்த்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து கட்டமைப்புக்களையும் ஒருங்கிணைத்து, அந்தந்த கட்டமைப்புக்களில் செயற்பட்டு வந்த மூத்த, இடைநிலை, இளைய, புதிய போராளிகளையும் உள்ளடக்கி பல்வேறு இடையூறுகள், இன்னல்களுக்கு மத்தியில், மிகவும் நேர்த்தியாக, கொண்ட கொள்கையில் இருந்து விலகாமல் ஒரு செயற்குழுவாக செயற்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகத்தை புறக்கணித்து, அறிக்கை விட வேண்டிய அவசியம் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்டு வந்த ஐரோப்பிய ஒருங்கிணைப்புக் குழுவிற்கு ஏற்பட்டதன் அவசியம் என்ன\nமுள்ளிவாய்க்கால்தமிழர் இனவழிப்பு நினைவு நாளில் வெளிவரவேண்டிய அறிக்கை ஒன்று சில நாட்களுக்கு முன்னரே மொட்டைக் கடதாசி போல், தமிழீழ விடுதலைப் புலிகள் என்று குறிப்பிடப்பட்டு தமிழர் இனவழிப்பு நினைவு நாளினை “செந்நெருப்பு நாள்” எனக்க குறிப்பிட்டு வெளியிட வேண்டிய தேவையும் என்ன 2010 ஆண்டு மாவீரர்நாள் அன்று தளபதி ராம் அவர்களை பகடைக் காயாக வைத்து, சிறிலங்கா அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் போலியான மாவீரர் நாள் உரையையும், அறிக்கையையும், வெளியிட்டதும், பின்னர் ஆப்பிழுத்த குரங்கின் நிலை போல் அனைத்தும் சிக்கலில் முடிந்து போனகதையும், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவாகிப் போனது போன்று ,இந்தக் குழுக்களின் அறிக்கைகளும், செயற்பாடுகளும் துரோக வரலாறில் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக மாவீரர் நாள் அன்று தலைவரின் உரை நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மாவீரர்நாள் கொள்கைப் பிரகடன உரையின் எழுத்து வடிவம், தமிழீழ தேசியத் தலைவரின் வெளிப்பாடு இல்லாத காரணத்தால் 2009,மாவீரர் நாள் அன்று வழமை போல் புலிகளின் குரல் வானொலி ஊடாகவும், விடுதலைப் புலிகள் இணையம் ஊடாகவும் தலைமைச் செயலகம் வெளியிட்டிருந்தது. ஆனால் அனைத்துலக தொடர்பகம் அப்பொழுது தலைமைச் செயலகத்தின் கீழ் வழமை போல் செயற்பட்டு வந்ததன் காரணமாக உத்தியோக பூர்வ அறிக்கை மட்டும் மாவீர நாளில் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதன் பின்னர் நடந்து முடிந்த மாவீரர் நாள் நிகழ்வின் வரவு செலவு கணக்கு விபரத்தை மக்களுக்கு தெரியப்படுத்துவது தொடர்பில் உரையாடப்பட்ட பொழுதில், கணக்கு காட்ட முடியாது எனக் கூறியதோடு, புலம்பெயர் தேசத்தில் செயற்பட்டுவரும் தமிழர் கட்டமைப்புக்கள் அனைத்தையும், தமது கட்டுப்பாட்டின் கீழ், தமது சொல் கேட்டு செயற்படும் நிலையை உருவாக்கித் தந்தால் மட்டுமே தாம் தலைமைச் செயலகத்தின் கீழ் செயற்பட முன்வருவோம், இல்லையெனில் தாம் தனியாகா செயற்படப் போவதாகவும் இந்த குழுவினர் விதண்டாவாதமாக தெரிவித்திருந்தனர்.\nபுலம்பெயர் நாட்டின் சூழல்களுக்கும், சட்டதிட்டங்களுக்கும் ஒவ்வாத வகையில்,போராளிகளிடம் அதாவது தலைமைச் செயலகத்திடம் இந்த வேண்டுகோளையும் முன்வைத்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசனைகளின் படி அனைத்துலக தொடர்பகத்தால் உருவாக்கப்பட்ட பேரவைகழுடன் கூட ஒத்த கருத்துடன் இணைந்து செயற்பட, அல்லது கட்டுப்படுத்த முடியாத 22, வருடங்களையும் தாண்டி புலம்பெயர் தேசத்தில் செயற்பட்டு வருவதாக தம்பட்டம் அடிக்கும் ஒருங்கிண���ப்புக் குழுக்களால், தலைமைச் செயலகத்துடன் அதாவது போராளிகளுடன் இணைந்து அல்லது அவர்களின் கீழ் செயற்பட எப்படி முன்வருவார்கள்\nபோராளிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது போராட்ட கள அனுபவமா அல்லது உருப்படியாக செயற்படுத்தும் வேறு ஏதாவதா யூ டியூபில் சண்டைபாத்து களத்தில் தளபதிகளுக்குப் பக்கத்தில் நின்றவர்கள் போல் மக்களுக்கு கதை அளந்த விண்ணர்கள் தானே இந்தக் குழு யூ டியூபில் சண்டைபாத்து களத்தில் தளபதிகளுக்குப் பக்கத்தில் நின்றவர்கள் போல் மக்களுக்கு கதை அளந்த விண்ணர்கள் தானே இந்தக் குழு பணத்தை சுருட்டி வைத்திருப்பதைத் தவிர இவர்களிடம் இருப்பது என்ன\nசர்வதேச நாடுகளில் சட்ட திட்டங்களை மீறி போராளிகளால் உடனடியாக எப்படி அனைத்து அமைப்புக்களையும் ஒன்றிணைக்க முடியும்\nஇதன் பின்னணியில் தான் இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கள் அனைத்துலக தொடர்பகத்தை தனிமைப்படுத்தி, தனியாக செயற்படும் படியும் கட்டளையிட்டனர், அப்படி இல்லை என்றால் தாம் அனைத்தையும் கைவிட்டு தாம்மிடம் உள்ள வளங்களுடன் வெளியேறப் போவதாகவும் சம்மந்தப்பட்டவர்களிடம் வாதிட்டனர்.\nஅந்த சூழலில் இன்று வரை அனைத்துலக தொடர்பகத்தில் செயற்திறன் மிக்க போராளிகள் இல்லாத காரணத்தால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் கீழ், அவர்களின் ஆலோசனைப்படி செயற்பட மறுத்த இந்தக் குழுக்களின் செயற்பாட்டாளர்கள், போராளிகளின் கைகளில் இருந்த அதிகாரத்தை தமதாக்கிக் கொள்கின்றனர்.\nஅனைத்துல தொடர்பகத்தின் தற்காலிக பொறுப்பாளரின் விலகல் உண்மை என்ன\n2009 இற்குப் பின்னர் அனைத்துலக தொடர்பகத்தின் புலம்பெயர் நிர்வாக செயற்பாடுகளை கையாண்டு வந்த பொறுப்பாளருக்கு கட்டுப்பட மறுத்த இந்த குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக, அதிருப்தி அடைந்த அந்த போராளி தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்து விலகிக் கொண்டது போன்ற ஒரு தோற்றப்பாட்டை வெளிக்காட்டி, அவரைப் பாதுகாத்துக் கொண்டு அதன் பின்னர் இந்தக் குழுக்களின் சொல் கேட்டு நடக்கக் கூடிய சிலர் அந்த பொறுப்பு நிலைக்கு வந்ததும், அனைத்துலக செயலகம் என்று சில காலம் அறிக்கைகள் வந்ததும், பின்னர் அந்த அறிக்கைகள் நின்று போக, அதே அறிக்கைகள் ஒருங்கிணைப்புக் குழுக்களால தமிழீழ விடுதலைப் பு���ிகளின் அறிக்கை போல் வெளிவிட ஆரம்பித்த போதே இவர்களின் பேராசையும், துரோகத் தனமும் வெளிவர ஆரம்பித்து விட்டது.\nஅதன் பின்னர், அனைத்துலக தொடர்பகம் என்ற பெயரில் இந்தக் குழு தனியாக செயற்பட முடிவெடுத்து. அனைத்துலக தொடர்பகத்தினுள் ஏற்கனவே ஊடுருவியிருந்த எட்டப்பர்களினால் உண்மைக்குப் புறம்பான வகையில், போராளிகளை துரோகிகள் என்றும், கேபி குழு என்றும், சிங்கள புலனாய்வாளர்கள் என்றும் தமது சுத்துமாத்துக்களுக்கு ஏற்ற வகையில் பெயர்களைச் சூட்டிவிட்டு, தாமே விடுதலைப் புலிகள் ஆகிய கதையை இன்னும் ஒரு கட்டுரையில் விபரமாகப் பார்ப்போம். நிற்க.\n2010, 2011, ஆண்டுகளில் அனைத்துலக செயலகம் என்ற பெயரில் தலைவரின் பிறந்த நாள் அன்றும், 2012இல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் மாவீரர் நாளுக்கு 5 நாட்களின் முன்னரும் அனைத்துல தொடர்பகத்தின், அல்லது ஒருங்கிணைப்புக் குழுவின் குழப்பகரமான அறிக்கைகளை வெளியிடவேண்டியதன் பின்னணியும் என்ன\nஇதுக்கும் தலைவரால் உருவாக்கப்பட்ட நாங்கள் எது செய்தாலும் சரி என்ற வாதத்தை முன்வைப்பீர்கள் என்பதும், தலைவர் இருந்த காலத்தில் அவர் உரை நிகழ்த்திய பின்னர் அறிக்கை வருவது சரி, அவர் இல்லாத போது ஏன் அப்படி வரவேண்டும், மாவீர நாளுக்கு முன்னர் வந்தால் என்ன அதற்குப் பின்னர் வந்தால் என்ன அதற்குப் பின்னர் வந்தால் என்ன அறிக்கை அறிக்கை தானே என்று நீங்கள் சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை அறிக்கை அறிக்கை தானே என்று நீங்கள் சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை இவ்வளவையும் செய்த நீங்கள் இதைச் செய்ய மாட்டீர்களா என்ன\nபோராளிகள், செயற்பாட்டாளர்கள் என்ற இன்றும் சிறீலங்கா, ஐந்திய புலனாய்வாளர்களுடன் தொடர்பில் இருந்து புலம்பெயர் தேசத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்கள் சிலரின் உண்மையின் பின்னணி விரைவில்….\nமானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலென எழுந்து போரில் வெல்வார் புலிவீர\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nஈழம்5.இணையம் ,தி.தமிழரசன். தொடர்புகளுக்கு skyp: eelam5.com\nஜெனிவாவில் வெற்றி நிச்சயம் – ச. வி. கிருபாகரன்\nவிசேடமாக 2008ற்கு முன், எம்மில் சிலர் ஐ. நா. மனித உரிமை அமர்வுகளில் சமூகமளித்து தகவல்கள் கொடுத்தலேயன்றி, அங்கு இலங்கைத்தீவின் தமிழர்கள் பற்றிய எந்தச் செய்தியும் பெரிதாக யாருக்கும் தெரிவித்ததில்லை, உண்மை நிலவரங்கள் தெரிவதில்லை. அவ்வேளையில் கருத்து தெரிவித்த சில சர்வதேச அமைப்புக்களும், அரசுகளும் இரு பக்கத்தையும் சாடினார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. தற்பொழுது பெரும்பாலான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், பல நாடுகள் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் விடயத்தில் மிகவும் அக்கறைகொண்டு மிகவும் கரிசனையாக […]\nகரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ்.\nகேணல் சாள்ஸ் பற்றி பொட்டுஅம்மான் எழுதியது– 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. ~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும் ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய் ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்” தனது வழமையான […]\n\"தமிழ்த் தேசமும் சர்வதேசமும் சந்திக்க வேண்டிய பொதுப் புள்ளி\nதமிழ் தேசத்தை சிங்கள பௌத்த தேசமாக்கும் செயற்பாட்டுக்கு முற்றுப் புள்ளியிடாத வரையில், தமிழ்த் தேசத்தின் இருப்பிற்கு எதிராகவும் சர்வதேசம் எதிர்பார்க்கும் பண்புகளுக்கு எதிராகவும் சிறிலங்கா அரசு செயற்படுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஐ.நா சபையின் 1948 ஆம் ஆண்டு பிரகடனத்தின் இரண்டாவது சரத்து பின்வருமாறு கூறுகின்றது. ஒரு தேசம், ஒரு இனம், சாதி, மதக்குழு என்பவற்றை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் செயற்படுதல் இனப்படுகொலையாகும் எனக் கூறுகின்றது. அதாவது மேற் […]\nதமிழினத்தின் மிகக் கேவலமான துரோகம்… (உண்மைகள் -பாகம்-1) – நிராஜ் டேவிட்\nதமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegamarivom.blogspot.com/2016/09/blog-post_17.html", "date_download": "2018-08-22T01:27:21Z", "digest": "sha1:KHHJVLUCBY7ANGBMPABPS6O23QMCERK6", "length": 56769, "nlines": 181, "source_domain": "aanmeegamarivom.blogspot.com", "title": "ஆன்மீகம் அறிவோம்..!: காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்", "raw_content": "\nகாஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்\nகாஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்\nமாமுனியின் கருணையா – கொடையா\n(ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து...)\nவிதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி\nஅடியேன் கல்கத்தாவில் பயணிகள் கப்பலில் வரும் என் நண்பரைக் காணத் துறைமுகம் சென்றேன். கப்பல் இரண்டு மணி நேரம் தாமதம் எனத் தெரிந்தது. அவருக்காக காத்திருக்க முடிவு செய்து அந்த சாலையில் இருந்த ஒரு ஹோட்டலின் முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது ஒரு சிறிய ஹோட்டல். வருவோர் போவோர் அதிகம் இருந்த நிலையில் அந்த ஹோட்டல் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. என் பார்வை கல்லாவில் இருந்தவரின் மீது செல்ல, அவர் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பின்னால் ஒரு படம் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பார்வையை இழுக்கும் வகையில் இருந்தது.. அந்தப் படம் என்னை ஈர்க்க, நான் அருகே சென்று பார்க்க, அது மஹா பெரியவாளின் படம். கல்கத்தாவில் 90 சதவிகித இடங்களில் காளி மற்றும் ராம கிருஷண பரமஹம்சர் விவேகானந்தர் படங்களைப் பார்த்த எனக்கு, என் குரு நாதரைக் கண்டவுடன் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.\nகல்லாவில் அமர்ந்திருந்தவரிடம். படத்தைக் காட்டி யார் இவர் என வினவ அந்த நபர் உள்ளம் பூரித்து கண்கள் விரிய “என் தாக்குர்ஜி என் தாக்குர்ஜி” என பரவசப் பட்டார். இவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என அடியேன் கேட்க அந்த கேள்விக்கு காத்திருந்தவர் போல நொடியும் தாமதிக்காது மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராய் பேசத் தொடங்கினார். அவர் உள்ளத்தில் பெருகிய பக்தி – மடை திறந்த வெள்ளம் என வார்த்தைகளாக பெருக்கெடுத்தது. பக்தியில் நனைந்து நனைந்து வந்து விழுந்த குரு நாதரைப் பற்றிய ஒவ்வொரு சொல்லும் தேனாக என் காதில் பாய்ந்தது. பக்தியில் பொங்கி பொங்கி கொப்பளித்த அவர் உள்ளம் சற்று சம நிலை அடைய, அடியேன் அவர் பேச்சின் இடை இடையே மஹாபெரியவாளைப் பற்றி ஒரிரு வரிகள் சொல்ல, தன் பேச்சை நிறுத்தியவர் கண்களில் வியப்புடன் தாக்குர்ஜி பற்றி தெரிந்தும் என்னிடம் தெரியாதது போல் கேட்டீர்களா என வாய் விட்டு சிரிக்க அந்த சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லா அவரின் குழந்தை உள்ளம் தெரிந்தது.\nஅருகே இருந்த பணியாளரிடம் கல்லாவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்து அழைத்து ஒரு இருக்கையில் அமர்த்தினார். இருவரும் மஹாபெரியவாளைப் பற்றி பேசி பேசி களிப்படைய, நேரம் போனதே தெரியவில்லை. கப்பல் வந்துவிட்ட அறிவிப்பு வர அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். என் கைகளை அழுத்திப் பிடித்தவர் உங்களைப் பிரிய ஏனோ மனம் வரவில்லை, இன்று மாலை என் இல்லம் வாருங்கள். தாக்குர்ஜி என் குடும்பத்துக்கு செய்த ஒரு உன்னதமான அதிசயத்தை சொல்லுகிறேன், வருவீர்களா என ஏக்கத்துடன் கேட்க - அவரிடம் , ஐயா அதை விட பெரும் பாக்கியம் என்ன இருக்க முடியும் கட்டாயம் வருகிறேன் என சொல்லி அவர் முகவரியைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன்.\nஅன்று மாலை அவர் இல்லம் சென்றேன். அழகான எளிமையான சிறிய இல்லம். மணம் கமழும் ஒரு சிறு அறையில் மஹா பெரியவாளின் படம். மஹா பெரியவாளின் முன்னிலையில் ஒரு சிறு பெட்டி இருக்க அதிலிருந்து ஒரு பாத்திரத்தை பய பக்தியுடன் வெளியே எடுத்து வைத்தார், அந்த புனிதப் பாத்திரம் சொல்லாமல் சொன்ன நிகழ்வு இது.\nகல்கத்தாவைச் சேர்ந்த இளம் விதவை. கணவர் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். கணவர் காலத்தில் வியாபாரம் முடங்க ஆரம்பிக்க, அவள் திருமணம் முடித்த சில வருடங்களில் வியாபாரம் முழுதுமாக நொடித்து விட்டது. வியாபாரத் தோல்வி கணவர் உள்ளத்தையும் உடலையும் உருக்க, நோய்வாய்ப்பட்டு சில வருடங்களிலேயே அவர் இறந்தும் போனார். இளம் விதவை - ஐந்து குழந்தைகளுக்குத் தாய் - கணவர் இறந்த மறு நாளே புகுந்த வீட்டினர் அவளை அண்ட விடாது ஒதுக்கியும் ஒதுங்கியும் விட்டனர். பிறந்த வீட்டில் பாதுகாப்பு கிடைக்கும் எனக் கதவைத் தட்டியவளுக்கு, பிறந்த வீட்டார் ராசியில்லாதவள் அமங்கலி என இரட்டைத் தாழ்ப்பாள் போட்டனர்.\nதன் உடலையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு - ஒன்றும் புரியாத பிஞ்சுகளாய் இருக்கும் ஐந்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய பாரம் - எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயம் ராசியில்லாதவள் என சூட்டிய முள் கிரீடம் - எல்லாம் அவளை அழுத்தியது. கணவர் சேமித்து வைத்து விட்டுப் போன சிறு தொகையைக் கொண்டு பசி பட்டினி இல்லாது குடும்பத்தை நடத்தினாள். அதுவும் சில காலமே. வருடங்கள் செல்ல செல்ல இரு வேளை சோறு ஒரு வேளையானது. பின்னர் அதுவும் கஞ்சியாக மாறியது. கைப் பணம் கரைய கரைய அச்சமும் கவலையும் சூழ்ந்தது. குடும்ப வருமானத்திற்கு குப்பை பொறுக்குவது என முடிவு செய்தாள். நாள் முழுதும் அலைந்து பெரிய அலுவலகங்களாக சென்று காகிதங்களை பொறுக்கி, அவற்றை விற்று அதன் மூலம் வரும் வருமானம் கொண்டு குடும்பம் நடத்தினாள். துறைமுகப் பகுதியில் வாகனங்களிலிருந்து விழும் நெல் அரிசி கோதுமை போன்ற தானியங்களை சாலையைப் பெருக்கி எடுத்து வந்தாள். சிதறிய தானியங்களைக் கொண்டு தன் பிள்ளைகளின் வயிற்றுக்கு கஞ்சி ஊற்றினாள். ஆனால் எப்படி ஐந்து பிள்ளைகளையும் கரை சேர்ப்பேன் என்ற கவலை அவளைத் தினமும் வாட்டியது. குடும்பம் மிகவும் பரிதாப நிலையில் இருந்தது. கணவர் இறந்து இப்படியே ஐந்து வருடங்கள் போய்விட்டது.\nஇந் நிலையில் நமது மஹாபெரியவா கல்கத்தாவில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசித்த மக்கள் அவரைப் பற்றி பலவாறு ப்ரமிப்புடனும் பக்தியுடனும் பேச பேச அந்த பேச்சுக்கள் இவள் காதையும் எட்டியது. அவளுக்கும் அவர்கள் சொல்லும் தாக்குர்ஜியை பார்க்க வேண்டும் என ஆவல் பிறந்தது. அவரை தரிசித்து விட்டு வந்தால் என் வாழ்வில் ஒரு விடியல் இருக்கும் என எண்ணினாள். இரவெல்லாம் அதே நினைவுடன் உறங்கியவள், மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு, கையில் ஒரு காலி எண்ணெய் தூக்கை எடுத்துக் கொண்டு மஹா பெரியவா முகாமிட்டிருந்த இடம் வந்தாள். தாக்குர்ஜியை சுலபமாக சந்தித்து ஆசி பெற்றுவிடலாம் என நினைத்து வந்தவள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு திகைத்து நின்றாள். வருவோர் போவோரின் ஏளனப் பார்வையும், அவர்கள் அவளைக் கண்டு விலகிச் செல்வதையும் கண்ட பொழுது தான் - அவளுக்கு அவளின் நிலைப் புரிந்தது. தாக்குர்ஜியை காண வந்த கூட்டத்தினரின் மீது அவள் பார்வை சென்றது. அனைவரும் நல்ல ஆடை அணிந்தவர்கள் – படித்தவர்கள் – உயர் அதிகாரிகள் – என பலதரப்பட்ட மக்கள். தன்னை எண்ணினாள். எண்ணெய் ஆட்டுவதைக் குலத் தொழிலாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவளின் தலையில் ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. வறண்ட கூந்தல்; எத்தனை துவைத்தும் நீங்காது அழுக்குப் படிந்து போன சேலை; தன் வாழ்க்கை தரத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டும் கிழிந்த ஒட்டுப் போட்ட ஆடை. எப்ப���ி இந்தக் கூட்டதில் நம்மை இணைத்துக் கொள்வது; கூட்டத்தில் கலக்க முயற்சித்தால் நிச்சயம் விரட்டப் படுவோம் என புரிந்துக் கொண்டாள். அந்தக் கூட்டத்தைப் பார்க்க பார்க்க உள்ளத்தில் அச்சம் சூழ்ந்தது. ஆனால் தாகுர்ஜியிடம் ஆசி பெற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் போகவில்லை.\nகூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றாள். கூட்டத்தினர் பார்வையாலையே அவளை விரட்ட தள்ளி நின்றாள். அங்கிருந்தவர்கள் மேலும் அவளை விரட்ட - மேலும் மேலும் ஒதுங்கினாள் . இப்படியே கூட்டத்தை விட்டு 60 - 70 அடி தள்ளி விரட்டப்பட்டாள். கூட்டம் கலைந்தவுடன் அவரைத் தரிசிக்கலாம் எனக் காத்திருந்தாள். ஆனால் வருவதும் போவதுமாக இருந்த மக்கள் கூட்டம் குறையவில்லை. நேரம் நகர்ந்துக் கொண்டே போனது. மனதில் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் வந்து போயின. தன் வாழ்க்கை சம்பவங்களால் கண்களும் மனதும் பொங்கியது, தன் நிலையைப் புரிந்துக் கொண்டவள் தாகுர்ஜியை அருகில் சென்று ஆசி பெறும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவரை தூரத்திலிருந்தாவது தரிசித்து விட்டால் போதும் , தன் வாழ்க்கையில் மாற்றம் வரும் என பரிபூரணமாக நம்பினாள் .கூட்டத்தை விட்டு தள்ளி ஒடுங்கி நின்றவளின் பார்வை மட்டும் தாக்குர்ஜி இருந்த இடத்தை விட்டு விலகாது இருந்தது.\nசுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்தவளுக்கு இன்னும் மஹா பெரியவாளின் தூர தரிசனம் கிடைக்கவில்லை. ஆனால் மஹா பெரியவா அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார் – உள் முகமாக. அருகே இருந்த தன் உதவியாளரை அழைத்தார். சில குறிப்புகள் சொல்லி அவளிடம் இருக்கும் பாத்திரத்தை வாங்கி வரும் படி சொன்னார். உதவியாளரிடம் பாத்திரத்தை தந்தவளின் கண்கள் தாக்குர்ஜியை காணத் துடித்தது. தாக்குர்ஜி என்னை உள்முகமாக பார்த்துவிட்டார். எனக்கு அவரின் தரிசின பாக்கியம் கிடைக்குமா என உள்ளம் ஏங்கியது. உதவியாளார் சென்ற பாதையிலேயே தன் கண் பார்வையை செலுத்தினாள். உதவியாளர் சென்ற பொழுது ஒரு இடைவெளி கிடைக்க அந்த இடைவெளியில் தாக்குர்ஜியைப் பார்த்தாள். பரவசப்பட்டாள். கை தொழுது நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தாகுர்ஜியின் முன் பாத்திரம் வைக்கப் பட அதில் மஹாபெரியவா தன் கமண்டத்திலிருந்து நீரை ஊற்றுவதைக் கண்டாள். கூட்டம் மறைக்க இந்த தரிசினமே போதுமான��ு என திருப்தி அடைந்தாள். உதவியாளர் கொண்டு வந்து தந்த பாத்திரத்தைத் தன் சேலைத் தலைப்பில் மடிப் பிச்சையாக வாங்கிக் கொண்டாள். அதை பவித்திரமாக பாவித்து தன்னுடன் அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள். அவள் உடலும் உள்ளமும் ஆனந்தப் பரவசப் பட கால்கள் சிறிது தள்ளாட அருகே இருந்த சுவரில் சாய்ந்தாள்.\nகண்கள் மூடிய பரவச நிலையில் இருந்தவளுக்கு மஹாபெரியவாளின் வார்த்தைகள் இடி முழக்கமாக கேட்டது. “பரவாயில்லை இத்தனை நேரம் காத்திருந்தாயே. உண்மையில் நீ மிகவும் பொறுமைசாலி” என சொல்ல, அந்தப் பெண், “ தாக்குர்ஜி நான் பொறுமைசாலியல்ல. எத்தனையோ மக்கள் தங்களிடம் ஆசி பெறவும் அனுக்ரஹம் பெறவும் காத்திருக்க, வந்த அனைவருக்கும் பல மணி நேரமாக இடை விடாது ஆசி தந்து கருணை மழை பொழிந்துக் கொண்டிருப்பதோடு எங்கோ நின்று கொண்டிருந்த இந்த விதவைக்கும் அல்லவா அனுக்ரஹம் காட்டினீர். என் காத்திருப்பில் சுய நலம் இருக்கிறது. ஆனால் தங்களை நாடி வந்த பக்தர்களின் நலம் கருதிய தங்களின் பொறுமையிலோ அன்பும் கருணையும் அல்லவா வழிந்துக் கொண்டிருக்கிறது. நான் பொறுமைசாலி அல்ல. தாங்கள் தான் பொறுமையின் பிறப்பிடமும் அதிபதியும்” என்றாள். “அம்மா உன் நிலை அறிவேன். இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” என ஆசி வழங்கினார். பரவச நிலையிலிருந்து வெளி வந்து சம நிலை அடைந்தாள். தாகுர்ஜியின் திசை நோக்கி மீண்டும் நன்றியோடு வணங்கினாள். பாத்திரத்தை இறுக்கி பிடித்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.\nமனதில் தாக்குர்ஜியின் தரிசனமும் அவரின் வார்த்தைகளுமே வியாபித்திருந்தது. ஐந்து கிலோமீட்டருக்கும் மேலான நடை பயணம் களைப்பைத் தரவில்லை. பரவச நிலைக்குப் பின் உலகமே அவளுக்கு புதிதாகத் தோன்றியது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பாராமும் - பிறர் சூட்டிய பட்டங்களும் - கவலையும் போன இடம் தெரியவில்லை. தாகுர்ஜியின் தரிசனம் கிடைத்துவிட்டது. அவரின் ஆசி வார்தைகளையும் கேட்டு விட்டேன் . இனி தாக்குர்ஜியின் ஆசியே என் குடும்பத்தை வழி நடத்தும் என திடம் கொண்டாள். ஒரு வழியாக தாக்குர்ஜியை தரிசித்த மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தாள். தான் கொண்டு சென்ற பாத்திரத்தில் தாக்குர்ஜி ப்ரசாதமாக கொடுத்த நீர் , பாத்திரம் முழுதுமாக சுமார் ஒன்றரை லிட்டர் நிரம்பி இருக்க, அதை வேறு பாத்திரத்தில் நிரப்ப நினைத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றினாள். ஊற்றிய பொழுது நடந்த அதிசயத்தை அவள் கண்களால் நம்ப முடியவில்லை.\nஅவள் கொண்டு சென்ற பாத்திரத்திலிருந்தது ப்ரசாத நீர். ஆனால் அதை மற்றொரு பாத்திரத்தில் நிரப்பிய பொழுது அது எண்ணெய்யாக வழிந்தது. வழிந்துக் கொண்டே இருந்தது. நடக்கும் ஆச்சர்யத்தை அவளால் நம்ப முடியவில்லை. தாக்குர்ஜி ப்ரசாதமாக தந்தது நீர் தானா என பார்த்தாள் . நீர் தான் இருந்தது. அது எப்படி வழியும் பொழுது எண்ணெய் ஆயிற்று தாக்குர்ஜி தாகுர்ஜி என வாய் முணுமுணுத்தது. உள்ளம் ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் திளைத்திருக்க , மஹா பெரியவாளின் ஆசி வார்த்தைகள் அவள் மனதில் மோதின. “இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” ஆசி வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது புரிய ஆரம்பித்தது. பட்டுப் போன குலத்தொழிலான எண்ணெய் வியாபாரத்தை தாக்குர்ஜி மீண்டும் துளிர்க்க வைத்துவிட்டார் எனப் புரிந்துக் கொண்டாள். இனி இந்த எண்ணெய்யை விற்று குடும்பத்தை நடத்துவது என முடிவு செய்தாள்.\n‘தாக்குர்ஜியை நான் அருகில் சென்று கூட வணங்கவில்லை. அவர் முன் என் நிலையை எடுத்தும் சொல்லவில்லை. எங்கோ ஒதுக்கப்பட்டு ஓரமாக நின்ற இந்த விதவையின் மீது தன் உள்ளக் கருத்தைப் பதித்து எத்தனை பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தி ஆசியும் அளித்தார். இதுவரை ஒரு முறை கூட இந்த தாக்குர்ஜியைப் பற்றி நான் அறிந்ததும் இல்லை. நாளும் தொழுததும் இல்லை. ஆனால் எத்தனை பெரிய கருணையைப் பொழிந்திருக்கிறார்’ என எண்ணி எண்ணி அவள் உள்ளம் கசிந்தது. என் தாகுர்ஜிக்கு எப்படி நன்றி செலுத்துவேன் என கலங்கினாள். அவள் துக்கம் சந்தோஷம் ஆச்சர்யம் என அனைத்தும் அழுகையிலேயே கலந்து கரைந்தது. மனதில் தாகுர்ஜியின் ஆசிகளும் அவருக்கான நன்றிகளுமே பதிந்து இருந்தது. தெளிவுக் கொண்டு எழுந்தவள் அந்த பாத்திரத்தை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டினாள். பாத்திரத்தோடு ரகசியத்தைக் காக்க தன் வாயையும் மனதையும் சேர்த்து அந்தப் பெட்டியில் பூட்டினாள்.\nமறு நாள் ஸ்நானம் செய்து விட்டு பெட்டியிலிருந்த தாக்க���ர்ஜி ஆசிர்வதித்து தந்த பாத்திரத்தை தொட்டு வணங்கினாள். மனதில் தாகுர்ஜியை நினைத்தாள். வார்த்தைகள் உள்ளத்திலிருந்த வெடித்துக் கிளம்பின.\nநான் விழுந்துப் போன நேரத்தில் என் மக்கள்\nவியாதியஸ்தி (ராசியில்லாதவள்) என சொல்லி என்\nஎன்னை சுகப்படுத்தி புது வாழ்வு தந்த தாக்குருவே\nஎன்று மனம் உருகிப் பிரார்த்தித்தாள். (இதுவே அவளின் குரு மந்திரம் ஆனது. ஒவ்வொரு நாளும் இதை சொல்லியப் பின்னே எண்ணெய் எடுத்தாள்)\nமஹா பெரியவா ஆசிக் கொடுத்தப் பாத்திரத்தை சாய்த்தாள். ஒரு குடம் நிறைய நிரப்பினாள். பாத்திரத்தைப் பூட்டினாள். எண்ணெய்யை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் அறியா வண்ணம் மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் சென்று வியாபாரம் செய்தாள். கையில் குரு நாதரின் கருணையால் கிடைத்தப் பணம் அவளுக்கு திடனைத் தந்தது. அந்த வருவாய் அவளின் குடும்ப ஜீவனத்திற்குப் போதுமானதாக இருந்தது. தாகுர்ஜிக்கு மறவாது நன்றி செலுத்தினாள்.\nமறு நாள் பாத்திரத்திலிருந்து ஒரு குடம் நிறைய எண்ணெய் எடுத்தாள். வியாபாரம் செய்தாள். ஒவ்வொரு நாளும் ஒரு குடம் என்பதை அளவாக வைத்துக் கொண்டாள். அவள் அதற்கு மேல் என்றுமே எடுக்கவில்லை. அந்தக் கட்டுப்பாட்டை அவள் தனக்குத் தானே விதித்துக் கொண்டாள். இப்படியே காஞ்சி மாமுனியின் வாக்குப்படி அவள் தன் குடும்பத்தை நடத்தினாள்.\nவருடங்கள் கடந்தன. பரிதாப நிலையில் இருந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. மூத்த மகன் டீக் கடை வைத்து வியாபாரம் செய்தான். நான்கு பெண் குழந்தைகளுக்கும் உரிய வயதில் கடன் இல்லாது திருமணமும் முடித்தார் அந்தத் தாய். ஒரு சிறு வீடும் அவர்களுக்கு சொந்தமானது. தாகுர்ஜியின் ஆசியில் மகனின் வியாபாரம் சிறக்க அவன் சிறு ஹோட்டல் வைக்கும் அளவு உயர்ந்தான். மகனின் திருமணமும் நடந்தது. பாரத்தை எப்படி சுமப்பேன் என போராடித் தவித்த அந்த விதவைத் தாய் மாமுனியின் கருணையால் இப்பொழுது பெரும் நிம்மதி அடைந்தாள். 17 ஆண்டுக் காலம் அவரின் கருணையால் ஜீவிதம் நடந்தது. இனி தனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும் என உள்ளம் நிறைவுக் கொள்ள நினைவெல்லாம் தாக்குர்ஜியாகிப் போனார்.\nஒரு நாள் இரவு தாக்குர்ஜியின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் பெருக தொழுது நின்றாள். இரவு தாக்குருஜியின் தரிசினம் கிடைத்தது.\nதாக்குருஜியின் வார்த்தைகள் இடியாய் அவளுள் ஒலித்தன.\nஆதி அன்பு என்றும் குன்றிடாமல்\nஎன்றார் மாமுனி கருணை நாதர்.\n17 ஆண்டுக் காலம் முடியும் தருவாயில் அவள் சிறு நோய்வாய்ப் பட தாக்குர்ஜி குறிப்பிட்டக் காலம் முடிந்து விட்டதை அறிந்தாள். தன் ஜீவிதம் முடியப் போவதையும் அறிந்தவள் தன் மகனிடம் பாத்திரத்தை ஒப்படைத்து அனைத்து ரகசியத்தையும் கூறினாள். இனி இதிலிருந்து எண்ணெய் வராது. அதன் பெலன் முடிந்தது. தாகுர்ஜியின் கருணையால் நாமும் நன்றாக இருக்கிறோம் என்றாள். ஒரிரு நாளில் தாக்குர்ஜியின் நினைவாலேயே அவள் உயிரும் பிரிந்தது.\n“ என் தாய் இத்தனை ஆண்டுக் காலம் எங்கள் குடும்பத்துக்குக் கூடத் தெரியாது ரகசியத்தைக் காத்து வந்தது எனக்கு பிரமிப்பைத் தந்தது. என் தாய் சிறு வயது முதல் எங்களுக்கு யார் மூலமோ கிடைக்கப் பட்ட தாக்குர்ஜியின் படத்தைக் காட்டி காட்டி பக்தியை ஊட்டி வளர்த்திந்தார். எங்களுக்கு நினைவு தெரிந்தது முதல் தாக்குர்ஜியைத் தவிர வேறு தெய்வம் தெரியாது. என் தாய் மூலம் எப்பொழுது அந்த ரகசியத்தை அறிந்துக் கொண்டேனோ அன்று முதல் என் தாக்குர்ஜியின் மீது எனக்கு இருந்த பக்தி பன்மடங்காகியது. என் தாய் மூலம் ஆறு ஜீவன்களின் வாழ்வைக் காத்து உயர்த்திய அவரின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் வந்தது. அவரை காஞ்சி சென்று சந்தித்த பின் தான் என் மனம் அமைதி அடைந்தது. என் தாய் அந்த பவித்ர பாத்திரத்தை என்னிடம் தந்து இதை பாதுகாத்து போற்று – என்றும் நம் தாகுர்ஜிக்கு நன்றி சொல்ல மறக்காதே என்றார். என் தாக்குருஜியின் கருணையாலும் கொடையாலும் ஆசியாலும் ஒவ்வொரு நாளும் எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு குறையாமல் வியாபாரம் நடந்துக் கொண்டிருக்கிறது” எனக் கண்கள் கலங்க பக்தியோடு கூறினார் அந்த ஹோட்டல் உரிமையாளர்.\nஇந்த நிகழ்வைக் கேட்ட அடியேன் என் குரு நாதர் மஹா பெரியவாளின் சூட்சும வார்த்தைகளைக் கண்டு வியந்தேன். பட்டுப் போன தொழில் துளிர்த்து தழைக்கும் அதாவது பெருகும் என்ற ஆசி வார்த்தைகள். தன் சிறு கமண்டத்திலிருந்து வார்த்த நீர் எப்படி ஒன்றரை லிட்டர் பாத்திரத்தை நிரப்பியது. அங்கேயே குரு நாதர் அமுதசுரபியின் தத்துவத்தைக் காட்டி விட்டாரே. குரு நாதர் இப்படி ஒரு அமுத சுரபியை அப் பெண்ணுக்கு வழங்கினார் என்றால் அந்தத் தாய் எப���படிப்பட்ட குணவதியாக இருந்திருக்க வேண்டும். குரு நாதர் அவரைப் பொறுமைசாலி என்ற பொழுது அவள் பெருமைக் கொள்ளவில்லை. தன்னைத் தாழ்த்தி குருவை வாழ்த்தி வணங்கினாள். அவரின் அடக்கமும் நன்றியுமே அவரின் தூய மனதைக் காட்டுகிறது. ராசியில்லாதவள் என தூற்றிய மக்களின் வார்த்தைகளை பொய்ப்பிக்கும் விதமாக மஹா பெரியவா ஆசி கொடுத்த அமுத சுரபி ஒவ்வொரு நாளும் அவள் ஊற்ற ஊற்ற பொங்கிப் பெருகும் படி அல்லவா ஆசிக் கொடுத்தார். அந்தத் தாயோ கிடைத்த அமுத சுரபியை அந்த வறுமை நிலையிலும் துஷ்பிரயோகம் செய்யாது இது போதும் என்று கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தாள் என்றாள், மஹா பெரியவா அவளின் குணத்தைப் புரிந்து அல்லவா இப்படிபட்ட அமுத சுரபியை வழங்கியுள்ளார். அவள் தன் குடும்பப் பொறுப்பை முடிக்கவும் மற்றும் அவள் ஜீவிதக் காலத்தையும் தன் தீர்க்க தரிசனத்தில் அறிந்து 17 ஆண்டுகள் அந்த அமுதசுரபிக்கு பெலன் தந்தார். மஹா பெரியவா கொடுக்கும் ஆசியில் தான் எத்தனை நுணுக்கங்கள் பரிதாப நிலையிலிருந்த அந்தத் தாயின் நிலையை உயர்த்தி பல ஜீவன்களை தழைக்கச் செய்த மஹா பெரியவாளின் கருணை மனதில் கசிய கண்களில் கண்ணீர் துளிர்க்க விடை பெற்றேன்\nஅச்சத்தை நீக்கி அருள காத்திருக்கின்றீரே\nஅக் கருணை எங்களைக் காத்தருளட்டும்\n(ஸ்ரீ மும்பை விஜயம் ஸ்வாமிகள் அருளிய காஞ்சி 6-10-8 ம் பீடாதிபதியின் ஸ்தோத்ரமாலா விலிருந்து..)\nநான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் \"நான்\" என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும். ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை அன்புடன் கணேசன் பாண்டிச்சேரி\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா \nசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா\nசந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\nமனமே முருகனின் மயில் வாகனம் \nஅறுபடை வீடு கொண்ட திருமுருகா\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி ��ாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nசனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nதிருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் , நீங்க...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானத...\nதாய் மூகாம்பிகை சிறப்பு… கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் mugabikaiசௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தி...\nபேச்சாற்றல் வழங்கும் பேச்சியம்மன் பேச்சு வராதவர்கள், பேச்சுக் குறைபாடு உடையவர்களுக்கு அவர்கள் குறைபாட்டை நீக்கியும், பேச்சாற்றல் வே...\nகஞ்சமலை சித்தர்கோவில் (கஞ்சன் மலை )\nகஞ்சமலை சித்தர்கோவில் அமாவாசை கோவில் என்று போற்றப்படும் சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை என்னும் திருத்தலத்தில் உள்ளது. புராண வரலாற...\nதெய்வீக பாடல்களை கேட்டு மகிழுங்கள்\nமூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nஓம் ஸ்ரீ மஹாகணபதி தோத்ராஷ்டகம் 4\nஓம் ஸ்ரீ குருவாயூரப்பனின் பஞ்சரத்ன ஸ்லோகம் 2\nவேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரியுமா\nநவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்\nசிவபெருமானின் அரிய வடிவங்கள் பற்றிய சிறப்பு தகவல்க...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nகாஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்\nநம: பார்வதீ பதயே என்பது ஏன்\nஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்...\nசாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்...\nSubscribe to ஆன்மீகம் அறிவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-nouh-translation-in-tamil.html", "date_download": "2018-08-22T02:31:29Z", "digest": "sha1:TIC5YI5OLGRT6K6D4BCIBOIVKD2KLNME", "length": 7891, "nlines": 33, "source_domain": "quran.online.pk", "title": "Surah Nouh Translation in Tamil » Quran Online", "raw_content": "\nநிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்;\"நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக\" என (ரஸூலாக) அனுப்பினோம்.\n நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்\" என்று கூறினார்.\n\"அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் வழிபடுங்கள்.\n\"(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்\" (என்றும் கூறினார்).\n நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.\n\"ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.\n\"அன்றியும்; நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர், மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.\n\"பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தம��க அழைத்(தும் போதித்)தேன்.\n\"அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.\nமேலும்,\"நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்\" என்றுங் கூறினேன்.\n\"(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.\n\"அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.\n அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும், மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.\n\"நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.\n\"ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா\n\"இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.\n\"அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.\n\"பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.\n\"அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.\n\"அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்\" (என்றும் போதித்தார்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/world-records/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/96-212748", "date_download": "2018-08-22T02:14:29Z", "digest": "sha1:SJ7CWPTZHLMGYCMTF6OLYW5AKXBCWAUB", "length": 6473, "nlines": 84, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கையின் சாதனை", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nகண்டியில் தீவிரமடைந்த வன்முறைச் சம்பவங்களை அடுத்து, இலங்கையில் சமூக வலைத்தளங்களான பேஸ்புக். வட்ஸ்அப், வைபர் உள்ளிட்டவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டன. எனினும் இந்த நடவடிக்கை, உலகளாவிய ரீதியில் சாதனையாக பதிவாகியுள்ளது.\nஇணையப் பயன்பாடு காரணமாக, இரு சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. அதில் முதலாவது சாதனை, ஒரே நாளில் வெளிநாட்டு இணைய முகவரி (IP) பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களுக்கு சென்றமை மற்றும் கூகிள் ஊடாக VPN (Virtual Private Network) என்ற செயலியை அதிக முறை பதிவிறக்கம் செய்த நாடாக, இலங்கை பத���வு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 7 நாட்களில், 6 கூகிளின் பிரபலமானவைகள் ஊடாக (Google Trends) மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த நாட்களில், Porn என பயன்படுத்தப்பட்ட வார்த்தை அளவு VPN என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. VPN மற்றும் Google என்ற வார்த்தை சமமான அளவு கூகிளின் பிரபலமானவைகள் ஊடாக (Google Trends) பயணித்துள்ளது.\nஅத்துடன், இணையத்தளத்தை பயன்படுத்துபவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர், VPN (Virtual Private Network) பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த நிலையில், அண்மைக் காலமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த இணையத்தளங்களும் இயங்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேவேளை, பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்கள், 72 மணித்தியாலங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6820", "date_download": "2018-08-22T02:23:29Z", "digest": "sha1:OOTTPT5YRMWFV2ZGZEQCYIP73LS2Q2GE", "length": 8323, "nlines": 107, "source_domain": "www.tamilvoice.dk", "title": "Sri Lankas militær angreb regionsvalgs kandidats bolig i Jaffna.", "raw_content": "\nகட்டுரைகள் சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்\nதனிநபர் புகழ் தேடுதல் விடுதலை போராட்டத்திற்கு உரம் சேர்க்குமா\n2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் தமிழீழ மக்களது வாழ்வு, மாலுமிகள் இருந்தும், இல்லாதது போல் யாவும் தலைகீழாக நடைபெறுகிறது என சிலரும் பலரும் கதைப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதில் தாயகத்தில் நிலைமை, எமது உடன்பிறப்புக்ளின் கட்டுப்பாட்டிற்கு அப்பால், சிங்கள பௌத்தவாதிகளினால் மக்கள் தினமும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கடந்த வடமாகாண சபை தேர்தலில், தமிழர் கூட்டமைப்பின் அமோக வெற்றியை தொடர்ந்து, தாயகத்தில் மட்டுமல்லாது, புலம் பெயர் தேசத்திலும் தமிழீழ மக்களிடையே […]\nபுலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் : விநாயகமூர்த்தி முரளிதரன்\n2. februar 2012 கொழும்பு செய்தியாளர்\nதம��ழீழ விடுதலைப் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்த போவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளான். எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன். தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் வெளிப்படுத்துவேன். புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சர்வதேசம் அடைக்கலம் வழங்கி வருகின்றது. சம்பந்தன் தரப்பு ஜெனீவா செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி மாளிகையிலிருந்து அவர்கள் கல் எறியக் கூடாது. பிரபாகரன் மேற்கொண்ட போர்க் […]\nதமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி போன்றவர்கள் என கூறவில்லை: சீ.வி விக்னேஸ்ரன் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/21105102/1178014/sabarimala-ayyappan-temple-devotees-worship.vpf", "date_download": "2018-08-22T01:12:36Z", "digest": "sha1:EFUEKIX4UU4BOADO53TJJWNUASNGVGRF", "length": 15808, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "சபரிமலையில் குவித்த பக்தர்கள் - கொட்டும் மழையிலும் காத்திருந்து தரிசனம் || sabarimala ayyappan temple devotees worship", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசபரிமலையில் குவித்த பக்தர்கள் - கொட்டும் மழையிலும் காத்திருந்து தரிசனம்\nஆடி மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். கொட்டும் மழையிலும் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.\nஆடி மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். கொட்டும் மழையிலும் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.\nஆடி மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 17-ந் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று வருகின்றன.\nகேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வந்தாலும் சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பை ஆற்றில் குளிக்க பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்றும் நீடித்தது.\nமழை காரணமாக திரிவேணி உள்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் தங்கள் வாகனங்களை மேடான பகுதிகளில் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டனர்.\nசபரிமலை கோவிலில் நேற்று களபாபிஷேக பூஜை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடந்த போது எடுத்த படம்.\nசன்னிதானத்தில் நடைபெற்ற லட்சார்ச்சனை, களப பூஜை, களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் மற்றும் படி பூஜை ஆகியவற்றில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதத்தின் 5 நாள் பூஜை இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவு பெறுவதையொட்டி, ஐயப்பன் கோவில் நடை இன்று இரவு 10.30 மணிக்கு அடைக்கப்படுகிறது.\nசபரிமலை கோவிலில் இந்த ஆண்டு நடைபெறும் நிறை புத்தரிசி பூஜையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி நடத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்து உள்ளது. விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கை மேன்மை பெறவும் வேண்டி இந்த பூஜை நடத்தப்படுகிறது. அந்த பூஜையின் போது வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து வந்து, சாமிக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அவ்வாறு பூஜிக்கப்பட்ட நெற்கதிர்கள் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்து பாதுகாத்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.\nநிறைபுத்தரிசி பூஜை மற்றும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆகஸ்டு மாதம் 14- ந் தேதி மாலை திறக்கப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் (15-ந் தேதி) காலை 6 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nபழனி மாரியம்மன் கோவிலுக்கு ரூ.18 லட்சத்தில் தேர் - 23-ம்தேதி வெள்ளோட்டம்\nசபரிமலையில் எளிமையாக நடந்த நிறைபுத்தரிசி பூஜை\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு\nபிளாஸ்டிக் தடை- சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்தது ஐகோர்ட்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nசபரிமலையில் பெண்களை வயது வித்தியாசமின்றி அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம் - கேரள மந்திரி\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3851", "date_download": "2018-08-22T02:25:52Z", "digest": "sha1:YB5H2BUKYEHX3BZ6R5CWZYABXB3WDCFV", "length": 6367, "nlines": 99, "source_domain": "www.tamilvoice.dk", "title": "விசேட கலைமாலை", "raw_content": "\nஒலி-ஒளி புலம்பெயர் முக்கிய செய்திகள்\nஒற்றைக் குடையின் கீழ் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு நடிகர் சத்யராஜ் அழைப்பு \n24. februar 2012 தமிழ்நாட்டு செய்தியாளர்\nஎதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என தமிழ் உணர்வாளரும், ஈழத்தமிழருக்காக எப்போது குரல்கொடுப்பவருமான நடிகர் சத்தியராஜ் அழைப்பு விடுத்துள்ளார் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட��டின் பொழுது, சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை கோரியும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். […]\n\"சிங்களரை பழி தீர்ப்போம்\"- அருட்தந்தை ஜகத் கஸ்பார்\nஜெகத் கசுப்பர் இல்லத்தில் CBI சோதனை\nதமிழ் மையத்தின் இயக்குனர் ஜெகத் கசுப்பரின் வீடு மற்றும் அலுவலகத்தில் இந்திய மத்திய குற்றப்புலனாய்வத் துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அருட்தந்தையுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருக்கும் நக்கீரன் ஆசிரியர் காமராஜ் அவர்களது இல்லம் உட்பட 27 இடங்களில் இச் சோதனை நடவடிக்கைகள் ஒரேநேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. spectrum முறைகேடுகள் தொடர்பாகவே இந்த சோதனை நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. spectrum அலைக்கற்றை தொடர்பான முறைகேடுகளுடன் இணைத்துப் பேசம்படும் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் முன்னாள் தகவல்துறை […]\nகோவையிலில் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சிந்தனையை பின்பற்றி பின்வாசலால் \"ESCAPE\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%A8%C2%AD%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%C2%AD%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AE%BF%C2%AD%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF.html", "date_download": "2018-08-22T01:21:14Z", "digest": "sha1:7YO4HYUVOT3SSAUT7GJMKR6Z7VHAXYNU", "length": 8359, "nlines": 100, "source_domain": "newuthayan.com", "title": "துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கிய பொலிஸை -அடையாளம் காட்­டி­னார் சிறுமி!! - Uthayan Daily News", "raw_content": "\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\nஇளைஞர்கள் இருவர் செய்த காரியம்\nசிறுமியை மீது துர்நடத்தை- இரு���ரைக் கடித்துக் குதறிய நாய்\nதுர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கிய பொலிஸை -அடையாளம் காட்­டி­னார் சிறுமி\nதுர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கிய பொலிஸ் அதி­கா­ரியை அடை­யாள அணி­வ­குப்­பில் அடை­யா­ளம் காட்­டி­னார் சிறுமி. சந்­தேக நப­ரைத் தொடர்ந்து விளக்­க­ம­றி­ய­லில் வைத்­தது கிளி­நொச்சி நீதி­மன்று.\nகிளி­நொச்­சி­யில் 14 வய­துச் சிறுமி ஒரு­வர் பொலிஸ் அதி­கா­ரி­யால் துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கப்­பட்­டார் என்று குற்­ற­ஞ­சாட்­டப்­ப­டு­கின்­றது.\nஇதற்­குத் தாயும் உடந்தை என்று சிறுமி வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் கடந்த மாதம் கிளி­நொச்சி நீத­வான் மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.\nநேற்று அடை­யாள அணி­வ­குப்பு நடத்­தப்­பட்­டது. பொலிஸ் அதி­காரி, வாக­னச் சாரதி என இரு­வர் சிறு­மி­யால் அடை­யா­ளம் காட்­டப்­பட்­ட­னர்.\nசாரதி மீது துரந்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கி­யமை தொடர்­பான குற்­றச்­சாட்டு இல்­லா­த­தால் அவர் பிணை­யில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டார். பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டார்.\nஇது தொடர்­பாக மேல­திக விசா­ர­ணை­கள் நடை­பெ­று­கின்­றன என்­றும், சிறு­மி­யி­டம் வாக்­கு­மூ­லம் ஒன்று பெறப்­ப­ட­வுள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.\nராணு­வம் மீதான பார்­வையை மாற்­றி­யது விசு­வ­மடு சம்­ப­வம் - கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் \nஇந்து கலா­சார அமைச்சை முற்­றாக இழுத்து மூடுங்­கள்- இந்து அமைப்­புக்­கள் சாட்டை\nமீள்குடியேற்றத்திற்காக முகமாலையின் ஒரு பகுதி இன்று கையளிக்கப்படுகிறது\nகொஞ்­சம் அசந்­தா­லும் அமைச்­ச­ர­வை­யினுள் ஏமாற்­றி ­வி­டு­வர்- அமைச்­சர் மனோ­ க­ணே­சன்\nகரைச்சி பிரதேச சபை கூட்டமைப்பு வசம்\nபோலி வாக்­குச் சீட்­டு­டன் வேட்­பா­ளர் கைது\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/olympus-tg-3-point-shoot-camera-black-price-p9f55H.html", "date_download": "2018-08-22T01:21:06Z", "digest": "sha1:JU4ODPJ2LNLS3V3CYDHHZMH347OBZV44", "length": 18630, "nlines": 414, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக்\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக்\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக் சமீபத்திய விலை Aug 18, 2018அன்று பெற்று வந்தது\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக்அமேசான், கிராம, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 74,546))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக் - விலை வரலாறு\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F2.0 - F4.9\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 Megapixels\nசுகிறீன் சைஸ் 3 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 36 MB\nபேட்டரி டிபே Li-ion Battery\nஒலிம்பஸ் டக் 3 பாயிண்ட் சுட கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2010/12/blog-post_06.html", "date_download": "2018-08-22T01:35:33Z", "digest": "sha1:4X465MFMAA7XXJGTTPX5XSWZ5ZJY2HVO", "length": 41412, "nlines": 329, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளி", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nநினைவு நாள்: டிச. 6\nஆயிரம் ஆண்டுகாலம் அடிமைப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சில் தன்னம்பிக்கையும், துணிவும் தந்த மகத்தான தலைவர், அண்ணல் அம்பேத்கர் என்று அனைவராலும் புகழப்படும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர். சுதந்திர பாரதத்தின் வடிவமைப்பில் பேரிடம் வகிக்கும் சிந்தனைகளில் அம்பேத்கரின் தத்துவங்களுக்கு தலையாய இடமுண்டு.\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப். 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்.\nபீமாராவ் தனது இளம்வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்துவிட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது. அனைவரும் நீர் எடுக்கும் குளத்தில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாததையும் அவர் கண்டார். அந்த சம்பவங்கள் பீமராவின் உள்ளத்தில் அநீதிக்கு எதிராகப் போராடும் குணத்தை விதைத்தன.\nஆரம்பப் பள்ளியில் பயின்றபோது தன்னை மிகவும் ஊக்குவித்து உதவிய மகாதேவ அம்பேத்கர் என்ற ஆசிரியரின் மீது ஏற்பட்ட பற்றால், தன் பெயரை பீமாராவ் அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார். 1907 ல் தனது மெட்ரிக் படிப்பை முடித்த அம்பேத்கர், மும்பை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல் 'தீண்டத் தகாத மாணவர்' அவர் தான் என்பது குறிப்பிடத் தக்கது.அதனைக் கொண்டாட நடந்த விழாவில், அவரது ஆசிரியர் கிருஷ்ணாஜி அர்ஜுன் கேலுஸ்கர் அம்பேத்கருக்கு புத்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தைப் பரிசளித்தார். பின்னாளில் ஹிந்து மதத்தின் குருட்டுததனமான தீண்டாமைக்கு எதிராக புத்த மதத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் அம்பேத்கர் மதம் மாறுவதற்கு புத்த மதம் காட்டிய சமதர்ம நெறியே காரணமானது.\nடாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல் அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்ற அவர், பரோடா மன்னர் ஷாயாஜி ராவ் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்��ு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சனை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். பிறகு பாரிஸ்டர் பட்டமும் பயின்றார்.\nதன்னைப் படிக்க வைத்த பரோடா மன்னரின் சமஸ்தானத்திலேயே அம்பேத்கர் ராணுவ செயலாளராக 18 மாதங்கள் பணிபுரிந்தார். எனினும் அங்கும் தீண்டாமையால் பாதிக்கப்பட்டார். மன்னர் அவர் மீது பெருமதிப்பு கொண்டிருந்தாலும், அங்கிருந்த ஊழியர்கள் அவரை தீண்டத் தகாதவராகவே பார்த்தனர். அதன் விளைவாக, அப்பதவியை உதறிவிட்டு வெளியேறினார். பிறகு ஆசிரியர், கணக்காளர், முதலீட்டு ஆலோசகர் போன்ற பணிகளில் ஈடுபட்டார். ஆனால், தீண்டாமை காரணமாக அவரால் எங்கும் சோபிக்க முடியவில்லை.\n1918 ல் மும்பையிலுள்ள சைடன்ஹம் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்கு அவரது திறமை வெளிப்பட்டபோதும், சக ஆசிரியர்களால் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானார். அவற்றுக்கு எதிராக போராடினார். சிறந்த அறிஞர் என்ற முறையில், 1919 ல் சௌத்போரோ குழுவில் இந்திய அரசுக்கான முன்னோடிக் கருத்துகளை முன்வைக்குமாறு ஆங்கிலேய அரசு அம்பேத்கரை கேட்டுக் கொண்டது. அங்குதான், தாழ்த்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு என்ற கருதுகோளை அவர் முதன்முதலாக பரிந்துரைத்தார்.\n1920 ல் கோலாப்பூர் சாஹு மகாராஜுடன் இணைந்து 'மூக் நாயக்' (அமைதியின் தலைவர்) என்ற பத்திரிகையை அம்பேத்கர் நிறுவினார். அதில் ஜாதி ஹிந்துக்களின் வன்கொடுமைகளை எதிர்த்து கடுமையான கட்டுரைகளை அவர் எழுதினார்; பழமைவாத அரசியல் தலைவர்கள் பலர் அம்பேத்கரின் கண்டனங்களுக்கு ஆளாயினர். பேராசிரிய பணியிலிருந்து விலகிய அம்பேத்கர் லண்டன் சென்று சட்டம் பயின்று திரும்பினார். பிறகு, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் துவங்கினார்.\nவெற்றிகரமான வழக்கறிஞராக விளங்கிய அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக, 'பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா' என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலமாக, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றம், உரிமைகள் மீட்புப் பணிகளில் அவர் ஈடுபட்டார். 1927 ல் அவரது போராட்டங்கள் கூர்மை அடைந்தன. பொதுக் கிணறுகளில் தாழ்த்தப்பட்டோரும் நீரிறைக்கும் உரிமை, ஹிந்து ஆலயங்களில�� வழிபாட்டுரிமை ஆகியவற்றிற்காக மக்களைத் திரட்டிப் போராடினார். மகாத் என்ற இடத்தில் அம்பேத்கர் நிகழ்த்திய சத்யாக்கிரகம் அவரது புகழை நாடறியச் செய்தது.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.\nஇரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.\nகாந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒப்புக் கொள்ளப்பட்டன.\nவர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் கருத்துக்களை முன்வைத்த அம்பேத்கர், சுதந்திர தொழிலாளர் கட்சியை 1936 ல் நிறுவினார். அந்தக் கட்சி மறு ஆண்டே தேர்தலில் போட்டியிட்டு, மும்பை மாகாண சட்டசபைக்கு 15 உறுப்பினர்களை அனுப்பியது. அதே ஆண்டு 'ஜாதி முறையை ஒழிப்பது எப்படி' என்ற நூலை அவர் எழுதினார். பின்னாளில் அவர் இந்திய குடியரசுக் கட்சியை நிறுவினார்.\n' என்ற நூலின் மூலம், ஹிந்து சமயத்தின் வருணாசிரமக் கொள்கைகளைக் கண்டித்த அவர், 'தாழ்த்தப்பட்டவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன' என்ற நூலின் வாயிலாக காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்தார். 1941 முதல் 1945 வரை அவர் பல அற்புதமான நூல்களை எழுதினார். 'பாகிஸ்தான் குறித்த சிந்தனைகள்' என்ற நூலில், முஸ்லிம் லீகின் பிரிவினை கோஷத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார். தேசப்பிரிவினைக்கு எதிராக அவர் தொடர்ந்து வாதிட்டு வந்தார்.\nஇந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். தனது அர்ப்பண மயமான முயற்சியால் அரிய சமூக ஆவணமாக இந்திய அரசியல் சாசனத்தை அவர் உருவாக்கினார். 1951-ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது, பிரதமர் நேருவுடன் கொண்ட கருத்து வேறுபாட்டால், அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.\nதீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போராடி களைத்த நிலையில், இந்து மதத்தின் பழமைவாதிகளுக்கு எதிராக, புத்த மதத்தைத் தழுவப்போவதாக அவர் அறிவித்தார். இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்தவர்கள் அவருக்கு அழைப்பு விடுத்தபோதிலும், 'பாரத பாரம்பரியத்துடன் கூடிய புத்த மதத்தில் சேரவே விரும்புவதாக' அவர் அறிவித்தார். அதன்படி, நாகபுரியில் 1956 , அக். 14 ல் நடந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆதரவாளர்களுடன் புத்த மதத்திற்கு மாறினார். அவர் எழுதிய 'புத்தரும் அவரது தர்மமும்' நூல் அவரது மறைவுக்குப் பின் வெளியானது.\nசமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர், பாபா சாகேப் என்று போற்றப்படுகிறார். அவர் 1956 டிச. 6-ல் காலமானார். அவருக்கு 1990 ல் பாரத ரத்னா விருது வழங்கி இந்திய அரசு பெருமை பெற்றது. ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளியாக விளங்கிய அம்பேத்கர், சிறந்த சமூக சீர்திருத்தச் செம்மலாகப் போற்றப்படுகிறார். இந்திய அரசியலில் 'தலித்' எனப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கு வித்திட்டவர் அம்பேத்கர். அவரை நாடு என்றும் நன்றியுடன் நினைவில் இருத்தி வாழ்த்தும்.\nஅம்பேத்கர் படைப்புகளில் சில (கீற்று)\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 12:13 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest ���ல் பகிர்\nLabels: குழலேந்தி, சான்றோர் வாழ்வில், சீர்திருத்த செம்மல், பாரத ரத்னா\n6 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:11\nஅய்யா மிக அருமை. மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. வீரமும் விவேகமும் நீதியும் தர்மமும் நிறைந்த பணி. வாழ்க வளர்க. பணிகிறேன்.\n16 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 6:20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nவில்லன்களாகிப் போன விடுதி மாணவர்கள்\nஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு\nதாய்மதம் காக்க தன்னுயிர் ஈந்தவர்\nகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nநான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்\nகுழலால் ஈசனை மயக்கிய இடையர்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுத��ையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்டுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/593", "date_download": "2018-08-22T01:49:54Z", "digest": "sha1:2INESL55QNLFADF52F34LQKY3BMHBF6A", "length": 9775, "nlines": 94, "source_domain": "kadayanallur.org", "title": "பேரணி ரயில் பாதை தகர்ப்பு: தீவிரவாத செயல் இல்லை-டிஜிபி |", "raw_content": "\nபேரணி ரயில் பாதை தகர்ப்பு: தீவிரவாத செயல் இல்லை-டிஜிபி\nவிழுப்புரம் அருகே ரயில் பாதை குண்டு வைத்த சம்பவத்தில் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பில்லை. உள்ளூர்க்காரர்கள்தான் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தமிழக போலீஸ் டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.\nபேரணி ரயில் நிலையப் பகுதியில், ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் அதிர்ஷ்டவசமாக தப்பியது.\nவழக்கு கியூ பிரிவுக்கு மாற்றம்\nஇந்த நிலையில் இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் பேசுகையில், இந்த வழக்கு கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nஇந்த செயலுக்கு தீவிரவாத பின்னணி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. உள்ளூர் வெடிபொருட்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உள்ளூர் வி்ஷமிகளே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விசாரணை முடிவில்தான் இவை தெரிய வரும்.\nதமிழகம் முழுவதும் ரயில் நிலையங்கள், ரயில்கள், முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில் பாதைகளில் தீவிர ரோந்து மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\nஜியோவில் நான் பெற்ற ‘ஐயோ அனுபவம்\nதனபாலை சபாநாயகர் அரியாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கும் ஜெயலலிதா\nஅமைச்சர் நிலோபர் கஃபிலுக்கு வக்ஃபு வாரியம் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது\nபாஸ்போர்ட் பக்கம் கிழிப்பு நூதன மோசடி அயல் நாட்டில் இந்தியத் தமிழர்களே கவனம்\nசென்னைஸ் அமிர்தா உண்மை நிலவரம் என்ன…பரபரப்பு பின்னணி….\nமத்தியிலும், மாநிலத்திலும் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது – வாசன்\nதமிழக மருத்துவக் கவுன்சிலிங் – ஜூன் 28க்கு தள்ளிவைப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-22T01:51:58Z", "digest": "sha1:75THK3YG2AXW7SG2PNBGQETRSDO3LHSE", "length": 4795, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக » Sri Lanka Muslim", "raw_content": "\nஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக\nஊவா மாகாண முதலமைச்சர் தன்னை முழங்காலில் வைத்து தனது அடிப்படை உரிமைகளை மீறியதாக பதுளை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஊவா மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட எட்டு பேரை பிரதிவாதிகளாக உள்ளடக்கி தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பாவணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nஊவா மாகாண முதலமைச்சரின் ஆதரவாளர் ஒருவருடைய பிள்ளையை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளாத காரணத்தால் தன்னை முழங்காலில் வைத்து மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தியதாக மனுதாரரான அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் தன்னை அச்சுறுத்தியதாகவும், இதனால் தான் முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்டதாகவும் அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் முதலமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டாலும், அதில் எந்தவொரு நீதியும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சரின் செயலால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக தீர்ப்பு வழங்குமாறும் அதற்காக உரிய நட்டஈட்டை பெற்றுத்தருமாறும் மனுதாரரான அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.\nஊடக முதுசம் பட்டம் வழங்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் கெளரவிக்கப்பட்டார்\nவாழ்வாதார பொருட்களுக்காக உங்களது ஈமானை இழந்து விட வேண்டாம்\nமருதமுனை ஜம்மியதுல் உலமா சபை கல்முனை மாநகர ஆணையாளருக்கு மகஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_23.html", "date_download": "2018-08-22T01:06:21Z", "digest": "sha1:QQBUKJYEHUPR22XJPP53V36CJZU3I4KI", "length": 8679, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "விடுப்பு எடுக்காத மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகமாகிறது", "raw_content": "\nவிடுப்பு எடுக்காத மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகமாகிறது\nவிடுப்பு எடுக்காத மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகமாகிறது | விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. ஆண்டு முழுவதும் ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்கட்டமாக தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. எனவே, அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 2016-17-ம் கல்வி ஆண்டில் விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கும் வரும் மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட���டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46592-hijacked-industrialist-recovery.html", "date_download": "2018-08-22T02:02:31Z", "digest": "sha1:YBOPNWNMOCTJ5BOXQCMANYQBVZ6W454I", "length": 9401, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு | Hijacked industrialist recovery", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nகோவையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு\nகோவையில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் ஓமலூர் அருகே ‌மீட்கப்பட்டார். இந்தக் கடத்தலில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nபாப்பநாயக்கன்பாளையத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஜான் கோ பிடல் நேற்று கடத்தப்பட்டார். ஜானின் அலுவலகத்துக்குள் நுழைந்த 10 பேர் கத்தி முனையில் அவரை கடத்திச் சென்றனர். அலுவலகத்தில் இருந்த கணினி மற்றும் சில பத்திரங்களையும் மர்மநபர்கள் எடுத்துச��� சென்றனர். முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் ஜான் கோ பிடலின் முன்னாள் தொழில் பங்குதாரர் கரிகாலன் அவரை கடத்திச் சென்றது தெரியவந்தது.\nஇந்த நிலையில் ஜான் கடத்தப்பட்ட கார் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொப்பூரில் இருப்பதை ஜி.பி.எஸ். மூலம் கண்டறியப்பட்டது. தொப்பூரில் ஏ.டிஎம். ஒன்றின் முன்பு நின்று கொண்டிருந்த அந்த காரிலிருந்த ஜான் கோ பிடலை காவல்துறையினர் மீட்டனர். அவருக்கு அருகிலிருந்த நபரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் இருவரையும் பிடித்தனர். மீட்கப்பட்ட ஜான் கோ பிடலையும், கைது செய்யப்பட்ட மூவரையும் கைது செய்த தீவட்டிப்பட்டி காவல்துறையினர் கோவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.\nஅமீர்கான் வெளியிடும் விஸ்வரூபம்-2 ட்ரெய்லர்\n‘காலா’ ஜீப்பை வாங்கிய மகேந்திரா நிறுவன தலைவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீதிமன்றத்தில் வளர்க்கப்படும் மூலிகை செடிகள்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\n“வீடு இழந்தவர்களுக்கு உடனே வீடு” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n9 ஆண்டுக்கு பின் நிரம்பிய குளம்..\nமாட்டுக்கு மூவர்ண பெயின்ட் அடித்து சுதந்திர தின கொண்டாட்டம்\nவானில் பறந்த மனிதன் : வைரலாகும் வீடியோ\n20 வருடங்களாக குப்பைத் தொட்டியில் கிடந்தவரை மீட்ட‘ஈரநெஞ்சம்’\n மூன்று மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் \nகேரளா கனமழையால் 6 கோடி ரூபாய் காய்கறிகள் தேக்கம்\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமீர்கா��் வெளியிடும் விஸ்வரூபம்-2 ட்ரெய்லர்\n‘காலா’ ஜீப்பை வாங்கிய மகேந்திரா நிறுவன தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2011/11/blog-post_7765.html", "date_download": "2018-08-22T01:37:54Z", "digest": "sha1:DW2UTRAOGLBIF3YGHMJTT7AVXTQX5CFI", "length": 7364, "nlines": 76, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கொத்துமல்லி சாதம்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஅரிசி - 1 கப்\nபச்சை கொத்துமல்லி - 1 கட்டு\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nபுளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு\nஉளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்\nஎண்ணை - 1 டேபிள்ஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஅரிசியைக் கழுவி தேவையான தண்ணீரைச் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்தெடுக்கவும்.\nஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். இஞ்சியையும் துண்டுகளாக நறுக்கிப் போட்டு வதக்கவும். பின் அதில் புளியைப் போட்டு சற்று வதக்கவும். கடைசியில் கொத்துமல்லியை நறுக்கிப்போட்டு சில வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.\nவாணலியில் மீதி எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், முந்திரிப்பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். அத்துடன் சாதம், உப்பு, கொத்துமல்லி விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.\nதயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொத்தமல்லி சாதம் செய்முறை சுலபமாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி.\nநான் வேறு முறையில் செய்வேன்.\n29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:26\n இந்த பதிவுலகில் புதியவன். ஆனால் உங்கள் தளத்தை தினமும் பார்ப்பது என் துணைவி தான். அதனால், 'வெயிட்' போடுவது என்னமோ நான் தான். (சும்மா நகைச்சுவைக்காக) நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். தங்களின் பகிர்வுக்கு நன்றி. தங்களின் பல பகிர்வுக்கு எனது வாழ்த்துக்கள்...நன்றி சகோதரி\n\"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது\n29 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:36\n27 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2012/12/blog-post_25.html", "date_download": "2018-08-22T01:35:41Z", "digest": "sha1:B23XJQE3HY45URH3ALJG4PK45X4QKJX3", "length": 28899, "nlines": 282, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nஒரு பாறையின் மகத்தான சரித்திரம்\n'சுவாமி விவேகானந்தர்- 150' ஆண்டு விழாவுக்காக,\nநாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா உண்டு என்று நிரூபித்திருக்கிறார் ஒரு வீரத்துறவி. அதுவும் அந்தப் பாறை, நமது தமிழகத்தில் உள்ள பாறை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.\nதேசத்தின் தென்கோடியில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள ஒரு சிறு பாறைத்தீவு இன்று நாட்டின் கௌரவச் சின்னமாகக் காட்சி தருகிறது. அங்கிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைத் தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து- ஏன் உலகம் முழுவதிலுமிருந்து- மக்கள் வந்து செல்கிறார்கள். அந்தப் பாறையில் அப்படி என்ன விசேஷம்\nஇதைத் தெரிந்துகொள்ள 120 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்துக்க��� பயணம் செய்ய வேண்டும்.\n1892, டிசம்பர் 24-ஆம் தேதி, காவியுடை உடுத்த சந்நியாசி ஒருவர் கடல் நடுவே இருந்த இந்தப் பாறைக்குச் செல்ல உதவுமாறு அங்கிருந்த மீனவர்களை வேண்டினார். ஆனால் மீனவர்கள் யாரும் உதவவில்லை. அதனால் இளம் சந்நியாசி சலிப்படையவில்லை; கடலில் குதித்து நீத்தியே அந்தப் பாறையை அடைந்தார். அங்கு டிச. 24, 25, 26 ஆகிய தேதிகளில், மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி தவத்தில் ஆழ்ந்தார்.\nஅந்தத் தவத்தின் இறுதியில், அவருக்குள் ஒரு புதிய ஞான ஒளி உதித்தது. புத்தருக்கு போதிமரம் போல, அந்த இளம் துறவிக்கு ஞானம் வாய்த்தது அந்தப் பாறையில். அவர்தான் பின்னாளில் ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற நாமகரணத்துடன் உலகையே தனது அறிவாலும் பேச்சாலும் வென்றவர்.\nஅவரது பெருமையை நினைவுகூரும் விதமாக பிரமாண்டமாக அங்கு நினைவாலயம் எழும்பி இருக்கிறது. அதன் நிழலில் விவேகானந்த கேந்திரம் என்ற அமைப்பு பல சேவைகளை ஆர்ப்பாட்டமின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பாறை மகத்தான பாறையானதன் பின்னணியில் அந்த இளம் துறவியின் மாபெரும் தவ வாழ்க்கை புதைந்திருக்கிறது.\nவரும் ஆண்டு, சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த தின ஆண்டு. இந்த ஆண்டிலேயே இதற்கான கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. 1863, ஜனவரி 12-ஆம் தேதி புவனேஸ்வரி அம்மையாரின் கருவறையில் உதித்த நரேந்திரன் என்ற அந்த பாலன், அடிமைப்பட்டிருந்த தேசம் மீது படர்ந்திருந்த சாம்பலையும் சோம்பலையும் போக்க வந்த துறவியாக மலர்ந்தது நமது தேசத்தின் பெரும் பேறு.\nநாடு விடுதலைக்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த அந்தக் காலகட்டத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடராக, ஆன்மிக ஒளிவிளக்காக உதித்த சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள் பல தலைவர்களை உருவாக்கின. அவர் வாழ்ந்த காலம் மிகவும் குறுகியது; ஆனால் தான் மறைவதற்குள், பல நூறு ஆண்டுகளில் சாதிக்க வேண்டியதை 39 ஆண்டுகளில் சாதித்துத் திரும்பினார்.\nஅவருக்கு அந்த உத்வேகத்தை அளித்தது எது குமரிமுனையில் அவர் தவம் செய்த பாறையில் அவருக்கு ஞான ஒளி கிடைக்கக் காரணமானது எது\n1888-ஆம் ஆண்டு துவங்கி 1893 வரை நாட்டின் பல பகுதிகளிலும் அவர் நிகழ்த்திய ‘பரிவ்ராஜக’ சுற்றுப்பயணமே அந்த ஞானத்துக்குக் காரணம். நடந்தும், வண்டியிலும், ரயிலிலும் பல்லாயிரம் மைல்களைக் கடந்து தேசத்தை வல���் வந்தபோது, அவர் எண்ணற்ற மக்களைச் சந்தித்தார்; அவர்களது இன்ப துன்பங்களை நேரில் கண்டார்.\nஇடையே 1892, டிசம்பரில் குமரிமுனை வந்தார். அங்கு குமரிமுனை பாறையில் அவர் செய்த தவம் என்பது, மேற்படி பயணத்தில் பெற்ற அனுபவங்களை அசை போடுவதாகவே அமைந்தது. அப்போதுதான் நமது நாட்டின் வீழ்ச்சிக்கும் சீரழிவுக்கும் காரணம் புரிந்தது. அது மட்டுமல்ல, அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திட்டமும் மனதில் உதித்தது.\nஇதை அவரே தனது உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:\n“குமரி முனையில், தென்கோடி முனையில் உள்ள பாறையில் தான் எனக்கு அந்த யோசனை உதித்தது. நம்மிடையே எண்ணற்ற துறவிகள் இருக்கின்றனர். அவர்கள் பல உபதேசங்களைச் செய்கின்றனர். இருந்தும் அனைத்தும் வீணாகின்றன. அப்போதுதான் எனது குருதேவரின் உபதேசம் நினைவில் வந்தது. பசியால் துடிப்பவனுக்கு மத போதனை தேவையில்லை என்பதுதான் அது. நாடு என்ற முறையில் நாம் நமது தனித்தன்மையை இழந்திருக்கிறோம். அதுவே இந்தியாவின் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். நாம் மக்களை இணைத்தாக வேண்டும்”\nஇதுவே அந்தத் துறவி கண்டறிந்த உண்மை. நாட்டை உள்ளன்போடு வலம் வந்ததன் விளைவாகத் திரண்ட ஞானம் அது. அங்கிருந்து தான், அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில் வெற்றிக்கொடி நாட்டும் வேகத்துடன் அந்தப் புயல் கிளம்பிச் சென்றது. பின்னர் நடந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.\nஇதுவே ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படும் பாறையின் வெற்றிக்கதை. நாட்டையும் மக்களையும் நம்மாலும் நேசிக்க முடிந்தால், கல்லும் கனியும்; வெற்றுப் பாறையும் புனிதமாகும். சக மனிதனை நேசிக்கும் அன்பே மதத்தின் ஆணிவேர் என்பது புலப்பட்டுவிட்டால், நாம் அனைவரும் அந்த வீரத்துறவி கனவு கண்ட வீரர்களாக மாற முடியும்.\nஒரு மகத்தான சரித்திரத்தின் 120 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், விவேகானந்தரின் 150- ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ உள்ள நிலையில், அவரது அறைகூவலை கடலலைகளுக்கு நிகராக ஒலித்தபடி இருக்கிறது அந்தப் பாறை. அது உங்கள் காதுகளுக்குக் கேட்கிறதா\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 1:56 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், குழலேந்தி, நட்புப் பூக்கள், விவேகானந்தர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஒரு பாறையின் மகத்தான சரித்திரம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்டுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/sarath-kumar/", "date_download": "2018-08-22T01:50:22Z", "digest": "sha1:WB5GX4XI2BDASLVKO4BRPVGCFBLDL7CN", "length": 7740, "nlines": 87, "source_domain": "nammatamilcinema.in", "title": "sarath kumar Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஎன் பெயர் சூர்யா ; என் வீடு இந்தியா @ விமர்சனம்\nகே. நாகபாபு வழங்க , ராமலட்சுமி சினி கிரியேசன்ஸ் சார்பில் ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி தயாரிக்க, அல்லு அர்ஜுன் , அணு இமானுவேல் ஜோடியாக நடிக்க, சரத்குமார், அர்ஜுன் , நதியா , சாய் குமார், சாரு ஹாசன் என்று பெரிய …\n. / Uncategorized / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநவம்பர் 30 இல் திரைக்கு வரும் , விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’\nஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃ பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசென்னையில் ஒரு நாள் 2 @ விமர்சனம்\nகல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி கே ராம் மோகன் தயாரிக்க, சரத்குமார், நெப்போலியன் , சுகாசினி , முனீஸ் காந்த், அஞ்சனா பிரேம் , அஜய் , பேபி சாதன்யா நடிப்பில் மர்மக் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் கதைக்கு , திரைக்கதை …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமன்னிப்பு கேட்க தயாரான சிம்பு ; தடுத்து நிறுத்திய பிரபலம் \nதென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் மூன்றாவது செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், பொன்வண்ணன், குட்டி பத்மினி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். “சங்க இடத்தில் சத்யம் சினிமாஸ் நிறுவனம் கட்டிடம் கட்டுவதற்காக …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநடிகர் சங்கக் கணக்கு…. பிணக்கு …மணக்கு.. ஆமணக்கு…\nநடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது தலைவர் நாசர், செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அணி . “செயல்பாட்டை நோக்கி முன்னேறுகிறோம்” என்று ஆரம்பித்த நாசர் ” இனி எங்களை பாண்டவர் …\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\n‘ஊர காணோம்’ படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்\nபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104510", "date_download": "2018-08-22T01:15:52Z", "digest": "sha1:72M53QDHYDZCWE4QCR7FXDDZM5KFJ4XS", "length": 7563, "nlines": 98, "source_domain": "ibctamil.com", "title": "ஆயுதங்கள் மற்றும் 37 அடையாள அட்டைகளுடன் பாதாள உலக குழு உறுப்பினர்! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறும�� றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nஆயுதங்கள் மற்றும் 37 அடையாள அட்டைகளுடன் பாதாள உலக குழு உறுப்பினர்\nபாதாள உலக குழுவைச் சேர்ந்தவர் என கருதப்படும் மஞ்சுல சமந்த எல்வல எனப்படும் மல்வத்தகே மஞ்சு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து பேலியகொட பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் அவரை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து ஐந்து கிராம் ஹெரோயின் போதைப் பொருள், 9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கி ரவைகள், சட்டவிரோத கடவுச் சீட்டுக்கள், 37 தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆயுதங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/1725", "date_download": "2018-08-22T01:18:03Z", "digest": "sha1:CIE7FLVLK7UQ5PEBNQT5SMCJLM5AILYP", "length": 11962, "nlines": 137, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ்.மாநகரசபையில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பியுடன் கூட்டுவைக்கபோகும் தமிழ்தேசிய கூட்டமைப்பு. | Jaffnazone.com", "raw_content": "\nயாழ்.மாநகரசபையில் ஆட்சியமைக்க ஈ.பி.டி.பியுடன் கூட்டுவைக்கபோகும் தமிழ்தேசிய கூட்டமைப்பு.\nதமிழ்தேசிய கூட்டமைப்பு- ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து யாழ்.மாநகரசபை யில் ஆட்ச��யமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது.\nநடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அனைத்து சபைகளிலும் அறுதி பெரும்பான்மையை இழந்திருக்கின்றது.\nஇந்நிலையில் யாழ்.மாநகரசபையில் 16 ஆசனங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற் றியுள்ளபோதும் ஆட்சியமைக்க முடியாத நிலைய காணப்படுகின்றது.\nஇதனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான பேச்சுக் களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நேற்று தொடுத்திருந்தது.\nஆனாலும் அவ்வாறான கூட்டுக்கு சாத்தியமே இல்லை. என தமிழ்தேசிய மக்கள் முன்ன ணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் 10 ஆசனங்களை பெற்றிருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து மாநகரசபை ஆட்சியை கைப்பற்றுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கிறது.\nஇதேவேளை இந்த விடயம் தொடர்பாக ஈ.ப.டி.பி வட்டாரங்கள் கூறுகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் இருந்து நேரடியாக அழைப்பு வரவில்லை.\nஆனாலும் வேறு சிலர் ஊடாக அவ்வாறான பேச்சு வந்துள்ளதாகவும், இறுதி தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளது.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆள��நர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/events", "date_download": "2018-08-22T01:16:27Z", "digest": "sha1:F3OAH6CKJFXABEWSWVIYODFTIXRLTOQZ", "length": 15601, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\n‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய நூல்களின் அறிமுக விழா\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் மற்றும் பணிப்பாளர், மத்திய கலாசார நிதியம், யாழ்ப்பாணம் - சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களின் மேலும் படிக்க... 13th, Aug 2018, 07:51 PM\nபிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி வருடாந்தப் பெருந்திருவிழா நாளை ஆரம்பம்\nபிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை திங்கட்கிழமை(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாகத் தேவஸ்தானத் மேலும் படிக்க... 12th, Aug 2018, 06:28 PM\nலண்டனில் ஈலிங் அருள்மிகு கனக த��ர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா\nலண்டனில் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று (12.08) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான மேலும் படிக்க... 12th, Aug 2018, 11:04 AM\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி அருள்பாலித்த மாவைக் கந்தன் (VIDEO)\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை(10) வெகுசிறப்பாக இடம்பெற்றது. அதிகாலை மேலும் படிக்க... 11th, Aug 2018, 05:05 PM\nதொண்டைமானாறு செல்வச் சந்நிதியானுக்கு இன்று கொடியேற்றம்\nவரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயம் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று சனிக்கிழமை(11-08-2018) பிற்பகல்-04.30 மணிக்கு மேலும் படிக்க... 11th, Aug 2018, 04:36 PM\nஊடகத்துறை சார் பெண்களுக்கான பயிற்சிப் பட்டறை\n‘ஊடகப் பெண்கள் குழு’ வின் ஏற்பாட்டில் ஊடக நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள்,ஊடகவியலாளர்களாகப் பணிபுரியும் பெண்கள் மற்றும் ஊடகத்துறையில் பணிபுரிய விரும்பும் மேலும் படிக்க... 2nd, Aug 2018, 07:24 PM\nநல்லூர் ஆலய திருவிழா காலத்தில் - வியாபார நிலையங்களுக்கு இம்முறை கடும் கட்டுப்பாடுகள்\nயாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா காலத்தில் அமைக்கப்படும் வியாபார நிலையங்களுக்கு இம்முறை கடும் கட்டுப்பாடுகள் விதிக்க ப்படும் என யாழ்.மாநகர ஆணையாளர் மேலும் படிக்க... 1st, Aug 2018, 08:29 PM\nபேனாப் படுகொலைகளுக்கான நீதிகோரலும் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவுகூரலும்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் தமிழ் மேலும் படிக்க... 31st, Jul 2018, 08:38 PM\n'இது இருளின் இசை' - ஜூலைக் கலவர இசை வெளியீடு\nஜூலை கலவரத்தின் ஆவணப்படுத்தலாக 'இது இருளின் இசை' இறுவெட்டு வெளியீட்டுவிழா இன்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ் தேசிய மேலும் படிக்க... 29th, Jul 2018, 06:16 PM\nஇலண்டனில் 12 நாட்டு நாடகக் கலைஞர்கள் சங்கமிக்கும் உலகத்தமிழ் நாடக விழா: யாழ்.தர்மினி பத்மநாதன்\n‘உடல்” சஞ்சிகையின் அனுசரணையில் பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் புரட்டாதி மாதம்-06 ஆம் ,07 ஆம் திகதிகளில் உலகத்தமிழ் நாடக விழா மேலும் படிக்க... 28th, Jul 2018, 07:23 PM\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்பு��ுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishal-s-secret-political-plans-051604.html", "date_download": "2018-08-22T01:25:13Z", "digest": "sha1:IQA7J7D4CA33R3XHZUPWLHD5ZVZG4HGR", "length": 10783, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நல்லா போய்க்கிட்டிருக்கும்போதே யு டர்ன் போடும் விஷால்...! | Vishal's secret Political plans - Tamil Filmibeat", "raw_content": "\n» நல்லா போய்க்கிட்டிருக்கும்போதே யு டர்ன் போடும் விஷால்...\nநல்லா போய்க்கிட்டிருக்கும்போதே யு டர்ன் போடும் விஷால்...\nமாற்றம் மாற்றம்னு பேசிக்கிட்டு நீங்களே இப்படி செய்யலாமா விஷால்\nதுப்பறிவாளனுக்கு கிடைத்த பாசிட்டிவ் வைப்ரேஷன், ஆர்கே நகர் தேர்தல் வேட்பு மனு, அரசியல் எண்ட்ரி என்று விஷால் வேகமெடுத்த ஆண்டு 2017. ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறது 2018 இன் தொடக்கமே...\nபொங்கலுக்கு ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருந்த இரும்புத்திரை படம் தள்ளி போய் தள்ளி போய் மார்ச் 29க்கு சென்றிருக்கிறது. இரும்புத்திரையை பெரிதும் நம்பியிருக்கிறார் விஷால். ஆனால் தேதி கிடைக்காமலும் டப்பிங் முடியாமலும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.\nஇன்னொரு பக்கம் அரசியலில் ரஜினியும் கமலும் வேகமெடுக்க, பின் தங்குகிறார் விஷால். போதாதக்குறைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் முதல் முதல் அமைச்சர் ஓமந்தூரார் பிறந்த நாளுக்கு அவரது சொந்த ஊரில் நடந்த நிகழ்ச்சியிலேயே கலந்துகொண்டுள்ளார். இது நல்ல விஷயம்தானே என்று கேட்கிறீர்களா விஷால் ரெட்டி இனத்தை சேர்ந்தவர். ஓமந்தூராரும் ரெட்டிதான்.\nஒரு நடிகராக எல்லோருக்கும் பொதுவானவராக அறியப்பட்ட விஷால் இப்போது பாதை மாறுவது அவரது ஆதரவாளர்கள் இடையே பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கே பேசும்போது நான் ரெட்டியாக வரவில்லை. ரெட்டி என்று சொன்னால் நான் நல்லது செய்ய ரெடி என்று எடுத்துக்கொள்வேன் என்ற ரீதியில் வேறு பேசினார் விஷால்.\nஏதோ ப்ளான் இருக்கு... அது நல்லதா இருந்தா நல்லது\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nபொதுக்குழுவில் நடிகர் சங்க தேர்தலை நடத்த வேண்டாம் என்றனர்: நாசர்\nசங்க கட்டிடம் கட்டிவிட்டு கல்��ாணம் சரி, தேர்தலுக்கும் அதையே காரணம் காட்டும் விஷால்\nஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் விஷால் ஒன்னுமே செய்யல போலயே\nகருணாநிதி பேனாவை நடிகர் சங்க கட்டிடத்தில் வைக்க வேண்டும்: விஷால் விருப்பம்\nஇறந்தும் கூட போராடி வென்ற போராளி கருணாநிதி: கொண்டாடும் திரையுலகம்\nஆர்.கே. நகர் அவமானத்தை மறந்துவிட்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு தயாராகும் விஷால்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://todayandme.wordpress.com/2014/11/01/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-08-22T01:38:27Z", "digest": "sha1:KBAN755XFZDF6O53IDV4UN2A35HCWQ2P", "length": 7456, "nlines": 94, "source_domain": "todayandme.wordpress.com", "title": "எல்லைக்கோடுகள் ஜாக்கிரதை | TODAY AND ME", "raw_content": "\nகழிந்துபோன நேற்றுகளை விட, நம்பிக்கையில்லாத நாளைகளை விட, இன்று நீ எப்படியிருக்கிறாய் என்று பார்….\nசாமிகளின் சாகசங்கள் by விமரிசனம் – காவிரிமைந்தன்\nஇன்று காலையில் பேருந்தில் என் பின்னிருக்கையில் இருந்த இரு பெண்கள் தங்கள் கருத்தைக் கவர முயன்றவனைப் பற்றி பேசிக்கொண்டு வந்தார்கள்.\n‘ஏய். அவன் என்னை ரோஸ் மாதிரி இருக்கன்னு சொல்றான்டி.’\n‘பாத்து சூதானமா இரு. அவன்பாட்டுக்கு வண்டு மாதிரி தேன்குடிச்சிட்டு பறந்திறப்போறான்’\nஇதுவரை நானும் அவர்கள்பேச்சில் கவனமில்லாமல் தான் இருந்தேன்..முன்னவள் சொன்னாள் பாருங்கள் ஒரு பதில். நான் ஷாக்காகிவிட்டேன். பெண்களை பூவென்று எண்ணி ஏமாறாதீர்கள் கண்களே.\n‘ஏய் இவனையெல்லாம் சைட் தாண்டி அடிக்கலாம். கட்டிக்கிட்டு வாழ எல்லாம் முடியாது. பாக்கதான் அழகா இருப்பான���. உள்ள எல்லாம் சொத்ததான். அதனால அவன்ட்ட சொல்லிட்டேன். பாக்குறதோட நிறுத்திக்கோ. மத்தது எதையும் எதிர்பார்க்காதேன்னு.\n அடிப்படைத் தகுதியே ஒப்புக்குக் கூட சரியாய் இல்லையே பேருந்துக் குலுக்கலில் டிக்கெட்டின் பின்புறம் கிறுக்கிக்கொண்டுவந்து, இங்கே வடித்திருக்கிறேன். இந்தக் கவிதைக்கு நன்றிசொல்ல விரும்பினால் அந்தப் பேருந்துப் பெண்ணுக்குத்தான் சொல்லவேண்டும்.\n← சதிகாரர்களால் நிரம்பிய ஆனந்த உலகம்\nnatchander on அனுபவம் பேசுகிறது.\ntoday.and.me on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nnatchander on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nvimarisanam - kaviri… on கொம்பு முளைத்த பேனாக்கள்\nnatchander on கொம்பு முளைத்த பேனாக்கள்\nநெல்லைத் தமிழன் on ஜெய்ஹிந்த்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nvimarisanam - kaviri… on அன்றும் இன்றும் என்றும்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nNat Chander on அரைவேக்காட்டு திமுக இந்து…\nNat Chander on அன்றும் இன்றும் என்றும்…\nRamarao Selka on அன்றும் இன்றும் என்றும்…\nதர்மதுரை – தமிழ்த் திரைப்பட விமர்சனம் by VVIP\nதிருமணச் சான்று – பாஸ்போர்ட் பெறுவதற்கு அத்தியாவசியமா\nFROM GUJARAT… குஜராத்திலிருந்து புறப்பட்ட………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://josephinetalks.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-08-22T01:18:17Z", "digest": "sha1:RKN3WG346BADAX3XQSTI33734RZOSLVE", "length": 28443, "nlines": 209, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: முத்தப் போராட்டம்………!", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nசமீபத்தில் பெரும் முத்தப் பிரச்சனை கேரளாவில் எழுந்தது. அந்த செய்தி கட்டு தீ போன்று உலக ஊடகத்தையே திரும்பி பார்க்க செய்தது உணவகத்தில் ஒரு ஜோடி முத்தம் கொடுத்தன் காரணம் கொண்டு உணவகத்தை அடித்து உடைத்த பண்பாட்டு காவலர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், இளைஞர்கள் ஒன்று கூடி முத்தம் பகிர்ந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த கூட்டதிற்கு தடை விதிக வேண்டும் என இன்னும் பல இயக்கங்கள் முன் வந்தன. (உணவு எடுக்க போன பொது இடத்தின் முத்த மழை பொழிந்தது எதற்காக என்றும் தெரியவில்லை).\nஇருப்பினும் தென்னிந்திய சமுதாயத்தில் முத்தத்தை பற்றி தவறான கருத்தை களைய வேண்டி உள்ளது சமூக மன உள வளர்ச்சிக்கு தேவையாகும். பல குழந்தை���ள் பெற்றோருக்கு கூட முத்தம் தர தயங்குகின்றனர். ஆனால் பல தமிழ் படங்கள் இயங்குவதே வன்முறையான தவறான புரிதல் கொண்ட முத்த மழையால் தான். ஒரு மரண வீட்டிற்கு சென்ற போது தன் கணவர் இறந்த துயரில் ஒரு வயோதிகத் தாய் மனம் உடைந்து நிலையில் இருந்தை கண்டேன். அவரை அணைத்து முத்தமிட அவர் குழந்தைகள் முன் வரவில்லை. ஆனால் கணவர் இறந்த அதே துக்கத்தில் அவர் மரித்து போன போது முத்தமிட்டு அழுதனர்.\nசென்னையில் பொது பார்க்குகளிலும் மற்றும் மெரினா பிச் போன்ற பொது இடங்களில் தன்னை மறந்த நிலையில் முத்தம் பரிமாறிகொண்டு இருக்கும் ஜோடிகளை கண்டு சமூக ஆவலரான தோழியிடம் பகிர்ந்த போது; முத்தமிட்டு கொள்ள கணவன் மனைவிக்கே வீட்டில் இடமில்லை என்ற சூழலையும் எடுத்துரைத்தார்கள். சமூக நல்லொழுக்கத்தில் நம் உணர்வுகளை பங்கிட இடமும் வேண்டும் என்ற அக்கறையுடன் ஜோடிகளுக்கு தனி இடம் ஒதுக்கி (பறவைகளுக்கு சரணாலயம் என்பது போல்) கொடுக்கலாம். நம் நாட்டில் தலைவர்கள் சமாதிக்கு தான் பல நூறு ஏக்கர் இடங்களை பாழ்படுத்துகின்றனர். யானைகளுக்கு கூட புத்துணர்வு முகாம் அமைத்து கொடுக்கப்படுகின்றது. ஆனால் சாதாரண மனிதர்கள் உணர்வுகளை பரிமாறி கொள்ள இடம் இல்லாது தத்தளிக்கின்றனர். வரும் தலைமுறை இதை கண்டு கெட்டு விடுமோ என பண்பாட்டு காவலர்கள் பயப்பட தேவையில்லையே. ஆனால் இதே பண்பாட்டு காவலர்களால் மேடையில் நடிகர்கள் மற்றும் பெரும் புள்ளிகள் பரிமாறிகொள்ளும் தறிகெட்ட செயலை சகித்து கொள்ள இயல்கின்றது. ஆனால் சமூகம் ஏதோ ஒரு மன கொந்தளிப்பில் தத்தளிப்பது தான் இது போன்ற சம்பவங்கள் நமக்கு உணர்ந்தும் செய்தி.\nமுத்ததின் வரலாறை தேடி சென்றால் அதன் துவக்கவும் முத்த கொடுக்க கற்று கொடுத்தவர்களே இந்தியர்கள் தான் என்ற தகவல் கிட்டியது. உலகிற்கே பாலிய பாடம் புகட்டிய முத்தத்தின் வகைகளை பகுந்தளித்த காமசூத்திரா போன்ற நூல்கள் உருவாகிய நாடு அல்லவா நம்முடையது. உதடோடு உதடு கொடுக்கும் முத்தத்தை பிரஞ்சு முத்தம் என்றே அழைக்கப்படுகின்றது. ஆனால் அம்முத்ததை பற்றி மகாபாரதத்தில் கூறியுள்ளதாக சொல்லப்படுகின்றது. கி.பி 326 ல் அலக்ஸாண்டர் இந்தியாவை கீழ்ப்படுத்திய போது தான் இந்தியாவில் இருந்து முத்தம் உலகிற்கு பரவியது என்று சொல்லப்படுகின்றது. வேதகாலம் மறைந்து ஆரியகாலம் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்திய போது தான் பெண்களை தகப்பன் மற்றும் அவர்கள் சகோதரர்களின் உடமை போன்று மாற்றப்பட்டு சில பொருட்களுக்காக தங்கள் வீட்டு பெண்களை திருமணம்-சிரீதனம் என்ற பெயரில் விற்கும் வழக்கம் நிலவில் வந்துள்ளது.\n. முதம் நெற்றியில் கன்னத்தில் உதட்டில் என கொடுக்கும் இடம் பொறுத்து அதன் அர்த்தவும் வகையும் மாறுபடுகின்றது. இருப்பினும் அன்பை வெளிப்படுத்த மனிதன் இயல்பாக தேர்ந்த ஒரு குறியீடு தான் முத்தம் என்பதில் சந்தேகம் இல்லை. மனிதனின் மெல்லிய உணர்வை வெளிப்படுத்த பயண்படுத்த வேண்டிய முத்தம் பொது போராட்டத்தில் முன் வைத்த போது அதன் அர்த்தவும் மாண்பும் தவறுதலாகி விடுமோ என்று அச்சம் உள்ளது. சமூக அக்கறை கொண்டு முத்தம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு மிகவும் தேவை. முத்தம் என்பது இளைஞர்களுக்கான மட்டுமான ஆயுதமல்ல இது உலகலாவிய சகல மனிதனின் ஆயுதமே. ஒரே முத்தம் தான் அன்பையும், காமத்தையும், காட்டி கொடுப்பையும் உணர்த்துகின்றது. யேசுவின் வரலாற்றை படித்தால் முப்பது காசுக்காக முத்ததால் காட்டி கொடுத்த யூதாசை காண்கின்றோம். யேசுவின் காலடியில் இருந்து தன் பாபத்தை நினைத்து கண்ணீர் விட்டு அழுது முத்தமிட்ட ஏழை பெண்ணை காண்கின்றோம். கேரளாவில் பக்தர்களுக்கு முத்தமிட்டு அணைக்கும் சுவாமினி அமிர்தானந்தாவையும் காண்கின்றோம்.\nமுத்தம் கொடுப்பது யாருக்கு, எந்த சூழல் கால நில, தேவை என்ன என்பதும் பகுத்தறிவுள்ள மனிதன் தெரிந்திருக்க வேண்டியுள்ளது. கணவன் மனைவியை பல பொழுதும் பாசத்தால் இணைப்பதும் பிரிக்காமல் ஒட்டி வாழ உதவுவதும் முத்தம் தான். பல பொழுதும் சண்டையில் தீர்வாகுவதும் கட்டி அணைக்கும் ஒரு முத்தம் தான். பிறந்த குழந்தைக்கு தன் அன்பை வெளிப்படுத்துவதும் முத்தம் தான். வாழ்க்கையின் விழிம்பில் காத்திருக்கும் வயதான பெற்றோருக்கு நம் அன்பை வெளிப்படுத்துவதும் முத்தம் தான். நாட்டு தலைவர்களை அரசியலாக இணைப்பது முத்தம் தான். இந்திய பாலிவுட், காலிவுட் நடிகர்கள் வாழ்வாதாரமே முத்ததை நம்பி போய் கொண்டிருக்கின்றது. பல தமிழ் கவிஞர்கல் கூட முத்த மழையில் தான் இலக்கிய பயணம் மேற்கொள்ளுகின்றனர்.\nசரியான முத்தம் சரியான நேரம் சரியான நபர்க்கு கொடுப்பது தான் மனித நேயம்.. மருத்துவ நீதியாக நோக்கினால் முத்தம் மன அழுத்தம் மனச்சோர்வு, போன்ற பல நோய்களுக்கு மருந்தாகுகின்றது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முத்தம் பற்றிய சரியான விழிப்புணர்வு தேவை. விழிப்புணர்வு தேவை என்ற காரணத்தால் தான் நம் முன்னோர்கள் மக்கள் செல்லும் ஆலய முகப்பில் சில படங்கள் மூலமாக பல மெல்லிய உணர்வுகளை பற்றி வடித்து வைத்திருந்தனர். வல்லுறவுக்காக மற்றவர் விரும்பாத நேரம்போக்கான விளம்பர நோக்கம் கொண்ட முத்தம்(ஹாலிவுட் நடிகர் சில்பா ரெட்டிக்கு கொடுத்த முத்தம்) பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.http://www.youtube.com/watch\nநவீன யுகத்தில் குடும்பம் என்ற அமைப்பு உடைந்து கொண்டிருக்கும் இந்த காலயளவில், எப்போதும் ஏதோ ஒரு தொழில்நுட்பத்தோடு உரையாடி கொண்டிருக்கும் நம் இளைஞர்களுக்கு முத்தம் பற்றிய புரிதல் வெறும் காமத்தோடு முடிந்து விடக்கூடாது. ஒரு பாலியல் தொழிலாளியான ஜமீலா தன் புத்தகத்தில் கூறி இருப்பது “பழம் கால ஆண்களை போன்று தற்கால ஆண்களுக்கு பெண்களை பண்பாக கண்ணியமாக நடத்த தெரியவில்லை” என்பதாகும். மனிதன் விவாசாயியாக இருந்த போது மண்ணோடு மல்லிட்டு மனிதனாக இருந்தான் ஆனால் இன்று தொழிநுட்பங்களோடு வாழும் மனிதன் அடிப்படை மனிதத்தை இழந்து மிருகமாக மாறி கொண்டிருக்கின்றான் என்ற உண்மையும் உணர வேண்டியுள்ளது. இந்தியாவின் தொழிநுட்ப பூங்கக்களின் சொர்கபுரியான பெங்களூருவில் தான் நாலு வயது குழந்தையை பாலியல் வல்லுறவு கொள்ளும் அரக்கத்தனவும் அரங்கேறுகின்றது. கல்வி கண் திறக்க வேண்டிய இடத்தில் காமகண் கொண்ட முத்ததை பற்றியும் ஆராய வேண்டியுள்ளது.\nதற்கால அரசியல் சமூக நெருக்கடியால் கல்வியாலும் வேலை வாய்ப்புகளாலும் பெரிதும் பாதிக்கப்படுவது இளைஞர்கள் தான். நமது சமீப கால செய்தியில் பல பிரச்சினைகளை எதிர் கொள்ளும் சமூகவும் இதுவே. விலைவாசி உயர்வு, கல்வி கொள்ளை, வேலைக்கு லஞ்சம், வேலை இல்லா திண்டாட்டம், குழந்தைகள் மனித உரிமைகள் மீறப்பட்டது, விவாசாய விளை நிலங்கள் கார்ப்பரேட் முதலாக மாறியது இப்படியே அடுக்கி கொண்டு போகலாம்தீவைகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு முத்தம் கொடுத்து போராடின இளைஞர்கள் மனநிலை எதை நோக்கி செல்கின்றது. கலாச்சாரம், கல்வி என வாழ்ந்தாலும் அவன் அடிப்படையான உணர்வை தேடிய ஓட்டம் தானோ அல்லது மனிதனின் மெல்லிய உணர்வை பற்றிய புர��தல் இன்மையா அல்லது மனிதனின் மெல்லிய உணர்வை பற்றிய புரிதல் இன்மையா உங்கள் பதில் தான் இனி தேவை……………\nகஜுராஹோவையும்,காமசூத்ராவையும் உருவாக்கிய நாட்டில் பாலியல் கல்வி பற்றிய புரிதல் ஒருசிறிதும் இல்லை...ஒன்று பெண்ணைத் தெய்வமாக்கிப் பூசித்தல் அல்லது கீழே போட்டு மிதித்தல் என்பதுதான் நடக்கிறது. எம் எப் ஹுசைனை சாகடித்ததும் இந்தக் கலாசாரக்காவலர்கள்தாம். பெரும்பான்மையான தம்பதியர் பரஸ்பர உடல் கையாள்வது பற்றிய குறைந்தபட்ச அறிவில்லாமலேயே செத்தும் போகின்றனர்...இதன் காரணமாக இன்னொருபுறம் பாலியல் வன்முறை வெடிக்கிறது... என்ன முரண்\nஇந்தியாவில் முத்தம் ஆரம்பித்தது ... கமலஹாசன் சொன்ன கட்டிப்புடி வைத்தியமும் முத்தம் தான் ...\nமாட்டு இறைச்சிக்கு எதிராக, ஜீன்ஸ் ஆடைக்கு எதிராக இந்த கலாச்சாரக் காவலர்களின் கூச்சல் சற்று அதிகமா கேட்கிறது.\nஆடை, உணவு என தனிநபர் விசயங்களில் மூக்கை நுழைக்கும் சாதிய, மதவாத அடிப்படைவாதிகளும், கலாச்சாரக் காவலர்களும் கண்டிக்கப்பட வேண்டும்.\nஇப்படியே போனால் திருக்குறளில் காமத்துப்பாலுக்கும் இவர்கள் தடை கேட்பார்கள்\nகின்னஸ் விருது பெற்ற கேரளா தமிழர் 'ரீகன்'\" ஜோன்ஸ்\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nfilm reviw திரை விமர்சனம் (7)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (16)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/5084", "date_download": "2018-08-22T01:57:47Z", "digest": "sha1:LSAVGUGR6RGWAKX3RHYSC2RUO3R23ES2", "length": 10899, "nlines": 124, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மொபைல் போன்களை சார்ஜ் போடும்போது கடைப்பிடிக்க வேண்டிய 4 விடயங்கள்!", "raw_content": "\nமொபைல் போன்களை சார்ஜ் போடும்போது கடைப்பிடிக்க வேண்டிய 4 விடயங்கள்\nநமது ஸ்மார்ட் போன்கள் பொதுவாகவே மோசமான பேட்டரி திறன் உடையவையாகவே நம்மால் கணிக்கப்பட்டுவரும் போதிலும், பேட்டரியின் திறன் மோசமடைவதில் நமது பங்கும் உள்ளது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்\nஇடையிடையே சார்ஜ் போடுவதைவிட ஒவ்வொரு முறையும் பேட்டரி முழுமையாக தீரும் முன்பாக சார்ஜ் போடுவதே சிறந்த முறையாக லித்தியம்-இரும்பு பேட்டரி தயாரிப்பவர்களும், அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்பவர்களும் தெரிவிக்கின்றனர்.\nமனிதர்களுக்கு ஏற்படும் ‘stress’ எப்படி அவர்களது வாழ்நாளை குறைக்கக் கூடியதோ, அதேபோல், நமது ஸ்மார்ட் போன்களை கையாளுல் மற்றும் முறையற்ற வகையில் சார்ஜ் போடுவதால் பேட்டரிகளுக்கு ஏற்படும் ‘stress’ அதன் திறனையும், ஆயுளையும் குறைக்கக் கூடியது என்று தொழில்நுட்ப அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉங்களது ஸ்மார்ட் போனின் பேட்டரி திறன் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் இந்த விடயங்களை நீங்கள் கடை பிடிப்பது அவசியம்.\n1) பேட்டரி சார்ஜ் முழுமையடைந்த ப��ன்னும் சார்ஜரில் இணைத்து வைத்திருக்க வேண்டாம்.\nஇரவு நேரங்களில் செல்போனுக்கு சார்ஜ் போடும் போது, சார்ஜ் முழுமையடைந்த பின்னும் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுவதால் பேட்டரி சேதமடையலாம். 100% சார்ஜ் ஏறியப்பின்னும் சார்ஜ் ஏறுவதால் பேட்டரிக்கு High Stress மற்றும் high Tension ஏற்படும். எனவே இரவு முழுவதும் சார்ஜ் போடும் பழக்கம் தவறான ஒன்று.\n2) 100% சார்ஜ் ஏற்ற வேண்டாம்.\nபேட்டரிகளை 100% முழு சார்ஜ் செய்வதால் ஏற்படக்கூடிய voltage stresses பேட்டரியின் ஆயுளை குறைத்துவிடும் தன்மையுடையது. எனவே தேவைப்படும் போது கிட்டத்தட்ட முழு அளவு சார்ஜ் போட்டு பயன்படுத்துவதே ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகளை பாதுகாக்க ஏதுவானது.\n3) உங்களால் முடியும் போது சார்ஜ் போடுங்கள்\nபேட்டரி சார்ஜ் போடும் போது நீண்ட நேரம் சார்ஜ் போடுவதை விட அவ்வபோது சார்ஜ் போட்டு பயன்படுத்துவதே சிறந்தது. போன் பேட்டரி 10%-க்கு குறைவாக செல்லும் போது சார்ஜ் போடுவதே சிறந்தது. இது சாத்தியமற்றதாக தோன்றினாலும், ஒருநாளில் பலமுறை சார்ஜ் போடுவதில் பிழையேதும் இல்லை.\n4) ஸ்மார்ட் போன்களை குளிர்ச்சியாக பார்த்துக் கொள்ளுதல்\nஅதிகப்படியான சூடு ஸ்மார்ட்போன்களின் பேட்டரிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த போனுக்குமே கேடு விளைவிக்கக் கூடியது. எப்பொழுதெல்லாம் உங்கள் போன் சூடாக உள்ளதாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் போனை அனைத்துவிடுவதோ அல்லது சார்ஜரில் இருந்து எடுத்துவிடுவதோ நல்லது. கடும் வெப்பத்தில் செல்லும் போது, போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\n 1 நிமிஷம் இதைப் படிங்க\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள ஸ்மார்ட் ரிப்லை பற்றி தெரியுமா\nதொட்டால் போதும் சார்ஜ் ஏறிவிடும் உங்க போனிலும் செய்து பாருங்கள்\n‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா\nசோனி எரிக்சன் Xperia XZ மாடலின் புதுமை பற்றி தெரியுமா\nசந்தைக்கு வருகிறது Xiaomi Mi5 ஸ்மார்ட்கைப்பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/portfolio/pullai-piravi-baba/", "date_download": "2018-08-22T01:30:30Z", "digest": "sha1:AK7JQUUSVULM5JBHPDMIOXZ7E4LVRWHS", "length": 5760, "nlines": 164, "source_domain": "paattufactory.com", "title": "புல்லாய் பிறவி – Paattufactory.com", "raw_content": "\nமுதற் பக்கம் எனது படைப்புகள் \nபுல் ஆயிடினும் சில‌ நாள் தானே \nஒரு கல்லாய் மாற்று சாய் பாபா \nஉன் பதம் தீண்ட உள்ளம் மகிழ்வேன்..\nஅது என் புண்யம் பாபா \nநீ வரும் பாதை எங்கணும் நானே…\nஎன்மேல் நீயும் அமரும் போது..\nஅக் கணம் நானே ராஜா\nவேறவெர் பெறுவார் என்போல் பாக்யம்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஆடி மாசம் அம்மனோட மாசம் \nதேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/everything-new/", "date_download": "2018-08-22T01:47:25Z", "digest": "sha1:MN4WH6DOX5Y7BBKIOYNVLBJE5ZIQ6CEZ", "length": 6194, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "சகலமும் புதிதாக்கப்படும் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜனவரி 17 சகலமும் புதிதாக்கப்படும் வெளி 21:1-8\nநான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்’ (வெளி 21:5).\nஉன் வாழ்க்கையில் பழமையாய் போனவைகள் நலிந்து போனவைகள், நம்பிக்கையற்றுப் போனவைகள் உண்டா அவைகளைக் கர்த்தர் புதிதாக்குவேன் என்று சொல்லுகிறார். அவைகள் புதிதாக்கப்படும். அவைகள் புதிய நோக்கத்தையும், புதிய உற்சாகத்தையும், புதிய தரிசனத்தையும் கொண்டதாய் காணப்படும்படியாக மாற்றப்படும். உன்னுடைய வாழ்க்கையின் பழைய நம்பிக்கையின்மையின் பாதை புதிய பாதையாக மாற்றியமைக்கப்படும். கர்த்தர் உன்னைப் புதிய வழிக்குள் நடத்தி உன்னை ஆசீர்வதிப்பார்.\nஏசாயா 42:9 -ல் ‘பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்’என்று தேவன் சொல்லுகிறார். கர்த்தரானவர் ஒரு மனிதனில் பழையவைகளை ஒழித்து, புதிதாக கொடுப்பது இரட்சிப்பு மாத்திரமல்ல, உன்னுடைய வாழ்க்கையின் எல்லா காரிய���்தையும் புதிதாக்குகிறவர். உன் வாழ்க்கையில் மென்மேலும் பெலப்படுத்துகிறவராகவே இருக்கிறார். இன்னுமாக தேவன், ‘இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்’(ஏசாயா 43:19) என்று சொல்லுகிறார்.\nஉன் வாழ்க்கையானது வனாந்தரமாகவும், அவாந்தரமாகவும் காணப்படுகிறாதா இதோ காலம் சமீபமாயிற்று, உன் வாழ்க்கையில் வனாந்தரத்தில் வழியையும், அவாந்திரத்திலே ஆறுகளையும் உண்டாக்குவேன் என்று சொன்னவர் அவ்விதமாகச் செய்வார். புதிய காரியத்தைச் செய்கிற அவர் உன்னுடைய வாழ்க்கையில் புதிய காரியங்களைச் செய்வார். அவரை நீ பற்றிக்கொள் உன் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/08/blog-post10-Thanjavur-11.html", "date_download": "2018-08-22T01:51:08Z", "digest": "sha1:FQNU4IIH6IWYQWKPJ3F2LP2UTDE4TFV6", "length": 24076, "nlines": 320, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: யாதும் சுவடு படாமல்..", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nசனி, ஆகஸ்ட் 11, 2018\nநம் முன்னோர்களுக்கான வழிபாடுகளை இயற்றுதற்குரிய நன்னாள்..\nதிருக்கயிலாய தரிசனம் வேண்டிச் சென்ற\nதிருநாவுக்கரசரைத் தடுத்தாண்டு கொண்ட இறைவன்\nதிருஐயாற்றில் திருக்கயிலாய தரிசனம் நல்கிய நாள் இது\n- என்றும் ஆன்றோர்கள் குறித்துள்ளனர்...\nதிருக்கயிலாய தரிசனத் திருவிழா நிகழ்கின்றது...\nசிவசக்தி தரிசனத்தை நாடிச் சென்ற திருநாவுக்கரசர்\nதிருஐயாற்றில் தாம் பெற்ற திருக்காட்சிகளை\nமாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்\nபோதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்\nயாதும் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது\nகாதல்மடப் பிடியோடுங் களிறு வருவன கண்டேன்..\nஎன்று, தொடங்கும் அந்தத் திருப்பதிகம் அன்பர்களுக்கு அமுத விருந்து..\nஅருள்தரு ஐயாற்றப்பர் - அறம்வளர்த்த நாயகி..\nதான் பெற்ற சிவதரிசனத்தை இறைவனின் திருத் தோற்றத்தைத்\nதிருப்பதிக��்கள் பலவற்றிலும் நம்பொருட்டு விளம்புகின்றார்...\nஅந்தத் திருப்பாடல்கள் எல்லாமும் நம் பொருட்டு அருளப்பெற்றவை..\nமலையான் மகளோடு திகழும் மாதேவனின் திருக்காட்சியினைக்\nபாண்டிய நாட்டின் வைகைக் கரையில் திகழும்\nதிருப்பூவணம் எனும் திருத்தலத்தில் அருளப்பெற்ற திருப்பதிகத்தினை\nதிருநாவுக்கரசு ஸ்வாமிகள் சிவதரிசனம் பெற்ற\nஅம்பிகை - சௌந்தர்ய நாயகி\nஆறாம் திருமுறை - திருப்பதிக எண் 18..\nவடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்\nவளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்\nகடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்\nகாதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்\nஇடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்\nஎழில்திகழுந் திருமுடியும் இலங்கித் தோன்றும்\nபொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (01)\nஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்\nஅடியவர்கட் காரமுதம் ஆகித் தோன்றும்\nஊணாகி ஊர்திரிவான் ஆகித் தோன்றும்\nஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேல்\nசேணாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்\nசெத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த\nபூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (02)\nகல்லாலின் நீழற் கலந்து தோன்றும்\nகவின் மறையோர் நால்வர்க்கு நெறிகள் அன்று\nசொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்\nசூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்\nஅல்லாத காலானி முன் அடர்த்தல் தோன்றும்\nஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்\nபொல்லாத புலால் எலும்பு புணாய்த் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (03)\nபடைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும்\nபன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்\nநடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்\nநான்மறையின் ஒலி தோன்றும் நயனந் தோன்றும்\nஉடைமலிந்த கோவணமும் கீளுந் தோன்றும்\nமூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்\nபுடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (04)\nமயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்\nமாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்\nஇயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்\nஇருங்கடல் நஞ்சுண்டு இருண்ட கண்டந் தோன்றும்\nகயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை\nஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்\nபுயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (05)\nபாராழி வட்டத்தார் பரவி இட்ட\nபன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்\nசீராழித் தாமரையின் மலர்கள் அன்ன\nதிருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்\nஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்\nஉடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று\nபோராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (06)\nதன்னடியார்க் கருள் புரிந்த தகவு தோன்றும்\nசதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்\nமின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்\nவேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்\nதுன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்\nதூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்\nபொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (07)\nசெறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும்\nதிரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்\nநெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்\nநெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்\nமறுபிறவி அறுத்தருளுந் வகையுந் தோன்றும்\nமலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்\nபொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்\nஅருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்\nஅணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்\nமருப்போட்டு மணி வயிரக் கோவை தோன்றும்\nமணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்\nதிருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றும்\nசெக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்\nபொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (09)\nஆங்கணைந்த சண்டிக்கும் அருளி அன்று\nதன்முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்\nபாங்கணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று\nபலபிறவி அறுத்தருளும் பரிசுந் தோன்றும்\nகுழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்\nபூங்கணைவேள் உருவழித்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (10)\nஆருருவ உள்குவார் உள்ளத் துள்ளே\nஅவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்\nவாருருவப் பூண்முலை நன்மங்கை தன்னை\nமகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவந் தோன்றும்\nநீருருவக் கடலிலங்கை அரக்கர் கோனை\nநெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்\nபோருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்\nபொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.. (11)\nஅப்பர் ஸ்வாமிகள் நமக்குக் காட்டுகின்றார்..\nகண் கொண்ட நாம் கண்டு கொள்வோம்\nகை கொண்டு பெருமானைத் தொழுது கொள்வோம்..\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at சனி, ஆகஸ்ட் 11, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆடி அமாவாசைக்கு நல்லதொரு பகிர்வு. கண்டேன், கண்டேன், திருக்கயிலாயக் காட்சிகள் கண்டேன்.\nஸ்ரீராம். 11 ஆகஸ்ட், 2018 04:37\nஆடி அமாவாசைப் பதிவு சிறப்பு. சிவபெருமான் கிருபை வேண்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 11 ஆகஸ்ட், 2018 05:22\nசிறப்பு பகிர்வு அருமை ஐயா...\nகோமதி அரசு 11 ஆகஸ்ட், 2018 06:37\nசிறப்பான பகிர்வு. இன்று வேந்தர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு\nஎங்களுக்கு வேந்தர் தெரியவில்லை கொஞ்ச நாளாய்.உங்கள் தளம் மூலம் தரிசனம் செய்து கொண்டேன். நன்றி.\nகண்டேன் அவர் திருப்பாதம். கண்டறியாதன கண்டேன். உங்களால். நன்றி ஐயா.\nநெல்லைத் தமிழன் 11 ஆகஸ்ட், 2018 09:42\nநல்ல பகிர்வு. இப்போது நேரமின்மையால் விளக்கமாக பின்னூட்டமிடவில்லை. நேரம் வாய்க்கும்போது இடுவேன்.\nவெங்கட் நாகராஜ் 12 ஆகஸ்ட், 2018 10:52\nஆடி அம்மாவாசை அன்று சிறப்பான பகிர்வு. விரிவான தகவல்களுக்கு நன்றி ஐயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோ���ினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fos.cmb.ac.lk/blog/love-towards-tamil-language/", "date_download": "2018-08-22T01:33:23Z", "digest": "sha1:O3LQ5EKYR4R3ZYGXJ34LTWFZBLQJW2C6", "length": 4227, "nlines": 86, "source_domain": "fos.cmb.ac.lk", "title": "தமிழன்னை மைந்தனாய்……! | FOS Media Students' Blog", "raw_content": "\nHome » Rathnavelone » தமிழன்னை மைந்தனாய்……\nகோலாட்சி மன்னனும் ஆவுரிக்கும் புலையனும்\nசீராட்டும் அமுத மொழியாம் தமிழன்னை\nபுகழ்பாட என் ஆன்மாவும் சிலிர்த்தாடும்\nகாவியமும் பாரதமும் களிப்பூட்டும் நாடகமும்\nசேரருஞ் சோழரும் உலகாண்ட பாண்டியரும்\nதான் கண்ட தமிழ்ச் சுவையை சுவைத்ததென்ன\nதமிழா உன் நாமம் பிறரறியச் செய்ததென்ன…\nபாரதியின் எழுச்சிக்கும் இளங்கோவின் உணர்ச்சிக்கும்\nஅறிவையும் தூண்டியவர் யார் தமிழா\nஉன் உயிரான தமிழ் அன்னை அன்றோ தமிழா…\nதனை களைந்து மார்தட்டி எழுவோமடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/1726", "date_download": "2018-08-22T01:17:49Z", "digest": "sha1:GYATKDTWSCGETBHJOT2KCMUQUQ27OUG6", "length": 13004, "nlines": 137, "source_domain": "jaffnazone.com", "title": "விழுந்து..விழுந்து.. சிரிப்பிங்க.. யாழில் அரசியல் காமெடி | Jaffnazone.com", "raw_content": "\nவிழுந்து..விழுந்து.. சிரிப்பிங்க.. யாழில் அரசியல் காமெடி\n2018 ஆண்டுக்கான உள்ளுராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் விசித்திரமான சம்பவம் ஒன்று யாழ் மாநகர சபை பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.\nகுறித்த தேர்தலில் யாழ் மாநகர சபை சார்பாக தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு 14 ஆசனங்களை மக்களின் ஆணையுடன் பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு இரண்டு பட்டியல் உறுப்பினர்கள் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் ஒதுக்கபட்டிருந்தது.\nஇந்நிலையில் இரண்டு பட்டியல் ஆசனங்களும் எவருக்கு கொடுக்கப்பட வேண்டும் என இன்னும் அக் கட்சி தீர்மானம் எடுக்காத நிலையில் 13 ஆம் வட்டாரத்தில் தோல்வியடைந்த ஒரு வர்த்தகருக்கு தான் ஆசனம் வழங்கப்படும் என தன்னிடம் கட்சி தெரிவித்ததாக வடக்கு மாகாண சபை நியமன உறுப்பினர் தோல்வி அடைந்த தரப்பினர் தெரிவித்தாராம்.\nஇதனை நம்பிய அந்த தோல்வி அடைந்த வேட்பாளர் சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான சட்டவிரோத வெடிகளை(மூலவெடிகள்) கொள்வனவு செய்து ஐந்துசந்தி பகுதி ஒஸ்மானியா கல்லூரி சூழலில் கொளுத்தி போட்டிருந்தார்.\nஇந்த வெடி கொளுத்தலினால் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்த மக்கள் வீதியில் பயணம் செய்த பயணிகள் உடனடியாக கட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினரை அழைத்த கட்சி முக்கியஸ்தர்கள் இவ்விரு ஆசனங்களும் பெண்களுக்கு தான் ஒதுக்கி இருப்பதாகவும் வேறு எவருக்கும் பகிர்ந்து அளிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துளள்னர்.\nஇதனை அடுத்து தான் பதவியை இராஜனாமா செய்வதாக அச்சுறுத்தியுள்ளாராம்.\nமேலும் பட்டாசுகளை பெருமளவில் வீதிகளில் கொளுத்திய வேட்பாளரை மக்கள் ஏசியதுடன் தவறான தகவலை தனக்கு வழங்கி சூழலை மாசுபடுத்திய தோல்வி அடைந்த 13 ஆம் வட்டார வேட்பாளர் வடக்கு மாகாண சபை உறுப்பினரை திட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வட��்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayandme.wordpress.com/2015/01/12/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-08-22T01:38:12Z", "digest": "sha1:Q7JIEQR4LTNEXOISN6IC43P3U5EXAOON", "length": 21289, "nlines": 118, "source_domain": "todayandme.wordpress.com", "title": "கதை எப்படிப் படிக்கவேண்டும்? | TODAY AND ME", "raw_content": "\nகழிந்துபோன நேற்றுகளை விட, நம்பிக்கையில்லாத நாளைகளை விட, இன்று நீ எப்படியிருக்கிறாய் என்று பார்….\nசாமிகளின் சாகசங்கள் by விமரிசனம் – காவிரிமைந்தன்\n(கேள்விகளிலேயே தலைப்பை எவ்வாறு பொறுத்துவது என்று வா.மணிகண்டன் அவர்களின் நிசப்தத்தைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். அவ்வளவு கேள்விக்குறித் () தலைப்புகள் அவரது வலைப்பூவில். Thanks Manikandan. )\n168 பக்கங்களை 168 நிமிடங்களில் முடித்தேவிடலாம். அவ்வளவு சுறுசுறு. காரமா இனிப்பா என்பது அவரவர் விறுவிறுப்பைப் பொறுத்தது. ஆனால் அப்படியெல்லாம் படிக்காதீர்கள். என்னைப்போல பதினைந்து கதைகளை, ஒருநாளைக்கு ஒருகதையாக நிதானமாகப் பதினைந்து நாட்கள், ஒருகதையைப் படித்துவிட்டு பேசாமல் ஒரு ஈஸிசேரில் சாய்ந்துவிடுங்கள். மெல்லமெல்லக் கொறித்து பின்பு அசைபோட்டு செரித்துவிட்டு அடுத்ததற்கு நகருங்கள். அது ஒரு சுகம். அந்த சுகத்தை இந்தக் கதைத் தொகுப்பு தருகிறது. ‘நீரிலும் நடக்கலாம்’ என்பது மூன்றாவது கதையாக வருகிறது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றெல்லாம் ஒப்பிடமுடியாது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சோறு. லெமன் ரைஸ், கர்ட் ரைஸ், கோகோனட் ரைஸ் மாதிரி – ரைஸ் என்றால் சோறுதானே சித்ரான்ன அணிவகுப்பு என்றால் மிகையில்லை.\nவாழ்க்கையில் பின்னோக்கிப் பார்க்கக்கூடாது, முன்னோக்கியே செல்லவேண்டும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பின்னோக்கி நடப்பவரைக் குறித்த கதை இது. நடக்கிறது என்றால் உடல்ரீதியாகவே நடக்கிறவர். ஓரறிவுப் பூச்சிகள் கூட நீரில் நடக்கமுடியும்போது ஆறறிவு மனிதரால் பின்னோக்கி நடக்கிறவரால் நீரில் நடக்கமுடியாதா என்ன நடக்கமுடியும். அதற்கு ஞானியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மந்திர தந்திரங்கள் கொண்ட கதை என்று நினைத்துவிடாதீர்கள்.\n• தன் பசிக்கு யாரிடமும் கைநீட்டாத ரோஷமுள்ள மனுஷன்\n• அடுத்தவன் பசியை மதிக்கத் தெரிந்த நிஜமான மனுஷன்\n• பசிக்கு சோறுபோடாத தன் குடும்பத்தைப் பற்றி தப்பாகப் பேசாத மனுஷன்\n• தனக்குப் பிடித்ததை மட்டுமேசெய்கிற மனுஷன்\n• தன்னை உலகம் கேவலமாக நினைக்குமே என்ற மனக்குமுறல் அற்ற மனுஷன்\n• எதற்குமே அடங்காத மனசையும் உடம்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனுஷன்\n அவன் ஆசாமியாகவே இருந்தவரைக்கும் அவனை மனிதனாக நினைக்கமுயலாத சமூகம், அவனை சாமியாக்கி அழகுபார்க்கிறது. விளைவு மயில்வாகனம் (சுவாமிகள்). பின்விளைவு: சுரேந்திர(ன் அண்ணன்) சுவாமிகள்\nஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று சொல்வார்கள். ஆனால் இங்கு ஆசாமி சுவாமியாக புரோமோஷன் வாங்குவதும், வீட்டைவிட்டு வெளியேசென்றறியாத சாதாரண இல்லத்தரசி-தனிமனுஷியாக பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி சாதனைப் பெண்ணாக உருமாறுவதும் அழிவு என்று பொருளில்லை. ஒரு வகையான Transformation தானே.\nஎதிர்ப்பைக் காட்டும் வகை என்ன சுதந்திரமாக வாழ்வது என்றால் என்ன சுதந்திரமாக வாழ்வது என்றால் என்ன மற்றவர்களை தண்டிப்பது எப்படி எப்படித் தண்டித்தால் “அடி விழாது ஆனால் அடிவிழும்”. அப்படி அடி விழும்போது அதைப்பார்த்து வக்கிரமாய் சிரிக்காமல் ஞானியாய் வாழ்வது எப்படி அதற்காக விரக்தியான முடிவுகள் இல்லை. எல்லாமே பாஸிட்டிவ் அப்ரோச் தான்.\n“ஒருத்தனை உலகம் புரிஞ்சிக்கிடாம போய்ட்டா தப்பில்லை, ஆனா வீடு புரிஞ்சிக்கிடாமல் போயிட்டா அந்த வாழ்க்கை நரகம்தான். எ��்க அண்ணனை ஊரும் புரிஞ்சிக்கிடலை, வீடும் புரிஞ்சிக்கிடலை, அவனுக்கு அது ஒண்ணும் பெரிய குறையாகவும் இல்லை. அவன் மனசு எத்தனை பேருக்கு வரும் சொல்லு. ”\nராக்கெட் கேள்விகள், மத்தாப்புப் பதில்கள். ஒருநாள் தீபாவளி இல்லை இந்தப் புத்தகம். பதினைந்துநாள் கலியாணக் கொண்டாட்டம்.\nவாழ்க்கையை வாழ்வது சவால் இல்லை, அதை எதிர்நின்று வாழ்வதுதான் ஒரு சவால் என்று கதைமாந்தர் ஒவ்வொருவர் வாயிலாகவும் ஆசிரியர் எளிதாகப் புரியவைத்திருக்கிறார், ஆனால் மொட்டவிழும் தருணம் என்று சொல்கிறோமே, அதைப்போல, எப்போது என்று தெரியாதபடி புரியவைத்திருக்கிறார்.\nவெறும் 11பக்கக் கதைக்கு இவ்வளவு நீள விமர்சனமா என்று ஆச்சரியப்படவேண்டியதில்லை. இந்த ஒரு கதையைப் படித்து ஒருநாள் அசைபோட்டது இன்னும் நிறைய.\nவித்தியாசமான கதைக்களங்கள். ஒருநாளைக்கு ஒருகதையாக நிதானமாகப் படித்துவிட்டு பேசாமல் ஒரு ஈஸிசேரில் சாய்ந்துவிடுங்கள். மெல்லமெல்லக் கொறித்து பின்பு அசைபோட்டு செரித்துவிட்டு அடுத்ததற்கு நகருங்கள். அது ஒரு சுகம். பதினைந்து நாட்களுக்கான அந்த சுகத்தை உறுதியாகத் தரும் என்று நம்புகிறேன், எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பு ‘நீரிலும் நடக்கலாம்’.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள் அப்படி இல்லாவிட்டால் தான் ஆச்சரியம். இவரது சிறுகதைத் தொகுப்புகள்: 15, நாவல்கள்: 6, கட்டுரைத் தொகுப்புகள்: 28, திரைப்பட நூல்கள்: 7, குழந்தை நூல்கள்: 11, உலக இலக்கியப் பேருரைகள்: 7, வரலாறு: 2, நாடகத் தொகுப்பு 3, நேர்காணல் தொகுப்பு: 2, மொழிபெயர்ப்புகள்:3, தொகை நூல்கள்: 3, ஆங்கில நூல்கள்: 2….\nஆசிரியர் குறித்து மேலும் விவரங்களுக்கு http://www.sramakrishnan.com\nவெளியீடு: உயிர்மை பதிப்பகம், ஆகஸ்ட் 2014.\nபி.கு. ஒரு புக்மார்க் அட்டை வைத்துக்கொண்டு படித்தால் நலம். பொருளடக்கத்தின் பக்கங்கள் இரண்டிரண்டாக தவ்விக்கொண்டிருக்கிறது. சில டைப்போஸ் ஆங்காங்கே கண்ணில் படுகிறது. அவற்றையெல்லாம் குற்றமாகக் கருதிக்கொண்டிருந்தால் சுற்றமில்லைதானே, போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம்.\n← கேள்வி பிறந்தது அன்று, (நல்ல) பதில் பிறந்தது இன்று.\n‘ஜன கண மன’ தெரிந்தவர்களுக்கு மட்டும்… →\n3 thoughts on “கதை எப்படிப் படிக்கவேண்டும்\nபசிக்கு சோறுபோடாத தன் குடும்பத்தைப் பற்றி தப்பாகப் பேசாத மனுஷன்\n• தனக்குப் பிடித்ததை மட்டுமேசெய்கிற மனுஷன்\n• தன்னை உலகம் கேவலமாக நினைக்குமே என்ற மனக்குமுறல் அற்ற மனுஷன்\n• எதற்குமே அடங்காத மனசையும் உடம்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனுஷன்…\nஇப்படி ஒருத்தன் இருந்தால் என்ன விளைவுகளை சந்திப்பான் என்பதை கண்முன்னே காட்டி கடித்து குதறி நல்ல எண்ணங்களின் விதைகளை பாரபட்சமின்றி தூவியவன் என்றுமே கேடுகெட்டவன் ஆவான் என்பது சமூகப்பார்வை ஆனால் கடவுளின் நீதிமன்றத்தில் வாதி ஒருகூண்டு பிரதிவாதி ஒரு கூண்டில் ஏற்றி தீர விசாரிப்பின் கடவுள் தீரவிசாரித்து “கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்”\nஅப்போது தான் தீர்ப்பின் சாராம்சம் தெளிவாக உரைக்க முடியும் என்பான்… எவ்வளவு நெளிவு சுளிவு நிறைந்த வாழ்க்கை அதில் எதிர்மறை எண்ணங்கள் அழித்து நேர்மறை எண்ணங்களை தூவி தூய்மைக்கு முக்கியத்துவம் வழங்கி அனைத்துக்கும் கடமை என்ற சொல் மறக்காநிலையில் …..\nமுள்வேளிக்குள் வாழ்வை வழிநடத்தியவன் சின்ன செல்ல சந்தோசங்களும் வழிமொழிந்தவன் இன்று எங்கெங்கு காணிணும் நிறைகுறை …\nஎல்லா நிலைக்கும் சமநிலை உண்டு அது கருத்துக்கும் காட்சிப்பிழைக்கும் என்றுமே குழப்பம் …\nஇதுவும் கடந்து போகும் என்ற மந்திர சொல் ஒன்றே மனிதம் வாழவும் வாழ்த்தவும் நிலையானது…\nவிசாரணைக்கு எல்லையில்லை என்போன்றவர்களுக்கு என்றென்றுமே…\n• தன் பசிக்கு யாரிடமும் கைநீட்டாத ரோஷமுள்ள மனுஷன்\n• அடுத்தவன் பசியை மதிக்கத் தெரிந்த நிஜமான மனுஷன்\nஇந்த வாக்கியங்கள் என் உயிர் மூச்சாக இன்றளவும் அகவை 30 ல் உள்ளது என்றால் அது தென்னாடு உடைய சிவனின் பாதம் வணங்கி இன்றளவும் என்போன்றவர்களை நிம்மதி படுத்து என்கிற பதமே …\nஎல்லாமே நான் செய்த பக்குவம் : விலைபேசாமல் என் அனுபவங்களை இலவசமாக வழங்கியதன் விளைவு இன்று என் நிலை…\nஎன்றுமே நன்றி சொல்வேன் என்நிலை தாழ்வோ உயர்வோ சிவமே நன்றி எண்ணங்களை எவ்வளவு பக்குவபடுத்தினாலும் நல்லவர்கள் கல்லடி , சொல்லடி பட்டால் நன்மை தீமை உணர்வார்கள் அதுவரை சமநிலை …\nஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று சொல்வார்கள். . .\nஎவ்வளவு உண்மை பொதிந்தது . . . Salute and Angry …\nபரதேசியாய் வாழ்வதால் தானோ உயிரோடு இருக்கிறேன் என்ற எண்ணம் என்னுள் … பட்டினத்தார் சும்மா சொல்லவில்லை நமசிவாய மந்திரத்தோடு நிறைய விட்டு சென்றுள்ளான்… GreaT\nnatchander on அனுபவம் பேசுகிறது.\ntoday.and.me on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nnatchander on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nvimarisanam - kaviri… on கொம்பு முளைத்த பேனாக்கள்\nnatchander on கொம்பு முளைத்த பேனாக்கள்\nநெல்லைத் தமிழன் on ஜெய்ஹிந்த்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nvimarisanam - kaviri… on அன்றும் இன்றும் என்றும்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nNat Chander on அரைவேக்காட்டு திமுக இந்து…\nNat Chander on அன்றும் இன்றும் என்றும்…\nRamarao Selka on அன்றும் இன்றும் என்றும்…\nதர்மதுரை – தமிழ்த் திரைப்பட விமர்சனம் by VVIP\nதிருமணச் சான்று – பாஸ்போர்ட் பெறுவதற்கு அத்தியாவசியமா\nFROM GUJARAT… குஜராத்திலிருந்து புறப்பட்ட………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/12773", "date_download": "2018-08-22T01:43:50Z", "digest": "sha1:HJGQ7ZXKEHKPFKYXJLJ66CHVQPWOXSB2", "length": 7709, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் நகராட்சி தேர்தல் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் |", "raw_content": "\nகடையநல்லூர் நகராட்சி தேர்தல் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டாவது வேட்பாளர் பட்டியல்\nகடையநல்லூர் நகராட்சி தேர்தல் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டாவது வேட்பாளர் பட்டியல்\n1 . சுலைகா ரகுமத்துல்லா (கலங்காத்தன்) – வார்டு எண் : 12\n2 . நூரானி அப்துல் ரஹீம் ( ஓட்டியார் சேப்பிள்ளை ) – வார்டு Viagra No Prescription எண் : 16\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை\nகடையநல்லூரில் நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூரில்…ரோஹிங்கியா முஸ்லீம்கள் தாக்கப்படுவதை கண்டித்து – TNTJ சார்பில் ஆர்பாட்டம்.\nகே.எம்.செய்யது மசூது – வார்டு எண் : 20 வேட்பாளர்\nமனித நேய மக்கள் கட்சியும் அதிமுகவிடமிருந்து பிரிந்து தனித்துப் போட்டி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வை���்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/7964", "date_download": "2018-08-22T01:43:27Z", "digest": "sha1:HT6L2WMCAFNXNUKRCPBQF4ULOZWRP2WM", "length": 9777, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங் |", "raw_content": "\nஎன்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களுக்கு கவுன்சிலிங்\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களின் (என்.ஆர்.ஐ.,) ஒதுக்கீட்டுக்கான பொறியியல் கல்வி கவுன்சிலிங், அண்ணா பல்கலை கலையரங்கில் நேற்று நடந்தது.\nஇது குறித்து, அண்ணா பல்கலை வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு இயக்குனர் பாஸ்கரன் கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலை, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் எம்.ஐ.டி., ஆகியவற்றில், பொறியியல் கல்வி பயில, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. இதில், வளைகுடா நாடுகளை சேர்ந்த இந்தியர்களுக்கு 5 சதவீதமும், மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு 10 சதவீதமும், இட ஒதுக்கீடு உள்ளது. மொத்தம் உள்ள 345 இடங்களுக்கான, இந்தாண்டு கவுன்சிலிங், இன்று (நேற்று) நடைபெறுகிறது. இப்பிரிவில் விண்ணப்பித்த 310 பேருக்கு ஒரே நாளில் கவுன்சிலிங் நடக்கிறது. மின்னணு தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், Viagra online கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.\nகடந்தாண்டு, இப்பிரிவில் 148 இடங்கள் நிரம்பின. இந்தாண்டு 250 பேர் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம். விண்ணப்பதாரர்களின் தாய், தந்தையில் ஒருவர், வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்து, அவர்களின் பிள்ளைகள் இந்தியாவில் பய���ன்றாலும், அவர்களுக்கு இப்பிரிவின் கீழ், அண்ணா பல்கலையில் பயில வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.\nபிசி, எம்பிசி மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை: ஜெ. உத்தரவு\n1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை: முதல்வர் ஜெயலலிதா\n6.30 லட்சம் ஓட்டுக்களுடன் வெற்றியின் விளிம்பில் பிரணாப்\nபீகாரில் மர்ம நோய்க்கு 26 பேர் பலி: மக்கள் பீதி\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/video-gallery-detail.asp?id=22215", "date_download": "2018-08-22T02:45:50Z", "digest": "sha1:YVGBOXSEMBFB6OLWRBKEIZCJNZ3LESXS", "length": 9617, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல் பக்கம் » வீடியோ கேலரி\nவகுப்பறைகள் ஆய்வகங்களாக மாற்றப்பட வேண்டும்\nவேலைவாய்ப்பு தரும் படிப்புகளுக்கு காருண்யாவில் முக்கியத்துவம்\nஇன்ஜினியரிங்; அன்று, நேற்று, இன்று\n'ஆன்லைன் கவுன்சிலிங் அவ்வளவு எளிதல்ல'\n'இந்த துறையில் பொறுமை ரொம்ப அவசியம்'\nஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நுணுக்கங்கள்\n2 முறை நீட் தேர்வு யாருக்கு சாதகம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு என்ன படிக்க வேண்டும்\nஎனக்கான எதிர்காலத் துறை என்பது பாங்க் கிளார்க் வேலையா அல்லது நான் படித்து வரும் படிப்புக்கேற்ற ஐ.டி., துறை வேலையா என்பது பெரிய குழப்பமாக உள்ளது. தயவு செய்து விளக்கவும்.\nடெஸ்க்டாப் பப்ளிஷிங் துறையில் வேலை வாய்ப்புகள் எப்படி\nகம்ப்யூட்டர் படிப்பை தேர்வு செய்வது எப்படி\nஏ.எம்.ஐ.இ., எனப்படும் பி.இ.,க்கு நிகரான படிப்பை முடிப்பவர்கள் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/npc-cppcc2018/special/1613/20180311/101372.html", "date_download": "2018-08-22T02:11:50Z", "digest": "sha1:2JYMR76NUJEDGWFYFWSVOYIYCCSYOOQT", "length": 1975, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் பற்றிய சீனாவுக்கான பன்னாட்டுத் தூதர்களின் கருத்துகள்-பாகம் 1 - தமிழ்", "raw_content": "சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் பற்றிய சீனாவுக்கான பன்னாட்டுத் தூதர்களின் கருத்துகள்-பாகம் 1\nசீனாவின் முக்கியத்துவம் வாய்ந்த இரு கூட்டத்தொடர்கள் பற்றிய சீனாவுக்கான பன்னாட்டுத் தூதர்களின் கருத்துகள்-பாகம் 1\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/14157-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-22T01:23:38Z", "digest": "sha1:6ALQOAG3D4JS7WZV5Y7U55XUHGJWQSBP", "length": 25319, "nlines": 245, "source_domain": "www.brahminsnet.com", "title": "--படித்ததில் பிடித்தது", "raw_content": "\nமணல் கயிறு’ திரைப்படத்தில் ஹீரோ எஸ்.வி.சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிஷன்கள் போடுவார்...\nதிருமண மார்க்கெட்டில் மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடும் காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. இது அப்படியே தலைகீழாக மாறி இப்போது திருமண மார்க்கெட்டில் பெண்கள்தான் தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள் போடுகிறார்கள்\nஉதாரணமாக, நானே சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வருகிறேன்.\nஎங்களது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா...\nஉதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...\n‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா, நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.\n‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்\n‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே, நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான் இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு( இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு() பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா() பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா() படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா\nஅடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான் ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.\nஇது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.\n‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....\nஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா\nஇன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல\n‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...\n‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.\n‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...\nஇதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இள��் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.\nவரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்... என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.\nஇன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...\n‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.\n‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.\nபெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான். ‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்\nதவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.\nஉதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே என்று கேட்ட பையனை நிராகரித்த பெண் என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்\nசொல்லப் போனால் இப்போத���ல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்\nஇன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்’ என்ற நம்பிக்கை இல்லை.\nநல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது. என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.\nதனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.\nஇவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா\nபெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல் நலக்குறைவால் அவதிப்படுவது. வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.\nகருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.\nபடிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60 +வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.\nமுதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.\n« (பலருக்கும் தெரியாத 'சேலம்' கதை) | கடைபிடி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/05/blog-post_289.html", "date_download": "2018-08-22T01:28:46Z", "digest": "sha1:4CMDC6PX3FYJR2ZFWFHHHQFGI5YIT44Z", "length": 8957, "nlines": 110, "source_domain": "www.newmuthur.com", "title": "புதிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மாத்தளை மாநகர முதல்வர் ஹில்மி கரீம் வாழ்த்து- - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் புதிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மாத்தளை மாநகர முதல்வர் ஹில்மி கரீம் வாழ்த்து-\nபுதிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மாத்தளை மாநகர முதல்வர் ஹில்மி கரீம் வாழ்த்து-\nஇந்தியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு மாத்தளை மாநகர முதல்வர் ஹில்மி கரீம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மோடி முன்கொண்டுசெல்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாத்தளை வாழ் மக்கள் சார்பில் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nகுஜ்ராத்தில் நடைபெற்ற மாநாட்டில் உங்களை நேரடியாகச் சந்தித்து இந்தியப் பிரதமராகுவதற்கு தெரிவித்த வாழ்த்து நிறைவேறியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக��ும் ஹில்மி கரீம் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவின் பொருளாதாரம்ää அரசியல் மற்றும் நிதிக் கொள்கை தொடர்பாக நீங்கள் காட்டும் அக்கறை குறித்து பெருமையடைவதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கும்ää இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படும் என்று நம்புவதாகவும் மாத்தளை மாநகர முதல்வர் ஹில்மி கரீம்ää நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/gst.html", "date_download": "2018-08-22T01:08:00Z", "digest": "sha1:WZBQUUYCAEM375HGIKJW7MKLWRDMOW6E", "length": 4732, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘ஒரே நாடு ஒரே வரி’ என்கிற கருத்தியலின் அடிப்படையில், ‘சரக்கு, சேவை வரி (GST)’ அறிமுகம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்தில��ம் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘ஒரே நாடு ஒரே வரி’ என்கிற கருத்தியலின் அடிப்படையில், ‘சரக்கு, சேவை வரி (GST)’ அறிமுகம்\nபதிந்தவர்: தம்பியன் 01 July 2017\nஇந்தியா முழுவதும் ஒரே வரி என்கிற எண்ணப்பாட்டின் அடிப்படையில் சரக்கு, சேவை வரி (GST) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.\nநாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் சரக்கு, சேவை வரியை அறிமுகம் செய்து வைத்தனர்.\n14 ஆண்டு கால முயற்சியின் பலனாக சரக்கு, சேவை வரி அறிமுகம் ஆகியுள்ளது.\n0 Responses to ‘ஒரே நாடு ஒரே வரி’ என்கிற கருத்தியலின் அடிப்படையில், ‘சரக்கு, சேவை வரி (GST)’ அறிமுகம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘ஒரே நாடு ஒரே வரி’ என்கிற கருத்தியலின் அடிப்படையில், ‘சரக்கு, சேவை வரி (GST)’ அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104512", "date_download": "2018-08-22T01:14:30Z", "digest": "sha1:OYV6FKMSOGD5SY4ACESSLY2G6USWYNG6", "length": 8544, "nlines": 100, "source_domain": "ibctamil.com", "title": "சம்மந்தனின் பதவி காப்பாற்றப்பட்டது எப்படி? நாடாளுமன்றில் அதிரடி அறிவிப்பு! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட��ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nசம்மந்தனின் பதவி காப்பாற்றப்பட்டது எப்படி\nஸ்ரீ லங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்மந்தன் இருப்பதை மாற்றியமைக்க முடியாதென சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை சபையின் நாயகர் கரு ஜயசூரிய விடுத்தார்.\nஅரசியல் அமைப்பு அல்லது பாரம்பரிய நடைமுறைக்கு அமைவாக எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் வேறொரு நபரை நியமிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், பிரித்தானிய பாரம்பரியம் அல்லது உலகில் ஏனைய சம்பிரதாயத்திற்கமைவாக இதனை செய்யமுடியாதென்றும் சுட்டிகாட்டியுள்ளார்.\nபாராளுமன்ற விவாதத்திற்கு நேர ஒதுக்கீடு செய்யும் பொழுதும் நாடாளுமன்ற தெரிவிக்குழு சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்கட்சிக்கு தற்பொழுது வழங்கப்படும் நேர ஒதுக்கீடு மற்றும் அதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, கூட்டு எதிர்க்கட்சி சமீபத்தில் சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ஈடுபடுத்துமாறு தெரிவித்திருந்தது.\nஇதனால் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவராகவுள்ள இரா.சம்மந்தனின் பதவி பறிபோகும் அபாய நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/1727", "date_download": "2018-08-22T01:18:07Z", "digest": "sha1:A642PWXPA7ELY7HB4NC65SAH5BGBDMOE", "length": 10190, "nlines": 132, "source_domain": "jaffnazone.com", "title": "த.தே.ம.மு முன்மாதிரியான செயற்பாடு. மக்கள் பாராட்டு. | Jaffnazone.com", "raw_content": "\nத.தே.ம.மு முன்மாதிரியான செயற்பாடு. மக்கள் பாராட்டு.\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சாவகச்சேரி நகர சபையை கைப்பறியது.\nஇதனையடுத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி சா ர்பான இளைஞர்கள் ஒன்றிணைந்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தூய கரங்கள், தூய நகரம் என்ற கொள்கைக்கு அமைவாக சாவகச்சேரி நகர பகுதியை தூய்மைபடுத்தும் நடவடிக்கைகளில் இ றங்கியுள்ளனர்.\nஇந்த செயற்பாடு தமிழ்தேசிய மக்கள் முன்னணி யினதும் அவர்கள் சார்ந்த இளைஞர்களினதும் மு ன்மாதிரியான செயற்பாடு என சமூக வலைத்தள ங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/22315-.html", "date_download": "2018-08-22T02:29:14Z", "digest": "sha1:3PS7ELOZJ4SZ6KMDKR6FRNKRG7VFF3QW", "length": 6453, "nlines": 98, "source_domain": "www.newstm.in", "title": "2ஜிபி RAM கொண்ட சான்சுயி Horizon 2 |", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\n2ஜிபி RAM கொண்ட சான்சுயி Horizon 2\nHorizon 1-னைத் தொடர்ந்து சான்சுயி நிறுவனம் Horizon 2 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் இயங்கும் இந்த மொபைலில் 1.25GHz குவாட் - கோர் ப்ராசெஸ்ஸாருடன் 2ஜிபி RAM உள்ளது. டூயல் சிம், 5 இன்ச் தொடுதிரை, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 5 MP திறனுள்ள முன்பக்க கேமரா, 4G VoLTE மற்றும் 2450mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. அவசர காலத்தில் தகவல் அனுப்ப உதவும் panic button இதில் பொருத்தப் பட்டுள்ளது. இந்த மொபைலின் விலை 4,999 ரூபாயாகும்.\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான் - மு.க ஸ்டாலின்\nமுன்னா��் காதலர் படத்தை வெளியிட்டு விமர்சனத்துக்கு ஆளான நடிகை\nவாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யும் உணவை திருட்டுத்தனமாக உண்ணும் ஊழியர்\nமீனவர் பாதுகாப்பபைப் பற்றி மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்றம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கு இன்று விசாரணை\nநீதிபதி கர்ணனின் மனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39515-kashmir-policeman-killed-2-others-injured-in-terrorist-attack.html", "date_download": "2018-08-22T02:29:11Z", "digest": "sha1:S7KM5QHG6A7SNTH2NPG3F6ZE3INVEY3O", "length": 7929, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர்: தீவிரவாத தாக்குதலில் காவல்துறை அதிகாரி பலி | Kashmir: Policeman killed; 2 others injured in Terrorist attack", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nகாஷ்மீர்: தீவிரவாத தாக்குதலில் காவல்துறை அதிகாரி பலி\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், காஷ்மீர் காவல்துறை அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், 2 பேர் காயமடைந்தனர்.\nகாஷ்மீரில் நடைபெற்று வரும் தொடர் தீவிரவாத தாக்குதல்களால், அம்மாநிலத்தில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி தீவிரவாதிகளுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி, கூட்டணியான பாரதிய ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றது. அதன் பின், ஆளுநரின் ஆட்சியில் உள்ளது காஷ்மீர். இந்நிலையில், புல்வாமாவின் கண்டிசால் பகுதியில் காவல்துறையினரின் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், போலீசார் 3 பேர் காயமடைந்தனர். அருகே உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nதாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்க, போலீசார் புல்வாமாவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.\nகாஷ்மீர் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல்....டெல்லியில் உச்சகட்டப் பாதுகாப்பு\nகாஷ்மீரில் துப்பாக்கி சூடு - பலியான பாதுகாப்புப் படை வீரர்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் உயிரிழப்பு\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகாவல்துறையை விமர்சித்த நடிகை நிலானி கைது\n#BiggBoss Day 3: வெங்காயத்துக்காக போரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40892-one-nation-one-election-is-assualt-on-democracy-hamid-ansari.html", "date_download": "2018-08-22T02:29:17Z", "digest": "sha1:SJ3OTC42WV2KEK27M5VOTFDWNXDH43I3", "length": 8339, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "ஒரே தேசம், ஒரே தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ஹமீத் அன்சாரி | one nation, one election is assualt on democracy: Hamid ansari", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nஒரே தேசம், ஒரே தேர்தல்: ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ஹமீத் அன்சாரி\nஒரே தேசம், ஒரே தேர்தல் க���ள்கை இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என முன்னாள் குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலையும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்காக ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இதற்கான முயற்சியில் இந்திய தேர்தல் ஆணையமும், மத்திய சட்ட ஆணையமும் ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலையில் இதுகுறித்து பேசி உள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஹமீது ஹன்சாரி, \"இந்திய நாடு என்பது பரந்து விரிந்த நாடு. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பேசுவது பயன் தராது. சட்டப்பேரவை தேர்தலின் போது கூட பல கட்டகங்களில் பாதுகாப்பு தேவை. எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் போது நாடு முழுவதும் அதற்கான பாதுகாப்பை கொடுக்க முடியுமா. இந்த தேரல்தல் முறை நடைமுறைக்கு வந்தால் அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்\" என்றார்.\nசர்ச்சையில் அமெரிக்க நடிகை: தாய்ப்பாலூட்டும் போட்டோவை பகிர்ந்தது தவறா\nதமிழ்ப்படம் 2 அலசல்: நிறைகளும் குறைகளும்\nஶ்ரீரெட்டி லிஸ்டில் தமிழ் நடிகர் - அதிர்ச்சியில் திரையுலகம்\n’வெற்றிபெற முடியாது...’ கமல் ஹாசனை சீண்டிய ரஜினி\nஒரு தேசம் ஒரு தேர்தல்\nஒரே தேசம், ஒரே தேர்தல் தேவை: சட்ட ஆணையத்துக்கு அமித் ஷா கடிதம்\n'மத்திய - மாநில அரசுகளை தேர்வு செய்ய ஓரே தேர்தல்'\nவைரவிழா நாயகனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன...\nதுணை ஜனாதிபதி வெனிசுவேலா பயணம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n பூமிக்குள் மறையும் கிணறு- வைரலாகும் வீடியோ\nகமலை ஆண்டவரே என அழைக்கச் சொல்லி நிர்பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=939&cat=10&q=General", "date_download": "2018-08-22T02:44:12Z", "digest": "sha1:W75PU3WJGMFUHX6NBEXY2YU4YAZDCYQT", "length": 10981, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்\nஇன்றைய நவீன தொழில்நுட்ப உகத்தில் விண்வெளியில் எண்ணற்ற செயற்கைக் கோள்களை இந்தியா போன்ற நாடுகள் ஏவி அதன் பயன்பாட்டை நுகரத் தொடங்கியிருப்பதை அறிவோம். பூமி பற்றிய தகவல்களை சேகரித்து அவற்றை ஆய்வு செய்து படிப்பதே ஜியோமேடிக்ஸ் துறையின் பயன்பாடாகும். கனிம கடல் வளங்களை கண்டுபிடிப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, நிலத்தடியில் உள்ள நீர் வளம் எப்படி, நகர வடிவமைப்புக்கு திட்டமிடுவது போன்றவற்றில் இத் துறை இப்போத பெரும் பங்காற்றுகிறது.\nபொதுவாக இப்படிப்பை முடிப்பவருக்கு மத்தியஅரசு துறைகளில் பணி வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது. விண்வெளி, சுரங்கங்கள் போன்ற பிரிவுகளிலும் பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. புள்ளியியல் துறையிலும் வாய்ப்புகள் உள்ளன. அதிக கல்வி நிறுவனங்களால் தரப்படாது படிப்பு என்பதால் இதில் சேர கடும் போட்டியும் இருக்கிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமார்க்கெட்டிங் ரிசர்ச் துறை பற்றிக் கூறவும்\nஏ.எப்.எம்.சி., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரி நடத்தும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு என்ன தகுதி இதை முடித்த பின் கட்டாயம் ராணுவத்தில் பணி புரிய வேண்டுமா\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிய கனவு எனக்கிருக்கிறது. ஆனால் இது மிகவும் கடினமான படிப்பு என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள். இப் படிப்பு பற்றிய முழு விபரங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nமீன்பிடி கப்பல் பயிற்சியை எங்கு பெறலாம்\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/4492", "date_download": "2018-08-22T01:58:56Z", "digest": "sha1:PKT66PJ5V3FF6GROOZE4B55BEE36XE54", "length": 8939, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மாவீரர�� துயிலும் இல்லங்களில் எங்கள் பிள்ளைகளை புதைக்கவில்லை விதைத்துள்ளோம்", "raw_content": "\nமாவீரர் துயிலும் இல்லங்களில் எங்கள் பிள்ளைகளை புதைக்கவில்லை விதைத்துள்ளோம்\nமாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் இந்த நிலையில் அவை அனைத்தும் புனித இடங்களாக மாற்றப்பட்டு பேணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கூறியுள்ளார்.\nஒவ்வொரு மாவீரர் துயிலம் இல்லங்களிலும் நாங்கள் எங்கள் பிள்ளைகளை புதைக்கவில்லை விதைத்து விட்டு சென்றோம். எனவே, பிள்ளைகளை விதைத்த இடங்களை புனித இடங்களாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.\nமுல்லைத்தீவில் வன்னிவிளான்குளம் மாவீரர் துயிலும் இல்லம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏனைய இடங்களிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லைங்களாக இருந்த காணி கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் கல்லறைகள் இடித்து தரைமட்டமாக்கி அங்கு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர்.\nஇந்த நிலையில் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு சந்தர்ப்பங்களிலும் துயிலுமில்ல காணியிலிருந்து இராணுவத்தினரை வெளியேற வேண்டும் எனவும், தாம் மாவீரர்களான தமது பிள்ளைகளை வழிபடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.\nஇதேவேளை இறுதியாக இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறையூடான மக்கள் கருத்தறியும் செயலமர்வில் கூட மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் ��ரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nதமிழ் தெரியாத உறுப்பினர் ஆனோல்ட்\nதமிழரசுகட்சி மேதினத்துடன் தனி வழி\nதியாகி திலீபனின் நினைவு நிகழ்வில் உளறிய சரா எம்.பி (Video)\nமாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் மாறியது ஏன்\nஇலங்கை பொலிசாரை நோக்கி மாவை சேனாதிராசா வாய்க் குண்டு வீசினார்\nஇளைஞரை மோதிவிட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார் - யாழில் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/05/blog-post_9478.html", "date_download": "2018-08-22T01:28:50Z", "digest": "sha1:KC2ZG4U5DLQNWDPUBJ6OQHVJE72DF5BS", "length": 8448, "nlines": 111, "source_domain": "www.newmuthur.com", "title": "இங்கிலாந்தில் முஸ்லிம் குடும்பத்தினருக்கு நடந்த சோகம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome உலகச்செய்திகள் இங்கிலாந்தில் முஸ்லிம் குடும்பத்தினருக்கு நடந்த சோகம் (படங்கள் இணைப்பு)\nஇங்கிலாந்தில் முஸ்லிம் குடும்பத்தினருக்கு நடந்த சோகம் (படங்கள் இணைப்பு)\nஇங்கிலாந்தில் கைப்பேசி சார்ஜர் தீ பிடித்து எரிந்ததில் ஒரு குடும்பமே தீக்கிரையாகியுள்ளது.\nஇங்கிலாந்தின் யார்க்ஷயர் நகரில் உள்ள வீட்டில் கைப்பேசி சார்ஜர் தீ பிடித்து எரிந்துள்ளது. இதில், 9 வார குழந்தை உட்பட 5 பேர் உயரிழந்தனர்.\nஅத்யான் பர்வஸ் கயானி (9), அமான் பர்வஸ் கயானி (7), மற்றும் இவர்களின் சகோதரியான 9 வார குழந்தை மினாயில் ஆகியோர் இந்த தீ விபத்தில் மரணமடைந்தனர்.\nமேலும் இவர்களின் அத்தை அனும் பர்வஸ் (20) மற்றும் பாட்டி சபீனா பேகம் (53) ஆகியோரும் மரணமடைந்தனர். பேகம் முதலில் தீயிலிருந்து தப்பித்ததாகவும், பின்னர் குழந்தைகளை காப்பற்ற சென்று அவரும் உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.\nவிசாரணையில், கைப்பேசி சார்ஜரில் தீப்பொறி ஏற்பட்டு பின்னர் பெரிய தீயாக பற்றி வீடு முழுவதும் எரிந்துள்ளது.\n9 வார குழந்தை, இரு சிறுவர்கள், ஒரு இளைஞர், ஒரு முதியவர் என மூன்று தலைமுறைகள் இந்த தீ விபத்தில் அழிந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.\nஇந்த இறுதிசடங்கில், 3000க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2017/05/16/it-employees-does-have-any-job-security/", "date_download": "2018-08-22T02:12:50Z", "digest": "sha1:JAJ4ETIW5XDHUGV7N7QDCGFRYN27BK2R", "length": 22245, "nlines": 106, "source_domain": "www.visai.in", "title": "ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா?!! | விசை", "raw_content": "\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / FITE சங்கம் / ஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா\nஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா\n” இரண்டு நாட்களுக்கு ஒரு முறை HR போன் செய்றாங்க…எப்ப ரிசைன் செய்வ….போன தடவை நடந்த மீட்டிங்-ல, ரிசைன் செய்றனு சொன்னேன்னு சொல்றாங்க..ஆனா, நான் அப்படி சொல்லவே இல்ல…ஆபீஸ்க்கு உள்ள போற பர்மிசன வேற எடுத்துட்டாங்க…என்ன செய்றது- னே தெரியல, நான் ஆபீஸ்க்கு வர்றது இல்லைனு, எங்க வீட்டுக்கு வேற லெட்டர் அனுப்பிச்சிட்டாங்க…நான் பன்ச் பண்ணாலும் அட்டென்டன்ஸ் விழமாட்டேங்குது” என்று தேம்பினாள் கவிதா.” மீட்டிங் கூப்பிட்டு இப்பவே வேலை விட்டு போங்க, ஒன்னு, நாலு மாசம் சம்பளம் தர���றோம்… இல்ல 2 மாசம் நோட்டீஸ் டைம், 2 மாசம் சம்பளம்..எது வேணும்-னு சொல்லுங்கனு கேட்கறாங்க…கழுத்துப் புடிச்சு தள்ளாதது ஒண்ணுதான் குறை-டா மச்சான்…”, “2 மாசம் நோட்டீஸ் டைம்-ல ஆபீஸ் வரலாமா-னு கேட்ட, இல்ல நீங்க வர வேண்டியதில்லை, இங்க வந்தா, நீங்க வேலை தேட கம்பெனியில் இருக்கிற வசதிகளை பயன்படுத்துவீங்க-னு சொல்றாங்க…, என்னோட சம்பளத்துலதான் குடும்ப செலவை பார்த்துக்கறேன், இந்த வேலைய நம்பித்தான் ஊரைவிட்டு பெங்களூரு வந்தேன்…இப்ப நான் வேலை செஞ்சது, காக்னிசன்ட்-னு வெளிய சொன்னா இன்டெர்வியூக்கு யாரும் கூப்பிட மாட்டேங்கறாங்க” என்று புலம்பினான் அர்ஜுன்.” மார்ச் மாசம் வழக்கம் போல, அப்ரைசல் தொடங்கிச்சு, நான் ஒரு ரேட்டிங் போட்டு என்னோட டெலிவரி ஹெட்-க்கு அனுப்பிச்சேன். ஆனா, டீம்-ல இருக்குற 10 % ஆட்களுக்கு MS ரேட்டிங்(Meets Expectation) கொடுக்க சொன்னாங்க…கொடுக்கும் போது, வேலைய விட்டு தூக்கிடுவாங்க-னு சத்தியமா நெனைக்கலடா என்று சத்தியம் செய்தான் காக்னிசன்ட் நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் நண்பன்.\nமார்ச் மாதத்தில் 6000 தகவல் தொழில்நுட்பப பணியாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக காக்னிசன்ட் நிறுவனம் அறிவித்தது ஊடகங்களில் செய்தியானது. இன்று அந்த எண்ணிக்கை 15,000 வரை நீளும் என்றும், தொடர்ச்சியாக இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், கேப்ஜெமினி, டெக் மஹிந்திரா என்று ஊழியர்களை வெளியேற்ற வரிசை கட்டி நிற்கின்றன நிறுவனங்கள். அப்படி என்னதான் நடக்கின்றது ஐ.டி நிறுவனங்களில் என்று விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன. ” என்ன அநியாயம் இது ” என்று கேட்பவர்கள் தொடங்கி, ” லட்சக்கணக்குல கொடுக்கும் போது கேள்வி கேட்டீங்களா, இப்போ சத்தம் போடறீங்க ” என்று பல்வேறு குரல்கள் சமூகத்தில் கேட்கின்றன.\nஇரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்ட, இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை நிதி அதிகாரி திரு. மோகன்தாஸ் பாய், இவையெல்லாம் ஐ.டி துறையில் நடக்கும் இயல்பான நகர்வுகள், புதிய தொழில்நுட்பங்களும், திறமையுமே முதன்மை என்கிறார். ஆனால், ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்த ஒரு ஊழியர் திடீரென்று ஒரு நாள் திறமையற்றவராக எப்படி மாற முடியும், திறமையில்லாத ஒரு ஊழியரை எப்படி இத்தனை நாட்கள் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் ���ிட்டு வைக்கும், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஊழியர்கள்தான் பலியாடுகளா போன்ற கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை.\nஅதே போல, அனைத்து நிறுவனங்களும் இது தாங்கள் செயல்படுத்தும் வழமையான நடவடிக்கைதான், திறன் மதிப்பீடு (PERFORMANCE APPRAISAL ) அடிப்படையில் சிலர் வேலைநீக்கம் செய்யப்படுவது ஆண்டுதோறும் நடக்கிறது என்று ஒரே குரலில் கூறுகின்றனர். உண்மையிலேயே, திறமைதான் சிக்கல் என்றால், இவ்வளவு ஆண்டுகள் திறமையின்மையை கண்டறியாமல் நிறுவனம் எப்படி இயங்கியது, திறமையை வளர்த்துக் கொள்ள ஊழியர்களுக்கு என்ன வாய்ப்புகளை நிறுவனங்கள் உருவாக்கின, திறமையை வளர்த்துக் கொள்ள ஊழியர்களுக்கு என்ன வாய்ப்புகளை நிறுவனங்கள் உருவாக்கின என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல எந்த நிறுவனமும் தயாராயில்லை.\nஇந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு, மொத்தம் 56000 பணியாளர்கள் வேலை இழப்பர் என்று கூறப்படுகிறது. இந்த 56000 பணியாளர்கள் 2017 ஆம் ஆண்டில்தான் அனைத்து நிறுவனங்களுக்கும் “திறமையற்றவர்களாக”தெரிந்தார்கள் என்பது விந்தை.\nஅமெரிக்க ஆட்சி மாற்றம் காரணமா\nஅமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிரான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. H1B விசா எனப்படும் பணியாளர்க்கான விசா பெரும் முறைகளில் மாற்றம் இருக்கும் என்றும் அறிவிப்புகள் வந்து உள்ளன. அதோடு, இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசும், இன்போஸிசும் இந்த விசா பிரிவை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nடிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு என்னவென்றால், H1B விசா பெற்று பணி நிமித்தமாக அமெரிக்க வரும் ஊழியர்களுக்கு, நிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தது 80000 அமெரிக்க டாலர்களையாவது தரவேண்டும் என்று கூறுகிறது.\nஇதுவரை, குறைவான சம்பளத்தில் ஊழியர்களை கண்டம் விட்டு கண்டம் அனுப்பிய பெருநிறுவனங்கள், அதிக(உரிய) சம்பளம் தருவதால் தங்களுடைய லாபம் குறையும் என்று அறிந்து மாற்று வழிகளை சிந்திக்கத் தொடங்கியுள்ளன.\nஉதாரணமாக, இன்போசிஸ் நிறுவனம் 10000 ஊழியர்களை அமெரிக்காவிலேயே பணிக்கு அமர்த்து போவதாக, அதாவது இங்கு இருக்கும் பணியாளர்களை அனுப்���ாமல், அங்கிருக்கும் பணியாளர்களையே வேலைக்கு அமர்த்தப் போகிறது.\nஇதையொட்டி, லாபநோக்கின் முதல் பலியாக ஊழியர்களின் கழுத்தில் கத்தி வீசுகின்றன நிறுவனங்கள்.\nஐ.டி நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றனவா\nஇன்றைய சூழலில், எந்த ஒரு நிறுவனமும் நட்டத்தில் இயங்கவில்லை. மாறாக, தாங்கள் இந்த ஆண்டு எவ்வளவு லாபமீட்டுவோம் என்று நிறுவனங்கள் அறிவித்தனவோ, அதை எட்ட முடியாமல் மட்டுமே உள்ளன. ஐ.டி நிறுவனங்கள் முன்னறிவித்த லாபங்களை எட்டுவதற்கு, பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் செயலில் இறங்கியுள்ளன நிறுவனங்கள்.\nஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை, டிரம்ப் கொண்டு வந்த மாற்றங்கள், தானியங்கி துறையின் தாக்கம் என்று எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும், முதன்மை காரணமாக இருப்பது நிறுவனங்களின் லாபநோக்கு மட்டுமே.வேலையிழக்கும் பணியாளர்கள் என்ன செய்கிறார்கள்2014 ஆம் ஆண்டு, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், ஆட்குறைப்பில் ஈடுபட்ட போது, ஊழியர்களுக்கு ஆதரவாக களம் கண்டு, ஒரு பெண் ஊழியரின் பணியைத் திரும்ப பெற‌ உதவிய தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மன்றம் ( FITE – Forum for IT Employees ) உள்ளிட்ட தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.FITE எனும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் மன்றம், சென்னையிலும், ஹைதராபாத்திலும் காக்னிசன்ட் ஊழியர்களைத் திரட்டி, தொழிலாளர் ஆணைய‌ங்களில் புகார் மனு அளித்துள்ளது.\nFITE சார்பில் ஊழிர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு மனுவை ஏற்றுக் கொண்ட தொழிலாளர் வாரிய அதிகாரி, கடந்த மே 11-ஆம் தேதி ஊழியர்களுக்கும், நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளார். அடுத்தகட்ட பேச்சு வார்த்தை, வருகின்ற 26 ஆம் தேதி நடைபெறுகின்றது.\nதங்களுக்காக உழைத்த பணியாளர்களை, திறமையில்லாதவர்கள் என்று முத்திரை குத்தி பணி நீக்கம் செய்வதன் மூலம், உடனடி லாபத்தை வேண்டுமானால் நிறுவனங்கள் அடைந்துவிடலாம். ஆனால், ஐ.டி .நிறுவனங்கள் வளர்ச்சியின் அடையாளம் என்றிருக்கும் முகத்திரை கிழிந்து கொண்டு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.\nஊழியர்களும் தங்களுடைய உரிமையைக் கேட்டுப் பெற ஒன்றிணைந்து குரல் கொடுப்பது இன்றியமையாதது ஆகிறது.\nஅமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றம், மாறிவரும் தொழில்நுட்பங்கள், தானியங்கி துறையின் வருகை என ஆயிரம் காரணங்களால் ஐ.டி துறை பாதிக்கப்பட்டாலும் நிறுவனங்களும், பணியாளர்களும் இணைந்தே இந்த சிக்கல்களை எதிர்கொள்ள முடியுமே தவிர, ஊழியர்களை பணி நீக்கம் செய்வதால் அல்ல\nகதிரவன் – இளந்தமிழகம் இயக்கம்.\nNext: ஈழ இனப்படுகொலையை நினைவுகூர்தலும் – விடுதலைக்கான திட்டமிடலும் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை\nகாக்னிசென்ட் நிறுவனத்தின் கட்டாய பணி நீக்கத்தைத் தடுப்போம்\nஅறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது\nபணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/1728", "date_download": "2018-08-22T01:18:33Z", "digest": "sha1:M54ULVQ67R73WGBIMPTGEY5BFXXEOWCO", "length": 14358, "nlines": 134, "source_domain": "jaffnazone.com", "title": "இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை! - யாழ்.ஆயர் கோரிக்கை | Jaffnazone.com", "raw_content": "\nஇணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை\nவேறுபாடுகளை மறந்து இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன என்று யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல், மிக நீண்ட காலத்தின் பின்னர் ஒரே நாளில் வன்முறைகள் அற்ற நிலையில், மிக அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. தொகுதி வாரித் தேர்தல் முறை 49 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒழிக்கப்பட்டு விகிதாசார கலப்பு முறை தேர்தல் நடைமுறைகளின்படி வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்தல் முடிவுகள் ஒரு சில இடங்களைத்தவிர வேறுபாடுகளை மறந்து இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன என்று யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் ���னைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல், மிக நீண்ட காலத்தின் பின்னர் ஒரே நாளில் வன்முறைகள் அற்ற நிலையில், மிக அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. தொகுதி வாரித் தேர்தல் முறை 49 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒழிக்கப்பட்டு விகிதாசார கலப்பு முறை தேர்தல் நடைமுறைகளின்படி வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்தல் முடிவுகள் ஒரு சில இடங்களைத்தவிர கட்சிகள் இணைய வேண்டும் என்ற தேவையையே சுட்டி காட்டி நிற்கின்றன. இதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும். ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற ஆன்றோர் வாக்குக்கு ஒப்ப தமிழ் மக்களின் இன்றைய நிலை - அவர்களின் அவசிய தேவைகள் - முன்னுரிமைகள் என்பவற்றை கவனத்திற் கொண்டு எல்லா வேறுபாடுகளையும் மறந்து தமிழர்கள் என்ற ரீதியில் இணைந்து செயலாற்றுங்கள் என சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தமிழ் மக்கள் பெயரால் வேண்டி நிற்கிறோம்” என தெரிவித்தார்.கட்சிகள் இணைய வேண்டும் என்ற தேவையையே சுட்டி காட்டி நிற்கின்றன. இதுவே இன்றைய காலத்தின் தேவையுமாகும். ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற ஆன்றோர் வாக்குக்கு ஒப்ப தமிழ் மக்களின் இன்றைய நிலை - அவர்களின் அவசிய தேவைகள் - முன்னுரிமைகள் என்பவற்றை கவனத்திற் கொண்டு எல்லா வேறுபாடுகளையும் மறந்து தமிழர்கள் என்ற ரீதியில் இணைந்து செயலாற்றுங்கள் என சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தமிழ் மக்கள் பெயரால் வேண்டி நிற்கிறோம்” என தெரிவித்தார்.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/amresh/", "date_download": "2018-08-22T01:51:43Z", "digest": "sha1:KSZ7A7LRZYHD2HJ36LHQ5JRWUBAEMB4I", "length": 12364, "nlines": 112, "source_domain": "nammatamilcinema.in", "title": "amresh Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் @ விமர்சனம்\nஹர்ஷினி மூவீஸ் தயாரிப்பில் , அரவிந்த்சாமி – அமலாபால் இணையராக நடிக்க, . நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடிக்க , சித்திக் இயக்கியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. படம் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n“ என் காதலி சீன் போடுறா “\nசங்கர் மூவீஸ் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்க, அங்காடிதெரு மகேஷ் – புதுமுகம் ஷாலு இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல் ஆகியோர் நடிக்க , ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கிய ராம்ஷேவா கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் படம் “ என் காதலி சீன் போடுறா “ ஒளிப்பதிவு …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nவைல்டு லைஃப் போட்டோகிராபராக ஆண்ட்ரியா நடிக்கும் ‘ கா’\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது , ‘ பொட்டு’ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘ …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nமே 11 ல் வெளிவரும் ‘ பாஸ்கர் ஒரு ராஸ்கல்’\nஹர்ஷினி மூவீஸ் தயாரிப்பில் , அரவிந்த்சாமி – அமலாபால் இணையராக நடிக்க, . இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் , வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடிக்க , சித்திக் இயக்கியுள்ள படம் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் இசை வெளியீட்டு விழா\nமலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படம் ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்க, அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்க அதே சித்திக் இயக்கத்தில் அதே பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபெண் வேடத்தில் பரத் நடிக்கும் ஹாரர் ‘பொட்டு’\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஅருமையான பாடல்களோடு இயக்குனர் ,இசைஞர் பரணியின் ‘ஒண்டிக்கட்ட’\nமீண்டும் அட்டகாசமான பாடல்களோடு களம் இறங்கி இருக்கிறார் இசையமைப்பாளர் பரணி. கூடவே இயக்குனராகவும் ஃபிரண்ட்ஸ் சினிமா மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா ஆர்.தர்மராஜ், ஷோபா கே .கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் தயாரிக்க, தெனாவட்டு, சிங்கம் புலி, …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமொட்ட சிவா கெட்ட சிவா @ விமர்சனம்\nசூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி சவுத்ரி தயாரிக்க, ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி, கோவை சரளா ஆகியோர் நடிக்க . சிங்கம் புலி படத்தை இயக்கிய சாய் ரமணி திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் மொட்ட …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nமார்ச் 9 ம் தேதி முதல் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’\nசக்கர வியூகம் பத்ம வியூகம் இவற்றை எல்லாம் அப்பாற்பட்டு விதம் விதமாக வந்த பல்வேறு தடைகளையும் மீறி வரும் ஒன்பதாம் தேதி திரைக்கு வருகிறது மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படம் இந்த சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்து …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஅம்ரேஷ் — டிங்கு ; ஏமாற்றியது யார்\nநடிகை ஜெய சித்ராவின் மகனும் சில படங்களில் நடித்தவருமான அம்ரேஷ், ராகவா லாரன்ஸ் நடித்த மொட்டை சிவா கெட்ட சிவா படத்துக்கு இசை அமைப்பாளராக ஆகி இருக்கிறார் ஜப்பானில் கல்யாண ராமன் உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக பல வருடங்களுக்கு முன்பு …\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\n‘ஊர காணோம்’ படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்\nபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.com/ta/?p=376", "date_download": "2018-08-22T01:05:44Z", "digest": "sha1:3YSEFVIHEWDVSM7RUFOCMV3SPN74K4GL", "length": 23193, "nlines": 69, "source_domain": "tamilmuslim.com", "title": "இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணம்! | தமிழ்முஸ்லிம்", "raw_content": "\nஉலகத் தமிழ் முஸ்லிம்களின் ஊடகம்\nமதங்கள் என்பது இறைநம்பிக்கையை ���ையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பினைந்துள்ளனர்.\nஇஸ்லாம் தவிர்ந்த இதர அனைத்து மதங்களும் பல தெய்வ வழிபாட்டையும், ஏக இறைவனுக்கு இணைகற்பிக்கும் மன்னிக்க முடியா குற்றத்தை தூண்டுவனவாகவே உள்ளன. நாம் இப்படிக் கூறும் போது சிலருக்குக் கோபம் வரலாம். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தாலும் நம்மை சத்தியத்தை விட்டும் தடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கோபத்தை சிறிது நேரம் ஓரங்கட்டிவிட்டு நாம் கூறும் கருத்துக்களை சற்று சிந்தித்துப் பாருங்கள் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.\nஎல்லா மதங்களும் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்கினாலும் போதிய கடவுளின் இலக்கணங்கள், பண்பகள் பற்றி சரியாகக் குறிப்பிடாமைதான் சில மதங்களில் கோடிக்கணக்கான கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் தன்னகத்தே ஏற்படுத்தியுள்ளன. போதாமைக்கு நாளுக்கு நாள் இன்னும் பல கடவுளர்கள் புதிது புதிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தோன்றிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு தாங்கள் கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு வயிறு வளர்ப்பதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம். அதேநேரம் தாம் கடவுளின் அவதாரம் என்று கூறி ஒரு அப்பாவி முஸ்லிமைக் கூட ஏமாற்ற முடிவதில்லை. ஏனென்றால் உடனே கடவுள் எப்படி மனிதரானார் கடவுள் மனிதனாக மாறினால் கடவுளின் இடத்தில் தற்போது யார் இருக்கிறார் கடவுள் மனிதனாக மாறினால் கடவுளின் இடத்தில் தற்போது யார் இருக்கிறார் போன்ற கேள்வியைக் கேட்டு போலித் தனத்தை தோலுறித்துக் காட்டிவிடுவர்.\nஇஸ்லாத்தின் இறுதி வேத நூலான அல்-குர்ஆன் ஏனைய மதங்கள் விட்டுள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்து இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணத்தை கச்சிதமாகக் கூறி பல தெய்வ வணக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றது.\nஇந்த அத்தியாயத்தின் சிறப்பம்சம் என்ன வென்றால், எல்லோருக்கும் புறியும் விதத்தில் அதன் வசனங்கள் உள்ளன. வெரும் நான்கே வசனங்கள். மற்றும் மிக எளிய நடையிலமைந்த சின்னச் சின்ன வசனங்கள் நம்மை வியக்க வைக்கின்றன\nஅது மட்டுமல்ல இப்படி இரத்தினச் சுருக்கமாக ஒருக்காலும் மனிதனால் இறைவனுக்குறிய இலக்கணத்தைக் கூற முடியாது என்பது அல்-குர்ஆன் இறைவாக்கு என்பதற்கான ஒரு சான்றாகும். எனவேதான் அல்-குர்ஆன் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நிச்சயமாக சிந்திப்போருக்கு நிறைய சான்றுகளை பரிசாக வைத்திருக்கின்றது அல்-குர்ஆன்.\n) நீர் கூறுவீராக: அவன் – “அல்லாஹ்” ஒருவனே அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன). அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.\nஇந்த வசனங்களை ஒரு முறை ஆழ்ந்து கவணிப்போமானால் இந்த தன்மைகளுக்கு உட்பட்டவன் தான் உண்மையான கடவுளாக, வணங்குவதற்குத் தகுதியுள்ளவனாக இருக்க முடியும் என்பதனையும், உண்மையான கடவுளாகிய அல்லாஹ் தவிர்ந்த வணங்கப்படும் அனைத்தும் மதனிதக் கற்பனையில் உதித்த போலிக் கடவுள்கள் என்பதனையும் இலகுவில் புறிந்து கொள்ள முடியும்.இதோ சத்தியத்தைத் தேடி ஒரு சலனமற்ற பயணம் தொடங்குகிறது.\nமேற் கூறப்பட்டுள்ள அத்தியாயத்திலுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக அனுகுவோம்.\n) நீர் கூறுவீராக, அவன் – ‘அல்லாஹ்’ ஒருவனே\n“ஒரு விடயத்தை நாம் நன்கு தெறிந்து கொள்ள வேண்டும். அதாவது எல்லா மத்திலும் பல கடவுளர்கள் இருப்பது போல் ‘அல்லாஹ்’ என்பது முஸ்லிம்களின் கடவுள் எனக் கருதுவது தவறாகும். யாரை முஸ்லிம்களாகிய நாம் ‘அல்லாஹ்’ என்று வணங்கி வழிபடுகின்றோம் என்றால், இந்த உலகத்தைப் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயனான அந்த ஏக சத்தனைத்தான். தவிர ‘அல்லாஹ்’ முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள தனிக் கடவுள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.\nஇந்த வசனமானது கடவுள் என்பவன் நிச்சயமாக ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதனை அடித்துக் கூறுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதனை யூகித்துக் கொள்ளலாம். வேற்று மதப் புராணங்களில் கடவுளர்களுக்கிடையில் இடம் பெற்ற சமர்கள், சச்சரவுகள், இழிவான செயல்கள் என்பன எண்ணிலடங்காதவை. ஒரு சாதாரன சிறிய நாட்டைக் கூட ஆழுவதற்கு ஒரே ஒரு ஜனாதிபதி மட்டும் தான் இருக்க வேண்டும் என உலகமே ஏற்றுக் கொண்டுள்ள போது அகிலம் அனைத்தையும் அடக்கியாழ ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளன் இருக்கவே முடியாது என்பதனைத்தான் இந்த வசனம் விளக்குகிறது.\n02. “அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன)”.\nஇறைவனானவன் அனைத்துத் தேவைகளை விட்டும் அப்பாற் பட்டவன். நம்மைப் போல தேவைகளுடையவன் இறைவனாகவே இருக்க முடியாது. மனிதனுக்கு எது எதுவெல்லாம் தேவைப்படுகிறதோ அவையனைத்தும் குறைகளே. எனவே இதே குறைகளை இறைவனுக்கும் கற்பிப்பது நாம் இறைவனை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல நமது தேவைகளை முறையிடுவதற்காக இறைவனிடம் கையேந்துகின்றோம். அவனே தேவையுள்ளவன் எனும் போது அவனிடம் நாம் எப்படி உதவி கோற முடியும் பிச்சைக் காரனிடம் பிச்சை கேற்பது போன்றாகி விடும். இந்த இழுக்கை நீக்கும் விதமாகத்தான் அல்லாஹ் தனது திருமறையில் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது மூலம் தனக்கு மனிதர்கள் ஏற்படுத்திய பலவீத்தை அப்புறப்படுத்துகிறான்.\nஇறைவனானவன் எள்ளும் பிசகாமல் தன் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருப்பவன். அவனுக்கு நம்மைப்போன்றே ஆசா பாசங்கள் இருந்தால் அவற்றை நிறைவு செய்யும் நேரத்தில் உலகத்தாரின் கோறிக்கைகளை யாரிடம் முறையிடுவது\nஎல்லாம் வல்ல நாயனை எவ்விதக் குறைகளும் இன்றி வணங்கி வழிபடுவோமாக\n03. “அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை”.\nஇறைவனானவன் தனித்தவன் எனும் பொழுது அவனுக்கு பெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ இருக்க முடியாது. மனிதன் நினைப்பது போன்று இறைவனுக்கும் குடும்பம், கோத்திரம் இருக்குமானால் இறைவன் சமூகம் என்று ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு சமூகத்தை யாரும் பார்த்ததும் கிடையாது. அதற்கு சாத்தியமும் இல்லை. அல்லது அப்படி ஆரம்பத்தில் இருந்தார்கள் என்று கூறினால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தோடு மறைத்தது யார் அல்லது குறிப்பிட்டதோர் காலத்துடன் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றால், இறைவனுக்கு இறப்பு தகுமா அல்லது குறிப்பிட்டதோர் காலத்துடன் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றால், இறைவனுக்கு இறப்பு தகுமா என்ற கேள்வி நம் சிந்தனையைக் குடைகின்றது. இன��று சிலைகளாக சித்தரிக்கப்பட்டுள்ள கடவுளர்கள் அனைத்தும் கற்பனையில் தோன்றியவைகள் என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் அவர்களே தெறிந்து கொள்வார்கள்.\nகிறிஸ்தவர்கள் கூறுவது போன்று இயேசு இறைமகன் கிடையாது. ஏனன்றால் இறைவன் வாரிசு எனும் தேவையை விட்டும் அப்பாற்பட்டவன். போதாதற்கு பைபிளில் கூட இயேசு தன்னைப்பற்றிய வாக்கு மூலத்தில் தான் இறைவனின் மகன் என்று ஒரு இடத்தில் கூட கூறவில்லை. அப்படி தனது சீடர்களில் ஒருவர் கூட நம்பவுமில்லை. மாறாக பவுலின் கற்பனையில் உதித்த காவியமாகத் தான் இந்த நம்பிக்கையைக் கூற முடியும். அதற்கு பைபிளே சான்றாகவும் உள்ளது.\nஅடுத்தது கடவுள் மனிதனாக வரவேண்டிய அவசியம் தான் என்ன முதலாவது கடவுள் மனிதவடிவில் வந்துதான் இவ்வுலக மாந்தருக்கு வழிகாட்ட வேண்டும் என்பது கிடையாது. கடவுள் கடவுளாக இருந்து கொண்டே தனது பனிகளைச் செய்வதுதான் கடவுளுக்குறிய பண்பாகும். உதாரணமாக, ஒரு நாட்டு ஜனாதிபதி தனது சட்டங்களை அமுல்படுத்த சாதாரன தொழிலாளியாக மாறித்தான் தொழிலாளிகள் சட்டங்களைக் கூற வேண்டும் என நினைப்பது தவறாகும் முதலாவது கடவுள் மனிதவடிவில் வந்துதான் இவ்வுலக மாந்தருக்கு வழிகாட்ட வேண்டும் என்பது கிடையாது. கடவுள் கடவுளாக இருந்து கொண்டே தனது பனிகளைச் செய்வதுதான் கடவுளுக்குறிய பண்பாகும். உதாரணமாக, ஒரு நாட்டு ஜனாதிபதி தனது சட்டங்களை அமுல்படுத்த சாதாரன தொழிலாளியாக மாறித்தான் தொழிலாளிகள் சட்டங்களைக் கூற வேண்டும் என நினைப்பது தவறாகும் அவ்வாறு யாராவது நினைத்தால் பைத்தியகாரத்தனம் என்போன். கடவுள் விடயத்தில் மட்டும் ஏன் இந்த நீதமான பார்வை இல்லாமற் போனது அவ்வாறு யாராவது நினைத்தால் பைத்தியகாரத்தனம் என்போன். கடவுள் விடயத்தில் மட்டும் ஏன் இந்த நீதமான பார்வை இல்லாமற் போனது\nஅடுத்தது கடவுள் மனிதனாக இவ்வுலகிற்கு வந்தால் கடவுளுக்கு இருக்கும் எத்தனையோ பிரத்தியேகத் தன்மைகளை இழக்க வேண்டியேற்படும். இது போன்ற இன்னோரன்ன தத்துவங்களை உள்ளடக்கியதாக இந்த வசம் இடம் பெற்றுள்ளது.\n04. “மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை”.\nஇந்த வசனமானது ஒன்றே இறைவனது தனித்தன்மையை விளக்கப் போதுமானது. இறைவனுக் ஒப்பாக எதுவுமில்லை என்று அல்-குர்ஆன் மட்டுமல்ல எல்லா மத நூல்களும் கூறிக் கொண்டி���ுக்கும் போதே எத்தனையோ கடவுளர்களை உண்டாக்கியவன் மனிதன். இறைவனுக்கு யாராவது அல்லது எதாவதொன்று ஒப்பாக இருக்குமானால் தன்னிகரற்ற இறைவன் என்று சொல்ல முடியாது போய்விடும். இவ்வையகத்தில் இறைவனைக் கண்டவன் எவருமில்லை. இப்படியிருக்க யாரும் காணாத, காணமுடியாதவனுக்கு யாரை ஒப்பாக்கி சிலைகளை வடித்தார்கள்\nஎனவே சுருக்கமாகக் கூறினால், இந்த நான்கு பண்புகளும் இறைவனின் இலக்கணங்களாகும். உண்மையான இறைவனைத் தேடுபவர்களுக்கு ஒரு(touch stone) உராய் கல்லாக எடுத்துக் கொள்ளலாம்.படைத்தவனை விட்டுவிட்டு நாமேன் படைப்பினங்களை வணங்க வேண்டும்.\nஇதோ நீங்கள் தேடும் சத்தியப் பாதையில் ஓர் நிகரற்ற தோழனாக இந்த நான்கு வசனங்களும் இருக்கட்டும்..\nபுதிய செய்திகளை பெறுவதற்கு: இமெயிலை பதிவு செய்தபின் உங்களுக்கு வந்த மெயிலை கிளிக்செய்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.\nஇஸ்லாம் அறிமுகம் – அ...\nஸூறதுல் மாஊன் பாடங்களும் படிப்பினைகளும்\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 3\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041759", "date_download": "2018-08-22T01:13:14Z", "digest": "sha1:52WOPLVMIFIZYQA5C7FVCZGK7KQ2B3W3", "length": 13394, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி எதிரொலி; கிடைத்தது உணவுப்படி| Dinamalar", "raw_content": "\nசெய்தி எதிரொலி; கிடைத்தது உணவுப்படி\nஈரோடு: தினமலர் செய்தி எதிரொலியால், போலீசாருக்கு உணவுப்படி கிடைத்தது. வெளியூரில் தங்கும் போலீசாருக்கு தினமும், 250 ரூபாய் உணவுப்படி வழங்க வேண்டும். ஈரோடு மாவட்ட போலீசாருக்கு, 26 நாட்களுக்கான உணவுப்படி வழங்கவில்லை. போலீசாரின் வருத்தம் குறித்து, நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக, 21.5 லட்சம் ரூபாய் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. போலீசாரின் வங்கி கணக்கில், நேற்று மாலை சேர்க்கப்பட்டது. இதனால் போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.josesinfotech.com/2011/10/yennai-nadathum-yesu-nadha.html", "date_download": "2018-08-22T01:17:12Z", "digest": "sha1:7PJJ3R6TMYOB4WMTYYI6ONBAAFLFOYR3", "length": 3852, "nlines": 105, "source_domain": "www.josesinfotech.com", "title": "JOSESINFOTECH: yennai nadathum yesu nadha | Free Tamil christian resources | Free Christian Wallpapers | Bible Study | Biblical Wallpapers", "raw_content": "\nஎன்னை நடத்தும் இயேசு நாதா:\nஎன்னை நடத்தும் இயேசு நாதா\nஎனக்குள் வாழும் எந்தன் நேசா\n1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்\n2. தேடி வந்தீர் பாட வைத்தீர்\nஓடி ஓடி உழைக்கச் செய்தீர்\nபூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி\n4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்\nபுலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்\n5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்\nகவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்\n6. உலகம் மாயை எல்லாம் மாயை\nஎன் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104514", "date_download": "2018-08-22T01:15:46Z", "digest": "sha1:FJNG7ECFGOBYW6KVLT4SGA55BMZPC7L3", "length": 11437, "nlines": 107, "source_domain": "ibctamil.com", "title": "இலங்கையில் வரலாறுகாணாத நெருக்கடி; பதகளிக்கும் மக்கள்; திரிசங்கு போல திணறுகிறது அரசாங்கம்! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nஇலங்கையில் வரலாறுகாணாத நெருக்கடி; பதகளிக்கும் மக்கள்; திரிசங்கு போல திணறுகிறது அரசாங்கம்\nஇலங்கையில் முடங்கிப்போயுள்ள தொடருந்துச் சேவையின் காரணமாக நாட்டின் முக்கியமான இடங்களில் போக்குவரத்து நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளதாக அவதானிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nதினந்தோறும் கொழும்பு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு லட்சக்கணக்கில் பல்வேறு தேவைகளின் நிமித்தம் பயணிப்போர் மிகப்பெரிய நெருக்கடி நிலைமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.\nகுறிப்பாக தொடருந்துச் சேவை இடம்பெறும் நாட்களில்கூட கொழும்புக்கு பணிபுரிவதற்காக வருவோர் தினந்தோறும் காலையில் மிகுந்த நெருக்கமாகவே தொடருந்தில் ��யணிக்கின்றனர்.\nதற்பொழுது தொடருந்துச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் பேருந்துக்களை நம்பியே இவர்களது பயணம் அமைந்துள்ளது.\nஅலுவலக வேலைகளின் நிமித்தம் பயணிப்போர் ஒரே நேரத்தில் செல்வதனால் தற்பொழுது பேருந்துக்களில் மிகப்பெரிய நெருக்கடி நிலைகளை சந்தித்துவருகின்றனர்.\nஇதனைக் கருத்திற்கொண்டு இலங்கை போக்குவரத்துச் சபை மேலதிக பேருந்துக்களைக்கூட சேவையில் ஈடுபடுத்தியிருந்தாலும் இந்த நெருக்கடி நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை.\nஅதேவேளை இராணுவத்தினரின் பேருந்துக்களைச் சேவையில் ஈடுபடுத்தியும் இந்தப் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் அடங்கவில்லை.\nஇந்த நிலையில் தனியார் பேருந்துகளின் சேவைகளையும் இந்த நெருக்கடி நிறைந்த நேரத்தில் பெருக்குவதற்காக அரசாங்கம் திறந்த போக்குவரத்துக் கொள்கை ஒன்றை அமுல்படுத்தியிருக்கின்றது.\nஅதாவது வீதி அனுமதிப் பத்திரம் இல்லாத தனியார் பேருந்துக்கள்கூட தற்போதைய சூழ் நிலையில் சேவையில் ஈடுபடமுடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபோக்குவரத்து விதிமுறைகளின்படி வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் எந்தவொரு தனியார் பேருந்தும் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுவது தண்டத்துக்குரிய குற்றமாகக் காணப்படும் நிலையில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பானது நாட்டில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து அவசர நிலைமையினையே உணர்த்துவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை தொடருந்துச் சாரதிகளுக்கு சகல கொடுப்பனவுகளும் உட்பட மாதாந்தம் நான்கு லட்சம் வருமானம் கிடைப்பதாகத் தெரிவிக்கும் போக்குவரத்துப் பிரதியமைச்சர் அபயசிங்க தொடருந்துப் பணியாளர்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் மிகவும் அநீதியானதென குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்த நிலையில் தினந்தோறும் நெருக்கடியான நிலைமைகளைக் கடந்ததாகவே இலங்கையின் உள்ளூர் பயணிகளின் வாழ்வு கழிவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி த���லைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/suriya-visits-kadaikutty-singam-sets-with-dev-051537.html", "date_download": "2018-08-22T01:27:17Z", "digest": "sha1:2BNKJIYNPHL2XEGJ7D3A2HBNOQWJZLT5", "length": 12768, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடிச்சு ஓட்டுடா தம்பி: கார்த்தியின் ரேக்ளா பந்தயத்தை மகனுடன் பார்த்து ரசித்த சூர்யா #KadaikuttySinga | Suriya visits Kadaikutty Singam sets with Dev - Tamil Filmibeat", "raw_content": "\n» அடிச்சு ஓட்டுடா தம்பி: கார்த்தியின் ரேக்ளா பந்தயத்தை மகனுடன் பார்த்து ரசித்த சூர்யா #KadaikuttySinga\nஅடிச்சு ஓட்டுடா தம்பி: கார்த்தியின் ரேக்ளா பந்தயத்தை மகனுடன் பார்த்து ரசித்த சூர்யா #KadaikuttySinga\nகார்த்தியின் படப்பிடிப்பை மகன் தேவுடன் பார்த்து ரசித்த சூர்யா\nசென்னை: கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பை தனது மகன் தேவுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார் சூர்யா.\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி விவசாயியாக நடித்து வரும் படம் கடைக்குட்டி சிங்கம். அந்த படத்தில் சயீஷா சைகல், ப்ரியா பவானிசங்கர் என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.\nசூரி, சத்யராஜ், பானுப்ரியா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.\nகார்த்தி விவசாயியாக நடிக்கும் இந்த படத்தை அண்ணன் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.\nபடத்தில் வரும் ரேக்ளா பந்தய காட்சியை பாண்டிராஜ் படமாக்கினார். அப்போது சூர்யா தனது மகன் தேவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்பை பார்த்தார்.\nரேக்ளா பந்தயத்தை மகனுடன் சேர்ந்து பார்த்த மகிழ்ச்சியை சூர்யா ட்விட்டரில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.\nரேக்ளா பந்தயத்தை மகனுடன் சேர்ந்து பார்த்தபோது தனது சிறுவயது அனுபவங்கள் நினைவுக்கு வருவதாக சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். படத்தை கோடைகால விடுமுறையின்போது ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nசூர்யாவின் ட்வீட்டை பார்த்த கார்த்தி ரசிகர்கள் அவர் ரேக்ளா பந்தயத்தில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nஅஜித் பிடிக்கும், விஜய் அழகானவர், சூர்யா ரொம்ப நல்லவர்: புது பிட்டு போடும் ஸ்ரீ ரெட்டி\nகருணாநிதியின் உடலுக்கு சிவக்குமார், சூர்யா அஞ்சலி\nமருத்துவமனையில் கருணாநிதியின் நலம் விசாரித்த சிவக்குமார், சூர்யா: வைரல் வீடியோ\n: அன்றே சூர்யா ரசிகர்கள் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு\nமருத்துவமனையில் செல்வராகவன், என்.ஜி.கே. ரிலீஸ் தள்ளிப் போகிறதா\nஅஜித், விஜய், ரஜினி, சூர்யாவை அடுத்து இயக்கப் போவது யார் தெரியுமா\n: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook\n’ச்சா ச்சா ச்சாரே’... ‘பார்ட்டி’க்காக முதன்முறையாக இணைந்த சூர்யா - கார்த்தி\nபா. ரஞ்சித்துக்கு பிடித்த நடிகர் விஜய், அடுத்த பட ஹீரோ சூர்யா\nசூர்யாவின் சொடக்கு பாட்டுக்கு செம ஆட்டம் போட்ட வெடுக் வெடுக் இடுப்பழகி\nசூர்யா படத்தில் மோகன்லால்.. சூர்யாவின் மலையாள பாசம் இதற்குத்தானா\nமலையாளத்தில் ஸ்ட்ராங் ஆகும் சூர்யா.. நட்சத்திரக் கலைவிழாவில் செம வரவேற்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nசிரிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/12776", "date_download": "2018-08-22T01:44:03Z", "digest": "sha1:HNN5E5EDBZ7GPMGRGFJLWXFXFH7VNPSB", "length": 11633, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "மனித நேய மக்கள் கட்சியும் அதிமுகவிடமிருந்து பிரிந்து தனித்துப் போட்டி |", "raw_content": "\nமனித நேய மக்கள் கட்சியும் அதிமுகவிடமிருந்து பிரிந்து தனித்துப் போட்டி\nமனித நேய மக்கள் கட்சியும் அதிமுகவிடமிருந்து பிரிந்து தனித்துப் போட்டி\nஅதிமுக கூட்டணியிலிருந்து மனித நேய மக்கள் கட்சியும் பிரிந்து வந்து வ���ட்டது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சித் தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லாஹ் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இணைந்து போட்டியிட்டது. வலுவான கூட்டணி உருவாவதிலும், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதிலும் மனிதநேய மக்கள் கட்சி தீவிரமாக முனைப்பு காட்டியது.\nஅதன் ளைவாக, கூட்டணிக் கட்சியினரின் ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதே கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி விரும்பியது. ம.ம.க. சார்பில் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீது ஆகியோர் அதிமுக குழுவினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.\nபோதிய கால அவகாசம் இல்லாத நிலையிலும், கூட்டணி தொடர வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடும், சிறுபான்மை சமூக மக்கள் அதிக அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெற வேண்டும் என்ற உயர்ந்த பார்வையிலும் ம.ம.க. அதிமுக குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.\nஆனால், கூட்டணி ஜனநாயகம், அரசியல் நியாயம் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், உறுதியான முடிவுகளையும் கூறாமல், வேண்டுமென்றே தாமதிக்கும் தந்திரத்தை அதிமுக கடைப்பிடித்தது.\nஎனவே காலதாமதத்தை கருத்தில் கொண்டும், தொண்டர்களின் உணர்வுகளை கவனத்தில் கொண்டும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் காண்பது என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமனித நேய மக்கள் கட்சி அடுத்து தேமுதிக கூட்டணியல் போய் இணையலாம் என்று தெரிகிறது.அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக, சிபிஎம், சிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு அடுத்துப் பிரிந்து Buy Cialis Online No Prescription வந்துள்ள கட்சி மனித நேய மக்கள் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது\nஅபுதாஹிரை பரோலில் விடுவிக்க தமிழக அரசு மறுப்பது ஏன் -அப்துல் ரஹ்மான் எம்.பி. கேள்வி\n1,870 VAO பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு\nசிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே…\nமீண்டும் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி எல்கேஜி மாணவி பலி\nகடையநல்லூர் நகராட்சி தேர்தல் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரண்டாவது வேட்பாளர் பட்டியல்\nவிஜயகாந்த் கட்சி அவமதித்ததால் ஆவேசம்-தேமுதிக அலுவலகத்திற்குள் நுழைய மறுப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/9749", "date_download": "2018-08-22T01:43:59Z", "digest": "sha1:NVWJHZHGMLN4ZIRRWVJENRV2YZSNBAGT", "length": 13262, "nlines": 97, "source_domain": "kadayanallur.org", "title": "தடை மீறி கரசேவைக்குச் சென்ற 300 பேர் கைது! |", "raw_content": "\nதடை மீறி கரசேவைக்குச் சென்ற 300 பேர் கைது\nதடை மீறி கரசேவைக்குச் சென்ற 300 பேர் கைது\nஆக்ரமிக்கப்பட்ட மசூதியின் சொத்துக்களை மீட்க வலியுறுத்தித் தடையை மீறி கரசேவையில் ஈடுபட்ட மனித நேய மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.\nநெல்லை, பேட்டை செக்கடி பகுதியில் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான நவாப் வாலாஜா மசூதி உள்ளது. இந்த மசூதியின் சொத்துக்களைத் தனியார் ஆக்கிரமித்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மதிப்புள்ள இந்தச் சொத்துக்களை மீட்டு வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக Buy Doxycycline பல போராட்டங்களையும் நடத்தியுள்ளத���.\nமேலும் இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஜூலை 24ல் அக்கட்சியின் தலைவர் பாளை ரபீக் தலைமையில் கரசேவை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் தடை மீறி கரசேவைக்காக பேட்டை நோக்கி வந்தனர். டவுண் காட்சி மண்டபம் அருகே வந்தபோது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.\nதகவல் அறிந்ததும் கமிஷனர் வரதராஜூ, ஆர்டிஓ ராஜகிருபாகரன் ஆகியோர் அங்கு வந்து மமமுக தலைவர் பாளை ரபீக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “பிரச்னைக்குரிய இடம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவுக்குப் பின்புதான் நடவடிக்கை எடுக்க முடியும்” என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.\nஇதற்கு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மோசடி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை என்று ரபீக் கூறினார்.\nஇதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திடீரென அவர்கள் கரசேவையில் ஈடுபட முயன்றனர். உடனே காவல்துறையினர் ரபீக் மற்றும் அவருடன் வந்த தொண்டர்கள் சுமார் 300 பேரைக் கைது செய்தனர். அப்போது கைதானவர்கள் ஆவேசமாக கோஷம் எழுப்பினர்.\nகைதான அனைவரையும் ரெட்டியார்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவல்துறையினர் அடைத்து வைத்திருந்தனர்.\nஇச்சம்பவத்தால் பேட்டை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான காவலர் குவிக்கப்பட்டனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.\nகரசேவை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பேட்டை பகுதியில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nபேட்டை அறிவு திருக்கோயிலிலிருந்து அரசு ஐடிஐ வரை காவலர் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் பேட்டையில் பதற்றமான பகுதிகளிலும் ஆயுதப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வஜ்ரா வாகனமும் பேட்டை மசூதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட பேட்டை நவாப் வாலாஜா மசூதி பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.\nமனித நேய மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் மற்��ும் தொண்டர்கள் 300 பேர் கைது\nமீண்டும் வருகிறது ஜெயலலிதாவின் ‘செல்லத் திட்டம்’ மோனோ ரயில்\n4 விதமான மின்கட்டணத்தால் நடுத்தர மக்கள் மாத வருமானத்தையே இழக்கும் பரிதாபம்\nசாய ஆலை பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூரில் 3 நாள் முழு அடைப்பு\nசிறுபான்மையின மாணவர்களின் 10-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை முழு கல்விச் செலவை மத்திய அரசே ஏற்கிறது.\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2014/03/blog-post_14.html", "date_download": "2018-08-22T02:32:05Z", "digest": "sha1:5FGG5J7WH2AZH5Y2APSIQ5AF3W6TQLIN", "length": 10594, "nlines": 77, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nஉடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனா���் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.\nஉதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.\nமன அழுத்தம்: கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.\nஇதய நோய்: கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.\nதூக்கமின்மை: எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.\nஉயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் ரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.\nசுவாசக்கோளாறு: சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.\nதலைவலி: எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவத�� நல்லது.\nமாரடைப்பு: பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nமூளை வாதம்: மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nபருக்கள் வராமல் தடுக்கும் வழிகள்\nஇட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/11360", "date_download": "2018-08-22T01:58:29Z", "digest": "sha1:TYKHC3I73QQAGVC66C4SGIEXAWTH3NYF", "length": 8472, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்?", "raw_content": "\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\nஈ.பி.டி.பி கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமாக சி.தவராசா, தமிழரசுக் கட்சிக்கு தாவுவதற்கு ஆயத்தமாகின்றார் என தவராசாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈ.பி.டி.பியின் பொறுப்பாளர் டக்ளஸ்தேவானந்தாவுடன் தவராசா அண்மையில் கடுமையாக முரண்பட்டுக் கொண்டதும் அதனையடுத்து தவராசாவை டக்ளஸ் தனது கட்சியில் இருந்து நீக்கவும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து அகற்றவும் நடவடிக்கை எடுத்தது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.\nஇவ்வாறான நிலையில் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து தமிழரசுக் கட்சியின் உயர் ���ட்டங்களுடன் கலந்தாலோசிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.\nஇலங்கையில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொகுதிவாரியான தேர்தல்களாக இருக்கும் என்பதையும் இதனால் ஈ.பி.டி.பி கட்சி உட்பட பல கட்சிகள் வாழ்நாளில் தேர்தல்களில் வெற்ற பெறுவற்கு வாய்ப்புகள் இல்லாது போகும என்பதையும் தவராசா உணர்ந்து இந்தக் கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி\nயாழ்.மாநகரசபையின் ஈபிடிபி உறுப்பினருக்கு நேர்ந்த பரிதாபம்\nதற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளில் வசிப்போருக்கு நிரந்தர வீடுகள் வேண்டும்\nபோதைப் பொருள் பாவனையை ஒழிக்க அனைவரும் ஓரணி திரள வேண்டும்\nவரலாற்றுப் பாடப்புத்தகத்தில் தமிழர் வரலாறு இருட்டடிப்பு – கவலைப்படுகிறார் டக்ளஸ் தேவானந்தா\nவடக்கில் கடற்றொழில் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/jesus-saviour/", "date_download": "2018-08-22T01:50:43Z", "digest": "sha1:YC4LIIVVH4FYNCIGZFSTMDSQYQNZPPQY", "length": 6873, "nlines": 82, "source_domain": "tamilchristianmessages.com", "title": "இயேசு இரட்சகர் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nடிசம்பர் 25 இயேசு இரட்சகர் லூக்கா 2:1–14\n“இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும்\nஇரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:11)\nரோம ராஜ்யம் அந்நாட்களில் உலகமெங்கும் கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தது. யூதேயா தேசம் அவர்களுடைய ஆளுகையில் இருந்தது. யூதர்கள் தங்களை ரோமரின் ஆளுகையிலிருந்து விடுவிக்கும்படியான நாயகரை எதிர்ப் பார்த்துக்கொண்டிருந்த வேளை அது. மேசியா இந்த உலகத்தில் பிறந்து தங்களை ரோம கொடுங்கோல் ஆட்சியிலிருந்து நம்மை விடுவிப்பார் என்று எண்ணி அதிக எதிர்பார்ப்போடே ஒவ்வொரு நாளும் யூதர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் மேசியாவின் பிறப்பு மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்ற மனநிலையோடே எதிர்பார்த்திருந்தார்கள், ஆனால் தேவாதி தேவனோ தன்னுடைய பிறப்பிற்கென்று தாழ்மையான தாவீதின் ஊரான பெத்லகேமைத் தெரிந்துக்கொண்டார். மனிதனின் சிந்தைக்கும் தேவனின் செயல்பாட்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்\nஆண்டவராகிய இயேசு பிறப்பில் முக்கியமாக இரண்டு காரியங்கள் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறதைப் பார்க்கிறோம். 1. இரட்சிப்பு 2. மெய்சமாதானம். தேவதூதன் ‘கிறிஸ்து என்னும் இரட்சகர்’ என்று குறிப்பிடுகிறான், அதாவது பாவத்திலிருந்து, பாவத்தின் அடிமைதனத்திலிருந்து, பாவத்தின் சாபத்திலிருந்து மீட்கும் மேசியா இன்று பிறந்திருக்கிறார். ஆதிமுதல் ஆண்டுவருகிற பாவ பிரச்சனைக்கு பரிகாரியாக இந்த இரட்சகர் பிறந்திருக்கிறார். மனிதனின் அடிப்படை பிரச்சனையே, அவன் பாவத்தின் பிரச்சனை தான். அது அவனுடைய வாழ்க்கையில் சமாதானமின்மைக்குள்ளும், முடிவில் ஆத்தும மரணத்திற்குள்ளும் கொண்டுச் செல்லுகிறது. இதினிமித்தம் அவன் வாழ்க்கையில் மெய் சமாதானமற்றவனாக வாழுகிறான். ஆனால் பாவத்தின் விடுதலை மெய்சமாதானத்தை கொடுத்து, சமாதான வழியில் நடக்கச் செய்கிறது. அன்பானவர்களே இயேசு உனக்கு அவ்விதமான இரட்சகராயிருக்கிறாரா இயேசு உனக்கு அவ்விதமான இரட்சகராயிருக்கிறாரா எல்லாவற்றைக் காட்டிலும் உன் முதல் தேவை இரட்சிப்பும், சமாதானமுமே, அதைத் தரக்கூடியவர் இயேசு என்னும் இரட்சகர் ஒருவரே. இந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசு உனக்கு இரட்சகராக இருக்கிறாரா எல்லாவற்றைக் காட்டிலும் உன் முதல் தேவை இரட்சிப்பும், சமாதானமுமே, அதைத் தரக்கூடியவர் இயேசு என்னும் இரட்சகர் ஒருவரே. இந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசு உனக்கு இரட்சகராக இருக்கிறாரா\nNextதீர்க்க தரிசனமும், இயேசுவின் பிறப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2018/05/1-Thanjavur-.html", "date_download": "2018-08-22T01:52:06Z", "digest": "sha1:W4FI2MTVHE5M4AMFPHOASBXNYMT73RRW", "length": 36457, "nlines": 423, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: பாபநாச தரிசனம் 1", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nதிங்கள், மே 21, 2018\nஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது\nதேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல்\nதிரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுகின்றது...\nஉலகின் சமநிலை கெடுகின்றது.. அச்சமயத்தில் -\nஎல்லம் வல்ல எம்பெருமான் - கும்பம் ஒன்றிலிருந்து\nஅவர் தான் கும்பமுனி என்று புகழப்படும் அகத்தியர் பெருமான்..\nஅகத்தியனே... உடனடியாகத் தென்பகுதிக்குச் சென்று வையகத்தைச் சமப்படுத்துவாயாக\nஇதனால் முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்த\nஅவர்களுக்கு அகத்திய மாமுனிவர் ஒருவர் சமம் என்றாகின்றது...\nஆனால், அகத்தியரோ மிகவும் வருந்துகின்றார்...\nஎல்லா ஜீவராசிகளும் தங்களது திருமண வைபவத்தைக் காண இங்கே காத்துக் கிடக்கும் போது நான் ஒருவன் மட்டும் அந்த பாக்கியத்தை இழந்தேனே... ஏன் ஸ்வாமி.. - என்று பரிதவிக்கின்றார்...\nஅகத்தியனே.. அகிலம் முழுதும் எம்மைத் தேடி வருகின்றது..\nஆனால், நாங்கள் உன்னைத் தேடி வருவோம்.. அஞ்சற்க\n- என்று, அகத்திய முனிவரை ஆற்றுப்படுத்துகின்றனர்...\nஉயர்வு தாழ்விலா நிலை வேண்டும்\nஎன்று வேண்டிக்கொண்டு - தென்பகுதிக்கு வருகின்றார்...\nதமிழ் கூறும் நல்லுலகின் பொதிகை மலைக்கு வந்தபோதே\nவடகோடு தனது பழைய நிலையை அடைகின்றது...\nஇறைவனின் திருக்கல்யாணமும் இனிதே நிறைவேறுகின்றது...\nஅவ்வண்ணமாக - தாமிரபரணி நதிக்கரையில்\nஅம்மையப்பனின் திருக்கல்யாண தரிசனத்தை எண்ணிவாறு\nதவத்தில் அமர்ந்து விடுகின்றார் - அகத்தியர்...\nஎங்கெல்லாம் அம்மையப்பனை அகத்தியர் நினைக்கின்றாரோ\nஅங்கெல்லாம் அவருக்கு திருமணத் திருக்காட்சி அளிப்பதாக\nஇப்படியாக நம்பொருட்டு அகத்தியர் திருக்கல்யாண தரிசனம் பெற்ற\nதிருத்தலங்களுள் தலையாயது - பாபநாசம்...\nதாமிரபரணிக் கரையில் சூரிய உதயம்\nநவ கயிலாய திருத்தலங்களுள் முதன்மையானது...\nபொதிகையிலிருந்து பொங்கிப் பெருகி வரும் தாமிரபரணி\nஇங்கு தான் சமநிலையை அடைகின்றாளாம்...\nமதுரையிலிருந்து இரவு 11.15 மணியளவில் புறப்பட்ட புனலூர் பாசஞ்சர்\nபின்னிரவு மூன்று மணியளவில் திருநெல்வேலியை அடைந்தது....\nஜங்ஷனை விட்டு வெளியே வந்ததும் ஆளுக்கொரு காஃபி...\nவழியில் ஸ்ரீ கொடிமாடஸ்வாமியை வணங்கி விட்டு\nபுதிய பேருந்து நிலையத்தை அடைந்தோம்...\nவிடியற்காலையில் அங்கிருந்து பாபநாசம் செல்லும் பேருந்தில் பயணித்து\n6.30 மணியளவில் பாபநாசம் திருக்கோயிலை அடைந்தோம்...\nகாணும் இடம் எங்கும் மக்களை விட\nஅதிக எண்ணிக்கையில் சிங்கவால் குரங்குகள்...\nஅங்கும் இங்கும் ஓடிக் கொண்டு -\nஎவ்வித தொந்தரவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....\nதிருக்கோயிலுக்கு எதிரில் நூறடி சரிவில்\nதண்ணீர் அதிகமில்லை எனினும் இழுவை அதிகம்...\nகடைசிப் படியில் இருந்தவாறே தீர்த்தத்தைத்\nதொட்டு வணங்கி ஒருவாய் பருகி வினை நீங்கப் பெற்றோம்..\nபாறைகளின் ஊடாக மெல்ல நடந்து சென்று\nஆட்கள் குளிக்கும் பள்ளத்தில் இறங்கி தீர்த்தமாடினோம்...\nஆறேழு ஆண்டுகளுக்கு முன் சென்றபோது\nதண்ணீர் அதிகமாக ஓடிக் கொண்டிருந்தது..\nஅப்போது நீரினுள் மூழ்கி - பார்வைக்குத் தென்படாதிருந்த\nபாறைச் சிற்பங்கள் - இப்போது மிகத் தெளிவாக...\nஎடுத்துக் கொண்டு வந்து அத்தனையையும் கவர்ந்தாயிற்று...\nஎன்னை யாரும் விளையாட்டுக்கு சேத்துக்க மாட்டீங்களா\nநமது ஜனங்கள் சற்றும் பொறுப்பின்றி இருப்பது...\nஆங்காங்கே எண்ணெய் தேய்த்துக் கொண்டு\nபழைய துணிகளை அங்கேயே கழற்றிப் போடுவது...\nஅலட்சியத்துடன் புழங்கி பிறத்தியாரை இன்னலுக்குள்ளாக்குவது..\nஇவர்கள் திருந்துவதற்கு இன்னும் எத்தனை காலமோ\nஇறைவனை நினைந்த வண்ணமாக நீராடி முடித்து\nஉடை மாற்றிக் கொண்டு திருக்கோயில் தரிசனம்...\nஇறைவன் - ஸ்ரீ பாபவிநாசநாதர்..\nதல விருட்சம் - முக்கிளா\nராஜகோபுரம் கடந்து நந்தி மண்டபம்... திருக்கொடி மரம்..\nசித்திரை விசுவுக்காக கொடியேற்றம் ஆகியிருந்தது...\nதிருமூலத்தானத்துள் - ஸ்ரீ பாபவிநாச நாதர்..\nஎத்தனை எத்தனையோ ஜன்மங்களில் செய்த\nபழிகளும் பாவங்களும் தொலைந்ததாக உணர்வு...\nஅதற்கு மேல் என்ன சொல்வது\nஈசனை வணங்கி திருநீறு பெற்றுக் கொண்டோம்...\nஇத்தலம் திருக்கல்யாண க்ஷேத்திரம் ஆகையால்\nஐயனின் சந்நிதிக்கு வடபுறமாக கிழக்கு நோக்கியவாறு\nஒருசேர வலம் வந்து அம்பிகையின��� சந்நிதிக்கு\nஎதிரில் உள்ள கல்லுரலில் வாங்கிச் சென்றிருந்த\nமஞ்சளை இட்டு இடித்து காணிக்கை செலுத்தினோம்...\nஅம்மையும் அப்பனும் ரிஷபவாகனராக அகத்தியருக்கு\nகல்யாண தரிசனம் நல்கும் திருக்காட்சி..\nகுள்ள பூதம் ஒன்று வெண்கொற்றக்குடையுடன் சேவை செய்கின்றது..\nவெளித் திருச்சுற்றில் கோயில் மரமான முக்கிளா..\nவேதங்கள் இங்கே ஈசனை வணங்கியதாக ஐதீகம்..\nமரத்தின் வேர்பகுதியில் ஈசனுடன் அகத்தியரும் அருள்பாலிக்கின்றார்..\nமரத்திற்குக் கீழே - நிலவறையில் மற்றொரு லிங்கமும் இருக்கின்றதாம்..\nதிருக்கோயில் மிகப் பழைமையானது என்றாலும்\nஇத்தலத்திற்கான தேவாரத் திருப்பதிகம் கிடைக்கவில்லை..\nஅப்பர் பெருமான் தமது க்ஷேத்திரக்கோவையில் (6/70)\nமஞ்சார் பொதியின் மலை - என்றும்\nபொதியின் மேய புராணன் - என்றும்,\nகோயிலுக்குள் படம் எடுக்க அனுமதியில்லை..\nஇருப்பினும் வெளித் திருச்சுற்றில் சில படங்கள்...\nகொடி மரத்தடியில் விழுந்து வணங்கி\nமதிலின் மேலிருந்த பூதம் கவனத்தை ஈர்த்தது...\nஎல்லாரும் நல்லபடியாக சிவதரிசனம் செய்து விட்டு\nநலமுடன் வீட்டுக்கு சென்று சேரவேண்டும்.. - என்பது போல பாவனை...\nதிருக்கோயில் தரிசனம் நல்லபடியாக முடிந்ததும்\nஅங்கே அருகிலேயே காலை உணவு....\nஅங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டோம் -\nஅருள்மிகு சொரிமுத்து ஐயனார் திருக்கோயிலை நோக்கி\nவேத நாயகன் வேதியர் நாயகன்\nமாதின் நாயகன் மாதவர் நாயகன்\nஆதி நாயகன் ஆதிரை நாயகன்\nபூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.. (5/100)\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், மே 21, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுட்மார்னிங் ஸார்... சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் பதிவு. இதோ தரிசனத்துக்குச் செல்கிறேன்.\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 01:38\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஅகத்தியர் அப்போதே சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடி இருக்கிறார் பாருங்கள்\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 01:39\nஉண்மைதான்.. சீர்காழியார் அவர்கள் சாகாவரம் பெற்றவராயிற்றே...\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 01:39\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nமஞ்சள் இடித்து காணிக்கை - என்ன பலன் / என்ன விசேஷம் இந்த வகைக் காணிக்கையில்\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 01:41\nமஞ்சள் இடித்துக் கொடுப்பது விசேஷம்.. இந்த மஞ்சள் தூளில் தான் அம்பாள் திருமுழுக்கு கொள்வாளாம்.. மற்றபடி இந்த காணிக்கையால் எண்ணங்கள் நிறைவேறும் என்கிறார்கள்..\nமங்கல காரியங்கள், ஆரோக்கியம் மற்றும் எல்லாமே...\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஇன்றைய காலை தரிசனங்கள் இனிதானது.\nபொது இடங்களை எப்படி பராமரிப்பது என்பது இன்றைய மக்களுக்கு தெரிவதில்லை.\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 03:41\nகோயிலையும் அதன் சுற்றுச் சூழலையும் பாதுகாக்கக் கூட மனம் இல்லாதவர்களாக இருக்கின்றனர்..\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nபாபநாச தரிசனமும் பாறைச் சிற்பங்களும் கவர்ந்தன.\nவேதநாயகன் தரிசனம் ஆச்சு. ஆதிரை நாயகன் அர்த்தம் பார்க்கணும்.\nதுரை செல்வராஜூ 21 மே, 2018 04:53\nதிரு ஆதிரை என்று கொண்டாடுவது அந்த நட்சத்திரத்தில்தானே நெல்லை ஆதிரை நாயகன் அதனால்தான்...டக்கென்று கண்ணில் படவும் சொல்லிவிட்டேன்...அண்ணாவும் சொல்லியிருக்கிறார்.\nநான் வெகுநாளாகப் பார்க்க ஆசைப்பட்ட கோயிலை உங்கள் பதிவில் கண்டேன்.அருமை.\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 03:42\nஅவசியம் ஒருமுறை சென்று வாருங்கள்...\nநாங்க போனப்போ இந்த மஞ்சள் இடிக்கும் விஷயம் பற்றித் தெரியாது. ஆனால் கோயிலிலேயே குருக்கள் மஞ்சளைக் கொடுத்து இடித்து எடுத்துப் போகச் சொன்னார். அருமையான கோயில் சுற்றுப்புறமும் அழகான இயற்கைக்காட்சிகள் நிறைந்த சூழ்நிலை. நாங்க போனப்போ தாமிரபரணி பொங்கிக் கொண்டிருந்தாள். ஆகவே இறங்கலை சுற்றுப்புறமும் அழகான இயற்கைக்காட்சிகள் நிறைந்த சூழ்நிலை. நாங்க போனப்போ தாமிரபரணி பொங்கிக் கொண்டிருந்தாள். ஆகவே இறங்கலை மேலும் மதியம் பதினோரு மணிக்குப் போனோம். அங்கே தான் குருக்கள் அம்பாசமுத்திரம் கௌரிசங்கர் ஓட்டலில் சாப்பாடு நல்லா இருக்கும்னு போகச் சொன்னார். ஆனால் நாங்க மேலே வேறே செல்ல வேண்டி இருந்ததால் போகலை மேலும் மதியம் பதினோரு மணிக்குப் போனோம். அங்கே தான் குருக்கள் அம்பாசமுத்திரம் கௌரிசங்கர் ஓட்டலில் சாப்பாடு நல்லா இருக்கும்னு போகச் சொன்னார். ஆனால் நாங்க மேலே வேறே செல்ல வேண்டி இருந்ததால் போகலை மேலேயும் போய்ப் பார்த்துட்டுச் சித்திர சபையும் பார்த்துட்டுத் திருக்குற்றாலம் முக்கிய அருவி, மேலே ஐந்தருவி எல்லாம் போனோம். அதற்கும் மேலே போக வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. மாலை நேரம் ஆகிவிட்டபடியால் கீழே இறங்கச் சொல்லிட்டாங்க. அங்கிருந்து இலஞ்சி வந்து முருகனைத் தரிசித்தோம். இன்னொரு மலையான திருமலைக்குப் போக முடியவில்லை. வண்டி ஓட்டுநரே வேண்டாம் இருட்டி விட்டது என்று சொல்லி விட்டார். :(\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 03:44\nபாபநாசம் சென்று வருவது மனதிற்கும் உடலுக்கும் நல்லது...\nமேலதிக தகவல்களுடன் கருத்துரை... மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 03:45\nபாபநாசம் கோவில் போய் பல வ்ருடங்கள் ஆகி விட்டது.\nஉங்கள் பதிவின் மூலம் மீண்டும் தரிசனம்.\nபடங்கள் எல்லாம் மிக அழகு.\nகோபுர தரிசனம் கிடைத்தது கோடி புண்ணியம் தான்.\nஅடுத்து ஐய்யனாரை தரிசிக்க வருகிறேன்.\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 15:23\nநீங்கள் இத்திருக்கோயிலைத் தரிசித்திருப்பீர்கள்.. - என..\nதங்களன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nதுரை செல்வராஜூ 23 மே, 2018 07:49\nஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..\nதுளசி: அழகான படங்கள் கோயில் தரிசனம் நீராடல், விளக்கங்கள் என்று சிறப்பான பதிவு. சென்றதில்லை. பார்க்க வேண்டிய இடம். மிக்க நன்றி ஐயா.\n அண்ணா நான் மிகவும் விரும்பும் இடம். பல முறை சென்ற இடம். கோயில் அழகு என்றால் அதன் அருகில் ஓடுகிறாளே அந்த தாமிரபரணி...ஆஹா என்ன அழகு ஒயிலாக பொங்கி என்று பல ரூபங்களில் ஓடுவாள். பாறைகளில் ஏறி நடந்து ஆங்காங்கே விழும் சிறு அருவியில் குளிப்பதுண்டு. அந்த சுகம் சொல்லி மாளாது. ஆனால் நம் மக்கள் விவரம் கெட்டவர்கள் சுற்றுப் புறத்தைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருப்பதையும் காணலாம். நாங்கள் அப்படியே மேலேயும் சென்றோம். அதற்கு முன் அகத்தியர் அருவி...அங்கு குளியல் உண்டு. அப்புறம் மேலே பாணதீர்த்தம். போட்டில் சென்று கொஞ்சம் நடந்து அந்த அருவியில் குளியல் என்று அங்கு சென்றாலே இயற்கையோடு விளையாட்டுதான் அது ஒரு காலம் அண்ணா உங்கள் பதிவு பல நினைவுகளைக் கொண்டு வந்து போட்டது படங்கள் எல்லாம் மிகவும் அழகு.\nஅந்தப் பாடல் சீர்காழியின் கணீர்க்குரலில் செமையான பாடல். உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்\nசிங்கக் குரங்கார்/தாடிக் குரங்கார் என்றும் நாங்கள் சொல்வதுண்டு செம அழகா இருக்கார்.\nபாறைச் சிற்பம் என்ன அழகு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப���பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/10/women.html", "date_download": "2018-08-22T01:13:23Z", "digest": "sha1:ROODNFKZ5PU25SAXXDPOKARBF5KMOXW3", "length": 7382, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொள்ளாச்சியில் இடி தாக்கி பெண் பலி | women died in lightening in pollachi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பொள்ளாச்சியில் இடி தாக்கி பெண் பலி\nபொள்ளாச்சியில் இடி தாக்கி பெண் பலி\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\n29 வயது வக்கீலை பலாத்காரம் செய்த 28 வயது நீதிபதி.. தெலுங்கானாவில் அதிரடி கைது\nநினைத்து பார்க்க முடியாத மாபாதக குற்றங்களில் சிக்கும் பெண்கள்.. எங்கே செல்கிறது தமிழகம்\nநாட்டுக்கே முன்னோடியான சட்டம் போட்டு.. தமிழக பெண்களை தலைநிமிர வைத்தவர் கருணாநிதி\nபொள்ளாச்சி அருகே இடி தாக்கியதில் ஒரு பெண் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.\nகோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை கோடை மழை பெய்தது. பொள்ளாச்சி அருகே நெகமம் அருகே உள்ளசின்னேரிபாளையத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23).\nஇவரது கணவர் தேவராஜ் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இரு��்தார். அப்போது மழை பெய்தது. திடீரென இடிவிழுந்ததில், வீட்டில் இருந்த 3 பேரும் காயமடைந்தனர். நாகலட்சுமி இதில் இறந்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/25/vinayakar.html", "date_download": "2018-08-22T01:13:14Z", "digest": "sha1:B6NUCU3SRS26WTA5PNEQLEJHOVSVSKSW", "length": 10574, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "விநாயகர் ஊர்வலம் மசூதி வழியே செல்லத் தடை | vinayakar procession is banned to cross mosque areas - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விநாயகர் ஊர்வலம் மசூதி வழியே செல்லத் தடை\nவிநாயகர் ஊர்வலம் மசூதி வழியே செல்லத் தடை\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nதிருவல்லிக்கேணி மசூதி வழியே விநாயகர் ஊர்வலம் செல்லக்கூடாது என்று சென்னை மாநகர காவல்துறை தடைவிதித்துள்ளது.\nசென்னையில் விநாயகர் ஊர்வலம் எந்தெந்த பாதைகளில் செல்லலாம், எந்தெந்த பாதைகளில் செல்லக் கூடாதுஎன்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.\nசென்னையில் 25, 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் விநாயகர் ஊர்வலம் நடத்ததமிழக அரசு அனுமதி வழங்கியது.\nசென்னை சிவசேனா அமைப்பினர், இந்து முன்னணி அமைப்பு மற்றும் பாரத் இந்து முன்னணி அமைப்பு ஆகியவைவிநாயகர் ஊர்வலம் நடத்த இருக்கின்றன.\nஇதையடுத்து ஊர்வலம் செல்லும் வழியில் பிரச்சனைகள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சென்னைமாநகர் போலீசார் பல கட்டுப்பாடுகளை வகுத்துள்ளனர்.\nமத்திய சென்னையில் இருந்து ஊர்வலம் செல்பவர்கள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பாரதியார் சாலைவழியாக காமராஜர் சாலையைக் கடந்து கடற்கரையை அடைய வேண்டும். அவர்கள் திருவல்லிக்கேணிநெடுஞ்சாலை வழியாக ஐஸ்ஹவுஸ் மசூதி வழியாக வரக் கூடாது.\nமேலும் ஊர்வலம் செல்பவர்கள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பாரதியார் சாலைச் சந்திப்பில் உள்ள மசூதிஅருகே வேண்டுமென்றே காலம் தாழ்த்தக் கூடாது. அவர்கள் பொதுமக்களுக்கு இடைஞ்சல் தராமலும்,பிரச்சனைகளை ஏற்படுத்த முயலாமலும் மாலை 5 மணிக்கு முன்பாகவே இந்த இடங்களைக் கடந்து விட வேண்டும்.\nசிறுபான்மையினர் தொழுகைக்குச் செல்லும் நேரத்தில் அந்தப் பகுதியில் ஊர்வலத்தினர் வருவது பிரச்சனைகளைஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்க��்பட்டுள்ளது.\nதென் சென்னைப் பகுதியில் இருந்து வருபவர்கள் எல்.பி.ரோடு, படேல் ரோடு, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர்சாலை வழியாக கடற்கரையை அடையவேண்டும்.\nவட சென்னைப் பகுதியினர் ஈ.வெ.ரா. சாலை, முத்துச்சாமி பாலம், போர் நினைவுச் சின்னம், காமராஜர் சாலைவழியாக கடற்கரையை அடைய வேண்டும். அவர்கள் முத்துச் சாமி பாலத்திலிருந்து மன்றோ சிலையை நோக்கி,அண்ணா சாலைக்குச் செல்ல அனுமதி கிடையாது.\nஇவ்வாறு மசூதிகள் உள்ள பகுதிகள், மற்றும் நகரின் முக்கியச் சாலையான அண்ணா சாலை ஆகியவற்றின்வழியாக ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD011019/paarvaikkurraivu-konntt-mkkllukkaannn-tolai-punnnrvaalllvu", "date_download": "2018-08-22T02:29:11Z", "digest": "sha1:UUNRZVEJXBOHCMKY52CZ7JS4LYJGJPEI", "length": 10477, "nlines": 96, "source_domain": "www.cochrane.org", "title": "பார்வைக்குறைவு கொண்ட மக்களுக்கான தொலை புனர்வாழ்வு | Cochrane", "raw_content": "\nபார்வைக்குறைவு கொண்ட மக்களுக்கான தொலை புனர்வாழ்வு\nதிறனாய்வு கேள்விவழக்கமான அலுவலகம்-சார்ந்த கலந்தாலோசித்தல் அல்லாமல் இணையம்-சார்ந்த அணுகுமுறையை பயன்படுத்தும் தொலை புனர்வாழ்வின் மூலம் பார்வைக்குறைவு கொண்ட மக்களுக்கு அளிக்கப்படும் தொலைத்தூர பார்வை புனர்வாழ்வு சேவைகளின் பயன்களை மதிப்பிடுவதை இந்த முறைப்படுத்தப்பட்ட திறனாய்வு நோக்கமாக கொண்டுள்ளது. பார்வை-சார்ந்த வாழ்க்கைத் தரம் மிகவும் விரும்பத்தக்க விளைவாக இருந்தது, ஆனால், வாசிக்கும் வேகம்,திட்டமிடப்பட்ட அமர்வுகளில் நோயாளியின் இணக்கம், மற்றும் நோயாளி திருப்தி போன்ற பார்வை செயல்பாட்டு அளவுகளிலும் நாங்கள் ஆர்வம் கொண்டிருந்தோம்.\nபின்புலம்பார்வைக்குறைவு என்பது, கண்ணாடிகளாலோ, விழி வில்லைகளாலோ அல்லது பிற மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளாலோ சீரமைக்க முடியாத பார்வைத் திறனின் குறைபாடாகும். பார்வைக் குறைவு கொண்ட மக்கள், வாசிப்பது மற்றும் வண்டி ஓட்டுவது போன்ற அன்றாட நடவடிக்கைகளை செய்வதை சிரமமாக கருதுவர். உலகம் முழுவதும் தற்போது, சுமார் 314 மில்லியன் மக்கள் பார்வைக் குறைவைக் கொண்டிருக்கின்றனர்.\nஉருப்பெருக்க கருவிகள் மற்றும் நுட்பங்கள் மூலம் அவர்களின் மீதமுள்ள பார்வை திறனை பயன்படுத்த கற்று தருதல் ���ூலம் பார்வைக் குறைவு கொண்ட மக்களுக்கு உதவுவதில் 'புனர்வாழ்வு' ஒரு வழியாகும்; அவர்களின் திறன்களை வலுப்படுத்த குறிப்பிட்ட கால அளவுகளிலும் அவர்கள் மதிப்பிடப்படுவர். பார்வைக் குறைவிற்கான அலுவலகம்-சார்ந்த புனர்வாழ்வு திறன் மிக்கது என்று காட்டப்பட்டுள்ளது; எனினும், போக்குவரத்து தடைகள், பயிற்சியுடனான இணக்கத்தை குறைக்கும், மற்றும் திட்டத்தின் ஒட்டுமொத்த திறனையும் கீழிறக்க கூடும்.\nஇணையம் மூலம் பார்வைக் குறைவு புனர்வாழ்வை வழங்குவது சாத்தியமே (அதாவது, தொலை புனர்வாழ்வு) அலுவலக சந்திப்புகளை ஒப்பிடும் போது, தொலை புனர்வாழ்வு, போக்குவரத்து தொடர்பான சவால்களை தவிர்க்கும், மற்றும் வீட்டிலேயே புனர்வாழ்வு அமர்வுகளின் சவுகரியத்தையும் மற்றும் யதார்த்தத்தையும் அளிக்கும்.\nமுக்கிய முடிவுகள்திறனாய்வு கேள்வியை நேரடியாக கருத்தில் கொண்ட எந்த தகுதியான ஆய்வையும் இந்த திறனாய்வின் ஆசிரியர்கள் காணவில்லை. இந்த தேடல் 15 ஜூன் 2015 வரை தற்போதையது.\nமொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nகடுமையான மனநோய் கொண்ட மக்களுக்கான தொழிற்கல்வி புனர்வாழ்வு\nநீண்ட-கால பராமரிப்பில் உள்ள வயதான மக்களுக்கான உடலியல் புனர்வாழ்வு\nஇக்கட்டான தசை அழிவு நோய் மற்றும் நரம்பு இயக்க கோளாறு கொண்ட மக்களுக்கான புனர்வாழ்வு சிகிச்சை தலையீடுகள்\nமுதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கான உடற்பயிற்சி திட்டங்கள்\nவழக்கமான உடற்பயிற்சி உள்ளடங்கிய புனர்வாழ்வு திட்டங்களில் பங்கேற்பது இதய நோய் கொண்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும்.\nகாக்ரேன் திறனாய்வுகள் - இது எப்படி உங்களுக்கு உதவ முடியும்\n20 ஆண்டுகளாக காக்ரேன் திட்டமிட்ட திறனாய்வுகள் ஆரோக்கியம் உடல்நலம் மற்றும் சுகாதார கொள்கையில் முதன்மை ஆராய்ச்சி மற்றும் சர்வதேச அளவில் ஆதாரம் சார்ந்த சுகாதார உயர்ந்த தரம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் வாசிக்க ...\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38819-16-year-old-kasibhatta-samhitha-is-telangana-s-youngest-engineer.html", "date_download": "2018-08-22T02:31:35Z", "digest": "sha1:6Y52LD3QQEYCCEZGR2PXNWWPZRRP7QB4", "length": 9024, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "16 வயதில் பொறியியில் படிப்பு முடித்த இளம் பெண் | 16-year-old Kasibhatta Samhitha is Telangana’s youngest engineer", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\n16 வயதில் பொறியியில் படிப்பு முடித்த இளம் பெண்\nமின்சார துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த இளம் பெண் ஒருவர், 16 வயதில் தெலங்கானாவின் இளம் பொறியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சம்ஹிதா சாதாரண மாணவர்களை போல் இல்லாமல் சற்று அதிக திறமையுள்ளவராக இருந்துள்ளார். அதாவது 3 வயதில் தலைநகரங்களை பெயரைச் சொல்வதுடன், 200 நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டினார். அவரின் இந்த அபரிமிதமான திறமையை கொண்டுள்ள சம்ஹிதா, நான்கு வயதிலேயே நான்காம் வகுப்பு முடித்து, 10 வயதிற்குள்ளாகவே 10ம் வகுப்பை முடித்துவிட்டார்.\nஇதனையடுத்து பொறியியல் படிப்பில் சேர அம்மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தன் 12வது வயதில் இணைந்தார். தற்போது தெலங்கானா அரசின் உதவியுடன் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியாளர் படிப்பை முடித்திருக்கிறார் சம்ஹிதா. அரசு அனுமதி வழங்கினால், மேற்கொண்டு எம்.டெக் படிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். மின் துறையில் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவே, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் படிப்பை முடித்ததாக சம்ஹிதா தெரிவித்துள்ளார். தற்போது தெலங்கானாவின் இளம் பொறியாளராக ஜொலிக்கிறார் சம்ஹிதா\nரஷிதை சமாளிக்க இரு சூழல் வீரர்களை களமிறக்கிய இந்தியா\nதனிமை விரும்பிகள் கட்டாயம் படிக்கவும்\nமின்னல் தாக்கி மைதானத்திலேயே உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்\nஶ்ரீதேவியின் மகள் ஜான்வி நடித்திருக்கும் 'தடாக்' டிரைலர் வெளியீடு\nபொறியியல் மாணவர் சேர்க்கையில் வரலாறு காணாத சரிவு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nஉயிருடன் உள்ள கோழியை உண்ணும் இளைஞன்- வீடியோ\nபி.இ. கலந்தா��்வை ஆகஸ்ட் 31 வரை நடத்த அனுமதி\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை- நிறவெறி படுகொலையா என விசாரணை\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nரஷிதை சமாளிக்க இரு சூழல் வீரர்களை களமிறக்கிய இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1595777", "date_download": "2018-08-22T01:08:19Z", "digest": "sha1:VL55JSWCSVXOCEBG4BHDTP6NAG6OPDKP", "length": 19396, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குரூ.5 லட்சம் வழங்கிய மாணவர்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குரூ.5 லட்சம் வழங்கிய மாணவர்கள்\nகேர ' லாஸ் '\nகிரிமினல் வேட்பாளர்கள்... கட்சி சின்னத்தை முடக்கலாமா\nபொய் தகவல்: வாட்ஸ் ஆப்பிற்கு மத்திய அரசு உத்தரவு ஆகஸ்ட் 22,2018\nசென்னை - சேலம் எட்டு வழி சாலை வழக்கில் நில உரிமையாளர்களை அப்புறப்படுத்த தடை ஆகஸ்ட் 22,2018\nமது வாங்க வந்தால், 'உதை'; பேனர் வைத்த பொதுமக்கள் ஆகஸ்ட் 22,2018\nகும்பகோணம் ரெட்டிராயர் குளத்துக்கு 50 ஆண்டுக்கு பின் தண்ணீர் வருகை ஆகஸ்ட் 22,2018\nசென்னை;தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகத்திற்கு,\nதிருச்சி தனியார் பள்ளி மாணவர்கள், ஐந்து லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளதை, நுாலகத் துறையினர் வரவேற்றுள்ளனர். திருச்சி, சமயபுரத்தில் உள்ள, எஸ்.ஆர்.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கடந்த, 27ம் தேதி, 'அறிஞர் போற்றுதும் அறிஞர் போற்றுதும்' என்ற தலைப்பில், தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nஆவண காப்பகம்;அதில், சென்னை, தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகத்தின் வளர்ச்சிக்காக, ஐந்து லட்சம் ரூபாய் சிறப்பு நிதி, மாணவர்களின் சார்பாக வழங்கப்பட்டது. இதுகுறித்து, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நு���லகத்தின் இயக்குனர், சுந்தர் கூறியதாவது:\nசென்னையில் உள்ள, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம், தமிழ் நுால்கள் மற்றும் இதழ்களுக்கான ஆவண காப்பகமாக உள்ளது. இதன் வளர்ச்சிக்காக, பெரு நிறுவனங்களிடமிருந்து, தேவையான வைப்பு நிதியை திரட்டி வருகிறோம்.\nஊக்கப்படுத்தும் விதத்தில்...இச்சூழலில், சமயபுரம் எஸ்.ஆர்.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடமிருந்து கிடைத்திருக்கும் இந்த நிதி, நுாலகத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதோடு, மாணவர்களிடம், ஆராய்ச்சி நுாலகத்தைப் பற்றிய பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதையும் நிரூபிப்பதாக உள்ளது. இதன் மூலம், ஆவணப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்ற பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.ஜெயலலிதா அறிவித்த ஆறு வழிச்சாலை திட்டம்... நிறைவேறுமா\n2.சென்னை டே - 379 : தென்மாநிலங்களின் கனவு உற்பத்தி சாலை\n1.சோழவரம் ஏரி தூர்வாரும் திட்டம்; ரூ.55 கோடிக்கு மண் விற்பனை\n2.கேரள மாநிலத்திற்கு நீளும் உதவிக்கரங்கள்\n4.11 மணி நேரம் தாமதமான அனந்தபுரி எக்ஸ்பிரஸ்\n5.வீ.வ.வாரிய கடைகள் உள்வாடகை அதிகாரிகள் நடவடிக்கையால் மீட்பு\n1.சேட்டை மாணவர்களால் விமான நிலையத்தில் பீதி\n2.சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்; சுகாதார பாதிப்பில் பொதுமக்கள்\n1.கமல் வீட்டில் குதித்தவரிடம் போலீசார் விசாரணை\n2.தேவாங்கு மீட்பு மாந்திரீகன் கைது\n4.வாடகை கார் ஓட்டுனர்கள் மறியல்\n5.நூதன முறையில் 12 சவரன் திருட்டு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்த���க்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tknsiddha.com/medicine/vsiddha-treatments/", "date_download": "2018-08-22T01:21:58Z", "digest": "sha1:VGI76TAIEXUB3LVRADBMLWXVHYCIKHAU", "length": 7577, "nlines": 157, "source_domain": "www.tknsiddha.com", "title": "Siddha Treatments | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nஆசிய நாடுகளில் ஆட்சி செலுத்தும் கஞ்சி.\nகுக்கர் அறிமுகமான புதிதில் அதனுள் அடங்கும் ஒரு பாத்திரத்தில் அரிசியும், பொருத்தமான அளவில் தண்ணீரும் வைத்து மூடி, அதற்குப் பின்ன��் குக்கரின் மூடியைப் போட்டு அடுப்பில் ஏற்றுவார்கள் ...\nஅருமருந்தாகும் கஞ்சி வகைகள்- Rice Kanji Medicines.\nஅந்தக் காலப் பள்ளி மதிய உணவில் ஒரு நாள் கஞ்சி, மறுநாள் கோதுமை உப்புமா, அடுத்த நாள் மீண்டும் கஞ்சி என்று ஒருநாள் விட்டு ஒருநாள் அரிசிக் ...\nசர்க்கரை கம்மியாய் ஒரு தேகம்\nநம்மில் பெரும்பாலானவர்கள் இனிப்பு ருசிக்கு அடிமையானவர்கள்தான். இனிப்புக்கான வேட்கை, நாம் குழந்தைகளாக அம்மாவிடம் அருந்தும் தாய்ப்பாலிலிருந்து தொடங்குகிறது. இந்தியாவில் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 20 ...\nடெங்குவால் நிரம்பி வழிகின்றன தமிழக மருத்துவமனைகள். இன்னொரு பக்கம், ‘ஆஸ்பத்திரிக்கெல்லாம் எதுக்குப்பா… 10 நாள் நிலவேம்புக் குடிநீர் குடிச்சா சரியாப்பூடும்’ என்று சிலர் சுயமருத்துவம் செய்துகொள்கிறார்கள். நிலவேம்புக் ...\nDeepavali Legiyam – தீபாவளி லேகியம்\nSakkarai noi – சர்க்கரை நோய்\nHair loss – முடி கொட்டுதல்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-08-22T01:03:20Z", "digest": "sha1:JLOOPGX4Z7OH42UJ5B26VDDLBG5O6QWI", "length": 6727, "nlines": 98, "source_domain": "newuthayan.com", "title": "மதுபான சாலை அமைக்க எதிர்ப்பு - பெரிய பரந்தன் மக்கள் மீண்டும் மனு!! - Uthayan Daily News", "raw_content": "\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\nஇளைஞர்கள் இருவர் செய்த காரியம்\nசிறுமியை மீது துர்நடத்தை- இருவரைக் கடித்துக் குதறிய நாய்\nமதுபான சாலை அமைக்க எதிர்ப்பு – பெரிய பரந்தன் மக்கள் மீண்டும் மனு\nகிளிநொச்சி பெரிய பரந்தனில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் கரைச்சி பிரதேச செயலாளரிடம் இன்று மனுக் கையளித்தனர்.\n10 க்கு மேற்பட்ட பொது அமைப்புக��கள் கையொப்பம் இட்டு மீண்டும் இந்த மனுக் கையளிக்கப்பட்டுள்ளது.\nபுதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்துக்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி, மற்றும் விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காணப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் டிசெம்பர் மாதமும் இவ்வாறு மனு கையளிக்கப்பட்டுள்ளது.\nவெடிமருந்துடன் நாவற்குழி வாசி கைது\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஆடுகளை ஏற்றிச் சென்ற இருவர் -கிளிநொச்சியில் கைது\nகிளிநொச்சி காடுகளில் ஆபத்தான வெடி பொருள்கள்\nகிளிநொச்சியில் ரூ. 90 மில்லியனில் புதிய பாலம்\n5,442 வெடிபொருள்களை அகற்றியது -ஸார்ப் நிறுவனம்\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sayeesha-julie-vijay-62-051845.html", "date_download": "2018-08-22T01:25:57Z", "digest": "sha1:ZO6VLQ5ATVKFIRFVCSRM7WR6ZYVOP3KI", "length": 11444, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் படத்தில் வெடுக் வெடுக் இடுப்பழகியும், ஜூலியும் நடிக்கிறார்களா? | Sayeesha, Julie in Vijay 62? - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் படத்தில் வெடுக் வெடுக் இடுப்பழகியும், ஜூலியும் நடிக்கிறார்களா\nவிஜய் படத்தில் வெடுக் வெடுக் இடுப்பழகியும், ஜூலியும் நடிக்கிறார்களா\nவிஜய் படத்தில் ஜூலியும் நடிக்கிறாரா..\nசென்னை: விஜய் படத்தில் ஜூலி நடிப்பதாக கூறப்பட்டது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.\nமெர்சல் படத்தை அடுத்து விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 62 படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. விவசாய பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுக்கிறார்கள்.\nவிஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\nவிஜய் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் தான் என முருகதாஸ் தெரிவித்த பிறகும் வனமகன் புகழ் சயீஷா சைகல் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று சயீஷா தெரிவித்துள்ளார்.\nவிஜய் 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பதாக ஒரு செய்தி தீயாக பரவியது. என்னவென்று விசாரித்தால் எல்லாம் வெறும் வதந்தியாம்.\nவிஜய் படத்தில் ஜூலி நடிக்கிறார் என்று வதந்தி பரவுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. அடிக்கடி இந்த வதந்தியை யாரோ கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nவிஜய், முருகதாஸ் படத்தை பற்றிய செய்திகளை விட வதந்திகள் தான் அதிகம் வருகிறது. முருகதாஸ் ஏதாவது அப்டேட் கொடுக்க மாட்டாரா என்று எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nமீண்டும் தமிழுக்கு வரும் டாங்லீ…\nச்சே, 6 மணி ஆக மாட்டேங்குதே: விஜய் 62 தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக்கிற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nஓய், கால் படுதுமா: கீர்த்தி சுரேஷ் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nஇப்படி ஒரு அரசியல் காட்சி விஜய் 62-ல் இருக்கும்னு நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க\nசெம ஹேப்பியாக விஜய்யுடன் ஷூட்டிங்கில் இணைந்த கீர்த்தி\nஎவன் பார்க்குற வேலை என்றே தெரியலையே: அதிர்ச்சியில் விஜய் 62 படக்குழு\nவிஜய்க்கு எதிராக பாலிடிக்ஸ் பண்ணும் வரலட்சுமி\nரொம்ப எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது\nஉண்மையா இல்லையான்னு கேட்ட கருணாகரன்: திட்டித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள்\nவிஜய் 62: அவங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\n'விஜய் 62' இன்ட்ரோ சாங் பாடுவது யார் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர தின அணிவகுப்பில் மார்ஷலாக கௌரவிக்கப்பட்ட கமல்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்துள்ள 'ஹீரோ' டொவினோ\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/682450.html", "date_download": "2018-08-22T02:08:10Z", "digest": "sha1:7YMACA7EQWNGBHQRRL7U2ASMCDSBWTMV", "length": 7857, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நாட்டை ஒன்றிணைக்க வடக்கு, கிழக்கு பகுதிகளில் கிரிக்கட் தொடர்.", "raw_content": "\nநாட்டை ஒன்றிணைக்க வடக்கு, கிழக்கு பகுதிகளில் கிரிக்கட் தொடர்.\nSeptember 17th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாட­சாலை மட்ட கிரிக்கெட் வீரர்­களின் திற­மை­களை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கிலும் தேசிய மட்­டத்­திற்கு சிறந்த வீரர்­களை கண்­டு­கொள்ளும் நோக்­கிலும் நடத்­தப்­படும் 15 வய­திற்­குட்­பட்ட பாட­சாலைகள் மட்டக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிக்கட்டப் போட்டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.\nபிரிமா கிண்ண கிரிக்கெட் போட்­டி­களின் மாகாண மட்டப் போட்­டிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்­ப­மா­க­வுள்­ளன.தற்போதுள்ள கிரிக்கெட் சூழலில் பாடசாலை கிரிக்கெட் டை மேம்படுத்துவது முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.\nஇதன்­படி, செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நாட­ளா­விய ரீதி­யி­லி­ருந்து சுமார் 600 இற்கும் அதி­க­மான பாட­சாலை வீரர்­களின் பங்­கு­பற்­ற­லுடன் 39 மாவட்ட மட்ட பாடசாலை அணி­களின் பங்­கு­பற்­ற­லுடன் ஆரம்­ப­மா­கிய போட்டித் தொடரின், மாவட்ட மட்டப் போட்­டிகள் அனைத்தும் தற்­போது நிறை­வுக்கு வந்­துள்­ளன.\nஇந்­நி­லையில், அப்­போட்­டி­களில் திற­மை­களை வெளிப்­ப­டுத்­திய வீரர்­களை உள்­ள­டக்­கிய 12 அணிகள் மோதும் மாகாண மட்டப் போட்­டிகள் அடுத்த வாரம் முதல் நடை­பெ­ற­வுள்­ளன.\nஇதில் கடந்த முறையைப் போல வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைப் பிரி­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி அணிகள் கள­மி­றங்­க­வுள்­ள­துடன், வட மாகா­ணத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி யாழ்ப்­பாணம், மன்னார், வவு­னியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து இம்முறை 5 அணிகள் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தப்போட்டிக்கு பிரிமா நிறுவனம் 11ஆவது முறையாகவும் பூரண அனுசரணை வழங்கு கின்றமை குறிப்பிடத்தக்கது.\nரஷ்யா மற்றும் குரேஷியா ஆட்டம் சமநிலை\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து\nபிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nவங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியை சுவைத்தது மேற்கிந்��ியதீவுகள்\n கால்பந்து நாக் அவுட் சுற்றில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nசர்வதேச கிரிக்கட் சபை இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நிகழும் அதிசயம்\nபிரேஸில், பெல்ஜியம் அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி\nமஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/05/ipl.html", "date_download": "2018-08-22T02:14:32Z", "digest": "sha1:263VCSHOSBUUY5BYQF4LYOOCGGKFB2WM", "length": 21663, "nlines": 274, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : IPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 17 மே, 2012\nIPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்\nஐ.பி.எல் தேவையா வேண்டாமா என்று ஒரு பக்கம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வேண்டாம் என்பவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் சூதாட்டப் புகார்கள்.இவை கிரிக்கெட் ரசிகர்களை வருத்தம் அடையைச் செய்கின்றன. இருந்தபோதும் இளைஞர்களின் ஐ.பி.எல் ஆர்வம் இதனால் குறைந்து விடாது என்றே தோன்றுகிறது. உற்சாகம் கொப்பளிக்கும் ஐ.பி.எல் ஒரு திருவிழாவாகவே அமைந்துள்ளது.\nபிரபல பதிவர் மோகன்குமார் சொல்வது போல ஐ.பி.எல் முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து (சண்டைக் காட்சிகள் கூட களத்தில் உண்டு) காணப்படுகிறது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட ஐ.பி.எல் காலங்களில் திரைப்படங்கள் வெளியிடத் தயங்குகிறார்கள். திரை அரங்குகள் காலியாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.\nஇதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் ஐ.பி.எல் நடந்து கொண்டிருக்கும்போதே அதைப் பற்றி எழுதிய பத்து திருக்குறளை பதிவிடப் போகிறேன் என்று எச்சரிப்பதற்காகத்தான் (திருவள்ளுவர் எழுதியதுதான் திருக்குறள். நீ எழுதினா தெருக்குரல் என்றுயாரோ சொல்வது போல் இருக்கிறது.)\n1. தேவையா ஐ.பி.எல் என்பார் சிலபேர்கள்\n2. இளமைக்கே ஐ.பி.எல் என்றிருக்க வேண்டாம்\n3. ஆண்டியும் வந்திடுவார் காண்பதற்கு ஐ.பி.எல்\n4. ஒன்றும் இரண்டும் ஓடாதே எப்போதும்\n5. தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது\n6. கேட்ச்கள் விடுதல் அழகல்ல அதனாலே\n7. ஒருரன் ஒரு பந்து விக்கெட்டால் ஆட்டம்\n8. ஏளனமாய் நினைக்காதே எதிரணியை அவ்வணியின்\n9. ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது\n10. சூதாடும் ஜாக்கியிடம் சிக்காதே உன்வாழ்வு\n( இதுக்கெல்லாம் இலக்கணம் பாக்கப்படாது.)\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 1\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஐ.பி.எல், கிரிக்கெட், சூதாட்டம், திருக்குறள், IPL\nதங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/\nவாழ்க தமிழ், வளர்க தமிழ்....\nவருகைக்கும் வாக்கிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்\nஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது\nமாத்தி எழுதுங்க பாஸ். நாமெல்லாம் பாக்கிறதே இரண்டாவதைத்தானே.......:D\nமோகன் குமார் 17 மே, 2012 ’அன்று’ முற்பகல் 11:54\nவரலாற்று சுவடுகள் 17 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 2:04\n///தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது கடுப்பாகி வீசுவார் கல்///\nதிண்டுக்கல் தனபாலன் 18 மே, 2012 ’அன்று’ முற்பகல் 10:16\nஹேமா 18 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 2:59\nஉங்க தூக்கத்தில திருவள்ளுவர் வந்து உங்களுக்குப் பயம் காட்டப்போறார் பாருங்க முரளி \n//ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது\nமாத்தி எழுதுங்க பாஸ். நாமெல்லாம் பாக்கிறதே இரண்டாவதைத்தானே.......:D\nபயணம் செய்துகொண்டிருக்கும்போதே கருத்தளித்ததற்கு நன்றி\n///தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது கடுப்பாகி வீசுவார் கல்///\nஅடிக்கடி வந்து உற்சாகப் படுத்துவதுற்கு நன்றி சார்,\nஉங்க தூக்கத்தில திருவள்ளுவர் வந்து உங்களுக்குப் பயம் காட்டப்போறார் பாருங்க முரளி \n���ிருவள்ளுவர் கனவுல பயமுறுத்தான் வந்தாரு. அப்ப நான் சொன்னேன். நீங்க ரொம்ப நல்லவருன்னு.\nசீனு 19 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 2:36\nஎனக்குக் கிடைத்த விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் அதை ஏற்றுக் கொள்ள தாழ்மையுடன் அழைக்கின்றேன்\nஉங்கள் அன்புக்கும் விருதுக்கும் நன்றி. சீனு.மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறேன்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகர்நாடகாவுக்கு காவிரியின் கண்டனக் குரல்\nபதிவர் சந்திப்பில் அறிந்த 'பயன்படா மரங்கள்'\n+2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள\nIPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nஅவனியில் இதை எது மிஞ்சும்\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 1\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழ...\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/06/blog-post_133.html", "date_download": "2018-08-22T02:33:07Z", "digest": "sha1:FWN3AB5DZK2XJKFRJIOJ2VS6CLQ2AKDG", "length": 11914, "nlines": 88, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : மலச்சிக்கல் பிரச்சனையா? கவலைய விடுங்க…", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nஇன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் அந்த மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப் போக்கோ ஏற்படும். இவ்வாறு இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு வந்தால், அவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள். இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் உண்ணும் உணவு தான். ஏனெனில் உண்ணும் உணவில் குறைவான அளவில் நார்ச்சத்து இருந்தால், அவை குடலியக்கத்தை பாதிக்கும், பின் உடலில் இருக்கும் கழிவுகள் சரியாக வெளியேறாமல், உடலிலேயே தங்கி எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமலிருக்குமாறு செய்யும்.\nஇந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்றால் அது நார்ச்சத்துள்ள உணவுகள் தான். இந்த சத்துள்ள உணவுகள் குடலின் இயக்கத்தை அதிகரித்து, உடலில் இருக்கும் கழிவுகளை சரியாக வெளியேற்றிவிடும். ஆகவே இந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம். இப்போது அந்த மலச்சிக்கலை தடுக்கும் நார்ச்சத்துள்ள உணவுகள் என்னவென்று பார்ப்போமா\nஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காய்\nமலச்சிக்கலானது பொதுவாக வயிறு உப்புசத்துடன் இருந்தால் ஏற்படுவது. இதற்கு பழங்களில் ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காயை சாப்பிட்டால், அவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.\nபாப்கார்னில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நார்ச்சத்துக் குறைபாடும் ஒர�� காரணம். ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, மற்ற பிட்சா, சாண்ட்விச் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, பாப்கார்னை சாப்பிட்டால், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.\nகாய்கறிகளில் கிடைக்கும் நார்ச்சத்துக்களை விட, பீன்ஸில் இரண்டு மடங்கு அதிகமாக நார்ச்சத்து உள்ளது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், குடலியக்கம் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாது தடுக்கலாம்.\nபழங்களை விட உலர் பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளன. அதிலும் உலர்ந்த திராட்சை, பேரிச்சை, ஆப்ரிக்காட் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, சோர்பிட்டால் என்னும் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. இது பொருளானது உணவுப் பொருட்கள் செரிமானமடையும் போது உண்டாகும் திரவத்தை, குடலின் வழியாக வெளியேறும் மலத்தை லேசாக்கி, எளிதாக வெளியேற்ற உதவுகிறது.\nஅனைவருக்குமே தானியங்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன என்பது தெரியும். ஆகவே இந்த பொருட்களை உணவில் சேர்ப்பது நல்லது. அதிலும் கோதுமையால் ஆன சப்பாத்தியை சாப்பிட்டால், மலச்சிக்கல் உண்டாகாமல் இருக்கும்.\nநார்ச்சத்தின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ப்ராக்கோலி எனலாம். ஏனெனில் இதில் அந்த அளவில் நார்ச்சத்தானது நிறைந்துள்ளது. ஆகவே இதனை வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க முடியும்.\nபெர்ரி பழங்களான ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அரைக் கப் ஸ்ட்ராபெர்ரியில் 2 கிராமும், ப்ளாக்பெர்ரியில் 3.8 கிராமும், ராஸ்ப்பெர்ரியில் 4 கிராம் நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் கலோரிகளும் குறைவாக உள்ளன. ஆகவே இவற்றை சாப்பிட்டால், குடலியக்கம் நன்கு இயங்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.\nநார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் நட்ஸ் வகைகளும் ஒன்று. ஆகவே நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, இதனை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், வயிற்றில் உண்டாகும் உப்புசம் நீங்கி, மலச்சிக்கலை தடுக்கலாம்.\nஉருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 3.8 கிராம் நார்ச்சத்தை பெறலாம். அதிலும் இனிப்பு உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 4.8 கிராம் நார்ச்சத்தானது உடலுக்கு க��டைக்கும். ஆகவே உருளைக்கிழங்கை சாப்பிடும் போது தோலை நீக்காமல், வேக வைத்து, மசித்து, ஒரு பொரியல் போன்று செய்து சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nவீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்\nமது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/anu-immanue/", "date_download": "2018-08-22T01:53:41Z", "digest": "sha1:6N2KPTGDT7AN23URN47WZCKF2AD4L3ZP", "length": 3797, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "anu immanue Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஎன் பெயர் சூர்யா ; என் வீடு இந்தியா @ விமர்சனம்\nகே. நாகபாபு வழங்க , ராமலட்சுமி சினி கிரியேசன்ஸ் சார்பில் ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி தயாரிக்க, அல்லு அர்ஜுன் , அணு இமானுவேல் ஜோடியாக நடிக்க, சரத்குமார், அர்ஜுன் , நதியா , சாய் குமார், சாரு ஹாசன் என்று பெரிய …\nதிரையுலகே திரண்டு வாழ்த்திய உதயாவின் ”உத்தரவு மகாராஜா” NEWS & GALLERY\nதேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.\nபிரபுதேவாவின் டான்ஸ் படம் ‘லக்ஷ்மி’\n‘ஊர காணோம்’ படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்\nபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.com/ta/?p=676", "date_download": "2018-08-22T01:06:45Z", "digest": "sha1:3ZOE7IXEZNXKLVJZKEITVGC2DIYFCKOB", "length": 16080, "nlines": 76, "source_domain": "tamilmuslim.com", "title": "தேவையுடையவனா..? இறைவன்! | தமிழ்முஸ்லிம்", "raw_content": "\nஉலகத் தமிழ் முஸ்லிம்களின் ஊடகம்\nஇஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்களுக்கு உண்டான தெரிதல்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் தெளிவாக வழங்கப்பட்ட பின்னரே மனிதர்கள் அவ்வழி வாழ எத்தனித்தது. அதன் அடிப்படையில் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து திருக்குர்-ஆன் கூறும்போது\nஇன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (51:56)\nஇங்கு இறைவன் மனிதர்கள் படைக்கப்பட்ட காரணமே அவனை வணங்குவதற்காகதான் எனும்போது மனிதர்கள் வணங்குவவேண்டுமென்பது ஏக இறைவனுக்கு தேவையா..\nஏனெனில் அல்லாஹ் மனிதர்கள் மற்றும் ஜின்களை படைத்ததால் வணங்க சொல்லவில்லை. வணங்குவதற்கு வேண்டிய அவைகளை படைத்திருக்கிறான். சரி., அவ்வாறு வணங்க சொன்னப்போதும் அது தேவையே அடிப்படையாக கொண்டதா\nஏனெனில் தேவையானது ஒரு சொல். செயல் அல்லது ஏனையவற்றின் மூலமாக ஒருவர் மற்றவரை சார்ந்திருப்பது. அந்த அடிப்படையில் தேவைகள் என்பது இரண்டை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஒன்று, பெறப்படும் தேவையின் மூலம் அதை சார்ந்தவர் பயன்பாடு பெற வேண்டும்.அல்லது, அத்தேவையே அடையாவிட்டால் அதன் விளைவால் அவர் பாதிக்கப்படவேண்டும். இதுவே “தேவை” என்பதன் அளவுகோல்.\nஇதை அடிப்படையாக வைத்து இனி காண்போம்.\nஇஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது.\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்று சாட்சி கூறுவது,\nரமளான் மாதம் நோன்பு நோற்பது\n(என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ)\nபொதுவாக, இஸ்லாத்தில் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் இறைவனோடு தொடர்புடையதாக இருந்தாலும் முதலாவது மற்றும் நான்காவது (கலிமா மற்றும் ஜகாத்) ஆகியவை தவிர ஏனைய மூன்று கொள்கைகளும் நோன்பு, தொழுகை மற்றும் ஹஜ் ஆகியவைகள் இறைவனுக்கு செய்யவேண்டிய வணக்கம் என்ற நிலைகளிலேயே குறிப்பிடப்படுகிறது. ஆக இம்மூன்றும் இறைவனை தேவையுடையவனாக ஆக்குகிறாதா\nதொழுகை என்ற இறைவணக்கம் நாளொன்றுக்கு ஐந்துமுறையென ஏழு வயது முதல் சுய அறிவுள்ள ஏனைய ஆண், பெண் அனைவரின் மீது கடமையாக இஸ்லாம் பணிக்கிறது.தொழுகை பொதுவாக இறைவனுக்கு மேற்கொள்ளும் வணக்கமாக கூறினாலும் அத்தொழுகையால் மனிதர்கள் அடையும் விளைவை குறித்து வல்லோன் தன் வான் மறையில்\n) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீ���ாக இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (29:45)\nமேற்கூறப்பட்ட வசனத்தில் தொழுகையானது மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்குவதாக இருக்கிறது என அல்லாஹ் கூறுகிறான்.ஆக தொழுகை என்பது மனித மனங்களில் தோன்றும் அனைத்து விதமான தனி மனித ஒழுக்க சீர்க்கேடுகளையும் அருவறுக்கத்தக்க சமுக தீமைகளையும் வேரறுக்கவே இறைவன் புறத்தில் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்ட பிரத்தியேக பாதுகாப்பு என்பதை அறியலாம்.\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nபசி உணர்தல், தீய செயல் மற்றும் பேச்சுக்கள் தவிர்த்தல் போன்றவைகள் இருந்தாலும் நோன்பின் பிரதான நோக்கம் தூய்மையே ஆகும். இங்கு தூய்மை என்பது உளத்தூய்மையே குறிக்கும் அதாவது நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலையும் இறைவனுக்கு பயந்து செயல்படுத்தும்போது தவறுகள் களையப்பட்டு நன்மைகள் பக்கமே நமது வாழ்வின் பயணமிருக்கும். இதுவே உளத்தூய்மையின் அடிப்படையாகும்.\nஅதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.\nஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) – நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி;றான். (3:97)\nமேற்கூறிய வசனம் மிக தெளிவாக ஹஜ்ஜிக்கான இரண்டு அடிப்படை கூறுகளை சொல்கிறது. ஒன்று, அவ்விடத்தில் ஒன்றுகூடும் போது அவர் அச்சமற்று பாதுக்காப்பு பெறுகிறார், பிறிதொன்று வசதியிருந்தால் மட்டுமே நிறைவேற்ற வேண்டிய கடமையாக பணிக்கிறது .\nமேலும் பாருங்கள் அஃது அக்கடமையே நிறைவேற்றும் வாய்ப்பு கிட்டியும் நிறைவேற்றவில்லையென்றால் அதனால் இறைவனுக்கு எந்த இழப்பும் ஏற்படபோவதில்லை என்பதை இந்த மனித சமுகத்திற்கு அவனே உரக்கச்சொல்கிறான்\nஆக இஸ்லாம் ஏனைய வணக்கங்களை மேற்கொள்ள சொன்னாலும் அதற்கு அடிப்படைக்காரணம் தக்வா எனும் ‘இறையச்சத்தை’ மனித சமுகம் எக்காலமும் பேணவேண்டும் என்பதற்காக தான் தவிர அவர்களின் பால் இறைவன் தேவையுடையவன் என்பதற்காக அல்ல.\nஏனெனில் இந்த நொடியிலிருந்து கூட எவரும் எத்தகைய வணக்கங்களையும் அறவே செய்யாவிட்டாலும் கூட அவர்களுக்கும் அவர்களின் சமுகத்திற்கும் தான் இழப்பே தவிர ஏக இறைவனின் கண்ணியத்திற்கு அணுவளவேனும் கூட தீங்கு ஏற்படாது. வணக்கங்கள் என்பது இஸ்லாத்தை பொருத்தவரை இறைவனை முன்னிருத்தி மனிதன் நன்மையின் பக்கம் விரையச் செய்யும் ஒரு காரியமே\nஎந்த ஒரு மனிதனும் வணக்கத்தை செய்யும்போதோ அல்லது தவிர்க்கும்போதோ இறைவன் எந்த இலாபமோ, நஷ்டமோ அடைவதில்லை. எனும்போது “தேவை” என்ற அளவுகோல் இறைவனுக்கு பொருந்தாது. ஏனெனில்…\n அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.(35:15)\nபுதிய செய்திகளை பெறுவதற்கு: இமெயிலை பதிவு செய்தபின் உங்களுக்கு வந்த மெயிலை கிளிக்செய்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.\nஇஸ்லாம் அறிமுகம் – அ...\nஸூறதுல் மாஊன் பாடங்களும் படிப்பினைகளும்\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 3\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2017/09/1-Chakkarappalli-.html", "date_download": "2018-08-22T01:51:43Z", "digest": "sha1:JJFL4T7QFS5K7YHHJSAMJY3HXQ7JAO2C", "length": 27158, "nlines": 297, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: சக்கராப்பள்ளி 1", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nசனி, செப்டம்பர் 02, 2017\nஇன்றைக்கு சக்கராப்பள்ளி என்று வழங்கப்படும் திருவூர்..\nதஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில் ஐயம்பேட்டையை அடுத்து தென்புறமாக உள்ளது...\nதொலை தூரம் செல்லும் அரசு பேருந்துகளைத் தவிர -\nமற்றெல்லா பேருந்துகளும் சக்கராப்பள்ளியில் நின்று செல்கின்றன..\nபேருந்து நிற்கும் இடத்திற்கு அருகிலேயே கோயிலுக்குச் செல்வதற்கான வழி..\nஅலங்கார வளைவு ஒன்று நமக்கு அடையாளங்காட்டுகின்றது.\nதிருக்கோயில் செல்லும் வழியில் உள்ள தோரண வாயில்\nபிரதான சாலையிலிருந்து இரண்டு நிமிட நடை தூரம் தான்...\nஇதோ - இந்தக் குளத்தைப் பார்த்தீர்களா\nஇது சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் திருக்குளம்..\nஏதோ மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர்\nஏதும் செய்ய வழியற்றவர்களாக - பக்த ஜனங்கள்...\nஇறைவன் ஒருவனே கண் கொண்டு நோக்கியாக வேண்டும்..\nஇதோ - ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில்..\nஸ்ரீ தேவநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில்..\nசக்ரவாகப் பறவை வழிபட்டதால் ஈசனுக்கு இத்திருப்பெயர்..\nஈசனிடமிருந்து சக்ராயுதம் பெறுவதற்காக -\nதிருமால் இங்கு வேண்டி நின்றனர் என்ற திருக்குறிப்பும் உள்ளது...\nராஜராஜ சோழனின் பாட்டியார் செம்பியன் மாதேவியார் திருப்பணி செய்த திருக்கோயில்களுள் இதுவும் ஒன்று..\nதிருக்கோயிலுக்கு ராஜகோபுரம் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம்..\nஆனால் இப்போது இல்லை... நுழைவாசல் மட்டுமே..\nதலை வாசல் அழகான வாயிலாக அமைந்துள்ளது..\nதேவ மகளிர் கவரி வீசுகின்றனர் - கணபதியும் கந்தனும் விளங்க அம்மையப்பன் ஆனந்த தரிசனம் அளிக்கின்றனர்..\nகீழ்த் திசை நோக்கி சந்நிதித் தெரு நீண்டு விரிந்திருக்கின்றது..\nதிருக்கோயிலைச் சார்ந்த வீதிகளில் - குறிப்பாக சந்நிதி வாசலில் கூட\nஎந்த ஒரு சிவ வைணவ சமயத்தவர் இல்லமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது...\nதிருக்கோயிலுக்கு எதிர்புறமாக இறைச்சிக் கடைகளும் இருக்கின்றன..\nகூரை மற்றும் ஓட்டு வீடுகளாக இருந்தவை உறுதியான கட்டிடங்களாக ஆகியிருக்கின்றன..\nஅதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வாருங்கள்.. திருக்கோயிலுக்குள் செல்வோம்..\nமுப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் திருக்கோயிலுக்கு வருகின்றேன்..\nஅப்போதெல்லாம் கோயில் எப்போது திறப்பார்கள் என்றே தெரியாது..\nநமது மக்களும் வருவதேயில்லை.. திருநாட்கள் எல்லாம் நின்று போயிருந்தன..\nஒரு சந்தர்ப்பத்தில் எழுச்சியுற்ற மக்கள் நின்று போயிருந்த சப்த ஸ்தான பெருவிழாவினை முன்னெடுத்தார்கள்..\nஅப்போதும் மிகப் பெரிய பிரச்னைகளை ப���றச் சமயத்தாரிடமிருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்தது..\nஎல்லாவற்றையும் எதிர்கொண்ட இறையன்பர்களால் திருக்கோயிலும் சப்த ஸ்தான திருவிழாவும் புத்துயிர் பெற்றுள்ளது..\nஇன்று கூட (19/8/2017) பிரதோஷம்.. அதுவும் சனிப் பிரதோஷம்..\nநாம் கொண்டு வந்திருக்கும் திரவியங்களையும் அவர்களிடம் கொடுத்து விடுவோம்... அபிஷேக வேளையில் சேர்த்துக் கொள்வார்கள்..\nஇதோ காண்கின்றோமே கொடி மரம்..\nஇது கூட சமீபத்தில் நிறுவப்பெற்றது தான்..\nஇப்போது மாதாந்திர பிரதோஷ வழிபாடுகளும் செம்மையுடன் நிகழ்கின்றன..\nகாலம் நல்லவிதமாக கூடி வருகின்றது..\nஎங்கெங்கிருந்தெல்லாமோ மக்கள் தேடி வந்து சிவதரிசனம் செய்கின்றனர்..\nஅம்பிகையே சப்த கன்னியராக உருவெடுத்து தேடிவந்து சிவ தரிசனம் செய்த திருத்தலம் அல்லவா\nஓ.. அப்படியொரு வரலாறு உண்டா\nஆம்.. அதனால் தான் சப்த மங்கை ஸ்தலங்கள் என ஏழு திருக்கோயில்கள் விளங்குகின்றன.. அவற்றுள் முதலாவதானது சக்கவாகேஸ்வரர் கோயில் தான்...\nஅவற்றைச் சொல்வதற்கு முன் - இதோ கொடி மரத்தை ஒட்டினாற்போல நந்தி மண்டபம்.. நந்தி மண்டபத்துடன் இணைந்ததாக அம்பிகையின் சந்நிதி..\nஸ்ரீ தேவநாயகி என்னும் திருப்பெயர்..\nதிருவிளக்கின் ஒளியில் தேவநாயகி அம்பிகையின் திருமுகத்தில் திகழும் கனிவினைத் தரிசனம் செய்து கொள்க\nசிவதரிசனம் வேண்டி தவமிருந்த அம்பிகை\nஇத்திருத்தலத்தில் ஈசனின் நேத்ர தரிசனம் பெற்றாள்..\nஇவள் தான் அநவித்யநாதர் - அனவிக்ஞை எனும் தம்பதியருக்கு பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான பேதை எனும் வடிவில் திருக்காட்சி நல்கியவள்..\nஇதோ நேரெதிரே ஸ்ரீ சக்ரவாகேஸ்வரர் திருச்சந்நிதி...\nதல விருட்சம் - வில்வம்\nதீர்த்தம் - காவிரி, கமல தீர்த்தம்..\nஈசனிடமிருந்து சக்ராயுதம் பெறுவதற்காக -\nதிருமால் வேண்டி நின்ற திருச்சந்நிதி...\nஇத்தலத்தில் நவக்கிரகங்கள் இல்லை என்பதும்\nசப்த கன்னியரும் சப்த ரிஷிகளும் வணங்கிய தலம் என்பதும் சிறப்பு..\nபடையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை\nஉடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்\nவிடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்\nசடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே..(3/27)\nகண் கொண்ட பயன் கொண்டு கண்டீர்களா\nபறவைக்கும் நற்கதி அளித்த ஐயனைக் கண்டீர்களா\nபாருலகைப் புரந்தளிக்கும் பரமனைக் கண்டீர்களா\nஇத்தலத்தில் நின்று வேண்டிக் கொள்வோர்க்குத்\nதடைகள் எல்லாம் தகர்ந்து போகும் என்பது அருட்குறிப்பு..\nஆதலால் தாங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்..\nஇத்திருத்தலத்தை ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் பாடி போற்றியுள்ளார்..\nகூடவே - அப்பர் பெருமானின் திருவாக்கிலும் இடம்பெற்ற திருத்தலம்..\nஆமாம்.. சப்த மங்கையரும் தரிசனம் செய்த சிவ ஸ்தலங்களைப் பற்றிச் சொல்கின்றேன் என்றீர்களே\nசப்த கன்னியருள் பிராம்மணி - அட்ச மாலையுடனும் கமண்டலத்துடனும் தவம் மேற்கொண்ட திருத்தலம் - சக்கராப்பள்ளி என்பது திருக்குறிப்பு..\nமற்ற தலங்களைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கின்றேனே\nFB - எனக் குறிக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களைத் தவிர\nமற்ற படங்களை - கடந்த 19/8 பிரதோஷ தரிசன வேளையில் நான் எடுத்தேன்..\nநலமலி கொள்கையார் நான்மறை பாடலார்\nவலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை\nமலர்மலி சலமொடு வந்திழி காவிரி\nசலசல மணிகொழி சக்கரப் பள்ளியே..(3/27)\nஓம் நம சிவாய நம சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at சனி, செப்டம்பர் 02, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோமதி அரசு 02 செப்டம்பர், 2017 09:43\nஎன் கணவர் சொல்கிரார்கள் 40 வருடகளுக்கு முன்பே இதே நிலைதான் என்று.\nகண்டிபிடிப்ப்தே கஷ்டம் முன்பு என்றார்கள். கொடிமரமும் அப்போது கிடையாது.\nஇப்போது பிரதோஷவழிபாட்டால் கோயில் நன்றாக இருப்பது மகிழ்ச்சி.\nஎல்லோர் வாழ்விலும் காரியத்த்டைகள் ஏற்படாமல் நலமாய் நடக்க இந்த கோயில் ஈசன் அருள் புரிய வேண்டும்.\nசக்கராப்பள்ளி தல வரலாறு அறியத்தந்தீர்கள்.\nஸ்ரீராம். 02 செப்டம்பர், 2017 12:48\nமுப்பது வருடங்களுக்குப் பிறகு செல்கிறீர்களா\nபழம்பெரும் கோவில் என்று தெரிகிறது. விவரங்கள் அறிந்தேன்.\nமுனைவர் ஜம்புலிங்கம் ஐயா போட்டிருக்கும் துக்காச்சி கோவில் பற்றி படித்தீர்களா\nகரந்தை ஜெயக்குமார் 02 செப்டம்பர், 2017 15:02\nசக்கரா பள்ளியின் பழமையான தொன்மையான பெயரை இன்றுதான் அறிந்தேன் ஐயா\nமிகப் பழம் பெரும் கோயில் போலத் தெரிகிறதே படனள் மிக அழகு அறியாத கோயில் விவரங்கள் அறிந்துகொண்டோம். முப்பது வருடங்கள் கழித்துச் செல்கின்றீர்களா\nமிக்க நன்றி கோயில் பற்றி அறியத்தந்தமைக்கு\nசப்தமங்கைத் தலங்கள் அனைத்திற்கும் சென்றுள்ளேன். இங்கு சென்று வரும்போது ஒவ்வொரு முறையும் என்னையறியாத பயம் அங்குள்ள சூழல் காரணமாக. என் வழிகாட்டலில் திரு அய்யம்பேட்டை ச���ல்வராஜ் அவர்கள் இத்தலங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டார் என்பதைப் பெருமையுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். [Ayyampet N.Selvaraj, Study on the Saptastanam (Seven Sacred Places) of Chakkarappalli in Thanjavur District,Tamil Nadu, May 2011] அதற்காக 2009 மற்றும் 2010இல் இக்கோயில்களுக்குப் பல முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. (இந்த இணைப்பில் நாங்கள் ஆயவு மேற்கொண்ட விவரத்தைக் காணலாம் :http://www.nehrutrustvam.org/awards/nehru-trust-awards\nவெங்கட் நாகராஜ் 03 செப்டம்பர், 2017 09:39\nஅழகான கோவில். சிறப்பான படங்கள்.\nதமிழகம் - குறிப்பாக தஞ்சை, கும்பகோணம், திருச்சி பகுதிகளில் எத்தனை எத்தனை கோவில்கள்.... பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nநெல்லைத் தமிழன் 05 செப்டம்பர், 2017 13:46\nசக்கரவாகேஸ்வரரையும் தேவனாயகி அம்மையையும் தரிசனம் செய்துகொண்டேன். ஊருக்குச் சென்ற நேரத்தை மிகப் பயனுள்ள வழிகளில் செலவழித்திருக்கிறீர்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=19&dtnew=07-18-14", "date_download": "2018-08-22T01:10:43Z", "digest": "sha1:DBPITDSX2QS7FNWJKIPMUVSJE7O7QJJL", "length": 16979, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பிற இதழ்கள் கல்கி\nகேர ' லாஸ் '\nகிரிமினல் வேட்பாளர்கள்... கட்சி சின்னத்தை முடக்கலாமா\nபொய் தகவல்: வாட்ஸ் ஆப்பிற்கு மத்திய அரசு உத்தரவு ஆகஸ்ட் 22,2018\nசென்னை - சேலம் எட்டு வழி சாலை வழக்கில் நில உரிமையாளர்களை அப்புறப்படுத்த தடை ஆகஸ்ட் 22,2018\nமது வாங்க வந்தால், 'உதை'; பேனர் வைத்த பொதுமக்கள் ஆகஸ்ட் 22,2018\nகும்பகோணம் ரெட்டிராயர் குளத்துக்கு 50 ஆண்டுக்கு பின் தண்ணீர் வருகை ஆகஸ்ட் 22,2018\nவாரமலர் : படுத்திருக்கும் சிவன்\nசிறுவர் மலர் : கண்ணகியான தோழி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: எல்லை காக்கும் எஸ்.எஸ்.பி., படையில் வேலை\nநலம்: ஆடும் பற்களை என்ன செய்வது\n1. அருள்வாக்கு - அந்தரங்க சுத்தம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST\n\"அனைத்து அறன்' அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் \"மனத்துக்கண் மாசிலன் ஆதல்'. அதாவது, தங்கள் மனசைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாகச் சுத்தம் செய்து கொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர்.கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற வைதிக ஸம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது. முதலில் இவன் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST\nதமிழ்நாட்டில் வெளியாகும் எந்தப் படமும் சரியாக ஓடுவதில்லை. நினைத்த தொகை வசூல் ஆவதில்லை. தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்கள் வருவதில்லை. இனி சினிமாவின் எதிர்காலம் கவலைக் கிடம்தான்.காரணம் கோடம்பாக்கத்தில் ஆண்டுதோறும் 100க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. இதில் வசூல் ரீதியாக வெற்றி பெறும் படங்கள் எண்ணிக்கையே விரல் விட்டு எண்ணக்கூடியவை தான். கனவு கோட்டையான சினிமாவை ..\n3. வாய் பேசும் ஓவியம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST\nதூரிகையைப் பற்களால் கடித்தபடி முழுமையான உத்வேகத்துடன் வரையத் தொடங்குகிறார். தனது உதவியாளரிடம் அடுத்தடுத்த வண்ணங்களைச் சொல்ல, அவர் வண்ணம் நனைத்த தூரிகையை இளங்காவின் உதடுகளில் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு மணி நேரத்தில் மாயா ஜாலம் போல அற்புதமான ஓவியத்தை வரைந்து விடுகிறார்.இந்திய விமானப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் தண்டுவட ..\n4. லைஃப்பும், புட்பாலும் ஒண்ணுதான்\nபதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST\nகால்பந்து ஜூரம் உலகெங்கும். எந்த நாடு கோப்பையை பெறும் என்ற ஆவல் உலகம் முழுதும் ரசிகர்களிடம் நிலவி உள்ளது. இப்படிப்பட்டச் சூழலில் இயக்குநர் மிதுன் மாணிக்கம் \"ஐவராட்டம்' என்ற படத்தை இயக்கி உள்ளார். அவரிடம் படம் பற்றி கேட்டபோது....\"சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 5 பேர் மட்டும் விளையாடும் கால்பந்து போட்டி பிரசித்தம். நான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவனர் ..\n5. அருள்வாக்கு - பரோகாரமும் ஆத்மாபிவிருத்தியும்\nபதிவு செய்த நாள் : ஜூலை 18,2014 IST\nஉபகாரம் என்றால் பிறத்தியாருக்கு செய்தால் மட்டும் போதுமா இதோ நமக்கென்று ஈஸ்வரன் ஓர் உயிரை கொடுத்த மாதிரி கொஞ்சம் வெளியே அவிழ்த்து விட்டிருக்கிறானே. மனஸ் என்ற ஒன்றை கெகாடுத்து அதை நல்லது, கெட்டது இரண்டிலும் ஆடுகிற மாதிரி விட்டிருக்கிறானே. இந்த நம் உயிருக்கு ஜீவாத்மா என்கிறார்களே அதற்கு மட்டும் நாம் உபகாரம் பண்ணாமல் இருக்காலாமா இதோ நமக்கென்று ஈஸ்வரன் ஓர் உயிரை கொடுத்த மாதிரி கொஞ்சம் வெளியே அவிழ்த்து விட்டிருக்கிறானே. மனஸ் என்ற ஒன்றை கெகாடுத்து அதை நல்லது, கெட்டது இரண்டிலும் ஆடுகிற மாதிரி விட்டிருக்கிறானே. இந்த நம் உயிருக்கு ஜீவாத்மா என்கிறார்களே அதற்கு மட்டும் நாம் உபகாரம் பண்ணாமல் இருக்காலாமாமனஸை நல்லதிலேயே செலுத்தி பகவான் ..\n6. அழுத்தம் நிறைந்த ஆட்டம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 18,2014 IST\nகால்பந்து உலகக் கோப்பையின் காலிறதிப் போட்டிகள் முடிந்துவிட்டன. இரண்டு ஐரோப்பிய அணிகளும், இரு தென்அமெரிக்க அணிகளும் அரை இறுதிக்குத் தேர்வாகியுள்ளன. 2002ல் தென் கொரியா, 2006ல் போர்ச்சுக்கல், 2010ல் உருகுவே என்று எதிர்பாராத அணிகள் அரை இறுதிக்குத் தேர்வாகின. இந்த முறை அப்படி ஒரு அணி தேர்வாகாததே எதிர்பாராத நிகழ்வாக அமைந்துள்ளது.முதல் ஆட்டத்தில் ஜெர்மனியும் பிரேசிலும் ..\n7. ஆறுதல் தருமா அம்மா மருந்தகங்கள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 18,2014 IST\nதமிழக அரசு கொண்டுவந்த அம்மா உணவகத்துக்குப் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அம்மா குடிநீர், அம்மா உப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த வரிசையில் தற்போது ஏழை, நடுத்தர மக்களுக்காக மருந்து, மாத்திரைகளை மலிவான விலையில் வழங்குவதற்காக, அம்மா மருந்தகங்கள் தொடங்���ப்பட்டிருக்கின்றன.முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில் 10 அம்மா ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104517", "date_download": "2018-08-22T01:14:59Z", "digest": "sha1:RYT37R3PVLBQN7M3GWS5BLL6EACSU5NQ", "length": 9659, "nlines": 103, "source_domain": "ibctamil.com", "title": "பழங்குடியினரிடையே ஏற்பட்ட விரக்தியால் தலைவர் எடுத்துள்ள தீர்மானம்! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nபழங்குடியினரிடையே ஏற்பட்ட விரக்தியால் தலைவர் எடுத்துள்ள தீர்மானம்\nஇனிவரும் காலங்களில் உலக பழங்குடியினர் தினத்தை தாம் கொண்டாடப் போவதில்லை என இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் விஸ்வகீர்த்தி வனஸ்பதி வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறான நிகழ்வுகளுக்கு செலவாகும் நிதியை தமது ஆதிவாசி கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமன, கொட்டபக்கினிய கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அரச நிகழ்வில் பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.\n13 கூட்டங்களை நடத்தி, ஆதிவாசிகளின் பிரச்சினைகள் தொடர்பான மனுவை அரசாங்கத்திடம் கையளித்தோம். எனினும் பல ஆதிவாசிகளின் கிராமங்களது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.\nஎனவே, இனிவரும் காலங்களில் ஆதிவாசிகள் தினத்தை கொண்டாடப் போவதில்லை. அதற்கு பதிலாக அந்த பணத்தில் கிராமத்தின் பிரதான பிரச்சினைகள் மற்றும் கல்வியை மேம்படுத்த செலவிட நான் தீர்மானித்துள்ளேன்.\nஆறு வருடங்கள் செல்லும் போது ஆறு ஆதிவாசி கிராமங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம். எங்களது பரம்பரை கலாசாரத்தை பாதுகாக்க வேண்டுமாயின் எமது ஆதிவாசி குடிகளின் பட்டினியைப் போக்க வேண்டும்.\nஅவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அரசாங்கம் கூடிய பங்களிப்பை வழங்க வேண்டியது மிகவும் முக்கியம் என வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம் இலங்கை வரலாற்றில் பழங்குடி சமுதாயத்தில் இருந்து ஒரு பெண் முதன் முதலாக உள்ளாட்சி தேர்தலில் பிரதிநிதியாகத் தெரிவு செய்யபட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கையின் அதிபராக பிரேமதாச இருந்த போது இப் பழங்குடியினருக்கு இலங்கை குடியுரிமையும் வழங்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/pentax-k-30-with-18-55mm-lens-camera-black-price-pdlli8.html", "date_download": "2018-08-22T01:13:49Z", "digest": "sha1:U2WL5IP5FHZNOQPHX7BNZHMDYUPYCDF6", "length": 15143, "nlines": 342, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபென்டஸ் கே 30 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபென்டஸ் K 30 வெஅத்தேர் சீலேட் டிஸ்க்லர்\nபென்டஸ் கே 30 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் கேமரா பழசக்\nபென்டஸ் கே 30 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபென்டஸ் கே 30 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் கேமரா பழசக்\nபென்டஸ் கே 30 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபென்டஸ் கே 30 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபென்டஸ் கே 30 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பென்டஸ் கே 30 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபென்டஸ் கே 30 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபென்டஸ் கே 30 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nபென்டஸ் கே 30 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/categories/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-22T02:30:14Z", "digest": "sha1:ZJXO5IP4PLFNNEHINVXEH23MDHWKJWI7", "length": 2726, "nlines": 57, "source_domain": "ta.quickgun.in", "title": "Browse categories - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவு��்கள். Tell me more\nவேலைவாய்ப்பு - 17 questions\nபொதுத்துறை - 4 questions\nதகவல்தொழில்நுட்ப்பம் - 1 question\nதிறன் மேம்பாடு - 3 questions\nவிளையாட்டு - 87 questions\nதொழில்நுட்பம் - 107 questions\nஅழகு குறிப்புக்கள் - 32 questions\nவீட்டு நிர்வாகம் - 19 questions\nமகளிர் பக்கம் - 23 questions\nசமையல் குறிப்புகள் - 47 questions\nகருத்துக்கள் - 378 questions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20180108/75150.html", "date_download": "2018-08-22T02:13:05Z", "digest": "sha1:HTEJVT7HBECGY3KHI3MIVN6R67RHDFJ6", "length": 3060, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "அமெரிக்காவில் சூமா எனும் விண்கலன் ஏவப்பட்டது - தமிழ்", "raw_content": "அமெரிக்காவில் சூமா எனும் விண்கலன் ஏவப்பட்டது\nஅமெரிக்க அரசுக்காக “சூமா”எனும் ரசியமான விண்கலன் ஒன்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை ஏவியுள்ளது.இந்த விண்கலன், 7ஆம் நாள் இரவு 8 மணிக்கு ஃபல்கன் 9 ரக ஏவூர்தி மூலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனவேரல் வான்படைத் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.\nதற்போது, சூமா விண்கலத்தின் பயன்பாடு மற்றும் இலக்கு பற்றி தெரியவில்லை. பெயரைத் தவிர, அது தொடர்பான பிற தகவல்கள் ஏதுமில்லை. மேலும் எந்த அமெரிக்க அரசின் நிறுவனமும் இதற்கு உரிமையாளராக அறிவிக்கவில்லை.\nதிட்டப்படி சூமா விண்கலம், கடந்த நவம்பரில் ஏவப்பட இருந்தது. ஆனால், பல்வகை காரணங்களால், அதை ஏவும் திட்டம் பல முறை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/05/blog-post_2009.html", "date_download": "2018-08-22T01:28:37Z", "digest": "sha1:6SW65AN4W5SPJJ64O5WMR3SNQAHWVUAZ", "length": 9060, "nlines": 111, "source_domain": "www.newmuthur.com", "title": "திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியில்முதலாவது பட்டமளிப்பு விழா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியில்முதலாவது பட்டமளிப்பு விழா (படங்கள் இணைப்பு)\nதிகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியில்முதலாவது பட்டமளிப்பு விழா (படங்கள் இணைப்பு)\nஏத்தாளை, திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா ஜூன் முதலாம் திகதி மாலை 2:30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவிருக்கின்றது.\nகல்லூரியின் உப தலைவர் அல்ஹாஜ் ஏ.சி. சலாஹுத்தீன் தலைமையில் இடம்பெற இந்நிகழ்வில்இ தீரும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக்கல்லூரி அதிபர் அல்ஹாஜ் கே.எம்.எம். ஹலாலுத்தீன் (மிஸ்பாஹி) பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருக்கின்றார்.\n2009 ஆம் ஆண்டு முதல் புனித அல்குர்ஆனை மனனம் செய்து வெளியேறிய 32 ஹாபிழ்கள் இவ்விழாவில் ஹாபிழ் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.\nஹட்டன்இ தாருல் உலூம் உஸ்மானியா அரபுக்கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் ஐ.எம். முபாரக் (உஸ்மானி) சிறப்பு சொற்பொழிவாற்றவுள்ள இந்நிகழ்வில்இ புத்தளம் மற்றும் சூழவுள்ள பிரதான அரபுக்கல்லூரிகளின் அதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்கள் உற்பட பலரும் கலந்து கலந்து கொள்ளவுள்ளனர்.\nதிகழி மொஹிதீன் ஜுமுஆ பள்ளிவாசல் நிருவாகத்தின் கீழ் இயங்கும் அல் முஹம்மதியா அரபுக்கல்லூரி பிரதேசத்தில் குர்ஆன் மனன ஹிப்ழ் பிரிவில் பல பட்டதாரிகளை உருவாக்கி சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கதாகம்.\nதகவல்: கல்லூரி அதிபர் அல் ஹாபிழ் நதீர்\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2016/03/25/mother-and-daughter/", "date_download": "2018-08-22T02:12:56Z", "digest": "sha1:XVJKS6DYFUJ77BDWEBLNGS3CAVAHX6E2", "length": 11577, "nlines": 105, "source_domain": "www.visai.in", "title": "அம்மாவும் மகளும்! | விசை", "raw_content": "\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / சமூகம் / அம்மாவும் மகளும்\n” கண்ணு, அந்த ரசத்த கொஞ்சம் துழாவி விடும்மா”, என்று மகளிடம் சொல்லிவிட்டு வெண்டைக்காயை கழுவிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள் அம்மா.\nகாயை அரியத் தொடங்குவதற்கு முன் மின்விசிறியையும், தொலைக்காட்சியையும் போட்டுவிட்டு அமர்ந்தாள்.\nஎதேச்சையாக சேனல்களை மாற்றிக் கொண்டிருக்கையில் தான், உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு ஆணும், பெண்ணும் சில சமூக விரோதிகளால் வெட்டப்பட்ட செய்தி வந்து கொண்டிருந்தது.\n” இதெல்லாம் தேவையா…பெத்தவங்க சொல்றத கேட்டு கல்யாணம் பண்ணா, இப்படி எல்லாம் ஏன் நடக்கப் போவுது”…என அங்கலாய்த்தாள் அம்மா.\n” ஏம்மா…கல்யாணம் அவுங்கவுங்க இஷ்டம்…பண்ணிக்கிட்டாங்க..அதுக்காக வெட்டறது எப்படிமா சரியாகும்..” என்று சமையலறையில் இருந்தவாறே சொன்னாள் மகள்.\n“பசங்களுக்கு எது நல்லது, கேட்டது-னு பெத்தவங்களுக்கு தெரியாதாடி,,,நீ ஏதோ பேச வந்துட்ட…”, இப்ப யார் அழுகறது… அந்த பொண்ணுதான பாவம் என்றாள் அம்மா.\n‘பெத்த பசங்களுக்கு நல்லது, கேட்டது சொல்ற லட்சணம்தான், அவுங்க அப்பாவே ஆள வெச்சு வெட்ட சொல்லியிருக்கார்’ என்று மீனா சொல்லி முடிப்பதற்கு முன், ” ஆமாண்டி, பெத்து படிக்க வெச்சு வளர்த்துவோம், நீங்க என்ன சாதி, எவன்னு தெரியாத ஒருத்தன கட்டிக்கிட்டு போனா நாங்க ஒத்துக்கிடனுமா\n“அப்ப வந்து உன்னோட பிரச்சினை பெத்தவங்க சொல்றதா கேட்காம கல்யாணம் பண்றது இல்ல..ஆனா சாதி மாறி, அதுவும் கீழ் சாதி பையனையோ கல்யாணம் பண்ணிக்கிறது..அப்படித்தான..” வெடுக்கென்று கேட்டாள் மீனா.\n“ஆமாண்டி..ஆமா…அதனால என்ன தப்பு…நல்லது, க��ட்டது-னா நாலு சாதி, சனம் வேணாமாடி”…என்று கர்ஜித்தாள் ……\n“உங்க சாதி, சனத்தோட லட்சணம் எனக்கு தெரியாத…நம்ம அக்காவுக்கு சாதி பார்த்து, சாதகம் பார்த்துதான் பெரியப்பா கல்யாணம் பண்ணி வெச்சாரு..இதுக்கும் அந்த பையன் நமக்கு சொந்தம்தான்…என்னாச்சு…கல்யாணம் ஆகி மூணு மாசத்துல அவன் அக்காவ அடிச்சு விரட்டுல..” எனக் மகள் கேட்டதற்கு அம்மாவிடம் பதில் இல்லை.\n“இவ்வளவு ஏன், நம்ம வீட்டுலயே அக்காவுக்கு 32 வயசாச்சு…சாதி ஒத்து வரல, சாதகம் சரி இல்ல, ஒரே தாலி கட்றவங்கதான் வேணும்-னு சொல்லி வர மாப்பிள்ளை எல்லாம் நீயும், அப்பாவும் வேண்டாம்-னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க…இதுக்கு அக்கா விரும்புன அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணி வெச்சுருக்கலாம்” என்ற போது என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தாள் அம்மா.\n“உங்க கவலை எல்லாம் அந்த பையன் நல்லவனா, அக்கா-வ நல்ல பாத்துக்குவானா அப்படிங்கறதுல இல்லாம..உங்களோட போலி சாதி கௌரவத்துல இருக்கு …அது கௌரவம் இல்லமா..ஆணவம்..அதுதான் இப்போ கொலை செய்ய வெச்சிருக்கு” என்று சொல்லியவாறே துடைப்பத்தை எடுத்து வீட்டுக் குப்பையைப் பெருக்கத் தொடங்கினாள் மகள்.\n—கதிரவன் – இளந்தமிழகம் இயக்கம்\nகேலிச்சித்திரம்- நன்றி – ஹாசிஃப்கான்\nPrevious: ஒரு பிணவறையின் அழுகை – மு.ஆனந்தன்\nNext: தமிழகத்தின் சூழலியல் பிரச்சனைகளும் எடுபிடி முதலாளித்துவமும் – அருண் நெடுஞ்செழியன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nசென்னை பெரு வெள்ளம் – செம்மஞ்சேரி – சில பகிர்வுகள் – கவின் மலர்\n“இவ்வளவு ஏன், நம்ம வீட்டுலயே அக்காவுக்கு 32 வயசாச்சு…சாதி ஒத்து வரல, சாதகம் சரி இல்ல, ஒரே தாலி கட்றவங்கதான் வேணும்-னு சொல்லி வர மாப்பிள்ளை எல்லாம் நீயும், அப்பாவும் வேண்டாம்-னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க… —— Practicallity…. Sad and true\nஅறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது\nபணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2018/01/29/wild-elephant-big-corporate-who-are-terrorist/", "date_download": "2018-08-22T02:11:47Z", "digest": "sha1:LDIGR4JXCXSAAZ2SWX3ZJTS5GQWOD6CT", "length": 16747, "nlines": 106, "source_domain": "www.visai.in", "title": "காட்டு யானையா? பெரு முதலாளியா? யார் பயங்கர‌வாதி | விசை", "raw_content": "\nபுலிகளை மீள உருவாக்க‌ வேண்டும் என பேசிய “விஜயகலா”: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / காட்டு யானையா பெரு முதலாளியா\nPosted by: நற்றமிழன் in அரசியல், இந்தியா, தமிழ் நாடு January 29, 2018\t0\nசனவரி 23 அன்று தமிழ் இந்து நாளிதழில் வெளியான இரு செய்திகளை ஒப்பிட்டு சனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என பார்ப்போம்.\n“கிராமத்தை சுற்றி வளைத்தது காட்டு யானைகள் கூட்டம்” என்ற தலைப்பிட்டு ஓர் செய்தியை இன்றைய தமிழ் இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது (1). அந்த கட்டுரையில் இருந்து சில வரிகள்.\n///நேற்று அதிகாலை 5 மணி, கடும் பனிமூட்டம். அப்போது வனத்தில் இருந்து 15 யானைகள் கிராமத்தை நோக்கி படையெடுத்தன. கிராம எல்லையில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையின் பின்புறம் அவை முகாமிட்டிருந்தன. எந்த நேரத்திலும் கிராமத்துக்குள் நுழையலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதில் 6-க்கும் மேற்பட்ட யானை கள் நீண்ட தந்தங்களுடனும், பெண் யானைகள் குட்டியுடனும் இருந்தன.///\nகட்டுரையின் வார்த்தை பிரயோகங்களை பாருங்கள், தீவிரவாத தாக்குதல் நடப்பது போல… “சுற்றி வளைத்தது… படையெடுத்தன…. முகாமிட்டிருந்தன…. எந்த நேரத்திலும் கிராமத்துக்குள் நுழையலாம், நீண்ட தந்தங்களுடன் ……”\nஎல்லோரும் படிக்கும் நாளிதழில் இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் யானைகள் மிகக் கொடூரமானவை , அவைகள் கொல்லப்பட வேண்டும் என்ற பொது புத்தியை திட்டமிட்டு உருவாக்குகின்றன ஊடகங்கள். இதில் கேலி கூத்து என்ன வென்றால் இதே தமிழ் இந்து நாளிதழ் “உயிர் மூச்சு” என்ற துணையிதழை வாரம் ஒருமுறை வெளியிட்டு வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் எனக் கூறுகின்றது. நாங்களே கொலையும் செய்வோம், கொலைக்கு எதிராக போராடவும் செய்வோம் என்ற இரட்டை நிலையில் தான் தமிழ் இந்து உள்ளிட்ட எல்லா ஊடகங்களும் செயல்பட்டுவருகின்றன.\n“இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு: 73% சொத்து 1% பணக்காரர்களிடம் உள்ளது- ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல் ” என்ற செய்தி வணிகச் செய்திகள் என்ற பிரிவின் கீழ் வெளியாகியுள்ளது(2). அந்த கட்டுரையிலிருந்து சில வரிகள்.\n//2016-ம் ஆண்டில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் 58 % சொத்துகள் குவிந்திருந்தது தெரிய வந்தது. ஆனால் 2017-ல் இந்த நிலை மேலும் மோசமடைந்து 73 சதவீத சொத்துகள் ஒரு சதவீத பணக்காரர்கள் வசமே சேர்ந்துள்ளது. சர்வதேச அளவில் பணக்காரர்களிடம் குவிந்த அளவானது 50% என்ற நிலையில் இந்தியாவில் 73 சதவீத சொத்துகள் ஒரு சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளது. 2017-ம் ஆண்டில் இந்தியா வில் 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.20.9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இத் தொகையானது இந்திய அரசு வெளியிடும் பொது பட் ஜெட் தொகைக்கு நிகரானது.\n2017-ம் ஆண்டில் முன்னெப்போதைக் காட்டிலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது இரண்டு நாளில் ஒரு கோடீஸ்வரர் உருவாகின்றனர். இந்தியாவின் முன் னணி ஜவுளி நிறுவனத்தில் உயர் அதிகாரி பெறும் சம்பளத்தை சாதாரண தொழிலாளி எட்டுவதற்கு 941 ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஒரு நாளில் ஈட்டும் ஊதியத்தை அங்குள்ள சாதாரண தொழிலாளி ஒரு ஆண்டில் ஈட்டிவிட முடிகிறது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.//\nஇந்த கட்டுரையின் வார்த்தை பிரயோகங்களைப் பாருங்கள் “ஆய்வறிக்கை சொன்னது, தெரிய வந்தது” என்ற எந்த வித உணர்வும் அற்று இருக்கின்றது.\nஇந்தியாவின் மிக முக்கியமான பிரச்சனையான வருமான ஏற்றத் தாழ்வு பற்றிய அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்டு அரசின் செயல்பாடு பெரு முதலாளிகள்/ பெரும் பணக்காரர்கள் சார்ந்து உள்ளது. மோடி முழங்கிய “வளர்ச்சியும்” , அவரது அரசின் கடந்த மூன்றறை ஆண்டு செயல்பாடு எல்லாம் பெரு முதலாளிகளுக்கானது என மக்களிடம் சொல்ல வேண்டியதை வணிக செய்தி பிரிவில் ஏதோ ஓர் செய்தியாக வெளியிட்டுவிட்டு, மனிதனை போல பகுத்தறியும் அறிவற்ற விலங்கை தீவிரவாதி போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளது தமிழ் இந்து நாளிதழ்.\nபெரும்பான்மையான நாளிதழ்கள்/ஊடகங்கள் இப்படி தான் செயல்படுகின்றன. மக்கள் எதை மிக முக்கியமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை ஒரு பத்தி செய்தியாக வெளியிட்டும், அரசு கொடுக்கும் செய்திகளை முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாகவும் வெளியிட்டு வருகின்றன.\nமோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவர் மேல் விமர்சனம் வைப்பவர்கள் ஊடகங்களில் இருந்த அந்த ஊடகங்களின் முதலாளிகளால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இன்று உள்ள ஊடகங்கள் அனைத்தும் மோடியின் ஊதுகுழல்களாக முற்றிலும் மாறிவிட்டன. நாம் எதை பேச வேண்டும், விவாதிக்க வேண்டும் என்பதை பெரு முதலாளிகளும் / மோடியின் பா.ஜ.க-வும் முடிவு செய்கின்றன.\nஇன்றும் கூட தமிழக அரசின் பொருளாதார நிலை, அரசு செயல்படும் நிலை, பேருந்து கட்டண உயர்வு, 75 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ள பெட்ரோல் விலை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் செயல்பாடு அரசின் சார்பாக உள்ளது என குறை கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பற்றி விவாதிக்க வேண்டிய, போராட வேண்டிய நாம், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளைப் பற்றியும், ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதைப் பற்றியும் விவாதித்துக் கொண்டு உள்ளோம். அவர்கள் ஆட்டுவிக்கின்றார்கள், நாம் ஆடுகின்றோம்.\nநற்றமிழன்.ப – இளந்தமிழகம் இயக்கம்\nமீம் – ஆதி அருணாச்சலம் – இளந்தமிழகம் இயக்கம்\nPrevious: வைரமுத்து தலையை வெட்டுங்கள், நாக்கை அறுங்கள் \nNext: மோடி அரசின் பட்ஜெட் பொய்கள்\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\nஎம்.ஜி.ஆர்.களாக மாறிய இலங்கை இராணுவ‌ அதிகாரிகள் \nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104518", "date_download": "2018-08-22T01:14:23Z", "digest": "sha1:BTQIKRKFISUDL67KPDAVGFKXYM3OQWPA", "length": 9623, "nlines": 104, "source_domain": "ibctamil.com", "title": "புகையிரத இயலாமையை புகைக்கவிட்ட சம்பவம்! (வைரலாகிவரும் புதிய படங்கள்) - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னா��் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nபுகையிரத இயலாமையை புகைக்கவிட்ட சம்பவம்\nநாட்டில் ஸ்தம்பித்துப்போயுள்ள தொடருந்துச் சேவை பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் பதிவாகிவருகின்றன.\nகுறிப்பாக தொடருந்துக்களின் ஓட்டம் இன்மையால் தொடருந்துச் சுவடுகள் மக்களின் பல்வேறு பாவனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களின் தென்னிலங்கையைச் சேர்ந்த பலரும் கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.\nஅந்தவகையில் தென்னிலங்கையில் ஒரு பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்று பலரால் பகிரப்பட்டுவருகின்றது.\nதொடருந்துச் சுவட்டின் நடுவே மேசை வைத்து அதில் கரம் விளையாட்டை விளையாடும் சில நபர்களின் படங்கள் இணையங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவியுள்ளன.\nஅந்த வழியால் சென்றுகொண்டிட்ருந்த பொதுமகன் ஒருவர் இந்தச் சம்பவத்தை படம்பிடித்து தனது முகநூலில் முற்படுத்தியுள்ளார்.\nஇலங்கையின் தொடருந்துச் சட்டத்தின்படி தொடருந்துச் சுவட்டில் அனுமதியின்றி நடப்பதோ உட்கார்ந்திருப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஇந்த நிலையில் குறித்த சுவட்டில் இருந்து குறித்த நபர்கள் விளையாடுவது இந்த நாட்டின் போக்குவரத்து ஸ்திரமின்மையையே காட்டுவதாக ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇதுபோன்ற செயற்பாடுகள் மக்களைத் தவறான பாதையில் இட்டுச்செல்லக்கூடியது என எச்சரித்திருக்கும் மற்றுமொருவர் இதற்கு தொடருந்துத் திணைக்களம் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் இலங்கை தொடருந்துச் சேவையின் இயலாமையினையும் பொறுப்பற்ற தன்மையினையும் எடுத்துச் சொல்வதற்ககவே அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டனர் என பலரும் தமது கருத்துக்களைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்க��ம் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/1113", "date_download": "2018-08-22T02:07:04Z", "digest": "sha1:YV6SRNMWXE6E7SIVRPKP3J5552332JNI", "length": 9208, "nlines": 167, "source_domain": "adiraipirai.in", "title": "துபாயில் 75 அதிரை குடும்பத்தினர் கலந்துக்கொண்ட சம்சுல் இஸ்லாம் சங்க GET TOGETHER நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nதுபாயில் 75 அதிரை குடும்பத்தினர் கலந்துக்கொண்ட சம்சுல் இஸ்லாம் சங்க GET TOGETHER நிகழ்ச்சி\nஅமீரகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அமீரக ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பொதுக்குழு மற்றும் ஆலோசனை கூட்டம் கடந்த (30-01-2015) அன்று துபாயில் நடைபெற்றது.\nஅதில் புதிதாக நிர்வாகிகள் தெர்தேடுக்கபட்டனர் . இதனை அடுத்து புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது அதன்படி (20-02-2015) வெள்ளிக்கிழமை இன்று முஷ்ரிஃப் பார்க்கில் புதிய நிர்வாகிகளின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.\nமேலும் எதிர்வரும் காலங்களில் அதிரை மற்றும் துபையில் செய்ய வேண்டிய முக்கிய செயல்திட்டங்களை விளக்கும் ஆலோசனைகள் நடைபெற்றது .வந்து இருந்த அனைவருக்கும் பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nஇந்நிகழ்வில் சுமார் 75 குடும்பத்தினர் மற்றும் 300க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வெவ்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.\nசெய்தி மற்றும் படங்கள்: ஜமாலுத்தீன் நூர் முஹம்மது.\nஅதிரையில் நடைபெற்ற கைப்பந்து தொடரை கைப்பற்றியது WSC அணி\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nலண்டனில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் ஹஜ்ஜு பெருநாளை ���ுன்னிட்டு சூடுபிடித்துள்ள குர்பானி ஆடுகள் விற்பனை\nஅதிரையில் சர்வதேச பிறையின் அடிப்படையில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nகுவைத்தில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/9547", "date_download": "2018-08-22T01:58:31Z", "digest": "sha1:A6KL5UPZ2ONTCBGIDSSKN5I74AKYFR7H", "length": 9970, "nlines": 122, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | முதல்வரின் முடிவுக்கே விட தமிழரசுக் கட்சி தீர்மானம்", "raw_content": "\nமுதல்வரின் முடிவுக்கே விட தமிழரசுக் கட்சி தீர்மானம்\nவடக்கு மாகாண அமைச்சர் கள் மீதான விசாரணை அறிக்கையின் தொடர் நடவடிக்கை குறித்து முதலமைச்சரின் முடிவுக்கு கட்டுப்படுவதென தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை சமர்ப்பிதற்கான விசேட அமர்வு நேற்றையதினம் கைதடி யில் கூடியது. இதற்கு முன்னதாக நேற்றுக் காலை பத்துமணியளவில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் திடீர் சந்திப்பொன்று நடைபெற்றது.\nஇந்த சந்திப்பு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தலைமையில் நடைபெற்றதோடு, தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.\nஎனி னும் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. குறித்த சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,\nவடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை தற்போது வெளிவந்துள்ள நிலையில்,\nஅதில் இரண்டு அமைச்சர்கள் முறைகேட்டில் ஈடுபட்டவர்களாக கூறப்பட்டுள்ளது.\nஅவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்து புதிய அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டுமென ரெலோ தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.\nஎனினும��� புளொட், தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியன தமது கட்சி நிலைப்பாடுகளை தெரிவிக்காத நிலையில், நேற்றைய தினம் தமிழரசுக் கட்சி கூடி ஆராய்ந்துள்ளது.\nஅதில் குறித்த விடயம் தொடர் பில் தலையிடுவது இல்லை எனவும், முதலமைச்சர் மேற்கொள்ளும் தீர்மானமே இறுதி தீர்மானம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலைப் பாட்டை நேற்றைய மாகாண சபை அமர்விலும் முதலமைச்சரே தற்துணிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பந்தை முதலமைச்சர் பக்கம் திருப்பி விட்டு அவரை நெருக் கடியான சூழலுக்குள் தள்ளிவிட சிலர் முயல்வதாக உறுப் பினர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள் ளமையும் குறிப்பிடத்தக்கது.\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nதமிழ் தெரியாத உறுப்பினர் ஆனோல்ட்\nதமிழரசுகட்சி மேதினத்துடன் தனி வழி\nதியாகி திலீபனின் நினைவு நிகழ்வில் உளறிய சரா எம்.பி (Video)\nமாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் மாறியது ஏன்\nஇலங்கை பொலிசாரை நோக்கி மாவை சேனாதிராசா வாய்க் குண்டு வீசினார்\nஇளைஞரை மோதிவிட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார் - யாழில் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-1007/", "date_download": "2018-08-22T01:53:49Z", "digest": "sha1:LZNCOKPJHUJC6L5FJPKESMU4NYVFJ53G", "length": 3600, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "அட்டாளைச்சேனை புதிய பிரதேச செயலாளர் லியாகத் அலி கடமையேற்பு..! » Sri Lanka Muslim", "raw_content": "\nஅட்டாளைச்சேனை புதிய பிரதேச செயலாளர் லியாகத் அலி கடமையேற்பு..\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக நியமி��்கப்பட்டுள்ள ஜே.லியாகத் அலி அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇதன்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் புதிய பிரதேச செயலாளர் வரவேற்கப்பட்டார்.\nஇந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.\nஇலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான ஜே.லியாகத் அலி அவர்கள் கடந்த ஆறு வருட காலமாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றியுள்ளார்.\nஊடக முதுசம் பட்டம் வழங்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் கெளரவிக்கப்பட்டார்\nவாழ்வாதார பொருட்களுக்காக உங்களது ஈமானை இழந்து விட வேண்டாம்\nமருதமுனை ஜம்மியதுல் உலமா சபை கல்முனை மாநகர ஆணையாளருக்கு மகஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/85_21.html", "date_download": "2018-08-22T01:06:53Z", "digest": "sha1:4ILV7QVOBTIXN5OCU7U3A5XWK4DHC3DO", "length": 14827, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத ஒதுக்கீடு ரத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒருநாள் முழுவதும் நடந்தது", "raw_content": "\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத ஒதுக்கீடு ரத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒருநாள் முழுவதும் நடந்தது\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத ஒதுக்கீடு ரத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒருநாள் முழுவதும் நடந்தது | மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று ஒருநாள் முழுவதும் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் ஜூலை 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ சேர்க்கைக்கு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர் களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ உள்ளி்ட்ட இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு 15 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர் கள் உ��ர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு, கடந்த ஜூலை 14-ம் தேதி தமிழக அரசின் 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதுபோல மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் ஒருநாள் முழுவதும் நடந்தது. தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞரும், மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்த மாணவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பலரும் ஆஜராகி நீண்டநேரம் வாதிட்டனர். வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தில், ''தமிழகத்தில் முன்பு மாநில பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய 4 பாடத்திட்டங்கள் மாநில பாடத்திட்டமாக இருந்தன. இந்த வேறுபாடுகளைக் களைந்து தமிழக அரசு ஒரே பாடத்திட்டமாக சமச்சீர் கல்வித் திட்டத்தை கடந்த 2010-ம் ஆண்டு கொண்டு வந்தது. மாநில அரசின் இந்த சமச்சீர் பாடத் திட்டமும், மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டமும் வேறு வேறு அளவுகோளைக் கொண்டவை. தமிழகத்தின் கல்வி போதிக்கும் முறைகள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. அந்த முறைகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இல்லை. தவிர, சிபிஎஸ்இ பள்ளிகள் கிராமப்புறங் களில் கிடையாது. தமிழகத்தில் மொத்தம் 4.20 லட்சம் பேர் இந்தாண்டு மாநிலப் பாடத்திட்டத் தின்கீழ் பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்துள்ளனர். நீட் தேர்வில் பங்கேற்றவர்களில் 95 சதவீதம் பேர் மாநில பாடத் திட்டத்தில் படித்தவர் கள். வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இவ்வாறு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. வசதியான மாணவர்கள்தான் சிபிஎஸ்இ பள்ளிகளி்ல் படித்து வருகின்றனர். அவர்களோடு, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த ஏழை, எளிய மற்றும் நடுத்தர மாணவர்களை ஒப்பிடக்கூடாது. உள் ஒதுக்கீடு வழங்காமல் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தி னால், அதனால் நன்றாக படிக்கும் மாநிலப் பாடத்திட்ட மாணவர் களும், கிராமப்புற மாணவர்களும் க���ுமையாக பாதிக்கப்படுவர். காரணம், நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நடத்தப் பட்டுள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வு குழப்பங்களால் தமிழக மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் குழம்பிப் போய் உள்ளனர். இந்தச் சூழலில் இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டதால் தற்போது மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மேலும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த உள் ஒதுக்கீடு மூலமாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு கூடுதலாகத்தான் இடம் கிடைக்கும்'' என குறிப்பிட்டனர். வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்��� கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/aadukalam_7", "date_download": "2018-08-22T02:27:20Z", "digest": "sha1:3ZV4XZRQLEXO6SIUBCZCYYFKSHUIMZYX", "length": 5905, "nlines": 81, "source_domain": "www.tamilvoice.dk", "title": "aadukalam_7", "raw_content": "\nதமிழர்கள் பெருமை மிக்க இனம் நாடுகடந்த அரசில் டெனிஸ் பிரதிநிதி புகழாரம்.\nதமிழ் ஈழ இடைக்கால நிர்வாக அரசின் இரண்டாவது அமர்வுக்கான அங்குராப்பண நிகழ்வுக்கு வருகை தந்துள்ள அங்கத்தவர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். எனது பெயர்; ட்றோல்ஸ் றாவுன் [Troels Ravn] தற்போதைய டென்மார்க் அரசின் சமூக சனசாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினன். கல்வி சார்ந்த விடயங்களுக்குப் பொறுப்பானவன். நானொரு பாடசாலை அதிபருமாவேன். 1985ல் டென்மார்க்கிற்கு வந்த தமிழ் அகதிகளின் தொடர்பு பள்ளிக்கூடத்தினூடு உருவானது. தமிழர்களின் கல்வி ஆர்வமும் முயர்ச்சியும் அவர்கள் மட்டில் அசாதாரண ஈடுபாட்டை உருவாக்கியது. நீங்கள் […]\nடென்மார்க்கில் மாவீரர் வார நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமாவீரர் வார ஆரம்ப நாளான இன்று 21-11-2012) டென்மார்க்கில் Grindsted நகரில் இயங்கும் தமிழர் கலாச்சார கலையகத்தின் பணிமனையில் வணக்கநிகழ்வு நடைபெற்றது. மாவீரர் வார ஆரம்ப நிகழ்வில் முதன்மைச் சுடரை டென்மார்க் தமிழ் தேசிய நினைவேந்தல் அகவத்தின் இணைப்பாளரும் மாவீரர் மேயர் சோதியாவின் சகோதரருமான வசந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து நிகழ்வில கலந்துகொண்ட அனைவரும் ஈகச்சுடர்களை ஏற்றினார்கள். மாவீரர்வார வணக்கநிகழ்வு Grindsted தமிழர் கலாச்சார கலையகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த வணக்க நிகழ்வானது மாவீரர் வாரத்தின் ஒவ்வொரு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7399", "date_download": "2018-08-22T02:22:41Z", "digest": "sha1:SGEB2AA4I4RR2PFJWRAFNZHFFQCAZUPA", "length": 12408, "nlines": 109, "source_domain": "www.tamilvoice.dk", "title": "காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்.", "raw_content": "\nகாலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்.\n21. december 2016 21. december 2016 admin\tKommentarer lukket til காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ள கட்டுநாயக்க விமான நிலையம்.\nபண்டாரநாயக்க சர்வதேச விம���ன நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால் எதிர்வரும், மூன்று மாதங்களுக்கு விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரையிலான மூன்று மாதங்களுக்கு தினமும் காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 4.30 மணி வரை விமான நிலையம் மூடப்படவுள்ளது.\nகடந்த மூன்று தசாப்தங்களாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கிட்டத்தட்ட 950,000 க்கும் அதிகமான விமானங்கள் வந்து சென்றுள்ளன.\n1980ஆம் ஆண்டு நடுப்பகுதியில், அப்போதைய தேவைக்கமைய வடிவமைக்கப்பட்ட ஓடுபாதையே இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.\nகுறித்த மூன்று தசாப்தங்களாக ஒரு ஓடுபாதை மாத்திரமே உள்ளதாகவும், அந்தக் காலப் பகுதியில் பாரிய புனரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nஇதனால், ஓடுபாதை தற்போதைய தேவைக்கமைய புனரமைக்கப்பட்டு விரிவாக்கப்படவுள்ளது.\nஎனவே புனரமைப்பு பணிகளின் போது விமான நிலையம் மூடப்படவுள்ளது. குறித்த காலப்பகுதியில் விமான நிலையத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.\nஇதனால், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சேவைகளை மேற்கொள்ளும் அனைத்து விமான சேவை நிறுவனங்களையும், பிற்பகல் 4.30 மணிக்கும், காலை 8 மணிக்கும் இடையில் சேவைகளை மாற்றியமைக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அனைத்து நகர்வுகளும் வருடத்திற்கு ஒன்பது மில்லியன் பயணிகளின் தேவைக்கமைய கையாளுவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது.\nமேலும் வருடத்திற்கு வரும் 9 மில்லியன் பயணிகளை 15 மில்லியான அதிகரிப்பதற்காக முயற்சிகளும் இதன் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.\nஇலங்கை செய்திகள் தமிழ் முக்கிய செய்திகள்\nஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக குழிபறிக்க முனையும் கோத்தபாய: சிங்கள இணையத்தளம்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதிக்கு எதிராக குழிபறிக்கும் நோக்கில் இரகசிய காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. லங்கா ஈ நியூஸ் எனும் பிரபல சிங்கள இணையத்தளமே இந்த பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதால், அதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதும் கோத்தபாயவின் இலக்காக […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nஎன்றும் தமிழர்களின் தானைத் தலைவன் பிரபாகரன் மட்டுமே: ஸ்கந்தபுர மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தவிசாளர் தனிநாயகம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களின் தொடராக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ம.அன்ரன் டானியல் (ஒஸ்மன்) தலைமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. இதன் போது சிறப்புரையாற்றிய மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தனிநாயகம், பிரபாகரன் என்னும் தானைத் தலைவனின் நல்லாட்சியிலே நள்ளிரவில் கூட ஒரு பெண் தன்னந்தனியாக நடமாடக் கூடிய சுதந்திரம் […]\nஈழமகாகாவியம் எழுதுவதை என் பெரும்பணியாகக் கருதுகிறேன் : முல்லையில் வைரமுத்து\nமுல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இதன்போது சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து “ஈழ மகாகாவியம் எழுதுவதை என் வாழ்நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தத் தியாகத் திருமண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என் பேச்சு நிறைவடைவதற்குள் இருதயமே உடைந்துவிடாதே, என் கண்ணே கலங்கிவிடாதே என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஆசியாவிலேயே அதிகம் கல்வி கற்ற இனம் இலங்கைத் […]\nபுலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சியில் டென்மார்க் தமிழ்குழு.\nவிடுதலைப்புலிகளின் தடையை நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104519", "date_download": "2018-08-22T01:15:24Z", "digest": "sha1:RTRPZBGGEAOJLWSSVDLR4WUWIOLPMEDR", "length": 8543, "nlines": 98, "source_domain": "ibctamil.com", "title": "விடுதலைப்புலிகள் தொடர்பான விஜயகலாவின் உரை மீதான விசாரணை முடிவு! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nவிடுதலைப்புலிகள் தொடர்பான விஜயகலாவின் உரை மீதான விசாரணை முடிவு\nவிடுதலைப் புலிகளை மீள உருவாக்கம் செய்ய வேண்டுமென்று விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்து அதுசம்பந்தமான அறிக்கை சட்ட மா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது நீதிமன்றத்திற்கு விளக்கமளித்த பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், சம்பவம் தொடர்பாக 59 வாக்கு மூலங்கள் பதிவு செய்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதில் 06 அமைச்சர்கள், 14 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 30 ஊடகவியலாளர்களும் அடங்குவதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.\nசட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை வழக்கை மீள அழைப்பதற்கு திகதி வழங்குமாறு பொலிஸ் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இது தொடர்பான வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 19ம் திகதி விசாரிப்பதற்கும், அதன்போது முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-08-22T01:04:45Z", "digest": "sha1:NFPMAXQKLRNHPSFPUOCF3I6YCPLQI6JU", "length": 46265, "nlines": 146, "source_domain": "thetimestamil.com", "title": "புல்லட் ரயில் கொண்டு வருவதுபோலவே, இந்தியாவை ரொக்கப் பரிமாற்றமற்ற பொருளாதாரமாக மாற்றுவதும் மேட்டுக்குடி கற்பனை! – THE TIMES TAMIL", "raw_content": "\nபுல்லட் ரயில் கொண்டு வருவதுபோலவே, இந்தியாவை ரொக்கப் பரிமாற்றமற்ற பொருளாதாரமாக மாற்றுவதும் மேட்டுக்குடி கற்பனை\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 24, 2016 நவம்பர் 24, 2016\nLeave a Comment on புல்லட் ரயில் கொண்டு வருவதுபோலவே, இந்தியாவை ரொக்கப் பரிமாற்றமற்ற பொருளாதாரமாக மாற்றுவதும் மேட்டுக்குடி கற்பனை\n500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகி இரண்டு வாரங்களாகிவிட்டன. நாட்டில் புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தின் மதிப்பில் 80%அய் ஒரே நடவடிக்கையில் அரசாங்கம் திரும்பப் பெற்றுவிட்டது. இப்படி திரும்பப் பெற்றது மிகப்பெரிய அளவிலும் உடனடியாகவும் நடந்தபோது, புதிய தாள்களை புகுத்துவது வலி தரும் அளவுக்கு மந்தமாக இருந்தது. மொத்த பணத்தில் 10% மட்டுமே முதல் பத்து நாட்களில் திரும்பப் புகுத்தப்பட்டுள்ளது. அதுவும் 2000 ரூபாய் தாள்களாகவே உள்ளது. இதன் விளைவாக ரொக்கத்துக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது; பொருளாதாரத்தில் மிகப்பெரிய சிதைவு ஏற்பட்டுள்ளது; சாமான்ய மக்களுக்கு அளவிட முடியாத அளவுக்கு இன்னல்கள் ஏற்பட்டுள்ளது; சுருக்கமாகச் சொன்னால் இது மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுக்கடங்காத பேரழிவு. இவையனைத்துக்கும் மேலாக, இந்த நடவடிக்கையால் பலர் உயிரிழந்துள்ளனர். வரிசைகளில் நிற்கும் மக்கள் உயிரிழக்கிறார்கள்; பணப் பற்றாக்குறையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால், குறித்த நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் போனதால் மக்கள் உயிரிழக்கிறார்கள்.\nஊழல் மீதான தீர்மானகரமான தாக்குதல் என்று அரசாங்கம் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது; கருப்புப் பணத்தின் மீதான த��ல்லிய தாக்குதல் என்று சொல்கிறது. கருப்புப் பணம் என்று பரவலாக அறியப்படும், கணக்கில் வராத வருமானத்தின், செல்வத்தின் ஒரு சிறு பகுதி மட்டும்தான், தற்காலிகமாக ரொக்கமாக வைக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி பதுக்கி வைக்கப்பட்ட ரொக்கம் எந்த அளவுக்கு உண்மையில் வெளியேற்றப்படும் என்பதும் அனைவருக்கும் தெரிந்தே. கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் ஊழல் பேர்வழிகள் நிச்சயம் வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் வரிசைகளில் காத்திருக்கவில்லை. மாறாக, நாட்டில் கருப்புப் பொருளாதாரம் புதிய வடிவத்தில் பிழைத்திருப்பதை நாம் பார்க்கிறோம்; சாமான்ய மக்கள் தங்கள் பழைய தாள்களை குறைந்த மதிப்புக்கு மாற்றிக் கொள்ள நேர்ந்துள்ளது; பணக்காரர்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்தி தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குகிறார்கள்; அரசியல் கட்சிகளுக்கு ‘நன்கொடை’ தருகிறார்கள்; கோயில்களும் அறக்கட்டளைகளும் இதற்கு நன்கறியப்பட்ட வழிகளாக இருக்கின்றன; தாங்கள் கையில் வைத்துக் கொள்ளக்கூடிய ரொக்கத்தை புதிய 2000 ரூபாய் தாள்களாக மாற்றிக் கொள்கிறார்கள். ஊழல் பேர்வழிகள் தங்களிடம் இருக்கும் ரொக்கப் பணத்தை அழித்துவிடுகிறார்கள் என்று சங் பரிவார்காரர்கள் வதந்திகள் பரப்புகிறார்கள்; ஆனால், நாணய மதிப்பகற்றும் நடவடிக்கையை அறிவிக்கும் முன்பு ரொக்கம் பல்வேறு வடிவங்களிலான சொத்துக்களாக மாற்றப்பட்டதும் அனைவரும் அறிந்ததுதான். ராஜஸ்தானின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங், அம்பானிகள், அதானிகள், பிற பெரிய வர்த்தக நிறுவனங்கள் அனைவருக்கும் இந்த நடவடிக்கை பற்றி முன்பே தெரியும் என்று சொன்னார். கருப்புப் பணத்தின் மீதான போர் என்ற சொல்லப்படுவதைச் சுற்றியிருந்த ‘ரகசியம்’ இதுதான்.\nகள்ளப் பணத்தை ஒழிப்பது என்று சொல்லிக் கொள்வதில் ஒப்பீட்டுரீதியில் கூடுதல் பொருள் உள்ளது. ஆனால் புழக்கத்தில் இருக்கும் கள்ளப்பணத்தின் அளவு என்ன என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியுமா புழக்கத்தில் இருக்கும் பணத்தில் பாதி பணம் பாகிஸ்தான் உட்செலுத்தியிருக்கும் கள்ளப்பணம் என்று சங் பரிவார் – பாஜக பிரச்சார பொறியமைவு நம்மை நம்ப வைக்கப் பார்க்கிறது. ஆனால், தேசிய புலனாய்வு அமைப்புக்காக செயல்படுகிற, கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளிவிவர நிறு��னம், இந்தியாவில் உள்ள மொத்த கள்ளப் பணத்தின் மதிப்பு ரூ.400 கோடி என்றும் கடந்த நான்கு ஆண்டுகளாக இது இதே அளவில்தான் உள்ளது என்றும் சொல்கிறது. இந்த கள்ளப் பணத்தின் பெரும்பகுதி (எல்லாமும் அல்ல; எத்தனை கள்ள 500 ரூபாய் தாள்கள் உள்ளனவோ, அதே அளவில் கள்ள 100 ரூபாய் தாள்களும் உள்ளன; 100 ரூபாய் தாள்கள் இப்போதும் செல்லும்) இப்போது செல்லாததாகிவிட்டது. பழைய கள்ளப் பணத்தின் இடத்தில் புதிய கள்ளப் பணம் வருவது வெகு சீக்கிரமே நடந்துவிடக் கூடும். புதிய தாள்களில் மேலான பாதுகாப்பு அம்சங்கள் எவையும் இல்லை; இதிலும் கள்ளப் பணம் உருவாகும்; கூடுதலாக இல்லை என்றாலும், எந்த அளவுக்கு இப்போது செல்லாமல் போகிறதோ, அந்த அளவுக்காவது கள்ளப் பணம் வரக் கூடும்.\nபுதிய தாள்கள் அச்சிட, அவற்றுக்கேற்றவாறு ஏடிஎம் எந்திரங்களை மாற்றியமைக்க, புதிய தாள்களை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்ல, இன்ன பிற செலவுகள் என ரூ.15,000 கோடி செலவாகியுள்ளது. புதிய தாள்களை அச்சிடுவது, வழங்குவது ஆகியவற்றுக்கு ஆகும் செலவை, செல்லாமல் போன கள்ளப் பணத்தின் அளவோடு (ரூ.350 கோடி என்று வைத்துக் கொள்வோம்) ஒப்பிட்டால், மொத்த விசயமும் அபத்தத்தின் மிகப்பெரிய கொண்டாட்டமேயன்றி வேறல்ல. மூன்றாவது வாதம் ஒன்று முன்வைக்கப்படுகிறது. இந்தியா நவீன ரொக்கப் பரிமாற்றமற்ற டிஜிட்டல் பொருளாதாரமாக மாறி வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் 18 வயதுக்கும் மேல் ஆனவர்களில் 40%க்கும் மேற்பட்டவர்கள் வங்கி கட்டமைப்புக்குள் வரவில்லை. (இது உலகில், வங்கி கட்டமைப்பில் வராதவர்களில் அய்ந்தில் ஒரு பங்கு). நேரடி பணப் பட்டுவாடா நடைமுறைகளால், சமீபத்தில் இந்தியாவில் இந்த எண்ணிக்கையில் சற்று உயர்வு ஏற்பட்டாலும், இந்தியாவின் வங்கிக் கணக்குகளில் 43% இன்னும் செயல்படாதவை. பழைய பண்டமாற்று முறையில் அல்லாமல், டிஜிட்டல் பரிமாற்றத்தின் அடிப்படையில் ‘ரொக்கப் பரிமாற்றமற்ற பொருளாதாரம்’ என்ற கனவு மெய்ப்பட வேண்டுமானால், முதலில் இந்தியாவின் சாமான்ய மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகளை விரிவாக்குவது, மேம்படுத்துவது பற்றி பேச வேண்டும். ரொக்கமற்ற பரிமாற்றம் பற்றி இப்படி எளிதாகப் பேசிவிடுவது, குதிரைக்கு பல மைல்கள் தள்ளி வண்டியை கட்டுவது போன்றது; இது வறிய மக்களை வெளியே நிறுத்தி அவர்களை தண்டிப்பதாக��ே அமையும்.\nமேல்நோக்கி நகரும் இந்தியாவைப் பொறுத்தவரை, ரொக்கப் பரிமாற்றமற்ற டிஜிட்டல் பரிமாற்றம் என்ற தொழில்நுட்ப யதார்த்தமும் சாத்தியப்பாடும் கவர்ந்திழுக்கிற கருத்தாக இருந்தாலும், ரொக்கப் பரிமாற்றமற்ற ஒரு பொருளாதாரம், பொருளாதார ஊழல் மற்றும் பிற பல்வேறு பொருளாதார குற்றங்கள் நிகழாது என்ற உத்தரவாதத்தை தந்துவிட முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உண்மையில், ரொக்கத்துக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான விகிதாச்சாரம் என்ற பொருளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடப்படும் நிலையில் இல்லை. இந்தியாவில் இந்த விகிதாச்சாரம் 12% என்றால், ஜப்பானில் இது 18%க்கும் கூடுதல்; ஹாங்காங்கில் 14%க்கும் கூடுதல்; அய்ரோப்பிய நாடுகளுடன் (10% ) ஒப்பிடுகையிலும் சீனத்துடன் (9%) ஒப்பிடுகையிலும் இது மிகவும் கூடுதலானதும் அல்ல. இந்த விகிதாச்சாரத்தில் நார்வே, ஸ்வீடன் போலவே இருக்கும் நைஜீரியாதான் (இந்த நாடுகளில் 2%) உலகில் மிகவும் ஊழல் மலிந்த நாடுகளில் ஒன்று. இந்தியாவில் புல்லட் ரயில் கொண்டு வருவதுபோலவே, இந்தியாவை ரொக்கப் பரிமாற்றமற்ற பொருளாதாரமாக மாற்றுவதும் மேட்டுக்குடி கற்பனை. ஆனால், இந்த விருப்பங்களும் கற்பனைகளும் மிகப்பெரிய விலை கொடுத்துத்தான் கிடைத்துள்ளன; புல்லட் ரயில் கற்பனை, உள்கட்டுமான பராமரிப்பு, வசதிகள், பயணிகள் பாதுகாப்பு என்ற அடிப்படை பிரச்சனையில் இருந்து ரயில்வே துறையை விலக்கி நிறுத்துவதுபோல், ரொக்கப் பரிமாற்றமற்ற பொருளாதாரம் என்ற கற்பனை நாணய மதிப்பகற்றும் நடவடிக்கை என்ற பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.\nபொருளாதாரத்தை பெருமளவுக்கு சிதைவுறச் செய்து, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஆபத்தையும் உருவாக்கி, நாணய மதிப்பகற்றும் நடவடிக்கை ஒரே ஒரு விளைவை உருவாக்கியுள்ளது; நெருக்கடியில் இருக்கும் வங்கி கட்டமைப்புக்குள் பெருமளவு நிதியை உட்செலுத்தியுள்ளது. வாராக் கடன்களின் சுமை (கார்ப்பரேட் இந்தியா செலுத்தாமல் சேர்த்து வைத்துள்ள கடன் நிலுவைகள் இப்போது தள்ளுபடி செய்யப்படுகின்றன) வங்கிகளை அழுத்துவது நன்கறியப்பட்ட விசயம். வங்கிகள் மட்டும்தான் நிம்மதி பெருமூச்சு விடமுடியும். ஆனால், வங்கிகள் எதிர்கொள்ளும் நெருக்கடியை குறைப்பது, தற்போதைய கடன் வழங்கும் நடைமுறையைய��� மறுஉறுதி செய்யுமானால், ஒட்டுமொத்த நடவடிக்கைக்கும் பொருளின்றிப் போகும்; இந்தச் சுமை சாமான்ய மக்கள் மீதும் சுமத்தப்படும்.\nநாணய மதிப்பகற்றும் நடவடிக்கையின் பொருளாதாரம் சந்தேகத்துக்குரியது; அதனுடன் சேர்ந்து வருகிற அரசியல் இயக்கப்போக்கும் விவாதப்போக்கும் ஏமாற்றுபவை; ஆபத்தானவை. இந்த நடவடிக்கைக்கான திட்டமும் தயாரிப்புகளும் சில காலமாகவே நடந்துகொண்டிருந்ததாக அரசாங்கம் சொல்கிறது. 2016 ஏப்ரலில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நாணய மதிப்பகற்றும் நடவடிக்கை பற்றிய வதந்திகள் இருப்பதாகச் சொன்னது. 2016 செப்டம்பர் 4 வரை பதவியில் இருந்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்த நடவடிக்கைக்கு எதிரானவர் என்றும் சொல்லப்பட்டது. அப்படியானால் மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கக் கூடிய இந்த முடிவை எடுத்து அதன் திட்டமிடலையும் தயாரிப்புகளையும் மேற்பார்வையிட்ட நிறுவன பொறியமைவுதான் எது இந்த நடவடிக்கையையும் அதன் விளைவாக ஏற்பட்ட ரொக்கப் பற்றாக்குறையையும் மிகப்பெரிய வாய்ப்பாக பயன்படுத்தி தனது நிறுவனத்தை மூர்க்கத்தனமாக வணிகப்படுத்துகிற, இணையம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்கிற நிறுவனத்தின் விளம்பரத்தில், ஒரே இரவில், பிரதமரின் படங்கள் எப்படி வெளியாயின\nஇந்த அறிவிப்பை தொலைக்காட்சியில் பேசி வெளியிட்ட பிரதமர் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள மறுக்கிறார். இப்போது இந்த நடவடிக்கை பற்றி மக்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஒரு செயலியை துவக்கியுள்ளார். (அதிலும் கூட பல கேள்விகளுக்கு எதிர் கருத்து தெரிவிக்க வழியில்லை); இணையதளம் பயன்படுத்துபவர்களின் உற்பத்தி செய்யப்பட்ட ஒப்புதல் பற்றி மட்டுமே அவர் கவனத்தில் கொள்வார் என்பதும், அதை பயன்படுத்த முடியாதவர்கள், எதிர்ப்புக் குரல்கள் அவருக்கு பொருட்டில்லை என்பதும் இதிலிருந்து மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைப்பதும் டிஜிட்டல்ரீதியான பிளவை பகட்டாக வெளிப்படுத்தும் இறுமாப்பும் இதற்கு முன் இது போல் தெளிவாக வெளிப்பட்டதில்லை. நாணய மதிப்பகற்றும் நடவடிக்கை உருவாக்கியிருக்கிற பேரழிவுமிக்க விளைவுகள் தொடர்பாக நரேந்திர மோடியிடம் இருந்தும், சங் – பாஜக ஆட்சியிடம் இருந்தும் வெளிப்பட்டுள்ள (பாதக விளைவுகளை ���ட்டுமொத்தமாக மறுப்பது, அவை ஒரு பொருட்டல்ல என்று பார்ப்பது, மக்கள் துன்பத்தில் இன்பம் காண்பது, உணர்ச்சிரீதியாக மிரட்டுவது போன்ற) எதிர்வினைகளும் அரசாங்கத்தை மேலும் அம்பலப்படுத்துகின்றன.\nமக்கள் சந்திக்கிற துன்பங்கள், சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொள்ளும் மிகவும் அடிப்படையான உரிமை உட்பட, மீறப்பட்ட பல உரிமைகள் அனைத்தும் தற்காலிக அசவுகரியங்கள் என்று மலினப்படுத்தப்படுகின்றன; ஊழல் இல்லாத இந்தியாவுக்கான தியாகம் என்று புகழப்படுகின்றன. இந்த மொத்த நடவடிக்கையும் பொருளாதார சமத்துவத்தை கொண்டு வருவதற்கான, பணக்காரர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கை என்று அரசாங்கம் துணிந்து சொல்கிறது. ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற கோட்பாடு, பெரும்பணக்காரர்கள் கைகளில் அரசியல் அதிகாரம் குவிவதை தடுக்க முடியாததுபோலவே, ரூபாய் நோட்டுக்களை தற்காலிகமாக குறிப்பிட்ட அளவுக்குக் கொடுப்பதும் சமூகத்தில் அதிகரித்து வரும் ஏழை – பணக்காரன் ஏற்றத்தாழ்வை சரி செய்துவிடாது என்பதை புரிந்துகொள்வது கடினமானதல்ல.\nஅய்முகூ அரசாங்கம் 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றபோது, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் என்ற உண்மையான பிரச்சனையை மறைக்கிற, வறிய மக்களுக்கு எதிரான, திசைதிருப்பும் நடவடிக்கை என்று பாஜக சொன்னது. சுவாரசியமான விசயம் என்னவென்றால், வெளிநாட்டு பயணத்தின்போது, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் 2.5 லட்சம் டாலர் வரை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதித்துள்ள மோடி அரசாங்கம், வெளிநாடுகளில் ஆண்டுக்கு 2.5 லட்சம் டாலர் வரை கணக்கில் செலுத்தலாம் என்று தாராளமயமாக்கப்பட்ட பணம் செலுத்தும் திட்டத்தின் உச்சவரம்பையும் அதிகரித்துள்ளது.\nபுரட்சிகர கம்யூனிஸ்டுகளும் அனைத்து மக்கள் இயக்கங்களும்\nநாணய மதிப்பகற்றும் நடவடிக்கையின் பேரழிவுமிக்க பொருளாதாரத்துக்கும் ஜனரஞ்சக அரசியலுக்கும் துணிச்சலுடன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். முறையாக திட்டமிடப்படாத இந்த நடவடிக்கையை, விளைவுகள் பற்றி கவலைப்படாமல் அமல்படுத்தியதற்காக, அதனால் நாட்டின் சாமான்ய மக்களை சூழ்ந்துகொண்ட பேரழிவுமிக்க விளைவுக்காக இந்த அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். போதுமான அளவுக்கு புதிய தாள்கள் இல்லாமல் புழக்கத்தில் இருக்கும் தாள்களுக்கு தடை விதிக்க முடியாது. கிராமப்புற பொருளாதாரத்தின் உயிர்நாடியான, இந்திய விவசாய மக்களின் முதல் புகலிடமான கூட்டுறவு வங்கிகள் முழுமையாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.\nஇந்த நடவடிக்கையால் ஏற்பட்ட ஒவ்வொரு உயிரிழப்புக்கும் இந்த அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதற்கும் பொருளாதார சீர்குலைவுக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அடுத்தடுத்த வறட்சி காலங்களாலும், தொடர்ச்சியான விவசாய நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாய சமூகம், விதைப்பு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது; அரசாங்கம் எல்லா விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்து, இடுபொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளர்கள், பிற கிராமப்புற தொழிலாளர்கள், சிறுவர்த்தகர்கள், போக்குவரத்து பணிகளில் ஈடுபடுபவர்கள், அமைப்பாக்கப்படாத, முறைசாரா துறை தொழிலாளர்கள், தினக் கூலி தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், காய்கறி விற்பவர்கள் அனைவரும் இந்த நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்; இவர்கள் அனைவருக்கும், அவர்கள் வாழ்வாதாரம் பறிபோனதால், போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.\nகருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதாகச் சொல்லித்தான் அரசாங்கம் மக்கள் மீது இந்த பேரழிவு நடவடிக்கையை ஏவியுள்ளது; எனவே, கருப்புப் பணத்தையும் ஊழலையும் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியல் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும்; அவர்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்; அப்படிச் செலுத்தவில்லை என்றால், அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் வைத்திருப்பவர்கள் பற்றிய பனாமா பேப்பர்களும், இப்போது வரி ஏய்ப்பு செய்ய அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்தது பற்றிய விவரங்கள் கொண்ட சஹாரா – பிர்லா நாட்குறிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன; இது தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க, நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்��ிக்கப்பட வேண்டும். தொழில் – அரசியல் கூட்டு உடைபடாமல் கருப்புப் பணத்தை ஒழிப்பது சாத்தியமில்லை; அரசியல் கட்சிகள் தங்கள் மொத்த நிதி விவரங்களையும் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்; கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பது தடுக்கப்பட வேண்டும்; அதீதமான தேர்தல் செலவுகள் தடை செய்யப்பட வேண்டும்.\nமோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கை அதன் எதேச்சதிகார நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதி. மொத்த விவகாரத்தையும் அரசாங்கம் அமல்படுத்திய விதம், நாற்பது ஆண்டுகளுக்கு முன், இந்திரா – சஞ்சய் காலத்தின் நெருக்கடி நிலையையே நினைவூட்டுகிறது. பத்திரிகைகள் மீது தடை, கிராமப்புறங்களில் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, நகர்ப்புறத்தை அழகுபடுத்துவது என்ற பெயரில் ஒட்டுமொத்தமாக மக்கள் வெளியேற்றப்பட்டது, எதிர்ப்புக் குரல்கள் நசுக்கப்பட்டது, மக்களின் ஜனநாயக உரிமைகளும் அரசியல் சுதந்திரங்களும் நசுக்கப்பட்டது, நாடாளுமன்ற ஜனநாயகம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது, எதிர்க்கட்சி தலைவர்கள், செயல்வீரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டது என நெருக்கடி நிலையின் கட்டுப்பாடுகள் அனைத்தும், ராணுவத்தை அரசியல்மயப்படுத்துவது, அரசியலை ராணுவமயப்படுத்துவது, ஊடகங்களை முடக்குவது, பொருளாதார தர்க்கம், நாடாளுமன்ற நடைமுறைகள் ஆகியவற்றுக்கு முற்றும் முரணாக தற்போதைய நடவடிக்கையால் ஏற்பட்டுள்ளது போன்ற கட்டுக்கடங்காத பேரழிவை மக்கள் மீது திணிப்பது போன்ற மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மீண்டும் அதிர்வலைகளை உருவாக்குகின்றன.\nஇந்திய மக்கள் இந்த ஆபத்தை உணரத் துவங்கிவிட்டனர். நாடு முழுவதும் கேட்கிற, ‘நோட்டுகளை அல்ல, ஆட்சியை மாற்றுவோம்’ என்ற முழக்கம் மக்களின் இந்தப் புரிதலை பிரதிபலிக்கிறது. மக்கள் நலன்களைப் பாதுகாக்கும் ஒவ்வொருவரும் இந்த ஜனநாயக உணர்வை முன்னெடுத்துச் செல்வதும், மோடி அரசாங்கத்தின் மோசமான தாக்குதலுக்கு எதிராக உறுதியான போராட்டம் நடத்துவதும் அவசர கடமைகளாகும்.\n– எம்எல் அப்டேட் தொகுப்பு 19, எண் 48, 2016 நவம்பர் 22 – 28\nகுறிச்சொற்கள்: இந்திய பொருளாதாரம் சிறப்பு கட்டுரை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (க��்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nசாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்\nஅம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ’3 ஆண்டுகளில் 80 % விவசாய நிலங்கள் அழிந்துபோகும்\nNext Entry மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கை; இடதுசாரிகள் அறிவிப்பு\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=223", "date_download": "2018-08-22T02:42:50Z", "digest": "sha1:2BTXMFVXF5AFV3KNWELUKWPYX77QI6UU", "length": 10089, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்\nஅலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்»\nபல்கலைக்கழகம் வகை : Central\nதுவங்கப்பட்ட ஆண்டு : N / A\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சிறந்த படிப்பு தானா\nகடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வங்கிப் பணி வாய்ப்பு அதிகரிக்குமா அல்லது குறையுமா\nசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம் வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்\nதனியார் வங்கிகளில் கடன் தருகிறார்களா\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/tamil%20hd%20music/9", "date_download": "2018-08-22T01:17:07Z", "digest": "sha1:3E3MBRYLL4WCPAGQPNQ5REE7DBHAKVMP", "length": 2405, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "tamil hd music", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : tamil hd music\nBigg Boss Cinema News 360 Devdutt Pattanaik Domains Events General IEOD Mobile New Features News Photos Tamil Cinema Uncategorized ieod option intraday அனுபவம் அரசியல் ஆங்கிலம் ஆர்.எஸ்.எஸ். இந்தியா கட்டுரை கேரளா சமூகம் சினிமா செய்திகள் ஞானசேகர் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிக் பாஸ் பொது மக்கள் அதிகாரம் மதம் முக்கிய செய்திகள்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/14288-ANGER", "date_download": "2018-08-22T01:21:34Z", "digest": "sha1:75VW35NFLAFYN4VPWJSTOZXOTNZZH7DB", "length": 6026, "nlines": 218, "source_domain": "www.brahminsnet.com", "title": "ANGER", "raw_content": "\nஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது.\nஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.\n\"இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்\".\nமுதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.\nஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.\nஇனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.\nஇனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.\n45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.\nஉடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்\nஉன் கோபம் ��து போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://xn--rlcuo9h.xn--wlcbmbhil0gb5a8kc.xn--xkc2al3hye2a/ta/component/organisation/dept/departments?depart=5&id=5&Itemid=107", "date_download": "2018-08-22T01:05:49Z", "digest": "sha1:XTEYVH43U2UM4KI7NCHRRNWMVHWIIRTL", "length": 24212, "nlines": 250, "source_domain": "xn--rlcuo9h.xn--wlcbmbhil0gb5a8kc.xn--xkc2al3hye2a", "title": "இலங்கை பாராளுமன்றம் - இணைப்புப் பொறியியலாளர் திணைக்களம்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் செயலகம் இணைப்புப் பொறியியலாளர் திணைக்களம்\nபாராளுமன்ற கட்டிடத் தொகுதி, சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், சிராவஸ்தி, ஜயவர்தனகம வீடமைப்புத் தொகுதியிலுள்ள பணியாளர் விடுதிகள், நுவரெலியாவிலுள்ள சேனாதிபதி இல்லம் ஆகியவற்றின் சிவில் பராமரிப்புப் பணிகளுக்காக 1990ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.\nமின் உயர்த்திகள், வளிச்சீராக்கிகள், CCTV, MATV, ஒலி ஒருங்கிணைப்பு, குளிரூட்டல் அறைகள் போன்ற சேவைகள் மற்றும் உபகரணங்களின் சுமுகமாக செயற்பாட்டினை உறுதிப்படுத்துதலும் துணைச்சேவைத் திணைக்களங்களின்(CEB, NWS & DB)பராமரிப்புப் பணிகளுக்குப் பொறுப்பாக இருத்தலும்.\nஉப பிரிவுகளும் அவற்றின் பங்களிப்பும்\nமின்சாரம் – மின்சார உபகரணம் மின்வலு மற்றும் பொருத்துகைகள் (மின் உயர்த்திகள், வளிச்சீராக்கிகள், CCTV, MATV, ஒலி ஒருங்கிணைப்பு முறைமைகள், சபாமண்டபம் மற்றும் குழு அறைகள்) ஆகியவற்றைப் பராமரித்தலும் திருத்தலும், மேலும் அவற்றிற்குப் பொறுப்பாக இருத்தலும் பாராளுமன்றக் கட்டிடத்தின் மின்வலு மற்றும் பொருத்துகைகளுக்குப் பொறுப்பாக இருத்தல். புதிய நிர்மாணப் பணிகளுக்காக மனுக்கோரல் ஆவணங்களைத் தயாரித்தல்.\nசிவில் - பாராளுமன்றக் கட்டிடத்தின் திருத்த வேலைகள் மற்றும் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பொறுப்பாக இருத்தல். புதிய கட்டிடத்தொகுதியின் நிர்மாணப் பணிகளை கவனித்தல், மேலும் புதிய நிர்மாணங்களுக்கான மனுக்கோரல் ஆவணங்களைத் தயாரித்தல்.\nஇணைப்புப் பொறியியலாளர் திணைக்களத்தின் பணிகள்\nபாராளுமன்ற கட்டிடத்தொகுதி, கௌரவ சபாநயகரின் வதிவிடம், மும்தாஸ் மகால், மாதிவெல வீடமைப்புத் தொகுதி, நுவரெலியாவிலுள்ள சேனாதிபதி இல்லம், ஜயவடனகமவிலுள்ள பணியாட்களின் விடுதிகள் மற்றும் பாராளுமன்ற பொலிஸ் விடுதிகள் ஆகியவற்றின் தொழில்நுட்பத்தன்மை வாய்ந்த (தகவல் தொழில்நுட்பம் தவிர்ந்த) அனைத்து பணிகளுக்கும் பொறுப்பாக இருத்தல்.\nமின்சார, இலத்திரனியல் மற்றும் பொறிமுறை உபகரணங்களையும் முறைமைகளையும் கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரங்கள் தயாரித்தல்.\n2சிவில் நிர்மாணங்கள், பிரிவிடுதல், திருத்தங்கள் மற்றும் அலுவலக தளபாடங்கள் ஆகியவற்றின் ஒப்பந்தங்களுக்கான கேள்விப்பத்திர ஆவணங்களைத் தயாரித்தல்.\nகொள்வனவுக் குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்கள் ஆகியவற்றில் தவிசாளராக அல்லது உறுப்பினராக சேவையாற்றல்.\n4. பாராளுமன்ற கட்டிடத்தொகுதி, கௌரவ சபாநாயகரின் வதிவிடம், மாதிவெல வீடமைப்புத் தொகுதி, நுவரெலியாவிலுள்ள சேனாதிபதி இல்லம், ஜயவடனகமவிலுள்ள பணியாட்களின் விடுதிகள் மற்றும் பாராளுமன்ற பொலிஸ் விடுதிகள் ஆகியவற்றில் புதிய சிவில் நிர்மாணங்கள் மற்றும் சிவில் பராமரிப்பு வேலைகள் தொடர்பான செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல்.\nபாராளுமன்ற சபைக்கூடத்தின் ஒலி ஒருங்கிணைப்பு முறைமை மற்றும் குழு அறைகளில் காணப்படும் ஏனைய ஒலி முறைமைகள் ஆகியவற்றின் தொழிற்பாடு மற்றும் பேணுகை தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்.\nபாராளுமன்ற நடவடிக்கைகளின் ஒலி / ஒளிப்பதிவு, திருத்தம் செய்தல், அதிகாரமளித்தல் மற்றும் DVD, VCD, CD ஆகியவற்றைப் பிரதிபண்ணல் ஆகியவற்றை உள்ளிட்ட பாராளுமன்ற சபாமண்டபத்தில் உள்ள CCTV முறைமையின் தொழிற்பாடு மற்றும் அவற்றைப் பேணுதல் தொடர்பான செயற்பாடுகளின் மேற்பார்வை.\nமத்திய வளிச்சீராக்கல் முறைமை, CCTV பாதுகாப்பு கண்காணிப்பு முறைமை, MATV முறைமை, பிரதான தொலைபேசிப் பரிவர்த்தனை, பொது உரையாற்ற முறைமை / வாகன அழைப்பு முறைமை, வாக்கழைப்பு மணி முறைமை, குளிர் அறைகள் உட்பட அனைத்து சமையலறை உபகரணங்கள் ஆகியவற்றின் கிரமமான பராமரிப்புப் பணிகளை நிறைவேற்றல்.\nஇலங்கை மின்சாரசபை மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை போன்ற துணைத்திணைக்களங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருத்தல்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3612", "date_download": "2018-08-22T01:54:46Z", "digest": "sha1:JTC4BQT4PTPLNUCWZEZQGBEZBBNDJ5MI", "length": 10713, "nlines": 186, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை இளைஞர்களிடம் தொழில்நுட்பத்தால் ஏற்ப்பட்ட மாற்றங்கள் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை இளைஞர்களிடம் தொழில்நுட்பத்தால் ஏற்ப்பட்ட மாற்றங்கள்\nநமதூரில் இப்பொழுது இருக்ககூடிய சிறுவர்கள் மத்தியில்\nதொழில்நுட்ப்ப சாதனங்களான லேப் டாப் , டேப் , ஐ போன்\nபோன்ற அதிநவீன தொழில்நுட்பத்தினை கருவிகளை பயன் படுத்த துவங்கியுள்ளனர். இதனால்\nபழமையான விளையாட்டுகளான கோலி, பம்பரம் ,கிட்டிபில் போன்ற\nவிளையாட்டுகளை விளையாட ஆர்வம் அற்றவர்களாக இருக்கின்றனர் .\nசிறுவர்கள் நல்ல சுறு சுறுப்பாக இருந்தாலும் மொபைல் மற்றும் இதர\nதொழில்நுட்ப கருவிகளில் விளையாடினாலும் தெருக்��ளில் நண்பர்களுடன் விளையாடும்\nமகிழ்ச்சிகள் மொபைல் மற்றும் இதர தொழில்நுட்ப கருவிகளில் விளையாடுவதால் கிடைத்து\nவிடாது. அவர்களுன் மூலையில் தாக்கம் ஏற்படுகின்றது .\nசிலர் எப்பொழுதும் தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டினை\nவிளையாடுவதால் அவர்களின் மூளையின் செயல்பாடு முற்றிலும்\nமாலை நேரங்களில் வெளியில் செல்வது மிக அவசியமானது. ஆனால்\nஅவ்வவேலையுளும் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இது போன்ற\nவிசயங்களினால் ஏற்ப்படும் விளைவு பெரிய தாக்கத்தினை ஏற்ப்படுத்தலாம்.\nசிலர் இன்டர்நெட்டிற்கு அடிமையாகி விடுகின்றனர் இன்டர்நெட்டில் கற்க கூடிய விஷயங்கள் அதிகளவில் உள்ளது. ஆனால் அதனை பயன்படுத்தாமல் Facebook, Whatsapp போன்றவற்றினை\nஅதிகளவில் பயன்படுத்துவார்கள் வெளியில் செல்வார்கள் யாரிடமும் அதிகம் பேசாமல் எப்பொழுதுமே\nபேஸ் புக் மற்றும் வேற அப்ப்ளிகேசனை பயன்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.\nதொழில்நுட்டத்தினை பயன் படுத்த வேண்டாம் என்று கூறவில்லை. அதுவும் அவசியம் தான் அளவுக்கு அதிகமாக பயன்படுத்த\nமிக முக்கியம் என்பதினை உணர்ந்து செயல்பட்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சியம்\nஅதிரையில் நடைபெற்ற மாபெரும் ஆணழகன் போட்டி\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nலண்டனில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு சூடுபிடித்துள்ள குர்பானி ஆடுகள் விற்பனை\nஅதிரையில் சர்வதேச பிறையின் அடிப்படையில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nகுவைத்தில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/25662-.html", "date_download": "2018-08-22T02:33:10Z", "digest": "sha1:HGBXO7H5RPBKILM7OXZ322L75PXDMW4X", "length": 7052, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "முதல்முறையாக 10,000 புள்ளிகளுக்கு மேல் முடிந்தது நிஃப்டி! |", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nமுதல்முறையாக 10,000 புள்ளிகளுக்கு மேல் முடிந்தது நிஃப்டி\nஇந்தியப் பங்குச்சந்தை சமீபமாக உயர்வுடன் காணப்படுவதுடன், பங்குச்சந்தை விற்பனையில் பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறது. நேற்று நிப்டி 10,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. ஆனால் சந்தை முடியும் நேரத்தில் 9,964.55 புள்ளிகளாக இருந்தது. இன்று காலை, பங்குச்சந்தை நிப்டி 9,983.65 என்ற புள்ளிகளுடன் தொடங்கி, 10,020.50 என்ற புள்ளிகளுடன் முடிந்தது. அதிகபட்சமாக 10,024.45 ஆக இருந்தது. இதனால் வரலாற்றில் முதல் முறையாக நிப்டி 10,000 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்து சாதனை படைத்துள்ளது. இதே போல் சென்செக்ஸ் 32,226.08 என புள்ளிகளில் தொடங்கி 32,382.46 என்ற புள்ளிகளுடன் முடிந்தது. அதிகபட்சமாக 32,413.63 புள்ளிகளை எட்டியது.\n‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான் - மு.க ஸ்டாலின்\nமுன்னாள் காதலர் படத்தை வெளியிட்டு விமர்சனத்துக்கு ஆளான நடிகை\nவாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யும் உணவை திருட்டுத்தனமாக உண்ணும் ஊழியர்\nமீனவர் பாதுகாப்பபைப் பற்றி மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பிய உயர்நீதி மன்றம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nமேலும் ஒரு ஏவுகணை சோதனை : வடகொரியா திட்டம்\nஇலங்கைக்கு எதிராக தவான் புரிந்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7530", "date_download": "2018-08-22T02:06:24Z", "digest": "sha1:GZW7JNOOIQW7RR2QYVE7VZGL5TFIPLEH", "length": 8636, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Bahing: Proca Lo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bahing: Proca Lo\nISO மொழியின் பெயர்: Bahing [bhj]\nGRN மொழியின் எண்: 7530\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bahing: Proca Lo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Rai: Rumdali)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C20530).\nBahing: Proca Lo க்கான மாற்றுப் பெயர்கள்\nBahing: Proca Lo எங்கே பேசப்படுகின்றது\nBahing: Proca Lo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nBahing: Proca Lo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்ப���ியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/09/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2018-08-22T01:05:00Z", "digest": "sha1:AVM7B4JJVKRZX3CXGWG242BN3BJQBRPM", "length": 10978, "nlines": 144, "source_domain": "thetimestamil.com", "title": "மாநிலங்களின் உரிமைக் குரல் : பிற மாநிலங்களில் நடப்பதென்ன? – THE TIMES TAMIL", "raw_content": "\nமாநிலங்களின் உரிமைக் குரல் : பிற மாநிலங்களில் நடப்பதென்ன\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 16, 2017 செப்ரெம்பர் 27, 2017\nLeave a Comment on மாநிலங்களின் உரிமைக் குரல் : பிற மாநிலங்களில் நடப்பதென்ன\nமாநிலங்களின் உரிமைக் குரல் : பிற மாநிலங்களில் நடப்பதென்ன\nஇன்று (16.09.2017 சனிக்கிழமை) மாலை 5 மணி.\nஆஷா நிவாஸ் சமூக சேவா மையம்,\n9 ரூத் லேண்ட் கேட்,\n(அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை – உத்தமர் காந்தி சாலையிலுள்ள தாஜ் கோரமண்டல் விடுதிக்கு எதிப்புறச் சாலையில் சென்றால் இடத்தை அடையல��ம்)\nஉரிமை மீட்பு போராட்டத்தில் நாகலாந்தில் நடந்த முக்கிய நகர்வு\nநாகலாந்து போராட்ட இயக்கங்களுக்கும் இந்திய அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பகிரும் இறையாண்மை (shared sovierinity) அடிப்படையில் நாகலாந்துக்குத் தனிக்கொடி, தனி நாடாளுமன்றம் போன்ற சிறப்புரிமைகள் கொடுக்க இந்திய ஆளும் பா.ச.க. அரசு ஒப்புக் கொண்டிருப்பதாக அரசல் புரசலான செய்திகள் வந்துள்ளன. இது உண்மையா\nஇப்போது நாகலாந்தில் உண்மையில் நடப்பதுதான் என்ன என்பதைப் புரிந்து கொள்ள ஒரு கருத்தரங்கம் நடத்தலாம் என புதிய குரல் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அதற்கு நாகலாந்து போராட்ட அரசியல் நன்கு தெரிந்த ஒரு நாகலாந்துக்காரரே சென்னையில் பேசினால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கண்டடையப்பட்ட நாகலாந்துகாரர்தான் அன்பர் வபாங் தோஷி (Wapang Toshi). களத்தில் நடப்பதை நேரடியாக வந்து பேசவுள்ளார்.\nகாலத்தின் தேவையான இந்த கருத்தரங்கிற்கு அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nசாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்\nஅம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநா��் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ’தேர்தலை சந்திக்க தயார்’ பிரேமலதா விஜயகாந்த்: கார்ட்டூன் கமல்\nNext Entry சட்டவிரோத தேர்தல்: எச்.ராஜா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1743", "date_download": "2018-08-22T01:23:10Z", "digest": "sha1:TIVF3B3TXTAXZ5YBQCVKS3RRLF2HCPVK", "length": 11234, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்ணிலை’,’காவல்கோட்டம்’—விருதுகள்", "raw_content": "\n« நான் கடவுள் பதிவுகள்\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள் »\nதிருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் விருதுகள் இவ்வருடம் சிறுகதைக்கு சு.வேணுகோபால் எழுதிய ‘வெண்ணிலை‘ தொகுப்புக்கும் நாவலுக்கு சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல்கோட்டம்‘ நாவலுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. ரூபாய் பதினைந்தாயிரம் பெறுமானமுள்ள விருதுகள் இவை.\n‘வெண்ணிலை‘யை தமிழின் சிறந்த சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று என்று ஐயமறக்கூறலாம். முற்றிலும் யதார்த்த தளம் சார்ந்த நேரடியான கதைகள் இவை. ஆனால் மண்ணால் கைவிடப்பட்ட எளிய விவசாயிகளின் வாழ்வின் படிப்படியான சரிவை தீவிரமாகச் சொல்வதன் வழியாக சமகால வரலாற்றின் பதிவாக நிலைகொள்கின்றன. அத்துடன் மண்ணை இழந்த விவசாயியின் ஆன்மீகமான வீச்சியைச் சொல்வதன் மூலம் பேரிலக்கியத்தகுதி பெறும் சில கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன\nஇவ்வருடம் வெளிவந்த ‘காவல்கோட்டம்‘ தமிழின் சிறந்த வாசகர்களால் இயல்புவாத வரலாற்றுநாவலின் ஒரு சாதனை என்றும், மதுரையின் ஒருவரலாற்று மாறுதல்புள்ளியின் ஆகச்சிறந்த ஆவணம் என்றும், வரலாற்றினூடாக மனிதவாழ்க்கை பெருகிச்செல்வதைக் காட்டும் ஒரு பெரும்படைப்பு என்றும் கருதப்படும் நாவல்.\nவிருதுபெற்ற சு.வேணுகோபால், சு.வெங்கடேசன் இருவருக்கும் வாழ்த்துக்கள்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nTags: அறிவிப்பு, இலக்கியம், சு. வெங்கடேசன், சு. வேணுகோபால், விருது\nமணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா\nஈரோடு சந்திப்பு- விஷால் ராஜா\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 54\nதாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள்\nகேள்வி பதில் - 20\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 37\nSelect Category அஞ��சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/28152-airtel-revised-offer-against-jio-for-rs-799-plan.html", "date_download": "2018-08-22T02:32:59Z", "digest": "sha1:ZXZ3NOETRP2L5VETDBIYUCNGJKEN4245", "length": 7590, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் புதிய ஆஃபர்! | Airtel revised offer against Jio for Rs 799 Plan", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் புதிய ஆஃபர்\nதற்போது ஜியோவின் திட்டத்துக்கு போட்டியாக ஏர்டெல் தொடர்ந்து புதிய ஆஃபர்களை அறிவித்து வருகிறது. ஜியோ ரூ.799க்கு, ஒருநாளைக்கு 3 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு 84 ஜிபி வழங்குகிறது. ஜியோவின் இந்த திட்டத்திற்கு போட்டியாக ஏர்டெல் கடந்த மாதம் அதே 799 ரூபாயில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.\nஅதன்படி, ஒரு நாளைக்கு 3.5 ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு மொத்தம் 98 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து மொபைல் டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇதன்படி ரூ.799 திட்டத்தில் சேரும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 250 நிமிடங்களும், ஒரு வாரத்திற்கு 1000 நிமிடங்களும் கொடுக்கப்படும். இதுதவிர, ஒருநாளைக்கு இலவசமாக 100 லோக்கல், எஸ்.டி.டி. எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும். மேலும், ஏர்டெல் பேமெண்ட் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது 75 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரும் வழங்கப்படுகிறது.\nகேரளாவில் 7 நாட்களுக்கு இலவச அழைப்பு, டேட்டா - டெலிகாம் நிறுவனங்கள் உதவி\n6 மாதங்களுக்கு அன்லிமிட்டட் டேட்டா மற்றும் கால்\nஜியோவின் அதிரடி ஆஃபர் - ஆனால் ஒரு வருத்தம்\nதொழிலதிபர்களோடு போஸ் கொடுக்க பயமில்லை: மோடி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nபூமியில் விழப்போகும் 8.5 டன் விண்வெளி ஆய்வு மையம்\nபாகிஸ்தானை தொடர்ந்து பாலஸ்தீனை எச்சரிக்கும் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithyavani.blogspot.com/2010/09/blog-post_5553.html", "date_download": "2018-08-22T01:53:41Z", "digest": "sha1:6BETCC2OVHQFBPQYVLMNG5QN24JSWKVI", "length": 12002, "nlines": 134, "source_domain": "nithyavani.blogspot.com", "title": "சங்கீதம், தாளம் | இசையின் ஈர இயக்கங்கள்", "raw_content": "\nஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் (sri jeganatha swamigal, tapah)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய... சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு ...\n”மனசு சரியில்லை அதான் மனதுக்கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக் கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக்...\nதமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), ந...\nஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும். கர்னாடக சங்...\nபண்டைத் தமிழ் நூல்களுக்குள் திருக்குறள் தனியிடம் பெற்றுள்ளது. அது தனி முதலற நூல் என்றும், முழு முதல் தமிழ் நூல் என்றும் சன்றோர்களால் போற...\nசாரங்கி ஒரு வட இந்திய மக்களின் இசைக்கருவியாகும். உணர்ச்சிமயமான இசையைத் தர வல்லது இந்த சாரங்கி என்ற இசைக்கருவி . அதன் ஒலியை கேட்டாலே நம...\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nநாயன்மார்களாகிய மூவர் முதலிகளும் , மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர் . அதே போன்று வைணவத்தின் பெ...\nஇதில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிக்கின்றன. நான்கு தந்திகளையும் ஒன்றாய் மீட்டி வரும்போது முதலாவ...\nஇராகத்தைத் தமிழிசையில் நிரம் என்று அழைப்பர்..இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து \"தாட்\" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படைய...\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) தமிழர் கண்டு வாசித்த முதல் இசைச்கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்க...\nஇசைத்தமிழ் இலக்கண விளக்கம் (31)\nசப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்....\nதமிழில் எண்களின் மதிப்பும் தமிழ் எண்களும்....\nகந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். --அருணகிரிநாதரின...\nபாட்டும் நானே பாவமும் நானே\nகீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளாங்கும்போது அது இசையாகின்றது (சங்கீதமாகின்றது). சங்கீதமென்றால் \"ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்\". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலிஉருவத்தோடு வெளிவருவதாகும்\nசங்கீதம்: \"கீத வாத்ய நிருத்யஞ்ச த்ரயம் ஸங்கீத முச்யதே\" (சங்கீத இரத்தினாகரம்). இலக்கியத்தில் பேச்சும், எழுத்தும், விவகாரமும் இருப்பனபோலவும், கூத்தில் மெய்பாடும், கரணவகைகளும், தாளத்தின் சதி அடைவுகளும் இருப்பன போலவும், இசையாகிய சங்கீதத்தில் கீதம், வாத்தியம், நிருத்தியம் ஆகிய இம்மூன்றும் அடங்கின\nதாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தற்போது எழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்.\"பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை,அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்.\"\nதுருவ தாளம், மட்டிய தாளம், ரூபக தாளம், ஜம்பை தாளம், திரிபுடை தாளம், அட தாளம், ஏக தாளம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇசையில் ஆர்வம் உள்ள நிதியவாணிக்கு ராஜாரசிகனின் வாழ்த்துக்கள் ,இனிதே தொடரட்டும் உஙகள் இசைப்பணி ..\n30 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:34\nஉங்கள் பாராட்டுக்கும்... ஆதரவிற்கும்...மிக்க நன்றி நண்பா....\n5 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=17&sid=746a47d1b49961aff52fb017825a7946", "date_download": "2018-08-22T01:56:15Z", "digest": "sha1:GSYYYSBZOPKAUTTUJLCSFUI62MBQB2FV", "length": 38404, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "பொது (General) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வ��ு எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 16th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nநிறைவான இடுகை by vaishalini\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநெருங்கி வரும் தேர்தல்... தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் \nby கரூர் கவியன்பன் » ஜனவரி 10th, 2016, 8:41 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை: சுஷ்மா தகவல்\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 10th, 2016, 8:37 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிற்பனை சரிவால் ஆய்வில் குதித்த டாஸ்மாக்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநக்கீரனின் தவறான செய்தி வெளியீடு : ஆப்பிள் - சாம்சங்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 31st, 2014, 6:17 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபழம், மீன்களை உலர்த்தும் சோலார் கருவி\nby கார்த்திவாசுகி » ஜூன் 10th, 2014, 9:47 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by Muthumohamed\nசரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்களா\nநிறைவான இடுகை by Muthumohamed\nஅனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்ப்பச்சைக்கொடி காட்டிவிட்டார்\nநிறைவான இடுகை by Raja\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarwothaman.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-08-22T01:19:12Z", "digest": "sha1:2SM26EWSK5VYGAJZPCYLFSNIJZJCXLBI", "length": 16815, "nlines": 160, "source_domain": "sarwothaman.blogspot.com", "title": "தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை: நீதிபதி சந்துரு", "raw_content": "\nஇந்த மாத காலச்சுவடு இதழில் நீதிபதி சந்துருவின் நேர்காணல் வந்துள்ளது.மிக சிறப்பான நேர்காணல்.1951யில் சந்துரு பிறக்கிறார்.1955யில் அவருடைய தாயார் இறக்கிறார்.1966யில் அவருடைய தந்தை இறந்து போகிறார்.சகோதரர்களில் மூத்தவர் பொறியியல் படிக்க அமெரிக்கா செல்கிறார்.இரண்டாம் சகோதரர் கான்பூர் ஐஐடியில் சென்று படிக்கிறார்.தந்தை இறந்துவிடவே இவர் விடுதியில் சேர்ந்துவிடுகிறார்.தம்பியை அவர்களுடைய மூத்த சகோதரி வாழும் மாயவரத்தில் அவருடைய பொறுப்பில் விடுதியில் சேர்த்துவிடுகிறார்கள்.தி.நகரில் ராமகிருஷ்ணா பள்ளயில் படிக்கிறார்.இந்த இடத்தில் அசோகமித்திரன் கேணி கூட்டத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது.அப்போது பள்ளிகளில் மிக சுமாரான கட்டணத்தில் தரமான கல்வி மாணவர்களுக்கு தரப்பட்டிருக்கிறது.அசோகமித்திரனின் பிள்ளைகளும் தி.நகர் ராமகிருஷ்ணா மிஷனில்தான் படித்தார்கள் என்று நினைக்கிறேன்.பின்னர் சில காலம் லயோலாவில் படிக்கிறார்.அங்கே படிக்கும் போது இந்து இதழில் கல்லூரியின் விடுதி குறித்த ஒரு கட்டுரை எழுதவே கல்லூரியிலிருந்து நீக்கப்படுகிறார்.பல்வேறு போரட்டங்களில் கலந்துகொள்கிறார்.சி.பி.எம் கட்சியில் சேர்கிறார்.இதற்கிடையே என்.ராம் மூலமாக தாம்பரம் எம்.சி.சி கல்லூரியில் சேர்கிறார்.அங்கே இருக்கும் போது எம்.ஆர்.எஃப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்கிறார்.டிகிரி முடித்தபின் மேற்கொண்டு படிக்காமல் 71யிலிருந்து 73வரை கட்சிபணியில் இருக்கிறார்.தமிழகம் முழுவதும் பயணிக்கிறார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஏற்பட்ட மோதலில் இறந்து போன உதயகுமாருக்காக விசாரணை கமிஷன் அமைக்க போராடுகிறார்.பின்னர் இறந்தது உதயகுமார் தான் என்பது விசாரணை கமிஷன் மூலம் உறுதிசெய்யப்படுகிறது.இப்படியே போராட்டங்களில் மட்டுமே ஈடுபட்டு கொண்டிருந்தால் வாழ்க்கை வீணாகிவிடும் என்ற புரிதலில் சட்டம் படிக்கிறார்.பின்னர் பல்வேறு மனித உரிமை வழக்குகளில் வாதாடுகிறார்.தன்னுடைய நாற்பதாவது வயதில் தன்னை ஒரு நேர்காணல் எடுக்க வந்தவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.1995யில் குழந்தை.மூத்த வழக்கறிஞர் ஆகிறார்.பின்னர் 2006யில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆகிறார்.சிறப்பாக பணியாற்றி ஒய்வுபெறுகிறார்.\nஇந்த நேர்காணலை படிக்கும் போது சில விஷயங்கள் முக்கியமாக பட்டன.அவருடைய பள்ளி வாழ்க்கை.தாயார் இறந்தபின் தந்தை மறுமணம் செய்து கொள்ளாமல் ஐந்து குழந்தைகளையும் வளரத்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் வீட்டில் ஆண்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர்.அவருடைய 15வயதில் தந்தையின் மரணம்.பின்னர் விடுதி வாழ்க்கை.இவருடைய சகோதரர்கள் எல்லோரும் நன்றாக படித்திருக்கிறார்கள்.மிக குறைவான கட்டணத்தில் தரமான கல்வி தரப்பட்டிருக்கிறது.எனக்கு மிகவும் முக்கியமான பட்டது இவருடைய 71யிலிருந்து 73வரையான வாழ்க்கை.இன்று நாம் பெரும்பாலும் பள்ளி அதன் பின் கல்லூரி அதன் பின் வேலை என்று இருக்கிறோம்.இதில் சமூகம் குறித்த புரிதலே நமக்கு ஏற்படுவதில்லை.பள்ளி, கல்லூரி,வேலை இவைகளுக்கு இடையே இடைவெளிகளே இல்லை.அப்படி ஒரு இடைவெளிதான் சந்துருவின் வாழ்க்கையில் முக்கியமானதாக இருந்திருக்கிறது.அப்போது தான் அவர் தமிழகம் முழுவதும் பயணித்திருக்கிறார்.அப்போது அவருக்கு சமூகம் குறித்த அழுத்தமான புரிதல் ஏற்பட்டிருக்கிறிது.அதுவே அவரை மனித உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக , சிறந்த நீதிபதியாக வாழ வைத்திருக்கிறது.அவர் சி.பி.எம் கட்சியில் இருந்தது அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய விஷயம் என்று நினைக்கிறேன்.எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் மார்க்சிய கல்விதான் ஒருவருக்கு சமூகம் குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது.அது தான் மேற்கட்டுமானம் , அடித்தளம் என்ற தர்க்க பிரிவை உருவாக்கி நாம் சமூகத்தில் எங்கே இருக்கிறோம் என்ற புரிதலை ஏற்படுத்துகிறது.காந்தியவாதிகளின் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் சட்டென்று ஆன்மிகவாதிகளாகி விடுகிறார்கள்.இயற்கை விவசாயம் பேசும் நம்மாழ்வார் ஒரு ஆன்மிகவாதியை போலத்தான் பேசுகிறார்.இது ஏதோ ஒரு கட்ட���்தில் முடங்கிவிடுகிறது.மார்க்சிய சிந்தனை சமூகம் குறித்த ஒரு புரிதலை பல விஷயங்களை அறிந்து கொள்ளும் ஒரு கருவியை நமக்கு அளிக்கிறது.அது எதை தருகிறதோ இல்லையோ இந்த சமூக அமைப்பை பற்றிய நல்ல புரிதலை தருகிறது.இன்றைய வழக்கிறஞர்களின் பிரச்சனை குறித்து சந்துரு பேசும் போது அவர்களுக்கு சமுதாய அமைப்பின் மீது எந்த பங்குமில்லை என்கிறார்.ஆக, அவருடைய பயணமும் ,மார்க்கஸிய கல்வியும் அவருக்கு ஒரு வலுவான கருத்தியல் தளத்தை அளித்திருக்கிறது.சில வருடங்களுக்கு முன் மறைந்த மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர் கே.பாலகோபால் பற்றி படித்த போது இதே போன்ற மன எழுச்சியை அடைந்தேன்.அவரும் மார்க்ஸிய கல்வி கற்றவர்.இப்போது சந்துருவின் நேர்காணல் மிகுந்த மன எழுச்சியை தருவதாக இருக்கிறது.சி.பி.எம் குறித்து ஒரு விஷயம் எப்போதும் எரிச்சல் தருவதாக இருக்கிறது.அந்த கட்சி ஏன் இவ்வளவு இறுக்கமானதாக இருக்கிறது.கட்சிக்குள் ஏன் ஆரோக்கியமான உரையாடலே இல்லை.இலங்கை தமிழர் பிரச்சனையில் போராட்டங்களில் கலந்துகொண்டதால் சந்துரு கட்சி நடவடிக்கை காரணமாக நீக்கப்படுகிறார்.இன்று ஒரு இடதுசாரி தரப்பு என்பது சி.பி.எம் மாத்திரமே.பிரகாஷ் காரத் ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவணத்தின் CEO போல இருக்கிறார்.சி.பி.எம் வலுவான ஆரோக்கியமான இடதுசாரி தரப்பாக இருப்பது மக்களுக்கு முக்கிய விஷயம்.சி.பி.எம் கட்சியில் கருத்தியல் தளத்தில் சில மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்கும்.சந்துரு போன்ற உறுப்பினர்களை அது இழக்கக்கூடாது.காலச்சுவடுவில் சில நேர்காணல்கள் நன்றாக இருக்கிறது.தியோடர் பாஸ்கரனின் நேர்காணல் இப்போதும் நினைவில் இருக்கிறது.நேர்மையான நேர்காணல்கள் ஒரு நாவலை போல ஒரு சிறந்த திரைப்படத்தை போல வாழ்வும் வசந்தமும் என்ற சுந்தர ராமசாமியின் சிறுகதை போல வாழ்க்கையை நமக்கு அப்படியே அள்ளி தருகிறது.\nதேவி பிரசாத் சட்டோபாத்யாயா (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%B4/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%0A/&id=17639", "date_download": "2018-08-22T01:20:18Z", "digest": "sha1:7HHZAKHXRGPSW3QBZC4T6BIDI7Q7ZQDF", "length": 7666, "nlines": 79, "source_domain": "samayalkurippu.com", "title": " ஆரஞ்சு பழ ரசம் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nபருப்பு தண்ணீர் - 2 கப்\nகடுகு ,கருவேப்பிலை - சிறிதளவு\nமிளகு .சீரகம்,-1 ஸ்பூன் பொடித்தது\nஆரஞ்சு பழ சுளைகளை உரித்து 4 சுளைகளை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதீயை பிழிந்து சாறு எடுக்கவும்.\nபருப்பு தண்ணீருடன் பெருங்காயம் மஞ்சள் தூள் மிளகு .சீரகம், பொடித்தது\nஉப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.பின் அடுப்பை குறைத்து ஆரஞ்சு சுளைகளை யும் ஆரஞ்சு சாறையும் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி தாளித்து கொட்டவும்\nஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam\nதேவையான பொருட்கள்: தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 புளிச்சாறு -கால் கப்உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் ...\nசின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam\nதேவையான பொருட்கள்சின்ன வெங்காயம் – 10புளி – ஒரு எலுமிச்சை அளவுதுவரம் பருப்பு – 25 கிராம்தக்காளி – 2கடுகு – தாளிக்க தேவையான அளவுமிளகு – ...\nதேவையானவை:கண்டந்திப்பிலி - 1 ஸ்பூன்தக்காளி - 2 வேக வைத்த பருப்பு - கால் கப்புளி - நெல்லிக்காய் அளவுஉப்பு -தேவையான அளவுமிளகு - 2 ஸ்பூன்சீரகம் ...\nகொள்ளு ரசம் / kollu rasam\nதேவையான பொருட்கள்: கொள்ளு - 1/2 கப் தக்காளி - 2 பூண்டு - 3 பல் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் புளி - ...\nதேவையான பொருள்கள்எலுமிச்சை - 2 தக்காளி - 1 மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1 மல்லிவிதை 1 ஸ்பூன்பூண்டு - 4 பல்காய்ந்த மிளகாய் ...\nதேவையானவை: புதினா இலைகள் – ஒரு கப்,மிளகு – 2 டீஸ்பூன்,சீரகம் - 1 டீஸ்பூன்,பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,தக்காளி - 4 பூண்டு - 4 ...\nதேவை:பொன்னாங்கண்ணிச் சாறு - 1 கப்.புளி - தேவைக்கு. பருப்புத் தண்ணீ ர் - 2 கப்.வெல்லம் - சிறிது. மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - ...\nதேவை:மோர் - 1/2 லிட்டர்.புதினா - 1/2 கட்டு. இஞ்சி - 10 கிராம்.மிளகுத் தூள், பெருங்காயத்தூள், - 1 ஸ்பூன்.எண்ணெய், கடுகு, கொத்தமல்லி - தேவை��்கு.உப்பு ...\nதேவைவெந்த பருப்பு - 1 கப்.புளி - தேவைக்கு. உப்பு - 1 ஸ்பூன்.தக்காளி - 1பெருங்காயம் - 1 துண்டு. கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - ...\nகொள்ளு - 1 கப் வரமிளகாய் - 3 மல்லி - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது பூண்டு - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/india-ranked-143-among-188-countries-in-health-study.html", "date_download": "2018-08-22T01:11:54Z", "digest": "sha1:XPI5JUIFGURJWPIKXTTNQOQP7HHMKB3V", "length": 6034, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "சுகாதாரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 143வது இடம்! - News2.in", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / சுகாதாரம் / தேசியம் / சுகாதாரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 143வது இடம்\nசுகாதாரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 143வது இடம்\nFriday, September 23, 2016 இந்தியா , உலகம் , சுகாதாரம் , தேசியம்\nஉலகின் சுகாதாரம் மிகுந்த 188 நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு 143வது இடமே கிடைத்துள்ளது.\nஇதுதொடர்பாக, ஐநா., பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், மலேரியா நோய்த்தொற்று, பிரசவ காலத்தில் அதிகம் பேர் உயிரிழப்பது, காற்று மாசு போன்றவை இந்தியாவில் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇதனால், இந்தியா 188 நாடுகள் பட்டியலில், 143வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆப்ரிக்க நாடுகளான கொமரோஸ், கானா போன்றவை கூட இந்தியாவைவிட முன்னே உள்ளதாகவும் ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேநிலை, அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்திலும் காணப்படுகிறது. அவை, இந்த பட்டியலில், 149 மற்றும் 151வது இடங்களில் உள்ளன.\nஐஸ்லாந்து, சிங்கப்பூர், ஸ்வீடன், பிரிட்டன், ஃபின்லாந்து போன்றவை தலைசிறந்த சுகாதாரம் மிகுந்த நாடுகள் பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனா��ுடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/787175.html", "date_download": "2018-08-22T02:07:20Z", "digest": "sha1:BPWSFVCX6PJMCZUTOKTPAB4LL64PTT57", "length": 12660, "nlines": 78, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இன்றைய ராசிபலன் - 10-08-2018", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் – 10-08-2018\nAugust 9th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துச் செல்லும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nரிஷபம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும்.\nநெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nசிம்மம்: பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பற்றி குறைக் கூற வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகன்னி: எதிர்பார்ப்புகள் யாவும் வெற்றியடையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nதுலாம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவு நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் உங்கள் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nமகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவுக் கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வ��க ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nஎண் 6 இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்: இவர்கள்தான் அதிஷ்டசாலிகளாம்\nஇன்றைய ராசிபலன் – 09-08-2018\nஇன்றைய ராசிபலன் – 08-08-2018\nஇன்றைய ராசிபலன் – 03-08-2018\nஇன்றைய ராசிபலன் – 02-08-2018\nஇன்றைய ராசிபலன் – 01-08-2018\nஇன்றைய ராசிபலன் – 31-07-2018\nஆடத்தெரியாத முதலமைச்சர் மேடையே கோணல் என்கிறார் -விக்கிக்கு தவராசா மீண்டும் பதிலடி\nபானைக் கரியைக் கறுப்பெனும் முதல்வர் விக்கினேஸ்வரன் \nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் அதிரடிக் கைது\nமீண்டும் போட்டியிட விக்கி விரும்பினால் எல்லோரையும் அரவணைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegamarivom.blogspot.com/2016/06/blog-post_25.html", "date_download": "2018-08-22T01:26:35Z", "digest": "sha1:UUD7KTV74X4HKC64RHMVQONKBYQBGNQB", "length": 16012, "nlines": 133, "source_domain": "aanmeegamarivom.blogspot.com", "title": "ஆன்மீகம் அறிவோம்..!: நவகிர தோஷத்தின் பிடியிலிருந்து விரைவில் விடுபட ஒவ்வொரு நாளும் வீட்டு பூஜையறையில் போட வேண்டிய நவகிரக கோலங்கள்", "raw_content": "\nநவகிர தோஷத்தின் பிடியிலிருந்து விரைவில் விடுபட ஒவ்வொரு நாளும் வீட்டு பூஜையறையில் போட வேண்டிய நவகிரக கோலங்கள்\nநவகிர தோஷத்தின் பிடியிலிருந்து விரைவில் விடுபட ஒவ்வொரு நாளும் வீட்டு பூஜையறையில் போட வேண்டிய நவகிரக கோலங்கள்\nவீட்டு பூஜையறையில் நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொறு வகையான கோலங்களை போடுவது வழக்கம், கோலங்களில் பலவகை உண்டு,ஹ்ருதய கமலம் ,நவகிரக கோலங்கள், ஐஸ்வர்ய கோலம், ஸ்ரீ சக்கர கோலம் என்று பல வகையான கோலங்கள் உண்டு. இதில் அதில் குறிப்பாக நவக்கிரகத்திற்கென்று தனிப்பட்ட கோலங்களும் உண்டு. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கோலம் வீதம் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு கோலம் போடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅந்தந்த நாளுக்குரிய கோலங்களை பூஜையறையில் போட்டு இறைவனை வழிபட்டால் நவக்கிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள், நவகிரகங்களின் கெடுதல் பலன்களிலிருந்தும் விடுபடலாம்.\nஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்ய கோலம், ஸ்ரீ சக்கர கோலம் போன்றவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசி மாவினாலும் மட்டுமே போடுவது குடும்பத்திற்கு நற்பலனை தரும்.\nகாவி பட்டை போட்டு கோலம் போடுவது சிவசக்தியை குறிக்கும்.மங்களமான நாட்களில் இதை போட வேண்டும்.சகல நன்மை தரும்.\nஒரு இழை கோலம் போட கூடாது .இரட்டை இழை கோலம் போடுவது மங்களம் சிறக்கும் .\nகோலங்களில் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போடவேண்டும் .\nபடி கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை திசை தெய்வங்களின் ஆசியை பெற்று தரும் .வாசல் படிகளில் குறுக்கு கோடுகள் போடக் கூடாது\nநம்முடைய வாழ்வில் வரும் இன்ப ,துன்பம் அனைத்தும் நவகிரகங்களின் செய்கையால் நடக்கிறது .ஆதலால் நாம் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய நவக்கிரக கோலத்தினை பூஜையறையில் போட்டு நன்மை பெறுவோம் .\nஞாயிறு அன்று போடப்படும் கோலம் சூரிய பகவானுக்கு போடுவது.\nதிங்கள் கிழமை சந்திரன் பகவானுக்கு போடுவது\nசெவ்வாய் கிழமை செவ்வாய் பகவானுக்கு போடுவது\nபுதன் கிழமை புதன் பகவானுக்கு உரியது .\nவியாழக்கிழமை குரு பகவானுக்கு போடுவது\nவெள்ளிகிழமை சுக்கிர பகவானுக்கு உரிய கோலம்\nசனி கிழமை சனி பகவானுக்கு உரியது\nநான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் \"நான்\" என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும். ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும்.இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை அன்புடன் கணேசன் பாண்டிச்சேரி\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா \nசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா\nசந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\nமனமே முருகனின் மயில் வாகனம் \nஅறுபடை வீடு கொண்ட திருமுருகா\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்,பித்ரு தோஷம் என்றால் என்ன\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம் பித்ரு தோஷம் என்றால் என்ன ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேத...\nமிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்\nதேய்பிறை அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும் மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன். ஈசனருளால...\nசகல சாபம் நிவர்த்தி... திருகுரங்காடு, மங்கலக்குடி என்று சித்தர்களால் போற்றப் பெறும் சூரியனார் கொலுவிருக்கும் கோயில் இந்திரனால் தோற்றுவி...\n\" இதை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்ல...\nதிருநீர் குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும்\nசனீஸ்வரன் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்\nதிருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது. நீங்கள் எத்தனை கோடி , கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் , நீங்க...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் \nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானத...\nதாய் மூகாம்பிகை சிறப்பு… கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் mugabikaiசௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தி...\nபேச்சாற்றல் வழங்கும் பேச்சியம்மன் பேச்சு வராதவர்கள், பேச்சுக் குறைபாடு உடையவர்களுக்கு அவர்கள் குறைபாட்டை நீக்கியும், பேச்சாற்றல் வே...\nகஞ்சமலை சித்தர்கோவில் (கஞ்சன் மலை )\nகஞ்சமலை சித்தர்கோவில் அமாவாசை கோவில் என்று போற்றப்படும் சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை என்னும் திருத்தலத்தில் உள்ளது. புராண வரலாற...\nதெய்வீக பாடல்களை கேட்டு மகிழுங்கள்\nமூன்று தேவியருக்கான நவராத்திரி நாமாவளி\nநவகிர தோஷத்தின் பிடியிலிருந்து விரைவில் விடுபட ஒவ்...\nவீணைகளின் 32 வகை பெயர்கள்\nபூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்ப...\nSubscribe to ஆன்மீகம் அறிவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://higopi.blogspot.com/2008/07/", "date_download": "2018-08-22T01:07:34Z", "digest": "sha1:2RRG2NJIHM4O2XGFPDQ3QU37C3XPVRN6", "length": 8011, "nlines": 158, "source_domain": "higopi.blogspot.com", "title": "ப்ருந்தாவனம்: July 2008", "raw_content": "\nகோபியின் எண்ணமும் எழுத்தும் (மற்றும், மற்றவர் படைப்பில் ரசித்தவையும்)\nயூத்ஃபுல் விகடனில் தகடூர் நிரல்\nசமீபத்தில் லக்கிலுக்கின் டமாரு கொமாரு கதையை படிக்க யூத்ஃபுல் விகடன் வலைத்தளத்தில் பெயர் பதிந்தேன். பெயரை தமிழில் தட்டச்சிட வசதி செய்திருந்தனர். ஆர்வத்துடன் நிரலை பார்த்தபோது மகிழ்ந்தேன். அது தகடூரின் நிரல்.\nGPL கட்டற்ற உரிமத்தின் அடிப்படையில் வெளியீட்டுள்ள இந்த நிரலில் கூறப்பட்ட விதி:\nஎன்பதை மதித்து நிரலில் GPL கட்டற்ற உரிம உரையை நீக்காமல் பயனர் பதிவு பக்கத்தில் பயன்படுத்தியுள்ளனர். அதற்காக பாராட்டுக்கள்.\nஅதே சமயத்தில் பின்னூட்டப் பெட்டியில் தமிழ் தட்டச்சிட வசதி செய்த நிரலாளருக்கு கட்டற்ற மென்பொருளின் அடிப்படை தெரியவில்லை என நினைக்கிறேன். தகடூரின் நிரலை மாறிகளின் பெயரை மட்டும் குறுக்கி GPL கட்டற்ற உரிம உரையை நீக்கிவிட்டு பயன்படுத்தியுள்ளனர்.\nயூத்ஃபுல் விகடன், தகடூர் தமிழ் மாற்றியின் நிரல் பயன்பாட்டின் ஒரு பகுதியில் GPL கட்டற்ற உரிமத்தின் விதிகளை பின்பற்றியதற்கு பாராட்டுக்களையும் இன்னொரு பகுதியில் அதன் விதிகளை மீறியதற்காக கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.\nவிகடன் தரப்பிலோ அதன் நிரலர் தரப்பிலோ தகடூர் நிரலை பயன்படுத்துவது குறித்து இது வரை எனக்கு மின்மடல் ஏதும் அனுப்பப்படவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.\nஎனக்கு மின்மடலிடுவது கட்டாயமில்லை எனினும் தகடூர் நிரலை பயன்படுத்துவோர் குறித்த புள்ளி விவரத்துக்கும், நிரலை புதுப்பிக்கும் போது பயனர்களுக்கு புதிய நிரல் குறித்து அறிவிக்கவும் இது உதவும்.\nபதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 16:45 8 கருத்து(க்கள்)\nயூத்ஃபுல் விகடனில் தகடூர் நிரல்\nதினம் ஒரு ஸென் கதை\nஇந்த வலைத்தளத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை முழுவதாகவோ/பகுதிகளாகவோ பயன்படுத்த விரும்பினால் கோபிக்கு மின்னஞ்சல் செய்து ஒப்புதல் பெற்ற பின் பயன்படுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/Universities.asp?alp=Y&cat=3&dist=&cit=", "date_download": "2018-08-22T02:43:46Z", "digest": "sha1:CJYRIXYBLTLW5BBYKOKIB2NY7OPGET6Z", "length": 10164, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Universities|List of all Universities in india|Universities Results|Colleges", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nநிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (140 பல்கலைக்கழகங்கள்)\nமுதல் பக்கம் பல்கலைக்கழகங்கள் முதல் பக்கம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nராணுவத்தில் என்ன வேலைகளுக்குச் செல்ல முடியும் என்ன தகுதிகள் எனக் கூறலாமா\nஎனது பெயர் பாஸ்கரன். வரும் 2013ம் ஆண்டில் வரவிருக்கும் ஐஐடி தேர்வுமுறையைப் பற்றி விவரிக்கவும். ஏனெனில், புதிய முறையில் தேர்வு நடத்தப்படும் என்று பலரும் கூறுகிறார்கள்.\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள்.\nதமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் ஆசிரியர் பணி வாய்ப்பு இருப்பதாகக் கேள்விப் படுகிறேன். இது பற்றி தகவல் தரவும்.\nதொலைநிலைக் கல்வி முறையில் ஆஸ்திரேலிய மேனேஜ்மென்ட் படிப்பு தரப்படுவதாக அறிந்தேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithyavani.blogspot.com/2010/09/blog-post_9930.html", "date_download": "2018-08-22T01:52:28Z", "digest": "sha1:ATFSBC2SQBW6QMY3IKWQQ4FQE65ILUJH", "length": 12189, "nlines": 132, "source_domain": "nithyavani.blogspot.com", "title": "வீணை | இசையின் ஈர இயக்கங்கள்", "raw_content": "\nஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் (sri jeganatha swamigal, tapah)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய... சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு ...\n”மனசு சரியில்லை அதான் மனதுக்கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக் கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக்...\nதமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), ந...\nஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும். கர்னாடக சங்...\nபண்டைத் தமிழ் நூல்களுக்குள் திருக்குறள் தனியிடம் பெற்றுள்ளது. அது தனி முதலற நூல் என்றும், முழு முதல் தமிழ் நூல் என்றும் சன்றோர்களால் போற...\nசாரங்கி ஒரு வட இந்திய மக்களின் இசைக்கருவியாகும். உணர்ச்சிமயமான இசையைத் தர வல்லது இந்த சாரங்கி என்ற இசைக்கருவி . அதன் ஒலியை கேட்டாலே நம...\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nநாயன்மார்களாகிய மூவர் முதலிகளும் , மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர் . அதே போன்று வைணவத்தின் பெ...\nஇதில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிக்கின்றன. நான்கு தந்திகளையும் ஒன்றாய் மீட்டி வரும்போது முதலாவ...\nஇராகத்தைத் தமிழிசையில் நிரம் என்று அழைப்பர்..இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து \"தாட்\" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படைய...\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) தமிழர் கண்டு வாசித்த முதல் இசைச்கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்க...\nஇசைத்தமிழ் இலக்கண விளக்கம் (31)\nசப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்....\nதமிழில் எண்களின் மதிப்பும் தமிழ் எண்களும்....\nகந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். --அருணகிரிநாதரின...\nபாட்டும் நானே பாவமும் நானே\n‌வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.\nவீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது.தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, கு���ிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n5 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:10\n27 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 10:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.gowikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87_30", "date_download": "2018-08-22T01:38:12Z", "digest": "sha1:4J6BYZNBFIBR65JDYEWRBG33LSS3BV2S", "length": 3725, "nlines": 84, "source_domain": "ta.gowikipedia.org", "title": "GoWikipedia - விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 30", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1431 – நூறாண்டுப் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் (படம்) ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.\n1815 – இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் அகுல்யாசு முனையில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் உயிரிழந்தனர்.\n1845 – திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் பாட்டெல் ரசாக் கப்பலில் வந்திறங்கினர்.\n1966 – முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் கின்சாசா நகரில் அரசுத்தலைவர் யோசப் மொபுட்டுவின் ஆணையின் படி பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.\nஅண்மைய நாட்கள்: மே 29 – மே 31 – சூன் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/questions/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-22T02:30:29Z", "digest": "sha1:5QJYAORLUG7ESXS3EPGRHPA5SU7SRBQH", "length": 5320, "nlines": 144, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions in கலைகள் - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nவிளம்பரங்களில் நடிக்க என்ன செய்ய வேண்டும்\nயாழ், குழல், முழவு என்றால் என்ன \nமுதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் யார்\nகண்களில் பார்க்கமுடியாத ரகசியம் என்ன என்ன \nஇந்தியாவில் ஓவியத்துக்கு வழங்கப்படும் மிக சிறந்த விருது\nதமிழகத்தின் சிறந்த ஓவியர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC30", "date_download": "2018-08-22T01:21:01Z", "digest": "sha1:72LOXAUVDIWLOCLSF2IMA6K3DRQBFNYP", "length": 7903, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.\nசபை பைபிள் தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.\nகருத்து அன்பு, கடவுளின் கொடை\nதிருவிவிலியம் நான் உன்மீது உண்மையாகவே ஆசிபொழிந்து, உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன் என்றார்.1\nசபை பைபிள் நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்\nகருத்து கடவுளின் கொடை, ஆசீர்வாதம்\nதிருவிவிலியம் ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே\nசபை பைபிள் ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.\nகருத்து கடவுளின் கொடை, அருள்(கிருபை)\nதிருவிவிலியம் ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் ��னக்குத் தெரியும் அன்றோ அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.\nசபை பைபிள் நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.\nகருத்து கடவுளின் கொடை, நம்பிக்கை\nதிருவிவிலியம் இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது\nசபை பைபிள் இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.\nகருத்து கடவுளின் கொடை, கடவுளின் பண்புகள், நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/6076-5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-9-114-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE-3021", "date_download": "2018-08-22T01:22:42Z", "digest": "sha1:6JRSBFOSMM6LPDZE73WXQAR7XLXZXZHX", "length": 7056, "nlines": 227, "source_domain": "www.brahminsnet.com", "title": "5. திருவரங்கத்து மாலை - 9/114 : அடி அதலம் ; கடி வையம்", "raw_content": "\n5. திருவரங்கத்து மாலை - 9/114 : அடி அதலம் ; கடி வையம்\nThread: 5. திருவரங்கத்து மாலை - 9/114 : அடி அதலம் ; கடி வையம்\n5. திருவரங்கத்து மாலை - 9/114 : அடி அதலம் ; கடி வையம&#\n5. திருவரங்கத்து மாலை - 9/114 :அடி அதலம் ; கடி வையம் ; முடி அண்ட முகடு \nஅடித் தலம் அந்த அதலம் ; பொரு திரை ஆழி வையம்\nகடித் தலம் , நேமிக்கிரி , உடை ஆடை - கபாலி முன் நாள்\nமிடித்து அலமந்தது ஒழித்தான் ; அரங்கன் - விழி இரு கோள் ,\nமுடித் தலம் அண்ட முகடு ; இனி யாம் என் மொழிவதுவே \nமுன் நாள் கபாலி முற்காலத்தில் சாபத்தினால் பிரம்ம கபாலத்தை ஏந்திய சிவன்\nமிடித்து அலமந்தது வறுமையுற்று அலைந்து திரிந்து வருந்தியதை\nஒழித்தான் அரங்கன் போக்கியருளிய அரங்க நாதனுடைய\nஅடித் தலம் அந்த அதலம் திருவடிகள் இருக்குமிடம் அதல லோகம் ;\nகடித் தலம் பொரு திரை ஆழி வையம் இடுப்பு அலைகள் மோதும் கடல் சூழ்ந்த பூமி ;\nஉடை ஆடை நேமிக்கிரி உடுத்தும் ஆடை சக்ரவாள பர்வதம் ;\nவிழி இரு கோள் கண்கள் சூரியனும் ச���்திரனும் ;\nமுடித் தலம் அண்ட முகடு திருமுடி அண்ட கோளத்தின் உச்சி ;\nஇனி யாம் என் மொழிவதுவே இனி நான் அவன் உருவைப் பற்றி என்ன சொல்ல \n« 5. திருவரங்கத்து மாலை - 8/114 : வான் அளவும் தீர்க்&# | 5. திருவரங்கத்து மாலை - 10/114 : அரங்கேசரிடமிருந்\u0002 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46938-where-is-the-aims-in-tamil-nadu-the-central-government-asks-for-time.html", "date_download": "2018-08-22T02:04:37Z", "digest": "sha1:TIOBQIEGMRN4ZLSRT5SXM5ALHQZB7HCR", "length": 10486, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழ்நாட்டில் எய்ம்ஸ் அமைக்கப்படுமா? : அவகாசம் கேட்கும் மத்திய அரசு | Where is the Aims in Tamil Nadu?The central government asks for time", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\n : அவகாசம் கேட்கும் மத்திய அரசு\nதமிழகத்தில் எய்ம்ஸ் எங்கே அமைக்கப்படும் என்பது பற்றி பதில் தர மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் உயர்நீதிமன்ற கிளையில் மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டுள்ளார்.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அனைக்கப்படும் என்ற தகவலை வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையில், தமிழக அரசு பரிந்துரை செய்துள்ள மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, ஈடோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ஆகிய இந்த ஐந்து இடங்களில் எந்த இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யப்போகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கனவே கேட்டிருந்தது.\nஆனாலும் மத்திய அரசு எய்ம்ஸ் எங்கே அமைக்கப்படும் என்பது தெரிவிக்காத நிலையில் கே.கே ரமேஷ் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்திருந்தார். அது தொடர்பான வழக்கில் இன்று மத்திய அரசின் ��ார்பில் குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் சஞ்சய்ராய் என்பவர் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் வரும் 18ம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கே அமைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், தமிழக அரசு கொடுத்துள்ள ஐந்து இடங்களில் எதை தேர்வு செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதில் விமான வசதி, இரயில் வசதி உள்ள இடங்கள் குறித்து முழுமையாக ஆராய்ந்து அதன் பின் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் இது பற்றி பதில் தர மேலும் 3 மாதம் அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nஉலக ரத்ததானம் தினம் இன்று..\n55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி - மழையால் மாறிய ஆட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பார்சலுக்கு பாத்திரங்களுடன் வந்தால் டிஸ்கவுண்ட்’ - தமிழக ஹோட்டல்கள் புது ஆஃபர்\n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n'தேவையான ஒத்துழைப்பு தருகிறது மத்திய அரசு' - பினராயி விஜயன்\n“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு\nவாஜ்பாய் மறைவுக்கு மத்திய அரசு 7 நாள் துக்கம்\nவாஜ்பாய் குறித்த சில தகவல்கள்\n“நேருவின் புகைப்படம் எங்கே” - கோபப்பட்ட வாஜ்பாய்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nஎந்த அணையில் எவ்வளவு தண்ணீர்\nRelated Tags : Aims , Tamil Nadu , Central government , மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் , கே.கே ரமேஷ் , எய்ம்ஸ்\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலக ரத்ததானம் தினம் இன்று..\n55 ரன��களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி - மழையால் மாறிய ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/06/blog-post_8.html", "date_download": "2018-08-22T02:19:40Z", "digest": "sha1:T3HME5PHGYKXP35VHVVSN25B37ZEJEQL", "length": 15427, "nlines": 149, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ஆட்குறைப்பு நடவடிக்கை துவக்கம்", "raw_content": "\nஅவசியமற்ற பணியிடங்கள் என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவடிக்கை துவக்கம். ஆட்குறைப்பு நடவடிக்கையை துவங்கி உள்ளஅரசு, தமிழக அரசு பணியிடங்களில் அவசியமற்றவற்றை கண்டறியும் வேலையை முடுக்கிவிட்டுள்ளது. இந்த குழுவிற்குஆலோசனை வழங்க விரும்புபவர்கள் வருகிற 30ம் தேதிக்குள் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நிதித்துறை பணியாளர்சீரமைப்புக்குழு உறுப்பினர் செயலாளர்மு.க.சித்திக் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அரசு துறைகளின் பணியாளரமைப்பினை மதிப்பீடு செய்து அவசியமற்ற பணியிடங்களை கண்டறிதல், வெளிமுகமை மூலமாகவோ அல்லது ஒப்பந்த பணி அடிப்படையிலோ பணியமர்த்தலுக்கு வழிவகையுள்ள பணியிடங்களை கண்டறிதல் மற்றும் அரசு துறைகள் மற்றும் அரசு முகமைகளின் நிர்வாக செலவின மேலாண்மை குறித்த பிரச்னைகளை ஆய்வு செய்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளித்திட எஸ்.ஆதிசேஷய்யா (ஐஏஎஸ் ஓய்வு), தமிழக அரசின் முன்னாள் முதன்மை செயலாளர் தலைமையில் பணியாளர் சீரமைப்பு குழுவினை அரசு அமைத்துள்ளது. இக்குழு ஆலோசனைகளை பெறத் துவங்கியுள்ளது. பணியாளர் சீரமைப்பு குழுவிற்கான ஆலோசனைகளை நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது src_2018@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கோ வருகிற30ம் தேதிக்கு முன்பாக அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த குழு தொடர்பான விவரங்களை www.tn.gov.in/src என்ற இணையதளத்தில் காணலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் தேவையில்லாத பணியிடம் என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவடிக்கை இது என்று ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். அதேபோலதனியாரிடம் ஒப்படைப்பதின் மூலம் தனியார் மயமாக்கும் முயற்சியும் நடப்பதாக கூறப்படுகிறது.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nகுடிமைப்பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வருகிறது. இங்கு ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை, மெயின் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு நுழைவுத்தேர்வு மூலமாக தகுதி யுள்ள மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் முதன்மை தேர்வுக்குப் பயிற்சி இலவசம். அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு இலவச பயிற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவ-மாணவிகளை தேர்வு செய்வதற் கான நுழைவுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத் தில் உள்ள முக்கிய நகரங் களில் நடத்தப்பட உள்ளது. இந் நுழைவுத்தேர்வு எழுத விரும்பு வோர் இன்று (திங்கள்கிழமை) முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணைய��ளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பயிற்சி மையத்தின் முதல்வர் அறிவித் துள்ளார். இப்பயிற்சி மையத்தில் ஏற் கெனவே ம…\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/raga-raga-ragalada-song-lyrics/", "date_download": "2018-08-22T02:17:10Z", "digest": "sha1:IGXI47Y4I2QZGKD27A7DJDGBT5VFHZ4V", "length": 4747, "nlines": 169, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Raga Raga Ragalada Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : சிந்தூரி, கமலஜா, லதா கிருஷ்ணா\nபாடகர்கள் : அய்யப்பன், ஜெகதீஷ், வேலு\nஇசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்\nஆண் : { ரக ரக ரகளடா\nசகல டா ஜெக ஜெக\nஆண் : நில நில நிலமடா\nஇவன் நெருப்பு நீரு களவாட\nகள கள களமாட இவன்\nகளமாடிய குலமடா } (2)\nபெண் : நெல்லு காஞ்சு\nகுழு : நல்லவனா வாழுறது\nகுழு : இல்லாத பேருக்கு\nஆண் : { ரக ரக ரகளடா\nசகல டா ஜெக ஜெக\nஆண் : நில நில நிலமடா\nஇவன் நெருப்பு நீரு களவாட\nகள கள களமாட இவன்\nகளமாடிய குலமடா } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://ta.gowikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87_31", "date_download": "2018-08-22T01:38:01Z", "digest": "sha1:NQ5JYVR4ZAYIQGN34HSHPXVX6XFFF5KV", "length": 3452, "nlines": 84, "source_domain": "ta.gowikipedia.org", "title": "GoWikipedia - விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 31", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமே 31: புகையிலை எதிர்ப்பு நாள்\n1902 – நான்கு குடியேற்ற நாடுகளை ஒன்றிணைத்து தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது. இதே நாளில் 1961 இல் இது பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகி தென்னாபிரிக்கக் குடியரசு ஆனது.\n1973 – சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் கொல்லப்பட்டனர்.\n1981 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரின் வன்முறைகள் ஆரம்பமாயின. யாழ் பொது நூலகம் அடுத்த நாள் எரியூட்டப்பட்டது.\n2004 – ஈழப்போர்: ஈழத்துப் பத்த���ரிகையாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஅண்மைய நாட்கள்: மே 30 – சூன் 1 – சூன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC31", "date_download": "2018-08-22T01:21:14Z", "digest": "sha1:P5MZU7GXX7G7I5A327XAFGXCGO5XO3AV", "length": 6714, "nlines": 70, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: இதோ நாள்கள் வரப்போகின்றன அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்: அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று: ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது.\nசபை பைபிள் இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\nகருத்து இறை வார்த்தை, இறைவார்த்தை போதித்தல், பஞ்சம்\nதிருவிவிலியம் மேலும் அவர், உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவி சாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர் என்றார்\nசபை பைபிள் நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.\nகருத்து அறிவுரை, பஞ்சம், வாக்குறுதி\nதிருவிவிலியம் வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்: விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்\nசபை பைபிள் சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.\nகருத்து அறிவுரை, ஆறுதல், பஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_26.html", "date_download": "2018-08-22T01:06:06Z", "digest": "sha1:FBAIEBGHISNGI5WM66H7KDSH2TPP2OF2", "length": 5404, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nபதிந்தவர்: தம்பியன் 04 April 2018\nநாட்டு மக்களினால் 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆணையை மதித்து நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோரியுள்ளது.\nஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கூட்டமைப்புச் சார்பாக, அதன் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை, இரண்டு தலைவர்களும் (ஜனாதிபதியும், பிரதமரும்) மதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை, கூட்டமைப்பு முன்வைத்ததாக கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n0 Responses to நாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://win10.support/ta/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-pc-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-xbox-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-08-22T01:46:38Z", "digest": "sha1:KI4DU64LW2SW3A2BGTLOQPJEV65HPS7J", "length": 5283, "nlines": 118, "source_domain": "win10.support", "title": "நான் என் pc-யில் கேம் xbox கிளிப்களை சேமிப்பதற்கு எந்த வன்பொருள் தேவை? – விண்டோஸ் 10 ஆதரவு", "raw_content": "\nவிண்டோஸ் 10 உதவி வலைப்பதிவு\nநான் என் pc-யில் கேம் xbox கிளிப்களை சேமிப்பதற்கு எந்த வன்பொருள் தேவை\nஎன்ன வன்பொருள் நான் என் கணினியில் எக்ஸ்பாக்ஸ் கேம் கிளிப்புகள் பதிவு செய்ய வேண்டும்\nஉங்கள் கணினியில் இந்த வீடியோ அட்டைகள் ஒன்று தேவை:\nஏ.எம்.டி: AMD ரேடியான் HD 7000 தொடர், எச்டி 7000M தொடர், HD 8000 தொடர், எச்டி 8000M தொடர், R9 என்பது தொடர் மற்றும் R7 தொடர்.\nஎன்விடியா: ஜியிபோர்ஸ் 600 தொடர் அல்லது பின்னர், ஜியிபோர்ஸ் 800 மில்லியன் தொடர் அல்லது பின்னர், குவாட்ரா Kxxx தொடர் அல்லது பின்னர்.\nஇன்டெல்: Intel HD கிராஃபிக்ஸ் 4000 அல்லது பின்னர், இன்டெல் ஐரிஸ் கிராபிக்ஸ் 5100 அல்லது பின்னர்.\nநீங்கள் வீடியோ அட்டை என்ன மாதிரியான சரிபார்க்க, டாஸ்க்பாரில் உள்ள தேடல் பெட்டியில் சென்று தேட “சாதன மேலாளர்.” Device Manager ல் காட்சி ஏற்பிகளில் விரிவாக்க.\nநீங்கள் எப்போதும் நீங்கள் இந்த வீடியோ அட்டைகள் ஒன்று இல்லை என்றால், உங்கள் விளையாட்டின் ஒரு திரை எடுக்க விருப்பம் உள்ளது.\nPrevious Previous post: புகைப்படங்கள் பயன்பாட்டில் எவ்வாறு மேம்பாடுகள் செய்வது\nNext Next post: windows 10இல் bluetooth ஆடியோ சாதனங்கள் மற்றும் வயர்லெஸ் டிஸ்ப்ளே இணைப்புகளை பொருத்தவும்\nwinlogon.exe Windows உள்நுழை பயன்பாடு\nநினைவகப் பற்றாக்குறையினால், Google Chrome இந்த இணையப்பக்கத்தைக் காட்டவில்லை.\ngroove இசைப் பயன்பாட்டினைக் கொண்டு ஆதரவினைப் பெறுங்கள்\nwww.breinestorm.net on windows டிஃபெண்டரைக் கொண்டு உங்கள் windows 10 pc-ஐப் பாதுகாக்கவும்\nShunmugam on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\np.chandrasekaran on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/entha-poovilum-song-lyrics/", "date_download": "2018-08-22T02:17:44Z", "digest": "sha1:QIJIV6OZSN6YBXJAAHF7EGASRNRVC7D7", "length": 6756, "nlines": 228, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Entha Poovilum Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : { எந்த பூவிலும்\nவாசம் உண்டு எந்த பாட்டிலும்\nராகம் உண்டு எந்தன் வாழ்விலும்\nஅர்த்தம் உண்டு புது உறவு\nகூடு கட்டி காவல் கொள்ள\nபெண் : அன்னை போல்\nபெண் : அன்பில் ஆடும்\nமகளே புது உறவே சுகம்\nபெண் : எந்த பூவிலும்\nவாசம் உண்டு எந்த பாட்டிலும்\nராகம் உண்டு எந்தன் வாழ்விலும்\nஅர்த்தம் உண்டு புது உறவு\nபெண் : நன்றி நான்\nபெண் : என்னை ஆளும்\nபெண் : எந்த பூவிலும்\nவாசம் உண்டு எந்த பாட்டிலும்\nராகம் உண்டு எந்தன் வாழ்விலும்\nஅர்த்தம் உண்டு புது உறவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20180103/72989.html", "date_download": "2018-08-22T02:13:52Z", "digest": "sha1:PN64LKXKT4GO747FJZVS66RVFUQN65YU", "length": 2916, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன நுண்ணறிவுப் பேசியின் இந்திய சந்தை பங்கு விரிவாக்கம் - தமிழ்", "raw_content": "சீன நுண்ணறிவுப் பேசியின் இந்திய சந்தை பங்கு விரிவாக்கம்\nபுள்ளிவிபரங்களின்படி, 2017ஆம் ஆண்டு மார்ச் வரையிலான 2016-2017ஆம் நிதியாண்டில் மீ, விவோ, ஒபோ ஆகிய மூன்று சீன நுண்ணறிவுப் பேசி நிறுவனங்களின் இந்திய விற்பனை தொகை 22527கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் வகிக்கும் பங்கு மேலும் அதிகரித்துள்ளது என்று தி எகனாமிக் டைம்ஸ் எனும் செய்தித்தாள் 2ஆம் நாள் தெரிவித்தது.\n4ஜி நுட்பப் பற்றாக்குறை காரணமாக இந்திய நிறுவனங்கள் சந்தை பங்கினை இழந்துள்ளதன. உயர் தரம், குறைந்த விலை, உகந்த முதலீடு ஆகியவற்றால் சீன நுண்ணறிவுப் பேசியின் சந்தை பங்கு தொடர்ந்து அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC32", "date_download": "2018-08-22T01:20:36Z", "digest": "sha1:E4PGJLYIGQJQ67AMXMOY2CI5QW55ANEQ", "length": 9193, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் நான் உன்மீது உண்மையாகவே ஆசிபொழிந்து, உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன் என்றார்.1\nசபை பைபிள் நிச்சயமாக நான��� உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்\nகருத்து கடவுளின் கொடை, ஆசீர்வாதம்\nதிருவிவிலியம் தளரா மனமுடையோர் பேறுபெற்றோர் என்கிறோம். யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் என்ன செய்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர்.\nசபை பைபிள் இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே\nகருத்து அறிவுரை, ஆசீர்வாதம், அருள்(கிருபை), கடவுளின் பண்புகள்\nதிருவிவிலியம் எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்: துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.\nசபை பைபிள் சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.\nதிருவிவிலியம் ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் செய்த அனைத்திலும் உங்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். இப் பெரும் பாலைநிலம் வழியாக நீங்கள் நடந்து வந்திருப்பதை அவர் அறிவார். இந்த நாற்பது ஆண்டுகளும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருந்துள்ளார். உங்களுக்கு எதுவுமே குறைவுபடவில்லை\nசபை பைபிள் உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிளெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார்.\nகருத்து ஆறுதல், உதவி, இறைப் பிரசன்னம், ஆசீர்வாதம்\nதிருவிவிலியம் பென்யமினைக் குறித்து அவர் கூறியது: ஆண்டவரின் அன்புக்கு உரியவன்: அவரால் அவன் பாதுகாப்புடன் வாழ்வான். எக்காலமும் அவனை அவர் அரவணைத்துக் காப்பார்: அவர்தம் கரங்களுக்கிடையே அவன் வாழ்வான்.\nBible பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.\nகருத்து ஆறுதல், ஆசீர்வாதம், பாதுகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/pannala", "date_download": "2018-08-22T01:31:26Z", "digest": "sha1:ZE722OI6JPNBQO3WPXV2MBNMFUCS5QYW", "length": 7984, "nlines": 182, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு11\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு2\nகாட்டும் 1-25 of 585 விளம்பரங்கள்\nபடுக்கை: 3, குளியல்: 1\nகுருணாகலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகுருணாகலை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகுருணாகலை, கனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்\nகுருணாகலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகுருணாகலை, விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nகுருணாகலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகுருணாகலை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகுருணாகலை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகுருணாகலை, கனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/11/02/nights/", "date_download": "2018-08-22T02:32:22Z", "digest": "sha1:M5BO2N25PD3UEBMRE5LAU2R7OMWYW4JT", "length": 7024, "nlines": 127, "source_domain": "lathamagan.com", "title": "அம்மைகளுக்காகப் பொழியும் மழை | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஅழியோவியத்தின் விரல் ரேகைகள்\tமாயநதி\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nதன் நுரைகளைத் துடைத்து விட்டு\nதன் தம்பிக்கு புட்டியில் அடைத்து\nசெவ்வாடை அம்மையின் முன் கைவிரித்து\nநீண்ட நாளுக்குப் பிறகான ஒருமுத்தத்திற்காக\nவலது மூக்குத்தி கழற்றி அளித்து\nபாம்படத்த நீதான் போடணும் பாத்துக்க’\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅழியோவியத்தின் விரல் ரேகைகள்\tமாயநதி\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளெ��� மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nஆம். உங்கள் நியாயம் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://josephinetalks.blogspot.com/2012/11/blog-post_28.html", "date_download": "2018-08-22T01:17:29Z", "digest": "sha1:4TIPBZRDBN7V5WHJDJQMPZRM7DY6FIOV", "length": 19755, "nlines": 207, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: என் முதல் புத்தகத்தை பற்றிய சுபி அக்காவின் கருத்துரை!", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nஎன் முதல் புத்தகத்தை பற்றிய சுபி அக்காவின் கருத்துரை\nநான் தேடும் வெளிச்சங்கள்.'ஜோ உங்கள் எழுத்து மனசை தொடுகிறது. உங்கள் முதல் புத்தகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு லாவகமாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் இலகுத் தமிழ் நடையும் கதைகள் சொல்லும் விதமும் பக்கத்தில் இருந்து கதை சொல்லுவது போன்ற உணர்வைத் தருகிறது.உங்களை வாழ்வில் உயர்த்திய வழிகாட்டியவர்களுக்கு நீங்கள் நன்றி சொன்ன விதம் அருமை.\nஒவ்வொரு கதையும் வாழ்க்கையின் அனுபவ பாடங்கள். நோகாமல் நொங்கு உண்டது போல வாசிப்பவர்களுக்கு அனுபவங்களைத் தாமே பெற்றது போன்ற உணர்வைத் தருகிறது. 'ஒற்றை மரம்' மனதை ஆழ ஊடுருவி அந்தச் சிறுவனை தழுவி சோகத்தைப் போக்கவேண்டும் என்ற தவிப்பையும்,'என் தோட்டம் சொல்லும் கதை' நகைச் சுவையாக மனித மனங்களை உணரவும், 'என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம்' நாம் வாழ்வில் சந்திக்கும் சில மனிதர்களின் மன ஓட்டத்தையும் அதன் பயங்கர விளைவையும் உணர்த்துகின்றன.\nஇப்படி எல்லாக் கதைகளும் ஒரு நல்ல கருத்தை மனதில் பதியவைக்கிறது. நீங்கள் தேடிய வெளிச்சங்கள் அனுபவமாக சிந்திக்க வைக்கிறது. ஜோ உங்களை உறவாக பெற்றதில் பெருமைப் படுகிறேன் முகநூலுக்கு நன்றியும் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் இன்னும் உயர எனது ஆசிகளும் வாழ்த்துகளும். வழமோடு வாழ்க தங்கையே..\nஅக்காவுடனான நட்பில் துவக்கம் என் பதிவுகளுக்கு அக்கா தரும் பின்னூட்டங்களில் இருந்து துவங்கியதே. படைப்பாளியை தாங்கும் படைபாளியாக அக்கா இருந்து வருகின்றார் என்பதே உண்மை. ஏனோ தானோ என்றில்லாது வாசித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்வதே அக்காவின் வழமை. சில வேளை ஒப்புரவு ஆகாத பதிவுக்கு தன் கருத்தையே ப��ிர்ந்து செல்லவும் தயங்குவது இல்லை. அதே போன்று அக்காவின் பூந்தோட்ட பதிவுகளுடன் எனக்கு தீராத மோகமே இருந்தது. பூக்களில் அரசியான ரோசாபூக்கள் நட்டு வளர்ப்பதில் அக்கா அரசியாகவே திகழ்ந்தார். இந்த பதிவுலகு உறவால் உருவான உறவு பல வருட உறவு போலவே மலர்ந்து மணம் வீசியது எங்கள் வாழ்கையில்.\nஎங்கள் இருவருக்கும் நேரில் சந்திக்க வேண்டும் என ஆற்வம் இருந்தாலும் எவ்வகையில் சாத்தியம் ஆகும் என சந்தேகங்கள் இருந்ததை ஊண்மையாக்கியவர் சுபி அக்காள். சுபி அக்காவும் தன் அன்பு கணவர் நரேன் அண்ணாவுடன் நெல்லை வர நாங்களும் குடும்பத்துடன் வரவேற்று நெல்லை சுற்றுலா தலங்களை சுற்றி வந்த நாட்கள் வாழ்வில் மறக்க இயலாத நாட்கள். பிரியும் நேரம் மிகவும் கனத்த மனதுடன் கண்ணில் முட்டி வந்த கண்ணீர் துளிகளுடன் விடைபெறும் கணங்களாக இருந்தாலும் உடன் பிறந்த சகோதரியை கண்டு கொண்ட ஒரு மகிழ்வில் பிரியா விடைபெற்றோம். அடுத்த விடுமுறையில் சந்திக்கும் நாட்களை எண்ணி காத்திருக்கின்றோம். எங்கள் அன்பை புரிந்து சந்திக்க ஒரு வாய்ப்பு உருவாக்கி தந்த நரேன் அண்ணாவுக்கும் என் கணவருக்கும் எங்கள் நன்றியை செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.\nஎன் புத்தக வேலையில், ஆரம்பம் தொட்டு கடைசி வரையிலும் என்னுடன் இருந்த அக்காவின் பங்கு அளவிட இயலாதது. இந்த காலகட்டத்தில் பல சோதனை- வேதனையில் கடந்து செல்லப்பட்டேன். தன் வார்த்தைகளால் தேற்றினார் வலுவூட்டினார். புத்தகம் பலர் கையில் சென்று சேர வேண்டும் என முயற்சி எடுத்து தன்னுடைய நண்பர்கள் கையில் கிடைக்க செய்துள்ளார்; தான் வசிக்கும் லண்டனுக்கும் கொண்டு சென்றுள்ளார். தன் நண்பர்கள் ஊடாக நெல்லையில் அறிமுகம் ஆக அக்கா சில தடங்களையும் இட்டு சென்றுள்ளார்.\nஅக்காவிடம் இருந்து புத்தகம் பற்றிய கருத்து பெருவதில் பெருமிதம் கொள்கின்றேன் மகிழ்கின்றேன். அக்கா அமைதியில் அரசியாக, எளிமையின் நிறைகுடமாக பல அறிய குணநலன்களை கற்பித்து சென்றுள்ளார். தன் தனித்துவமான ஆளுமையினால் அன்பினால் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த அக்காவின் அன்பு தங்கையாக பாக்கியம் பெற்றதில் நான் உண்மையிலே நெகிழ்கின்றேன். ஆயுசின் கடைசி மட்டும் அக்காவின் அன்பில் அன்பு தங்கையாக வாழ பிரார்த்தித்து கொண்டு அன்புடன் உங்கள் ஜோஸ் .......அக்கா\nமனமார்ந்த வாழ்த்த��க்கள். புத்தகம் பற்றிய விவரங்களை வெளியிடலாமே\nhttp://josephinetalks.blogspot.com/2012/11/blog-post_6.html என் புத்தகம் பற்றிய தோழர் கங்கைமகனுடைய கருத்து. தாங்கள் முகவரி அனுப்பினால் புத்தகத்தை தங்களுக்கு அனுப்ப மிகவும் விருப்பமாக உள்ளேன். முகநூலில் உங்களை என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை. நட்பு கோருகின்றேன். தங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி மகிழ்ச்சிகள்.\nஜோஸ் இதற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனசை தொடுகிறது. உங்கள் அன்பு கண்ணீரைக் கூட வரச் செய்கிறது. மிகவும் நன்றி. உங்கள் உயர்ந்த உள்ளத்தைப் போல் வாழ்விலும் உயர்வே உங்களுக்கு.\nஎன் முதல் புத்தகத்தை பற்றிய சுபி அக்காவின் கருத்து...\nசில்லறை வர்த்தகம்- அந்நிய முதலீடு\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nசபரிமலை ஐய்யப்பன் கோயில் தாலாட்டு பாடல் வரலாறாக ம...\nதீபாவளி பரிசுடன் கண்டன் பூனை\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு த��ரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nfilm reviw திரை விமர்சனம் (7)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (16)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2633&p=7683&sid=746a47d1b49961aff52fb017825a7946", "date_download": "2018-08-22T01:55:03Z", "digest": "sha1:JKWAPX53XCPNL7TFY7JAS762Q6ZLB7IX", "length": 42686, "nlines": 405, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகுறுந்தகவல் தொகுப்புகள்..... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக ��திகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஉன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.\nஉன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.\nநீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை மரத்தை நடு.\nநீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை மரத்தை நடு.\nநீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.\nநீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.\nவெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை நடு.\nகையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.\nஉன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை நடு.\nஅண்ணாவிற்காக அரச மரத்தை நடு.\nஎம்.ஜி.ஆர் காக எழும்பிச்சை மரத்தை நடு.\nஅப்துல் கலாமிற்காக மா மரத்தை நடு.\nஉன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு.\nஉன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.\nஇடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.\nஒரு நாள் நாமிருக்கமாட்டோம்... நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்கொண்டு....\n- உயிர்நாடி விவசாய குழு.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nதிரு. Uma Ramachandran அவர்களின் பதிவிலிருந்து...\nஆப்பிரிக்க விவசாயிகள் எல்லோரும் விலங்கியலாளர் டாக்டர் லூசி கிங்குக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது அங்கே வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க ‘யானைகளும் தேனீக்களும்’ என்ற பிராஜக்டை உருவாக்கினார் லூசி. யானைகளுக்கு வேல மரங்கள் என்றால் பிடிக்காது, காரணம் அந்த மரங்களில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதுதான். பல ஆண்டுகள் யானைகளை ஆராய்ச்சி செய்த பிறகு, தேனீக்களுக்கு யானைகள் பயப்படுவதைக் கண்டுபிடித்தார் லூசி.\nவிவசாய நிலங்களைச் சுற்றிலும், 30 மீட்டர் இடைவெளியில் தேனீ வளர்ப்பு தொட்டிகளை வைத்தார். விளைந்திருக்கும் பயிர்களின் வாசத்தை வைத்தே யானை அந்த இடம் நோக்கி வரும். அப்படி வரும் யானைகள் தேனீக்களின் ரீங்காரம் கேட்டவுடன் பின்வாங்கும். எல்லா கூடுகளும் ஒரே கம்பியால் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை தேன் கூட்டை யானை தொட்டுவிட்டால், கம்பி அதிர்வதன் மூலம் கூடுகளில் உள்ள தேனீக்கள் யானைகளைக் கொடுக்கால் ���ாக்க ஆரம்பித்துவிடும்.\nயானை அலறியடித்துகொண்டு ஓடிவிடும். பிறகு இந்தப் பக்கமே வராது. ’’தேனீக்களை விளைநிலங்களில் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் வருகிறது. யானைகளிடமிருந்து பயிர்களும் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. யானைகள் மிகச் சிறந்த உயிரினங்கள். அவற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மின்சாரக் கம்பிகளைப் பயன்படுத்தினால் அது யானைகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தாகிவிடுகின்றன. தேன் கூடுகளால் வேலி அமைத்து விட்டால் மனிதர்கள், யானைகளுக்கு மட்டுமில்லை, இயற்கைக்கும் நல்லது’’ என்கிறார் லூசி கிங்.\n‘’யானை ஒருநாளைக்கு 400 கிலோ உணவு சாப்பிடும். எங்க நிலத்துக்குள் நுழைந்தால் ஒன்றும் மிச்சம் இருக்காது. இதுவரை யானைகளைப் பார்த்தால் தகர டப்பாவால் தட்டுவோம், நெருப்புப் பந்தம் பிடிப்போம். இப்போது எங்களுக்கும் பிரச்சினை இல்லை, யானைகளுக்கும் பிரச்சினை இல்லை. வருமானமும் கூடியிருக்கிறது’’ என்று மகிழ்கிறார் ஒரு விவசாயி. இயற்கை, மனிதர்கள், யானைகள் என்று எல்லா வழியிலும் பிரமாதமான திட்டத்தை வகுத்து கொடுத்த லூசி கிங்குக்கு சர்வதேச விருதுகள் குவிகின்றன.\nநம் ஊர் விவசாயிகளும் இந்தத் திட்டத்தைப் பின்பற்றணும்…\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nஉலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்\nஇன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம்\n3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது.\n3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.\nஇந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.\n – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது.\n எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள\nபுதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.\nஅப்படி ���ிகழ்வதற்கு என்ன காரணம் \nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே\nஇரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவிடு\nகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால்\n‘சனி பகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்துகும்பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”\nஇந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறி விக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை...\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 16th, 2016, 3:07 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில��� வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/humble-prayer/", "date_download": "2018-08-22T01:46:58Z", "digest": "sha1:24WFI7GKUQTLDRXXQ4B5RPZTYTN764JT", "length": 6846, "nlines": 87, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தாழ்மையான ஜெபம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஆகஸ்ட் 4 தாழ்மையான ஜெபம் 2 நாளா 7 : 1 – 14\n“என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி,\nஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி தங்கள் பொல்லாத வழிகளை\nவிட்டு திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு,\nஅவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு\nக்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளாகமம் 7:14)\nசாலொமோன், மகா உன்னதமான ஆலயத்தை தேவனுக்கென்று கட்டி ஜெபித்த பொழுது கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று (7:1). தேவன் அதை ஆலயமாகத் தெரிந்துக்கொண்டேன் என்று அங்கீகரித்தப் பினபு மேலே சொல்லப்பட்ட வசனத்தை சாலொமோனுக்குச் சொன்னார். தேவன் மக்கள் தங்களை அர்பணித்து வாழ்வதையே அதிகம் எதிர்பார்க்கிறதைப் பார்க்கிறோம். இன்றும் அநேக மக்கள் தங்கள் ஆலயங்களைக் குறித்தும் கட்டிடங்களைக் குறித்தும் மேன்மைப்பாராட்டுகிறார்கள். ஆனால் தேவனுக்குத் தங்களை அர்ப்பணிப்பதை விரும்புவதில்லை. நீ ஒருவேளை கிறிஸ்தவ பெயரைக் கொண்டிருக்கலாம். இன்று தேவன் உன்னிடத்தில் அதைக் கேட்கவில்லை.அதினால் நீ எவ்விதத்திலும் தேவனிடத்தில் விசேஷித்த மனிதனாக காணப்படமுடியாது.\nதேவன் சாலொமோன் கட்டின ஆலயத்தை அங்கிகரித்ததைப் போல, உன்னை அங்கிகரிப்பார் என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். முதலாவது உன்னை தாழ்த்துவதை தேவன் கேட்கிறார். அதைத்தான் தேவன் உன்னிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். நீ உன்னைத் தாழ்த்துவதுதான் முதல் படி. தாழ்த்துவது என்று சொல்லும்போது உன் பெருமையை உடைக்கவேண்டும். மனிதன��ல் இருக்கும் பெரிய பிரச்சனை அது தான். பெருமை உடைபடாமல் தாழ்மையில்லை.\nபரிசேயன், ஆயகாரன் இருவருமே ஜெபித்தார்கள். அதுவும் ஜெப ஆலயத்தில் ஜெபித்தார்கள். ஆனால் ஒருவனின் ஜெபம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றொருவனின் ஜெபம் புறக்கணிக்கப்பட்டது. பரிசேயன் ஜெபித்தான், ஆனால் அவன் சுயபெருமை நிரம்பினவனாய் ஜெபித்தான், அவனுடைய ஜெபம் கேட்கப்படவில்லை. ஆனால் ஆயக்காரன் தன்னத் தாழ்த்தி ஜெபித்தான் பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்தான். அவனுடைய ஜெபம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தாழ்த்தி ஜெபிப்பதே மெய்யான ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.\nநித்திய ஜீவனை அடைவது எப்படி\nநுகம் மெதுவானது சுமை இலகுவானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC33", "date_download": "2018-08-22T01:20:52Z", "digest": "sha1:CEOM76CHCBXP52E7H2IOHKBXKOUZEOUD", "length": 9590, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்: அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்: மாலையில் அழுகை: காலையிலோ ஆர்ப்பரிப்பு.\nசபை பைபிள் அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.\nகருத்து ஆறுதல், கடவுளின் பண்புகள்\nதிருவிவிலியம் தளரா மனமுடையோர் பேறுபெற்றோர் என்கிறோம். யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் என்ன செய்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர்.\nசபை பைபிள் இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே\nகருத்து அறிவுரை, ஆசீர்வாதம், அருள்(கிருபை), கடவுளின் பண்புகள்\nதிருவிவிலியம் வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்: மண்ணுலகே, களிகூரு: மலைகளே, அக்களித்து ஆர்ப்பரியுங்கள்: ஆ��்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: சிறுமையுற்ற தம் மக்கள்மீது இரக்கம் காட்டியுள்ளார்.\nசபை பைபிள் வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.\nகருத்து ஆறுதல், அருள்(கிருபை), கடவுளின் பண்புகள்\nதிருவிவிலியம் 'இத்தகைய கடவுளே என்றென்றும் நம் கடவுள்: அவரே நம்மை இறுதிவரை வழி நடத்துவார்.'\nசபை பைபிள் இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.\nகருத்து கடவுளின் பண்புகள், ஆறுதல்\nதிருவிவிலியம் இதன் பொருட்டே நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்: எனினும் வெட்கமுறுவதில்லை. ஏனெனில், நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு\nசபை பைபிள் அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.\nகருத்து இறைவார்த்தை போதித்தல், நம்பிக்கை, கடவுளின் பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/704", "date_download": "2018-08-22T02:25:43Z", "digest": "sha1:RI4OPSQIPWSQSACGORHOJIVOOCO5UC7A", "length": 7362, "nlines": 101, "source_domain": "www.tamilvoice.dk", "title": "இயக்கினர் சீமானின் நெருப்புரை", "raw_content": "\nதந்தை பெரியார் 130வது அகவை விழாவில் இயக்கினர் சீமானின் நெருப்புரை. பகுதி-1 பகுதி-2 பகுதி-3\nஅடியாட்களை வைத்து மிரட்டும் டென்மார்க் கி. செ. துரை\nசிங்கள இனவெறி அரசின் தாக்குதலால் அல்லலுறும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று தமிழக திரைப்பட நடிகர் சங்கத்தால் அடையாள உண்ணாவிரதம் நடாத்தப்பட்டிருக்கும் நிலையிலும், புலம்பெயர் நாடுகளில் தமிழீழ மக்களால் முன்னேற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டு தமிழீழ மக்களின் துயர்புடைப்பு நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையிலும், டென்மார்க்கில் குதூகலமாக நேற்று வெளி���ிடப்பட்ட கி செ துரையின் திரைப்படத்திற்;கு டென்மார்க் தமிழ்மக்கள் மத்தில் ஒரு எதிர்ப்பலை கிளம்பியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.\nமாணவன் கபிலநாத் படுகொலை தொடர்பாக தேடப்படும் ஈபிடிபி ஆயுததாரியின் பொறுப்பாளர் ஈபிடிபியின் வேட்பாளர்.\nசாவகச்சேரி மாணவன் கபிலநாத் படு கொலை தொடர்பாக சாவகச்சேரி நீதிமன் றம் விதித்த பிடியாணையின் பேரில் தேடப் பட்டு வரும் குமாரசிங்கம் கேசவன் (ஜீவன்) என்பவர் சாவகச்சேரி ஈ.பி.டி.பி. முகா முக்கு பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவரின் கீழ் செயற்பட்டு வந்தவர் எனத் தெரிய வந்தி ருக்கின்றது. மேற்படி மாணவன் படுகொலை தொடர்பாக நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற பூர்வாங்க விசார ணைகளின் பின்னர் நீதிவான் த.பிரபா கரன் விடுத்த உத்தரவில் இந்த விவரம் […]\nமே 18 – போர்க் குற்றவியல் நாளாக பிரகடனம் – தமிழீழ மக்கள் அவை\nமே 18 நாளை போர்க் குற்றவியல் நாளாக தமிழீழ மக்கள் அவையின் அனைத்துலகச் செயலகம் பிரகடனப்படுத்துகிறது….. 21.04.2010 அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே, மே 18… சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்… கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்… எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்… மே 18… எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்… பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%81%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%C2%AD%E0%AE%AF%C2%AD%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-08-22T01:24:40Z", "digest": "sha1:YAONPMOTCYHLK3AU47EMR7LYLAJFZRY5", "length": 14665, "nlines": 105, "source_domain": "newuthayan.com", "title": "சமத்­து­வ­மும்- நியா­ய­மும்!! - Uthayan Daily News", "raw_content": "\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்��ள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\nஇளைஞர்கள் இருவர் செய்த காரியம்\nசிறுமியை மீது துர்நடத்தை- இருவரைக் கடித்துக் குதறிய நாய்\nநவீன உல­கத்­திலே ஈக்­கு­வா­லிட்டி (equality) மற்­றும் ஈக்­குய்டி (equity) ஆகிய இரண்டு பதங்­கள் மற்­றும் அவற்றின் பயன்­பாடு முக்­கி­யத்­து­வப்­ப­டுத்­தப்­ப­டு­ கின்­றது. இதில் ஈக்­கு­வா­லிட்டி என்­ப­தைத் தமிழ்ப்­ப­டுத்­தி­னால் அத­னைச் சமத்­து­வம் என்று சொல்­ல­லாம்.\nஅதா­வது எல்­லோ­ரும் எந்­த­வொரு விட­யத்­தி­லும் சம­மா­கப் பார்க்­கப்­ப­டு­வதை, கையா­ளப்­ப­டு­வ­தைக் குறிக்­கின்­றது. ஈக்­குய்டி என்­பது சமத்­து­வத்­தை­யும் தாண்­டிய நிலை­யைக் குறிக்­கி­றது. அதா­வது நியா­ய­மான சம­நி­லை­யைக் குறிக்­கி­றது என்று சொல்­ல­லாம்.\nஉதா­ர­ணத்­திற்­குப் பாட­சா­லைக் கல்வி முறையை எடுத்­துக்­கொண்­டால், அது சமத்­து­வ­மா­னது. நன்கு கற்­கும் மாண­வ­னுக்­கும், மெல்­லக் கற்­கும் மாண­வ­னுக்­கும் கற்­கவே திண­று­ப­வ­னுக்­கும் ஒரே மாதி­ரி­யான கற்­பித்­த­லையே பாட­சாலை ஆசி­ரி­யர்கள் மேற்­கொள்­கி­றார்­கள். பாட­சா­லை­யில் இருக்­கும் வளங்­கள், வச­தி­கள், கற்­பித்­தல் முறைமை அனைத்­தும் எல்லா மாண­வர்­க­ளுக்­கும் ஒரே மாதி­ரி­யா­ன­வையே.\nஇதுவே சமத்­து­வம் – (ஈக்­கு­வா­லிட்டி) எனப்­ப­டு­கின்­றது. ஆனால் நன்கு கற்­கும் மாண­வ­னுக்­கும்,மெல்­லக் கற்­கும் மாண­வ­னுக்­கும், கற்­கவே திண­றும் மாண­வ­னுக்­கும் ஒரே மாதி­ரிக் கல்வி முறை­யின் ஊடா­கக் கல்­வி­யைப் போதிப்­பது எந்த வகை­யில் நியா­ய­மா­னது நன்கு கற்­கும் மாண­வ­னுக்கு புரி­யும் விதத்­தி­லான கற்­பித்­தல் முறைமை என்­பது மெல்­லக் கற்­கும் மாண­வ­னுக்­குக் கடி­ன­மா­ன­தா­க­வும், கற்­கவே திண­றும் மாண­வ­னுக்கு ஒன்­றும் புரி­யா­த­தா­க­வுமே இருக்­கும்.\nஅது­போன்றே கற்­கத் திண­றும் மாண­வ­னுக்­கான கற்­பித்­தல் முறை என்­பது நன்கு கற்­கும் மாண­வ­னுக்­குச் சலிப்­பூட்­டு­வ­தாக இருக்­கும். ஆகவே எவரெவருக்கு எந்­த­தெந்த வகை­யி­லான கல்வி முறைமை வேண்­டுமோ, அந்­தந்த முறை­யில் அவர்­க­ளுக்­குக் கல்வி போதிப்­ப­து­தானே நியா­ய­மா­னது.\nஅப்­ப­டிக் கல்­வி­யைப் போதிக்­கா­மல், ஒரே வித­மான பரீட்­சையை அனைத்து வித­மான மாண­வர்­க­ளும் எழுதி சிறந்த பெறு­பேற்­றைப் பெற வேண்­டும் என்று எதிர்­பார்ப்­பது நியா­ய­மற்­ற��து­தானே இது­தான் ஈக்­கு­வா­லிட்­டிக்­கும் (சமத்­து­வம்) ஈக்­குய்­டிக்­கும் (நியா­ய­மான சம­நிலை) இடை­யி­லான வித்­தி­யா­சம்.\nவட­ம­ராட்சி கிழக்­கில் மீன­வர்­கள் இடையே நடக்­கும் முரண்­பாட்­டுக்­கும் இந்த ஈக்­கு­வா­லிட்டி, ஈக்­கு­யிட்டி பிரச்­சி­னையே கார­ணம். இந்­தப் பிரச்­சி­னையை ஈக்­கு­வா­லிட்­டி­யின் அடிப்­ப­டை­யில் அணு­கு­கின்­றது கொழும்பு. அத­னா­லேயே சட்­டப்­படி எவர் வேண்­டு­மா­னா­லும், இலங்­கைக் கட­லில் கட­லட்டை பொறுக்­கும் உரி­மத்­தைப் பெறும் உரித்­து­டை­ய­வர்­கள் என்­கி­றது அது.\nஅத­ன­டிப்­ப­டை­யி­லேயே வேறு மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மீன­வர்­கள் வட­ம­ராட்சி கிழக்­குக் கடற்­ப­ரப்­பில் கட­லட்டை பிடிப்­ப­தும், கரை­யோ­ரத்­தில் வாடி அமைத்­துச் செயற்­ப­டு­வ­தும், பிரச்­சி­னை­யா­கத் தெரி­ய­வில்லை. தேவை­யா­னால் வட­ம­ராட்சி மீன­வர்­க­ளும் அனு­மதி பெற்று கட­லட்டை பிடிக்­க­லாம் என்­கி­றது கொழும்பு.\nஆனால், போரால் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட வட­ம­ராட்சி மீன­வர்­கள் அதி­லி­ருந்து மீண்­டு­வ­ருவ­தற்­கும், தொழில்­சார் தக­மை­களை வளர்த்­துக்­கொள்­வ­தற்­கும், கால அவ­கா­ச­மும் உத­வி­க­ளும் செய்து கொடுக்­கா­மல், அவர்­களை ஏற்­க­னவே இந்­தத் தொழி­லில் தேர்ச்­சி­பெற்ற வெளி­மா­வட்­டக்­கா­ரர்­க­ளு­டன் போட்­டி­போ­டு­மாறு கேட்­ப­தும், நிர்ப்­பந்­திப்­ப­தும், நியா­ய­மா­னது அல்ல.\nஅப்­ப­டிப் போட்­டி­போட முடி­யாத நிலை­யி­லும், வெளி­மாவட்ட மீன­வர்­க­ளின் ஆக்­கி­ர­மிப்­பி­னால் ஏற்­ப­டும் பாதிப்பு க­ளைத் தாங்­கிக்­கொள்ள முடி­யாத நில­மை­யி­லும்தான், வட­ம­ராட்சி கிழக்கு மீன­வர்­கள் போராட்­டங்­க­ளைத் தொடங்­கி ­யுள்­ள­னர். அவர்­க­ளின் கோரிக்­கை­யின் பின்­னால் உள்ள நியா­யத்தை ஈக்­குய்­டி­யின் ஊடா­கப் பார்க்­க­வேண்­டுமே தவிர, ஈக்­கு­வா­லிட்­டி­யின் ஊடாக அணு­கக்­கூ­டாது.\nகொழும்­பும், அதன் அதி­கா­ரி­க­ளும் இந்த விட­யத்தை ஈக்­குய்­டி­யின் ஊடாக அணுகி, இந்­தப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்கு முயற்­சிக்க வேண்­டும். அதன் பின்­னரே ஈக்­கு­வா­லிட்­டி­யைப் பற்­றிப் பேச வேண்­டும். இல்­லை­யேல் இந்த முரண்­பா­டும் பூதா­கா­ர­மாகி மோதல்­களை உரு­வாக்­கி­வி­டும்.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக் கோரி­னால் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­���ேன்- மாவை\nதிணைக்களத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/760314.html", "date_download": "2018-08-22T02:08:05Z", "digest": "sha1:DWFGRHVCBPGVCO66VVJQNHSVVIJ2C7FT", "length": 23245, "nlines": 107, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அமைச்சரவையை மாற்றியமைப்பாரா? தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் மாகாணசபையை நடத்துவாரா?", "raw_content": "\n தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் மாகாணசபையை நடத்துவாரா\nMay 10th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இனிப்பூட்டும் ஆண்டாக இருந்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் புற்றுநோய் புகுந்த ஆண்டாகவே பார்க்கப்பட்டது.\nஇந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கை அரசியலில் கால்பதித்தது. அத்துடன் வடக்கு – கிழக்கு மாகாணசபையினை நிறுவி தமிழர்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்கு வழிவகுத்தது.\nஆனால் அன்று வடக்கு – கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்றியவர்கள் எப்படியெல்லாம் ஆட்சி நடத்தக் கூடாதோ அப்படியெல்லாம் ஆட்சி நடத்தி ஊழல் திலகங்களாக திகழ்ந்தார்கள். அந்த நடைமுறை இன்றும் வடக்கு மாகாணசபையில் தொடர்கின்றது.\nபிழையான நடைமுறைகளுக்கு தமிழ் தரப்பு காரணமாகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சட்டத்திற்கு முரணானது என்பதனை அந்த அமைப்பிலுள்ள சட்டவல்லுனர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஇது தேர்தல் திணைக்களத்தில் பதியப்பட்ட அமைப்பா இதனுடைய சின்னம் வீடா இந்த அமைப்பிற்கு தலைவர் செயலாளர் சார்ந்த கட்டமைப்பு இருக்கின்றதா இதனை தேர்தல்களின் போது பயன்படுத்தலாமா இதனை தேர்தல்களின் போது பயன்படுத்தலாமா என்ற வினாக்களுக்கு ஒரே ஒரு விடைதான் இருக்கின்றது. அதுதான் “இல்லை’ என்பதாகும்.ஒரு பிழையான கட்டமைப���பைக்கொண்டு இலங்கையிலே தமிழர் பிரதிநிதிகளாக வலம்வருபவர்கள் இலகுவாக ஊழலாட்சி நடத்துவார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் கிடையாது.\n2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையை கைப்பற்றியவர்கள் ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பதுபோல அமைச்சர்களை நியமிப்பதிலேயே தங்களுடைய குத்துவெட்டுக்களை காட்டினார்கள்.\nகோடிக்கணக்கான நிதியினை தங்களுடைய சுயலாபத்திற்காக செலவழித்தார்கள். மீதியை செலவழிக்காமல் ஒழித்தார்கள். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூடச் செய்யமுடியாமல் மத்திய அரசின் மீது குறைகூறிக்கொண்டே காலத்தை கழித்துவிட்டார்கள்.\nஊழல் குற்றம் சாட்டப்பட்டு அமைச்சரவை கலைக்கப்பட்டது. ஆனால் சட்டத்திற்கு முரணாக முதலமைச்சர் மட்டும் இன்றும் தொடர்கின்றார்.\nமாகாண அமைச்சரவையின் தலைவராக முதலமைச்சரே இருக்கின்றார். நான்கு அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களை பதவி விலக்கும் போது முதலமைச்சரும் தானாகவே பதவி விலகியிருக்கவேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை.\nவடக்கு மாகாணசபையை வழிநடத்துகின்ற வடக்கு மாகாணசபை பேரவை கூட இது தொடர்பான எந்தவிதமான கவனயீர்ப்பு தீர்மானங் கூட கொண்டுவரவில்லை. வட மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் வெற்றிபெற்ற 30 உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்த ஊழல் ஆட்சியைப்பற்றி பேரவையில் பேசவில்லை. ஏனெனில் இந்த ஊழல் ஆட்சியைக் கொண்டுவந்ததே அவர்கள் சார்ந்த தமிழரக்கட்சி என்பது அவர்களது மனச்சாட்சிக்குத் தெரியும்.\nஇன்று வடக்கு மாகாணசபைக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கின்றது. அந்த ஊழல் அறிக்கை வடமாகாண ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nஅன்று தன்னிச்சையாக அமைச்சரவையை மாற்றியமைத்த முதலமைச்சர் இன்று ஊழல் குற்றச்சாட்டுக்களை ஏற்று மீண்டும் அமைச்சரவையை மாற்றியமைப்பாரா அல்லது தொடர்ந்து வழமைபோல ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் கூடிய வடக்கு மாகாணசபையை கொண்டு நடத்துவாரா\nஇலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் இப்படியான ஊழல் செயற்பாடுகள் நடைபெறத்தான் செய்கின்றன. ஆனால் அங்கே சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படுகின்றது.\nதென்மாகாணசபை முதலமைச்சர் பதவி நீக்கப்பட்டதை நல்ல உதாரணமாக கூறலாம்.\nதமிரசுக்கட்சி வசம் வழங்கப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபைக்கு என்ன நடந்தது வலி கிழக்கு பிரதேச சபைக்கு என்ன நடந்தது என கடந்தகால வரலாறுகள் கூறும்.\nஇன்று பெருவாரியான பிரதேச சபைகளில் மைனாரிற்றி ஆட்சி நடத்துகின்ற தமிழரசுக் கட்சி முதலாவது இரண்டாவது கூட்டங்களிலேயே தனது திருவிளையாடல்களை தொடங்கியுள்ளது.\nஇதற்கு யாழ் மாநகரசபைமுதல்வருக்கெதிராக கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானம் நல்ல உதாரணம்.\nஊழலுக்கு எதிராக தமிழ் காங்கிரசும் ஈ.பி.டி.பியும் இணைகின்ற போது தமிழரசுக் கட்சியினுடைய மைனாரிற்றி ஆட்சி காணாமல் போகும் என்பது வெளிப்படை உண்மை.\nதமிழரசுக் கட்சியின் இந்தப் பின்னடைவுக்கு என்ன காரணம் என்பதனை மூத்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.\nஎதிரணியினரை மமதையுடன் வெளிப்படையாக சீண்டிப்பார்க்கின்ற அரசியலை தமிழரசுக்கட்சியினுடைய முக்கியஸ்தர்கள் மேற்கொள்கின்றார்கள். மேலும் தமிழரசுக் கட்சிக்குள் இருந்துகொண்டே மற்றைய கட்சிகளாகிய ரெலோ புளொட் ஆகியன தங்களது வாக்கு வங்கியை வளர்ப்பதற்கு முயற்சி செய்கின்றன.\nதமிழரசுக்கட்சியினுடைய உறுப்பினர்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழ் காங்கிரசுக்கும் தமிழ் பேரவைக்கும் உள்ளடி வேலை செய்கிறார்கள்.\nபெரிய கட்சியாக இருந்த தமிழரசுக்கட்சி இன்று தனது இருப்பை இழந்து ஒரு சிறு கட்சியாக மாறிவிட்டது. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலே தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை மூன்றாகப் பிரிக்க வேண்டும்.\nஅப்படிப்பார்க்கின்ற போது தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகள் மிகவும் சொற்பம். உள்ளூராட்சி சபை தேர்தலிலே தமிழரசுக்கட்சி விழுக்காட்டை சந்தித்துள்ளது என்பதை சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nவென்றாலும் தோற்ற நிலையில்தான் தமிழரசுக்கட்சி இருக்கின்றது. இதேவேளை எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழரசுக்கட்சியினுடைய வரலாற்றில் பேரிடியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.\nஏனெனில் வளர்த்த கடா மார்பில் பாய்வதைப்போல தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தற்போதைய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனித்துப் போட்டியிடுகின்றார். இதேவேளை அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு தமிழரசுக்கட்சியில் வேட்பாளர்கள் இருக்கின்றார்களா ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு தமிழரசுக்கட்சி வாய்ப்புக் கொடுக்குமா ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு தமிழரசுக்கட்சி வாய்ப்புக் கொடுக்குமா இதேவேளை வெற்றிக் கூட்டணியில் மட்டுமே இணைய விரும்புகின்ற ரெலோ புளொட் ஆகிய கட்சிகள் முதலமைச்சர் பக்கம் தாவுவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.\nஇந்தியாவினுடைய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதி தீவிர தமிழ்த் தேசிய வாதக்கட்சியாகிய தமிழ் காங்கிரசுடன் கூட்டுவைக்கமாட்டார். அத்துடன் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு அணியுடனும் கூட்டுச் சேரமாட்டார்.\nஇன்று அவருக்கு வெற்றி வாகை சூடஇருக்கின்ற காரணிகளாக தமிழரசுக்கட்சியினுடைய தற்போதைய மமதைப்போக்கு அந்தக் கட்சிக்குள்ளேயே இருந்து அந்தக்கட்சியை அழிக்கின்ற சிறு கட்சிகளாகிய ரெலோ புளொட் ஆகிய கட்சிகள் மற்றும் ஈ.பி.டி.பியினுடைய தனித்துப் போட்டியிடுகின்ற நிலைப்பாடு.\nஎது எப்படி இருப்பினும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாணசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாது. அவர் தேர்தலின் பின்பு கூட்டாட்சியை நோக்கிப் போகின்றபோது ஒருபோதும் தமிழரசுக்கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கமாட்டார்.\nஇதர கட்சிகளுடன் சேர்ந்து வடக்கு மாகாண சபை முதலமைச்சராக விக்னேஸ்வரன் வருவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுகின்றது.\nஇதனைத் தவிர்க்க வேண்டுமாக இருந்தால் தமிழரசுக்கட்சி ரெலோ புளொட் ஆகியவற்றை கழற்றிவிட்டு தனித்துப் போட்டியிட வேண்டும்.\nதமிழரசுக்கட்சி அந்த முடிவினை உடனடியாகவே எடுக்க வேண்டும். அப்படி செய்யுமா செய்தால் மட்டுமே தமிழரசுக்கட்சியை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும்.\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\nகூட்டமைப்பு செய்த தவறு என்ன\nயுத்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டிலிருந்து நழுவலாமா\nஎத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nகோத்தாவின் முயற்சிக்கு உயிர் கொடுப்பது ஆபத்து-எச்சரிக்கிறார் சிறீதரன்\nவடக்கு,கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஒரே அணியாக களமிறங்கவேண்டும்- செல்வம் எம்.பி கோரிக்கை\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஓவியா-ஆரவ் காதல் உறுதியானது - வெளியான வைரல் புகைப்படம்\nஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பு\nவாகனங்களை வைத்திருப்போரும் செலுத்தவேண்டும் வரி-வருகிறது புதிய விதி\nஇன்றைய ராசிபலன் - 06-07-2018\nதமிழர் என்பதற்காக முகம் கொடுத்த பிரச்சினை என்ன\nவிஜயகலா மகேஸ்வரனிடம் ஏற்பட்ட மாற்றம்\nவிஜயகலாவுக்கு ஆதரவாக யாழில் சுவரொட்டிகள்\nஅடக்கடவுளே.. பெண்கள் கூகுளில் இரகசியமாக தேடும் விஷயங்கள் இது தானா\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/117381/", "date_download": "2018-08-22T01:37:15Z", "digest": "sha1:F2KJVANNKQDH6VVRSIUGDXMXZ4OGQMPN", "length": 21580, "nlines": 221, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அந்த 3 நாட்களை மாத்திரையால் தள்ளிப் போடலாமா? | ilakkiyainfo", "raw_content": "\nஅந்த 3 நாட்களை மாத்திரையால் தள்ளிப் போடலாமா\nமாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும்.\nமாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன.\nஇப்படி கிடைக்கும் மாத்திரைகளை பெண்கள் இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க, கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.\nமாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரி என மருத்துவர் கூறுகிறார் கேளுங்கள்.\nமாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள்.\nஇது உடலைப் பெரிய அளவில��� பாதிக்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது.\nஅப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும் இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான்\nவிசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால் அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும்.\nமாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல… எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்.\nமாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியது அவசியம்.\nயூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம்.\nஅதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால் அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது.\nடாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.\nஇப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். இதனால் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்.\nமாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது.\nமாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும்.\nபாதி சமைத்த உணவை உண்டால் மூளையில் புழுக்கள் வருமா\nமுருங்கை கீரையின் 5 மகத்துவங்கள்\nநீர்க்கடுப்பு ஏற்பட காரணம் என்ன\nநீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரு���் வாழைப்பழத்தோல் 0\nசர்க்கரைநோய் பாதித்தவர்கள் கால்களைப் பாதுகாக்க செய்யவேண்டியவை, கூடாதவை\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2012/02/blog-post_12.html", "date_download": "2018-08-22T02:19:22Z", "digest": "sha1:TGOKL7SNACOPMUAB65E6Y4ZOHDHBQECJ", "length": 13362, "nlines": 339, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: விவசாயி....", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஎலி கறி தின்னும் -\nவாடி போன பயிரை -\nஎத்தனை அருமையான , யதார்த்தம் சொல்லும் வரிகள் சீனி.\nஅவர்கள் எதிர்காலம் பிரகாசம் என்று சொன்ன உங்கள்\nகைக்கு ஒரு தங்க பேனா பரிசு.\nசமூக அக்கறையோடு நல்ல வரிகள் கொண்ட கவிதை.\nகாதலியே - உன்னை காணலியே\n தொடர்ந்தால்- ஒரு வித- மிதப்பு போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் சொர்க்கமே - மது என்பாய் சொர்க்கமே - மது என்பாய்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nநகைகளை விட- செருப்புக்கு ஆபத்து- கல்யாண வீட்ல ----------------------- \"பேச்சிக்கு\" கூட- செருப்பு பிஞ்சிடும் -என சொல்வதில்ல...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\nவிழும்- மழைத்துளியெல்லாம்- சிப்பியை அடையாது சிப்பியும்- நிராசையால்- துவளாது\nஉலக மகா வாயாடிபோல என் பேனா அதனால்தான்தானோ\n தொப்புளை - காட்டாத படகாட்சியா ---------------------------------- பம்பரம் - விட்டாச்சி\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nவிதைத்த கைகளை- அறியாது- முளைத்து வரும்- செடிகள் 'உண்டாக்கியவர்களை'- விட- உறுதுணையாக நிற்பவர்களை- நேசிப்பது மனிதர்கள் 'உண்டாக்கியவர்களை'- விட- உறுதுணையாக நிற்பவர்களை- நேசிப்பது மனிதர்கள்\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவிஸ்வ ரூபம் எடுத்த வாமனர்கள்\nபஜ்ஜி - கிச்சன் கார்னர்\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tknsiddha.com/medicine/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-sugavaazvu-a-tamil-health-magazine/", "date_download": "2018-08-22T01:22:19Z", "digest": "sha1:CFAMYBCDFZ3YCO6DWWK4ZQ24EYFPQOXH", "length": 8677, "nlines": 251, "source_domain": "www.tknsiddha.com", "title": "சுகவாழ்வு – Sugavaazvu | A Tamil Health Magazine | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் ��ரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nS.No Book Name Preview Direct Download 1.0 வைத்திய சந்திரிகா 1943 டிசம்பர் 2.0 வைத்திய சந்திரிகா 1943 ஆகஸ்ட் 3.0 வைத்திய சந்திரிகா 1943 ஜூலை 4.0 […]\nDeepavali Legiyam – தீபாவளி லேகியம்\nSakkarai noi – சர்க்கரை நோய்\nHair loss – முடி கொட்டுதல்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/articles/80/100611?ref=imp-news", "date_download": "2018-08-22T01:16:20Z", "digest": "sha1:FORRG2K2DG5BG5OQNPDR3BMSAARSKFMQ", "length": 19318, "nlines": 113, "source_domain": "ibctamil.com", "title": "கதறல் சத்தம் எழுந்து பார்த்தல் ஆறுபேர் பலி: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-7) - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nகதறல் சத்தம் எழுந்து பார்த்தல் ஆறுபேர் பலி: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை; முக்கிய சாட்சியின் அனுபவப் பகிர்வு (பாகம்-7)\nஇலங்கை நாட்டின், வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் கரைதுறைப்பற்று பிரிவு பிரதேசச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் கடற்கரையில் அமைந்துள்ள கிராமம்தான் \"முள்ளிவாய்க்கால்\".\nஉலகத்தையே உலுக்கிய இனப்படுகொலைக் களமாக பார்க்கப்படும், உலகத் தமிழர்களின் 'வலி சுமந்த மண்'.\nஇலட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் பிரிந்த இந்த மண்ணில் ஏற்றவே 2009 ஆம் ஆண்டு 05-ம் மாதம் 16-ம் திகதி போரின் உச்சகட்ட தினங்களின் ஒன்றான இன்று நடந்தது இதுதான்..\nமுள்ளிவாய்க்காலின் ஒருபகுதியை ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றியதுடன், இரட்டை வாய்க்காலில் பெரும் பகுதியையும் கைப்பற்றியது ஸ்ரீலங்கா அரச படை விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தரப்புக்கும் கடும் சமர், தரைவழியாக தொ���ர் தாக்குதலை நடத்திக் கொண்டு முன்னேறிக் கொண்டு வருகின்றது இராணுவம்.\nபல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தாக்குதல்களுக்கு இலக்காகி இறந்துகொண்டிருக்கின்றனர் , பலர் படுகாயங்களுடன் ஆங்காங்கே துடிதுடித்துக் கொண்டு கிடக்கின்றனர், முடிந்த அளவிற்கு உண்ண உணவு இல்லை, குடிக்க நீரில்லை, மருத்துவ வசதிகளும் ஏதும் இல்லாமல் மண்ணுக்குள் பதுங்கிக் கிடக்கின்றனர் தமிழ் மக்கள்..\nதங்களை நியாயவாதிகளாக காட்டிக்கொள்ளும் உலக வல்லரசுகள் ஜ.நா முற்றத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர், புலம்பெயர் உறவுகள் என்ன செய்வதென்று தெரியாமல் துடித்துக்கொண்டு இருக்கின்றனர், தமிழ்நாட்டு மக்கள் கொதித்துக்கொண்டிருக்கின்றனர், ஸ்ரீலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தமிழர்கள் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமால் இராணுவத்தின் அடக்கு முறைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றனர், ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்கள் மந்தைக் கூட்டங்களைப்போல் முட்கம்பியால் அடைக்கப்பட்ட முகாம்களில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவிக்கின்றனர், சிங்களவரும், முஸ்லிம்களும் பாலச்சோறு கொடுத்து கொண்டாடி வருகின்றனர். எங்கும் வெடிச்சத்தம், புகை மண்டலம், சுடுகாடாக கிடக்கின்றது இந்தக் கிராமம்.\nமக்களின் அவலங்களை எடுத்துரைத்துக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின், புலிகளின் குரல் வானொலி முற்றாக முடங்கியது.\nஇந்த கோரமான இனப்படுகொலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பல துன்பங்களை அனுபவித்து காயங்களுக்குள்ளாகி போரில் தனது இரண்டு சகோதரர்களையிழந்து தற்போது விரக்தியில் போர் வடுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், போர் தொடங்கிய ஒரு பகுதியான மன்னார் பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த தற்போது 26 வயது இளைஞனான விநோதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐபிசி தமிழுக்கு இவ்வாறு விபரிக்கின்றார்..\nஇருட்டுமடு, சுதந்திரபுரத்தை ஸ்ரீலங்கா இராணுவம் இலகுவாக கைப்பற்றிய நிலையில் தேவிபுரத்தை நோக்கி கடுமையான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது, நாங்கள் அங்கும் வசிக்க முடியாத நிலை பலர் கண்முன்னே எறிகணை விழுந்து இறந்தும், துடிதுடித்த நிலையிலும் கிடக்கிறார்கள், எங்களால் ஒன்றும் செய���ய முடியாத நிலை, தாக்குதல்கள் அதிகரித்துள்ளது, நின்றால் நாங்களும் இறக்க வேண்டிய நிலை சோகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து மாத்தளன் பகுதிக்குச் சென்றோம்.\nஅங்கு கடற்கரைப் பகுதியில் சிறிய கொட்டகை அமைத்து இருக்கின்றோம், அங்கு எந்தவொரு அடிப்படை சுகாதார வசதியும் இல்லை, குடிநீர் வசதியில்லை, கடலில்தான் குளியல், உணவின்றி தவித்தோம் அப்போது மதிய நேரத்தில் மட்டும் விடுதலைப்புலிகளால் கஞ்சி வழங்கப்படும் அதுதான் அன்றைய உணவு.\nஇப்படியாக சில நாட்கள் கடந்துகொண்டிருக்கின்ற நிலையில் கடுமையான யுத்தத்தின் பின் தேவிபுரத்தை கைப்பற்றி நந்திக்கடலில் அரணை அமைத்தது ஸ்ரீலங்கா அரச படை, நாங்கள் இனி எங்கேயும் செல்லமுயாது, குறுகிய பகுதிக்குள் சிக்கிக் கொண்டோம், எங்கு சென்றாலும் எறிகணைகள் விழும் நடப்பது நடக்கட்டுமென மாத்தளன் பகுதிக்குள்ளே மணல் தரையிலும் கஸ்ரப்பட்டு பதுங்கு குழிகளை அமைத்து இருப்பை தக்கவைத்துக் கொள்கின்றோம்.\nஇராணுவம் நந்திக்கடலை கடந்து முன்னேற முடியாத சூழ்நிலையால், சரமாரியாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றது, விடுதலைப்புலிகளும் பதில் தாக்குதல்கள் நடத்துகின்றார்கள், அப்போது இராணுவத்தின் எறிகணைகள் எமது பகுதிக்குள் விழுகின்றது பலர் எங்கள் கண்முன்னே இறந்தார்கள், இதில் எனக்கு மறக்க முடியாத துயரம் என்றால், ஒருநாள் நாங்கள் பதுங்கு குழிக்குள் குரண்டிய படி உறங்கிக் கொண்டிருந்தோம், அதிகாலை ஜந்து மணியளவில் எறிகணை ஒன்று எமக்கு பக்கத்தில் (இருபது மீற்றர் தூரம்) விழுந்தது, உடனே கதறல் சத்தம் எழுந்து பார்த்தல் குழந்தைகள் உட்பட ஆறுபேர் கொண்ட ஒரு குடும்பம் பதுங்குகுழிக்குள் இருந்த நிலையில், பதுங்குகுழிக்குள்ளே எறிகணை விழுந்ததில் உடல் சிதறி அனைவரும் பலியாகியிருந்தனர், இப்படியான பல சம்பவங்கள் அப்பகுதியில் நடந்தன பலர் முள்ளிவாய்க்காலுக்கு முன் மாத்தளன் பகுதியிலேயே இறந்தனர்.\nநடக்கும் துயரங்களை பார்த்துகொண்டு, நாங்கள் எப்போது இறக்கப்போகிறோம் என்ற கேள்விகளுடன் சில நாட்கள் கடந்துகொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு நாள் அதிகாலை மாத்தளன் பகுதிக்குள் ஊடுருவியது இராணுவம், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து வாங்கிய மோட்டார் சைக்கிள் உட்பட்ட சில பெறுமதியான உடமைகளையு���் விட்டுட்டு, முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி ஓடுகின்றோம், நாங்கள் முள்ளிவாய்க்கால் சென்ற சில மணித்தியாலயங்களிலே மாத்தளன் பகுதியை கைப்பற்றியது இராணுவம்..\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் N.Jeyakanthan அவர்களால் வழங்கப்பட்டு 16 May 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை N.Jeyakanthan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/08/18/gameofcontradiction/", "date_download": "2018-08-22T02:32:41Z", "digest": "sha1:2CXS5ONQWEJXHQIIS5CBZM2JZEMTQJAS", "length": 6293, "nlines": 108, "source_domain": "lathamagan.com", "title": "வரலாற்றில் அழியும் கவி | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nகடிதம் எழுத விரும்பும் இரவு\tஅன்புடன் காத்திருப்பவர்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nகுவித்த கரங்களில் மழை நீரைபற்றி\nமென்காற்றினால் ஒரே ஒரு முறை தொடப்பட்டு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகடிதம் எழுத விரும்பும் இரவு\tஅன்புடன் காத்திருப்பவர்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nஆம். உங்கள் நியாயம் சரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/12141437/1176026/Crying-changes-in-your-body.vpf", "date_download": "2018-08-22T01:12:17Z", "digest": "sha1:XG6QG4C35ON4TK5EAQ66K6AEWQ5BE6JC", "length": 15243, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "அழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் || Crying changes in your body", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nசிலருக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும் அழுகை வராது. இதுவும் ஒருவகையான குறைபாடு தான். அந்த வகையில் நீங்கள் ஏன் கட்டாயம் அழ வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.\nசிலருக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும் அழுகை வராது. இதுவும் ஒருவகையான குறைபாடு தான். அந்த வகையில் நீங்கள் ஏன் கட்டாயம் அழ வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.\nவாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல, அழுதாலும் கூட, நோய் விட்டு போகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா சிரிப்பை போலவே அழுகையும் ஓர் வரம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில், இதுவும் உங்கள் உடல்நலனுக்கு நன்மை விளைவிக்க கூடியது தான்.\nசிலருக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும் அழுகை வராது. இதுவும் ஒருவகையான குறைபாடு தான். அந்த வகையில் நீங்கள் ஏன் கட்டாயம் அழ வேண்டும் என்று இனி தெரிந்துக் கொள்ளலாம்….\nகண்ணீர் வெளிப்படும் போது, கண் இமைகள் மற்றும் விழிகள் இடைப்பட்டு சுத்தம் செய்ய உதவுகிறது. மற்றும் இது, பார்வையை தெளிவாக்கவும் பயன் தருகிறது.\nகண்ணீர் லைசோசைமை (Lysozyme) கொண்டுள்ளது. இது கண்ணில் இருக்கும் 90 - 95% பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் வாய்ந்த திரவம் ஆகும்.\nஅழுவது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது, ஏனெனில், இது உங்கள் உடலில் இருக்கும் பெரும்பாலான நச்சுகளை அகற்ற உதவுகிறது. நீங்களே கூட சில சமயங்களில் உணர்ந்திருக்கலாம், நீங்கள் அழுது முடித்த சில நிமிடங்கள் கழித்து மேப்பட்ட உடல்நிலை மற்றும் மன நிலையை உணர்வீர்கள்.\nஉங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வெளியேறவும் கூட அழுகை உதவுகிறது. தோல்வியில் துவண்டிருக்கும் சிலர் கூட, மனம் விட்டு அழுத பிறகு, தன்னம்பிக்கையுடன் திகழ இதுதான் காரணம்.\nமாங்கனீஸ், மனிதர்களின் மன நிலையில் பாதிப்பு (அல்லது) தாக்கம் ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் அழும் போது மாங்கனீஸ் குறைவதால், உங்கள் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது.\nஇயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தை குறைக்க சிறந்த வழியாக திகழ்கிறது அழுகை. நீங்கள் அழுத பிறகு, உங்கள் உடலின் இரத்த அழுத்தம் சம நிலைக்கு திரும்புகிறது. மற்றும் உங்கள் உடலை இளகிய நிலையில் உணரவும் இது பயன் தருகிறது.\nஅடுத்த முறை நீங்கள் மிகவும் மன அழுத்தமாக இருக்கும் போது அழ முயற்சிக்கலாம். ஏனெனில் இது, உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது. இது கொஞ்சம் கடினம் தான், மன அழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க உடனே அழ முடியாது. ஆனால், அழுகை வரும் போது அடக்க வேண்டும், இது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.\nஅழுகை ஒருவரின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறதாம். ஆம், நாம் முன்னர் கூறியது போல அழுகை உங்களது உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவது, உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nவைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்\nநடுத்தர வயதினருக்கு நல்ல செய்தி\nமூக்குக் கண்ணாடியை எத்தனை மாதங்கள் வரை பயன்படுத்தலாம்\nஆப்பிள் சைடர் வினிகரின் பயன்கள்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/10113021/1175559/Apple-macOS-High-Sierra-updated.vpf", "date_download": "2018-08-22T01:12:21Z", "digest": "sha1:K64FWQO46URINIKMY6KL6RBK6FOEFNXO", "length": 13915, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்பிள் மேக் ஓஎஸ் ஹை சியரா வெளியானது || Apple macOS High Sierra updated", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆப்பிள் மேக் ஓஎஸ் ஹை சியரா வெளியானது\nஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓஎஸ் ஹை சியரா 10.13.6 இயங்குதளம் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய அப்டேட் வழங்கும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓஎஸ் ஹை சியரா 10.13.6 இயங்குதளம் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய அப்டேட் வழங்கும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆப்பிள் நிறுவனம் மேக் ஓஎஸ் ஹை சியரா 10.13.6 வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ஏர்பிளே 2 மல்டி-ரூம் ஆடியோ சப்போர்ட் வழங்குகிறது. இதை கொண்டு வீட்டின் ஆடியோவை இயக்க முடியும். ஏர்பிளே 2 வசதி கொண்ட ஸ்பீக்கர்களை கொண்டு பல்வேறு ஏர்பிளே 2 வசதி கொண்ட ஸ்பீக்கர்களில் ஒரே சமயத்தில் இசையை பிளே செய்ய முடியும்.\nஇந்த அப்டேட்-இல் சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, பாதுகாப்பு அப்டேட்களும் செய்யப்பட்டுள்ளன. மேக் ஓஎஸ் மோஜேவ் வெளியாக இருக்கும் முன் இறுதியாக வெளியாகும் இறுதி அப்டேட் ஆக இது இருக்கும் என கூறப்படுகிறது.\n- மேக் ஓஎஸ் ஹை சியரா 10.13.16 இயங்குதளம் மூலம் ஏர்பிளே 2 மல்டி-ரூம் ஆடியோ சப்போர்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.\n- வீட்டில் உள்ள ஆடியோ சிஸ்டத்தை இயக்க முடியும். ஏர்பிளே 2 வசதி கொண்ட ஸ்பீக்கர்கள் மூலம் பல்வேறு ஏர்பிளே 2 ஸ்பீக்கர்களில் ஒரே சமயத்தில் இசையை ஒலிக்கச் செய்ய முடியும்.\n- சிலவகை கேமராக்களில் எடுக்கப்பட்ட AVCHD புகைப்படங்களை அறிந்துகொள்ளாமல் இருக்கும் பிழை சரி செய்யப்பட்டு இருக்கிறது.\n- ஜிமெயிலில் இருந்து மற்ற கணக்குகளுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது ஏற்படும் பிழை சரி செய்யப்பட்டு இருக்கிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅமேசான், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி வரலாற்று சாதனை படைத��த ஆப்பிள்\nவிற்பனை குறைவு ஆனாலும் லாபம் குறையாது - இது ஆப்பிள் கணக்கு\nஆப்பிள் நிறுவனத்துக்கு OLED டிஸ்ப்ளே தயாரிக்கும் சீன நிறுவனம்\nஐபோன் வைத்திருப்போரை பாதிக்கும் டிராய் புது விதிமுறை\nசர்வதேச எமோஜி தினத்தில் புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஇந்தியாவில் வாட்ஸ்அப் இப்படித் தான் இயங்க வேண்டும் - மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்\nசுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது\n19:9 டிஸ்ப்ளே, டூயல் கேமரா கொண்ட நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ வி11 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/urave-urave-song-lyrics/", "date_download": "2018-08-22T02:16:41Z", "digest": "sha1:XGXT36ILVSSEFOUFK5IFJWRIXSVYV3CB", "length": 5895, "nlines": 203, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Urave Urave Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அஜீஸ் அசோக், சத்ய பிரகாஷ்\nஇசையமைப்பாளர் : அஜீஸ் அசோக்\nஆண் : ஆஹா ஆ ஆ\nஆண் : ஒரு கடலில்\nநீ யாரோ நான் யாரோ\nஅட பறவை எல்லாம் சேர்ந்தே\nஆண் : கனவே நீ தீராதே\nஆண் : உயிரே வந்து\nஆண் : ஓ காயும் நிலவில்\nநீ கரையை தேடாதே ஓ\nஆண் : ஒரு கடலில்\nநீ யாரோ நான் யாரோ\nஅட பறவை எல்லாம் சேர்ந்தே\nஆண் : { கனவே நீ தீராதே\nஇதையே மறந்தோடாதே } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yenga-pulla-irukka-song-lyrics/", "date_download": "2018-08-22T02:16:38Z", "digest": "sha1:XUOIWXQXZOWTTEWG4OXHA7V6HNSKP5LN", "length": 6006, "nlines": 211, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yenga Pulla Irukka Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : டி. இமான்\nஆண் : எங்க புள்ள இருக்க\nஆண் : ஒத்தையா வேகுறேன்\nஆண் : எங்க புள்ள இருக்க\nஆண் : அரிதான பொருளாக தெரிந்தாயடி\nஎனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி\nசுழல் போல அதை நீயே இழுத்தாயடி\nஆண் : பொத்தி வச்ச ஓன் நினைப்பு\nஆண் : எங்க புள்ள இருக்க\nஆண் : எனக்கான வரம்போல பிறந்தாயடி\nஇனிமேலும் இவன் வாழ முடியாதடி\nஆண் : உன்ன இவன் கண்ணுமுழி\nஆண் : எங்க புள்ள இருக்க\nஆண் : ஒத்தையா வேகுறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10131", "date_download": "2018-08-22T02:08:39Z", "digest": "sha1:CR5KSMV7FACRQIWY2R35LVRXMOGW7DSH", "length": 5251, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Gbaya: Orlo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Gbaya: Orlo\nGRN மொழியின் எண்: 10131\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gbaya: Orlo\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nGbaya: Orlo க்கான மாற்றுப் பெயர்கள்\nGbaya: Orlo எங்கே பேசப்படுகின்றது\nGbaya: Orlo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Gbaya: Orlo\nGbaya: Orlo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்ட���ராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11022", "date_download": "2018-08-22T02:07:31Z", "digest": "sha1:5Q4WMNIONA2DC5YWN6ZYNGHB4YVH2SEM", "length": 11337, "nlines": 96, "source_domain": "globalrecordings.net", "title": "Iu Mien: Quan Trang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11022\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Iu Mien: Quan Trang\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇயேசுவின் உருவப்படம் 1 (in Yao)\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (C33010).\nஇயேசுவின் உருவப்படம் 2 (in Yao)\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (C33011).\nவேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A38205).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Yao)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05261).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nIu Mien: Quan Trang க்கான மாற்றுப் பெயர்கள்\nIu Mien: Quan Trang எங்கே பேசப்படுகின்றது\nIu Mien: Quan Trang க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Iu Mien: Quan Trang\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4864", "date_download": "2018-08-22T02:07:58Z", "digest": "sha1:FL6YO6LF3IYMI5JI2SDI7EMSW6LHXQAA", "length": 8765, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Yugu, East மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Yugu, East\nISO மொழி குறியீடு: yuy\nGRN மொழியின் எண்: 4864\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yugu, East\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02711).\nYugu, East க்கான மாற்றுப் பெயர்கள்\nEast Yugur (ISO மொழியின் பெயர்)\nYugu, East எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Yugu, East\nYugu, East பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூல��் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6646", "date_download": "2018-08-22T02:07:44Z", "digest": "sha1:5XMKD646HRAMMOIHQIDIFCDN433FEIWW", "length": 8748, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Abun: Abun Tat மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Abun: Abun Tat\nISO மொழியின் பெயர்: Abun [kgr]\nGRN மொழியின் எண்: 6646\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Abun: Abun Tat\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (C84000).\nAbun: Abun Tat க்கான மாற்றுப் பெயர்கள்\nAbun: Abun Tat எங்கே பேசப்படுகின்றது\nAbun: Abun Tat க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Abun: Abun Tat\nAbun: Abun Tat பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7537", "date_download": "2018-08-22T02:07:18Z", "digest": "sha1:AVEBNBZZL64EZGOT7VOFPQ67FCQLSY2A", "length": 9153, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Bahnar: Krem மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bahnar: Krem\nISO மொழியின் பெயர்: Bahnar [bdq]\nGRN மொழியின் எண்: 7537\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bahnar: Krem\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Bahnar)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C07300).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBahnar: Krem க்கான மாற்றுப் பெயர்கள்\nBahnar: Krem எங்கே பேசப்படுகின்றது\nBahnar: Krem க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bahnar: Krem\nBahnar: Krem பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளா���் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8428", "date_download": "2018-08-22T02:07:04Z", "digest": "sha1:GYVAIHKTE72ZXH7MZSMEXHGEK2KMUMJQ", "length": 10343, "nlines": 73, "source_domain": "globalrecordings.net", "title": "Bugis: Sawitto மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bugis: Sawitto\nGRN மொழியின் எண்: 8428\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bugis: Sawitto\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A19080).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in ᨅᨔ ᨕᨘᨁᨗ [Bugis])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A04880).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in ᨅᨔ ᨕᨘᨁᨗ [Bugis])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்க��ும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C74909).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBugis: Sawitto க்கான மாற்றுப் பெயர்கள்\nBugis: Sawitto எங்கே பேசப்படுகின்றது\nBugis: Sawitto க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bugis: Sawitto\nBugis: Sawitto பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் ந���ட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2015/05/blog-post_11.html", "date_download": "2018-08-22T02:18:58Z", "digest": "sha1:URHY3LHLONPIHY2SPIKQ7W2K7J5IASOA", "length": 14143, "nlines": 184, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: ஜனநாயகத்தை நேசிப்போரே உங்களைத்தான் ..!!", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஜனநாயகத்தை நேசிப்போரே உங்களைத்தான் ..\nஎல்லாத்தரப்பின மக்களும் சமமாக வாழவே விரும்புவார்கள்.யாரிடமும் அடிமைப்பட விரும்ப மாட்டார்கள்.தன் மீது பிறருடைய அடக்குதல் கரங்கள் ,அழுத்திடும்போது திமிறி எழவே முயற்சிப்பார்கள்.ஆனாலும் அடக்குமுறைகளும்,அதற்கு எதிரானப் போராட்டங்களும் காலங்காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.அதனடிப்படையில் இன்றைக்கு இந்தியாவில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாசிச பா ஜ க ஆட்சியிலேறியதிலிருந்து மத துவேசப் பேச்சுகள்,உணர்ச்சிவசப்படுத்தக் கூடியப் பேச்சுக்கள் அதிகமாகவே கேட்க முடிகிறது.இது எதிர்பார்த்தது தான்,பா ஐ க அவ்வாறு நடக்கவில்லை என்றால் தானே ஆச்சர்யம்.\nஇன்றைய காலக்கட்டத்தில் பா ஜ க ஆட்சியில் அமர்ந்து விட்டதால் ,ஒருசாரார் விரக்தியின் உச்சத்திற்கு சென்று விட்டார்கள்.இன்னொரு சாரார் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார்கள்.இதில் விரக்தியடைய ஒன்றும் இல்லை,ஏன் விரக்தியடைய வேண்டும்.வரலாறு நெடுகிலும் அநீதி மேலோங்குவதும்.,அதனை நீதி வெல்லுவதும் நடந்தேறி உள்ளது.இனி நடந்திடவும் உள்ளது.இருட்டினால் விடிந்துதானே ஆக வேண்டும்.வரலாறு நெடுகிலும் அநீதி மேலோங்குவதும்.,அதனை நீதி வெல்லுவதும் நடந்தேறி உள்ளது.இனி நடந்திடவும் உள்ளது.இருட்டினால் விடிந்துதானே ஆக வேண்டும்..இன்னும் சிலர் சமூக வலைத்தள��்களில் கோபத்தில் திட்டி எழுதுவதும்,ஆபாச வார்த்தைகளில் எழுதுவதும்,இன்னும் அபாயகரமானமாக எழுதுவதும்,முகம் சுழிக்கச் செய்கிறது...இன்னும் சிலர் சமூக வலைத்தளங்களில் கோபத்தில் திட்டி எழுதுவதும்,ஆபாச வார்த்தைகளில் எழுதுவதும்,இன்னும் அபாயகரமானமாக எழுதுவதும்,முகம் சுழிக்கச் செய்கிறது..நாம் இதன் மூலம் என்ன மாற்றத்தை நிகழ்த்திட முடியும்.நாம் இதன் மூலம் என்ன மாற்றத்தை நிகழ்த்திட முடியும்.இன்னும் தகாத வார்த்தைகளை எழுதுவதினால் ,நடுநிலையான நபர்கள் கூட எதிரிகளாக மாறிட கூடும்.இன்னும் சிலரோட சிந்தனை எழுத்துக்கள் சிலிர்க்க வைக்கிறது.அதேவேளையில் சமூகத்தளங்களில் எழுதுவதும்,கொஞ்சம் பிரயோசனம் ஆகுமே தவிர,தீர்வாகும் என சொல்லிட இயலாது,\nஜனநாயகத்தை,சமத்துவத்தை,சமூக அமைதியை விரும்பக் கூடிய இந்திய மக்களாகிய நாம்,சற்று நிதானமாக சிந்திக்க கூடிய சூழலில் இருக்கிறோம்.இந்த பாசிசவாதிகள் எவ்வாறு ஆட்சிக் கட்டிலில் அமர முடிந்தது. . அதொன்றும் நேற்று சிந்தித்து ,இன்று நடைப்பெற்ற நிகழ்வு அல்ல.மாறாக நீண்டகாலத் திட்டம் கொண்ட ,ஆர்.எஸ்.எஸ். ன் ஒரு பகுதிதான் பா ஜ க எனும் கிளை.எண்பது கால கட்டங்களில் தொடங்கிய பா ஜ க எப்படி இருமுறை நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தது. . அதொன்றும் நேற்று சிந்தித்து ,இன்று நடைப்பெற்ற நிகழ்வு அல்ல.மாறாக நீண்டகாலத் திட்டம் கொண்ட ,ஆர்.எஸ்.எஸ். ன் ஒரு பகுதிதான் பா ஜ க எனும் கிளை.எண்பது கால கட்டங்களில் தொடங்கிய பா ஜ க எப்படி இருமுறை நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தது.நாம் சற்று சிந்திக்க வேண்டும்.நீண்டகாலப் பயணம் வேண்டும்,அப்படி ஒரு பயணம் இல்லாமல் ,இந்த பாசிசத்தை ஒன்றும் செய்திட முடியாது.\nஇன்றைய காலகட்டத்தில் ஜனநாயக அமைப்புகள் ஒன்று கூடி ,பாசிசத்திற்கு எதிராக களமாடுகிறார்கள்.அதில் உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.அதில் பாப்புலர் ப்ரண்ட் எனும் அமைப்பும் (இஸ்லாமியர்கள் மட்டுமே இதில் இணைய முடியும்),எஸ்.டி.பி.ஐ எனும் அரசியல் கட்சியும் இந்தியா முழுவதும் ,போராடிக் கொண்டிருக்கிறார்கள் .இதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இணைந்துச் செயலாற்றுங்கள்.அல்லது உங்களுக்குப் பிடித்தமான அமைப்பில் இணைந்துக் கொள்ளுங்கள் .ஆதலால் விரக்தியடையவோ,ஆத்திரமடையவோ தேவையில்லை.இன்றைய தேவை அறிவுப்பூர்வமான ,ஆக்கப்பூர்வமானப் போராட்டமே தேவை.\nஉயிர் வாழ்ந்ததாக சரித்திரமில்லை\" என்று..\nஜனநாயகத்தை நேசிப்போரே உங்களைத்தான் ..\n தொடர்ந்தால்- ஒரு வித- மிதப்பு போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் சொர்க்கமே - மது என்பாய் சொர்க்கமே - மது என்பாய்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nநகைகளை விட- செருப்புக்கு ஆபத்து- கல்யாண வீட்ல ----------------------- \"பேச்சிக்கு\" கூட- செருப்பு பிஞ்சிடும் -என சொல்வதில்ல...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\nவிழும்- மழைத்துளியெல்லாம்- சிப்பியை அடையாது சிப்பியும்- நிராசையால்- துவளாது\nஉலக மகா வாயாடிபோல என் பேனா அதனால்தான்தானோ\n தொப்புளை - காட்டாத படகாட்சியா ---------------------------------- பம்பரம் - விட்டாச்சி\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nவிதைத்த கைகளை- அறியாது- முளைத்து வரும்- செடிகள் 'உண்டாக்கியவர்களை'- விட- உறுதுணையாக நிற்பவர்களை- நேசிப்பது மனிதர்கள் 'உண்டாக்கியவர்களை'- விட- உறுதுணையாக நிற்பவர்களை- நேசிப்பது மனிதர்கள்\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவிஸ்வ ரூபம் எடுத்த வாமனர்கள்\nபஜ்ஜி - கிச்சன் கார்னர்\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5//%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D//%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A//&id=41599", "date_download": "2018-08-22T01:19:00Z", "digest": "sha1:HIEW7IN4A43KTVOGLOEM6A2ZFN7GZMUR", "length": 19884, "nlines": 126, "source_domain": "samayalkurippu.com", "title": " பிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம���, டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nபிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்\nநம் முன்னோர் பரம்பரை பரம்பரையாக நீண்ட நாட்களாக உபயோகித்து வந்த, இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அதிக சத்து நிறைந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவக் குணமுள்ள பாரம்பரிய உணவுகளில் ஒன்று பிரண்டை.\nகுடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும்.\nபிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும்.\nபிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியசத்துக்கள் உள்ளன.\nபிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு தினந்தோறும் இரு வேளைசாப்பிட்டு வந்தால் சுவாச காசம் (ஆஸ்துமா) குணப்படும்.\nபிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டு வந்தால், கப நோய்கள் நீங்கும்.\nபிரண்டை தண்டுகளை சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர குடித்தால் எலும்புகள் பலம் பெறும்.\nபிரண்டை சாற்றில் புளி, உப்பு, கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு,வீக்கம் தீரும்.\nகடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி, நுரைத்த பச்சை பேதி தீரும்.\nபிரண்டை உப்பினை 2அ3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு, நாக்கு வெடிப்பு தீரும்.\nபிரண்டை உப்பினை 1 குண்டுமனி வீதம் வெண்ணெய்யுடன் சாப்பிட்டு வர சிறுகுடல், பெருங்குடல், இரைப்பை புண்கள், தீராத நாட்பட்ட வயிற்றுவலி, மூலம், மூல அரிப்பு, மலத்துடன் சீழ், இரத்தம் வருதல் தீரும்.\nசாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி,பலவீனம், தாது இழப்பு ஆகியவை தீரும்.\nபிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவ��� காலை,மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.\nநன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.\nவாரம் 2 முறை பிரண்டையை பயன்படுத்தினால் 40 வயதுக்கு மேல் வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாகிற நோயை முழுவதும் குணப்படுத்தி விடலாம் என்கிறது சித்த மருத்துவம்.\nஎடையை குறைப்பதில் பிரண்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பசியைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை பராமரித்து அதிக கொழுப்பைக் கரைக்கிறது.\nஇதனால் பருமன் மற்றும் ஊளைச்சதை குறைகிறது. நீரிழிவுக்கும் மருந்தாகிறது பிரண்டை.\nஇன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதய நோய் உள்ளவர்களுக்கு பிரண்டை நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைப்பதால் மாரடைப்பு அபாயம் தவிர்க்கப்படுகிறது.\nபிரண்டை - 1 கப்\nதேங்காய் - அரை கப்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடாயில் எண்ணெய் காய வைத்து உப்பு தவிர்த்து, பிரண்டை உள்ளிட்ட எல்லா பொருட்களையும் நன்கு வதக்கவும். ஆறியதும் உப்புச் சேர்த்து அரைக்கவும். வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் தொட்டுக்கொள்ளவும் ஏற்றது.\nஇளம் பிரண்டை- 1 கப்\nசாம்பார் பொடி- 1 டேபிள்ஸ்பூன்\nமிளகு, தனியா - தலா 1 டீஸ்பூன்\nசீரகம், வெந்தயம்- தலா அரை டீஸ்பூன்\nகடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் காய வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.\nபிரண்டையை சுத்தம் செய்து, சின்னத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தாளித்த பொருட்களுடன் சேர்த்து பிரண்டையையும் நன்கு வதக்கவும்.\nசில துளிகள் எண்ணெய் விட்டு மிளகு, தனியா, சீரகம், வெந்தயத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். பிரண்டை வதங்கியதும் புளிக்கரைசல் விட்டு, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.\nபிறகு வறுத்துப் பொடித்ததைச் சேர்க்கவும்.\nஎல்லாம் சேர்ந்து குழம்புப் பதத்துக்கு வந்ததும், கடைசியாக வெல்லம் சேர்த்து, மீதி நல்லெண்ணெயை விட்டு இறக்கவும்.\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்க���யில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் ...\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் ...\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் ...\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nசீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், ...\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குடிக்கிறோம். அதற்கு பதிலாக ஒரு கப் சுடுதண்ணீருடன் அன்றைய நாளைத் துவங்கினால் மிக சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.தினமும் அதிகாலையில் சுடுதண்ணீர் ...\nபிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்\nநம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது. மரபணு மற்றம், பல ஊசிகள் ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies\n100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 10 நாள் வெயிலில் வைத்து நன்றாக சாரு ...\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஅசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம் குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்க�� நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது ...\nமுருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil\nமுருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். ...\nபிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்\nநம் முன்னோர் பரம்பரை பரம்பரையாக நீண்ட நாட்களாக உபயோகித்து வந்த, இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அதிக சத்து நிறைந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவக் குணமுள்ள பாரம்பரிய உணவுகளில் ஒன்று ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/categories/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-22T02:30:35Z", "digest": "sha1:FFXIVKYEEQ3WPKDYEBXZYOMWL2PV5JYZ", "length": 2825, "nlines": 61, "source_domain": "ta.quickgun.in", "title": "Browse categories - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nவேலைவாய்ப்பு - 17 questions\nவிளையாட்டு - 87 questions\nவிலங்கியல் - 33 questions\nதொழில்நுட்பம் - 107 questions\nஅழகு குறிப்புக்கள் - 32 questions\nவீட்டு நிர்வாகம் - 19 questions\nமகளிர் பக்கம் - 23 questions\nசமையல் குறிப்புகள் - 47 questions\nகருத்துக்கள் - 378 questions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/categories/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-08-22T02:29:59Z", "digest": "sha1:2RGZH5FFYUPIPNWDNQYEJYHYOM2WXKAJ", "length": 2865, "nlines": 59, "source_domain": "ta.quickgun.in", "title": "Browse categories - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nவேலைவாய்ப்பு - 17 questions\nவிளையாட்டு - 87 questions\nதொழில்நுட்பம் - 107 questions\nவகுப்பறை நகைச்சுவை - 2 questions\nகடி நகைச்சுவை - 1 question\nஅலுவலக நகைச்சுவை - 1 question\nகுடும்ப நகைச்சுவை - 0 questions\nசிறுவர் நகைச்சுவ�� - 0 questions\nநகைசுவை துணுக்குகள் - 0 questions\nஅழகு குறிப்புக்கள் - 32 questions\nவீட்டு நிர்வாகம் - 19 questions\nமகளிர் பக்கம் - 23 questions\nசமையல் குறிப்புகள் - 47 questions\nகருத்துக்கள் - 378 questions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC35", "date_download": "2018-08-22T01:20:54Z", "digest": "sha1:UP73Q5DLGOETDSRNTHY46RUM5GE5IDB7", "length": 7521, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்\nசபை பைபிள் மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.\nகருத்து அறிவுரை, அருள்(கிருபை), தாழ்ச்சி\nதிருவிவிலியம் உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்: நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.\nசபை பைபிள் நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்\nகருத்து ஆறுதல், கடவுளின் பண்புகள், தாழ்ச்சி\nதிருவிவிலியம் முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு: உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே\nசபை பைபிள் உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,\nகருத்து அறிவுரை, இறை வார்த்தை, தாழ்ச்சி, கீழ்படிதல், ஞானம்\nதிருவிவிலியம் ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்: தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.\nசபை பைபிள் கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.\nகருத்து அறிவுரை, அருள்(கிருபை), தாழ்ச்சி\nதிருவிவிலியம் ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்:\nசபை பைபிள் இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.com/ta/?cat=91", "date_download": "2018-08-22T01:06:56Z", "digest": "sha1:7EVPTUKCLFH7THFWCRRKYDOJDNLGSAKX", "length": 7927, "nlines": 66, "source_domain": "tamilmuslim.com", "title": "பொதுவானவை | தமிழ்முஸ்லிம்", "raw_content": "\nஉலகத் தமிழ் முஸ்லிம்களின் ஊடகம்\nமுஸ்லிம்கள் மக்காவிலுள்ள கருப்புக்கல்லை வணங்குகின்றார்களா\nமக்காவுக்கு செல்கின்ற முஸ்லிம்கள் அங்கே கஃபா எனும் இறை இல்லத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் ‘கருப்புக் கல்’ என்று சொல்லப்படக் கூடிய அந்தக் கல்லைத் தொட்டு முத்தமிடுகின்றனர். இவ்வாறு தொட்டு முத்தமிடுவது என்பது அந்தக் கல்லிற்கு புனித சக்தி இருக்கிறது என்பதற்காகவோ அல்லது அந்தக் கல் முஸ்லிம்களின் தேவையை நிறைவேற்றுகின்றது என்பதற்காகவோ அல்ல\nகை, கால் வெட்டுதல் தண்டனைகள் எதற்காக\nகாஃபிர்கள் என்பது பிற மதத்தினரை இழிவாகக் குறிக்கின்ற சொல்லா\nவாளால் பரப்பப்பட்ட மார்க்கம் எப்படி அமைதி மார்க்கமாக முடியும்\nமாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்: கேள்வி எண்: 4 இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்\nஇஸ்லாமியர்கள் கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்பது ஏன்\nமாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்: கேள்வி எண்: 6. கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே\nஇஸ்லாமியர்கள் கால்நடைகளை வேதனை தரும் முறையில் அறுப்பது ஏன்\nமாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்: கேள்வி எண் – 7. இஸ்லாமியர்கள் கால்நடைகளை – இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே\nஅசைவ உணவு உட்கொண்டால் வன்முறையாளனாகவும், மூர்க்கமானவனாகவும் மாறுவோமா\nமாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்: கேள்வி எண் – 8. மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது – இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி ஏனெனில் – புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் – மூர்க்கமானவனாகவும் மாற்றுமே ஏனெனில் – புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் – மூர்க்கமானவனாகவும் மாற்றுமே\nபுதிய செய்திகளை பெறுவதற்கு: இமெயிலை பதிவு செய்தபின் உங்களுக்கு வந்த மெயிலை கிளிக்செய்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.\nஇஸ்லாம் அறிமுகம் – அ...\nஸூறதுல் மாஊன் பாடங்களும் படிப்பினைகளும்\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 3\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/why-do-men-leave-their-wives/", "date_download": "2018-08-22T02:09:22Z", "digest": "sha1:ZPOCCWTEGDSWP4YGNTLYMOBAJKEVWS3M", "length": 14137, "nlines": 74, "source_domain": "www.tamilsextips.com", "title": "ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா…? – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nஉறவு-காதல் | By kannan\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா…\nதிருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும்வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று’ ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.\nமுதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..\nதிருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளா��� நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.\nஇருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை. ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவதற்கு வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர் மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது பேசினால் கணவன் என்ன நினைப்பரோ என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப் பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.\n உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருபதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.\nஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள். மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது. இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.\nஇதற்காக எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும்அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் ஆண்களை , பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். ஆகவே பெண்களே உஷார் உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்…\nTamil Love sex உறவில் விரிசல் ஏற்படுவதற்கான 6 காரணங்கள்\nஆணை முழுமையாக உணர வைக்க பெண்கள் என்னென்ன ரொமேண்டிக் வேலைகள் செய்யலாம்\nகுளிருக்கு சூடு கொடுக்கும் ஆண் பெண் விளையாட்டு\n‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா\nTamildoctor மெல்ல மெல்ல சுருதி ஏற்றி… உடலென்ற வீணையை மீட்டுங்க\nTamil udaluravu,எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் உடலுறவில் ஈடுபடலாம்\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது….\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபெண்கள் படுக்கையறையில், என்ன எதிர்பார்க்கிறார்கள் \nபெண்களை தொடாமலே, செக்ஸ் மூடு கொண்டு வருவது எப்படி \nஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் உறவுக்கு தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது\nபெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்..\nகணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nநான் இன்னும் வயசுக்கு வரவே இல்ல …. \nகூட்டத்தில் சிக்கிய ஹன்ஷிகாவின் அங்கங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்\n30 வயது ஆன்ட்டிகளை விரும்பும் ஆண்கள் \nஉடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்\nஇந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது எப்போது கட்டுப்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/tvdk12-3", "date_download": "2018-08-22T02:26:04Z", "digest": "sha1:6MXNATRCOPDW2FUKWFZJDV5DDC66NGSL", "length": 6264, "nlines": 81, "source_domain": "www.tamilvoice.dk", "title": "tvdk12", "raw_content": "\nமுப்பது ஆண்டுகள் விடுதலைக்காகப் போராடியவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்றால், கருணாவும் அந்த வரிசையில் உள்ளே வந்துவிடுவார்.\n, அவர் எங்கே இருக்கிறார்… தெரியாது யாரிடம் கேட்டாலும் அதுதான் பதில் முகம் தெரியாது ஆனாலும் தொல்காப்பியன் என்ற பெயரில் புலம்பெயர் தமிழர்களைக் குழப்ப முயல்கிறார். குழப்பங்கள் தெளிந்து ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்ட திரு. உருத்திரகுமாரன் அவர்களையும் குழப்ப முயல்கிறார். அவரை முன்நிறுத்தி ‘காமடி’ பண்ண முயற்சிக்கிறார். […]\nசெய்திகள் தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nலண்டனில் புலிக்கொடியப் பார்த்து மிரண்டு நின்ற சிங்களவன்.\nசாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/28497/", "date_download": "2018-08-22T01:33:19Z", "digest": "sha1:TD7IVWGMR4OFUB4R57SZJEHVZ2BLIL4E", "length": 10926, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென கோரிக்கை – GTN", "raw_content": "\nஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென கோரிக்கை\nஇயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது. தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவார���ங்கள் வழங்கப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nமழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டுமென கோரியுள்ள அவர் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.\nநீண்ட காலமாக அனர்த்தங்களினால் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் போதிய முன் ஆயத்தங்கள் மற்றும் முன்எச்சரிக்கை நடவடி;ககைகள் அவசியம் என்பதே இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅனர்த்தம் உதவ தமிழ் புலம்பெயர் சமூகம் நாடு கடந்த தமிழீழ இராச்சியம் பாதிக்கப்பட்டோருக்கு வீ.ருத்ரகுமாரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை- சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க பெண் உறுப்பினரின் குப்பிளான் வீட்டில், பகல் வேளையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇலங்கையில் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு தென்கொரியா நிதி உதவி\nசேதமடைந்த வீடுகளுக்கு 2.5 மில்லியன் ரூபா நட்டஈடு\nசுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை- சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு…. August 21, 2018\nமுல்லை மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது… August 21, 2018\nஐ.தே.க பெண் உறுப்பினரின் குப்பிளான் வீட்டில், பகல் வேளையில் கொள்ளை… August 21, 2018\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்��ோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/marawila", "date_download": "2018-08-22T01:29:58Z", "digest": "sha1:BUVDCPHXDCT5E6K6KA3EOEOQFGMCMNAV", "length": 7560, "nlines": 183, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு21\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு2\nகாட்டும் 1-25 of 358 விளம்பரங்கள்\nபுத்தளம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபுத்தளம், கணினி துணைக் கருவிகள்\nபுத்தளம், மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபுத்தளம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்புத்தளம், மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபுத்தளம், மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்புத்தளம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபுத்தளம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபுத்தளம், கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nபுத்தளம், வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/vishwaroopam-2-trailer-release-date-announced/", "date_download": "2018-08-22T02:02:15Z", "digest": "sha1:JTVKIDWFCXN2PZ7TA54JUWIG6TC647D6", "length": 5804, "nlines": 105, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘விஸ்வரூபம்-2’ டிரெய்லர் ரிலீஸ் எப்போது? – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல் – Kollywood Voice", "raw_content": "\n‘விஸ்வரூபம்-2’ டிரெய்லர் ரிலீஸ் எப்போது – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்\n‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர் கமல் சில மாதங்களாக அதன் ஆரம்பக்கட்ட வேலைகளில் பிஸியாக இருந்தார்.\nதற்போது அந்த வேலைகள் முடிந்த நிலையில் மீண்டும் தனது சினிமாத் தொழில் பக்கம் பார்வையை திருப்பியிருக்கிறார்.\nஏற்கனவே அவர் நடித்து, இயக்கியிருக்கும் விஸ்வரூபம் 2 திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்று பலரும் எதிர்பார்த்திருந்திருந்தனர்.\nஇந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்து படத்துக்கு சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் கிடைத்த நிலையில் நேற்று அந்தப்படம் சம்பந்தமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.\nஆமாம், இப்படத்தின் டிரெய்லர் வரும் ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக கமல் தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nஇந்த டிரெய்லரை தமிழில் ஷ்ருதிஹாசன், இந்தியில் அமீர் கான் மற்றும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் வெளியிட உள்ளனர்.\nகமல் அரசியலுக்கு நுழைந்த பிறகு ரிலீசாகப் போகும் முதல் படம் என்பதால் விஸ்வரூபம் 2 படத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nநீங்க சண்டை போட்டுக்கங்க.., நான் ஷூட்டிங் போறேன்… – டார்ஜிலிங் சென்றார் ரஜினி\nத்ரிஷாவின் கனவை நிறைவேற்றிய கார்த்திக் சுப்புராஜ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா – ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்\nத்ரிஷாவின் கனவை நிறைவேற்றிய கார்த்திக் சுப்புராஜ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா\nகேரள மாநில மக்களுக்கு ரஜினி 15 லட்சம��� உதவி\n‘லக்ஷ்மி’யை ‘சலங்கை ஒலி’யோடு ஒப்பிட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2668&sid=746a47d1b49961aff52fb017825a7946", "date_download": "2018-08-22T01:52:27Z", "digest": "sha1:IXVJGXFHSDXZ2AIXGH6AYLU5JGXXMYUC", "length": 35938, "nlines": 365, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nபிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nதற்போது அதிகம் பேசப்படும் ஒரு செய்தி பிரீடம் - 251 என்ற செல்பேசியும் அதன் விலையும் தான். இந்திய ரூபாயில் 251 அதாவது அமெரிக்�� மதிப்பில் சுமார் 3.675 டாலருக்கும் குறைவான விலையில் இந்த செல்பேசி விற்கப்படுகிறது. அமெரிக்காவில் விற்கப்படும் சாதாரண பர்கர் ஒன்றின் விலையைக் காட்டிலும் குறைவான விலையில் இந்த செல்பேசி விற்கப்படுவதற்கான காரணங்கள் என்ன என்று அலசும்போது இந்த செல்பேசியை தயாரித்து விற்பதாகச் சொல்லிக்கொள்ளும் ரிங்க்பெல்(RingBell) நிறுவனத்தின் விளம்பர உத்தியை உணரமுடிகிறது.\nசீனா நிறுவனமான Adcom-காமிடமிருந்து இந்த செல்பேசியை ரிங்க்பெல் தருவித்து Make In India என்ற திட்டத்தின் மூலமாகத் தாங்கள் தயாரித்து விற்பதாக இந்நிறுவனம் சொல்லிக்கொள்கிறது. அதாவது 2500 ரூபாய் மதிப்புள்ள Adcom நிறுவன செல்பேசியை வெறும் 251 ரூபாய்க்கு ரிங்க்பெல் விற்கிறது. இவ்வாறு விற்கவேண்டிய காரணம் என்ன\nஇங்கு தான் தங்கள் நிறுவன பெயரைச் சந்தைபடுத்தும் உத்தியை இந்நிறுவனம் மேற்க்கொண்டுள்ளது. கடந்த 15 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பல இந்திய செல்பேசி நிறுவனங்களான மைக்ரோமாக்சு(MicroMax), லெமன்(Lemon), ஏர்போன்(AirPhone), ஒனிட(Onida), லாவ(Lava), கார்பன்(Karbonn) போன்றவை தங்களை பற்றியும் தங்களது தயாரிப்புகள் பற்றியும் இந்திய நுகர்வோர்களிடம் சந்தைபடுத்தும் பொருட்டு சுமார் 50 - 100 கோடி ரூபாய்களை தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் விளையாட்டு பேட்டிகளில் செலவிட்டுள்ளன. சுமார் 2500 விலை மதிப்புடைய செல்பேசியை ரூபாய் 251 விற்கும்போது ரிங்க்பெல் நிறுவனத்திற்கு சுமார் 2249 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. இந்த நட்டம் மற்ற நிறுவனங்களைப் போல விளம்பரதிற்க்காகச் செலவிடும் தொகையைவிட மிகக் குறைவானதாகும்.\nஅதாவது 22 கோடி ரூபாயை இந்நிறுவனம் தங்களை இந்தியாவில் சந்தைபடுத்த விளம்பர தொகையாகச் செலவு செய்கிறது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடும்போது இந்தத் தொகை 50-60% குறைவு. எந்த ஒரு நிறுவனங்களும் விளம்பரத்திற்கு செலவிடும் தொகையை நட்ட கணக்கில் சேர்ப்பதில்லை, இவற்றைத் தொழிலை மேம்படுத்தும் ஒரு முதலீடாகவே எடுத்துக்கொள்கிறது. ரிங்க்பெல் நிறுவனமும் அப்படியே தான். இப்போதைக்கு அவர்களுக்கு இலாபம் முக்கியமல்ல, தங்கள் நிறுவனத்தின் பெயரும், அவர்கள் தாரிப்புகள் பற்றிய பேச்சு நாட்டின் மூலைமுடுக்கு வரை ஒலிக்க வேண்டும் என்பதே. இவர்கள் திட்டமிட்டபடியே இன்று இந்தியாவில் அவர்களை பற்றிப் பேசாதவர்கள் எவருமில்லை எனலாம். இ��ர்களின் தயாரிப்புபற்றி நல்ல ஒரு விளம்பரம் வெறும் 22 கோடிகளில் கிடைத்துள்ளது என நினைக்கும்போது, உண்மையில் இது சரியான ஒரு வியாபார உத்தி எனலாம். இந்த 22 கோடி முதலீடு இனிவரும் காலங்களில் இவர்கள் தயாரித்து விற்பதாகச் சொல்லிகொள்ளும் செல்பேசிகளை நல்ல விலையில் விற்க ஒரு அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளது.\nRe: பிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nஇதுல இவ்ளோ செய்தி இருக்கா...\nநாமதான் கவனமா இருக்கணும் போல\nRe: பிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2016, 4:09 pm\nநன் தான் இன்னும் பதிவு பண்ணலையே...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC36", "date_download": "2018-08-22T01:20:49Z", "digest": "sha1:5H7FIZDMZIMDLUW3E2CN4CYOAA5WCNTX", "length": 7750, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம் நீ���்கள். மண்ணிலுள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் சொந்த மக்களாக கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டார்.\nசபை பைபிள் நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.\nகருத்து ஆறுதல், கடவுளின் மக்கள்\nதிருவிவிலியம் அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக\nசபை பைபிள் பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.\nகருத்து ஆறுதல், கடவுளின் மக்கள், போற்றுதல்\nதிருவிவிலியம் நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல: அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்\nசபை பைபிள் நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.\nகருத்து கடவுளின் மக்கள், கர்த்தருக்கு பயப்படுகிற பயம்\nதிருவிவிலியம் அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்: அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்: அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்\nசபை பைபிள் அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.\nகருத்து ஆசீர்வாதம், கடவுளின் மக்கள், இரட்சிப்பு, ஜெபம்\nதிருவிவிலியம் எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம்.\nசபை பைபிள் அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.\nகருத்து அறிவுரை, ஆறுதல், கடவுளின் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46144-badrinath-to-start-his-coaching-journey-in-tnpl.html", "date_download": "2018-08-22T02:04:31Z", "digest": "sha1:LEHB5KK7JF355RBFSDX733XTQHHNYA43", "length": 9454, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’காரைக்குடி காளை’-க்கு பயிற்சியாளர் ஆனார் பத்ரிநாத்! | Badrinath to start his coaching journey in TNPL", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள���ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\n’காரைக்குடி காளை’-க்கு பயிற்சியாளர் ஆனார் பத்ரிநாத்\nதமிழ்நாடு பிரிமியர் லீக், டி 20 கிரிக்கெட் தொடரில், காரைக்குடி காளை அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்\nதமிழ்நாடு பிரிமியர் லீக், டி 20 கிரிக்கெட் தொடர் கடந்த இரண்டு வருடமாக நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்தத் தொடரின் 3-வது தொடர், ஜூலை 11 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட் ஸ், கோவை கிங்ஸ், மதுரை பேந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.\nஇதில் காரைக்குடி காளை அணிக்கு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியன் பத்ரிநாத்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, ‘ஆரம்பத்தில் இருந்தே காரைக்குடி அணியுடன் நான் இருக்கிறேன். முதல் போட்டியில் கேப்டனாக இருந்தேன். இப்போது பயிற்சியாளர் ஆகி இருக்கிறேன். அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்றார்.\nகட்டியணைத்து காப்பாற்றிய போலீஸ்க்கு கொலை மிரட்டல் \nரஜினிகாந்த் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\n‘அவரை எழுப்புங்கள்’ - கமெண்ட்ரியில் தூங்கி வழிந்த ரவிசாஸ்திரி\n ஹிமா தாஸ் பயிற்சியாளர் விளக்கம்\nபோலி பயிற்சியாளர் ஆறுமுகம் அளித்த பகீர் வாக்குமூலம்\nகோவை கல்லூரி மாணவி உயிரிழப்பு: பயிற்சியாளர் ஆறுமுகம் கைது\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅஷ்வினின் திண்டுக்கல் அணி வெற்றிக்கு பூட்டுப் போட்ட திருச்சி \nட���.என்.பி.எல் தொடரில் வெளிமாநில வீரர்களுக்கு அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்\n’நம்ம ஊரு நம்ம கெத்து’, டி.என்.பி.எல் இன்று தொடக்கம்\nRelated Tags : Badrinath , TNPL , Coach , பத்ரிநாத் , பயிற்சியாளர் , தமிழ்நாடு பிரிமியர் லீக்\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகட்டியணைத்து காப்பாற்றிய போலீஸ்க்கு கொலை மிரட்டல் \nரஜினிகாந்த் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/maruthuvam/how-to-cure-all-types-of-fever-kaaichal/", "date_download": "2018-08-22T01:39:19Z", "digest": "sha1:IU2EUNBWMRLSPTGPEEKBYK6INHNIFAOT", "length": 14413, "nlines": 78, "source_domain": "www.thamizhil.com", "title": "எல்லாவித காய்ச்சலும் குணமாக… | தமிழில்.காம்", "raw_content": "\nMarch 20, 2014 மருத்துவம்\nஒரு பக்கம் அலோபதி மருத்துவம் நாளுக்கு நாள் வேகமாக முன்னேறி வருகிறது. இன்னொரு பக்கம் மாற்று மருத்துவமும் அதிகளவு முன்னேறி வருகிறது. அதில் மூலிகை மருத்துவம் முதலிடத்தில் உள்ளது.\nநீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய 15 அடி வரை வளரக் கூடிய குறுஞ்செடி.\nஇதன் இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் நான்கு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும். இது அளவில் குழந்தைகளுக்கு ஐந்து சொட்டும், சிறுவர்களுக்கு பன்னிரண்டு வயது வரை பத்துச் சொட்டும் பெரியவர்களுக்கு பதினைந்து சொட்டும் அளவாக கொடுத்தால் போதும்.\nஇதன் இலைச்சாறு 2 தேக்கரண்டி எடுத்து எருமைப்பால் 1 டம்ளரில் கலந்து 2 வேளை குடித்து வர, சீத பேதி, இ��த்த பேதி குணமாகும்.\nஇதன் இலை 10 எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து 2 வேளை 48 நாட்கள் குடித்து வர, என்புருக்கி காசம் இரத்த காசம், சளிக் காய்ச்சல், சீதளவலி, விலாவலி நீங்கும்.\nஇதன் வேருடன், கண்டங்கத்திரி வேர் சமஅளவு எடுத்து இடித்துப் பொடியாக்கி 1 கிராம் எடுத்து தேனில் கலந்து, 2 வேளையாக தொடர்ந்து சாப்பிட்டு வர, நரம்பு இழுப்பு, சுவாசகாசம், சன்னி, ஈளை, இருமல், சளிக் காய்ச்சல், என்புருக்கி, குடைச்சல் வலி குணமாகும்.\nஇதன் இலையையும், காய்கள் இலைகளையும் வகைக்கு 1 கைப்பிடியளவு எடுத்து அரைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாகக் குடித்து வர, கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி குணமாகும்.\nஉலர்ந்த இலையை பொடிசெய்து ஊமத்தை இலையில் சுருட்டு புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே நிற்கும்.\nஇதன் இலை, கோரைக் கிழங்கு, பற்பாடகம், விஷ்ணு காந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங் கோரை, சீந்தில் வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 4 வேளை 50 மில்லியளவு குடித்து வர, எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.\nஇதன் வேரை 50 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு, 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாக கடைசி மாதத்தில் கர்ப்பிணிப் பெண்கள் குடித்து வர, சுகப் பிரசவம் ஆகும்.\nஇதன் இலை, துளசி, குப்பைமேனி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க விஷம் முறியும்.\nஇதன் இலையுடன் சிவனார் வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, கட்டி போன்ற உள் இரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி, விஷம் குணமாகும்.\nஇதன் இலையுடன் வேப்ப மர இலை, அரிவாள்மனைப் பூண்டு இலை, சிறியா நங்கை இலை சம அளவாக எடுத்து அரைத்து, புண்கள் மீது பற்றுப் போட, புண் ஆறி தழும்பும் மறையும்.\nஇதன் இலையுடன் குப்பை மேனியிலையும் சம அளவாக எடுத்துச் சேர்த்து அரைத்து, பாவாடையின் நாடாப் புண் உள்ளவர்கள் இடுப்பைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர, புண் ஆறி கறுப்புத் தழும்பும் மறையும்.\nஒரு அடி வரை வளரும் செடியினம். மெல்லியத் தண்டுப் பகுதியில், வரிசையா�� எதிரும் புதிருமாக இலைகள் அமைந்திருக்கும். ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். எதிர் அடுக்கில் கூர் நுணிப் பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளுடையது. இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் வளர்கின்றது.\nவயிற்றுப் பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும், உடல் சூடு தணியவும், சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும் செயல்படும்.\nஇதன் வகைகள்: பெரியம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்யைம்மான் பச்சரிசி, வயலம்மான் பச்சரிசி.\nஇதன் இலையை மட்டும் தேவையான அளவு கீரையைப் போலச் சமைத்து உண்டு வர, உடல் சூடு தணியும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் குணமாகும்.\nஇதன் இலையுடன் அதேயளவு தூதுவளை இலையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, உடல் பலப்படும்.\nஇதன் இலையுடன் கீழாநெல்லியிலையையும் சம அளவாகச் சேர்த்து எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு 1 டம்ளர் எருமைத் தயிரில் சாப்பிட்டு வர, உடல் எரிச்சல், நமைச்சல், மேக இரணம், தாது இழப்பு நீங்கும்.\nஇதன் பூவை 30 கிராம் அளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலை, மாலை 1 வாரம் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.\nஇதன் இலையை கிள்ளினால் பால் வரும். அதைத் தடவி வர, நகச்சுற்று, முகப்பரு, பால் மரு, கால் ஆணி வலி குறையும்.\nஇதன் இலையை நெல்லிக்காயளவு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து, காலை மட்டும் 3 நாட்கள் குடித்து வர, சிறுநீருடன் இரத்தம் போகுதல், மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் நீங்கும்.\nஇதன் இலை 15 எடுத்து அரைத்து, 1 டம்ளர் பசும் மோரில் கலந்து காலை, மாலை குடித்து வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக் கசிவு, வெள்ளைச் சொட்டு குணமாகும். (உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும். சாதத்தில் பசும்பால் சேர்க்கலாம். டி, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.\nஅறத்துப்பால் : கடவுள் வாழ்த்து\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்க��ள்வோம்...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/kamalhassan-help-a-woman-in-accident-time-21185.html", "date_download": "2018-08-22T01:55:03Z", "digest": "sha1:N7OSEKHR5MFB6M7NG4SNB7XEQEHBVH5S", "length": 9266, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "kamalhassan help a woman in accident time– News18 Tamil", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய பெண்ணை தனது காரில் அனுப்பிய கமல்\nபிக்பாஸ்: வெற்றி பெறப்போகும் நபரை அறிவித்த வைஷ்ணவி\nசிம்புவுக்கு ஜோடியான பிரபல மாடல் அழகி\nநடிகை திறந்து வைத்த நகைக்கடையை சூறையாடிய பொதுமக்கள்\nஇந்த வாரம் வெளியாகும் 4 தமிழ் படங்கள்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிபத்தில் சிக்கிய பெண்ணை தனது காரில் அனுப்பிய கமல்\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவிய கமல்ஹாசன்\nவிபத்தில் சிக்கிய பெண்ணை நடிகர் கமல்ஹாசன் தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.\nகன்னியாகுமரியில் மக்கள் நீதி மய்யத்தின் பயணத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன், குளச்சலில் மீனவ பிரதிநதிகள் மத்தியில் பேசினார். அப்போது, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறினார். தொடர்ந்து, கருக்கல் சாலை வழியாக சென்றபோது, ஆனகுழி எனும் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் ஒருவர் உதவியின்றி தவித்துக் கொண்டிருப்பதை கண்டு காரை நிறுத்தச் செய்தார். பின்னர் அந்த பெண்ணை மீட்டு, தமது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு கமல்ஹாசன் அனுப்பி வைத்தார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 3 நாள் சுற்றுப்பயணத்தை இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கினார். காலை 9 மணி அளவில் கன்னியாகுமரி வந்த கமல்ஹாசன் காந்தி மண்டபத்தில் இருக்கும் அஸ்தி பிடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ரயில் நிலையம் சந்திப்பில் இருந்து செந்தாமரை பகுதிக்கு சென்ற கமல் அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் உரையாற்றினார். கல்வியும், சுகாதாரமும் தான் தமிழகத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லும் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன் 12 வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக���கு வாழ்த்து தெரிவித்தார்.\nமேலும் பணத்தை வைத்து மட்டும் அரசியலில் எதையும் சாதித்துவிட முடியாது என கமல்ஹாசன் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஈகை பெருநாளுக்குத் தயராகும் உலக நாடுகள் -புகைப்படத் தொகுப்பு\nகேரள நிவாரண முகாம்கள்: புகைப்படத் தொகுப்பு\nஆசிய போட்டி 2018 - தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகாட்\nதங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுதிரி\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு\nமாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nகேரள வெள்ளம்: ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்கிறார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/07133817/1175013/medicinal-properties-of-tulsi-benefits.vpf", "date_download": "2018-08-22T01:09:30Z", "digest": "sha1:LIS7QYMKXYUPDCQXRP5JV4IQXTRT5ZFV", "length": 16405, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மருத்துவ குணம் கொண்ட துளசியை எப்படி பயன்படுத்தலாம்? || medicinal properties of tulsi benefits", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமருத்துவ குணம் கொண்ட துளசியை எப்படி பயன்படுத்தலாம்\nதுளசி சிறந்த கிருமிநாசினி மற்றும் உடல் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் மிக்கது. துளசியை எந்த வகையில் பயன்படுத்தின்ல் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nதுளசி சிறந்த கிருமிநாசினி மற்றும் உடல் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் மிக்கது. துளசியை எந்த வகையில் பயன்படுத்தின்ல் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nவைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசம், பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியும் அலாதியானது. பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுவது. மனிதனுக்கு ஏராளமான நன்மைகள் செய்யும் துளசியின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா\nதுளசியில் பல வகைகள் இருந்தாலும், பொதுவாக வீடுகளில், கோவில்களில் காணப்படும் துளசியின் பலன்களைப் பார்ப்போம்.\nசிறந்த கிருமிநாசினி மற்றும் உடல் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் மிக்கது. மனச்சோர்வு நீங்கி, எண்ணங்கள் சீராகி, மன நலம் சிறந்து விளங்க, தினமும் ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம்.\nகாய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் நீங்க, துளசி இலைகளை கொதிக்கும் நீரில் இட்டு, ஆவி பிடித்துவர, அவை எல்லாம் விரைவில் நீங்கும்.\nஅலர்ஜியினால் உண்டாகும் தும்மல் மற்றும் மூக்கடைப்பு பாதிப்புகள் சரியாக, துளசி இலைகளை சாறாக்கி, அத்துடன் இஞ்சிச்சாறு மற்றும் சிறிதளவு மிளகை சேர்த்து தூளாக்கி, தேனில் கலந்து சாப்பிட, பாதிப்புகள் விலகிவிடும்.\nதுளசியின் இலைகளை நிழலில் உலர்த்தி, அதைப்பொடியாக்கி, கொதிக்கும் நீரில் கலந்தோ அல்லது அந்தப்பொடியை தேனிலோ கலந்து சாப்பிட, கிருமிநாசினியாக செயல்பட்டு, இருமல், நெஞ்சில் உள்ள சளியைப் போக்கி, உடலில் உள்ள கெட்ட தன்மையுள்ளவற்றை அழிக்கும் ஆற்றல் உள்ளது.\nஉடல் சூட்டினால் ஏற்படும் சிறு கொப்புளங்கள் போன்ற கட்டிகள் மறைய, துளசி இலைகளை அரைத்து அவற்றில் பூசிவர, கட்டிகள் மறையும். சரும வியாதிகளைப் போக்கும்.\nதுளசி இலைச்சாறை தினமும் சாப்பிட்டுவர, உடலை வலுவாக்கி, ஞாபக சக்தியைத் தூண்டும் மேலும் உடல் உள் உறுப்புகளைக் காக்கும்.\nதுளசி இலைகளை குடிநீரில் ஊறவைத்து, அதை தினமும் அடிக்கடி பருகிவர, சர்க்கரை பாதிப்புகள் அணுகாது வாழலாம். துளசி இலைகளை முன் தினம் இரவில், நாம் குளிக்கும் நீரில் இட்டுவைத்து, அந்த நீரில் மறுநாள் குளிக்கும்போது, உடலின் வியர்வை நாற்றம் நீங்கி, உடலில் புத்துணர்வுடன் நறுமணம் கமழும்.\nதுளசி இலைச்சாறை அடிபட்ட காயங்களுக்கு தடவி வர, காயங்கள் ஆறும், துளசி இலைச்சாற்றுடன் பச்சைக் கற்பூரம் சேர்த்து, வலியுள்ள பல்லில் வைக்க, பல் வலி தீரும். தலை முடி சுத்தமாக, பேன் பொடுகு தொல்லை நீங்க, துளசி இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தலையில் நன்கு தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து நீராடிவர, பேன் பொடுகு போன்றவை நீங்கி, தலை முடி வளமாகும்.\nதுளசி இலைகளை கொத்தாக வீடுகளில் ஆங்காங்கே வைக்க, வீட்டில் கொசுத்தொல்லைகள் நீங்கும். துளசியைப் போலவே பலன் தரும் துளசி வேரை காயவைத்து பொடியாக்கி பசு நெய்யோடு குழைத்து உட்கொண்டுவர, உயிரணுக்களின் ஆற்றல் கூடும்.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய ��ிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nதுளசியை எந்த முறையில் சாப்பிட வேண்டும்\nஎலும்பு திசுக்கள் அழிவு நோயின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்\nடென்னிஸ் எல்போ நோய்க்கான காரணமும் - தீர்வும்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/03/extension-courses-in-english-2018.html", "date_download": "2018-08-22T01:43:48Z", "digest": "sha1:SW2WQVZWV36C74G7WHAS3Y35ZYWQRQ2N", "length": 5927, "nlines": 69, "source_domain": "www.manavarulagam.net", "title": "Extension Courses in English - 2018 : கொழும்பு பல்கலைக்கழகம். - மாணவர் உலகம்", "raw_content": "\nவிண்ண முடிவுத் திகதி: 01.04.2018\nபாடசாலை பணி உதவியாளர், காவல்காரர் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம்.\nபதவி வெற்றிடங்கள் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முதன்மை நிலை தேர்ச்சியற்ற மற்றும் அரை தேர...\nஆசிரியர்களின் விடுமுறைக்கால சம்பளம் இடைநிறுத்தப்படமாட்டாது : கல்வி அமைச்சர்\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள��ளப்படுவதாக இணையத்தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் ...\nBIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறி - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் BIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள...\nபுதிய கற்கைநெறிகள் - இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம். (SLTC)\nஇலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (SLTC) ஆரம்பிக்க்கப்படவிருக்கும் புதிய கற்கைநெறிகளுக்கான விண்னப்பங்கள் கோரப்படுகின்றன. - சான்றிதழ...\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம்.\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம். 'கிராமிய நீர் வழங்கலில் பங்காளியாவதற்கு தங்களுக்கும் அரியதோர் சந்தர்ப்...\nமாணவர் உலகம் - 01\nமாணவர் உலகம் - 02\nமாணவர் உலகம் - 03\nG.C.E O/L - மாணவர் உலகம்\nA/L Science - மாணவர் உலகம்\nA/L Commerce - மாணவர் உலகம்\nA/L Arts - மாணவர் உலகம்\nமாணவர் உலகம் - India\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\nwww.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page/49/", "date_download": "2018-08-22T01:34:58Z", "digest": "sha1:QE4KEEMS2CZKBRANSFR4ADNZMCUIYJ53", "length": 23609, "nlines": 217, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வீடியோ | ilakkiyainfo", "raw_content": "\nநடுரோட்டில் வைத்து அடித்து, பின்பு உயிரோடு தீ வைத்து துடிதுடிக்க கொல்லப்பட்ட சிறுவன்: (அதிர்ச்சி வீடியோ..)நைஜீரியாவில் சிறுவன் ஒருவன் உயிரோடு நடுரோட்டில் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி பதற வைத்துள்ளது. குறித்த கொடூர [...]\nசேட் பக்கற்றில் வைத்திருந்த இருந்து மொபைல் வெடித்து பற்றி எரிந்த நபர்- (அதிர்ச்சி வீடியோ) சேட் பக்கற்றில் வைத்திருந்த மொபைல் போன் திடீரென வெடித்து தீ பற்றிக்கொண்டதில் நபர் ஒருவர் உயிராபத்தானா நிலையில் ஹொஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சர்வதேச [...]\nகணவனை நிர்வாணமாக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தும் மனைவி -( அதிர்ச்சி வீடியோ)சென்னை: உறவினர்கள் சுற்றி நிற்க, கணவனை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாக காஸ் டியூப்பால் தாக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. சமூக வலைதளமான [...]\nவத்தளை காதலி கொலை CCTV வீடியோ வெளியானது: அதிர்ச்சி வீடியோ வத்தளை – ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் [...]\nகுழந்தையை கொல்லும் திகிலூட்டும் காட்சி – (வீடியோ)ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் கொடூரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவற்றை உடனுக்குடன் நீக்கி விடுவதுடன் பதிவேற்றம் செய்தவரின் [...]\nநடுத்தெருவில் இளம்பெண்ணை அடித்து, உதைத்து, கொளுத்தி கொன்ற கும்பல் (அதிர்ச்சி வீடியோ)மெக்சிகோ நாட்டில் 16 வயதான சிறுமி ஒருவரை பொது மக்கள் அடித்து துன்புறுத்தி உயிருடன் எரித்து கொன்ற கொடூர காட்சி [...]\nவேகமாக பரவும் தீவிரவாதியின் பிடியிலிருந்து தப்பி ஓடி வந்த சீன மாணவியின் படம் -(வீடியோ) சிட்னி: சிட்னி ஹோட்டலிலிருந்து தீவிரவாதியின் பிடியிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்த சீனாவைச் சேர்ந்த எல்லி சென் என்ற மாணவி [...]\nபாரீஸ் முனியாண்டி விலாஸ் ஹோட்டலில் தமிழர்கள் பயங்கர சண்டை.. சேர், மேசை பறந்தது (அதிர்ச்சி வீடியோ)பாரீஸ்: பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் கடைக்குள் புகுந்து கடுமையாக சண்டை போட்டுக் கொண்ட தமிழர்கள் [...]\nபத்து மணி நேரத்தில் ஒரு பெண் எத்தனை முறை தொல்லைக்கு ஆளாகிறாள்.. தெரியுமா (வீடியோ)பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை தடுக்க, உங்களுக்கும் உரிமையிருக்கிறது என்று சமூக ஆர்வலர்களால் உலகம் முழுவதும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் “ஹோலாபேக்” என்ற [...]\nபலமுறை கையெடுத்துக் கும்பிட்டும் பரிதாபமாய் பலியாகிய இளைஞன் (நேரடி வீடியோ)டெல்லி உயிரியல் பூங்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் வெள்ளைப்புலி ஒன்றால் அடித்து கொல்லப்படும் வீடியோ காட்சியானது வலைத்தளங்களில் பரபரப்பாக [...]\nவிஸ்வரூபம் கதக் நடனம் உருவான விதம்\nகமலஹாசன் பாடிய , விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற ‘கதக்’ பாடல் உருவான விதம் (வீடியோ இணைப்பு)\nகள்ளக்காதல் விவகாரம்: பெண் போலிஸ் ஒருவரே கள்ளக்காதலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தெரியுமோ\nபெண் போலிஸ் ஒருவரே கள்ளக்காதலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தெரியுமோ\nஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் நடனம்\nகடலில் மீன் பிடித்து எவ்வாறு மீன் டின் உற்பத்தி செய்கிறார்கள் என்று பாருங்கள்….\nபுத்திசாலி காகத்தை பற்றி கேள்விப்பட்டு இருப்பிங்கள் நேர்ல பார்த்து இருக்கிங்களா\nநடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்\nநடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்\nடி. ராஜேந்தரின் மகள் இலக்கியாவின் திருமண வரவேற்பு (வீடியோ )\nகடற்குதிரை குஞ்சு பொரிக்கும் அரிய காட்சி…\nஇதற்கு முன்னர் இது போல் எதுவும் பார்த்ததில்லை….இப்பிடியும் ஒரு சாகசம்\nசிரியாவில் அதிபர் ஆதரவாளரின் தலையை துண்டித்த தீவிரவாதிகள்\nசிரியாவில் அதிபர் பஷர்அல்–ஆசாத் பதவி விலக வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. அதில்\nதூக்கில் போடப்பட்ட சதாம், பேரதிர்ச்சியான அந்த நாள்\nதொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்தீர்களா …\nகனடாவில் கப்பலில் இருந்து மரங்களை இறக்கும் சுவாரஸ்ய வீடியோ காட்சி…….\nதங்கம் (Gold) எப்படி எடுக்கின்றார்கள் என்று பார்ப்போமா\nகம்போடியா வசீகரிக்கும் விரல் நடனம்\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம�� பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4127", "date_download": "2018-08-22T01:49:09Z", "digest": "sha1:UI26SX5UCPFKKT5PNRDRWYG5O62NZC66", "length": 12825, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "‘என்கிரிப்ட்’ விவகாரம் : பிளாக்பெர்ரி சேவையை நிறுத்தக மத்திய அரசு உத்தரவு |", "raw_content": "\n‘என்கிரிப்ட்’ விவகாரம் : பிளாக்பெர்ரி சேவையை நிறுத்தக மத்திய அரசு உத்தரவு\nஇமெயில், குறுஞ்செய்தி போன்ற தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசு கண்காணிக்க அனுமதிக்காத பிளாக்பெர்ரி போன்கள் இணைப்பை துண்டிக்குமாறு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியாவில் மட்டும் 4,00,000 வாடிக்கையாளர்களுக்கும் அதிகமானோர் பிளாக்பெர்ரி செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் அதிமானோர் பிளாக்பெர்ரி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.\nகனடாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இணையதள சேவை, இமெயில், குறுஞ்செய்தி, சமூக வலைதள சேவை போன்ற ஏராளமான வசதிகளை தனது செல்போனில் வழங்குகிறது.\nஇந்தியாவில் செயல்படும் மற்ற செல்போன் நிறுவனங்கள் Viagra online தங்களது சேவை- செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதிகளைச் செய்து கொடுத்துள்ளன. ஆனால் இத்தகைய கண்காணிப்பு வசதிகள் பிளாக்பெர்ரி மொபைலில் இல்லை.\nஇதில் ஒருவர் அனுப்பும் எஸ்எம்எஸை அவர் யாருக்கு அனுப்பினாரோ அவரைத் தவிர மற்றவர்களால் இடைமறித்துப் பார்க்க முடியாது. இந்தத எஸ்எ��்எஸ் ‘என்க்ரிப்ட்’ செய்யப்பட்டே அனுப்பப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் சர்வர்கள் கனடாவில் தான் உள்ளன. இதனால் பிளாக்பெர்ரியில் அனுப்பப்படும் எஸ்எம்எஸ், மெயில் போன்றவற்றை இந்திய உளவுப் பிரிவினரால் இடைமறிக்கவோ, படிக்கவோ முடியாது.\nஇதன் காரணமாக, பயங்கரவாதிகள் பிளாக்பெர்ரி மொபைல் போன் மூலம் பயங்கரவாத திட்டங்களை அரங்கேற்றக்கூடும் என்பதால் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி பிளாக்பெர்ரி கார்ப்ரேட் இமெயில் உள்ளிட்ட தகவல் சேவைகளை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதற்காக ஜனவரி 31-ம் தேதி வரை கெடு விதித்திருந்தது.\nஇது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது,\nகாலக்கெடு நீட்டிக்கப்படவும் இல்லை. அதே நேரத்தில் சேவையை முற்றிலுமாக ரத்து செய்யவும் இல்லை. இந்த விவகாரத்தில் அரசுக்கும், பிளாக்பெர்ரி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.\nதொலை தொடர்பு நிறவனங்களுக்கு உரிமம் அளிக்கும்போதே அதில் செல்போன் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் தேவைப்பட்டால் அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறது. ஆகையால் தேவைப்படுகையில் வாடிக்கையாளர்களின் கார்ப்ரேட் இமெயில் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்களை பிளாக்பெரி பகிர்ந்து கொள்ள மறுத்தால் அதன் சேவையை துண்டிக்க வேண்டும் என செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\nவிண்ணப்பித்த 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை: உணவுத் துறை அமைச்சர் உத்தரவு\nவாக்காளர் பட்டியயலில் பெயரைச் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் அக்டோபர் 1 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\n2013-ஆம் ஆண்டு ஹஜ் பயணம்:பிப்ரவரி மாத இறுதிக்குள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்\nமதுவிலக்கு நடவடிக்கை, விவசாயக் கடன் தள்ளுபடி – முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு SDPI கட்சி வரவேற்பு\nமார்ச் 31 முதல் சென்னை – பெங்களூர் டபுள் டக்கர் ரயில் இயக்கம்\nகடையநல்லூரில் இறந்த உடலை அடக்கம் செய்வதில் மோதல்\nஇரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு சில டிபஸ்…\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idaivaellai.blogspot.com/2015/01/2014_12.html", "date_download": "2018-08-22T01:07:00Z", "digest": "sha1:3XZCG7ELZ3QP6RHYUGZKHIWWPVEU3X4U", "length": 24062, "nlines": 122, "source_domain": "idaivaellai.blogspot.com", "title": "இடைவேளை: 2014 - வாசிப்பு - இத்தோடு நிறுத்திக்கலாம்", "raw_content": "\n2014 - வாசிப்பு - இத்தோடு நிறுத்திக்கலாம்\nஇந்த நாவலைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் என்னிடன் இருக்கிறது.என்னைப் பொறுத்தவரை கடவுள் பாதி மிருகம் பாதி தான்.நாவல் திருவண்ணாமலையில் நடக்கிறது , காலத்தால் அங்கு நடைபெறும் மாறுதல்களை கதாப்பாத்திரங்கள் பேசுகிறது , உறவுகள் , பந்தங்கள் , அதன் முரண்பாடுகளும் என நகர்கிறது.நாவலில் முக்கியமாக இரண்டு நபர்களைப் பற்றி பேச்சு அடிக்கடி வருகிறது , அதில் ஒருவர் கோபாலர் எனும் சந்நியாசி(இந்த கதாப்பாத்திரம் ரமணரைத் தான் சொல்கிறாரா என்று தெரியவில்லை) மற்றும் நீட்ஷேவின் வார்த்தைகள்.கோபாலர் ஆசிரமம் அடிக்கடி இதில் வரும் , அவர் அங்குள்ள மரத்தில் தூக்குமாட்டி இறந்தவிடுகிறார் என்று சொல்லப்படுகிறது ஆதலால் அந்த மரத்தை மக்கள் கோபாலராக நினைக்கின்றனர்.அவரது இறப்பிற்கு பிறகு அந்த ஆசிரமத்தின் வேறுபாடுகளும் பேசப்படுகிறது.அத்தோடு பொருளாதார சந்தை எப்படி ஆன்மீகத்தையும் வியாபரமாக மாற்றுகிறது என கதாப்பாத்திரங்கள் உரக்கப் பேசுகிறது.அந்த ஆசிரமத்தின் ஒரு விஞ்ஞானி ஒருவரும் வந்து சேருகிறார் , அவர் மூலம் எப்படி விஞ்ஞானத்தின் மீதும் சாடுகிறார்கள்.தவிர்க்கமுடியாத வார்த்தகளாக அவை நம் மனதில் வாசிக்கும் போது பதியத்தான் செய்கிறது.மேலும் முதன்மையாக உறவுகளையும் அதிலுள்ள சிக்கல்களையும் பேசுகிறது.நாவல் செம என்று சொல்லும் தருணத்தில் நாவலின் வரும் ஏற்றுக்கொள்ளப்படாத(என்னால்) விஷயம் மனதை வதைக்கிறது. கலாச்சாரம் எனும் போர்வையில் சிக்க விரும்பாத மனிதர்களின் கதை என்றாலும் அவர்களும் தங்களது வாழ்வில் மிகுந்த மன உலைச்சலுக்கே ஆளாகின்றனர் என்றே தோன்றுகிறது.கலாச்சாரத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கும் அதை மீறுபவர்களுக்கும் குறைந்தப்பட்ச வித்தியாசமே தெரிகிறது.அவர்களது வாழ்வு சுதந்திரம் நிறைந்ததாக தெரிந்தாலும் அது வெறும் பிம்போமோ என தோன்றுகிறது.முருகனின் எழுத்து நடை ரசிக்க வைத்தாலும் நாவலை முடிக்கும் போது ஒரு குழப்பமான மனநிலையே என்னிடம் இருந்தது.குறிப்பு : இதில் A விஷயங்கள் நிறைந்திருக்கிறது.\n34.பூமியின் பாதிவயது - அ.முத்துலிங்கம்\nவாசிப்பில் அதிகம் சோகம் கலந்திருப்பதாகவே இருக்கிறது.மகிழ்வை பதிவு செய்யும் இலக்கியம் மிகவும் குறைவே.அப்படி பதிவு செய்வதில் அ.முத்துலிங்கத்திற்கு எப்பொழுதும் ஒரு இடமிருக்கும்.அவரது 3 நூல்கள் படித்திருக்கிறேன்.அதில் அனைத்திலும் நான் ரசித்த மிகவும் சாதரண நிகழ்வை அழகாக பதிந்திருப்பார்.அந்த வகையை சார்ந்தது தான் இந்தப் புத்தகம்.இது அவர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே.20 சதவித கட்டுரைகள் எனக்கு புரியவில்லை , அதை தவிர்த்து மற்றவை அனைத்தும் செம என சொல்ல வைத்தது.GPS device வைத்து technical விவரம் இல்லாது 2 பக்க கட்டுரை எழுதியிருக்கிறார்.ஒரு எளியவன் முதன் முதலாக அந்த சாதனைத்தை பார்ப்பதிலிருந்து அதை முழுவதுமாய் உப்யோகமாய் பயண்படுத்தும் வரை.ஒரு கருவி அவனது வாழ்வில் எப்படி அங்கமாய் ஆகும் வரை என சொல்லலாம்.நான் மிகவும் ரசித்த கட்டுரை அது.அதேப் போன்று தமிழ் யுனிகோட் பற்றி ஒரு கட்டுரை , ஆவண செய்யவேண்டிய விஷயம்.இது மாதிரி பல ருசிகர கட்டுரைகள் இருக்கின்றது.கொஞ்சம் பொறுமையாக படித்தால் மிகவும் ரசிக்கலாம்.மொழிப்பெயர்ப்புகள் என்ற தலைப்பில் வரும் சில கதைகளும் , சில புத்தகங்கள் பற்றி வரும் கட்டுரைகளும் புரியாமல் சலிப்பை ஏற்படுத்தியது.மற்ற அன��த்தும் மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது.\n35.அகம் புறம் - வண்ணதாசன்\nஇந்தப் புத்தகம் ரொம்ப நாளாக எனது அலமாரியில் உறங்கியது . ஏனென்றால் வண்ணதாசனின் எழுத்துக்கள் போதுமான நேரம் கிடைத்தால் தான் என்னால் படிக்க முடியும்.ஆதலால் தக்க நேரத்திற்காக காத்திருந்தேன்.தனிமையில் இரண்டு நாள் கிடைத்தது.சரியென வண்ணதாசனுக்கு அதை கொடுத்துவிட்டேன்.ரொம்ப பொறுமையாகவும் , ரசித்தும் வாசித்தேன்.அவரது சின்ன சின்ன அனுபங்களை அழகாக பதிந்திருந்தார்.அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றியே அதிகம் இருந்தது.விதவிதமான மனிதர்களைப் பற்றி அவர் பேசும் போது நமது நினைவின் ஓரத்தில் ஒளிந்திருக்கும் நபர்கள் நினைவிற்கு வருகின்றனர்.திங்கள் கிழமை மனிதர்கள் என அவர் சில இடங்களில் கிழமைகளை முன்னிறுத்தி மனிதர்களை குறிப்பிடுவது ரசிப்பதாக இருந்தது.வாசிக்கும் போது சண்டையிட்ட நண்பருடனோ ,ரொம்ப நாளாக பேசாம இருந்திருக்கும் உறவிடனோ பேச வேண்டும் என தோன்றும் . (எல்லாம் சொந்த அனுபவம் தான்).\n36.அறம் - ஜெ மோ\nஜெ மோ வின் மிகச் சிறந்த படைப்பென அனைவரும் சொல்லும் புத்தகம்.எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்.நாயகராக வாழ்ந்த சில மக்களின் வாழ்வினை சொல்லும் புத்தகம்.இந்தப் புத்தகத்தினைப் பற்றி யாருடனாவது பேசினாலும் அவர்கள் சொல்லும் முதல் கதை \"யானை டாக்டர்\" தான்.இணையத்திலும் கிடைக்கிறது.ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் பற்றின கதை தான் . மிக முக்கியமான கதையிது.யானைகளுக்காக , அதன் உரிமைக்காக , அதற்கு நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடி , தன்னால் முடிந்த உரிமைகளை அதற்கு கிடைக்கச்செய்த ஒருவரின் கதை.யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடக்கச் செய்தது இவரது உழைப்பு தான்.இன்னொறு கதையில் உலக பாஸ்போர்ட் என அமைப்பும் அதிலிருந்த ஒரு வெளிநாட்டவர் இந்தியாவிலே இருக்கிறார்.அமெரிக்காவில் எல்லாமே ரகசியமாய் உலவு பார்க்கப்படுகிறது , இந்தியாவில் தான் உண்மையான சுதந்திரத்தை உணர்கிறேன் என்று வரும்.இந்த வரிகள் சற்றே யோசிக்க வைக்கிறது , தற்பொழுது நம்ம ஊரில் இந்த வரிகள் ஒற்றுவருமென தோன்றவில்லை.காலம் நம்மை எவ்வாறு மாற்றிகிறது என்றே தோன்றுகிறது.வாசித்த சில மாதங்கள் ஆகிவிட்டன , இன்னும் இந்தப் புத்தகத்தின் ���ிறைய கதைகள் நினைவில் இருக்கிறது.\nகண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் என பட்டியல் ஒன்றை தயாரித்தால் , இந்தப் புத்தகத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.\n37.கனவுத் தொழிற்சாலை - சுஜாதா\nசினிமா உலகத்தினைப் பற்றின நாவல்.ஒரு சினிமா நாயகன்-சினிமா நாயகி.அவர்களின் காதல் , திருமணம் .நாயகனின் காதல் அதலால் ஏற்படும் மனக்கசப்பு என நாம் தமிழ் சினிமாவில் பார்த்த கதை தான்.காலம் கடந்து நான் படிப்பதால் அனைத்தும் ஏற்கனவே திரைப்படங்களில் பார்த்தவையாகவே இருந்தது.ஆனால் சுஜாதாவின் வரிகள் பக்கங்களை பறக்கச் செய்கிறது.நாவலில் எந்த பக்கமும் சலிப்பில்லாமல் செல்கிறது.சினிமா உலகின் பற்றின படைப்பு என வரும்போது அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள் என்ற நூலும் , இந்த நூலும் இலக்கிய உலகில் சொல்லபடுவது.ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த நூல் சினிமா உலகில் நாயனாகவும் , நாயகியாகவும் கொடிக்கட்டி பறக்கும் நபர்களைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுகிறது.அவர்களுக்குள் நடக்கும் மனப் போராட்டங்களையும்,வெற்றியையும், தோல்வியையும் பற்றி பேசுகிறது.ஒரு கிளைக் கதையாகத் தான் துனை நடிகை ஒருவர் வருகிறார்.அத்தோடு சினிமாவை உண்மையாக நேசிக்கும் ஒருவரும் வருகிறார்.இன்னும் நிறைய சினிமாவைப் பற்றி பேசியிருக்கலாமோ என்று தான் தோனியது.\n39.சுமித்ரா - கல்பட்டா நாராயணன் [தமிழில் : கே.வி.ஷைலஜா]\nமுகப்புத்தகத்தைப் பற்றி எவ்வளவு வசைப்பாடினாலும் , அவ்வப்போது சில அரிய நூல்களை இதுத்தான் எனக்கு அறிமுகப்படுத்துகிறது .அப்படி எனக்கும் அறிமுகமான நூல் தான் இந்த சுமித்ரா(மலையாள மொழிப்பெயர்ப்பு). இறப்பு என்பது ஒரு முடிவு என்பதாலோ என்னவோ 2004ல் நான் வாசடித்த கடைசி நாவலாக இது இருந்திருக்கிறது.ஏனென்றால் இந்த நாவல் ஒரு இறப்பை தான் கதைக் களமாக வைத்திருக்கிறது.சுமித்ராவின் இறப்புத் தான் இந்த நாவல்.இறந்ததும் அவளை இறுதியாக காண வந்தவர்களின் மன ஓட்டத்தைத் தான் சொல்கிறது.அவளது கணவன்,மகள்,அவளிடம் நகை கொடுத்த வைத்தவள்,பாத்திரம் விற்கும் வியாபாரி,மகளின் தோழி,கல்லூரி தோழி,பக்கத்து வீட்டு பையன் என ஒவ்வொருவரின் மனதில் ஓடும் காட்சிகளின் தொகுப்பே இந்த நாவல்.அவள் இறந்ததை ஒவ்வொருவரையின் மன ஓட்டத்தில் மீண்டும் நாம் நினைவுப்படுத்திக் கொள்ள முடியும்.இறந்த வீடு எப்போதும் எவ்வளவு சத்தமாக இருந்தாலும் இறந்தவரின் கட்டுப் போட்ட முகத்தையோ,அந்த கால் கட்டை விரலையோ,சலனமில்லாத கைகலையோ பார்க்கும் போது மனம் அவரது நினைவலைகளை எல்லையற்று கடல் போல உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.இறந்தவரோடு பேசிய வார்த்தைகள் நினைவில் ஆழத்தில் இருந்தாலும் எப்படியோ உயிர் பெற்று அந்த ஒரு நிமிடத்தில் அவரோடான உறவை மீட்டெடுத்து விடுகிறது.இந்த நாவலிலும் அப்படித்தான் ஒவ்வொருவரும் சுமித்ராவை நினைவுகளில் மீட்டெடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.அவரோடு நட்புடனோ அல்லது பகையுடனோ.வாசிக்கும் போது நினைவில் நான் சந்தித்த மரணங்கள் வந்துக் கொண்டேயிருக்கிறது.வாசித்து முடித்ததும் மரணத்தை , ஒரு இழப்பை இப்படி உருவகப் படுத்த இலக்கியத்தால் மட்டுமே முடியுமென தோன்றுகிறது.\nஇன்னும் சில புத்தகங்கள் இருக்கின்றன,ஆனால் அவை அனைத்தும் நினைவில் இல்லை.அந்தப் புத்தகங்களுக்கு அருகிலும் நான் தற்பொழுதில்லை.ஆதலால் 2014 நான் வாசித்த நூலின் பற்றின பகிர்வுகளை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.\n2014 - வாசிப்பு - தமிழ்மகன்\n2014 - வாசிப்பு - இன்னும் சில‌\n2014 வாசிப்பு - வலிகள்\n2014 வாசிப்பு - வரலாறு\nவாசிப்பு 2014 - ஆளுமைகள்\n2014 வாசிப்பு - சிறுவர் இலக்கியம்\n2014 வாசிப்பு - சமூக நிகழ்வுகள்\nLabels: 2014 வாசிப்பு, prabhu, புத்தக விமர்சனம், புத்தகம்\nரொம்ப நல்ல பகிர்வு; கூடவே பதிப்பகங்களின் பெயரையும் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் :)\nமிக அருமையான முயற்சி - ஒரு மாரத்தான் போல உங்கள் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து விட்டிருக்கிறீர்கள் :-) பலரையும் இது இன்னும் வாசிக்க ஊக்கப்படுத்தும். அதே நேரம் எங்கே ஆரம்பிப்பது என்று குழப்பம் வந்தாலும் கை கொடுக்கும்.\nபலிக்குமா இந்த பகல் கனவு\n2014 - வாசிப்பு - இத்தோடு நிறுத்திக்கலாம்\n2014 - வாசிப்பு - தமிழ்மகன்\n2014 - வாசிப்பு - இன்னும் சில‌\n2014 வாசிப்பு - வலிகள்\n2014 வாசிப்பு - வரலாறு\nபுத்தகம் : குஜராத் 2002 கலவரம்\nவாசிப்பு 2014 - ஆளுமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-08-22T01:18:40Z", "digest": "sha1:WKK7PPC4I7F3D4OREUXNIB7YESIH37OQ", "length": 2465, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "தமிழ் சினிமா", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : தமிழ் சினிமா\nBigg Boss Cinema News 360 Devdutt Pattanaik Domains Events General IEOD Mobile New Features News Photos Tamil Cinema Uncategorized ieod option intraday அனுபவம் அரசியல் ஆங்கிலம் ஆர்.எஸ்.எஸ். இந்தியா கட்டுரை கேரளா சமூகம் சினிமா செய்திகள் ஞானசேகர் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிக் பாஸ் பொது மக்கள் அதிகாரம் மதம் முக்கிய செய்திகள்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/75-217500", "date_download": "2018-08-22T02:11:05Z", "digest": "sha1:QNA3YRNNQDDAFLMZOEGBHKF6MJZA7BXV", "length": 5990, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் மரணம்", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் மரணம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ஐங்கரன் என்பவர், கடந்த சனிக்கி​ழமை (09) இரவு 11 மணியளவில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.\nமூதூர் கிழக்கில், பல நூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் இவர் விளங்கினார்.\nஇதேவேளை, யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், இலங்கை அரசாங்கத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஐங்கரன். தனது வாழ்வாதாரத்துக்காக சுய தொழில் ஒன்றை மேற்கொண்டு வந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.\nஅன்னாரின் பூதவுடல், திருகோணமலை உவர்மலை கண்ணகிபுரம் இல்லத்தில் வைத்து, திருகோணமலை இந்து மயானத்தில் இன்று (12) நல்லடக்கம் செய்யப்பட்டது.\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் மரணம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அ���ுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/cinema/cinema-news/vishal-comment-about-sri-reddy", "date_download": "2018-08-22T01:45:07Z", "digest": "sha1:KCBVQOX356RRPRMLAXO5BQ2IUHSGRDKZ", "length": 13684, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டியை தாக்கிய விஷால் | vishal comment about sri reddy | nakkheeran", "raw_content": "\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதியை கெடுப்பவர்கள் - இம்ரான் கான்\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி…\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\nமொட்டை மாடியில் நான்கு நாட்கள் தவித்த கல்லூரி மாணவிகள்... மிருகங்களாகிய…\nபாலியல் வழக்கை வாபஸ் பெறாததால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்\nபெண் மாதவிடாய் பற்றி பேசக்கூடாதா அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா\nசேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை\nபக்ரீத் நாளில் பசுக்கொலைகூடாது - யோகி ஆதித்நாத்\n\"ஈழ வலியை இவரைப் போல யாராலும் சொல்லமுடியாது\" - சீமான்\n'ஸ்ரீலீக்ஸ்' ஸ்ரீரெட்டியை தாக்கிய விஷால்\nவிஷால் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த 'இரும்புத்திரை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதையடுத்து இப்படத்தை தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர். இது தற்போது தெலுங்கு தேசத்திலும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தின் வெற்றி சந்திப்பில் கலந்துகொள்ள விஷால் தெலுங்கு தேசத்திற்கு சென்றார். இதற்கிடையே தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் நடிகர் நானி மீது பாலியல் தெரிவித்து திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்நிலையில் நடிகர் வெற்றி சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்... \"இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் சினிமா கம்பெனி என்ற பெயரில் ஒரு அலுவலகத்தை அமைத்து நடிக்க வைக்கிறேன் என்று நடிகைகளை தவறாக பயன்படுத்தலாம் என்ற நிலை இருக்கிறது. நானியை எனக்கு நன்றாக தெரியும். நானி மீது ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு கூறி இருப்பது மிக கொடூரமானது. இப்போது நானியின் பெயரை கூறுபவர் அடுத்து வேறு ஒரு பெயரை கூறுவார். ஸ்ரீ ரெட்டி இந்த பெயர் விளையாட்டை நிறுத்தி��ிட்டு தன்னிடம் ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்ய வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளார்.\nஅவரிடம் நடிப்பு பயிற்சி பெற்று சினிமாவில் நடிக்க வந்தேன் - ஜி.வி.பிரகாஷ்\nவெள்ளித்திரையில் அறிமுகமாகும் 'வில்லா டூ வில்லேஜ்' பிரபலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇதுவரை சினிமா... இப்போது அரசியல்... ஸ்ரீரெட்டியின் அடுத்த புகார்\nExclusive : நான் ரெடி... நீங்க ரெடியா... ராகவா லாரன்சுக்கு ஸ்ரீரெட்டி பதில் \nஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு ராகவா லாரன்ஸ் அதிரடி பதில்...\n'அறை வாங்க தயாராக இருங்கள்' - தமிழ் இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி ஆவேசம்\n\"ஈழ வலியை இவரைப் போல யாராலும் சொல்லமுடியாது\" - சீமான்\n'என் பெயரை மிஷ்கின்தான் இப்படி ஆக்கிட்டார்...' - பெயர்விளக்கம் சொல்கிறார் அரோல் கொரெலி\n'ஆண்ட்ரியாவிடம் இருந்து ரகுல் ப்ரீத் கற்றுக் கொள்ள வேண்டும்' - ஸ்ரீரெட்டி பாய்ச்சல்\n'கோலமாவு'க்கு இப்படியொரு அர்த்தம் இருக்கா... - கோலமாவு கோகிலா விமர்சனம்\n'ஜோக்கர்' குரு சோமசுந்தரத்தை ஓடவிட்ட குறும்பட லக்ஷ்மி... - 'ஓடு ராஜா ஓடு' விமர்சனம்\nதிரிஷாவின் தீரா ஆசை நிறைவேறியது\nசிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் இவர் தான்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n360° ‎செய்திகள் 17 hrs\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கலைஞர்\nசிறப்பு செய்திகள் 16 hrs\nதுயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு- நன்றிக்கெட்ட தமிழக அரசு\nவிஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்\nகீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\nசிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7\nஜெயலலிதா... வாஜ்பாயின் பதிமூன்று மாத தலைவலி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/05/29133652/1166420/bhairava-slokas.vpf", "date_download": "2018-08-22T01:10:13Z", "digest": "sha1:HP77OLERSVZWC6LHVYMUOGNVQWPVSO3Z", "length": 11067, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண் திருஷ்ட��கள் அகல பைரவர் ஸ்லோகம் || bhairava slokas", "raw_content": "\nசென்னை 21-08-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகண் திருஷ்டிகள் அகல பைரவர் ஸ்லோகம்\nதினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.\nதினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.\nரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்\nத்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்\nநிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்\nவந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.\nசிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்ரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.\nதேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் - தமிழில்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கரு���ாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/08064009/1182462/ttv-dinakaran-tributes-karunanidhi-in-cit-colony-house.vpf", "date_download": "2018-08-22T01:10:15Z", "digest": "sha1:IEVYISPBESDCIMKBMNDSBLBYLXOOSVDO", "length": 16009, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி || ttv dinakaran tributes karunanidhi in cit colony house", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #TTVDinakaran\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #TTVDinakaran\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.\nஇதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.\nஅதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசிய��் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்த்ன் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது ஆதரவாளர்களும் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK ##TTVDinakaran\nகருணாநிதி மரணம் | திமுக | கோபாலபுரம்\nகருணாநிதி மறைவு பற்றிய செய்திகள் இதுவரை...\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை- திருநாவுக்கரசர்\nஅறந்தாங்கியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை - சொந்த செலவில் அமைக்கிறார் திருநாவுக்கரசர்\n3-வது நாளாக திரண்ட கூட்டம்- கருணாநிதி சமாதியில் கதறி அழுத பெண்கள்\nகருணாநிதியின் மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்\nகருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nமேலும் கருணாநிதி மறைவு பற்றிய செய்திகள்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\n5 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த ஜஸ்பிரித் பும்ரா\nகேரளா வெள்ள நிவாரண நிதிக்கு ஒருமாத சம்பளத்தை அளித்தார் தமிழக கவர்னர்\nரிஷப் பந்தை வம்பிழுத்த ஸ்டூவர்ட் பிராடு - போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம்\nகட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்\nகேரள கனமழை பாதிப்புக்கு விளாடிமிர் புடின் இரங்கல் - ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் கடிதம்\nகுடும்பம் பிரிந்து விடக்கூடாது என்று கருணாநிதி அடிக்கடி கூறுவார்- மகள் செல்வி பேட்டி\nதிருவாரூர்-திருக்குவளையில் கருணாநிதி படத்துக��கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nரஜினிகாந்துக்கு அரசியல் ஞானம் இல்லை- ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு\nமதுரையில் நாளை கருணாநிதிக்கு புகழஞ்சலி- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதிருச்சியில் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி- மு.க.ஸ்டாலின்-ஊடகவியலாளர்கள் பங்கேற்பு\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/10/blog-post_30.html", "date_download": "2018-08-22T01:36:32Z", "digest": "sha1:TTODX76QVECAPBHSMDU3LCBOXEGTPUDG", "length": 29168, "nlines": 309, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: தேசியத் தலைவனாய்... தெய்வீகத் திருமகனாய்...", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர���ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nதேசியத் தலைவனாய்... தெய்வீகத் திருமகனாய்...\n(தேவர் ஜெயந்தி: அக். 30௦)\nஅது ஒரு தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம். ஆண்டு 1937. இடம் காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தான். கூடியிருந்த மக்கள் 50 ஆயிரத்திற்கு மேல். மேடையிலுள்ள குட்டித் தலைவர்களின் முழக்கங்கள் முடிந்தன. இரவு 10 மணிக்கு சிங்கத்தின் வீர கர்ஜனை ஒலிக்கத் தொடங்கியது.\n“நேற்றைய தினம் எங்களது மாபெரும் தலைவர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களை ரிவால்வரைக் காட்டி பேச விடாமல் தடுத்து மேடையை விட்டு கீழே இறக்கிய சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே, உங்களுக்கு நெஞ்சில் உரமிருந்தால் குண்டுகளை ரிவால்வரிலே மாட்டிக்கொண்டு மேடைக்கு வரும்படி அடியேன் அறைகூவி அழைக்கிறேன். இந்த தேசம் விடுதலை ஆக, பாரத மாதா விலங்கொடிக்கப்பட அடியேன் இந்த மேடையிலே சாவதற்குத் தயார். சப்-இன்ஸ்பெக்டர் அவர்களே நீங்கள் தயாரா” என்று சவால் விட்டு அழைத்த அந்த வீர கர்ஜனைக் குரலுக்கு சொந்தக்காரர் - தேசியத் தலைவர் முத்துராமலிங்கத் தேவர்.\n”தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்” என்ற கொள்கைக்கோர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த பெருமகனார்.\n“வீரமற்ற விவேகம் கோழைத்தனம்; விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம்” என்று வீரத்துடன் விவேகத்-தையும் வளர்த்த இரண்டாம் விவேகானந்தர். தனது வீரப்பேச்சால் பல்லாயிரக்கணக்கான தியாகிகளுக்கும், தனது விவேக சிந்தனைகளால் பல்லாயிரக் கணக்கான அறிவாளிகளுக்கும் வழிகாட்டியாய் விளங்கியவர்.\n1952 தேர்தலில் ஒரே மேடையில் பல பிரசாரக் கூட்டங்களில் தேவரும், ஈ.வெ.ரா. நாயக்கரும் பேசினார்கள். ஈ.வெ.ரா., தேவரை “தேவகுமாரன் இப்பொழுது பேசுவார்” என்று அறிவிப்பு செய்தது அன்றைய அரசியலில் ஓர் புதுமையான புரட்சிதான்.\n1954ல் காசி இந்து பல்கலைக் கழகத்தில் சர்.சி.பி. ராமசாமி தலைமையில் “இந்து மதம்” என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதுவும் ஆங்கிலத்தில். பேச்சில் இந்து மதத்தின் பெருமை, நாட்டின் வரலாறு, காசியின் சிறப்பு, பாரதியாரின் பாடல்களை எல்லாம் குறிப்பிட்ட முத்துராமலிங்கத் தேவர், மாணவர்களுக்கான குறிப்பேட்டில் எழுதினார்:\n“அரசியலில் நேதாஜியையும், ஆன்மிகத்தில் விவேகானந்தரையும் பின்பற்றுங்கள்.” என்னே ஒரு தொலைநோக்குப் பார்வை\n1955 ஆம் ஆண்டு பர்மா வாழ் தமிழர்களும், பர்மிய அறிஞர்களும் வேண்டிக் கொண்டதற்கிணங்க இரண்டாம் முறையாக பர்மா செல்கிறார் தேவர். தொண்டர்களும், தமிழர்களும், பர்மியர்களும், புத்த பிட்சுக்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டு அவரை வரவேற்கின்றனர்.\nவரவேற்பில் புதுமையாகவும் - அதே சமயத்தில் புத்தமதத் தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த வரவேற்பும் அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. புத்தமதப் பெண்கள் வரிசையாக இரண்டு புறத்திலும் தரையில் படுத்துத் தங்கள் கூந்தலைத் தரையில் விரித்துக் கொள்வார்கள். தங்களால் வரவேற்கப்படும் தலைவர் அந்தக் கூந்தல் மீது நடந்து விழா மேடைக்கு வருவார்.\nவரவேற்பை ஏற்க மறுத்து தேவர் கூறினார்: “எங்கள் இந்து மதத்தின் படி, பராசக்தியின் திருவுருவில் தாய்க்குலத்தைப் பார்க்கிறவன் நான். அந்த இந்து மதத்தின் சாமான்யப் பிரதிநிதி என்கிற வகையில் அடியேனால் இந்த வரவேற்பை ஏற்றுக்கொள்ள முடியாதவனாக இருக்கிறேன்” என்றார்.\nபர்மா ஜனாதிபதியை சந்தித்த போது திருக்குறள் புத்தகத்தைப் பரிசளித்த பெருமிதம் கொண்டார் தேவர் பெருமகன்.\nபொதுக்கூட்டங்கள் நடத்தவில்லை; தனக்கு வாக்களிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொள்ள தொகு-திக்-குள் செல்லவில்லை. ஆனாலும் நாடாளுமன்றத்-திற்கு அருப்புக்கோட்டை தொகுதியிலும், சட்டமன்றத்திற்கு முதுகுளத்தூர் தொகுதியிலும் ஒரே சமயத்தில் வெற்றி-யைப் பெற்று நாடே அதிசயித்த அரும் பெரும் தலைவர்.\nவீரமும் விவேகமும் என்றும் இம்மண்ணில் தழைத்திட வாழ்நாளெல்லாம் அர்ப்பணித்த ஆன்மிகப் புருஷர்,\nதேசியமும், தெய்வீகமும் இம்மண்ணின் அடையாளங்களாகக் காட்டிய கர்ம வீரர்,\nதன்னை ஒரு சாதித் தலைவராகக் காட்டாது, தாய்நாட்டின் பெருமைகளை சாதித்தத் தலைவராகக் காட்டிய கொள்கை மறவர்.\n“வில்லுக்கு விஜயன், வீறுநடை தேசியக் சொல்லுக்கு முத்துராமலிங்கம்” என்ற கூற்றுக்குப் பொருத்தமான தேசியத் தலைவனாய், தெய்வீகத் திருமகனாய் விளங்-கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை நினைவில் போற்றுவோமாக\nதேசியமும் செய்வீகமும் இவரது கண்கள்\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 2:56 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வா��்வில், ம. கொ.சி. இராஜேந்திரன், விடுதலை வீரர்\nஇரத்தினச் சுருக்கமான தேன்தமிழ் வார்த்தைகள் நம் \"தென்னாட்டு திலகர்\" தேவரை பற்றி\nநல்லவை பரப்பும் நிம்பணி தொடர்க\n5 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதேசியத் தலைவனாய்... தெய்வீகத் திருமகனாய்...\nநாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே\nநிலைத்து நிற்கும் கட்டபொம்மன் பெருமை\nநாடக மேடையில் ஒலித்த விடுதலைக்குரல்\nநமது பயணம் என்றும் தொடரும்...\nநீறின் பெருமை நிலைக்கச் செய்தவர்\nகாந்தியம்: கற்றுத் தருவதும் கற்றுக் கொள்வதும்.\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்டுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=5&t=1225&sid=a826c62eaf91764049744dca54a0950a", "date_download": "2018-08-22T01:32:11Z", "digest": "sha1:FZEZB5ARRZDT7NWSLSC5776HM6QI266Z", "length": 2624, "nlines": 68, "source_domain": "datainindia.com", "title": "Hi sir I am a new member - DatainINDIA.com", "raw_content": "\nஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகள் மற்றும் சிறப்பான தளங்களின் .பதிவுகள்.\nReturn to “ஆன்லைன் வேலைகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC38", "date_download": "2018-08-22T01:21:08Z", "digest": "sha1:K6S2CBGYCBSIOD7MOAB3X7RO6EBJG6UK", "length": 7854, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் அப்பொது சாமுவேல் கூறியது: ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள் பிற பலிகள் வெலுத்துவதா அவரது குரலுக்கு கீழ்ப்படிவதா கீழ்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது\nசபை பைபிள் அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.\nகருத்து அறிவுரை, கடவுளுக்கு கொடுத்தல், கீழ்படிதல்\nதிருவிவிலியம் எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்: அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்.\nசபை பைபிள் ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.\nகருத்து கீழ்படிதல், பிசாசு, அறிவுரை\nதிருவிவிலியம் இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்: அது என்னைப் பற்றிக்கொள்ளாது\nசபை பைபிள் தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது\n உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி: உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே:\nசபை பைபிள் என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.\nகருத்து அறிவுரை, இறை வார்த்தை, கீழ்படிதல்\n ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளி விடாதே: அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே.\nசபை பைபிள் என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே\nகருத்து அறிவுரை, இறை வார்த்தை, கீழ்படிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46008-ipl-final-2018-ms-dhoni-leaves-csk-s-ipl-victory-celebration-in-middle-to-hold-ziva-in-his-arms-watch-video.html", "date_download": "2018-08-22T02:01:45Z", "digest": "sha1:DHUIQLYGD5GR5VRICTLVEX2BPRK5Q5N2", "length": 7638, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சக வீரர்கள் வெற்றியை கொண்டாடியபோது தோனி என்ன செய்தார் தெரியுமா..? | IPL Final 2018: MS Dhoni leaves CSK's IPL victory celebration in middle to hold Ziva in his arms, watch video", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nசக வீரர்கள் வெற்றியை கொண்டாடியபோது தோனி என்ன செய்தார் தெரியுமா..\nதோனி தன் மகளுடன் விளையாடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nஐபிஎல் இறுதிப் போட்டியில் சாம்பியன் படத்தை மூன்றாவது முறையாக வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்கு பலதரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் சென்னை அணி வீரர்கள் கோப்பையுடன் சென்னை வந்துள்ளனர். நிறைவு விழாவில் பேசி முடித்தவுடன், தோனியிடம் வெற்றி பெற்றத்திற்கான கோப்பை வழங்கப்பட்டது. தோனி கோப்பையை கையில் வாங்கியவுடன் சக வீரர்களும், சென்னை அணி பயிற்சியாளர்களும் மேடையை நேக்கி ஓடி வந்தனர்.\nஆனால் கோப்பையை வழக்கம் போல் அணியின் சக வீரர்களிடம் கொடுத்த தோனி, அந்தக் கொண்டாட்டத்தின் இடையே ஓடிய தன் மகளை தேடிச் சென்று தூக்கி கொஞ்சினார். அந்தக் காட்சியை கண்ட அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர். அந்தப் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகிரண்பேடி விருந்து அழைப்பை புறக்கணித்த நாராயணசாமி\nஸ்டெர்லைட் ஆலை மூடல், மக்கள் வலிமையின் பேருதாரணம் - கமல்ஹாசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தைய��ன் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிரண்பேடி விருந்து அழைப்பை புறக்கணித்த நாராயணசாமி\nஸ்டெர்லைட் ஆலை மூடல், மக்கள் வலிமையின் பேருதாரணம் - கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_230.html", "date_download": "2018-08-22T01:05:31Z", "digest": "sha1:FOA2PPA3IPTLFW3QHYRBTB2FGEU5IKWM", "length": 16066, "nlines": 52, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஒரு நாள் நிமிரும் எம் தேசம் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கின்றது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஒரு நாள் நிமிரும் எம் தேசம் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கின்றது\nபதிந்தவர்: தம்பியன் 24 November 2016\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்: நவம்பர் மாதம் 23 மதியத்தில் இருந்து 24 காலைவரை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள போராளிகள் மருத்துவ விடுதி நிரம்பி வழிந்தது. யாழ் போதனா வைத்திய சாலையும் வைத்தியர்கள், தாதிகள் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ துறை வைத்தியர்கள் மற்றும் மருத்துவ போராளிகளும் கடமையில் இரவு பகலாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.\n3வைத்திய சாலைக்கு முன்பாக இருந்த பாலம் பணிமனையில் குருதிகொடை செய்வதற்காக மாணவர்கள் சிலரும் வந்து காத்திருந்தனர். அந்தளவு போராளிகள் காயப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.\nஆம் மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் 1992 வரையான வரலாற்றில் மிக முக குறுகிய நேரத்தில் நீண்ட காவலரண்களை தாக்கியழித்த சமர் நேற்று நடந்திருந்தது. பலாலி பெரும் கூட்டு படைத்தளத்தின் கிழக்கு பகுதியில் 4.5 கிலோமீற்றர் காவலரண்களை தாக்கி அழித்திருந்தனர். அந்த நடவடிக்கையில் காயப்பட்டோர���கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அது மட்டுமன்றி வன்னியில் இருந்தும் தென் தமிழீழத்தில் இருந்தும் மன்னாரில் இருந்தும் கடல்வழியாக காயப்பட்ட போராளிகள் வந்த வண்ணம் இருந்தனர். அதே வேளை மாவீரர்களின் வித்துடல்களும் கிளாலி கடல்வழியாக ந்து கொண்டிருந்தன.\nஇதற்கு காரணம் 1992 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்தின் வட தமிழீழ மிகப்பெரும் படை நடவடிக்கை எடுப்பினை சீர்குலைக்கும் தாக்குதல்களை நடாத்தியதும் தென் தமிழீழத்தில் படை நடவடிக்கைகளை முறியடித்ததும் ஆகும். 1992 ம் ஆண்டினை ஓர் வெற்றி ஆண்டாக தமிழ்ழிழ தேசமும் விடுதலைப்புலிகளின் போராளிகளும் கொண்டாடினர். அந்த வெற்றிக்காக தமது உயிரையும், குருதியினையும்,அங்கங்களையும் கொடுத்த போராளிகளை மக்கள் வாழ்த்தினர். கூடவே மாவீரர் நாளில் அந்த மாவீரர்களுக்காக தமிழீழத்தின் திக்கு திசை எங்கும் மக்கள் தமது இடங்களை அழகு படுத்தி அந்த அழகில் மாவீரர்களை நிறுத்தினர் என்றே சொல்லவேண்டும்.\nபலாலி கிழக்கு இராணுவ வேலிகள் தகர்ப்பு தாக்குதல் அப்போது அரச படைகளுக்கும், அரசாங்கத்திற்கும் பெரும் அதிருப்தியினை தோற்றுவித்து இருந்தது ஏனெனில் 1992 ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் குடா நாட்டில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்ள இருந்தது. ஐந்து முனைகளில் இந்த தாக்குதலினை நடாத்த அரச படைகள் தயாராகி கொண்டிருந்தனர். மண்டைதீவு வழியாக , பலாலி ஊடாக,அனையிறவு இயக்கச்சி ஊடாக, கட்டைக்காட்டில் இருந்து வடமராட்சி கிழக்கு ஊடாக, அராலிதுறையூடாக ஆகிய முனைகளில் தயாராகி கொண்டிருந்த வேளையில் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்ட பல முறியடிப்பு தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருந்தனர்.\nஇதன்படி குடா நாட்டை கைப்பற்றுவதற்கான படை நடைவடிக்கையினை வழி நடாத்தவிருந்த சிங்கள தளபதிகளான டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரட்ன, ஜெயமகா உட்பட 09 அதிகாரிகள் அராலியில் கண்ணீவெடி தாக்குதலில் 1992.08.08 அன்று கொல்லப்பட்டனர். மேஜர் கார்வண்ணன் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தினார். அதன் பின்னர் கட்டைக்காட்டில் உள்ள படை நடவடிக்கைக்கான ஆயுத கிடங்கின் மீது 1/10/1992 ம் ஆண்டு அதிகாலை விடுதலைப்புலிகளின் இம்ரான் பாண்டியன் படையணி, கடற்புலிகள், மகளிர்படையணி ஆகியன இணைந்து தாக்குதலை மேற்கொண்டனர். இதில் ���யக்க வரலாற்றில் (1992வரை) முதன் முறையாக பெரும் தொகையாக ஆயுதங்கள் மீட்கப்பட்ட சமராக அப்போது அமைந்தது. இந்த சமரில் மேஜர் கார்வண்ணன் வீரச்சாவு அடைந்தது பேரிழப்பாக இருந்தது.\nஇதே நேரம் தென் தமிழீழத்தில் இலங்கை அரசாங்கம் தமது தோல்விகளை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஜயபார இராணுவ நடவடிக்கையானதும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் இலங்கை அரசாங்கம் உலங்கு வானூர்தி ஒன்றினையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் தான் பூனகரி இராணுவ முகாமின் இராணுவ வேலிகளும் தாக்கி அழிக்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமது போராட்ட வரலாற்றில் 1992 ம் ஆண்டினை வெற்றியாண்டாக பதிவு செய்துள்ளனர். காரணம் போருக்கு தேவையான பெரும் தொகையான ஆயுத வெடிப்பொருட்களை எதிரியிடம் இருந்து மீட்ட ஆண்டு, வட தமிழீழ மிகப்பெரும் படையெடுப்பினை முறியடித்து அதன் தளபதிகளையே கொன்றொழித்த ஆண்டு. இவ்வாறாக நமது வெற்றிக்கு உயிர் கொடுத்தது மட்டுமன்றி எதிர்கால போராட்டத்திற்கே உயிர்கொடுத்து ஆயுதங்களை பெற்று தந்த அந்த மாவீரர்களை போற்றுவோம்.\nஅதே நேரம் உயிர்கொடுத்து பெற்ற ஆயுதங்கள் இன்று எதிரி கைக்கு போவதனை நினைக்கும் ஒவ்வொரு கணமும் எங்கள் மனம் கனக்கின்றது என்றாலும் இந்த நேரத்தில் ஒரு ஆயுதத்தை கொடுத்து பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றால் சில வேளை எங்கள் மாவீரர்கள் மன்னிப்பார்கள். ஏனென்றால் நாட்டின் மீது கொண்ட அதே பாசம் மக்கள் மீதும் போராளிகள் மீதும் அவர்களுக்கு இருந்தது.\nகொடிய போர்கள் நடந்த ஜயசிக்குறு காலப்பகுதியில் எமது ஒரு நேர சாப்பாட்டை நிறுத்தி பட்டிணி கிடக்கும் மக்களுக்கு கொடுங்கள் என்று சொன்ன ஒரு மாவீரனை இந்த நேரத்தில் நினைவு கூருகின்றேன். அந்த மாவீரனின் சகோதரன் இந்த வருடம் இரணைப்பாலை ஆனந்த புரம் சண்டையில் படுகாயமடைந்து தற்போது இராணுவத்தின் சிறையில் இருக்கின்றான்.\nதாயகத்தில் யாரும் யாருக்காக ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தமது பிள்ளைகளுக்கு தமது வீட்டில்கூட நினைவு கூர முடியாத நிலையில் இருக்கின்றது தமிழீழம். வெற்றி ஒலிகளில் மாவீரர்களை போற்றிய தமிழீழம் இன்று வேதனை ஒலிகளாலும் வலிகளாலும் தளர்வுற்று காணப்படுகின்றது. என்றாலும் எப்போ ஒரு நாள் நிமிரும் எம் தேசம் என்ற நம்பிக்கை இன்னமும் இரு���்கின்றது.\n0 Responses to ஒரு நாள் நிமிரும் எம் தேசம் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கின்றது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஒரு நாள் நிமிரும் எம் தேசம் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கின்றது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/101166", "date_download": "2018-08-22T01:25:46Z", "digest": "sha1:F6NDPHWASJZYFKI6DWTMUR3YJZZKOUN5", "length": 54862, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 77\nகாட்டின் கைகள் நீண்டு ஒவ்வொன்றாக அவனிடமிருந்து கழற்றி எடுத்துக்கொண்டிருந்தன. ஆடைகளை முதலில். சென்றகால நினைவுகளை பின்னர். சூழுணர்வை, செல்திசையை. இறுதியாக தன்னுணர்வை. எத்தனை நாட்களாயின என அவன் உணரவில்லை. பசியும் துயிலும் இயல்பாக வந்துசென்றன. பசித்தபோது உணவு விழிகளுக்குத் தெரிந்தது. துயிலெழுந்தபோது நிரப்பை கண்டடைந்தான். துயின்றெழுந்ததுமே கால்கள் நடக்கத் தொடங்கின.\nவன்னிமரத்தடியில் துயில்கையில் அவன் கனவில் ஒரு நாகக்குழவியை கண்டான். மிகச் சிறிது, மாந்தளிர் நிறத்தில் மண்ணகழ்ந்தெடுத்த தளிர்வேர்போல வளைந்து கிடந்தது. அவன் குனிந்து அதன் நெளியும் வாலை நோக்கினான். குனிந்து அதை மெல்ல தொட்டான். சீறி மேலெழுந்தது. சிறிய படம் மெல்ல ஆடியது. அது நாகமல்ல, சிறுதழலென அறிந்தான். அதன் உடல்பட்டு சுள்ளிகள் நொறுங்கிக் கருகி எரிந்தன. அனலெழுந்து பெருகி அவன் தலைக்குமேல் சென்றது. அவன் அத்தழல் காட்டை சூழ்வதை, பெருமரங்கள் அனலால் தழுவப்பட்டு துடித்துப் பொசுங்குவதை, தளிருடன் இலைத்தழைப்புகள் வெந்து சுருண்டு கருகி பொழிவதை கண்டான். அவன் உடல் அந்த வெக்கையை அறிந்தது. அவனை நோக்கி நான்குபுறமிருந்தும் தீ எழுந்து வந்தது. செந்நிறமும் பொன்னிறமும் நீலநிறமும் கொண்ட மூவனல். அவன் தலைமுடி பொசுங்கி கெடுமணம் எழுந்தது.\nஅவன் எழுந்துகொண்டபோது தன்னைச் சூழ்ந்து வரும் காட்டெரியை கண்டான். தீ உறுமும் என்றும் ஓலமிடும் என்றும் அன்றுதான் அறிந்தான். செந்தழல் அலைகளாக எழுந்து அறைந்து பெருகி வந்தது. அனலுக்கு நுரையுண்டு, துமியுண்டு என்று கண்டான். ஓடு ஓடு என்று உள்ளம் கூவியபோதிலும் அச்செந்நிறக் கொந்தளிப்பை விட்டு விழிவிலக்க இயலவில்லை. அதற்குள் சிறுசுழிகள். கரிய நிழலுருக்கள். வெடித்து வெடித்து எழும் வண்ணங்கள்.\nஅவன் காலடியை அனல் நெருங்கியபோதுதான் பின்னால் விலகினான். வெடித்த விதையொன்று அவன்மேல் தெறிக்க துள்ளி மேலும் விலகியபோது விழுந்து கிடந்த மரமொன்றின் பட்டைக்குள் இருந்து எழுந்து நெளிந்த சிறிய பாம்புக்குழவியை கண்டான். குழந்தையின் கைவிரல்போல சிவந்த மென்மையான உடல் அனல்வெம்மையில் நெளிந்து துடித்தது. அந்த மரம் ஈரம் மிக்கதாக இருந்தமையால் எளிதில் எரியவில்லை. ஆயினும் அதன் பட்டை கருகி புகையெழ எரிநோக்கி சென்றுகொண்டே இருந்தது. சுண்டிச் சுண்டி அவனை அழைத்தது அந்த விரல்.\nஎதுவும் எண்ணாமல் அவன் எரிக்குள் பாய்ந்தான். எரியாமல் கிடந்த மரங்கள் மேல் மிதித்துச்சென்று அந்த மரத்தடியை அடைந்து பட்டையை உதைத்துப் பிளந்தான். அதில் உடல் சிக்கியிருந்த நாகக்குழவி பாய்ந்து நெளிந்து ஓடிவந்து அவன் காலில் தொற்றிக்கொண்டது. அதை நோக்கி கையை நீட்டியதும் கையில் துள்ளி ஏறியது. அவன் அங்கிருந்து இரு மரத்தடிகள்மேல் மிதித்து தீயை விட்டு வெளியே வந்தான். ஓடி அகன்று அப்பால் தெரிந்த நீரோடை நோக்கி சென்றான். அவன் தோளிலேறிய நாகத்தைப் பிடித்து நீரில் வீச முயன்றான். அது அவன் விரலை உடலால் சுற்றிக்கொண்டு மறுத்தது. இன்னொரு கையால் பற்றி வீச முயன்றபோது அவன் கைவிரலைக் கவ்வியது.\nஎறும்பு கடித்ததுபோல் உணர்ந்தான். கையை உதறியபோது தெறித்து நீரில் விழுந்து நெளிந்து நீந்தி மறுபக்கம் சென்று தழைத்த புல்லுக்குள் நுழைந்தது. அதன் வால்நுனியின் இறுதித் துடிப்பை அவன் நோக்கினான். அவ்வசைவு விழிகளில் எஞ்சியிருக்க தன் கைவிரலை தூக்கிப்பார்த்தான். சிவந்த இ��ு புள்ளிகள். அதை வாயில் வைத்துக் கடித்து உறிஞ்சி வாயில் ஊறிவந்த சிலதுளிக் குருதியை துப்பிவிட்டு நடந்தான்.\nஇரு கைகளை விரித்ததுபோல எரிந்தெழுந்து வந்த தீயிலிருந்து தெறித்த காய்கள் விழுந்து வெடித்து பற்றிக்கொண்டு இஞ்சிப்புற்பரப்பு எரிகொண்டது. தன் முன் எரி எழுவதைக் கண்டு அவன் திகைத்து திரும்பிப்பார்த்தான். சுழித்தெழுந்து அணைந்தது தழல். முடிந்தது என்ற சொல்லாக தன் அகத்தை உணர்ந்தான். இத்தனை எளிதாகவா இத்தனை பொருளில்லாமலா எந்தக் கதையில் இது சொல்லப்படும் கதை முடிவு அங்கே நிஷதபுரியின் அரண்மனைமுற்றத்துடன் நின்றுவிடுமா கதை முடிவு அங்கே நிஷதபுரியின் அரண்மனைமுற்றத்துடன் நின்றுவிடுமா ஏன் அச்சமெழவில்லை ஏன் இந்நிலையிலும் நான் நான் என துள்ளுகிறது என் உள்ளம்\nஇஞ்சிப்புல் விரைவில் எரிந்தழிய அந்தக் கரிய பரப்பிலிருந்து நீரில் கரித்தூள் கரைவதுபோல நீலப் புகைச்சுருள்கள் எழுந்துகொண்டிருந்தன. அவன் அந்த சாம்பல்பரப்பில் சென்று நின்றான். அணுகிவந்த செந்தழல் தயங்கியது. மாபெரும் பசு ஒன்றின் வாய் மேய்ந்தபடி வந்து புல் தீர்ந்துவிடக்கண்டு நின்று மேலெழுந்தது. நுரை வற்றுவதுபோல தீ அணைவதை அவன் கண்டான். பின்னர் அவனைச் சூழ்ந்து கரியநிலம் புகைமூடி ஆங்காங்கே எரியும் உதிரி மரத்தடிகளுடன் விரிந்துகிடந்தது. மேலெழுந்த கரிச்சுருள்கள் மழையென பெய்யத் தொடங்கின. அவன் உடலில் வியர்வை வழிய அதில் கரி கரைந்து கோடுகளாக வழிந்தது.\nஅவன் பெருமூச்சுடன் சூழ நோக்கினான். சற்றுமுன் அங்கே பேருருக்கொண்டு நின்றிருந்த ஒன்று இல்லையென்றாகிவிட்டிருந்தது. சினம் ஒன்று பெருகி தணிந்ததுபோல. வெந்த காடு வேறொரு மணம் கொண்டிருந்தது. அந்த மணங்கள் அங்குதான் இருந்தன. காடு நீருக்கு ஒரு மணத்தை அளிக்கிறது. நெருப்புக்கு பிறிதொன்றை. ஓடையில் சுழித்துச்சென்ற நீரில் கரிப்பொடிகள் மிதந்தன. அள்ளி உண்டபோது புகைமணம் இருந்தது.\nகாட்டுக்குள் சென்றபோது அவன் உடலெங்கும் களைப்பை உணர்ந்தான். மரத்தடி ஒன்று தெரிய அங்கே சென்று இலைப்படுக்கை அமைக்க முயலாமல் அப்படியே படுத்துக்கொண்டான். பாலாடை படிவதுபோல் உடல் நிலத்தில் படிந்தது. ஒவ்வொரு கூழாங்கல் மேலும் உடல் உருகி வழிந்துவிட்டதாகத் தோன்றியது. கைகால்கள் எடைகொண்டன. சித்தம் எடைகொண்டு அசைவிழந்தது. அவன் தன் குறட்டையொலியை தானே கேட்டான்.\nஅவனருகே கரிய பேருருவன் ஒருவன் வந்து அமர்ந்தான். அவன் நடந்து வருவதை அவன் காணவில்லை. அருகே அமர்கையில் ஓசையும் எழவில்லை. உடலுணர்வால் அவனை அறிந்து எழ முயன்றான். “துயில்க… நான் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். “இக்காட்டில் வாழ்பவன் நான். நீங்கள் எவரென்று அறியலாமா” என்றான். “நான் காட்டில் வாழ முயல்பவன்” என்றான் நளன். “நீங்கள் காட்டிலிருந்து வெளியேறியவர். மீளமுடியாதவர்” என்றான். “ஆம்” என்றான் நளன். “நீங்கள் நிஷதபுரியின் நளன் அல்லவா” என்றான். “நான் காட்டில் வாழ முயல்பவன்” என்றான் நளன். “நீங்கள் காட்டிலிருந்து வெளியேறியவர். மீளமுடியாதவர்” என்றான். “ஆம்” என்றான் நளன். “நீங்கள் நிஷதபுரியின் நளன் அல்லவா” “என்னை அறிவீர்களா” என்றான். “ஆம்” என்றான் அவன்.\nசில கணங்களுக்குப் பின் “எங்கு செல்கிறீர்கள்” என்றான். “அறியேன். சென்றுகொண்டே இருக்கிறேன்.” அவன் சிரித்து “இலக்கில்லாதவர்கள் எத்தனை விரைந்தாலும் எங்கும் செல்வதில்லை” என்றான். “ஆம்” என நளன் சொன்னான். “முற்றிலுமறியாத ஒருவனிடம் நீங்கள் அனைத்தையும் சொல்லலாம் என்று நூல்கூற்று உள்ளது, அரசே” என்றான் கரியவன். அவன் பெருந்தோள்களை நளன் நோக்கிக்கொண்டிருந்தான். அத்தனை பெரிய தோள்கள் மானுடருக்கு அமையக்கூடுமா” என்றான். “அறியேன். சென்றுகொண்டே இருக்கிறேன்.” அவன் சிரித்து “இலக்கில்லாதவர்கள் எத்தனை விரைந்தாலும் எங்கும் செல்வதில்லை” என்றான். “ஆம்” என நளன் சொன்னான். “முற்றிலுமறியாத ஒருவனிடம் நீங்கள் அனைத்தையும் சொல்லலாம் என்று நூல்கூற்று உள்ளது, அரசே” என்றான் கரியவன். அவன் பெருந்தோள்களை நளன் நோக்கிக்கொண்டிருந்தான். அத்தனை பெரிய தோள்கள் மானுடருக்கு அமையக்கூடுமா அவன் கைகள் மிக நீளமானவை. இறுகிய தசைகளும் புடைத்த நரம்புகளுமாக முதுவேங்கைமரத்தடி போல.\n“சொல்லுங்கள்” என்றான் கரியோன். “எனக்கு நிகழ்ந்ததை நீங்கள் அறிவீர்களா” என்றான் நளன். “கதைகளினூடாக” என்றான் அவன். “எல்லா கதைகளும் மெய்யென்றே கொள்க” என்றான் நளன். “நான் சூதாட்டத்தில் ஏன் தோற்றேன்” என்றான் நளன். “கதைகளினூடாக” என்றான் அவன். “எல்லா கதைகளும் மெய்யென்றே கொள்க” என்றான் நளன். “நான் சூதாட்டத்தில் ஏன் தோற்றேன் நான் அறிய விழைவது அதையே.” அவன் குனிந்து நளன�� விழிகளை நோக்கியபடி “சூதாட்டத்தை நெடுநாட்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டீர்கள், நிஷாதரே” என்றான். நளன் “என்ன நான் அறிய விழைவது அதையே.” அவன் குனிந்து நளன் விழிகளை நோக்கியபடி “சூதாட்டத்தை நெடுநாட்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டீர்கள், நிஷாதரே” என்றான். நளன் “என்ன” என்றான். “நெடுநாட்களுக்கு முன்” என்றான். “நாற்களத்திற்காக குதிரைகளை அமைத்தீர்கள். பின் முதல் காய்நகர்வு. அது கலியை நீக்கி இந்திரனை முன்வைத்தது.”\nஅவன் என்ன சொல்கிறான் என நளனுக்குப் புரியவில்லை. “பின் அரசியின் வரவு, பின்னர்…” நளன் எரிச்சலுடன் “போதும்” என்றான். “எல்லா சூதாட்டங்களும் பிறிதொரு பெருஞ்சூதாட்டத்திற்குள் நிகழ்கின்றன. ஒன்றின் நெறியை அது அமைந்திருக்கும் பிறிதின் நெறி கட்டுப்படுத்துகிறது. சூதிற்குள் சூதிற்குள் சூதென்று செல்லும் ஆயிரம் பல்லாயிரம் அடுக்குகள். நீங்கள் ஆடியது ஒன்றில். அதன் உச்சமென பிறிதொன்றில்.” நளன் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்தான்.\n“சூதில் வெல்வதற்கே அனைவரும் ஆடுகிறார்கள். ஆனால் அனைவரின் ஆழங்களும் வெல்லத்தான் விழைகின்றன என்று கூறமுடியாது” என்றான் கரியவன். “தோற்கவும் விழையக்கூடும் நாமென்றாகி நடிக்கும் நாமறியா அது.” நளன் எழப்போனான். “நான் விழைவதையே சொல்லவேண்டுமா என்ன” நளன் “இல்லை, நீர் என்னுடன் விளையாடுகிறீர்” என்றான். “ஆம்” என அவன் நகைக்க அதிலிருந்த கேலி நளனை மீண்டும் படுக்க வைத்தது. “நான் துயில்கொள்ள விரும்புகிறேன்…” என்றான். “நன்று” என அவன் சொன்னான்.\nநளன் கண்களை மூடிக்கொண்டான். ஆனால் அவன் அருகே இருக்கும் உணர்வு நோக்காதானதும் பெரிதாகியது. “எதை அஞ்சி தப்பி ஓடுகிறோமோ அதை வெல்ல எளிய வழி ஒன்றே. அதை நோக்கி திரும்புவது. அதுவாவது. அதில் திளைப்பது.” நளன் விழி திறந்து சினத்துடன் “என்ன உளறுகிறாய்” என்றான். “எதிலும் முடிவிலாது திளைக்கவியலாது என்பதனால் அதை கடந்தாகவேண்டும். அதன்பின் அது இல்லை.” நளன் “என்ன சொல்கிறாய்” என்றான். “எதிலும் முடிவிலாது திளைக்கவியலாது என்பதனால் அதை கடந்தாகவேண்டும். அதன்பின் அது இல்லை.” நளன் “என்ன சொல்கிறாய்” என்றான். “இதோ, இது என்னவென்று தெரிகிறதா” என்றான். “இதோ, இது என்னவென்று தெரிகிறதா” நளன் அதை பார்த்தான். வெண்ணிறப் பட்டாடை. பொன்னூல்களால் கரை��்பின்னல் செய்யப்பட்டிருந்தது. அன்னங்கள் ஒன்றுடன் ஒன்று கழுத்து பிணைத்து மாலையென்றாகியிருந்தது. மேலும் விழிகூர்ந்தபோது அன்னங்களின் தூவிகள் அனைத்துமே மிகச் சிறிய அன்னங்களால் ஆனதென்று தெரிந்தது.\nஅவன் அதை நினைவுகூர்ந்தான். “இது என்னுடையது. நான் மணிமுடி சூடிக்கொண்டபோது பீதர்நாட்டு வணிகக்குழுவொன்றால் அளிக்கப்பட்டது.” அவன் “ஆம், விலைமதிப்பற்றது. அன்று இதைக் கண்டு பெருவிழைவு கொண்டீர்கள். ஆனால் இதை அணியத் தோன்றவில்லை. உங்கள் கருவூலத்தில் கொண்டுவைக்க ஆணையிட்டீர்கள்” என்றான். நளன் “ஆம்” என்றான். “அதன்பின் இதை மறந்துவிட்டீர்கள்.” நளன் தலையசைத்தான். “ஆனால் ஒருமுறை இது கனவில் வந்தது.” நளன் “இதெல்லாம் எப்படி தெரியும் உங்களுக்கு” என்றான். “இதோ, உங்கள் உள்ளத்திலிருந்தே படித்தறிகிறேன்.”\nநளன் “நீர் மானுடரல்ல” என்றான். “கந்தர்வர், யட்சர், தேவர்… ஆம்.” கரியவன் நகைத்து “நாகனாக இருக்கக்கூடாதா” என்றான். அவன் கண்களைப் பார்த்து நளன் திடுக்கிட்டான். “ஆம்” என்றான். அவன் கண்களைப் பார்த்து நளன் திடுக்கிட்டான். “ஆம்” என்றான். “இது உங்கள் கனவில் வந்த நாள் எது எனத் தெரிகிறதா” என்றான். “இது உங்கள் கனவில் வந்த நாள் எது எனத் தெரிகிறதா” அவன் விழிகள் நாகவிழிகளாக நிலைகொண்டிருந்தன. “ஆம்” என்றான். “அவள் சத்ராஜித் ஆக முடிசூட முடிவெடுத்த நாள். வெண்புரவி நகர்மீண்ட அன்றிரவு.” நளன் அவன் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தான்.\n“இதை இந்தப் பொந்தில் வைக்கிறேன்” என்று அவன் அந்த வெண்பட்டை ஒரு தோல்பையால் பொதிந்து அவர்கள் படுத்திருந்த நெடுமரத்தின் பொந்தில் கொண்டுசென்று வைத்தான். “இங்கிருக்கிறது இது” என்றான். “இது எப்படி உங்கள் கையில் கிடைத்தது\nதிடுக்கிட்டவனாக விழிப்படைந்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. எழுந்து அமர்ந்தபோது தன் உடல் காந்துவதை உணர்ந்தான். உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. கண்கள் கனன்று நீர் வழிந்தது. எழுந்து நிற்க முயன்றபோது உடல் ஒரு பக்கமாக சரிந்தது. மரத்தைப் பற்றிக்கொண்டு நிலைகொண்டான். கண்களை மூடியபோது நிலம் நழுவ திசை சுழல காலமின்மையில் இருந்தான். மீண்டும் விழி திறந்தபோது வியர்வை பூத்திருந்தது. விடாயை உணர்ந்தான்.\nஓரவிழியில் ஏதோ தெரிய திகைத்து தன் கைகளை தூக்கிப் பார்த்தான். அவை குழந��தைக் கைகள்போல மெத்தென்று வீங்கியிருந்தன, விரல்கள் உருண்டு மேல்கையில் குழிகளுடன் மணிக்கட்டுகளில் மடிப்பு வளையங்களுடன். கால்களும் வீங்கி பன்றிக்குட்டிகள் போலிருந்தன. சுட்டுவிரலை தூக்கி நோக்கினான். அந்த நாகம் கடித்த தழும்பு இரு கரிய புள்ளிகளாகத் தெரிந்தது.\nஅருகே எங்காவது மானுடர் இருப்பார்களா என்ற எண்ணமே அவனுக்கு முதலில் வந்தது. அவ்வெண்ணம் வந்ததுமே விழிகள் அதற்கான தடயங்களை கண்டடைந்தன. அங்கே எங்கோ நீரோடையின் ஓசை கேட்டது. அது ஆற்றைத்தான் சென்றடையும். ஆற்றிலிருந்து கரையேறும் பாதைகள் இல்லாமலிருக்காது. அவன் திரும்பியபோது அந்த மரப்பொந்தை பார்த்தான். ஒரு கணம் அசையாமல் நின்றான். பின்னர் அதை அணுகி உள்ளே நோக்கினான். உள்ளே மான்தோல்பொதி ஒன்று கிடந்தது.\nஅதை உள்ளே போட்டு நெடுங்காலமாகியிருந்தமையால் சருகுகள் விழுந்து மட்கி மூடி சிலந்திவலை அடர்ந்து பரவி எளிதில் என்னவென்று தெரியவில்லை. கனவில் அதை பார்த்திருக்கவில்லை என்றால் அதை அடையாளம் கண்டிருக்க முடியாது. இல்லை, நான் முன்னரே கண்டுவிட்டேன், ஆகவேதான் கனவு. அவன் உள்ளே கைவிட்டு அதை எடுக்கப்போய் பின் ஒரு கணம் தயங்கி சுற்றிலும் பார்த்தான். அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்துக்கொண்டுவந்து உள்ளே விட்டு சுழற்றினான். சீறியபடி அரசநாகம் ஒன்று பத்தி விரித்தது. அவன் திடுக்கிட்டு பின்வாங்கி பின் குச்சியால் அதன் முன் தட்டினான். அது மூச்சொலிக்க சினந்து அக்குச்சியை இருமுறை கொத்தியது. பின்னர் உள்ளே உடலை இழுத்துக்கொண்டு மெல்ல மறைந்தது.\nஅவன் அந்தக் குச்சியாலேயே தோல்பொதியை மெல்ல சுழற்றி வெளியே எடுத்தான். அரசநாகம் உண்டு எஞ்சிய எலும்புகளும் மட்கிய இறகுகளும் பலவகையான சருகுச் செத்தைகளுமாக அந்தப் பொதி வந்து நிலத்தில் விழுந்தது. கழியால் அதை தட்டித்தட்டி அதிலிருந்த சிற்றுயிர்களை விலக்கினான். கழியாலேயே அதை எடுத்து அருகே கொண்டுவந்து பிரித்து நோக்கினான். வெண்பட்டு. விரித்துப் பார்த்தான். அன்னப்பறவை மாலை கொண்ட அணிக்கரை. அதை உதறி மடித்து மீண்டும் அந்தப் பொதியில் வைத்துக் கட்டி எடுத்துக்கொண்டான்.\nஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் தள்ளாடியது. புற்களையும் புதர்களையும் கடந்து மரங்களை பற்றுகோடாகப் பிடித்துக்கொண்டு நின்று இளைப்பாறி ஓடையை சென்றடைந்தான். அங்கே சேற்றில் பாதி புதைந்தபடி மட்கிய ஆடை அணிந்த எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. கால்களில் இரும்புத் தண்டையும் கைகளில் இரும்பு வளையும் அணிந்திருந்தது. அருகே சேற்றில் அதன் தலைப்பாகை கிடந்தது. சேற்றில் மூழ்கிய வாளுறை.\nஅவன் அதை நோக்கியபின் நீருள் இறங்கி நீர்வழியாகவே சென்றான். நீரோடை மேலும் பெரிய ஓடை ஒன்றை சென்றடைந்தது. அன்று உச்சிப்பொழுதுக்குள் அவன் காட்டாறொன்றை அடைந்தான் அதன் கரைவழியாக நடந்து சென்றபோது குடைவுப்படகு ஒன்று ஒரு மரத்தில் கட்டப்பட்டிருப்பதை கண்டான். அது வரைக்கும் செல்ல தன் உடலில் எஞ்சிய சித்தத்தை துளித்துளியாக செலவழித்தான். அது மிகத் தொலைவில் நீரிலாடிக்கொண்டே இருந்தது.\nகாட்டில் மூலிகை தேடிவந்த மருத்துவரான அர்ச்சர் நளனை கண்டடைந்தார். அவன் நஞ்சு முழுத்து உடல் வீங்கி கடும்காய்ச்சலில் நினைவிழந்திருந்தான். அவர் அவனை படகிலேற்றி காடோரம் அமைந்த தன் ஆய்வுக்குடிலுக்கு கொண்டுவந்தார். அங்கே நாற்பத்தெட்டு மாணவர்களும் நூறு நோயாளிகளும் அவருடன் இருந்தனர். பதினெட்டு நாள் நளன் அவருடைய ஆதுரசாலையில் நினைவில்லாமல் படுத்துக்கிடந்தான். அவன் சொன்ன ஓரிரு சொற்களிலிருந்தே அவர் அவன் யாரென்று புரிந்துகொண்டார். அவனை தனிக் குடிலில் எவருமறியாது வைத்து மருத்துவம் செய்தார்.\nஅர்ச்சர் தென்னகத்துக்குச் சென்று முக்கடல் முனையருகே ஓங்கி நின்றிருக்கும் மகேந்திர மலையில் அமர்ந்த அகத்தியர்மரபைச் சேர்ந்த சித்தரான குரகரிடம் மருத்துவமுறை கற்றவர். அவர் அவனுக்கு சாதிலிங்கம், மனோசிலை, ருத்ரகாந்தம், எரிகாரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டிப் பாஷாணம் ஆகியவை கலந்து புடமிட்டு எடுக்கப்பட்ட நவபாஷாண மருந்தை ஊசிமுனையால் தொட்டு நாவிலோடிய நரம்பில் குத்தி உடலில் செலுத்தினார்.\nஒன்பது நச்சுக்கள் பழகிய யானைகள் காட்டுயானையை என நாகநஞ்சை சூழ்ந்துகொண்டன. அவை அந்நச்சை அவன் உட்குலைகளில் இருந்தும் குடலில் இருந்தும் துரத்தி ஒதுக்கி தோலிலும் தசைகளிலும் கொண்டுசென்று ஒடுக்கி வைத்தன. அந்தப் போரில் அவன் உடல் கடும்சுரம் கொண்டது. ஆகவே அவனை ஆதுரசாலைக்கு அருகே ஓடிய சிற்றோடைக்குள் உடல் அமிழும்படி வைத்தனர். மலைத்தேன் மட்டுமே அவனுக்கு உணவென்று அளிக்கப்பட்டது.\nநாளுமென அவன் உடல் வற்றி உ���ர்ந்தது. முகம் உருகி வடிவிழந்தது. தோல் வெந்து பின் உரிந்து உலர்ந்த சருகுபோல் ஆகியது. பதினெட்டு நாட்களுக்குப் பின் அவன் விழித்துக்கொண்டபோது அவனருகே அமர்ந்த அர்ச்சர் அவன் கைகளை பிடித்துக்கொண்டு விழிகளை நோக்கி தணிந்த குரலில் “நீங்கள் இதுவரை நீங்களென எண்ணிய உடலை இழந்துவிட்டீர்கள். இப்போதிருப்பது பிறிதொரு தோற்றம். உங்கள் உளம் அதை உணர்ந்து தெளிந்த பின் நீரில் உரு நோக்குங்கள். இனி இதுவே நான் என எண்ணிக்கொள்ளுங்கள். அதை உள்ளம் ஏற்கச் செய்யுங்கள்” என்றார்.\n“மிக எளிது அது. மானுட உடல் ஒவ்வொருநாளும் உருமாறிக்கொண்டுதான் இருக்கிறது. அத்தனை மாற்றத்தையும் மானுடர் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஏனென்றால் அனைவருக்கும் அவரவர் உடல் இனிதானது. இவ்வுடலையும் நீங்கள் விரும்பத் தொடங்குவீர்கள். இன்னும் சிலகாலம் கடக்கையில் இம்முகத்தை ஆடியில் நோக்கி நோக்கி மகிழவும்கூடும்” என்றார் அர்ச்சர். “இது ஏன் இவ்வாறு அமைந்தது என்று எண்ணினேன். ஊழ் விடைகள் அற்றது. ஆனால் இதற்கென உங்கள் ஆழத்தில் நீங்கள் விழைந்திருக்கவும் கூடும் என்றும் பட்டது.”\n“அவ்வண்ணமெனில் இந்த அரங்கிலும் ஆடுங்கள். இதைக் கடந்து எழுங்கள். இறை துணை நிற்கட்டும்” என்றார் அர்ச்சர். நளன் கைகூப்பி “எவ்வண்ணமாயினும் உயிருடன் எழுகிறேன். அதன்பொருட்டு நான் கடன்பட்டுள்ளேன், மருத்துவரே” என்றான். “நோய் வருவது உடலுக்கு மட்டும் அல்ல. அந்நஞ்சு உங்களுள் வாழும் கலியிருளையே பற்றியதென்றால் அது அருமருந்தென்றே பொருள்” என்றார் அர்ச்சர். “அவ்வாறே ஆகட்டும்” என்றான் நளன்.\nநாற்பத்தோராம் நாள் பிறிதொருவனாக நளன் எழுந்தான். உடல் சிறுத்து சிறுவனைப்போல் ஆகிவிட்டிருந்தான். கால்கள் இரு பக்கமும் வளைந்திருந்தமையால் மேலும் உயரம் குறைந்தான். வளைந்த கைகளை வீசி நண்டுபோல நடந்தான். குறுகிய தொண்டையிலிருந்து கிளிக்குரல் எழுந்தது. முதலில் அவன் உணர்ந்தது தன் உடலின் எடையின்மையை. அதுவரை சுமந்திருந்த உடலின் எடைக்குப் பழகிவிட்டிருந்த உள்ளம் அதை பெரும்விடுதலையென கொண்டாடியது. விட்டில்போலத் தாவினான். தொற்றிக்கொண்டான். பற்றி மேலேறினான்.\nஅந்த விடுதலை அவன் விழிகளிலும் சிரிப்பிலும் வெளிப்பட்டது. எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் குள்ளனை அங்கிருந்தோர் அனைவரும் வ���ரும்பினர். அவர்கள் அவன் சிற்றுருவால் அவனை சிறுவனென்று நடத்தினர். அவர்களால் அவனும் சிறுவனென்று தன்னை உருவகித்துக்கொண்டான். சிறுவர்களுக்குரிய ஓயா விளையாட்டும் புதியது நாடும் ஆர்வமும் கொப்பளிக்கும் உவகையும் கொண்டவனாக ஆனான்.\nபுதிய இடம் புதிய சுவை என தேடிக்கொண்டே இருந்தான். அவன் உடலுக்கு கைகள் பெரிதாக இருந்தன. அவற்றை காலென ஊன்றி அவனால் தலைகீழாக நடக்க முடிந்தது. மெல்லிய கொடிகளை பற்றிக்கொண்டு பூச்சிபோல மேலேறிச்செல்ல இயன்றது. கைகளால் ஆனவனை பாகுகன் என்று அழைத்தார் அர்ச்சர். அதுவே அவன் பெயரானது.\nஅருகிருந்த காட்டுக்குள் சென்று காட்டுப்புரவி ஒன்றைப் பிடித்து கொடிகளால் கட்டி அழைத்து வந்தான். பதினைந்து நாட்களில் அதைப் பழக்கி அதன்மேல் அமர்ந்து மலைச்சரிவில் பாய்ந்து சுழன்று வந்தான். அவன் காட்டுப்புரவியுடன் வந்தபோது அஞ்சி கூச்சலிட்ட மாணவர்கள் அவன் ஆணைக்கு அது பணிவதைக் கண்டு திகைத்தனர். அவன் அவர்களுக்கு புரவியேறக் கற்பித்தான். மேலும் மேலுமென புரவிகளை காட்டிலிருந்து கொண்டுவந்து புரவித்திரள் ஒன்றை அமைத்தான். ஆதுரசாலையின் பணிகள் அனைத்தும் எளிதாயின. தொலைவுகள் சுருங்கின.\nஅவ்வழி சென்ற மலைவணிகர் குழு ஒன்றுக்கு அவர்கள் ஏழு புரவிகளை விற்றனர். அவை அக்காட்டில் பிடித்துப் பழக்கப்பட்டவை என்பதை அறிந்த வணிகர்தலைவர் கனகர் அவனைப் பார்க்க விழைந்தார். அவனுடைய சிற்றுடலைக் கண்டதும் முதல் கணம் திகைத்த அவர் “ஆம், இப்படி ஏதோ ஒரு பிறிதின்மை இவரிடம் இருந்தாகவேண்டும். இல்லையேல் இது நிகழாது” என்றார். “வருகிறீரா, பாகுகரே நகரில் நீங்கள் பார்ப்பதற்கும் ஆற்றுவதற்கும் ஏராளமாக உள்ளன” என்றார்.\n” என்றான் பாகுகன். “நாங்கள் அயோத்திக்குச் செல்கிறோம். அயோத்தி அரசர் ரிதுபர்ணரின் அன்னைக்கு மருத்துவம் நோக்குபவர்கள் கோரிய அரிய மலைப்பொருட்கள் சிலவற்றை வாங்கவே இங்கே வந்தோம்” என்றார் கனகர். “நான் வருகிறேன். இப்போதே செல்வோம்” என்று பாகுகன் சொன்னான். “அங்கே சென்று என்ன செய்யவிருக்கிறீர், பாகுகரே” என முரண்பட்ட தன் மாணவனை நோக்கி அர்ச்சர் “அவர் செல்லட்டும். அங்கே அவருக்கான உலகம் காத்திருக்கிறது” என்றார்.\nகனகரின் வணிகக் குழுவுடன் பாகுகன் கிளம்பியபோது அவனுடைய தோல்பொதியை அவனிடம் அளித்த அர்ச்சர் “உங்களுடையது இது, பாகுகரே” என்றார். அவர் விழிகளை விழிதொட்டபின் குனிந்து கால்தொட்டு தலைசூடி “வாழ்த்துங்கள், அர்ச்சரே“ என்றான் பாகுகன். “நோய்கள் விலகுக” என அர்ச்சர் வாழ்த்தினார்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\nவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 78\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28\nTags: அர்ச்சர், நளன், பாகுகன்\nவிஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை\nஅறம் - கதையும் புராணமும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் ம��ம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-08-22T01:39:32Z", "digest": "sha1:ET6G3GSEC3AEHZ2VV4Q2PB4H5HH4N2YG", "length": 21914, "nlines": 225, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஜெயலலிதாவின் அப்பாவை தாய் சந்தியா விஷம் வைத்து கொன்றார்- பெங்களூரு லலிதாவின் புது ”அணு குண்டு”!!-(வீடியோ)", "raw_content": "\nஜெயலலிதாவின் அப்பாவை தாய் சந்தியா விஷம் வைத்து கொன்றார்- பெங்களூரு லலிதாவின் புது ”அணு குண்டு”\nசென்னை: ஜெயலலிதா ஈகோ பிடித்தவர். அதானால் உறவினர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை என்று அவரது அத்தை மகள் லலிதா கூறியுள்ளார்.\nஅது மட்டுமல்லாது ஜெயலலிதாவின் தந்தைக்கு அவரது தாயார் சந்தியா விஷம் வைத்து கொன்றார் எனவும் திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டுள்ளார்..\nசன் நியூஸ் டிவி சேனலுக்குப் பேட்டியளித்த ஜெயலலிதாவின் அத்தை மகளான பெங்களூரு லலிதா, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு வருகிறார்.\nசோபன்பாபுவிற்கும் ஜெயலலிதாவிற்கும் பெண் குழந்தை பிறந்தது உண்மை என்று சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார்.\nஜெயலலிதாவிற்கு 1980ல் பிரசவம் பார்த்தது எனது பெரியம்மதான் என்று கூறிய லலிதா, தன்னிடம் ஜெயலலிதா சத்தியம் வாங்கிக்கொண்டதாக கூறினார்.\nதிருமணத்திற்கு முன்பே ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது என்றும் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்தது சசிகலாவிற்கும் தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.\nதற்போது மீண்டும் சன் நியூஸுக்கு லலிதா அளித்த பேட்டியில், ஜெயலலிதாவின் ஈகோதான் உறவினர்களை நெருங்கவிடாமல் தடுத்து விட்டது. ஜெயலலிதாவின் அப்பாவிற்கு விஷம் கொடுத்து கொன்று விட்டனர்.\nசந்தியாதான் விஷம் கொடுத்து விட்டார் என்று எனது தாய் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளவில்லை.\nஜெயலலிதாவின் தந்தையின் இன்னொரு மனைவி மகனான (ஜெயலலிதாவின் சகோதரர் உறவு முறை) வாசுதேவனுடன் பேசியதில்லை.\nவாசுதேவன் சொல்வது பொய். இந்த சொத்தில் ஒரு பைசா கூட கிடைக்காது. வாசுதேவனுக்கும் ஜெயலலிதாவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் வாசுதேவனுக்கு சொந்தமில்லை என்றும் கூறியுள்ளார்.\nமேலும் அம்ருதா வாரிசு என்று நான் எந்த டிவி சேனலிலும் கூறவில்லை. டிஎன்ஏ டெஸ்ட் மூலம் நிரூபிக்கட்டும். அம்ருதாவை வளர்த்தது சைலஜாதான்.\nஅம்மா, அப்பா யார் என்று நிரூபித்துக்கொள்ளட்டும். ரஞ்சனியும், அம்ருதாவும் என்னை வந்து பார்த்தார்கள் நான் கையெழுத்து போட்டேன் என்றும் கூறியுள்ளார்.\nஅதே போல அம்ருதாவை வளர்த்த ஷைலஜாவும் சந்தியாவிற்கு பிறந்தவர்தான். ஆனால் ஷைலஜாவின் தந்தை வேறொருவர். அது ஜெயராமன் இல்லை; ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே இந்த சர்ச்சை எழுந்தது என்றார் லலிதா.\nஜெயலலிதா உடனான தொடர்பு 1970களில் விட்டுப்போனதாக கூறும் லலிதா, 1980ல் குழந்தை பிறந்ததாக கூறுகிறார். அதுவும் வீட்டில் பிறந்ததாக கூறுகிறார். இத்தனை ஆண்டுகள் கழித்து இதனை கூறுவது சொத்துக்காக இல்லை என்றும் கூறியுள்ளார் லலிதா.\nவிபத்தில் தூக்கிவீசப்பட்ட பெற்றோர்… தனியாக பைக்கில் சென்ற குழந்தைக்கு நடந்த அதிசயம்- (வீடியோ) 0\n‘நான் திருமணமாகாதவன், பிரம்மச்சாரி அல்ல”- அடல் பிஹாரி வாஜ்பேயி 0\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10) 0\nதடைகளை தகர்த்து சாதித்த திருநங்கை காவலர் நஸ்ரியா 0\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nமட்டக்களப்பில் தமிழ் பெண்னின் தாலியைத் திருடிய முஸ்லிம் பெண் வைத்தியர் கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திர��விழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒ���ு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/sports", "date_download": "2018-08-22T01:16:09Z", "digest": "sha1:6PNBE6HDSFZZGBGTOIWZERFZK5GB2TTL", "length": 14876, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட���செல் ஜான்சன் ஓய்வு\nஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் அனைத்துவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மேலும் படிக்க... 20th, Aug 2018, 08:01 PM\nபிராவோ சகோதரர்கள் அதிரடி: த்ரில் வெற்றி பெற்றது நைட் ரைடர்ஸ்\nகரீபியன் லீக் டி20 போட்டியில் பிராவோ சகோதரர்களின் அதிரடியால் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீசில் நடக்கும் கரீபியன் பிரிமியர் மேலும் படிக்க... 20th, Aug 2018, 07:57 PM\nவலுவான நிலையில் இந்திய அணி\nஇங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜ்-யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் மேலும் படிக்க... 20th, Aug 2018, 07:56 PM\nஐந்தாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nதென்னாபிரிக்க- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி இன்று மேலும் படிக்க... 13th, Aug 2018, 04:01 PM\nலோர்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே ரேடியோ விற்ற அர்ஜுன் டெண்டுல்கர்\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி வருகிறார். தற்போது, இங்கிலாந்து மேலும் படிக்க... 12th, Aug 2018, 07:26 PM\n107 ஓட்டங்களில் சுருண்டது இந்திய அணி\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட மேலும் படிக்க... 11th, Aug 2018, 05:49 PM\nஇந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்; ‘நாணயச்சுழற்சி ’ போடுவதில் தாமதம்\nஇந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் சாரல் மழை பெய்வதால் ‘நாணயச்சுழற்சி ’ போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க... 9th, Aug 2018, 09:04 PM\nவிராட் கோலிக்கு பயிற்சி கொடுத்த அர்ஜூன் டெண்டுல்கர்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலிக்கு அர்ஜூன் டெண்டுல்கர் பவுலிங் செய்தார். இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 3 டி20 போட்டிகள் மேலும் படிக்க... 9th, Aug 2018, 09:03 PM\nதென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை\nஇலங்கை – தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று மேலும் படிக்க... 9th, Aug 2018, 09:01 PM\nஇலங்கை அணி தொடர்ந்து 11 ஆவது தோல்வி\nதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியிடம் இலங்கை அணி தொடர்ந்து 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாபிரிக்கா அணி மேலும் படிக்க... 6th, Aug 2018, 09:17 PM\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்���ள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28480/", "date_download": "2018-08-22T01:32:40Z", "digest": "sha1:B65AIUE6RAOEFBHTUHUO2OT2Y5JGO5NI", "length": 9782, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி நியமனம் – GTN", "raw_content": "\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி நியமனம்\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தயாசிறி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, மூன்று அமைச்சரவை இணைப் பேச்சாளர்கள் இனி வரும் காலங்களில் கடமையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன மற்றும் பாராளுமன்ற விவகார மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் தற்போது அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக கடமையாற்றுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅமைச்சரவை இணைப் பேச்சாளர் தயாசிறி நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை- சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க பெண் உறுப்பினரின் குப்பிளான் வீட்டில், பகல் வேளையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதி���ாக நடவடிக்கை எடுக்க முடியும்…\nஇயற்கை அனர்த்தம் குறித்த முன்னெச்சரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது – அரசாங்கம்\nஐ.நா உயர் மட்டக்குழுவிற்கு ராதிகா குமாரசுவாமி நியமனம்\nசுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை- சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு…. August 21, 2018\nமுல்லை மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது… August 21, 2018\nஐ.தே.க பெண் உறுப்பினரின் குப்பிளான் வீட்டில், பகல் வேளையில் கொள்ளை… August 21, 2018\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28507/", "date_download": "2018-08-22T01:34:59Z", "digest": "sha1:QMYEUVS3HBJ6QUXP6MZ3AR4D3RPWY5SK", "length": 10340, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "துருக்கியின் 43 கிராமங்களில் ஊரடங்குச் சட்டம் – GTN", "raw_content": "\nதுருக்கியின் 43 கிராமங்களில் ஊரடங்குச் சட்டம்\nதுருக்கியின் 43 கிராமங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியின் ��ென்கிழக்கு மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகுர்திஸ் தொழிலாளர் கட்சி அல்லது பீ.கே.கே கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகிராமப் பகுதிகளில் தங்கியுள்ள கிளர்ச்சியாளர்களை கைது செய்யும் நோக்கில் இவ்வாறு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேடுதல் வேட்டையின் மூலம் ஆயுதங்கள், ஆயுதக் களஞ்சியங்கள் உள்ளிட்டனவற்றை கைப்பற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTags43 கிராமங்கள் ஆயுதக் களஞ்சியங்கள் ஆயுதங்கள் ஊரடங்குச் சட்டம் குர்திஸ் தொழிலாளர் கட்சி துருக்கி\nஉலகம் • பிரதான செய்திகள்\n19 வயதான அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி – மொரோக்கோவில் புதிய சட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்ரேலிய லிபரல் கட்சி தலைவராக பிரதமர் மல்கம் டர்ன்புல் தெரிவு\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடமேற்கு லண்டன் கிங்ஸ்பெரி நிலக் கீழ் ரெயில் நிலையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாலியல் வன்கொடுமைகள் தேவாலயங்களால் மறைக்கப்படுவதனைக் கண்டித்து போப் பிரான்ஸிஸ் கத்தோலிக்கர்களுக்கு கடிதம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிவிலகியுள்ளார்.\nவெள்ளை மாளிகையின் தொடர்பாடல் பணிப்பாளர் பதவி விலகினார்\nஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது:-\nசுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை- சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு…. August 21, 2018\nமுல்லை மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது… August 21, 2018\nஐ.தே.க பெண் உறுப்பினரின் குப்பிளான் வீட்டில், பகல் வேளையில் கொள்ளை… August 21, 2018\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/131130?ref=archive-feed", "date_download": "2018-08-22T02:02:23Z", "digest": "sha1:AVM7DAYOQEB5J77MYTQMTKUI3SA2TC6D", "length": 8637, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "நாங்கள் ஒருதாய் மக்கள்! அதிமுக உடைந்தது முதல் கைகுலுக்கிகொண்டது வரை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n அதிமுக உடைந்தது முதல் கைகுலுக்கிகொண்டது வரை\nஅதிமுக உடைந்தது முதல் தற்போது இணைந்தது வரை பற்றிய தொகுப்பு\n2016 டிசம்பர் 5 - சிகிச்சைக்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மரணமடைந்தார்.\nடிசம்பர் 31 - ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமனம்.\n2017 பிப்ரவரி 5 - அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குழு சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்தது.\nபிப்ரவரி 7 - பன்னீர் செல்வம் மெரினாவில் ஜெயலலிதா ஆன்மாவுடன் உரையாடிய பிறகு சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு\nபிப்ரவரி 14 - சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீ���ிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கு தண்டனையை உறுதி செய்தது.\nபிப்ரவரி 15 - சசிகலா அணியில் 122 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.\nஆகஸ்ட் 14 - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் டெல்லி சென்று பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்தனர்.\nஆகஸ்ட் 14 - மேலூரில் கூட்டம் போட்ட தினகரன் திருந்தவில்லை என்றால் திருத்துவேன் என எடப்பாடி, பழனிச்சாமி ஆகிய இருவரையும் எச்சரித்தார்.\nஆகஸ்ட் 17 - ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.\nஆகஸ்ட் - 19 - இறுதிக்கட்டத்தை எட்டியதாக சொல்லப்பட்ட பழனிசாமி- பன்னீர் செல்வம் இணைப்பு இழுபறியானது.\nஆகஸ்ட் 21 - நீண்ட இழுபறிகளுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணிகளும் இணைந்தன.\nஆகஸ்ட் - 21 அதிமுக வழிபாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளராக மற்றும் தமிழக துணை முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/science/03/180199?ref=category-feed", "date_download": "2018-08-22T01:57:43Z", "digest": "sha1:4YPQPQHNOPFGGU7JHYHUKYRJLYM4WH5F", "length": 7034, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "ப்ளூட்டோ கிரகத்தில் ஐஸ் நிலையில் மீத்தேன் கண்டுபிடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nப்ளூட்டோ கிரகத்தில் ஐஸ் நிலையில் மீத்தேன் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் ஆய்வு செய்து வருகின்றது.\nஅதே தருணத்தில் ப்ளூட்டோ கிரகம் தொடர்பிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்நிலையில் ஐஸ் நிலையில் மீதேன் வாயு ப்ளூட்டோ கிரகத்தில் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபூமியில் உள்ள பாலைவனங்களைப் போன்றே ப்ளூட்டோவின் மேற்பரப்பு காணப்படும் என முன்னர் நம்பப்பட்டது.\nஇவ்வாறான நிலையிலேயே மீத்தேன் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.\nஇவை 200 தொடக்கம் 300 மைக்ரோ மீற்றர்கள் விட்டம் கொண்ட நுண்துணிக்கைகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் ப்ளூட்டோவில் செக்கனுக்கு 10 மீற்றர்கள் எனும் வேகத்தில் வீசும் காற்றினால் இத் துணிக்கைகள் இடம்விட்டு இடம் நகர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=54&t=2347&view=unread&sid=b037a39897bc24eb8e36e019c259f510", "date_download": "2018-08-22T02:06:01Z", "digest": "sha1:ZL2PJZRALN354D5F6NW7R64NSQQYAPQF", "length": 30527, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஒரு எழுத்து தமிழ் சொல்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஒரு எழுத்து தமிழ் சொல்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nஒரு எழுத்து தமிழ் சொல்\nதமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்\nஈ -----> கொடு, பறக்கும் பூச்சி\nஊ -----> தசை, இறைச்சி\nஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு\nஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை\nகா -----> சோலை, காத்தல்\nகூ -----> பூமி, கூவுதல்\nகை -----> கரம், உறுப்பு\nகோ -----> அரசன், தலைவன், இறைவன்\nசா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்\nசீ -----> இகழ்ச்சி, திருமகள்\nசே -----> எருது, அழிஞ்சில் மரம்\nதா -----> கொடு, கேட்பது\nது -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு\nதூ -----> வெண்மை, தூய்மை\nதே -----> நாயகன், தெய்வம்\nநே -----> அன்பு, நேயம்\nநை -----> வருந்து, நைதல்\nநொ -----> நொண்டி, துன்பம்\nநோ -----> நோவு, வருத்தம்\nபா -----> பாட்டு, நிழல், அழகு\nபே -----> மேகம், நுரை, அழகு\nபை -----> பாம்புப் படம், பசுமை, உறை\nமா -----> மாமரம், பெரிய, விலங்கு\nமீ -----> ஆகாயம், மேலே, உயரம்\nமே -----> மேன்மை, மேல்\nமை -----> அஞ்சனம், கண்மை, இருள்\nமோ -----> முகர்தல், மோதல்\nயா -----> அகலம், மரம்\nவீ -----> பறவை, பூ, அழகு\nவை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்\nவௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிற���்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் ���ாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப��புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-22T01:51:30Z", "digest": "sha1:OYK7IITKZ655IDQNYULKS523TZEYCFT3", "length": 6561, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பரம வாசஸ்தலம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசெப்டம்பர் 24 பரம வாசஸ்தலம் 2 கொரிந்தியர் 5 : 1 – 9\n‘ஏனெனில், இந்த கூடாரத்தில் தவித்து, நம்முடைய\nபரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்’ ( 2கொரிந் 5 : 2 )\nஅநேக கிறிஸ்தவர்கள் இந்த வாழ்க்கை ஒரு கூடார வாழ்க்கை என்று எண்ணுவதில்லை. அவர்கள் நித்திய நித்தியமாய் இந்த உலகத்தில் வாழ்வதைப்போல எண்ணிச் செயல்படுகிறார்கள், திட்டமிடுகிறார்கல், பொன்னையும், பொருளையும் சேகரிக்க தீவிரமாய் ஓடுகிறார்கள். அவர்களுக்கு பக்தி என்பது மனசாட்சியை சாந்தப்படுத்தும் மேற்பூச்சு, அவ்வளவுதான். வாழ்க்கையும் பக்தியும் இணைந்ததுதான் மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கை. அவ்விதமான வாழ்க்கையில்தான் கர்த்தருக்குள்ளான மகிழ்ச்சி உண்டு. ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்’ (நெகேமியா 8 : 10)\nமெய் கிறிஸ்தவனின் வாஞ்சை இவ்வுலகத்திற்க்குறியதல்ல. தேவனுக்கு இடமில்லாத இந்த உலகம் அவனுக்கும் பிரியமானதல்ல. அவன் இந்த உலக வாழ்க்கை ஒரு கூடார வாழ்க்கை என்றும், நிலையான வீடு இங்கு இல்லை என்பதையும் அறிவான். இந்த உலகத்தில் அவன் சந்திக்கும் போராட்டங்கள், தவிப்புகள் நெருக்கங்கள் மேலான பரமவாசஸ்தலத்தை நோக்கிப்பார்க்க அவனை வழிநடத்துகிறது. இந்த உலகத்தில் மெய்கிறிஸ்தவனுக்கும் இளைப்பாருதல் கிடையாது, பரலோகத்தில்தான் உண்டு.\nஉண்மையான விசுவாசி அனுதினமும் பரலோகத்தை நோக்கிப்பார்க்கிறான். அவன் ஜெபிக்கும்போதெல்லாம் ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே’ என்று ஜெபிக்கிறான். பரலோகத்தக் குறித்த சிந்தனை ஒரு கிறிஸ்தவனுக்கு எல்லாவற்றையும் காட்டிலும் இனிமையானதாக இருக்கும். இக்காலத்துப் பாடுகள் இனிவரபோகிற மகிமைக்கு எவ்விதத்திலும் ஒப்பிடத்தக்கவைகள் அல்லவே. பரம வாசஸ்தலத்தை தரித்துக்கொள்ள வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கிறோம்’ என்று சொல்லப்படுகிறது. அவன் எப்போதும் பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ, என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ’ என்று அனுதினமும் வாஞ்சித்து பாடுகிறவனாய்க் காணப்படுவான். உலகமும் அதின் ஆசை இச்சைகளும் ஒழிந்துபோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45121-turning-point-dhoni-drops-buttler-hurts-csk.html", "date_download": "2018-08-22T02:00:53Z", "digest": "sha1:VP25LFODFC2XUDTTYBGW2EFLWY4NM3RF", "length": 10433, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனி கோட்டைவிட்ட அந்த கேட்ச் - சென்னை தோல்விக்கு இதுவும்தான் காரணம்! | Turning Point Dhoni drops Buttler hurts CSK", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nதோனி கோட்டைவிட்ட அந்த கேட்ச் - சென்னை தோல்விக்கு இதுவும்தான் காரணம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஜோஸ் பட்லரின் கேட்சை விட்டது அந்த அணியை தோல்வி அடைய செய்தது.\nராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பானதாக இல்லை. அதேபோல் விக்கெட் கீப்பரான தோனி கோட்டைவிட்ட கேட்சும் சென்னை அணிக்கு தோல்விக்கு காரணமாகிவிட்டது.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தனி ஆளாக போராடி 95 ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தவர் ஜோஸ் பட்லர். அவர் பிராவோ வீசிய 18வது ஓவரில் கொடுத்த கேட்சை தோனி பிடிக்க தவறிவிட்டார். பிராவோவின் பந்தை பட்லர் லெக் சைடில் அடிக்க, அந்தப் பந்து லேசாக பேட்டில் பட்டு பின்னாடி சென்றது. தோனி லெக் ச���டில் தாவி பிடிக்க முயன்றார். ஆனால், பிடிக்க முடியாமல் விட்டுவிட்டார். அப்போது, பட்லர் 52 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து இருந்தார். அப்போது பட்லர் விக்கெட் விழுந்திருந்தால் நிச்சயம் ராஜஸ்தான் அணி நிச்சயம் தோல்வியை தழுவி இருக்கும். பட்லர் 65 பந்துகளில் 95 எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் ராஜஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார்.\nதோனி விட்ட கேட்சுக்கு பின்னர் பட்லர் அடித்த அந்த 15 ரன்கள்தான் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, பந்துவீச்சாளர்கள் தான் தோல்வி அடைய செய்துவிட்டனர் என்று கூறினார். ஆனால், சென்னை அணி தோல்வி அடைய தோனியும் ஒரு முக்கிய காரணம் தான் என்பதில் சந்தேகமில்லை.\nமணிரத்னம் படத்திலிருந்து விடைபெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘அடுத்தடுத்து 3 விக்கெட்’ - டென்ஷன் ஆன ரசிகர்களை கூல் செய்த பும்ரா\nசரிவில் இருந்து மீண்ட இங்கிலாந்து - வெற்றிக் கனியை பறிக்குமா இந்தியா\nபிராவோ சகோதரர்கள் அதிரடி: த்ரில் வெற்றி பெற்றது நைட் ரைடர்ஸ்\nகணவருக்கு ’தலாக்’ கூறிவிட்டு காதலருடன் சென்ற மனைவி\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதா\nஅம்பயரிடம் பந்தை வாங்கியது ஏன் - ரகசியத்தை உடைத்தார் தோனி..\nமுத்தலாக் மசோதா திருத்தம் - மத்திய அரசு ஒப்புதல்\n'தோற்றது 11 ஜெயித்தது இரண்டே இரண்டு' இந்தியாவின் லார்ட்ஸ் ரெக்கார்டு\nகோலி கிட்டத்தட்ட ஒரு 'லெஜண்ட்' மனம் திறந்து பாராட்டிய தோனி\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக���கு பதிவு செய்க\nமணிரத்னம் படத்திலிருந்து விடைபெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45597-delhi-daredevils-vs-mumbai-indians-55th-match-main-breakthrough.html", "date_download": "2018-08-22T02:04:24Z", "digest": "sha1:AT7F7ZBVTBX75CCVHPBFJE44Q4P5ZWGH", "length": 12729, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பிளே ஆஃப்’வாய்ப்பில் இருந்து மும்பையை வெளியேற்றிய மேக்ஸ்வெல் -போல்ட் கூட்டணி ! | Delhi Daredevils vs Mumbai Indians, 55th Match Main breakthrough", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\n‘பிளே ஆஃப்’வாய்ப்பில் இருந்து மும்பையை வெளியேற்றிய மேக்ஸ்வெல் -போல்ட் கூட்டணி \nநேற்று நடைபெற்ற மும்பை, டெல்லி இடையிலான போட்டியில், மேக்ஸ்வெல் மற்றும் போல்ட் இருவரும் இணைந்து இரண்டு கேட்சுகள் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர்.\nஐபிஎல் தொடரின் 55-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றால் ‘பிளே ஆஃப்’ வாய்ப்பு என்ற முக்கியமான ஆட்டத்தில் களம் இறங்கியது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிக பட்சமாக ரிஷப் பாண்ட் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 4 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.\nஅடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 19.3 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் லெவிஸ் 31 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அதில் 4 சிக்சர்களும், 3 பவுண்டர்களும் சேரும். இப்போட்டியில் ���ோல்வியடைந்ததன் மூலம் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது.\nஇந்தப் போட்டியில் மும்பை அணி பேட்டிங் செய்த போது, சந்தீப் லமிசானே வீசிய 9-வது ஒவரின் முதல் பந்தை, அப்போது பேட்டிங் செய்துக் கொண்டிருந்த பொலார்டு, சிக்சருக்கு அடிக்க முயன்றார். அப்போது எல்லைக் கோட்டு அருகே நின்றுருந்த டெல்லி அணி வீரர் மேக்ஸ்வெல் அந்தப் பந்தை எட்டிப் பிடிக்க முயன்றார். அப்போது நிலை தடுமாறிய அவர் பிடித்த பந்தை அருகே இருந்த சக வீரர் போல்ட் இடம் தூக்கி வீசினார். அந்தப் பந்தை போல்ட் லாவகமாக கேட்ச் பிடித்ததன் மூலம் பொலார்டை அவுட் ஆகி வெளியேறினார்.\nஅதேபோல் 13.4 வது ஓவரில் மும்பை அணி 121 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிக்கொண்டிருந்த போது கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பட்டேல் வீசிய அந்த ஒவரின் 5-வது பந்தை கேப்டன் ரோகித் சர்மா தூக்கி அடித்தார். அதே இடத்தில் எல்லை கோட்டின் அருகே நின்று இருந்த மேக்ஸ்வெல் பந்தை துள்ளியமாக கணித்து பந்தை பிடித்து போல்ட்டிடம் வீசினார். அதை எதே பயிற்சி செய்யும் போது பந்தை பிடிப்பது போல மிக எளிதாக போல்ட் அப்பந்தை பிடிக்க, ரோகித் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த இரு கேட்சுகளும் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிகழ்வை டெல்லி அணி ரசிகர்கள் சமூகவளைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 4 பெட்டிகள் எரிந்தது\nகட்டி வைத்து அடித்துக் கொல்லப்பட்ட தலித் தொழிலாளி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொலை, கொள்ளை என 113 வழக்கு: கிரிமினல் சாம்ராஜ்யம் நடத்திய ’காட்மதர்’ கைது\nகணவருக்கு ’தலாக்’ கூறிவிட்டு காதலருடன் சென்ற மனைவி\n“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு\nமும்பையில் பிரியங்கா- நிக் திருமண நிச்சயதார்த்த பார்ட்டி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல்: பொதுமக்கள் அஞ்சலி\n\"விமர்சிப்பது எளிது; கட்டமைப்பது கடினம்\" : மவுனம் கலைத்த தலைமை நீதிபதி\nபாலியல் குற்றங்கள்‌ செய்வோர் மிருகங்கள் - மோடி\nஇந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு\nஅனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் : பிரதமர் மோடி\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்��ியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 4 பெட்டிகள் எரிந்தது\nகட்டி வைத்து அடித்துக் கொல்லப்பட்ட தலித் தொழிலாளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/udalnalam/viyaka-vaaikum-verkadalai/", "date_download": "2018-08-22T01:40:16Z", "digest": "sha1:Y5NHRCA4JJ7UQKTFHVY6HJWVRVLV4EX7", "length": 18494, "nlines": 104, "source_domain": "www.thamizhil.com", "title": "வியக்க வைக்கும் வேர்கடலை | தமிழில்.காம்", "raw_content": "\nகோயில் கோபுரத்தை விட எந்த கட்டிடமும் உயரமாக ஏன் இருக்கக் கூடாது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை:\nநிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.\nநம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகுஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.\nநிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும் என்கிறார். சென்னை அரும்பாக்கம் ரத்னா மருத்துவ மனையின் இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம்.\nநிலக்கடலையில் மாங்���னீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது. குறிப் பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nபித்தப் பை கல்லைக் கரைக்கும்:\nநிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடி யும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.\nநிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.\nஇது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில்பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.\nநிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும்பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.\nநிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம்நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்துசாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.\nதலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானதுநமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும்கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.\nஇந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும்கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nஉலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலைஅதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில்குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலைஉண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கானமருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம்நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும்நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.\nகடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால்அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும்என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறானதகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.\nபெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலைசீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறுஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும்தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள்ஏற்படுவதையும் தடுக்கிறது.\n100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.\nகரையும் கொழுப்பு – 40 மி.கி.\nதிரியோனின் – 0.85 கி\nஐசோலூசின் – 0.85 மி.கி.\nலூசின் – 1.625 மி.கி.\nலைசின் – 0.901 கி\nகுலுட்டாமிக் ஆசிட்- 5 கி\nவிட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி\nகால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.\nகாப்பர் – 11.44 மி.கி.\nஇரும்புச்சத்து – 4.58 மி.கி.\nமெக்னீசியம் – 168.00 மி.கி.\nமேங்கனீஸ் – 1.934 மி.கி.\nபாஸ்பரஸ் – 376.00 மி.கி.\nபொட்டாசியம் – 705.00 மி.கி.\nசோடியம் – 18.00 மி.கி.\nதுத்தநாகச்சத்து – 3.27 மி.கி.\nதண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.\nபோன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பிஉள்ளது.\nபாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:\nநாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம்உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான்இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு .\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nஉண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்...\nஉன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/19/fans.html", "date_download": "2018-08-22T01:09:39Z", "digest": "sha1:LHJOMLB3MBTZTZQRFTPJYUPAJH2EAG6H", "length": 13244, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலி பாபா சிடி: ரஜினி புகார் | Rajinis company complaints of fake Baba cds - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போலி பாபா சிடி: ரஜினி புகார்\nபோலி பாபா சிடி: ரஜினி புகார்\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nவெள்ளத்தில் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்... அடிப்படை தேவைகளை வழங்காமல் உறங்கும் அரசு.. ராமதாஸ் நறுக்\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பெருகியது வளர்ச்சியா ஊழலா\nஉமா கைது சும்மா.. உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற சதி- ராமதாஸ் புகார்\nபாபா படத்தின் போலி வி.சி.டிக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அந்தப் படத்தைத் தயாரித்துள்ள ரஜினியின் லோட்டஸ்��ன்டர்நேசனல் போலீசில் புகார் தந்துள்ளது.\nஇந்த போலி சி.டிக்கள் சேலம், திருச்சி, மதுரை போன்ற இடங்களில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் இதனால் தங்களுக்கும்அரசுக்கும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nகாவல்துறை டி.ஜி.பி மற்றும் மதுரை, சேலம் நகர போலீஸ் கமிஷ்னர்களிடம் அந்த நிறுவனம் இது தொடர்பாக புகார் மனுதந்துள்ளது.\nஇந்த இடங்களில் சோதனை நடத்தி உடனடியாக போலி சி.டிக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ரஜினியின் நிறுவனம்கோரிக்கை விடுத்துள்ளது.\nரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை:இந்த போலி சி.டிக்கள் சேலம், திருச்சி, மதுரை போன்ற இடங்களில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் இதனால் தங்களுக்கும்அரசுக்கும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nகாவல்துறை டி.ஜி.பி மற்றும் மதுரை, சேலம் நகர போலீஸ் கமிஷ்னர்களிடம் அந்த நிறுவனம் இது தொடர்பாக புகார் மனுதந்துள்ளது.\nஇந்த இடங்களில் சோதனை நடத்தி உடனடியாக போலி சி.டிக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ரஜினியின் நிறுவனம்கோரிக்கை விடுத்துள்ளது.\nபாமக தலைவர் டாக்டர் ராமதாசுக்கு எதிராகவோ அந்தக் கட்சிக்கு எதிராகவோ இனி ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் சத்திய நாராயணா கேட்டுக் கொண்டுள்ளார்.\n\"பாபா\" படப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று நேற்று கடலூரில் ராமதாஸ் கூறினார்.\nஇதையடுத்து ரஜினி ரசிகர்களுக்கு இன்று சத்திய நாராயணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nபாமகவுக்கு எதிராக இனி ரஜினி ரசிகர்கள் யாரும் போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டாம்.\nஅதே போல் டாக்டர் ராமதாஸையோ பாமக தொண்டர்களையோ தாக்கிப் பேச வேண்டாம் என்றும் அவர்களுக்குஎதிராகப் போஸ்டர்களோ துண்டுப் பிரசுரங்களோ வெளியிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவ்வறிக்கையில் சத்திய நாராயணா கூறியுள்ளார்.\nபாமக தலைவர் டாக்டர் ராமதாசுக்கு எதிராகவோ அந்தக் கட்சிக்கு எதிராகவோ இனி ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் சத்திய நாராயணா கேட்டுக் கொண்டு���்ளார்.\n\"பாபா\" படப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று நேற்று கடலூரில் ராமதாஸ் கூறினார்.\nஇதையடுத்து ரஜினி ரசிகர்களுக்கு இன்று சத்திய நாராயணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nபாமகவுக்கு எதிராக இனி ரஜினி ரசிகர்கள் யாரும் போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டாம்.\nஅதே போல் டாக்டர் ராமதாஸையோ பாமக தொண்டர்களையோ தாக்கிப் பேச வேண்டாம் என்றும் அவர்களுக்குஎதிராகப் போஸ்டர்களோ துண்டுப் பிரசுரங்களோ வெளியிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவ்வறிக்கையில் சத்திய நாராயணா கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/10/vao-exam-answerkey.html", "date_download": "2018-08-22T02:13:16Z", "digest": "sha1:4PI7VKTMI6XLGTLZT6W54CIDTB2FNCV5", "length": 16163, "nlines": 208, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : VAO Exam 2012 -விடைகள் சரி பாருங்கள்!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 1 அக்டோபர், 2012\nVAO Exam 2012 -விடைகள் சரி பாருங்கள்\n30.09.2012 அன்று கிராம நிர்வாக அலுவலர் தேர்வு நடைபெற்றது.தேர்வு எழுதியவர் தங்கள் விடைகளை சரி பார்க்கும் வண்ணம் தேர்வு வினாக்களுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.\nபொது அறிவு,பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் தாள்களில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் குறிக்கப் பட்டுள்ளன. தேர்வாணையம் வெளியிட்டுள்ள விடைகளை அப்படியே இந்தப் பக்கத்தில் கீழே கொடுத்திருக்கிறேன். இங்கேயே காணலாம்.\nஅல்லது உங்கள் விடைகளை கீழ்க்கண்ட இணைப்புகளில் கிளிக் செய்து தேர்வாணையத்தின் பக்கத்திற்கும் சென்று சரி பார்க்கலாம்..\n.பொதுத் தமிழ்(General Tamil) விடைகள்\nபொது அறிவு (General Knowledge)விடைகள்\nபொது ஆங்கிலம் (Genaral /english)விடைகள்\nவினாத் தாளில் கொடுக்கப்பட்டுள்ள விடைகளுள் சரியான விடை டிக் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தவறு இருப்பின் ���ரியான ஆதாரங்களோடு தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வானையத்திற்கு ஏழு நாட்களுக்குள் எழுத்து மூலமாக தெரிவிக்கும்படி தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக 08.10.2012 க்குப் பின் வரும் கருத்துக்கள் பரிசீலிக்கப் பட மாட்டாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nகிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதிய உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அவர்கள் எழுதிய சரியான விடைகளை அறிந்து கொள்ள உதவுங்கள்\nதேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nவிடைகளை மின்னஞ்சலில் பெற விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கம்மென்ட் பாக்சில் கொடுக்கவும்.\nஜெனரல் தமிழ் விடைகளை இங்கே பாருங்கள்\nபொது ஆங்கிலம் விடைகளை இங்கே பாருங்கள்\n\"பொது அறிவு \" விடைகளை இங்கே பாருங்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGANESAN 2 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 6:58\nVAO தேர்வு வினாக்களின் விடைகளை வெளிட்டதற்கு நன்றி.\nகோமதி அரசு 2 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 7:18\nகரந்தை ஜெயக்குமார் 2 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 7:32\nவிமலன் 2 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03\nபயனுள்ள பகிர்வும்,நல்ல தகவல் அடங்கிய பதிவும் கூட/வாழ்த்துக்கள்/\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏ.ஆர்.ரகுமானும் சூப்பர் சிங்கர் ஃபைனல்சும்.\nஜெயா டிவியின் புதுமை +விஜய் டிவி வித்தியாசம்\n14.10.2012 TET kEY ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள்...\nமனிதரைத் தவிர மற்ற பிறப்புகள் சுத்தம்-பாலகுமாரன்.\nஇட்லியும் தோசையும்- சன் டிவி செய்த ஆராய்ச்சி\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் வந்த வினை\nGROUP-IV RESULTS குரூப் 4 தேர்வு முடிவுகள்\nVAO Exam 2012 -விடைகள் சரி பாருங்கள்\nவிண்டோஸ் 7 ன் பயனுள்ள டூல்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழ...\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=956&sid=8c16a1b0e2858a8d6cd027527bac544f&start=50", "date_download": "2018-08-22T01:29:21Z", "digest": "sha1:JRAP3N4QZEYJCV2IZDGJYLG3EIAK6447", "length": 5962, "nlines": 187, "source_domain": "datainindia.com", "title": "DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்! - Page 6 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nDATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://freshstorebuilder4.org/antique/Sri%20Lanka/index.php", "date_download": "2018-08-22T01:16:49Z", "digest": "sha1:YNMTPKO7JG7O6PW75FJRBBZWZNRLB5LN", "length": 4936, "nlines": 122, "source_domain": "freshstorebuilder4.org", "title": " தொன்மை கடையில் நிறுத்தி Sri Lanka, பழங்கால கடையில் கடை Sri Lanka, கடை கண்டுபிடிக்க Sri Lanka கட்டடக்கலை மற்றும் பூந்தோட்டம், ஆசிய பழம்பொக்கிஷங்கள் வலை ஸ்டோர் Sri Lanka", "raw_content": "\nஒரு நகரம் தேர்வு - கடை கண்டுபிடிக்க\nதொன்மை கடையில் நிறுத்தி Sri Lanka\nSri Lanka கட்டடக்கலை மற்றும் பூந்தோட்டம்\nSri Lanka அலங்கார கலை\nSri Lanka என்னை சுற்றி சேமிக்க\nதொன்மை கடையில் நிறுத்தி Sri Lanka, பழங்கால கடையில் கடை Sri Lanka, அலங்கார கலை Sri Lanka ஆன்லைன் ஸ்டோர், எத்னோகிராஃபிக் Sri Lanka, கட்டடக்கலை மற்றும் பூந்தோட்டம் Sri Lanka, கடை கண்டுபிடிக்க Sri Lanka, வலை ஸ்டோர் Sri Lanka", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://lankasri.com/events/100476/", "date_download": "2018-08-22T01:13:45Z", "digest": "sha1:3SJZX5X7FOAM6I4TODHBORJ3HSJR2PLM", "length": 5885, "nlines": 193, "source_domain": "lankasri.com", "title": "பேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலய மார்கழி மாத பூஜை விபரம்", "raw_content": "\nபேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலய மார்கழி மாத பூஜை விபரம்\nமுன்சன் செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் ஆவணிசதுர்த்தியும் வரலஷ்மி பூஜையும்\nஅருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் வரலக்ஷ்மி விரத விழா\nIBC தமிழ் சுழற் கிண்ணம் நடத்தும் மென்பந்து துடுப்பாட்டம் 2018\nகார்ல் மார்க்ஸ் அவர்களின் 200 வது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு\nசுவிஸ் தமிழர் நட்புறவ��ச் சங்கம் நடாத்தும் பரிசளிப்புவிழா- 2018\nஅருள்மிகு கற்பக விநாயகர் ஆலய 17ம் ஆண்டு வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_968.html", "date_download": "2018-08-22T01:07:36Z", "digest": "sha1:PRTGCVWV3JGFXUQ47RTOI4LC4TVAPEAV", "length": 6755, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கை- இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது: சம்பந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கை- இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது: சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 22 February 2017\nவடக்கு - கிழக்கு மாகாணங்களின் மீள் இணைப்புக்கான எந்தவித அழுத்தங்களையும் இலங்கைக்கு இந்தியா வழங்காது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ள நிலையில், ‘இலங்கை – இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.\nஇதன்போது, வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட 1987ஆம் ஆண்டு காலப்பகுதிக்கும், தற்போதுள்ள காலப்பகுதிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அப்படியான நிலையில், வடக்கு- கிழக்கின் மீள் இணைப்புக்கு இந்தியா இலங்கை மீது அழுத்தங்களை வழங்காது என்று எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.\nகுறித்த நிலைப்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு பெரும் ஏமாற்றமளித்திருந்தது. இந்த நிலையில் கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், “இலங்கை – இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அவ்வாறு யாரும் சொல்லவில்லை.” என்றுள்ளார்.\n0 Responses to இலங்கை- இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது: சம்பந்தன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கை- இந்திய ஒப்பந்தம் நீர்த்துப் போய்விட்டதாக அர்த்தம் கொள்ளக்கூடாது: சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2018-08-22T01:03:11Z", "digest": "sha1:P2KQEEHJJY4CJQZDQ4OAWBQ5ZZWWWA6J", "length": 6862, "nlines": 97, "source_domain": "newuthayan.com", "title": "பாலச்சந்திரன் படத்துடன் - முள்ளிவாய்க்கால் நோக்கி வரும் படகு!! - Uthayan Daily News", "raw_content": "\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\nஇளைஞர்கள் இருவர் செய்த காரியம்\nசிறுமியை மீது துர்நடத்தை- இருவரைக் கடித்துக் குதறிய நாய்\nபாலச்சந்திரன் படத்துடன் – முள்ளிவாய்க்கால் நோக்கி வரும் படகு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தமிழர் நலம் பேரியக்கம் சார்பில் இராமேஸ்வரம் தீர்த்தக் கரையில் நேற்று நூதன முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் ஒளிப்படத்தை படகு வடிவில��� அமைத்து, அதனை இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் நோக்கி மிதக்க விட்டுள்ளனர்.\nதனைத் தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றியும் கடலில் பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிகை அலங்காரம் செய்வது எப்படி\nவரலாற்றில் முதல் தடவையாக - ரூபாவின் பெறுமானம் மீண்டும் வீழ்ச்சி\nவிஜய் மல்லையாவின் -பிரிட்டன் சொத்துகள் முடக்கம்- இலண்டன் நீதிமன்றம் அதிரடி\nமனைவிக்குத் தீ வைத்த கணவன் – பொது இடத்தில் நடந்த சோகம்\nஅதிகாலை சோகம் – 15 மீனவர்களை காணவில்லை\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/indonesian-woman-held-captive-regularly-raped-in-cave-by-83-year-old-spiritual-healer-for-15-years-42381.html", "date_download": "2018-08-22T01:54:23Z", "digest": "sha1:242HOF2HCZXMLSMLKI7USXF4TFTSCSS4", "length": 10190, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Indonesian Woman Held Captive, Regularly Raped in Cave by 83-year-old Spiritual Healer for 15 years– News18 Tamil", "raw_content": "\n15 வருடங்களாக பெண்ணை வன்புணர்வு செய்த சாமியார் கைது\n'ஏசு வருகிறார்’ என்று கத்திக் கொண்டே தன் மகனைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை\nவாக்கிங் சென்ற பெண்ணைக் கடித்து நீருக்குள் இழுத்துச்சென்ற ராட்சத முதலை\nகொரிய போரால் பிரிந்து சென்ற குடும்பங்கள் சந்திப்பு: நெகிழ்ச்சியான நிகழ்வு\nமீண்டும் இலங்கை அதிபராக பதவியேற்பேன் – மஹிந்த ராஜபக்சே\nமுகப்பு » செய்திகள் » உலகம்\n15 வருடங்களாக பெண்ணை வன்புணர்வு செய்த சாமியார் கைது\nஇந்தோனேசியாவில் 13 வயதிலிருந்து (தற்போது வயது 28) பெண்ணை 15 வருடமாக கடத்தி வைத்து தினமும் வன்புணர்வு செய்த 83 வயது போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2003-ம் ஆண்டு 13 வயது சிறுமியை சிகிச்சைக்காக ஜகோ சாமியாரை அவரது பெற்றோர்கள் பார்க்க வந்துள்ளனர். அப்போது அவர் இந்தப் பெண்ணுக்கு மாற்று மருத்துவ முறையான மேஜிக்கல் கீலிங் முறையில் மருத்துவம் செய்யப் போவதாக கூறியுள்ளார். இதற்காக பெற்றோர்கள் அந்த பெண்ணை சாமியாரிடமே விட்டுச் சென்றுள்ளனர்.\nதிரும்பி வந்ததும் தன் பெண் ‘எங்கே’ என பெற்றோர்கள் கேட்டதற்கு அவள் ’எங்கோ போய் விட்டாள், எனக்கு தெரியாது’ என பதில் சொல்லி அனுப்பியுள்ளார். பெற்றோர்களும் தேடிப் பார்த்தும் கிடைக்காமல் போலீஸில் புகார் அளித்து விட்டு சென்றுள்ளனர்.\n15 வருடங்களுக்குப் பின் இந்தோனேசியாவின் பஜுகன் கிராமத்திற்கு அருகே உள்ள பாறை பிளவுகளுக்கு மத்தியில் உள்ள குகையில் இந்த பெண்ணை கண்டு பிடித்துள்ளனர்.\nபோலீஸ் அறிக்கையின் படி, போலிச் சாமியார் ஜகோ அந்த பெண்ணிடம் அம்ரின் என்பவரின் புகைப்படத்தைக் காட்டி செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது அம்ரினின் ஆவி தன் உடம்புக்குள் புகுந்து விடும் எனக்கூறி சிறுமியை தினமும் வன்புணர்வு செய்துள்ளார்.\nஇவர் மீது வேறேதும் குற்றங்கள் இருக்கிறாதா என்று போலீஸ் விசாரித்த போது சாமியார் மீதுள்ள பயத்தினால் கிராம மக்கள் யாரும் பதிலளிக்கவில்லை என கமிஷனர் மக்டலேனா சிட்டோரஸ் கூறியுள்ளார்.\nபாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 வருட குகை வாழ்க்கை அந்த பெண்ணின் மனநலனை எப்படி பாதித்துள்ளது என்பதை இனி கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் கூறினார். போலிச் சாமியார் ஜகோ குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்யப்பட்டு 15 வருட சிறைதண்டனை அளிக்கப்பட்டுள்ளது.\nஈகை பெருநாளுக்குத் தயராகும் உலக நாடுகள் -புகைப்படத் தொகுப்பு\nகேரள நிவாரண முகாம்கள்: புகைப்படத் தொகுப்பு\nஆசிய போட்டி 2018 - தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகாட்\nதங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுதிரி\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு\nமாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nகேரள வெள்ளம்: ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்கிறார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2647", "date_download": "2018-08-22T01:47:15Z", "digest": "sha1:D4RLRPJRDTSYKNUYM3THKHCHCGIZFRUT", "length": 9165, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "விக்கிலீக்ஸ்:உலகத் தலைவர்களுக்கு அமெரிக்கா சூட்டிய பெயர்கள் |", "raw_content": "\nவிக்கிலீக்ஸ்:உலகத் தலைவர்களுக்கு அமெரிக்கா சூட்டிய பெயர்கள்\nஐரோப்பிய தலைவர்களில் வலிமையற்றவர், முட்டாள், திறமையற்றவர் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ரோமில் உள்ள அமெரிக்க தூதர் குறிப்பிடுகிறார்.\n* லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம், லிபியா அதிபர் கடாபி, தனது உக்ரேனிய நாட்டு நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் திரிவதாகவும், மிக உயரமான கட்டடங்களில் தங்குவதற்கு அவர் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.\n* ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை ‘ஆல்பா டாக்’ என்று குறிப்பிடுகிறது. மேலும், இத்தாலி அதிபருக்கும் அவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பற்றியும் விமர்சிக்கிறது.\n* வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல், ‘வயதான பேர்வழி’ என்றும், ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத், ‘ஹிட்லர்’ என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.\n* தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சர், ஜிம்பாப்வே அதிபருடன் ஒப்பிடப்பட்டு ‘பித்துப்பிடித்த Levitra No Prescription வயதானவர்’ என்று கூறப்படுகிறார்.\n*ஆப்கான் அதிபர் கோமாளி என்றழைக்கப்படுகிறார்.\nகாசாவை காப்பாற்றுங்கள்- மொயின் அலியின் ரிஸ்ட்பேண்டுக்கு தடை விதித்த நடுவர்\nஇஸ்ரேல் அமைத்துள்ள சிறைச்சாலை தான் காஸா பகுதி\n298 பேருடன் சென்ற மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது\nவாட்ஸ்ஆப்-க்கு ‘ஆப்பு’ வைத்த டெலிகிராம்\nமலேசிய விமானத்தை தாக்குதல் நடத்தியவர்களும் படுகொலை… வெளிவராத பயங்கர தகவல்கள்\nபுதுக் கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய்க்கு ரசிகர்கள் கோரிக்கை\nவிக்கிலீக்ஸ்:இந்தியாவை கண்காணிக்க உத்தரவு போட்ட அமெரிக்கா\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரி��் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-22T01:51:35Z", "digest": "sha1:M6IFD4YYJ2FE3DDUNBV2ERCJAIOIFPN6", "length": 6233, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "என் ஆடுகள் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசெப்டம்பர் 21 என் ஆடுகள் யோவான் 10 : 24 – 32\n‘என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கிறது;நான் அவைகளை அறிந்திருக்கிறேன்; அவைகள் எனக்கு பின் செல்லுகிறது’ (யோவான்10 : 27)\nஆண்டவர் இயேசு எவர்களை என் ஆடுகள் என்று அழைக்கிறார் ஆலயத்திற்கு போகிற எல்லோரும் அவருடைய ஆடுகளாய் இருக்கமுடியுமா ஆலயத்திற்கு போகிற எல்லோரும் அவருடைய ஆடுகளாய் இருக்கமுடியுமா பரம்பரை பரம்பரையாக தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளுகிறவர்கள் அவருடைய ஆடுகளா பரம்பரை பரம்பரையாக தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளுகிறவர்கள் அவருடைய ஆடுகளா ஞானஸ்நானம், திடப்படுத்தல் பெற்ற அனைவரும் அவருடைய ஆடுகளா ஞானஸ்நானம், திடப்படுத்தல் பெற்ற அனைவரும் அவருடைய ஆடுகளா போதகர் அனைவரும் அவருடைய ஆடுகளா போதகர் அனைவரும் அவருடைய ஆடுகளா\nஅப்படியானால் அவருடைய ஆடுகள் எவர்கள் முதலாவது தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கிறவார்கள். செவிக்கொடுக்கிறவர்கள் என்றால் வெறுமையாய் கேட்க்கிறவர்கள் அல்ல. தேவனுடைய வார்த்தயை கேட்டு அதன்படு நடக்கிறவர்கள். தெசலோனிக்கேயரைப் போல அதை ஏற்று கீழ்படிந்து அதின் பலனை அனுபவிக்கிரவர்கள். (1 தெசலோனிக்கேயர் 2 : 13) நீ தேவனுடைய ஆடானால் இவ்விதமாய் ஜீவிப்பாய். வேதத்தில் தினமும் அவருடைய சத்தியத்தை கேட்பாய்.\nஇரண்டாவது ஆண்டவராகிய இயேசு உன்னை அறிந்திருப்பார். எவ்விதம் அறிந்திருப்பார் இவன் என்னுடைய பிள்ளை, இவள் என்னுடைய குமாரத்��ி, இவர்களுக்காக என் ஜீவனைக்கொடுத்தேன். என்னுடைய இரத்தத்தின் பேரில் விசுவாசம் வைத்து தங்கள் பாவங்கள் நீங்க சுத்திகரிக்கப்பட்டவர்கள். என் பேரில் உண்மையான விசுவாசம் உள்ளவர்கள். அவ்விதமாக ஆண்டவர் உன்னைப் பற்றி சொல்லக்கூடுமா\nமூன்றாவதாக, இந்த ஆடுகள் இயேசுவின் பின் செல்லுபவைகள். உலகத்தின் பின் அல்ல, உலக ஆசையின் பின் அல்ல, புகழின் பின் அல்ல, இயேசுவின் பின் செல்லுபவர்கள். இயேசுவைப்போல தன்னைதான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றி செல்லுபவர்கள். அவருடைய அடிசுவடுகளில் நடப்பவர்கள் (1 பேதுரு 2 : 21) மகிமை இராஜ்ஜியத்தை நோக்கி வெற்றி நடை போடுகிறவர்கள். நீ மெய்யாலும் இயேசுவின் ஆடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsextips.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-08-22T02:11:47Z", "digest": "sha1:JCBQMNVBXMSIUTYMANQXNH5HOSLP7RXO", "length": 8485, "nlines": 95, "source_domain": "www.tamilsextips.com", "title": "கோவா ஸ்பெஷல் இறால் புலாவ் – TamilSextips.com – Tamil Doctor – Tamil Sex tips.com – tamilsex – tamil kamasutra – tamilsex.com", "raw_content": "\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது....\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nசமையல் குறிப்புகள் | By editor\nகோவா ஸ்பெஷல் இறால் புலாவ்\nஇறால் – 250 கிராம்\nஅரிசி – 1 கப்\nவெண்ணெய் – 3 டீஸ்பூன்\nசீரகம் – அரை ஸ்பூன்\nபிரியாணி இலை – 1\nஇஞ்சி, பூண்டு விழுது, – 2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2\nமஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்\nதேங்காய்ப்பால் – 1 கப்\n* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* இறால் நன்றாக சுத்தம் செய்த பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\n* அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.\n* அடுப்பில் ஒரு கடாயை வைத்து வெண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.\n* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கியதும் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவு���்.\n* தக்காளி நன்கு வதங்கியதும் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.\n* அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், தேங்காய்ப்பால், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கடாயை மூடி புலாவை வேக வைக்கவும்.\n* மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு மசாலா கலந்த இறாலை இட்டு நன்கு கிளறி விட்டு இறால் ஒரளவு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.\n* புலாவ் வெந்ததும் அதன் மேலாக கொத்தமல்லி இலையை தூவி விட்டு வறுத்த இறாலை வைத்து அழகுப்படுத்தி பரிமாறலாம்.\n* கோவாவின் பிரபலமான இறால புலாவ் ரெடி\nசூப்பரான சைடு டிஷ் லெமன் ஃபிஷ் பிரை\n‘செக்ஸ்’ விவகாரம்: நடிகர்களுக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு வேறு நியாயமா\nTamildoctor மெல்ல மெல்ல சுருதி ஏற்றி… உடலென்ற வீணையை மீட்டுங்க\nTamil udaluravu,எனக்கு பூப்பெய்தல் நிகழாது ஆனால் உடலுறவில் ஈடுபடலாம்\nசெக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது….\nகுஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்\nஅதிகாலையில்தான் செக்ஸ் விளையாட்டுக்களுக்கு கூடுதல் கிக் \nஉடலுறவு ஆசையை தூண்டும் உணவுகள்\nஎக்ஸ்ட்ரா செக்ஸை விரும்பும் இந்தியப் பெண்கள்\nபெண்கள் படுக்கையறையில், என்ன எதிர்பார்க்கிறார்கள் \nபெண்களை தொடாமலே, செக்ஸ் மூடு கொண்டு வருவது எப்படி \nஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் உறவுக்கு தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது\nபெண்ணழகை பேரழகாக்கும் விதவிதமான ஆடைகள்..\nகணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nநான் இன்னும் வயசுக்கு வரவே இல்ல …. \nகூட்டத்தில் சிக்கிய ஹன்ஷிகாவின் அங்கங்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்\n30 வயது ஆன்ட்டிகளை விரும்பும் ஆண்கள் \nஉடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்\nஇந்தியாவில் எய்ட்ஸ் பரவுவது எப்போது கட்டுப்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/special-articles/bjp-hoped-for-modi-vs-rahul-fight-but-karnataka-election-takes-pm-vs-cm-turn-18921.html", "date_download": "2018-08-22T01:56:14Z", "digest": "sha1:TM3VKSKGZC4WBECP3QGJ76FP7O3SEW36", "length": 19319, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "BJP Hoped for Modi vs Rahul Fight, But Karnataka Election Takes PM vs CM Turn– News18 Tamil", "raw_content": "\nமோடிக்கும் சித்தராமையாவுக்கும் இடையிலான போட்டியாக மாறிய கர்நாடக தேர்தல்\nசமத்துவம் நாடிய சிற்பி- சிறப்புக் கட்டுரை\nஓட்டுக்கு நோட்டு: யாரால் ஒழிக்க முடியும்\nஅந்த குரோஷிய சிறுவனின் பெயர் லூக்கா மோத்ரிச்\nஆயிரம் ஆண்டு���ளை கடந்தாலும் போற்றப்பட வேண்டிய தலைவர் காமராஜர்\nமுகப்பு » செய்திகள் » சிறப்புக் கட்டுரைகள்\nமோடிக்கும் சித்தராமையாவுக்கும் இடையிலான போட்டியாக மாறிய கர்நாடக தேர்தல்\nபிரதமர் மோடி - கர்நாடக முதல்வர் சித்தராமையா\nகர்நாடகத் தேர்தல் மோடிக்கும், ராகுலுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும் என்று பாஜக தலைமை கருதியது. ஆனால், கர்நாடக தேர்தல் களம் தற்போது பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் இடையிலான போட்டியாக மாறி உள்ளது. மாநிலத் தேர்தல் என்பது மாநிலப் பிரச்னைகள் குறித்த விவாதங்களைக் கொண்டிருக்க வேண்டுமே அன்றி, தேசியப் பிரச்னைகளை விவாதிக்கும் களமாக இருக்கக் கூடாது என்று அரசியல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.\nகர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை தொடங்கியவுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஒரு சவால் விடுத்தார். அதாவது, சித்தராமையா அரசின் சாதனைகளை ஒரு 15 நிமிடம் பேப்பர் இல்லாமல் பேச முடியுமா என்று கேள்வி எழுப்பினார். பிரதமரின் இந்த விமர்சனம் வெளியான சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் அதற்கு பதில் கூறியது. ஆனால், பதில் ராகுல் காந்தியிடமிருந்து வரவில்லை. முதலமைச்சர் சித்தராமையாவிடம் இருந்து வந்தது. “கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியின் சாதனைகளை ஒரு 15 நிமிடம் பேப்பரை பார்த்தாவது பேச முடியுமா என்று கேள்வி எழுப்பினார். பிரதமரின் இந்த விமர்சனம் வெளியான சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் அதற்கு பதில் கூறியது. ஆனால், பதில் ராகுல் காந்தியிடமிருந்து வரவில்லை. முதலமைச்சர் சித்தராமையாவிடம் இருந்து வந்தது. “கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியின் சாதனைகளை ஒரு 15 நிமிடம் பேப்பரை பார்த்தாவது பேச முடியுமா” என்று எதிர் சவால் விடுத்ததை காங்கிரஸ் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ ஆகப் பார்த்தது.\nபாஜகவைப் பொறுத்தவரை இந்த தேர்தல் பிரச்சாரத்தை, மோடி - ராகுல் போட்டியாக மாற்ற கடினமாகப் போராடி வருகிறது. மோடியும், சித்தராமையாவையோ அல்லது மாநில காங்கிரஸையோ விமர்சிப்பதைக் காட்டிலும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார். எடியூரப்பா தலைமையிலான மாநில பாஜக, சித்தராமையா அரசுக்கு எதிரான விமர்சனங்களை வாக்காளர்களிடம் சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்பதை பாஜக-வின் தேசிய தலைமை நன்கு உணர்ந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகவே, சித்தராமையா அல்லது மாநில காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பதைக் காட்டிலும், ராகுல் காந்தியை விமர்சிப்பதே கூடுதல் பலன் தரும் என்று பாஜக தலைமை கருதுவதாகவும், எனவே தற்போது கர்நாடகாவில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரம், மக்களவை தேர்தல் களம் போல தேசிய அளவிலான பிரச்சனைகளே அதிகம் பேசப்படுகின்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\n என்ற போட்டிக்கு பாஜக இழுக்கிறது என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நன்கு அறிந்து வைத்துள்ளது. எனவே பாஜகவின் இந்த வலையில் சிக்காமல், மோடியை சமாளிக்க சித்தராமையாவை பணித்துள்ளது. சித்தராமையாவும் மோடியை கேள்விக் கணைகளால் துளைத்து வருகிறார். “மாநில பாஜகவுக்கு பெரிதாக மதிப்பு இல்லை. இந்த தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்று தேர்தலுக்கு முன்பே அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அவர்களின் ஒரே நம்பிக்கை பிரதமர் மோடிதான். இதற்கு முந்தைய பாஜக அரசை பற்றி பேச எதுவும் இல்லை. ஏனென்றால் அது ஊழல் மற்றும் குற்றங்கள் நிறைந்த ஒரு ஆட்சியாக இருந்தது என்பது மோடிக்கும் நன்றாகத் தெரியும்” என்று மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கூறினார். மேலும் பேசிய அவர், சித்தராமையா அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும், இந்தத் தேர்தலிலும் வெல்லும் வலிமையோடு இருப்பதாகவும் கூறினார்.\nகர்நாடக சட்டமன்ற தேர்தலை மோடி மற்றும் ராகுல் காந்திக்கு இடையேயான போட்டியாக மாற்ற நினைக்கும் பாஜகவின் உத்தி கர்நாடக மக்களிடையே எடுபடவில்லை. “நடைபெறவுள்ள தேர்தல் மாநில சட்டசபைக்கானதே தவிர, நாடாளுமன்றத்திற்கானது அல்ல. இங்கு தேசியப் பிரச்னைகளை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. ராகுல் காந்தியோ, நரேந்திர மோடியோ இங்கு ஒரு பிரச்னை இல்லை. இங்கு சித்தராமையாவா, எடியூரப்பாவா, குமாரசாமியா என்பதுதான் பிரச்னை. அதைப் பேசுங்கள்” என்கிறார் அரசியல் நோக்காளர் ராமசந்திர மகாருத்ரப்பா.\nபாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுக்குமே மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் பாஜக, மோடி மூலம் ஒரு ஆதரவு அலையை உருவாக்கலாம் என்று நம்புகிறது. அதனால்தான், மோடி ஏற்கெனவே ஒப்புக்கொண்ட 5 நாட்களில் 15 பேரணிகள் என்பதை 8 நாட்களில் 21 பேரணிகள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது அக்கட்��ியின் தலைமை. அதேபோல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பயன்படுத்தி தனது இந்துத்துவ ஆதரவாளர்களையும் வேகப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. பாஜகவின் முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா, தேசியத் தலைவர்களை முன்னிறுத்தி பிரச்சாரத்தை நகர்த்திவருகிறார். அதோடு மோடி தலைமையில், அவரை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். “நரேந்திர மோடி எங்களுடைய மறுக்கமுடியாத தலைமை. நாட்டின் உயர்ந்த தலைவர். அவருடைய அதிரடியான பிரச்சாரத்தால் நாங்கள் கர்நாடகாவில் நிச்சயம் ஆட்சியமைப்போம்” என்கிறார் எடியூரப்பா. இந்தத் தேர்தலை, ராகுல் - மோடிக்கு இடையேயான போட்டியாக மாற்ற பாஜக முனைகிறது என்ற அரசியல் நோக்கர்களின் குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்துள்ளார். “ராகுல் காந்திக்கு இந்த தேர்தலில் எந்த ஒரு பங்கும் இருக்கப் போவதில்லை. மோடியோடு சித்தராமையாவை ஒப்பிடுவது தவறு. நாங்கள் அவர்களைப் பற்றி கவலைப்படுவதே இல்லை” என்கிறார் எடியூரப்பா.\nஆனால் சித்தராமையா சரியாக மாநிலப் பிரச்னைகளை மட்டுமே பேசிவருகிறார். அவர் ஒரே நேரத்தில் மோடி மற்றும் எடியூரப்பாவை தாக்கிப் பேசி வருகிறார். ஊழல்களையும், ஊழல் தலைவர்களையும் மோடி ஊக்குவிப்பதாக விமர்சனம் செய்கிறார். தேசியப் பிரச்னைகளைப் பேசாமல், மாநிலப் பிரச்னைகளை விவாதிக்கத் தயாரா என்று சவால் விடுக்கிறார். “மோடி நூறு முறை திரும்பத் திரும்ப வந்தாலும், நிலைமை மாறப்போவதில்லை. காங்கிரஸ்தான் இங்கு திரும்ப ஆட்சியமைக்க உள்ளது” என்கிறார் சித்தராமையா. “மாநில பாஜக ஊட்டசத்து இல்லாமல் இருக்கிறது. தேர்தல் வரையாவது கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்க டெல்லியில் இருந்து டானிக் கொண்டுவருகிறார் மோடி” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.\nஈகை பெருநாளுக்குத் தயராகும் உலக நாடுகள் -புகைப்படத் தொகுப்பு\nகேரள நிவாரண முகாம்கள்: புகைப்படத் தொகுப்பு\nஆசிய போட்டி 2018 - தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகாட்\nதங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுதிரி\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு\nமாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் ���ந்திய அணி\nகேரள வெள்ளம்: ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்கிறார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/07/25/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-08-22T01:03:13Z", "digest": "sha1:NC4EWUW34OBQLCQR3XVAQNL5FO2DHIMG", "length": 21578, "nlines": 139, "source_domain": "thetimestamil.com", "title": "ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம் – THE TIMES TAMIL", "raw_content": "\nஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 25, 2018\nLeave a Comment on ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் கார்த்திகேயனை பாஜகவினர் சமூக ஊடகங்களில் மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது என ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“’மாதவிடாய் காலத்தில் பெண் தெய்வங்கள் கோயிலை விட்டு வெளியேறிவிடுகின்றனவா’ – என பொருள்படும் கவிதையை நிகழ்ச்சி ஒன்றில் மேற்கோள் காட்டியதற்காக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன், பா.ஜ.க., இந்து முன்னணி மதவாத கும்பலால் மிக வெளிப்படையாக மிரட்டப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகளில் எவ்வித தவறும் இல்லை எனினும், அவர் அதற்காக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், ‘அவரை பணி நீக்கம் செய்யும் வரையிலும் விடப்போவதில்லை’ என்று மிரட்டுகிறது இந்த காவிக் கும்பல்.\nவளர்த்துவிட்ட நச்சுப்பாம்பு தன்னையே கொத்த வருகிறது என்பதை இப்போதேனும் தமிழ் ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அமைப்பு பலமோ,மக்கள் செல்வாக்கோ துளியும் இல்லாத, வெறும் வாய்ச்சவடால் கும்பலான பாரதிய ஜனதா கட்சியை, எப்போதும் பரபரப்பு செய்தியில் இடம்பெறும் வகையில் பராமரித்தவர்கள் இந்த 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள்தான். தலைப்புக்கு தொடர்பு இருந்தாலும், இல்லை என்றாலும் பா.ஜ.க. சார்பாக ஒருவரை அழைத்துவந்து விவாத நிகழ்ச்சிகளில் கத்தவிடும் கலாசாரத்தை வளர்த்து எடுத்தவர்கள் இவர்கள்.\nதெரிந்தே பொய் சொல்வது, பொய் அம்பலப்படும்போது கூச்சமே இல்லாமல் கூச்சலிடு��து, சரக்கே இல்லாமல் சர்வரோக நிவாரணியாக அனைத்துப் பிரச்னைகளிலும் அடித்துவிடுவது, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘நீ மட்டும் யோக்கியமா’ என திசைதிருப்பல் கேள்விகளில் தந்திரமாக ஒளிந்துகொள்வது… – இவைதான் பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்களின் தகுதிகள். இருந்தும் இவர்களை விவாத நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பாரதிய ஜனதா கட்சி என்ற செத்துப்போன பாம்புக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றும் வேலையை செய்து வந்தன ஊடகங்கள். இப்போது அந்த பாம்புகள் கொத்த தொடங்கியிருக்கின்றன.\nஇது கார்த்திகேயன் விவகாரத்தில் தொடங்கவில்லை. ஏற்கெனவே இதே புதிய தலைமுறையில் தீபாவளி தொடர்பான ஒரு விவாதத்திலும் வேண்டும் என்றே சர்ச்சை கிளப்பினார்கள். தாலி தொடர்பான ஒரு விவாதத்தில் புதிய தலைமுறை மீது டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வீசினார்கள். நியூஸ் 7 விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட பா.ஜ.க-வை சேர்ந்த எஸ்.வி.சேகர், ’நியூஸ் 7 விவாதங்களுக்கு வே.மதிமாறனை அழைக்கக்கூடாது’ என நியூஸ் 7 உரிமையாளர் வைகுண்டராஜனுக்கே போன் போட்டு பேசினார். அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.\nதினமணியில் வைரமுத்து எழுதிய ஆண்டாள் கட்டுரைக்கு, தமிழக பார்ப்பன கும்பல் தங்கள் இயல்புக்கு பொருந்தாத வகையில் பல போராட்டங்களை நடத்தியது. தமிழ் இதழியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், வைரமுத்து எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் திருவில்லிபுத்தூருக்கே நேரில் சென்று மன்னிப்புக் கேட்டார். திருப்பதி நாராயணன் போன்ற பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்கள் ஸ்டுடியோவில் அமர்ந்துகொண்டு சக பங்கேற்பாளர்களையும், நெறியாளரையும் நேரடியாக மிரட்டுவதையும் பார்க்கிறோம். இது ஒரு லைவ் நிகழ்ச்சி; மக்கள் பார்க்கிறார்கள் என்ற அச்சமோ, பதற்றமோ இல்லாமல் இவர்கள் துணிந்து பொய் சொல்கிறார்கள்.\nகர்நாடகாவில் கவுரி லங்கேஷையும், எம்.எம்.கல்புர்கியையும், மஹாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கரையும், கோவிந்த் பன்சாரேவையும் கொலை செய்த மரபு கொண்டவர்கள் இவர்கள். ஊடகங்களில் பா.ஜ.க.வை விமர்சித்தும், அந்தக் கட்சியின் பொய்களை அம்பலப்படுத்தியும், இந்த ஆட்சியின் அவலங்களை தோலுரித்தும் எழுதி வரும்; இயங்கி வரும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். வட இந்தியாவில் நிகழ்ந்துவரும் இந்த கருத்துலக அடாவடியின் மற்றுமொரு வடிவம்தான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவது தொடர்பான விவாதத்தில்தான் கார்த்திகேயன் அந்த கவிதையை மேற்கோள் காட்டினார். மாதவிடாய் நாட்கள் காரணமாகத்தான் பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்றால், பெண் தெய்வங்களை என்ன செய்வீர்கள் என்ற அந்த கேள்வி மிக இயல்பானது; நியாயமானது. இதை பாரதிய ஜனதாவினர் எதிர்க்கும்போது, நியாயமாக, சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடுத்து வைத்திருக்கும் இந்து மதத்தின் அடிப்படை விவாதப் பொருளாக மாறியிருக்க வேண்டும். கோயிலின் கருவறைக்குள் சூத்திரர்கள் செல்லக்கூடாது; கோயில் வளாகத்துக்குள் தலித்துகள் செல்லக்கூடாது; கோயில் இருக்கும் பக்கமே பெண்கள் செல்லக்கூடாது என்ற இந்து மதத்தின் இழிவான படிநிலை அமைப்பு பேசப்பட்டிருக்க வேண்டும். மாறாக காவிக்கும்பலின் மிரட்டலுக்கு பதில் சொல்வதாக மற்றவர்களின் பணி சுருங்கிவிட்டது.\nஇந்த ’தடுப்பாட்ட’ எல்லைக்குள் நம்மை நிறுத்தி வைத்து காவிக்கும்பல் தாக்குதல் ஆட்டத்தை ஆடி வருகிறது. நாம் மீண்டும், மீண்டும் இவர்களுக்கு விளக்கம் சொல்வோராகவும், இவர்களின் பொய்களை அம்பலப்படுத்துவோராகவும் இருந்து வருகிறோம். அவர்கள் நம்மை மூச்சிரைக்க ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு அடுத்த வதந்தியை ஆற, அமர தயார் செய்கிறார்கள்.\n‘கார்த்திகேயனை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என்ற இந்த பச்சையான மிரட்டலை புதிய தலைமுறை நிர்வாகம் நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும். முன் எப்போதும் அப்படி நடைபெறாததைப்போலவே இப்போதும் நடைபெறவில்லை. நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்கள் நிர்வாகங்களால் கைவிடப்படும் தமிழ் இதழியலின் மரபு இப்போதும் தொடர்கிறது. இதன்மூலம், இனிமேல் ’அடக்கி வாசிக்கும்படி’ பத்திரிகையாளர்கள் நேரடியாகவும்; மறைமுகமாகவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த அவலமான சூழலில் நிறுவனம் என்ற குடையின் கீழ் அல்ல… பத்திரிகையாளர்கள் என்ற பணியின் பொருட்டு நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த எதிர்ப்பு காவிக் கும்பலின் அடாவடிக்காக அல்ல… பத்திரிகையாளர் என்ற வேலையை மனசாட்சியுடன் செய்வதற்கே அவசியமானது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: சபரிமலை நாராயணன் பாஜக புதியதலைமுறை கார்த்திகேயன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nசாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்\nஅம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ரூ. 375கோடி செலவில் ஜருகுமலையை குடைந்து 3 குகைப்பாதைகளை அமைப்பது ஏன்\nNext Entry தினசரி 8 டன் ஆர்சனிக்கை தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில் உமிழ்ந்தது ஸ்டெர்லைட்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/39182-soldier-killed-in-kashmir-naushera.html", "date_download": "2018-08-22T02:31:08Z", "digest": "sha1:AYM7J4OVEGI4TB4Q6SLRJBNKFGJ6GZHW", "length": 7718, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; ராணுவ வீரர் ஒருவர் பலி | Soldier killed in Kashmir Naushera", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; ராணுவ வீரர் ஒருவர் பலி\nகாஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.\nஇன்று ரம்ஜான் பண்டிகையன்றும் காஷ்மீரில் தீவிரவாத இயக்கத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இன்று காலை தொழுகைக்கு பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதனால் அவர்களை கட்டுப்படுத்த ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் பகுதியில் போலீசாரின் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. மேலும் தீவிரவாதிகளும் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவழக்கமாக ரம்ஜான் பண்டிகையன்று இந்திய- பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொள்வர். ஆனால் இன்று இனிப்பு பரிமாற்ற நிகழ்வு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் தொடரும் சீக்கியருக்கு எதிரான வன்முறை: ஒருவர் குத்திக்கொலை\nகாஷ்மீர் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல்....டெல்லியில் உச்சகட்டப் பாதுகாப்பு\nகாஷ்மீரில் துப்பாக்கி சூடு - பலியான பாதுகாப்புப் படை வீரர்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 4 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nதனுஷுடன் மாரி 2-ல் இணைந்த நடிகை\nமழை நிலவரம்: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/11/18/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-22T01:26:37Z", "digest": "sha1:HWN5MP3RGXGD6A4AI5W2DU2IQ5JMMQLW", "length": 7412, "nlines": 176, "source_domain": "paattufactory.com", "title": "பேட்டை துள்ளுவோம் ! – Paattufactory.com", "raw_content": "\nமுதற் பக்கம் எனது படைப்புகள் \nசெவ் வண்ணம் பொன் வண்ணம் அத பூசிக்குவோம் \nநம் ஐயன் பொன்னையன் புகழ் பேசிக்குவோம் \nநம் எண்ணம் அ.. தெல்லாம் அந்த மணி கண்டனே \nஎன் நாளும் நன் நாளே தினம் அவனுடனே \nகோ யிலுக்கு ஒன்னாக சேர்ந்துசெல்லுவோம் \nநம் மையன் முன் னாலே…எல்..லோரும் சமம்…\nமெய் யன்பே என் றென்றும் அது அவன்மந் திரம்..\nநம் ஐயன்..நம் அப்பன்..அந்த ஹரிஹரனே \nஎந்நாளும் எப்போதும் நாம் அவன்சரணே \nNext Post: பொன்னு பதினெட்டு படி \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஆடி மாசம் அம்மனோட மாசம் \nதேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2015/07/blog-post_6.html", "date_download": "2018-08-22T02:19:07Z", "digest": "sha1:7IBT6E6A6DEVCWLQVSHDCSVJ3RQC6SZR", "length": 8157, "nlines": 198, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: சிப்பியைப் போல.!? (1600வது பதிவு)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nமண்ணில் நான் பிறந்து வந்தேன் \nதிண்டுக்கல் தனபாலன் 6 July 2015 at 08:03\nஇரு பட்டாம்பூச்சிகளின் ஓர் காதல்\n தொடர்ந்தால்- ஒரு வித- மிதப்பு போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் போதை- தலைக்கேறும் - பாதை - தடம் மாறும் சொர்க்கமே - மது என்பாய் சொர்க்கமே - மது என்பாய்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nநகைகளை விட- செருப்புக்கு ஆபத்து- கல்யாண வீட்ல ----------------------- \"பேச்சிக்கு\" கூட- செருப்பு பிஞ்சிடும் -என சொல்வதில்ல...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\nவிழும்- மழைத்துளியெல்லாம்- சிப்பியை அடையாது சிப்பியும்- நிராசையால்- துவளாது\nஉலக மகா வாயாடிபோல என் பேனா அதனால்தான்தானோ\n தொப்புளை - காட்டாத படகாட்சியா ---------------------------------- பம்பரம் - விட்டாச்சி\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\nவிதைத்த கைகளை- அறியாது- முளைத்து வரும்- செடிகள் 'உண்டாக்க���யவர்களை'- விட- உறுதுணையாக நிற்பவர்களை- நேசிப்பது மனிதர்கள் 'உண்டாக்கியவர்களை'- விட- உறுதுணையாக நிற்பவர்களை- நேசிப்பது மனிதர்கள்\nஇரும்பே - இத்து போகும்- துருபிடித்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து அத்தனை வலிமை - கொண்டது- கடல் காத்து வாட்டும் குளிரில்- வாடியதுண்டா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவிஸ்வ ரூபம் எடுத்த வாமனர்கள்\nபஜ்ஜி - கிச்சன் கார்னர்\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/whatsapp-now-lets-you-easily-tag-people-in-group-chats.html", "date_download": "2018-08-22T01:11:41Z", "digest": "sha1:JUK76GDGJT4YAQFUVF2LNEGWZKMQVCPY", "length": 5419, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "​வாட்ஸ் அப் புதிய அப்டேட்டில் டேக் (Tag) வசதி - News2.in", "raw_content": "\nHome / apps / Whatsapp / தொழில்நுட்பம் / ​வாட்ஸ் அப் புதிய அப்டேட்டில் டேக் (Tag) வசதி\n​வாட்ஸ் அப் புதிய அப்டேட்டில் டேக் (Tag) வசதி\nபேஸ்புக்கில் டேக் (Tag) செய்வது போலவே, வாட்ஸ்அப் க்ரூப்பிலும் இனி நாம் டேக் (Tag) செய்ய முடியும்.\nவாட்ஸ் அப்-பில் 2.16.272 என்ற புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட அந்த அப்டேட் மூலம் இனி வாட்ஸ் அப்-பில் க்ரூப்பில் சாட் செய்யும் போது, குழு உறுப்பினர்களை தனியாக Tag செய்யலாம்.\nவாட்ஸ் அப் குழுவில் எந்தக் குறிப்பிட்ட நபருக்கு, செய்தி அனுப்பவேண்டுமோ, அவரை @ குறியீடு கொடுத்து ட்டக் (Tag) செய்யமுடியும். இதனால் முக்கியமான செய்திகளை யாரும் தவறாமல் படிக்க முடியும்.\nமேலும், நீங்கள் tag செய்யும் உங்களுடைய நண்பர் அக்குழுவினை mute செய்திருந்தாலும் கூட அவருக்கு அறிவிப்பு செய்தி (Notification message) திரையில் தோன்றும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/andam-kidukidunga-song-lyrics/", "date_download": "2018-08-22T02:18:27Z", "digest": "sha1:TIIN6ZR2BYSZQZAAEPR5YMLKWJOT74GZ", "length": 17529, "nlines": 538, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Andam Kidukidunga Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன்\nஆண் : அண்டம் கிடுக்கிடுங்க\nஆக கொடிவீரன் அவன் வாரான்\nஆண் : காத்து சடசடக்க\nஅவன் காவ காக்க வாரான்\nபாட்ட நம்ம எட்டு நாடும்\nஆண் : சிங்கம் போல\nமாட்ட அது சீரும் போது திமில\nஆண் : அண்டம் கிடுக்கிடுங்க\nபெண் : தந்தானே தானானே\nபெண் : தந்தானே தானானே\nபெண் : தந்தானே தானானே\nஆண் : ஏய் ஏய் ஏய் நிறுத்துயா\nஎன்ன கனகா நான் சொல்றது\nஆண் : அய்யா உங்களுக்கு\nபாட்டு ஒன்னு பாட போறோம்\nபாட்டு ஒன்னு பாட போறோம்\nபெண் : காதுல கேட்ட\nஆண் : ஏய் ஏய்\nஆண் : அப்ப ரொம்ப\nநான் ஒரு குத்து போடுறேன்\nஆண் : அய்யா அப்ப\nஆண் : அப்ப நல்ல\nஆண் : இப்ப போற்றுவோம்\nஏய் சும்மா உரக்க அட்றா\nஆண் : ஏய் குண்டு\nஆண் : குண்டு கட்டா\nஇவ சொந்த ஊரு உசிலம்பட்டி\nபெண் : பனங்காயி கொண்ட\nமைய போட்டு மன மனக்குற\nஆண் : அப்படி போடே\nபெண் : இவ சொந்த ஊரு\nகண்ண கட்டி ஊரு சொக்குமடா\nஆண் : உச்சி வெயிலு\nஆண் : கருப்பு நிற\nபெண் : காடு மேடு\nகை பிடிக்க நானும் வந்தேன்\nஆண் : அண்டம் கிடுக்கிடுங்க\nஆக கொடிவீரன் அவன் வாரான்\nஆண் : காத்து சடசடக்க\nஅவன் காவ காக்க வாரான்\nஆண் : அண்டம் கிடுக்கிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/04/blog-post_2386.html", "date_download": "2018-08-22T02:32:18Z", "digest": "sha1:R4WAQCLMI4FS63S7LRLIE2FQITSPCITU", "length": 21344, "nlines": 139, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : ஆன்மிக சிந்தனைகள் »சத்யசாய்", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nதடைகளின் போது தைரியம் தேவை\n* எண்ணியது நிறைவேறாவிட்டால் மனம் ஒடிந்து போய்விடக்கூடாது. ஒருவேளை நம் ஆசை தவறானதாக இருக்கலாம். அது கடவுளுக்கு விருப்பமானதாக இல்லாமல் போனாலும் அது நிறைவேறுவதில்லை.\n* இதயத்திலிருந்து இரண்டு எண்ணங்களை அகற்றி விடுங்கள். நமக்குப் பிறர் செய்த தீமைகளை மறந்துவிடுவதோடு மன்னிக்கவும் வேண்டும். மற்றொன்று நாம் பிறருக்குச் செய்த நன்மைகளை மறந்துவிட வேண்டும்.\n* ஆசைகளை வளர்த்துக் க��ண்டே போவதால் நிம்மதியை இழக்கிறோம். வாழ்க்கைப்பயணத்தில், ரயில் பயணம் போல சுமைகளை குறைத்துக் கொண்டால் நிறைவான சுகத்தைப் பெற்று மகிழலாம்.\n* குற்றம் குறையில்லாத பொருள் இல்லை. துன்பக் கலப்பு இல்லாத இன்பம் இல்லை. அகம்பாவச் சுவடற்ற செயல் இல்லை. எனவே, தூய உள்ளத்தோடு பற்றற்ற தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே துன்பத்தைப் போக்கும் வழி.\n* வாழ்வில் தடைகள் ஏற்படும்போது தான் நமக்கு அதிகப்படியான தைரியம் தேவைப்படுகிறது. மனவுறுதி உள்ளவர்கள் எந்த தடையையும் தாண்டி சாதனை புரிகிறார்கள்.\n* உலகில் பெறுவதற்கு அரிய செல்வம் கடவுளின் அருள் மட்டுமே. கண்ணை இமை காப்பது போல கடவுள் காப்பாற்றுகிறார் என்ற உறுதி மிக்கவன் இச்செல்வத்தைப் பெறுகிறான்.\n* அன்பே சிவம். சிவமே அன்பு. ஆழ்ந்த அன்புடன் அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். பிறருக்குத் தொண்டாற்றுங்கள். அதுவே உயரிய வழிபாடு.\n* உள்ளத்திலுள்ள மிருக உணர்ச்சிகளைக் களைந்தெறியுங்கள். தெய்வீக உணர்ச்சி பெருக்கெடுப்பதைக் காண்பீர்கள்.\n* காதுகள் நல்ல விஷயங்களை மட்டுமே கேட்கட்டும். கண்கள் நற்செயல்களை மட்டுமே காணும் பேறு பெறட்டும்.\n* நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள். எல்லாம் அவன் விருப்பப்படியே நடக்கிறது என்ற உறுதியாக நம்புங்கள்.\n* மனம் என்னும் தோட்டத்தில் வீண்பரபரப்பு, அறியாமை, பயம், பேராசை போன்ற விஷச்செடிகள் வளர்வதற்கு இடம் கொடுக்காதீர்கள்.\n* \"ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள். மனதில் ஒளிந்திருக்கும் கீழான விலங்கு உணர்வுகள் காணாமல் மறைந்து விடும்.\n* யாரையும், இழிவாக நினைப்பது கூடாது. இல்லாவிட்டால் கடவுளை இகழ்ந்த பாவம் நம்மைச் சேர்ந்துவிடும்.\n* தினமும் தியானம் செய்ய ஏற்ற நேரம் அதிகாலை பிரம்மமுகூர்த்தம். அந்தவேளையில் கண் விழிப்பவர்கள் வாழ்வு நலமாக அமையும்.\n* கடவுளின் ஆற்றல் மின்சக்தி போன்றது. நாம் பல்பு போன்றவர்கள். உள்ளத்தில் இருக்கும் நம்பிக்கையின் அளவைப் பொறுத்து, ஒளி வெளிப்படுகிறது.\n* சம்பாதிப்பதில் ஒருபகுதியை எதிர்காலம் கருதி சேமிப்பது போல, ஏழை எளியவர்க்கு தர்மம் செய்வதும் கடமை.\n* பிறருக்குத் தர்மம் செய்ய விரும்புபவர்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.\n* கண்களால் காண்பதாக தவறாக கற்���னை செய்கிறோம். ஆனால்,<< உண்மையில் கடவுளின் கண்களால் தான் நாம் இந்த உலகையே காண்கிறோம்.\n* அன்பு, அமைதி, உண்மை, சேவை இவையே தியானத்தின் அடையாளங்கள். பேச்சில் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும் இவற்றை செயல்படுத்துங்கள்.\n* காலத்திற்கு மனிதன் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நேர ஒழுங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில் குறித்த வேலையைச் செய்யுங்கள்.\n* கடவுளையே லட்சியமாக சுவாசியுங்கள். அவருக்குள் ஆழ்ந்து விடுங்கள்.\n* மவுனமாக கண்மூடி அமர்ந்திருப்பதல்ல தியானம். உணர்வால் கடவுளிடம் ஒன்றுவதே நிஜமான தியானம்.\n* உங்கள் பணியை தியானம் போல் மனம் ஒன்றிச் செய்யுங்கள். அது தான் உயர்ந்த தியானம்.\n* முதலில் கடவுள், இரண்டாவது உலகம், கடைசியாக நான். இந்த வரிசையில் தான் நம் வாழ்வு அமைந்திருக்க வேண்டும்.\n* வேண்டுவது அனைத்தையும் கடவுள் வழங்குவார். எனவே, சரியானதைக் கேட்பதில் எச்சரிக்கையாய் இருங்கள்.\n* நம் வாழ்வை திட்டமிட்டு நாமே அமைத்து கொள்ள வேண்டும். பிறர் அபிப்ராயத்திற்காக வாழ்வது கூடாது.\n* மனித இதயத்தில் ஆசை, கோபம் போன்ற பெருந்தீ எரிந்து கொண்டு இருக்கிறது. இதனை நெறிப்படுத்தாவிட்டால் மனித சமூகமே அழிந்து விடும்.\n* சிறுகல்லைக் கூட கடவுள் நிலைக்கு உயர்த்த முடியும். ஆனால், கடவுளைக் கல்லாக கீழே கொண்டு வருவது கூடாது.\n* நமக்குத் தேவையானதை வழங்க கடவுள் எப்போதும் தயாராக இருக்கிறார். ஆனால், அதை பெறுவதற்கு நம்மை இன்னும் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை.\n* இளமையிலேயே நா ருசியைக் கட்டுப்படுத்துவது நல்லது. இதனால், நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமாக வாழமுடியும்.\n* துன்பத்திலும் இன்பத்தைக் காண்பவனே சிறந்தவன். அத்தகையவனைக் கடவுளுக்கு நிகராக ஒப்பிடலாம்.\n* அமைதியும், ஆனந்தமும் இணைபிரியாத நண்பர்கள். தியானத்தின் மூலம் இவர்களின் நட்பைப் பெற முடியும்.\n* உண்மையாயிருங்கள். உண்மை அனுபவம் பற்றி மட்டும் பேசுங்கள். அதை அதிகப்படுத்தியோ, குறைத்தோ திரித்துக் கூறாதீர்கள்.\n* மனதில் எப்போதும் நல்ல சிந்தனை மட்டும் இருக்கட்டும். அதனால், உங்களைச் சுற்றி எப்போதும் தெய்வ மணம் பரவிக் கொண்டே இருக்கும்.\n* மனிதர்கள் உலகைப் படைத்த கடவுளின் மீது நம்பிக்கை வைப்பதை விட தங்களின் உடல், மனம் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.\n* உலகம் என்பத�� இன்பதுன்பம், வெற்றிதோல்வி என இரண்டின் கலப்பாகவே இயங்குகிறது.\n* செலவழித்தால் தான் செல்வம் கரையும். ஆனால், நம்முடைய வாழ்நாள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் குறைந்து கொண்டே போகும்.\n* தேவைகளைக் குறையுங்கள். ஆசைகளைக் கட்டுப்படுத்த முயலுங்கள். இதுவே நிம்மதிக்கு வழி.\n* தலைக்கு மேல் சூரியன் பிரகாசிக்கும்போது நிழல் விழுவதில்லை. அதுபோல, உள்ளத்தில் உறுதியான நம்பிக்கை எழும் போது சந்தேக நிழல் படிவதில்லை.\n* வாழ்வு நிரந்தரமானது என்று எண்ணுவது அறியாமை. இதனால் தான் பொன்னையும், பொருளையும் தேடி அலைந்து வாழ்நாளை வீணாக்குகிறோம்.\n* மனம் என்னும் வீட்டில், தூய்மையற்ற சிந்தனை நுழைந்தால், இதயத்திரையில் கறை படிந்து விடும்.\n* நல்ல திசையில் மனதைத் திருப்புங்கள். நல்லதை மட்டுமே எப்போதும் காண முயலுங்கள்.\n* பூமிப்பந்தில் பாதி இருட்டாகவும், பாதி ஒளியாகவும் இருப்பது போல, வாழ்விலும் இன்ப, துன்பம் சரி பாதியாக கலந்திருக்கிறது.\n* வாழ்க்கை என்பது ஒரே திசையில் செல்லும் நீரோட்டம். அதனால், ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாக்கிக் கொள்ளுங்கள்.\n* ஜபம், தியானம், பஜனை போன்றவை விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள். அவற்றின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி கடவுளை அடைய முயலுங்கள்.\n* நமக்கு எது தேவையோ அதைத் தர கடவுள் தயாராக இருக்கிறார். ஆனால், அதைப் பெறும் தகுதியை வளர்த்துக் கொள்வது அவசியம்.\n* தேடிய செல்வத்தால் வாழ்வு வளம் பெறும். சேர்த்து வைத்த புண்ணியம் வாழ்விற்கு பாதுகாப்பு தரும்.\n* உலகில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. நீங்கள் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுங்கள்.\n* தனிமனிதனின் ஒழுக்கம் சமுதாய ஒழுக்கத்திற்கு அடிப்படை. அதனால், ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடன் வாழ கடமைப்பட்டிருக்கிறான்.\n* ஏட்டுப்படிப்பை பெறுவது கல்வியாகாது. ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டு ஞானத்தை அடைவதே உயர்ந்த கல்வி.\n* அன்பு, நல்லொழுக்கம், உயிர்களிடம் கருணை ஆகிய குணங்களைக் கொண்ட மனிதன் சொர்க்கத்தில் வாழும் பேறு பெறுகிறான்.\n* கல்லிலே கடவுளைக் காண முயற்சிக்க வேண்டுமே ஒழிய, கடவுளைக் கல்லாக்க முயற்சிக்கக் கூடாது.\n* சரியான டிக்கெட்டும், ரயிலும் கிடைத்து விட்டால் ஊர் போய்ச் சேரலாம். தெளிந்த அறிவும், சாஸ்திர ஞானமும் இருந்து விட்டால் லட்சியத்தை அடையலாம்.\n* காற்றை எந்த இடத்தில���ம் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. அதுபோல ஆன்மிக காற்றும் உலகெங்கும் வீசிக் கொண்டு இருக்கிறது. இதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது.\n* கடவுள் நமக்குரியவர் என்று நினைப்பதை விட நாம் கடவுளுக்குரியவர் என்று சிந்திப்பது உயர்வானது.\n* பஜனையில் பாடிக் கொண்டிருப்பது மட்டுமே பக்தியாகாது. உள்ளத்திலும், நடத்தையிலும் உண்மையும், தூய்மையும் வெளிப்படுவதே பக்தியின் இலக்கணம்.\n* வெற்றியோ, தோல்வியோ நமக்கு கிடைப்பது கிடைக்கட்டும் என பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விட்டு கடமையில் முழுமையாக ஈடுபடுங்கள்.\n* கோபம், பேராசை, காமம், பொறாமை போன்ற மலைப்பாம்புகளின் பிடியில் மனிதன் சிக்கித் தவிக்கிறான்.\n* கடவுளைச் சரணடைந்து விட்டால், அவரருளை எளிதாகப் பெறலாம்.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nவாழ்க்கையை ஆரோக்கியமாக்கும் வாக்கிங் – சில விவரங்க...\nவயதுக்கு வந்த பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் \nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வே...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.com/ta/?p=702", "date_download": "2018-08-22T01:07:22Z", "digest": "sha1:R4OG5V3ZUNDK6VSTD6O7G5T2V3A2HISJ", "length": 5322, "nlines": 73, "source_domain": "tamilmuslim.com", "title": "பெண்கல்வி! | தமிழ்முஸ்லிம்", "raw_content": "\nஉலகத் தமிழ் முஸ்லிம்களின் ஊடகம்\nMarch 25, 2012 உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் Leave a comment\nஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்\nஇறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்..\nகல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்..\nநமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்..\nஅந்த சாதனைக்கு தேவை கல்வி தானே\nமூளையாய் செயல்பட தேவை கல்வி தானே\nஅறிவெனும் ஒளியை மிளிரச் செய் பெண்ணே\nஅறியாமை இருளை அகற்றிவிடு பெண்ணே\nபுறஅழகை மட்டும் மெருகேற்றாதே பெண்ணே\nஅகஅழகை கல்வியினால் மெருகேற்றிடு பெண்ணே\nபார்வையை தாழ்த்தி நடந்திடு பெண்ணே\nகல்வியினால் தன்னம்பிக்கையை நிமிரச்செய் பெண்ணே\nஅடுப்பூதும் இல்லத்தரசியாகவும் இருந்திடு பெண்ணே\nஆகாயத்தில் பறந்திடவும் முயற்சி செய் பெண்ணே\nஆபாசப் பார்வையிலிருந்து உனைக் காத்துகொள் பெண்ணே\nஅடக்குமுறையை எதிர்த்து போரிடவும் துணிந்து நில் பெண்ணே\nமனம் போன போக்கில் சென்றிடாதே பெண்ணே\nம���ுமை வெற்றியை இழந்திடாதே பெண்ணே\nமார்க்க வரம்புகளை மீறிடாதே பெண்ணே\nமார்க்கத்தில் உறுதியாக நிலைத்திடு பெண்ணே\nஇறைவன் நமக்களித்த சிறப்பு.. அறிவு..\nகல்வியினாலே அதற்கு உண்டு தெளிவு..\nகல்வி கற்க செல்பவர் திரும்பும் வரை..\nபெண்ணே.. புறப்படு கல்வி கற்க..\nCategory: கவிதைகள், இஸ்லாத்தில் பெண்ணடிமை\nபுதிய செய்திகளை பெறுவதற்கு: இமெயிலை பதிவு செய்தபின் உங்களுக்கு வந்த மெயிலை கிளிக்செய்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.\nஇஸ்லாம் அறிமுகம் – அ...\nஸூறதுல் மாஊன் பாடங்களும் படிப்பினைகளும்\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 3\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=275&name=sundaram", "date_download": "2018-08-22T01:08:37Z", "digest": "sha1:YRK7K6LHVMJCPBWHXK7Z36LHCH4TLH7H", "length": 15344, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: sundaram", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் sundaram அவரது கருத்துக்கள்\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nஅப்போது கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இதே அக்கினி சிவா வேறு ஒரு கண்டத்தில் இருந்து ( இப்போது இந்தியாவில் இருந்துகொண்டே ஆப்பிரிக்கா என்று குறிப்பிடுவது போல ஐரோப்பாவாக அல்லது அமெரிக்காவாக இருக்கலாம் ) வேறொரு பெயரில் கருத்து பதிவார். 19-ஆக-2018 17:18:07 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nநிச்சயமாக பாஜக திமுக கூட்டணி வரும். 19-ஆக-2018 16:46:55 IST\nபொது வெள்ளநீரில் நடந்து சென்று குறைகளை கேட்ட முதல்வர்\nநிச்சயமா தேயாது. ஆனால் தகப்பனின் பிணத்துடன் சுடுகாடு / இடுகாடு வரை நடந்த தனயனின் கால் தேய்ந்துவிடபோகிறதே என்று கண்ணீர் விட்டு ஸ்டாலின் \"நான்கு கி மீ நடந்தே சென்றார்\" என்று உலக அதிசயமாக வர்ணித்த உங்களைப்போன்றொருக்கு ஒரு முதல்வர் இப்படி வந்து மக்களை சந்தித்தால் கால் நிச்சயமாக தேயாது நண்பரே. 19-ஆக-2018 15:44:16 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nஇன்றைய அரசியலில் சைக்கோ மற்றும் வி காந்த் இவர்களை விட்டால் நகைச்சுவைக்கு வேறு யார் இருக்கிறார்கள்\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டா��ின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nதிமுக பாஜக கூட்டணி உருவானால், பாஜகவை எதிர்ப்பதற்காகவே திமுக வை ஆதரிக்கிறேன் என்று சொல்லி ஸ்டாலினுக்கு நாற்காலி செய்துகொண்டிருக்கும் சைக்கோவின் நிலை என்ன ஆகும்\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nஇப்போது திமுகவை ஊழலின் சிகரம் என்று வசைபாடும் பக்தர்களின் நிலைதான் 19-ஆக-2018 13:56:26 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\n2016 சட்டமன்ற தேர்தலின் பொது திமுக தேமுதிக பாஜக கூட்டணி அமைப்பதில் சுப்பிரமணிய சாமி மிகுந்த ஆர்வம் காட்டினார். அப்போது முதலமைச்சர் பதவிதான் வேண்டும் என்று ஆடம் பிடித்ததால் தேமுதிக வைகோ வின் மக்கள் நல கூட்டணி என்ற கொட்டகையினுள் நுழைந்துகொண்டு நாசமானது. இல்லையென்றால் பாஜக திமுக கூட்டணி 2016 லேயே உருவாகி இருக்கும். பாஜக போல திமுகவும் ஊழலுக்கு நெருப்பாக காலுக்கு செருப்பாக ஆகி இருக்கும். 19-ஆக-2018 13:52:32 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nஅதாவது கான் கிராஸ் உடன் திமுகவை சேராமல் இருக்க வைக்க திமுக வை ஊழலற்ற நேர்மையான கட்சியாக புனிதப்படுத்தப்போகிறார்கள். . 19-ஆக-2018 13:45:00 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nமுதலில் ஒருமையில் குறிப்பிடுவதை தவிர்க்கலாமே. அடுத்து என் கட்சி என்று நீங்கள் கூறுவது எந்த கட்சி நீங்கள் பக்தர்கள் பரம்பரையில் வந்தவர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. 19-ஆக-2018 13:42:35 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nஆக விரைவில் திமுக புனித புத்த இயக்கமாகப்போகிறது. பக்தர்களின் புகழ் மாலையை படிக்க ஆவலாய் காத்திருக்கிறேன். திமுக பாஜக கூட்டணி உருவானால் பாஜக தமிழக முன்னேற்றத்துக்கு எதிரி என்ற பழைய குற்றச்சாட்டு மீண்டும் உயிர் பெறும். 19-ஆக-2018 13:41:10 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/1731", "date_download": "2018-08-22T01:18:51Z", "digest": "sha1:6AQ5MXJVK6QUTIBIVWMSED6I3OMLZOXF", "length": 10765, "nlines": 133, "source_domain": "jaffnazone.com", "title": "தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு நல்லது அல்ல! - நிலாந்தன் | Jaffnazone.com", "raw_content": "\nதமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு நல்லது அல்ல\nஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு நல்லதல்ல என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.\nஉள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nதமிழ் தேசியம் பேசும் கட்சிகள் விட்ட தவறே தென்னிலங்கை கட்சிகளை நோக்கி மக்கள் செல்ல காரணம். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றியானது சீனாவின் வெற்றியாகும்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறும் பட்சத்தில் தமிழ் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலி��ல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/06/6.html", "date_download": "2018-08-22T02:16:59Z", "digest": "sha1:EJCP2CGU3V7VIK3LCBCGLRKKKCIHYTID", "length": 16484, "nlines": 154, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்", "raw_content": "\nபள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்\nபள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகளாக பணி அமர்த்தப்பட உள்ளனர் தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, நிர்வாக சீர்திருத்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது இந்த குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் போன்றவர்களுக்கு அதிகாரம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பணியிடங்களை சீர்திருத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது இதன்படி ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் பணி நிரவல் செய்து உபரி ஆசிரியர்களை காலியாக உள்ள இடங்களில் நியமித்து வருகின்றனர் அதன்படி 7 ஆயிரம் உபரி இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. அதற்கு பிறகு தமிழகத்தில் ஆசிரியர் பணியிடம் தேவை ஏற்படாது என்று கூறப்படுகிறது. அதனால் புதிய ஆசிரியர் நியமனங்கள் இனி இருக்காது. புதிதாக பணி அமர்த்தினால் ஏற்படும் நிதிச்சுமையும் கிடையாது. அடுத்தகட்டமாக, பள்ளிக் கல்வித்துறையை நிர்வாக வசதிக்காக 4 அல்லது 6 மண்டலங்களாக பிரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தற்போது தலா ஒரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இருக்கிறார். அந்த மாவட்டங்கள் தலா 4 மாவட்டங்களாக ஒன்றிணைத்து ஒரு மண்டலமாக உருவாக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்தையும் கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். பள்ளிக் கல்வித்துறையில் சென்னை டிபிஐ வளாகத்தில் தற்போது பணியில் உள்ள 12 இணை இயக்குநர்கள் மேற்கண்ட மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள் இவர்கள் கட்டுப்பாட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வருவார்கள். இவர்கள் மேற்பார்வையில் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கண்காணிக்கப்படும் இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அதிகாரிகள் கொண்ட சீர்திருத்தக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nகுடிமைப்பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வருகிறது. இங்கு ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை, மெயின் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு நுழைவுத்தேர்வு மூலமாக தகுதி யுள்ள மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் முதன்மை தேர்வுக்குப் பயிற்சி இலவசம். அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு இலவச பயிற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவ-மாணவிகளை தேர்வு செய்வதற் கான நுழைவுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத் தில் உள்ள முக்கிய நகரங் களில் நடத்தப்பட உள்ளது. இந் நுழைவுத்தேர்வு எழுத விரும்பு வோர் இன்று (திங்கள்கிழமை) முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பயிற்சி மையத்தின் முதல்வர் அறிவித் துள்ளார். இப்பயிற்சி மையத்தில் ஏற் கெனவே ம…\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rafifeathers.blogspot.com/2014/04/m-h-370.html", "date_download": "2018-08-22T02:26:02Z", "digest": "sha1:KU53E3GZY67J5DOKQS56KQ3JTCX344AQ", "length": 200866, "nlines": 337, "source_domain": "rafifeathers.blogspot.com", "title": "சிறகுகள்: அலுமினியப்பறவை MH 370", "raw_content": "'சிறகிலிருந்து/ பிரிந்த இறகு ஒன்று/ காற்றின் / தீராத பக்கங்களில்/ ஒரு பறவையின் வாழ்வை/ எழுதிச்செல்கிறது\n'ஹலோ கேப்டன்.. திஸ் ஈஸ் ஃப்ரம் க்லாலம்பூர் கன்ட்ரோல் டவர்\n'யெஸ்.. லவ்ட் என்ட் க்ளியர். இட்ஸ் எம். எச். த்ரீ செவன் ஸீரோ. கேப்டன் ஸ்பீக்கிங்..' பதிலளித்தபடி கடிகாரத்தைப் பார்த்தார் தலைமை விமானி ஷஹாரி அஹமட் ஷா. நேரம் ஜீஎம்டீ 17:05 அருகிலிருந்த அவருடைய உதவி விமானி ஃபாரிக் அபு ஹமீட் தனது ஆசனத்தில் அமர்ந்தபடி லேசாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். பாவம், காற்றைக் கிழித்து அசுர வேகத்தில் விரையும் விமானத்தின் முன்புறம் இருந்தபடி எவ்வளவு நேரம்தான் இருண்ட வானத்தையும் நட்சத்திரப் புள்ளிகளையும் வெட்டியாய் பார்த்துக்கொண்டிருப்பான். அவனை லேசாய் ஒரு தட்டுத்தட்டி எழுப்பிய ஷஹாரி ஹெட்போனைத் தலையில் மாட்டும்படி சைகையால் காண்பிக்க அவ்வாறே செய்துவிட்டு அவரையே விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.\n' என்று காதுக்குள் இரைந்தது கண்ட்ரோல் டவர்.\n எவ்ரிதிங் ஓகே. ப்ளையிங் ஓவர் த கல்ப்ஃ ஒப்ஃ தாய்லேண்ட், த ப்ளைட் ஓன் ஓட்டோ பைலட் மோட்.. வெதர் கண்டிஷன் ஓல்ஸோ குட் என்ட் பெர்பெக்ட் ஓல் ரைட்.. குட்நைட்\n'குட்நைட், மலேசியன் த்ரீ ஸெவன் ஸீரோ' என்று தானும் விழித்திருப்பதைக் காண்பிப்பதற்காக உளறிவிட்டு அசடு வழிந்தான் ஃபாரிக். அத்தோடு கோலாலம்பூர் விமான நிலைய ரேடார் மையத்திலிருந்து காதுக்குள் ஒலித்தவாறிருந்த பெண்குரல், 'குட்நைட்.. தேங்க்யூ' எனும் இறுதி இரு வார்த்தைகளுடன் அமைதியானது.\nஐந்து மணிநேரத்தில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் தரையிறங்க வேண்டிய போயிங் 777-2000 ரக பயணிகள் விமானம் சரியாக ஜீஎம்டீ 16:40க்கு பயணிகள் மற்றும் விமானச் சிப்பந்திகள் உட்பட 239 பேருடன் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து வானுக்கு ஏறியிருந்தது. புறப்பட்டு இருபத்து ஐந்து நிமிடங்களுக்குள் தாய்லாந்து வளைகுடாவுக்கு மேலாகப் பறந்து உச்சபட்ச உயரமான பன்னிரண்டாயிரம் அடியை எட்டிப் பிடித்து விட்டது. இனிமேல் சீனாவின் பீஜிங் ஆகாய எல்லையை அடையும் வரை அவ்வப்போது கண்ட்ரோல் டவர்களிலிருந்து வரும் தொந்தரவுகளுக்கு பதில் சொல்வதைத் தவிர வேறு ஏதுவும் பெரிதாகச் செய்ய வேண்டியதில்லை. சில விடயங்கள் தவிர எல்லாவற்றையும் கம்யூட்டர் மயமாக்கப்பட்ட விமானத்தின் தன்னியக்கச் செலுத்தியே கவனித்துக் கொள்ளும்.\nஹெட்போனைக் கழற்றி வைத்துவிட்டு ஃபாரிக்கிடம், 'ஓகே யங்மேன், இனி நீ நிம்மதியாகத் தூங்கலாம்\n'தேங்க்யூ கேப்டன், அந்த சப்பை மூக்கன்கள்ற ஊர் வந்ததும் எழுப்பி விடுங்க.. எதுக்கும் பார்த்து ஓட்டுங்க.. முன்னால லொறி ஏதும் வந்திடப்போகுது..' என்று கண்ணைச் சிமிட்டிவிட்டு அவன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தூங்க ஆரம்பித்தான்.\n' என்று அவன் தலையை விரல்களால் கலைத்து விட்டு மீண்டும் நேரத்தைப் பார்க்க அவரது கைக்கடிகாரம் ஜீஎம்டீ 17:29 ஐக் காட்டியது.\nஇதுவரை எத்தனையோ தடவை இந்த ஏர்-லைனர் விமானத்தை இதே ஆகாயத் தடத்தில் ஓட்டிச் சென்று திரும்பியிருக்கின்றார் ஷஹாரி. ஆனாலும் இம்முறை செல்லும் பயணம் அவரைப் பொறுத்தவரை சற்றுத் திகிலானது. அதற்குக் காரணம் இன்றைய தினம் இதே விமானத்தில் பணிப்பெண்களில் ஒருத்தியாக வந்திருக்கும் ரோஸி. ஒரு போயிங் பயணிகள் விமானத்தினுள் அதுவும் விமானிகளின் காக்பிட் அறைக்குள்ளே யாருமே செய்வதற்கு நினைத்துக் கூடப்பார்த்திராத ஒன்றை அந்தப் பணிப்பெண்ணின் ஒத்துழைப்போடு இன்று அவர் செய்யப்போகின்றார். இதோ இன்னும் சில நிமிடங்களில் அவள் பயணிகள் பகுதியிலிருந்து கேப்டன் ஷஹாரியும் ஃபாரிக்கும் இருக்கும் காக்பிட் அறைக்குள் வந்துவிடுவாள். அதற்கு முன்பு திட்டமிட்டபடி இரண்டு காரியங்களை ஷஹாரி செய்தாக வேண்டும். இரண்டுமே விதிமுறைகளுக்கு மாறானவை. ஆனால் வேறுவழியில்லை. அவற்றை செய்தால் மட்டுமே அவரது வெகுநாள் கனவு நிறைவேறும்.\nமுதலாவதாக விமானத்தின் முதற்கட்டத் தொலைத்தொடர்பைத் துண்டித்தார். இரண்டாம் பகுதியையும் துண்டிக்க கையை உயர்த்தியவர் சில வினாடிகள் யோசனைக்குப் பின்பு பின்வாங்கி விட்டார். அதற்குக் காரணமிருந்தது. இரண்டாம் கட்டத்தையும் உடனடியாகத் துண்டித்தால் விமானம் கட்டுப்பாட்டு தலைமையகத்துடனான தொடர்புகளை முழுமையாக இழந்துவிடும். அப்படி மட்டும் நடந்து விட்டால் விமானம் எங்கோ விபத்துக்குள்ளாகிவிட்டதாக நினைத்துக் கொண்டு உடனடியாக இராணுவ விமானத்தை அனுப்பித் தேட ஆரம்பித்து விடுவார்கள். அது அவரது திட்டத்தைக் குழப்பிவிடும் என்பதால் ஒத்திப்போட்டார்.\nஇரண்ட���வதாக தன்னருகிலிருக்கும் கோ-பைலட் ஃபாரிக்கை அமைதியாக்க வேண்டும். குறைந்தபட்சம் இன்னும் ஒன்றரை மணிநேரத்திற்கு விமானி அறைக்குள் நடப்பது எதுவுமே அவனுக்குத் தெரியக்கூடாது. தூங்கிக் கொண்டிருந்த அந்த இருபத்திமூன்று வயது அப்பாவி இளைஞனின் முகத்தைப் பார்க்க ஷஹாரிக்குப் பாவமாக இருந்தது. சிறிது சோம்பேறி என்றாலும் அவன் நல்ல பையன். விமானப் பயணத்தில் அலுப்புத்தட்டும் போதெல்லாம் உருது மொழியில் காதல் கவிதையெல்லாம் பாடி ஷஹாரியை உற்சாகப்படுத்துவது அவன் வழமை. என்ன செய்வது வேறுவழியில்லை.\n' என்று நினைத்தவாறு தன் கிட்பேக்கினுள்ளிருந்த குளோரபோஃம் ஸ்ப்ரேயரை வெளியிலெடுத்தார்.\nஷஹாரி திடுக்கிட்டு, 'ஏய் நீ இன்னும் தூங்கல்லியா..\n இடையில நீங்க எழுப்பினதால தூக்கமே வருதில்ல கேப்டன்' என்று சோம்பல் முறித்தவாறு எழுந்திருக்க முயன்றான் ஃபாரிக்.\n'சரி, இதை அடிச்சுவிடுறேன். இனி நல்லாத் தூக்கம் வரும்' என்றபடி ஷஹாரி அவன் முகத்தில்; அதை வேகமாய் அவர் விசிறியடிக்க நிமிடத்தில் அவன் தலைதொங்கிப்போனது. இனிமேல் சீன எல்லை வரும் வரை அவன் எழுந்திருக்கப் போவதில்லை.\nசிறிது நேரத்தில் ஷஹாரி எதிர்பார்த்தபடியே காக்பிட் கதவின் பஸ்ஸர் லேசாய் அலறியது. ரோஸிதான் வந்திருக்கின்றாள்.\n' என்றதும் காக்பிட்டின் மூன்று அடுக்குகள் கொண்ட ஓட்டோமெட்டிக் பாதுகாப்புக் கதவுகள் தானாக திறந்து திறந்து மூடும் மெல்லிய ஒலிகளுக்குப் பிறகு ஆளுயர செலூலோயிட் பொம்மை போல அழகிய பெண்ணொருத்தி ஒரு ட்ரேயில் இரு மதுக்கிண்ணங்களில் பொன்மஞ்சள் நிறத்திரவத்தை ஏந்திக்கொண்டு உள்ளே வந்தாள்.\n அதுதான் இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கே..'\n' என்று அப்போதுதான் ஃபாரிக்கைப் பார்த்து விட்டுக் கேட்டாள். ஃபாரிக்கை அவள் அப்படித்தான் அழைப்பது வழக்கம்.\n'இல்லை, நான்தான் தூங்க வச்சேன்'\n'பாவம், என்னைப் பார்த்து எப்பவுமே ஜொள்ளு விடுற பையன். என்ன பண்ணீங்க கேப்டன் அவனை..\n'ஒண்ணுமில்ல.. பீஜிங் வரும்வரை தூங்க ஆசைப்பட்டான். லேசா இதை முகத்தில் அடிச்சேன்.. தூங்கிட்டான்.. வேணும்னா உனக்கும் அடிச்சு விடட்டுமா.. வேணும்னா உனக்கும் அடிச்சு விடட்டுமா..\n' என்று ஏதோ சொல்ல வந்தவள் சட்டென நாக்கைக்கடித்துக் கொண்டு நிறுத்தி விட்டாள். ரோஸி எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றிலுமே ஓர் அழகும் நளினமுமிருந்தது. பெல்ஜியம் பளிங்குச்சிலை ஒன்று உயிர்கொண்டு காக்பிட்டினுள் நடமாடுவது போல ஜொலிக்கும் அவள் அழகையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தார் கேப்டன் ஷஹாரி. அவர் மனதிலே ஏழுவருடங்களுக்கு முன்பு இதே மலேசியன் ஏர்-லைன்ஸில் அவர் இணைந்த ஆரம்ப காலத்தில் பழகிய அவளுடைய தாய் லிசி தோற்றம் நிழலாடியது.\nரோஸியின் தாய் லிசியை கேப்டன் ஷஹாரிக்கு நன்கு அறிவார். இதே மலேசியன் ஏர்-வேய்ஸில் ரேடார் கட்டுப்பாட்டுப் பிரிவில் ஒரு சிரேஷ்ட பெண் அதிகாரியாக அவள் இப்போதும் பணியாற்றுகின்றாள். லிசி ஷஹாரியை விட ஒன்பது வயது பெரியவள் மட்டுமல்ல சேவையிலும் பல வருடங்கள் சீனியர். ஆனால் பார்வைக்கு எப்போதும் இளமையாகத்தான் தெரிவாள். ரோஸியோடு அவள் சேர்ந்து வருவதைப் பார்த்தால் லிசியை 'அக்காவா தங்கையா' என்று அசட்டுத்தனமாகக் கேட்பீர்கள். அப்படியொரு உடல்வாகு லிசிக்கு.\nலிசி ஒரு தமிழ்ப் பெண்; சிறு திருத்தம்: தமிழ் பேசாத தமிழ்ப்பெண். இருநூறு வருடங்களுக்கு முன்பே இந்தியாவிலிருந்து மலேசியாவில் குடியேறிய பரம்பரை அவளுடையது. தாயும் மகளும் தாய்மொழி உட்பட அனைத்தையும் ஏறத்தாழ மறந்துவிட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நுனிநாக்கு ஆங்கிலம் மலாய் மொழி இரண்டிலும் மாற்றி மாற்றிப் பேசுவார்கள். இருவரின் பெயரின் பின்னால் மட்டும் முன்னோர்கள் போனால் போகிறது என்று ஒட்டிக்கொண்டு வருகின்றார்கள். 'லிசி மகாலிங்கம்' என்ற தனது முழுப்பெயரை எப்போதாவது சொல்ல வேண்டியிருந்தால் கூட, 'லிசி, மாவ்- லிங்- கெம்' என்றுதான் உச்சரிப்பாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nரோஸிக்கு அது கூட வராது என்பது வேறு விடயம்.\n2006ல் மலேசியன் ஏர்-லைன்ஸின் இளம் விமானிகள் தேர்வு ஒன்றுக்காக ஷஹாரி தனது ஊரான மலாக்காவிலிருந்து கோலாலம்பூர் வந்திருந்தார். அன்றுதான் லிசியை அவர் முதன் முதலாகப் பார்த்திருந்தார். சாதாரணமாக அழகிய பெண்களைப் பார்த்தாலே வந்த வேலையெல்லாம் மறந்துபோகும் அவருக்கு. பார்த்ததுமே சொக்க வைக்கும் லிசி போன்ற பேரழகியை விடுவாரா என்ன அவளைப் பின்தொடர முயன்று பாதியில் தவறவிட்டு விட்டார். அதன் பின்பு அந்த வளாகத்தைச் சுற்றிச் சுற்றித் தேடியும் அவளை எங்குமே காணக் கிடைக்கவில்லை அவருக்கு.\nஅடுத்து வந்த நான்கைந்து நாட்களில் அதற்கெல்லாம் நேரமிருக்கவில்���ை ஷஹாரிக்கு. முதல் சுற்றிலே இருபத்து மூன்றுபேரிலிருந்து ஏழு பேரை மட்டும் சலித்து சலித்துத் தேர்ந்தெடுத்தார்கள். அதிலே ஷஹாரி மட்டுமே மலேசியக் குடிமகன். ஏனையவர்களில் இரண்டு உக்ரேனியர்களும் மூன்று சிங்கப்பூரியன்களும் ஒரு பிலிப்பினோவும் இருந்தார்கள்.\nகோலாலம்பூரிலிருந்து 350 கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் புளோவோ பினாங் எனும் தீவிலுள்ள பயிற்சி விமானத்தளத்துக்கு அழைத்துச் சென்று இரண்டு வாரங்கள் தங்க வைத்தார்கள். தேர்வாகிய ஏழுபேருக்கும் மலேசியன் ஏர்-லைனர் போயிங் ரக விமானங்களை ஓட்டுவதற்குரிய முழுத் தகுதியும் இருக்கின்றதா என்பதைப் பரீட்சித்துப் பட்டை உரித்தார்கள்.\nஅது முடிந்ததும் மற்றொரு நேர்முகத் தேர்வு. அதிலே கல்வி, தொழினுட்பத் தகைமைகளை மட்டுமல்ல விமானிகள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட விபரங்களையும் குடும்பப் பின்னணிகளையும் துருவித்துருவி விசாரித்தார்கள். உலகின் பயங்கரவாத இயக்கங்கங்களோடு அவர்களுக்கு எதுவித தொடர்பும் கிடையாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக கடினமான கேள்விகள் கேட்டுப் பொறுமையைச் சோதித்தார்கள்.\nஇவையெல்லாம் முடிவடைந்தும் இறுதி நேர்முகத்தேர்வு ஒன்றும் இருந்தது. அதற்காக மீண்டும் கோலாலம்பூர் விமானத்தளத்தின் பொறியியலாளர் வளாகத்திற்கு வரவேண்டியிருந்தது. அங்கு காத்திருந்தபோதுதான் லிசியை மீண்டும் கண்டார் ஷஹாரி. இம்முறை அவள் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருத்தியாக கண்ணாடி அறைக்குள் அமர்ந்திருந்தாள். தேர்வு விமானிகள் பற்றிக் கூறப்படும் குறிப்புகளை மடிக்கணினியில் நிசப்தமாகப் பொறித்துக் கொண்டிருந்தாள். பளிங்குப் பூச்சாடியில் வைத்த ஒற்றைச் சிவப்புரோஜா போல தனியாக ஜொலித்த அவளையே மெய்மறந்து கவனித்துக் கொண்டிருந்ததில் ஒலிபெருக்கியில் தன் பெயர் ஏலம் விடப்பட்டதைக்கூட கவனிக்கவில்லை ஷஹாரி. பின்பு சுதாரித்து அடித்துப் பிடித்து தாமதமாக அவர் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த கோட்சூட் ஆசாமிகள் கேட்ட முதல் கேள்வி:\n'யங்மேன், ஷஹாரி அஹமட் ஷா என்பது உண்மையிலேயே உன்னுடைய பெயர்தானா\nஇறுதி நேர்முகத் தேர்விலே வெற்றி பெற்ற விமானிகள் நால்வரும் மலேசியன் ஏர்லைன்ஸில் இரண்டு வருடங்கள் ஒரு பயிற்சி விமானிகளாகக் கடமையாற்ற வேண்டியிருந்தது. தவிர, அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் செல்லும் மலேசியன் ஏர்லைனர்களிலே உதவி விமானியாகவும் சென்று திரும்ப வேண்டியிருந்தது. அப்போது பைலட் பயிற்சிப் பிரிவில் புதிதாகத் தெரிவான விமானிகளுக்கு லிசி மகாலிங்கம்தான் பொறுப்பாக இருந்தாள். பயிற்சி பறப்புகளுக்குரிய நாள் அட்டவணை விபரம் மற்றும் மலேசியன் ஏர்-லைனர்களில் அனுபவமிக்க விமானிகளுடன் உதவி விமானிகளாக யார் யார் செல்வது என்பது பற்றியெல்லாம் லிசி மூலமாகத்தான் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது.\nஇதற்காக ஒவ்வொரு தடவையும் லிசியைச் சந்திக்கும்போதெல்லாம் அவளது அழகும் கவர்ச்சியான அசைவுகளும் ஷஹாரியைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தன. இதனால் அவளோடு தனிப்பட்டரீதியில் நெருக்கமாகி நட்புக்கொள்வதற்காக அவள் முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருந்தார். ஆனால் அவளோ அவருடன்; வெகுகாலம் தொழில்ரீதியான பேச்சு வார்த்தைகள் தவிர வேறு எதுவிதபிடியும் தராமலே இருந்து வந்தாள். பின்பு ஒருநாள் திடீரென அவரை கோலாலம்பூரிலுள்ள பிரபல உணவுவிடுதி ஒன்றிற்கு இரவு உணவுக்காக வருமாறு கைத்தொலைபேசியில் செய்தி அனுப்பியிருந்தாள்.\n தன்னிடமிருந்த மிகச்சிறந்த ஆடைகளைத் தெரிவு செய்து அணிந்து வெகுஉற்சாகமாக அங்கு சென்றிருந்தார். அத்தேர்டு தான் நினைத்தவளை அடைந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்போடு அவர் மனம் துள்ளியது. ஆனால் அங்கு நடந்ததோ வேறு ஒன்று. ஆம், ஷஹாரியை அன்பாக வரவேற்று பேசிக்கொண்டிருந்த லிசி தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது எனும் அதிர்ச்சியான உண்மையை அவருக்குக் கூறினாள்.\nபாடசாலை வயதில் பருவக்கோளாறில் தான் ஹொங்கொங் வாலிபன் ஒருவனைக் காதலித்து திருமணம் புரிந்ததையும் தற்போது அவனை விவாகரத்துச் செய்துவிட்டு தனியாக வசிப்பதையும் கூறிய அவள் தனக்கு டீனேஜில் ஒரு மகள் கூட இருப்பதாகவும் அவளை கோலாலம்பூரிலிருந்து நூற்றைம்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஓர் கிறிஸ்தவ பெண்கள் கல்லூரி விடுதியில் தங்கவைத்து படிப்பித்து வருவதாகவும் கூறினாள் லிசி. தனது தன் வாழ்வை மகளுக்காகவே அர்ப்பணித்திருப்பதால் இனிமேல் அவரைத் தன் வாழ்க்கையில் தலையிட வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டாள். ஷஹாரி ஏமாற்றமடைந்தாலும் லிசியின் துன்பமான கடந்தகால மணவாழ்க்கைதான் அவளை அளவுக்கு மீறிய எச்சரிக்கையுடன் வாழ நிர்ப்பந்தித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு அவளின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருந்தார்.\nஅதன் பிறகு வெகுகாலம் ஷஹாரி அவளைத் தொந்தரவு செய்யவேயில்லை.\nஆனாலும் விதி லிசியையும் ஷஹாரியையும் வேறுவிதமாக இணைத்து விளையாட ஆரம்பித்தது. ஷஹாரி முழுநேர விமானியாக ஆகிய அதே இரண்டு வருட காலத்தில் லிசியின் மகளான ரோஸி தன் கல்லூரிப்படிப்பை முடித்து இதே மலேசியன் ஏர் லைன்ஸில் ஒரு விமானப் பணிப்பெண்ணாக இணைந்து கொண்டதையும் ரோஸியாகவே கேப்டன் ஷஹாரியிடம் மனதைப் பறிகொடுத்ததையும் வேறு எப்படிச் சொல்வது\nதாயின் அழகை ரசித்த கேப்டன் ஷஹாரிக்கு அவளையே அச்சில் வார்த்தது போன்ற அழகு மகளை மட்டும் கசக்குமா என்ன தன்னுடைய உயரதிகாரியான லிசி மகாலிங்கம் அறியாத வண்ணம் ரோஸியின் காதலை ஏற்றுக்கொண்டு விட்டார். ஆனாலும் ஒரு மெய்ப்பாதுகாவல் அதிகாரியைப்போல எங்கு சென்றாலும் தன் மகள் ரோஸி கூடவே லிசியும் அலைந்தாள். இதனால் காதலர்கள் இருவரும் தொலைபேசுவதைத் தவிர எங்குமே தனிமையில் சந்திக்க முடியவில்லை. எத்தனையோ மாதங்கள் எத்தனையோ வழியில் முயற்சித்தும் இருவருக்கும் தனிமை என்பதே கிட்டவில்லை. சகல வழிகளையும் முயன்று தோற்று கடைசியில் வேறுவழியின்றித்தான் இந்த திட்டத்தை....\n'கேப்டன், இப்பிடியே நீங்க யோசிச்சிட்டிருந்தா நானும் இவனைப்போல தூங்கிட வேண்டியதுதான்..' என்று ஷஹாரியைக் கலைத்தாள் ரோஸி.\n' என்று எழுந்து சென்று ஷஹாரி பணிப்பெண் சீருடையிலிருந்த அவளை முகர்ந்துபார்த்துக் கொண்டிருந்த அதேவேளையில் அத்தனைபேரையும் சுமந்தபடி பறந்து கொண்டிருந்த அந்த பிரமாண்டமான ஜெட்விமானம் தாய்லாந்து வளைகுடாவைத்தாண்டி வியட்நாமிய ஆகாய எல்லைக்குள் ஊடுருவிக்கொண்டிருந்தது.\n ரொம்ப மோசம் கேப்டன் நீங்க.. இதுக்கெல்லாம் போய் யாராவது பறக்கிற ப்ளைட்டை தெரிவு செய்வாங்களா.. இதுக்கெல்லாம் போய் யாராவது பறக்கிற ப்ளைட்டை தெரிவு செய்வாங்களா.. தப்பித்தவறி மாட்டிக்கிட்டா இனிமே நாம் ப்ளைட்ல இருக்க மாட்டோம்.. ஜெயில்லதான். தப்பித்தவறி மாட்டிக்கிட்டா இனிமே நாம் ப்ளைட்ல இருக்க மாட்டோம்.. ஜெயில்லதான்.\n'என்ன பண்றது ரோஸி, எங்காவது ஹோட்டல்ல வச்சுக்கலாம்னா.. நீதான் உன் அம்மா பின்னாலயே நாய்க்குட்டி மாதிரி திறியிறியே அவவும் பொடிகாட் மாதிரி உன்னையே வாட்ச் பண்ணிகிட்டு இருக்கிறா.. அவவும் பொடிகாட் மாதிரி உன்னையே வாட்ச் பண்ணிகிட்டு இருக்கிறா..\n'நான் என்ன பண்றது கேப்டன் அவவுக்கு தன்னை மாதிரியே என்னையும் யாராவது ஏமாத்திடுவாங்களோன்னு பயம்.. பாவம் அவ என்னை விட்டா அவவுக்கு வேற..' என்று லேசாக விசும்ப ஆரம்பித்தாள் ரோஸி.\n'சரிதான் அம்மா சென்டிமென்ட்.. ஆரம்பிச்சாச்சு இனி நீ நோர்மலாக அரைமணிநேரமாகுமே' என்று ஏமாற்றத்துடன் அவளை விட்டு விலகிச்சென்ற மீண்டும் விமானத்தின் கட்டுப்பாட்டு விசைகளை ஒழுங்கமைக்க ஆரம்பித்தார் ஷஹாரி.\n'ஓகே.. ஐ'ம் ஓல்ரைட். கேப்டன், இப்ப கொஞ்சம் என்னைப் பாருங்க' என்றாள். ஷஹாரி திரும்பிப் பார்த்தபோது அந்த அழகுப்பதுமை தன் சீருடைக்கு விடைகொடுத்து விட்டு உள்ளாடைகளுடன் மட்டும் நின்று கொண்டிருந்தாள்.\nஅதற்குப் பிறகும் ஷஹாரி சும்மா நின்றுகொண்டிருப்பாரா என்ன 'ஓ' என்று எழுந்துபோய் அவளைக் கட்டியணைத்துக் கொண்டார்.\nதிடீரென ரோஸி விலகி மயக்கத்தில் சரிந்து கிடந்த ஃபாரிக்கைக் காண்பித்தாள் 'ஐ ஃபீல் வெரி ஷை கேப்டன்' என்று சிணுங்கினாள் ரோஸி.\n'ஐயோ ரோஸி.. அவன் முழுமயக்கத்திலிருக்கிறான்.. இப்ப ப்ளேன்ல இருந்து தூக்கிப்போட்டாலும் தெரியாது அவனுக்கு எனிவே, ஹேவ் எ குட் ஐடியா' என்று எழுந்து போய் தன் கோர்ட்டைக் கழற்றி மயங்கிக் கிடந்த ஃபாரிக்கின் முகத்தை முழுமையாக மூடிவிட்டு மீண்டும் வந்து அணைத்துக் கொண்டார் ஷஹாரி.\n'சரி, அது என்ன கேப்டன் முன்னால இருட்டில கறுப்பா என்னென்னவோ தெரியுது.. மலைகளா அது' அவரது அணைப்பிலிருந்தபடியே விமானத்தின் முன்புற காற்றுத்தடுப்புக் கண்ணாடி வழியாக ஆகாயத்தை உற்றுப் பார்த்தவாறு கேட்டாள் ரோஸி.\n'சான்ஸே இல்ல, பன்னிரண்டாயிரம் அடி உயரத்திலே மலையெல்லாம் கிடையாது. அதெல்லாம் உன்னோட பிரமை ரோஸி கமான் பேபி' என்றபடி அவளை மீண்டும் வாரி அணைத்துக் கொண்டார் கேப்டன்.\nசுற்றிலும் நவீன இலத்திரனியல் கருவிகளும் இணைப்பு வயர்களும்; நிறைந்த அந்த விமானி அறையினுள் மென்மையான முத்தங்களோடு ஆரம்பித்த அவர்களின் காதல் உல்லாசம் மலைகளிலிருந்து பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரும் நீரோடையைப் போல படிப்படியாக வேகம் பிடிக்க ஆரம்பித்தது.\nஇருவரினதும் ஆவேச அசைவுகளின் கவனக்குறைவான ஒரு தருணத்திலே கட்டுப்பாட்டு விசைகளில் ஒன்று எதேச்சையாக அழுத்தப்பட்டு விட, அதுவரை பீஜிங்கை குறிவைத்து கிடையாகப் பறந்து கொண்டிருந்த அந்தப் பிரமாண்டமான அலுமினியப்பறவை, தென்கிழக்குத்திசை நோக்கித் திரும்பியதையும் அதன் கீழே வெகுதூரம் வரை பரந்து கிடக்கும் இந்துமகாசமுத்திர கடற்படுக்கையை நோக்கிச் சாய்வான கோணத்திலே சிறிது சிறிதாக அது சரிய ஆரம்பித்ததையும் யாரும் கவனிக்கவில்லை.\nஇடுகையிட்டது Jesslya Jessly நேரம் 22:45\n*மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மதங்களால் பல இன்னல்களுக்கு ஆளாகிறது. பஹாய் எனும் ஒரு மதம் 19ம் நூற்றாண்டில் ஈரான் நாட்டில் வடிவம் எடுத்து வந்தபோது, இஸ்லாமிய மதத்தினால் பெரும் துன்பத்திற்கு ஆளானது. அதன் ஸ்தாபகர் பஹாவுல்லா என்பவர். இப்படி ஒரே நோக்கத்திற்காக உருவாகும் மதங்களுக்குள் எதற்காக இந்தப் போட்டி அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள் அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள் சமரசம் செய்துகொண்டு செல்லலாமே பழைய மதத்திலிருந்து புதிய மதத்திற்கு மாறிக் கொள்ளலாமே தொழில் ஒன்றுதானேமேலும், ஒரு மதத்தின் ஸ்தாபகர், தன் வாழ்நாளை செலவழித்து, இப்படியொரு கடினமான பணியைச் செய்ய வேண்டிய அவசியமென்ன அவர்களுக்கு, இதைத் தாண்டி வேறு லட்சியங்களும் உண்டா\nஅரேபிய வணிகரான முகமது, கதீஜாவின் மூலமாக கிடைத்த சொத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு, பல்வேறு கடின முயற்சிகளின் மூலமாக ஒரு மதத்தை தோற்றுவிக்க வேண்டிய அவசியமென்ன அவர் இறந்த பிறகு, ‍அதைப் பார்க்கப் போகிறாரா என்ன\nஎனவே, மதங்கள் எதற்காக, எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன அவற்றின் மூலங்கள் என்ன என்பது குறித்து எனக்கு விரிவான விளக்கம் தேவை.எனது கேள்வியானது சற்று குழப்பமாகவும் இருக்கலாம். ஆனாலும், கேள்வியை மீண்டும் மீண்டும் படித்து, புரிந்துகொண்டு பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன் தோழரே. தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nநீங்கள் கேட்டுள்ளது மிகச் சிறந்த கேள்வி என எண்ணுகிறேன். மதங்களைப் பற்றிய இந்த உங்களின் கேள்விக்கான பதிலை கடவுள் நம்பிக்கைக்கும் மதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூறுவதிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் கடவுள் நம்பிக்கையும் மதமும் ஒன்றல்ல. கடவுள் நம்பிக்கை காலத்தால் முற்பட்டது மதம் பிற்பட்டது. இயற்கையின் மீதான அறியாமை, மரணத்தின் மீதான் பயம், பதைப்பு ஆகியவையே கடவுள் நம்பிக்கைக்கான தோற்றுவாய். மதம் என்பது அரசு உருவான பின்பு குறிப்பிட்ட ஒரு சமூகத் தேவை காரணமாகவோ, தேவையின்மையை அகற்றும் காரணமாகவோ அரசுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ தோற்றம் பெற்றது. இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பார்த்து புரிந்து கொள்வது மதங்களைப் பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது.உலகின் எந்த மதமும் தனியொரு மனிதரால் உருவாக்கப்பட்டவை எனக் கொள்வது மாத்திரைக் குறைவானதாகவே இருக்கும். நீங்கள் கூறும் பஹாய் என்பது தனி மதமல்ல, இஸ்லாத்தின் ஒரு பிரிவு. இதற்கு எதிராய் இஸ்லாத்தின் சன்னி, ஷியா பிரிவு மதவாதிகள் கூறுவதை பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இஸ்லாம் குறித்து பார்த்தால் இஸ்லாம் முகம்மதால் உருவாக்கப்பட்டதல்ல. அவர் நிறுவியது ஓர் அரசைத் தான். இஸ்லாம் முகம்மதின் மரணத்திற்குப் பிறகே உருவாக்கப்பட்டது.சமூகத்தில் உருவாகும் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது உற்பத்தி முறையே. இதனை மார்க்சியம் அடிக்கட்டுமானம் என்கிறது. இந்த அடிக்கட்டுமானத்தில், உற்பத்தி சக்திகளுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்க ஏற்படுத்தப்படும் வடிவங்கள் எல்லாம் மேற்கட்டுமானம் ஆகிறது. அந்த வகையில் மதம் என்பது ஒரு மேற்கட்டுமான அமைப்பு. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மதத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவை சமூகத்தில் நிலவிய ஏதாவது ஒரு சிக்கலுடன் தொடர்புடையதாகவே இருக்கும். எனவே, மதம் என்பது அதன் தோற்ற அடிப்படையில் சீர்திருத்த நிகழ்வாகவே இருக்கிறது.ஆகவே, மதம் என்றாலே அது புரட்சிகர எண்ணங்களை மழுங்கடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது என புரிந்து கொள்வது தட்டையான புரிதல். எடுத்துக்காட்டாக ரோமனிய மன்னர்களும் திருச்சபைகளும் இணைந்து நிலப்பிரபுத்துவத்தின் கடைசிக் காலத்தில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த போது அதை எதிர்த்து புரோட்டஸ்டாண்ட் பிரிவு தோன்றியது. பார்ப்பனிய மதம் விவசாயத்துக்கு உற்றதுணையாக இருந்த மாடுகளை தின்று தீர்த்துக் கொண்டிருந்த போது அதற்கு எதிராக பௌத்தம் கொல்லாமையை பேசியது. இந்நிகழ்வுகளை மார்டின் லூதருடனும், கௌதம சித்தார்த்தனுடனும் மட்டுமே இணைத்துப் பார்க்க முடியுமா அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.அதேநேரம் மதங்கள் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.அதேநேரம் மதங்கள் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது எந்த ஒரு கோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உத்திகளில் மதம் – தேக்கமடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள��� நம்பிக்கை.ஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.மதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா எந்த ஒரு கோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உத்திகளில் மதம் – தேக்கமடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள் நம்பிக்கை.ஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.மதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா இல்லையா என்பது வேறு விசயம் – நோக்கம் அடிமைகள் மீதான இரக்கமாக இருந்தாலும், பவுலின், அப்பலோஸ்தர்களின் நோக்கம் அடிமைகளின் எழுச்சியை மட்டுப்படுத்தி மன்னனுக்கு கீழ்ப்படிய வைப்பதே.எந்த விதத்தில் பார்த்தாலும் மதங்கள் என்பவை மக்களின் தேவைகளோடு தொடர்பு கொண்டவைகளாகவே இருந்திருக்கின்றன. நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ மக்களின் துயரங்களுக்கான வடிகால்களாக இருந்திருக்கின்றன. அதேநேரம் மக்களை துயரங்களைத் தீர்க்கும் அறிவியல் ரீதியான தீர்வு எது எனும் பார்வையை மதங்கள் கொண்டிருக்க முடியாது. இதனால் தான் மார்க்ஸ் மதம் மக்களுக்கு அபினியாக இருக்கிறது என்பதோடு இதயமற்ற உலகின் இதயமாகவும் இருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொன்னார். விலங்குகளுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மனிதனின் தொடக்க காலங்களில் கடவுள் நம்பிக்கையோ, மதவழிப்பாடோ இல்லாமல் இருந்ததைப் போல இனி வருங்காலத்திலும் மதமும் கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் போகும்.\n*அண்மையில் இணையத்தில் உலாவியபோது தற்செயலாக ‘1969ல் அமெரிக்கர்கள் சந்திரனில் சென்று இறங்கியது பெரும் மோசடி’ என்று ஆதாரங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி விளக்குவதைப் பார்த்தேன். அவர்கள் நிலவில் சென்று இறங்கவேயில்லை என்றும் இறங்கியதாக காண்பிக்கப்படும் படங்கள்,சலனப்படங்கள் அனைத்தும் ஸ்டூடியோக்களிலே சித்தரிக்கப்பட்டவை என்றும் கூறுகின்றனர்.\nஅப்பலோ 11 இறக்கம் பற்றிய உத்தியோகபூர்வ ஒளிப்படங்களில் தரையிறங்கிய விண்கலத்தின் நிழலும் விண்வெளி வீரர்களின் நிழலும் வேறுவேறு கோணங்களில் விழுவது. சலனப்படத்தில் அமெரிக்கக்கொடி நிலவில் நடப்படும்போது காற்றிலசைவது போல அசைவது.. விண்கலத்தின் பாதங்களில் சந்திரத்தரையிறங்கலுக்கான சிறு தூசுகூடப்படியாமல் சுத்தமாக இருப்பது.. வானிலே நட்சத்திரங்கள் இல்லாமல் இருப்பது.. என்று ஏகத்துக்கு அடுக்கிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் கூறுவதைப் பார்த்தால் அதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லையே \nஒருவேளை அன்றைய சோவியத் யூனியனை மிஞ்சிக் காட்ட வேண்டும் என்ற அவசரத்தில் அவகாசம் போதாமல்தான் மோசடியாக சித்தரித்தார்களா அப்படியானால் அது எத்தனை பெரிய ஏமாற்று அப்படியானால் அது எத்தனை பெரிய ஏமாற்று எது உண்மை என்று கூறுவீர்களா..\nஆம். இப்படி ஒரு செய்தி முன்பிருந்தே உலவிக் கொண்டுதான் இருக்கிறது. நிலவில் தரையிறங்கவே இல்லை என்பதற்கு என்னென்ன காரணங்கள் கூறுகிறார்களோ, அது எப்படி பொருத்தமாக இருக்கிறதோ அதேபோல் அமெரிக்கா அந்தக் கேள்விகளுக்கு கூறிய பதிலும் பொருத்தமாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டு, நிலவில் காற்றில்லை ஆனால் நட்ப்படும் அமெரிக்க கொடி அசைகிறதே எப்படி இதற்கு அவர்களின் பதில், நடப்படும் போது உண்டாகும் பௌதிக அசைவு, அதை தடை செய்வதற்கான காற்று போன்ற ஊடகங்கள் இல்லாததால் நீண்ட நேரத்திற்கு இருக்கும் என்பது. இதுவும் அறிவியல் ரீதியில் சாத்தியம் தான்.\nஆனால் அன்றைய நேரத்தில், சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விண்வெளி வெற்றிகளைச் சாதிப்பதில் பெரும் போட்டியே நிலவியது. அதில் சோவியத் யூனியன் முன்னணியிலும் இருந்தது. நிலவில் மனிதனை தரையிறக்கும் திட்டமும் அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த விசயத்தில் சோவியத் யூனியனை முந்திக் காட்ட வேண்டும் எனும் முனைப்புடன் அமெரிக்கா செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வேளயில் தான் 1969ல் அமெரிக்க மனிதனை நிலவில் தரையிறங்க வைத்தது. இது அந்த நேரத்தில் புதிய அறிமுகமான தொலைக்காட்சிப் பெட்டியில் ஒலிபரப்பாகி உலகமெங்கிலுமிருந்து பார்த்தார்���ள். அதனால் நேரில் பார்த்த ஒன்றை சந்தேகிக்கும் எண்ணம் அந்த நேரத்தில் பெரும்பாலும் ஏற்படவில்லை. ஆனால் சோவியத் யூனியனின் லூனார் லாண்டிங் சிஸ்டத்தை பிரிட்டன் உதவியுன் திருடித்தான் அமெரிக்கா இதை சாதித்தது என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. என்றாலும் அமெரிக்கா நிலவில் தரையிறக்கியது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தெளிவான முடிவு இல்லை.\nபொதுவாக இது போன்ற விண்வெளி ஆய்வுகள் மக்களின் உயர்வுக்கு உதவும் விதத்தில் செய்யப்படுவது இல்லை என்பதால் அவைகளை புறக்கணித்து விடலாம். ஆனால் அவ்வாறான ஆய்வுகளுக்கு செலவிடும் பணம் மக்களின் வரிப்பணத்தின் மூலம் பெறப்படுகிறது என்பதால் உண்மைகள் வெளிப்பட்டே ஆக வேண்டும். எய்ட்ஸ் எனும் நோய் எப்படி உருவாகியது என்பதை ஆய்வு செய்த பல அறிவியலாளர்கள் மர்மமான விதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தொடர்ச்சியாக கொலை செய்தது யார் என்பது கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆனால் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் அது போன்ற உயிரியை உருவாக்கும் முயற்சியில் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nதன்னை ஏகாதிபத்திய தலைமையாக முன்னிருத்திக் கொள்ள இது போன்ற பல மோசடிகளை அமெரிக்க செய்திருக்கலாம். வெளிக்கசிந்திருப்பவை கொஞ்சமே. நாளை அமெரிக்காவில் சோசலிச அரசு ஏற்பட்டால் இது போன்ற பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்.\n*ஆதிகாலத்திலிருந்து உழைக்கும் மக்களின் இலக்கியங்களையும் கலைகளையும் (உ-ம் நாட்டார் பாடல்கள் தெருக்கூத்து) எடுத்துக்கொண்டால் கூட அவற்றில் அந்தந்த பிரதேசங்களுக்குரிய கடவுள் நம்பிக்கைகளும் (சிறுதெய்வ வழிபாடுகள் முதற்கொண்டு இன்றைய நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் வரையிலான) மூடநம்பிக்கைகளும் பின்னிப்பிணைந்ததாகத்தானே இருந்து வருகின்றன.\nஇவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது.. இவற்றை அவர்களின் அந்தக் காலகட்டத்திற்குரிய நம்பிக்கைகளைத் தவிர்த்த இலக்கிய கலைவடிவங்களாக ஏற்றுக்கொள்வதா அல்லது முற்றிலும் நிராகரிப்பதா இவற்றை அவர்களின் அந்தக் காலகட்டத்திற்குரிய நம்பிக்கைகளைத் தவிர்த்த இலக்கிய கலைவடிவங்களாக ஏற்றுக்கொள்வதா அல்லது முற்றிலும் நிராகரிப்பதா\nகலை இலக்கியம் யாவும் மக்களின் உழைப்பிலிருந்து கிளைத்தவைகளே. கலைகளை உருவாக்குவதும் அதைப் பாதுகாப்பதும் மக்களே. உழைக்கும் மக்களிடமிருந்து அன்னியப்படும் எந்தக் கலையும் வளரவோ நிலைக்கவோ செய்யாது. ஆனால் அவ்வாறான கலைகளில் மக்களின் மேம்பாட்டுக்கு எந்த விதத்திலும் உதவாத கடவுள், மத நம்பிக்கைகளும், மரபு சார்ந்த மூட நம்பிக்கைகளும் விரவிக் கிடக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது\nஅறிவியலும், உண்மைகளும், வரலாறும் உழைக்கும் மக்களின் வாழ்வில் நேரடியாக வெளிப்படுவதில்லை. மறைபொருளாக, வடிவங்களினூடாகத்தான் வெளிப்படும். மறுபக்கம், கடவுள் நம்பிக்கை என்பது வேறு, மதங்கள் என்பது வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் தொடக்க காலத்தில் தங்கள் உழைப்பின் மீதான கடினங்களையும், தடைகளையும், அறியாமைகளையும், பயங்களையும் தான் கடவுளாக உருவகப் படுத்தினார்கள். இந்த உருவகங்களினூடான உண்மைகளை தலைமுறை தாண்டி அறிவிப்பதற்காகத் தான் கலை வடிவங்களை பயன்படுத்தினார்கள். மக்கள் பயன்படுத்திய அந்த வடிவங்களைத் திருடி மறுகட்டமைத்துத்தான் மதங்கள் உருவெடுத்தன. இப்போது மதங்களை அம்பலப்படுத்தி மக்களிடம் மத மயக்கத்தை நீக்கும் அவசியம் இருக்கிறது என்பதற்காக உழைக்கும் மக்களின் கலைகளை மறுதலிப்பது என்பது மக்களையே மறுதலிப்பதாகும்.\nஅதேநேரம், இன்றைய ஏகாதிபத்திய சூழலில் கலைகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான, அரசுகளுக்கு எதிரான மக்களின் கோபத்தை மடைமாற்றி மறக்கடிப்பதற்காக பயன்படுகின்ன்றன என்பதையும் உள்வாங்க வேண்டும். எனவே, கலைகள் என்றால் அந்த நேர மக்களின் உண்மைகளின் மேல் மூடியாக இருக்கும் மத அலம்பல்களையும், மக்களை மழுங்கடிக்கும் ஏகாதிபத்திய நோக்கங்களையும் களைந்து தரிசிக்க வேண்டும். இதை உழைக்கும் மக்களை உணர்வூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சாதிக்க முடியும். அப்போது தான் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானதாக இருக்கும்.\n“மத நூல்களிலுள்ள அறிவியல் குறைபாடுகளைக் குறிப்பிட்டு அவற்றை ஒருபோதும் நான் இழிவு செய்யப்போவதில்லை. ஏனென்றால் அவை எதுவுமே அறிவியல் நூல்கள் கிடையாது” என்று கலிலியோ கலிலி கூறியதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nகலிலியோவின் வாதப்படி, மதவாதிகளின் உளறல்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு சக்தியை விரயம் செய்���ுகொண்டிருக்கின்றோமே என்ற ஐயம் உங்களுக்கு ஒருபோதும் வரவில்லையா கூறுங்கள்\nமத நூல்கள், வேதங்கள் அறிவியல் பேசுபவை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். கலிலியோ இவ்வாறு குறிப்பிட்டிருந்தாரென்றால் அது சரியானது தான். ஆனால் ஒரு அறிவியலாளனின் பணிக்கும், சமூகத்தை மாற்றியமைக்க விரும்புபவனின் பணிக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. அறிவியல் உண்மைகளை கண்டறிந்து உலகிற்கு நிரூபித்துக் காட்டுவது அறிவியலாளனின் பணி. ஆனால் சமூகத்தை மாற்றியமைக்க அது மட்டும் போதாது. எதுவெல்லாம் மக்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறதோ அவைகளையெல்லாம் அம்பலப்படுத்தி உடைத்து எறிந்து மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டியது அவனுடைய கடமை. மதம் என்பது ஆளும் வர்க்கங்கள் மக்களை அறியாமையில் மூழ்கடித்து வைத்திருக்க கண்டுபிடித்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் உத்தி. இதில் உடைப்பை ஏற்படுத்துவதுவும் மக்கள் நலம் நாடுபவர்களின் பணி தான். இந்த அடிப்படையில் தான் கம்யூனிடுகள் மதங்களை கடவுளர்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருகிறார்கள். இது சக்தியை விரையம் செய்வதாகாது. ஆனால், கடவுளர்களை அம்பலப்படுத்துவது மட்டுமே அவர்களின் பணியல்ல. இது முதன்மையானதும் அல்ல. பல்வேறு பணிகளில் இதுவும் ஒன்று எனும் அளவில் தான் அதன் முக்கியத்துவம். ஏனென்றால், சமூக அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் நீடித்துக் கொண்டிருக்கும் வரை மதங்கள், கடவுட் கொள்கைகள் உயிருடன் இருக்கவே செய்யும்.\n*கமல்ஹாசன்,பாரதி போன்றோரை பார்ப்பன எண்ணம் கொண்டவர்கள் என்று சித்தரிப்பது ஏன் அவர்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் பிராமணனாக பிறந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியா அவர்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் பிராமணனாக பிறந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியாஅவர்கள் சுயஜாதி அபிமானம் கொண்டவர்கள் என்று எவ்வாறு குற்றம் சாட்டுகிறீர்கள்\nகமல் பாரதி போன்றவர்களிடம் முற்போக்கு இருக்கிறதா என்பதை அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பத்தின் மூலம் எடை போட முடியாது. அவர்களின் படைப்புகளை சீர்தூக்கிப் பாருங்கள். அவர்களின் முற்போக்கு முகமூடி இற்றுப் போயிருப்பது அப்போது புரியும். வே. மதிமாறன் எழுதிய ‘பாரதீய ஜனதா பார்ட்டி’ படித்திருக்கிறீர்களா பார்ப்பன ஜாதியில் பிறந்ததால் மட்டுமே ஒருவன் பார்ப்பானாகி விடுவதில்லை. பார்ப்பனீயத்தை யாரெல்லாம் தூக்கிப் பிடித்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் பாப்பான்கள் தாம், அவர்கள் எந்த ஜாதி, மதத்தில் பிறந்திருந்தாலும். அப்துல் கலாம் கூட ஒரு பாப்பான் தான். பிறப்பின் அடிப்படையில் தகுதியை தீர்மானிப்பது பார்ப்பனியத்தின் ஒரு பகுதி. பாரதி, கமல் போன்றவர்களை ‘முற்போக்கு’ கேட்டகிரியில் வகைப்படுத்தியே ஆகவேண்டும் என நீங்கள் விரும்பினால் பார்ப்பனிய முற்போக்கு என்று குறித்துக் கொள்ளுங்கள், பொருத்தமாக இருக்கும்.\n*ஆண்கள் விருத்தசேதனம் செய்து கொள்வது நன்மையே என்று சில மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். சிலர் தேவையற்ற செயல் என்று கண்டிக்கின்றனர். இதை பற்றிய தங்கள் கருத்து என்ன .\nவிருத்த சேதனம் செய்வது நல்லதா அல்லதா என்று பொதுவாக கேட்டால் நல்லது என்றே கூறலாம். நகம் வெட்டுவது, அதில் அழுக்கு சேரும் என்பது போன்ற பயன்பாடு. ஆனால் அது ஒன்றும் பாலியல் ரீதியான நோய்களுக்கு நிவாரணியல்ல. விருத்த சேதனம் செய்வது நோய்களைத் தடுக்கவும் செய்யாது. அது மதச் சடங்காக இருப்பதனால் புனிதப்படுத்தப்பட்டு உயர்வாக கூறப்படுகிறது அவ்வளவு தான். அப்ரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மதச் சடங்காக செய்யப்பட்டு வந்தாலும் வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பழக்கம் தொடங்கியது. கிமு 2300லியே விருத்த சேதனப் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை எகிப்திலுள்ள குகை ஓவியங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட சுகத்தை விட சமூக நலனே முதன்மையானது எனும் பொருளில் தொடங்கிய சடங்கானது இன்று மதச் சடங்காக எய்ட்ஸைக் கூட தடுக்கும் என்றெல்லாம் பொய்யாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் சாதாரண பாலியல் நோய்களைக் கூட இது தடுக்காது என்பதை மருத்துவர் வாலஸ்டைன் என்பவர் அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தினார்.\n சிறிது காலமாக அலிசினா எனும் இறைமறுப்பாளர் ஒருவரின் இணையத்தளத்தை பார்த்து வருகின்றேன். அவர் உலகின் மதங்கள் அனைத்தையும் ஒரே தராசில் எடைபோடாமல் இஸ்லாத்தை சாத்தானின் மதம் என்கிறார். அதாவது இஸ்லாம் வெறுப்பின் மதம் என்றும் அது மட்டுமே தனது இருப்புக்காக ஏனைய மதங்களையும் அதனைப் பின்பற்றுவோரையும் மதம் மாற்ற நினைக்கி���்றது. அது முடியாதபோது அழிக்கத் துடிக்கின்றது…என்பதற்கான ஆதாரங்களைத் தர்க்கரீதியாக முன்வைக்கின்றார்.அலிசினா தன்னை மதநம்பிக்கையற்றவர் என்று சொல்கின்றார். அதேவேளை ஏனைய மதங்களினால் மக்களுக்குள்ள ஆபத்தைவிட இஸ்லாமிய மதத்தினால் விளையும் ஆபத்துதான் பிரமாண்டமானது என்கின்றார். அதேவேளை அவர் கம்யுனிசத்தையும் மறுக்கின்றார். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள். முடிந்தால் அவரது தளத்தைப் பார்வையிடுங்கள்.\nஅலி சினாவின் சில கட்டுரைகளை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்.\nஅவர் முகம்மது குறித்து எழுதிய நூலை படித்துக் கொண்டிருகிறேன். ஈரான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவரான அவருடைய இஸ்லாமிய வெறுப்பு மேற்கத்திய கருத்தியலிலிருந்து தோன்றியிருக்கிறது. இஸ்லாம் நடப்பிலிருக்கும் ஏனைய மதங்களுடன் ஒப்பிட்டால் சிறப்பானதே,\nஆனால் அது ஏனைய மதங்களைப் போலவே எப்போதோ காலவதியாகிவிட்டது. அலி சினாவின் எழுத்துகளைப் பார்க்கும் போது அவர் நாத்திகர் எனும் நிலையில் கூட இல்லாமல் இஸ்லாமிய வெறுப்பு எனும் நிலையில், வரட்டுத்தனத்தில் நிலை கொண்டிருப்பதாகவே தெரிகிறது.\nஎடுத்துக்காட்டுகளாக, முகம்மது தம் வாழ்நாளின் பிற்பகுதியில் ஒருவித பாலியல் நோய்க்கு ஆட்பட்டிருந்தார், மரியா கிப்தியாவின் மகனுக்கு தந்தை யார் போன்றவற்றில் அவரின் வாதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் இஸ்லாமிய வேத, உபனிடதங்களின் மூலை முடுக்குகளையெல்லாம் ஆய்ந்து தன் படைப்புகளை எழுதுகிறார் என்பதில் ஐயமொன்றுமில்லை.பொதுவாக நாத்திகம் என்பது முழுமையானதல்ல என்தை நான் அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறென். கடவுள் நம்பிக்கை, மத நிறுவனங்கள் எல்லாம் சுரண்டலின் வடிவங்கள். சுரண்டலைப் புரிந்து கொள்ளாமல், சுரண்டலை ஒழிப்பது பற்றி சிந்திக்காமல், அதற்கான வழிமுறைகளைக் காணாமல், அவற்றை நடைமுறைப்படுத்த முயலாமல் மதங்களை தங்களின் விருப்பத்தளத்திலிருந்து விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருப்பது குறைபாடுடையதே. நான் புரிந்து கொண்ட வகையில் அலிசினாவின் இஸ்லாமிய எதிர்ப்பு இந்த வகையானதாகவே இருக்கிறது. இதற்கு வெளியே சமூகப் பார்வை என்று அவருக்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.\nஅவரின் கம்யூனிச எதிர்ப்பு குறித்து சில கட்டுரைகளில் ஒரு சில சொற்களில் வெளிப்படுத��தியிருக்கிறார். சர்வாதிகாரம் எனும் பார்வையில் தான் அதுவும் இருக்கிறது. தன்னுடைய கம்யூனிசத்திற்கு எதிரான நிலைப்பாடு குறித்து அவர் விளக்கினால், ஏதும் கட்டுரை எழுதினால் தான் அதை தெரிந்து கொள்ளவும், சரியா\n*…இஸ்லாம் பெண்களின் மனித உரிமைகளை நசுக்குகின்றது என்று கூப்பாடு போடும் மேற்கத்திய சிந்தனையாளர்கள், முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவை மனித உரிமைகளோடு இணைக்கின்ற அளவுக்கு ஏறக்குறைய அதை ஒத்த வடிவிலான உடையையே கிறிஸ்தவ பெண் மதகுருமார்கள் அணிகின்றார்கள் என்ற உண்மையைக் கண்டு கொள்வதில்லை….என்று “ஜனநாயகம் : வெள்ளைக் கிறிஸ்தவர்களின் அரசியல் முறைமை” என்ற தனது நூலிலே எழுதிக்கொண்டு செல்கிறார் எங்கள் நாட்டிலுள்ள ஒரு ஆய்வாளர். இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன\nநீங்கள் குறிப்பிட்ட அந்த நூலை நான் படித்திருக்கவில்லை, நீங்கள் எழுதியதைக் கொண்டு மட்டும் கூறுவதாக இருந்தால், அந்த ஆய்வாளர் கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.\nஎதை எதிர்க்கிறார்களோ அதே வடிவிலான ஆடை அணிவதை மத அடிப்படையில் சொந்த மதத்தில் ஏற்கும் போது, பிற மதத்தில் செயல்பாட்டை விமர்சிக்க அடிப்படையற்றுப் போகிறது. குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் என்று கிருஸ்தவமும், எல்லாப் பெண்களுக்கும் என்று இஸ்லாமும் கூறுவதைத் தவிர வேறு வேறுபாடுகள் இரண்டுக்குமிடையே இல்லை. ஆண்களை விட பெண்கள் அதிக அளவு ஆடை அணிய வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அதை மதக் கட்டுப்பாடாக திணிப்பதன் நோக்கம் என்ன அது சமூக நோக்கில் சரியானதா அது சமூக நோக்கில் சரியானதா என்பது தான் அதை பரிசீலிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைகள்.\nஇந்த அடிப்படையில் நின்றுதான் புர்கா குறித்த என்னுடைய விமர்சனத்தை கற்பனைக் கோட்டை .. தொடரில் வைத்திருந்தேன். அந்த அடிப்படைகளை கவனத்தில் கொள்ளாமல் செய்யப்படும் விமர்சனங்களும், விளக்கங்களும் மாற்றுக் குறைவானவைகள் தாம்.\n*கருத்து சுதந்திரம் என்பதின் வரையறை என்னஆதாரம் இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம் என்பதாஆதாரம் இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம் என்பதாநடைமுறையில் விமர்சனத்திற்கு உள்ளாகிறவர்கள் எங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் என்று கூறி கொண்டு வன்முறை��ில் இறங்கும் போது அவர்களை கண்டிக்கும் அனைவரும் தனது மனைவியின் நடத்தையையோ அல்லது தனது தாயின் நடத்தையையோ பற்றி ஒருவன் ஆதாரம் இல்லாமல் உளரும் போது அவனை அழைத்து விவாதிப்பதில்லையேநடைமுறையில் விமர்சனத்திற்கு உள்ளாகிறவர்கள் எங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் என்று கூறி கொண்டு வன்முறையில் இறங்கும் போது அவர்களை கண்டிக்கும் அனைவரும் தனது மனைவியின் நடத்தையையோ அல்லது தனது தாயின் நடத்தையையோ பற்றி ஒருவன் ஆதாரம் இல்லாமல் உளரும் போது அவனை அழைத்து விவாதிப்பதில்லையேஅவனை தாக்க தானே செய்கிறார்கள்அவனை தாக்க தானே செய்கிறார்கள்ஆக கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு தானேஆக கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு தானேஇதை சற்று உதாரணங்களுடன் விளக்கவும்.\nகருத்து சுதந்திரம் என்பது நினைத்ததை வெளிப்படுத்தும் உரிமை. அதன் எல்லை என்ன தனி ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது சமூகத்தை மீறியதாக இருக்கக் கூடாது. சமூகத்தை மீறி யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது, கருத்துச் சுதந்திரம் உட்பட. ஆனால், அதை இன்னொரு மனிதனை பாதிப்பது என்பதாக சுருக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்றாலே அது யாருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகிறதோ அவரை அவருடைய கருத்தை பாதிக்க வேண்டும். எதையும் பாதிக்காத விமர்சனம் என்று எதிவுமில்லை. உங்களுடைய பார்வை கோணலாக இருக்கிறது என்று கூறினால், கூறப்பட்டவரை அது பாதிக்கவில்லை என்றால் அங்கு பரிசீலனையே எழாது. ஆனால் விமர்சனங்களை எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் விமர்சனங்களையே அவதூறு என்று அவதூறு செய்கிறார்கள். விமர்சனம் தனி மனிதன் மீதும் இருக்கலாம் பொதுவானதாகவும் இருக்கலாம் எதன் மீதும் இருக்கலாம். அதை பரிசீலித்தால் தான் அது அவதூறா தனி ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது சமூகத்தை மீறியதாக இருக்கக் கூடாது. சமூகத்தை மீறி யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது, கருத்துச் சுதந்திரம் உட்பட. ஆனால், அதை இன்னொரு மனிதனை பாதிப்பது என்பதாக சுருக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்றாலே அது யாருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகிறதோ அவரை அவருடைய கருத்தை பாதிக்க வேண்டும். எதையும் பாதிக்காத விமர்சனம் என்று எதிவுமில்லை. உங்களுடைய பார்வை கோ��லாக இருக்கிறது என்று கூறினால், கூறப்பட்டவரை அது பாதிக்கவில்லை என்றால் அங்கு பரிசீலனையே எழாது. ஆனால் விமர்சனங்களை எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் விமர்சனங்களையே அவதூறு என்று அவதூறு செய்கிறார்கள். விமர்சனம் தனி மனிதன் மீதும் இருக்கலாம் பொதுவானதாகவும் இருக்கலாம் எதன் மீதும் இருக்கலாம். அதை பரிசீலித்தால் தான் அது அவதூறா விமர்சனமா என்பது விளங்கும். ஆனால் விமர்சனம் கூடாது எனக் கருதுபவர்கள், விமர்சனங்களை எதிர் கொள்ள முடியாதவர்கள் விமர்சனந்த்தையே அவதூறு என்பது தான் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் எடுத்துக்காட்டையே எடுத்துக் கொள்வோம். தனிப்பட்ட விசயங்களை யார் விமர்சனம் செய்ய முடியும் தனிப்பட்ட விசயங்களை அந்த வட்டத்துக்கு உட்பட்டவர்கள் தாம் விமர்சனம் செய்ய முடியும். தாயையோ தாரத்தையோ மகனோ கணவனோ விமர்சனம் செய்தால் யாரும் கோபம் கொள்வதில்லையே பரிசீலனை தானே செய்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட வட்டத்துக்கு வெளியிலுள்ள யாரும் விமர்சனம் செய்தால் கோபம் வருகிறது. இதை பொதுவான மனிதர்களுக்கு நீட்ட முடியாது. ஒரு மனிதர் பொதுவானவராக, வழிகாட்டியாக கருதப்படுகிறார் என்றால் அவரை விமர்சிக்க எவருக்கும் உரிமையுண்டு. அந்த விமர்சனத்தை பரிசீலித்து அதை அவதூறு என்பதை விளக்க வேண்டும். தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம் பொதுவான ஒருவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. விமர்சனத்தை எதிர்கொள்ள மறுப்பவர்கள் தாம் பொதுவானதையும், தனிப்பட்டதையும் குழப்புவார்கள், விமர்சனத்தை தடுக்க வன்முறையைக் கையாள்வார்கள். ஒன்று விமர்சனமா அவதூறா என்பது விமர்சனத்தின் நோக்கம், ஆதாரம் உண்மைத்தன்மை ஆகியவற்றைப் பொருத்தது. இவைகளைப் பரிசீலிக்காமல் விமரசனங்களை முடக்க நினைத்தால் அவர்களை முடக்க வேண்டியது தான்.\n*நண்பரே,சிலை என்பது பின்னாளில் வழிபடுவதற்கு (கடவுளாக) ஒன்றானதாக ஆகிவிடாதா\nசிலை வைப்பதினால் புதிதாக ஒரு கடவுளோ, மதமோ தோன்றி விடுமா\nசிலைகள் இல்லாவிட்டால் கடவுள் நம்பிக்கையோ, மதப்பிடிப்போ அற்றுப் போய் விடுமா\nகடவுளும் மதமும் ஒரு சிலை வைத்ததினால் தோன்றியது என்று ஏதேனும் ஒரு வரலாற்று நூலில் படித்திருக்கிறீர்களா\nஅவைகளுக்கெல்லாம் சமூகப் பின்னணி வேண்டும். சமூகத் தேவைகளிலிருந்து தான் கடவுளோ மதமோ தோன்றியிருக்கிறதே ஒழிய, சிலையினாலோ, தனிப்பட்ட ஒரு செயலினாலோ தோன்றிவிடுவதில்லை. ஆண்டான் அடிமைக் காலகட்டத்தின் கொடூரங்களும், நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் வதைகளுமே கடவுளும் மதமும் தோன்றி வளர்வதற்கான தேவையைக் கொடுத்தன. என்று முதலாளித்துவம் தொடங்கியதோ அப்போதே கடவுளோ மதமோ தோன்றுவதற்கான சமூகத் தேவையை அது செரித்து விட்டது. இனி புதிதாக கடவுளோ, மதமோ தோன்றப் போவதில்லை. இப்போது இருக்கும் மதங்களும் கடவுளும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்காகவே தக்கவைக்கப் பட்டிருக்கின்றன. மதவாதிகளுக்கு என்றுமே வரலாற்று அறிவோ, சமூகப் புரிதலோ இருந்ததில்லை, இருக்கப் போவதில்லை. அதனால் தான் அவர்கள் ஒரு கற்சிலையால் புதிதாக போட்டிக்கு ஒரு மதம் தோன்றிவிடும் என்று பீதியூட்டுகிறார்கள். அவர்கள் கற்சிலை கூடாது என்கிறார்கள் என்றால் அதன் பொருள் அவர்களின் மதம் அதை தடுத்திருக்கிறது என்பதால் மட்டுமே, இன்னொரு கடவுளோ அதன் மூலம் மேலும் குழப்பங்களோ தோன்றிவிடக்கூடாதே எனும் அக்கரையினால் அல்ல. எப்போதுமே மீன்பிடிப்பவர்கள் முள்ளைக் காட்டி மீன் பிடிப்பதில்லை புழுவைக் காட்டித்தான் மீன் பிடிக்கிறார்கள். இன்னொரு கடவுள் தோன்றிவிடுவார் என்பது புழு. அந்தப் புழுவைக் காட்டி எதை பிடிக்க எண்ணுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்போது தான் நீங்கள் தூண்டிலில் மாட்டாமல் தப்பிக்க முடியும்.\n*முதலாளித்துவத்தைக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததிராய் போன்ற அறிவுஜீவிகள் கம்யூனிசத்தை ஆதரிக்காதது ஏனோ\nகம்யூனிசம் என்பது சமூக அறிவியல். முதலாளித்துவம் என்பது சமூக அவலம். சமூக அவலத்தை தம் அறிவால் கண்டு அதை எதிர்பவர்கள் எவரும் கம்யூனிசத்தை ஏற்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. அருந்ததிராய் போன்றவர்கள் அடிப்படையில் மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள். கம்யூனிசம் என்பது பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், இதில் மேட்டுக்குடி வர்க்கத்தினர் இயல்பாகவே ஒன்ற முடிவதில்லை. அதற்கு ஆழ்ந்த சிந்தனையும், பரிசீலனையும் தேவைப்படுகிறது. அருந்ததிராய் போன்றோர் அவர்கள் பிறந்து வளர்ந்த சூழல் கல்வி போன்றவற்றால் ஜனநாயக அரசியலமைப்பு என்பதைத் தாண்டி அவர்களின் பரிசீலனை செல்வதில்லை. ஆனால் முதலாளித்துவ உலகமும் அதன் சுரண்டல் தன்மையும் நேர்மையாய் சிந்திப்பவர்கள் அனைவரையும் பாதிக்கவே செய்யும். இதிலிருந்து தான் அவர்களின் முதலாளித்துவ எதிர்ப்பு தொடங்குகிறது. இதற்கு மாற்று என்ன எனும் சிந்தனை தோன்றினால் தான்; எதிர்ப்பு மட்டுமே முழுமையானதில்லை என்பதை உணர்ந்தால் தான் கம்யூனிசத்திற்கான பாதை விரியும். ஆனால் பெரும்பாலானவர்கள் முதலாளித்துவ எதிர்ப்பை தாண்டி அடுத்த கட்டத்திற்கு நராமல் அப்படியே தேங்கி விடுகிறார்கள். அதனால் தான் முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆகிவிட முடிவதில்லை.\n*பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது நடைமுறையில் ஒரு கட்சி ஆட்சி முறையில்தான் சாத்தியமா\nஆம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு கட்சி ஆட்சி முறையில் தான் முழுமையாக சாத்தியப்படும். ஆனால் சர்வாதிகாரம் என்ற சொல்லை தீண்டத்தகாதது போலவும் பலகட்சி ஜனநாயகம் என்ற சொல்லை மேன்மையான ஜனநாயக வடிவமாகவும் நடப்பில் பொருள் கொண்டு அந்த அடிப்படையிலிருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், ஒரு கட்சி ஆட்சி முறையையும் பார்க்கிறார்கள். இது தவறானது. முதலாளித்துவம் தந்த ஜனநாயகம் எனும் சொல்லின் பொருளே வர்க்க சர்வாதிகாரம் என்பது தான். நடப்பு உலகில் ஜனநாயகம் இருக்கிறது என்றால் அதன் பொருள், ஆளும் வர்க்கமான முதாளிகளுக்கு ஜனநாயகமாகவும் ஏனையவர்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கிறது என்பது தான். உலகில் 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு ஜனநாயகமாகவும் 90 நூற்றுமேனி இருக்கும் மக்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் ஒரு அரசு வடிவம் ஜனநாயகம் என்று போற்றப்படுகிறது. அதேநேரம் 90 நூற்றுமேனி இருக்கும் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகமாகவும், 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் அரசு வடிவம் தூற்றப்படுகிறது.இதே விதம் தான் பலகட்சி ஆட்சிமுறையிலும் நடக்கிறது. ஒரு முதலாளித்துவ கட்சி செயல்படும் சுதந்திரத்துடன் பாட்டாளி வர்க்க கட்சி செயல்பட சுதந்திரம் உண்டா அரசுக்கு எதிராக செயல்படும் கட்சியை தடை செய்கிறார்கள். என்றால் பலகட்சி ஆட்சிமுறை என்பதன் பொருள் தான் என்ன அரசுக்கு எதிராக செயல்படும் கட்சியை தடை செய்கிறார்கள். என்றால் பலகட்சி ஆட்சிமுறை என்பதன் பொ���ுள் தான் என்ன முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொண்டு அதன் கீழ் இருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு, முதலாளித்துவ சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கட்சிகள் தீவிரவாத கட்சிகளாக அவதூறு செய்யப்படுகின்றன. சுவரொட்டி ஒட்டுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவது தான் இங்கு நடைமுறையாக இருக்கிறது. அதேநேரம் சோவியத் ரஷ்யாவில் பல கட்சிகள் செயல்பட்டும் இருக்கின்றன. போல்ஷ்விக் மென்ஷ்விக் என்றுஇரண்டு பிரிவுகளாக கட்சிகள் செயல்பட்டிருக்கின்றன. முதலாளித்துவத்தை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிக்குத்தான் அனுமதி இல்லை.சுருக்கமாகப் பார்த்தால் இன்று ஜனநாயம் என்று கூறப்படுவது சாராம்சத்தில் சர்வாதிகாரமாக இருக்கிறது, சர்வாதிகாரம் என்று தூற்றப்படுவது சாராம்சத்தில் ஜனநாயகமாக இருக்கிறது என்பதே உண்மை. இன்னொருமுனையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது வெறும் அரசு செயல்படும் வடிவம் மட்டுமல்ல. இதுவரையிலான அரசுகள் சுரண்டல் அரசுகளாய் இருந்ததினால் அதற்கு இசைவாகவே மக்களை மாற்றியமைத்திருக்கின்றன. இன்று மக்கள் சுயநலமிகளாய் இருப்பதன் காரணம் இதுவே. இதை சீராக்கி மக்களை உயர்ந்த பண்பாட்டை நோக்கி அழைத்துச் செல்லும் பணியும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவம் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை பின்னோக்கி இழுக்கும். கலாச்சாரப் புரட்சி உள்ளிட்டு வர்க்க வேறுபாடுகளை கழித்துக்கட்டும் பெரும்பணிகளுக்கும் முதலாளித்துவத்தை அதன் எச்சங்கள் கூட எழாமல் முறியடிக்க வேண்டியதிருப்பதால் ஒருகட்சி ஆட்சிமுறை மிக அவசியமானது.\n*ஒரு சிறுகதையையோ அல்லது கவிதை போன்ற ஆக்கங்களையோ நாம் படைக்கும்போது அவற்றிலே இயல்பாகவே நம்மைப் பாதிக்கும் முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றோம். அதனை சில பத்திரிகைகள் பிரச்சார நெடி என்று ஒதுக்குவதேன் ஒரு ஆக்கத்தினை எதுவித சமூக அவலங்களையும் இல்லாமல் எழுதவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்களா அல்லது அவ்வாறானவை யாரையும் சிந்திக்க வைக்குமளவுக்கு இருந்துவிடக்கூடாதது என்று விரும்புகின்றார்களா\nகலை, இலக்கியம் என்பவை ஒரு கருத்தை பிறருக்கு சொல்லும் வடிவம் தான். தன்னிடம் இருக்கும் கருத்தை பிறர���க்கு கூறுவது, புரியவைப்பது எனும்போது அங்கு பிரச்சாரம் தவிர்க்க முடியாதது. இது எல்லா வகை மாதிரி இலக்கியங்களுக்கும் பொருந்தும். ஆனால் எல்லாவற்றையும் பிரச்சாரம் என்று நடைமுறையில் கூறுவதில்லை. என்றால் பிரச்சார நெடி என்று கூறப்படுபவைகள் எந்த அடிப்படையிலிருந்து கூறப்படுகின்றனகலைக்கு, பொழுதுபோக்கிற்கு, மக்களுக்கு என்று நோக்கத்தைக் கொண்டு மூன்றாக பிரித்தாலும் இரண்டு அம்சங்கள் தான் அவற்றின் அடிப்படையாக இருக்கின்றன. மக்களுக்கானது, மக்களிடம் திணிக்கப்படுவது. பிரச்சார நெடி என்று முத்திரை குத்தப்படும் எழுத்துகளையெல்லாம் எடுத்துப் பார்த்தால் அவை மக்களுக்கான இலக்கியமாகவே இருக்கும். தெளிவாகச் சொன்னால் பிரச்சார நெடி என்று முத்திரை குத்துவது அரசியல் தானேயன்றி இலக்கிய விமர்சனம் அல்ல.எந்த ஒரு நேர்த்தியான யதார்த்தமான எழுத்தையும் அதன் மையக் கருவைப் பார்த்தால் அது குறிப்பிட்ட ஒரு நடைமுறையை, கலாச்சாரத்தை, புரிதலை வாசிப்பவனிடம் அறிமுகப்படுத்துவதாக, தூண்டுவதாக மட்டுமே இருக்கும். இது பிரச்சாரமாக வகைப்படுத்தப்படுவதில்லை. காரணம், அது நுகர்வுப்பண்பாட்டை, நடப்பு சமூகத்தை அப்படியே தக்க வைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும். இது யதார்த்தமாக இருப்பதால் பிரச்சாரம் என்று முத்திரை குத்தப்படுவதில்லை. அதுவே நடப்பிலிருக்கும் சுரண்டலை எதிர்கொண்டு சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டிருந்தால் அது பிராச்சாரமாக முத்திரை குத்தப்படுகிறது. மெய்யாகவே அது செழு நேர்த்தியுடன் வடிக்கப்பட்டிருந்தாலும் கூட அதாவது உள்ளடக்கத்தில் அனைத்துமே பிரச்சாரமாக இருந்தாலும் கூட அரசியல் பார்வையில் எதிர் தன்மை கொண்டிருப்பவைகள் பிரச்சாரம் என வகைப்படுத்தப்படுகிறது. அதேநேரம் கவனமாக அது வடிவம் குறித்த விமர்சனமாகவே முன்வைக்கப்படுகிறது. தெளிவாகச் சொன்னால் எதிர் அரசியலை உள்ளடக்கமாக கொண்டிருப்பவை -உள்ளடக்கத்தை விமர்சிப்பதாக கூறினால் அம்பலப்பட நேரும் என்பதால்- வடிவத்தில் பிரச்சாரம் என முத்திரை குத்தப்படுகிறது. பிரச்சாரம் என முத்திரை குத்தப்படும் அநேக இலக்கியங்கள் வடிவத்தில் யதார்த்த அழகியலோடும் உள்ளடக்கத்தில் செம்மையாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். ரஷ்ய, சீன நெடுங்கதைகளை படித்துப் பாருங்கள் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்பதையும் தாண்டி அதன் நடையும் கருவும் உங்களை ஈர்க்கும். மற்றப்படி நேர்மையற்ற விமர்சனங்களை புறந்தள்ளுங்கள்\n*பொதுவுடமைக் கொள்கையைப் போற்றுபவர்கள் சுரண்டப்படும் மக்களுக்காகப் போராடினாலும் கூடஒருவகையில் வரட்டுத்தனமானவர்கள் என்கிறார் எனது உறவினர் ஒருவர். எப்போதோ ஏற்படுத்தப்படப்போகும் பொதுவுடமைச் சமூக அமைப்பு வரும் வரை இப்போதுள்ள வாழ்க்கையில் (யாருக்காகப் போராடுகிறீர்களோ அந்த மக்கள் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும்) எந்த ஒரு சிறந்த விடயத்தையும் நீங்களெல்லாம் முழுமையாக இரசித்துக் கொள்ள மாட்டீர்கள் என்கிறார் அவர்.\nஉதாரணமாக ஒரு இனிய குரலையுடைய பாடகரின் திறமையை சாதாரண ஒரு ஏழை ஏதாவது ஒரு நேரத்தில் தன் வாழ்க்கைச் சுமையை தற்காலிகமாக மறந்து இரசிப்பான். ஆனால் நீங்களோ குரல் இனிமையாக இருந்தாலும் அவர் பாடுவதெல்லாம் எதிர்ப்புரட்சிக் கருத்துக்களுள்ள பாடலைத்தானே என்பது போன்ற ஏதாவது ஒருவிடயத்தைக் கூறி விமர்சித்து விட்டு ஒதுங்கி விடுவீர்கள். ஒரு நடிகன் ஒரு திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் அதை சிலாகிக்காமல் சில வருடங்களுக்கு முன் அவர் வேறு ஒருவிதமான கருத்தை முன்னிறுத்தியவர்தானே என்று சொல்லிவிட்டு நழுவ விடுவீர்கள் அல்லது நழுவிவிடுவீர்கள்.\nநல்ல ருசியான உணவைத் தந்தால் ஒருவேளைச் சோற்றுக்கு இல்லாத ஏழைகளுள்ள நாட்டில் இப்படி ஆடம்பரமாகச் சமைக்கத்தான் வேண்டுமா என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா என்பீர்கள். அழகான பூந்தோட்டத்தை ரசிக்காமல் பணவிரயம் என்பீர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இதற்குரிய உங்கள் பதில் என்ன\nஇது போன்ற குற்றச்சாட்டுகள் ஒரு உத்தியாக கையாளப்படுபவைகள். இது போன்ற குற்றச்சாட்டுகள் எப்போதெல்லாம் எழுப்பப்படுகின்றன வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்து ‘அந்த வரட்டுத்தனத்தை’ நாம் மதிப்பிடலாம்.\nமுதலில், கலை என்பது மக்களுக்காகவேயன்றி வேறெதற்காகவும் அல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் கலை என்பது வணிகமாகவும், மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைக்கவும் அல்லது மக்களுக்கான அரசியலிலிருந்து அவர்களை திசை திருப்பவுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல திரைப்படம் அல்லது ஒரு நல்ல இசைப்பாட்டு என்பது என்ன ஒப்பீடுகளிலிருந்து நல்லவை என மதிப்பிடப்படுகிறது பொழுது போக்கு அம்சத்திலிருந்தும், உழைப்பின் கடுமையிலிருந்து ஒருவித போதைத்தனமான மாற்றிலிருந்தும் தான் மதிப்பிடப்படுகிறது. எதையுமே இந்த முதலாளித்துவ உத்திகளிலிருந்து அணுகுவது தான் இயல்பானது யதார்த்தமானது என்று உலகம் திட்டமிட்டு பயிறுவிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் (உங்கள் உறவினர்) கூறுவதின் சாராம்சமான பொருள் இது தான்,\nமுதலாளிகளுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் இயல்பானது, மக்களுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் வரட்டுத்தனமானது. இது தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழில் வெளிவந்த அர்ஜுன், விஜயகாந்த் வகைப்பட்ட போலீஸ் சூரத்தனங்களைக் காட்டும் படங்கள் தொடங்கி ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட், ராம்போ வரை தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இப்படி தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படும் அதே நடப்பு காலத்தில் யதார்த்தத்தில் காவல்துறை மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருப்பதும், சொந்த நாட்டு மக்கள் எனும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களைச் சிக்க வைப்பதும், சுட்டுக் கொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக யதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதை பிரதிபலிக்காமல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உண்மையை மறைப்பதுதான் கலையாக இருக்கிறது. இதை மறுத்து, கலை எப்படி திட்டமிட்டு உண்மையை மறைத்து மலிவான ரசனையில் மக்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடமே திணிக்கிறது எனும் உண்மையை எடுத்துக் கூறினால் அது வரட்டுத்தனம் எனப்படுகிறது. ஆக, முதலாளித்துவத்திற்கு ஆதரவான மனோநிலையை உண்மையை மறைத்து வெளிப்படுத்தினால் அது ரசனை, இயல்பு. அதை விமர்சித்து உண்மையை பேசினால் அது வரட்டுத்தனம், இயல்புக்கு மாறானது. இது தான் வரட்டுத்தனம் என்று கூறுபவர்களின் பார்வையாக இருக்கிறது.\nஒரு கலை வடிவம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்றால், அந்த விமர்சனம் சர���யாக செய்யப்பட்டிருக்கிறதா தவறாகவா என்று பார்ப்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும். அந்த விமர்சனத்தை வரட்டுத்தனம் என்று கூறப்படும் இடங்களையெல்லாம் கூர்ந்து கவனித்தால், அங்கு செய்யப்பட்ட விமர்சனத்திற்கான பதிலோ அல்லது மாற்றுப் பார்வையோ வைக்கப்பட்டிருக்காது. தெளிவாகச் சொன்னால் எந்த இடத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அந்த இடங்களிலேயே வரட்டுத்தனம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு விமர்சனத்தை வரட்டுத்தனம் என்றே கூறக்கூடாது என்பதல்ல. வைக்கப்படும் விமரசனம் வரட்டுத்தனமானது என்றால், இன்னின்ன விதங்களில் அது வரட்டுத்தனமாக இருக்கிறது என்று மீள்விமர்சனம் செய்யலாம். அதை யாரும் குறைகூற முடியாது. ஆனால் இங்கு வரட்டுத்தனம் என சுட்டப்படுவது மக்களின் விருப்பம் எனும் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளிலிருந்து கூறப்படுகிறது. வரட்டுத்தனம் என உங்கள் உறவினர் கூறுவதை அது எப்படி வரட்டுத்தனமாக இருக்கிறது என்பதை விளக்குமாறு கேளுங்கள். அப்போது உங்களுக்கு புரியும் அவர் வரட்டுத்தனம் என்று கூறுவது விமர்சனத்தை அல்ல, மாறாக விமர்சிப்பதையே வரட்டுத்தனம் என்கிறார் என்பது.\nஇன்னொன்றையும் கூறலாம். ஒரு திரைப்படத்தையோ, ஒரு கலை வடிவத்தையோ பார்க்ககூடாது, கேட்கக்கூடாது என்று யாரும் தடைபோட முடியாது. விமர்சனம் செய்வதன் பொருள் யாரும் அந்த கலை வடிவத்தை ரசிக்காதீர்கள் என்று தடை போடுவதல்ல. ஒரு தவறுக்கு எதிராக எது சரியானது என்று புரியவைப்பதற்கான ஒரு முயற்சி. பொதுவெளிக்கு வரும் ஒன்றை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனால் விமர்சிக்காமல் முத்திரை குத்தினால் அதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதே பொருள். அதேநேரம், கலை என்ற பெயரில் செய்யப்படும் நச்சுத்தனங்களை தடுத்தாக வேண்டும்.\nஅண்மையில் ’டேம் 999’ என்ற திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்தும் விமர்சனம் எழுந்தது. அதாவது, ஒரு கலை வடிவத்தை மக்கள் பார்க்கக் கூடாது என தடை செய்யலாமா எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங��களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும் அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும் என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா கூடங்குளத்தில் விபத்து மட்டும் பிரச்சனையல்ல. வெறுமனே பயங்காட்டி கருத்தை திணிப்பதைவிட அதிலிருக்கும் அரசியல், அடிமைத்தனம், மறுகாலனியாக்க சுரண்டல்கள், மின்சாரம் அதில் பொருட்டல்ல போன்றவை உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதனூடாக அணிதிரட்டுவதே சரியானதும் சிறப்பானதுமாக இருக்கும். ஆனால் டேம் 999 திரைப்படம் நடந்த நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை பயங்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. மட்டுமல்லாது அத்திரைப்படம் உண்மையின் அடிப்படையிலான பயங்காட்டலல்ல, அரசியல் பொய்யின், தொழில்நுட்ப பொய்யின் அடிப்படையிலான பயங்காட்டல். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேரள அரசு இது போன்ற பொய்ப் பரப்புரையை குறுந்தட்டுகள் வாயிலாக செய்து கொண்டிருக்கிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டியதே. ஆனால் அதே கருத்தை கேரளாவுக்கு வெளியிலுள்ள மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் நரித்தனமாக எடுக்கப்பட்டிருப்பது தான் அந்த திரைப்படம். கலை என்ற பெயரில் அதை அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.\nஒரு வகையில் டேம் 999 திரைப்படமும், வெளிவந்த, வெளிவந்து கொண்டிருக்கும் தேசபக்தி திரைப்படங்களும் ஒரே அடிப்படையிலானவை தாம். ஆளும்வர்க்கங்களுக்கு ஆதரவான கருத்தை நேர்மையற்ற முறையில் பொழுது போக்கு, ரசனை என்று பின்வாயில் வழியாக திணிப்பவை தாம் என்றாலும் டேம் 999 உடனடி விளைவை எதிர்நோக்கி திரையிடப்படுவதால், விமர்சித்து விழிப்புணர்வை எட்டும் காலம் இல்லாததால் தடை செய்வது அவசியமாகிறது.\nஅடுத்து, ஒரு கலை வடிவத்தின் மீதான மக்கள் ரசனை எப்படி இருக்கிறது அல்லது எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்க வேண்டும் கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா அழகியல் உணர்ச்சியா இருவர், ஒரு பொருள் குறித்து தமக்குள் உரையாடிக் கொள்கிறார்கள் என்றால் எதிரிலிருப்பவர் என்ன பேசுகிறார் என்பது தான் இன்னொருவருக்கு முக்கியமேயன்றி அப்படி பேசும்போது என்ன உடையணிந்திருந்தார் அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது நளினமாக கைகளை அசைத்தாரா என்பதெல்லாம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவைகள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு திரைப்படம் என்றால் நடித்தவர்களின் நடிப்புத்திறன் அலசப்படுகிறது, அமைக்கப்பட்ட இசையின் இசைவு தரப்படுத்தப்படுகிறது, ப���டியவர்களின், பேசியவர்களின் ஒலியின் குழைவு இனிமையாக பொருத்தமாக இருக்கிறதா என்பது ஒப்புநோக்கப்படுகிறது, ஒளிப்பதிவின் தரமும், ஒளியின் பாங்கும் கணிக்கப்படுகிறது, காட்சியின் பின்னணி கவனிக்கப்படுகிறது, இயக்குனரின் நெறியாள்கையின் நேர்த்தி மதிப்பிடப்படுகிறது. ஆனால், மறந்தும் கூட அத்திரைப்படம் மக்களுக்கு என்ன கூற முனைகிறது என்பதை எடுத்துக் கொள்வதில்லை. இங்கு தான் அரசியல் இருக்கிறது. ஒரு உள்ளடக்கத்தின் புறத்தன்மைகளை மட்டுமே ரசிப்பதற்கு மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அகத்தன்மை குறித்து வாளாவிருக்குமாறு வழக்கப்படுத்தப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு புறத்தன்மை சில நாட்களில் மறந்து போகும் அகத்தன்மையோ உள்ளுக்குள் மறைந்திருக்கும். ஒரு கலை வடிவத்தில் ஒருவன் காணும் அகத்தன்மைகளே பிறிதொரு நேரத்தில் அவனுடைய விருப்பமாக வெளிப்படுகிறது.\nஇந்த இடத்தில் இன்னொன்றையும் பேசியாக வேண்டும். வரட்டுத்தனம் என்று கூறுபவர்கள் அதை மட்டுமா சொல்கிறார்கள், பிரச்சாரம் என்றும் சிலவற்றை மதிப்பிடுகிறார்கள். இதை நுணுக்கமாக பார்த்தால் கண்டு கொள்ளலாம். ஒரு இயக்குனர் மக்களுக்கு நல்ல விசயங்களை(அவரின் கோணத்தில்) கூற வேண்டும் என எண்ணி ஒரு படம் எடுத்தால் அதை பிரச்சரப் படமாக இருக்கிறது என்றும் கூறக் கேட்டிருக்கலாம். ஆக, விமர்சனத்தை வரட்டுத்தனம் என ஒதுக்குகிறார்கள், எதிர்மறையான படங்களை பிரச்சாரம் என ஒதுக்குகிறார்கள். என்றால் அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது எதை மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை எனவே, வரட்டுத்தனம் என்பன போன்ற முத்திரை குத்தல்களை மக்களைச் சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள் பொருட்படுத்த வேண்டி��� அவசியமில்லை.\nஇந்த நயவஞ்சகமான அரசியல் கலைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் ஊடாடி நிற்கிறது. அவற்றில் ஒன்று தான் பூ. அழகு என்பதை விடுத்து பூந்தோட்டத்தில், பெண்கள் பூச்சூடுவதில், பூக்களின் வேறு பயன்பாடுகளில் என்ன இருக்கிறது மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும் பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும் வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது, மக்களை மடமையில் நீடிக்க வைப்பதைத் தவிர. அன்றாட வாழ்வில் மலர்களின் பயன்பாட்டின் பின்னே மறைந்திருக்கும் பொருளை அறியவிடாமல், மலர் என்றால் அழகு என திசைதிருப்பப் பட்டிருப்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்\nமறுபக்கம், ஏகாதிபத்தியங்களின் நிர்ப்பந்தங்களால் அர���ுகள் விவசாயத்திற்கு எந்த ஆதரவையும் வழங்குவதில்லை. விவசாயிகளிடமிருந்து உணவு தானிய விவசாயத்தை அப்புறப்படுத்தி அதை பெருநிறுவங்களிடம் ஒப்படைக்க, அரசு பணப்பயிரை ஊக்குவிக்கிறது. இந்த அடிப்படையில் தான் மலர் விவசாயமும் வருகிறது. ஆக, உணவு தானிய விளைச்சலை பெருநிறுவனங்களிடம் வாரிக்கொடுக்க வழிகாணும், மனித குலத்திற்கு எந்த பயனும் இல்லாத, மடமைகளிலும், ஆணாதிக்கத்திலும் உழன்று கிடக்க ஏதுவாக்கும் பூக்களின் பயன்பாட்டை விமர்சித்தால் அதை வரட்டுவாதம் என்று ஒதுக்குவதும்; இவைகளை எல்லாம் மறைத்து அழகு என்பதாக முன்னிருத்தினால் அதை இயல்பு என்றும் கூறப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது\n”நல்ல உணவைத்தந்தால் ஆடம்பரம் என்பதும், சரியில்லாத உணவைத்தந்தால் மறுப்பதும்” என்பது புரிதலின்றி வைக்கப்படும் குற்றச்சாட்டு. உணவை தேவைக்காக உண்பதும், ருசிக்காக உண்பதும் இருவேறு வகைப்பட்டவை. ருசியை முன்வைத்து உணவை வீணாக்குவதும், லாபத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சத்துக்குறைவான உணவை வழங்குவதும் தான் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும். கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்திருக்கும் நாட்டில் தங்கள் பணத்திமிரை காட்ட விருந்துகளாகவும் கேளிக்கையாகவும் வீணாக்கப்படும் உணவு குறித்து விமர்சனம் வைக்கப்படுமேயன்றி; மக்கள் பட்டினி கிடக்கும் நாடு என்பதால் தனியொரு மனிதன் தனக்கு விருப்பமான உணவு வகையை உண்பது விமர்சிக்கப்படாது. மாணவர் விடுதிகள், உணவுக்கூடங்களில் லாபநோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் பற்றாக்குறைகளை, அலட்சியம் செய்யப்படும் கலோரிகளின் அளவை முன்னிட்டு போராட்டம் நடத்தப்படுமேயன்றி, ருசியை மட்டும் முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி ஒப்பீடு செய்ய முடியும்\nபொதுவாக, மக்கள் ரசனையாக, விருப்பமாக இருப்பதெல்லாம் முதலாளித்துவ விழுமியங்களுக்கு உட்பட்டே அமைந்திருக்கும். அவர்களின் நலனுக்கு வெளியே எதையும் மக்கள் தங்களின் சொந்த விருப்பமாகவோ, நாகரீகமாவோ, முன்னேற்றம் என்ற பெயரிலோ கொண்டிருக்க முடியாது. சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவம் தங்களின் சுரண்டலை பெரும்பான்மை மக்களின் கவனத்திற்கு வரமலேய�� செய்து கொண்டிருக்க முடிகிறது. இது தான் வரட்டுத்தனம் எனும் சொல்லின் பின்னே மறைந்துள்ள அரசியல்.\nஒவ்வொருவரின் சொல்லின் செயலின் பின்னேயும் அவரின் வர்க்கம் மறைந்திருக்கிறது என்பது ஆசானின் கூற்று\n*கடாபியின் நிலை பற்றி உங்களது பார்வை என்ன\nதற்கொலை செய்து கொள்வது அல்லது கோரமாக கொலை செய்யப்படுவது இதுதான் உலகின் பல சர்வாதிகாரிகளுக்கு, கொடுங்கோலர்களுக்கு நடந்திருக்கிறது. கடாஃபி இதில் விலக்கானவர் இல்லை. ஆனால் அவரைக் கொன்றவர்கள் யார் கொலைக்கான காரணம் என்ன என்பதில் பிரச்சனை இருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக லிபியாவை சர்வாதிகாரமாக அடக்குமுறை ஆட்சி புரிந்ததற்காக அவர் கொல்லப்படவில்லை. தொடக்கத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை லிபியாவில் எடுத்த போதிலும் கடைசியில் ஏகதிபத்திய ஆதரவு நிலையெடுத்து சலுகைகளை வழங்கினார். ஆனாலும் அவை ஏகாதிபத்தியங்களுக்கு போதுமானதாக இல்லை. லிபியாவின் வளங்களை யார் கொள்ளையடிப்பது கடாஃபி குடும்பமா எனும் போட்டியில் பன்னாட்டு நிறுவனங்கள் வென்றிருக்கின்றன.\n*பார்ப்பனியம் அல்லது பிராமணியம் பற்றி நீங்கள் உங்கள் பதில்களில் குறிப்பிட்ட வண்ணமுள்ளீர்கள். அந்தச் சொல்லுக்குரிய அர்த்தம் தவிர அதுபற்றி விரிவாகவோ முழுமையாகவோ எனக்குத் தெரியவில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். இதுபற்றி சுருக்கமாகவேனும் விளக்குவீர்களா\nஅதுமட்டுமன்றி ஒருவர் எவ்வளவுதான் அறிவாளியாகவும் மக்களுக்கு பயன்தருபவராகவுமிருந்தாலும் பார்ப்பானியச் சிந்தனை உள்ளவர் என்ற காரணத்துக்காக அவரை நிராகரிப்பது சரியாக இருக்குமா\nஎன்பதும் பிராமணன் என்பதும் ஒரே பொருள் கொண்ட சொல்லாகவே வழமையில் கையாளப்படுகிறது. உடலின் வேறுபட்ட இடங்களிலிருந்து பிறந்ததாகவும், இழிபிறப்பாகவும் பகுத்து வைத்திருக்கும் மக்களில் தான் மட்டும் உயர்ந்தவன், ஏனைய அனைவரும் தமக்கு ஊழியம் செய்ய பிறப்பெடுத்தவர்கள் எனும் பொருளில் தங்களை பிராமணன் என அழைத்துக் கொள்கிறார்கள். இப்படியான சிந்தனை கொண்டவர்களின் அந்த சிந்தனைக்கு துணை செய்பவர்களின் பொதுப்பெயராக பாப்பான் என்பது இருக்கிறது.\nஇந்து என்பது சாரம்சத்தில் ஒரு மதமல்ல. அடக்குமுறைச் சட்டங்களின் தொகுப்பு. தன்னுடைய மேலாதிக்கத்திற்கான அந்த சட்டத் தொகுப்பைக் கொண்டு சிந்தனையாலும் செயலாலும் மக்களை வதைப்பதே பார்ப்பனியம்.\nஇது பிராமணன் என தம்மை பெருமையாக அழைத்துக் கொள்ளும் ஒரு கும்பலை மட்டும் குறிப்பதல்ல. ஆனால் அவர்களை சிறப்பாக குறிக்கிறது என்பது வேறு விசயம். அதேநேரம் அங்கு பிறந்திருந்தாலும், அந்த நச்சுச் சிந்தனை தவறு என்று தூக்கி எறிந்தவர்களை பாப்பானாக சுட்டப்படவேண்டிய அவசியமில்லை. அடிப்படயில் பிராமணன் என அழைப்பதே தவறானது.\nஏனென்றால் அந்தப் பெயர், அந்த பகுப்பை ஏற்றுக் கொண்டதான ஓர் ஒப்புதல் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. எனவே நாங்கள் பிராமணன் எனும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை.\nஒருவர் அறிவாளியாக இருக்கிறாரா என்பதை விட மக்களுக்கு எந்த அளவுக்கு பயன்படக்கூடியவராக இருக்கிறார் என்பதே அவரை அளக்கும் அளவுகோலாக இருக்க வேண்டும். பார்பனியச் சிந்தனை கொண்ட யாரும் மக்களுக்கு பயன்படுபவராக, சமூக உயர்வைச் சிந்திப்பவராக இருக்க முடியாது. ஆனால் அப்படி இருப்பதாக தோற்றம் காட்டலாம்.\nசிறுபான்மை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அப்துல் கலாமை நாங்கள் பார்ப்பனியவாதியாக அழைக்கிறோம். அவர் அறிவியலாளர் தான். கனவு காணுங்கள் என்று ஊரெங்கும் பேசி, இந்திய இளைஞர்களின் உயர்மாதிரியாக தூக்கிப் பிடிக்கப்படுபவர்தான். குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள மயிலுக்கு அடிபட்டபோது, அதற்கு மருத்துவம் செய்து அழைத்து வரும் வரையில் உண்ணமாட்டேன் என அடம்பிடித்த அப்துல் கலாம், தன்னுடைய காலத்தில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளைப் பற்றி இன்றுவரை மூச்சு விடவில்லை. எதைக் கொண்டு இவரை மதிப்பிடுவது\n*இன்றைய முதலாளித்துவ அரசும் சுரண்டல் சமூகமும் என்றாவது ஒருநாள் வீழ்ச்சியடையப்போவதும் அதன் பின்பு புதிய சமூக அமைப்பு ஒன்று மலரப்போவதும் உறுதி என்பதுதான் சோசலிசத்தை விரும்புபவரின் எதிர்பார்ப்பு. ஆனால் நாம் வெறுமனே இது நடக்கும் என்று பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதால் துரிதமாக நடந்து விடப் போகின்றதா என்ன அல்லது பேசாதிருப்பதால் தாமதிக்கத்தான் போகின்றதா…இந்த ரீதியில் சிந்தித்துப் பார்க்கும்போது ஏனோ சலிப்பு மேலிடுகின்றதே..\n“ஒரு நல்லவனுக்கும் யோக்கியமானவனுக்கும் கிடைக்கின்ற எல்லா மரியாதையும் அயோக்கியனுக்கும் கிடைத்து விடுகின்றதே” என்று மகா���தியில் ஒரு சராசரித் தகப்பனாய், மனிதனாய் கமலின் ஆதங்கம்தான் எங்களுக்கும் ஏற்படுகின்றது இது ஏன்\nஎந்த ஒன்றையும் நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் அதற்கான விளைவும் அடங்கியிருக்கும். சரியான ஒன்றை அது சரியானது தான் என ஒப்புக் கொள்வதற்கும், அதை ஏற்றுக் கொள்வதற்கும் இடையே பாரிய‌ வித்தியாசம் உண்டு. முதலாளித்துவ கோரங்களை உணரும் யாரும், அது சுரண்டலினால் மக்களை எந்த எல்லைக்கு தள்ளியிருக்கிறது என்பதை சிந்திக்கும் யாரும், இதை தீர்க்கும் வழி என்ன என்பதை ஆலோசிப்பது தான் அடுத்த கட்டமாக இருக்கும். ஆனால் அதில் எந்தவிதமான பங்களிப்பையும் செய்ய முன்வராமல், அதாவது தன்னுடைய சொகுசுகளை எதன்பொருட்டும் இழக்க விரும்பாமல் இருக்கும் போது தான் சலிப்பும், ஆயாசமும் தோன்றுகின்றன.\nபலவிதமான பொருட்களை பாவிப்பதும், உழைக்காமல் இருப்பதுமே மகிழ்ச்சி எனும் கசடுகளை கழித்து “மகிழ்ச்சி என்பது போராட்டம்” என்பதன் முழுமையான பொருளை உணரும் போது தான், சோசலிசம் என்பது திண்ணை நியாயமல்ல என்பது புரியும். உலகில் இதுவரையான இசங்கள் அனைத்தும் உலகை வியாக்கியானம் மட்டுமே செய்தன. ஆனால் தேவையோ உலகை தலைகீழாய் மாற்றியமைப்பது. இதுதான் கம்யூனிஸ்டுகளின் தலையாய பணி. பேசுவதோடும், எழுதுவதோடும் அவர்கள் முடங்கிவிடுவதில்லை.\nதனக்கு துன்பம் நேரும் போது நொந்து கொள்வதும், தத்துவம் பேசுவதும் தான் மகாந‌தி கிருஷ்ணசாமிகளின் வேலை. அது ஏன் நேருகிறது அதிலிருந்து மக்களை மீட்பது எப்படி அதிலிருந்து மக்களை மீட்பது எப்படி என்று செயல்படத் தொடங்கும் போது நொந்து கொள்ளும் அவசியம் நேராது. மாறாக, அதுவே வேலை செய்வதற்கான உற்சாகத்தைத் தரும்.\n*முதலாளித்துவ முறையில் வளர்ந்த வலைதளங்களின் மூலம் பொதுவுடைமை சிந்தனையை வளர்க்கலாமா வலைதள வளர்ச்சி முதலாளித்துவ முறை மூலம் பலம் பெற்றதுதானே \nஇந்த உலகம் முதலாளித்துவ உலகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவுடமை பேசுபவர்கள் முதலாளித்துவத்தின் விளைவுகளை பயன்படுத்தக்கூடாது என்றால், அவர்கள் உலகில் வாழவே கூடாது என்பதுதான் பொருளாக வரும். இன்றைய தொழில்நுட்பம் தொடங்கி, அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், வாய்ப்புகள் வரை அனைத்திலும் முதலாளித்துவத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை தவிர்க்க முடியாத���. மட்டுமல்லாது, அதை தவிர்க்க வேண்டுமென்பது தேவையுமல்ல.\nபுதிய சமூகம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்திற்குள்ளிருந்து தான் கிளைத்து வரும் என்பதுதான் உண்மை . முதலாளித்துவமேகூட அதற்கு முன்பிருந்த சமூகத்தின் தோளில் ஏறி நின்று தான் இந்த வளர்ச்சிகளை சாதித்தது. எனவே முதலாளித்துவ விளைவுகளை பயன்படுத்தாமல்தான் பொதுவுடமை பேசவேண்டும் என்பது வறட்டுவாதம்.\n*பங்குச்சந்தையும் ஒரு தொழில்தான் என்கிறார்கள். பங்குச்சந்தை ஓர் சூதாட்டம் என்கிறார்கள். பங்குச்சந்தையை எந்த வகையில் சேர்க்கிறீர்கள்\nபங்குச்சந்தை என்பது வர்த்தகமோ தொழிலோ அல்ல, அது அப்படி குறிப்பிடப்படும் போதும் சூதாட்டம் என்பதே சரி. முதலாளித்துவ சுரண்டலை தீவிரப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு வடிவம். மக்களிடமிருந்தே முதலீட்டை திரட்டி அதன் பலனை சொற்ப அளவில் முதலீடு வழங்கிய மக்களுக்கு வழங்கிவிட்டு மொத்தத்தையும் சுருட்டிக்கொள்ளும் ஒரு ஏற்பாடு. முதலீடு என்பதே உபரி உழைப்பின் குவிப்பு. இந்த முதலீட்டின் காரணமாகவே முதலாளிகள் உற்பத்தியின் பலனில் பெரும்பகுதியை தமதாக்கிக் கொள்கின்றனர். ஆனால் பகுதியளவிலான பங்கை தன்னிடம் வைத்திருக்கும் ஒரு முதலாளி பெரும்பகுதி பங்கை உதிரிகளாக வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு உரிய பங்கை பகிர்ந்தளிக்காமல் குறைந்த அளவிலான மதிப்பையே பகிர்ந்தளிக்கிறான். இதையும் கூட திருட்டுத்தனமாக ஏற்றியும் இறக்கியும் காண்பிப்பதற்கு அதன் விதிமுறைகளில் சந்துபொந்துகள் திட்டமிட்டு உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒட்டுமொத்தமாக தங்களின் சேமிப்பை முதலீடுகளாக செய்யும் மக்களுக்கு சற்று லாபத்தை வழங்குவதாலும், இதற்கென்று தனிப்பட்ட உழைப்பு எதையும் செய்யவேண்டிய தேவையில்லாதிருப்பதாலும் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. மொத்தமாக பார்த்தால் இது மக்களுக்கு இழப்பையே கொண்டுவருகிறது.\n*ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சியில் திரைப்பட விமர்சகர் திரு மதன் அவர்கள் ஆவிகள் அல்லது பேய்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை அறிவியல் படி நிருபிக்கப்படுள்ளன என்றும் கூறுகிறார்.. சினிமாவில் காண்பிக்ககூடிய ஆவிகள் போன்று இருப்பது நடைமுறையில் இருப்பது சாத்தியம் என்கிறார்.அந்த சினிமாவை விட்டுத்தள்ளுங்கள். இந்த விஞ்ஞான நவீன உலகிலும் இது போன்ற நம்பிக்கைகளும் அறிவியற்ப்பூர்வமாக நிருபிக்கப்படுள்ளன என்ற வாதமும் எந்த அளவிற்கு உண்மை..\nபேய். பிசாசுகள் இருப்பது சாத்தியமில்லாதவை, அறிவியல் ரீதியாகவும் கூட. மனிதன் என்பது மூளை எனும் பொருளின் அனுபவத்தொகுப்பின் வழிகாட்டலின் ஊடாக உடலுறுப்புகளின் இயக்கங்களின் வழியே சாத்தியப்படும் ஒன்று. ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட குறைந்த காலத்தில் முடிந்து விடுபவனா மனிதன் என்பது தொடக்கத்திலிருந்தே மனிதனை காயப்படுத்தி வருகிறது. அதன் விளைவுகள் தான் கடவுள், மதம் முதலான பயங்காட்டல்களும் பேய,பிசாசு முதலான பயங்களும்.\nஒரு மனிதன் இறந்துவிட்டானென்றால், அவன் மூளை மீள முடியாமல் செயலிழந்து விடுகிறது. உடலுறுப்புகளோ புதைப்பதன் மூலமோ எரிப்பதன் மூலமோ வேறு வழிகளின் மூலமோ சீர்குலைந்து ஆற்றல் மாற்றம் நடைபெற்று விடுகிறது. இதன்பிறகு இவைகள் ஒன்று கூடி செயல்படுவதற்கு எந்த வடிவிலும் சாத்தியமில்லை.\n*இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்களின் நோக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கபட்டதாஇல்லை சுதந்திரம் ஒன்றே குறிக்கோள் என்று துவங்கியதா\nமதவாதிகள் அப்படித்தான் விளக்கமளிப்பார்கள். முடிந்தால் சிரியுங்கள். அவ்வளவுதான்.\nஇந்திய விடுதலைப்போரில் முஸ்லீம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவே செய்தது. இது குறித்து அனேக நூல்கள் கிடைக்கின்றன. நானும் ஓரிரு நூல்களை படித்திருக்கிறேன்.\nவிடுதலைப்போரில் பங்களிப்புச் செய்த முஸ்லீம்களிடம் விடுதலையே முதன்மையானதாக இருந்தது. ஆனால் ஜின்னா தலிமையிலான முஸ்லீம் லீக் பிரிவினையை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனாலும் பிரிவினைக் கோரிக்கை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. இன்றைய ஆர்.எஸ்.எஸ் ன் தொடக்கமான சித்பவன பார்ப்பனர்களின் கோரிக்கையாகவே பிரிவினை இருந்தது. காங்கிரஸின் பாராமுகத்தால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லீம் லீக், முதலில் சமஸ்டி கோரிக்கையைத்தான் வைத்தது. அது நிராகரிக்கப்பட்டதால் தான் பாகிஸ்தான் கோரிக்கையை முக்கியமான நிபந்தனையாக ஜின்னா முன்மொழிந்தார்.\n*இந்தியா போன்ற பல்தேசிய நாடுகளில் வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்கு மொழி தடைபோல தோற்றமளிக்கிறது. என்றாலும், பாரிய அளவில் தடையாக இருப்பதில்லை. ஒற்றைத் தேசிய நாடுகளையும் பல்தேசிய நாடுகளையும் ஒப்பிட்டு நாடு முழுவதும் ஒத்த கருத்தை உருவாக்குவதில் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக் காட்டி இதை முன்வைக்கிறார்கள். ஆனால் தேவையின் அழுத்தம் இருந்தால் எந்த மொழியையும் மனிதன் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக வடகிழக்கு இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் பரவலில் பெரும் பங்களிப்பை செய்திருப்பது ஆந்திரத்தின் மக்கள் யுத்தக் குழுவினர் தான்.\nநிதிமூலதனங்களின் சுரண்டல் தன்மை சாரம்சத்தில் எல்லா இடங்களிலும் பொதுவாக இருப்பதால் மொழி உள்ளிட்ட வேறுபாடுகள் பெரும் பொருட்டல்ல. வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்காக போராடுபவர்கள் யதார்த்தத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவற்றில் மொழியும் குறிப்பிடத்தக்க ஒன்று, அவ்வளவு தான்.\nஅனைத்துமக்களும் ஒரே மொழியைப் பயன்படுத்துவது சாத்தியமும் அல்ல, சரியானதும் அல்ல. கல்வி உள்ளிட்டு அனைத்தும் அவரவர் தாய் மொழியிலேயே இருப்பதுதான் மக்களின் வளர்ச்சிக்கு உகந்தது. ஒரு பல்தேசிய நாட்டில் சரியான வளற்சியற்ற மொழியை ஏனைய மொழிகளின் உயரத்திற்கு வளர்த்தெடுப்பது ஒரு சோசலிச அரசின் கடமைகளில் உள்ளதாகும்.\nசிறுபான்மை மதப் பிரிவுகளுக்கு நீங்கள் குறிப்பிடுவது போல் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. சீக்கியர்களுக்கு குறுவாள் வைத்திருக்கும் அனுமதி போன்று மதச் சடங்குகளுக்கு இசைவாக அந்த சலுகைகள் இருக்கும். அதாவது இந்திய குற்றவியல், குடும்பவியல் சட்டங்கள் குறிப்பிட்ட மதப்பிரிவினரின் மரபுகளுக்கு எதிராக இருக்கும் போது அதை ஒரு சலுகையாக அந்த மதத்தினருக்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் இது பொருளியல் நோக்கில் இருக்க முடியாது. வருமானவரிச் சலுகைகள் என்று இந்து மதத்தினருக்கு இருப்பதாக தெரியவில்லை. அதேநேரம் இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருப்பதால்இ நீதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் பார்ப்பன மயமாக இருப்பதால் அலுவலுக்கு அப்பாற்பட்டு பல வாய்ப்புகளை அவர்கள் பெற்று வருகிறார்கள்.\nஆனால், வருமான வரி உள்ளிட்ட பொருளாதார ரீதியான பல சலுகைகள் மதம் கடந்து முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்திய அரசு முதலாளிகளுக்கு நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்துக் கொடுத்த சலுகைகள் மட்டுமே ஐந்து லட்சம் கோடிக்கு மேல். வெளிப்படையாக அறிவிக்காமல் கொடுக்கப்படுவதை கணக்கிடவே முடியாது. முக்கியமாக மக்கள் கவனிக்க வேண்டியதும் போராட வேண்டியதும் இதற்கு எதிராகத்தான். மாறாக மக்களின் கவனம் பிசாத்து மதச் சலுகைகளில் குவிக்கப்படுகிறது. இதுவும் ஒருவகையில் பொருளாதார சலுகைகள் வழங்கப்படுவதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உத்தி தான்.\n*ரிச்சர்ட் டாகின்ஸ், கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ், சாம் ஹாரிசன், டேனியல் தந்நெட் போன்ற நாத்திக அறிவியல் அறிஞர்கள் பற்றி உங்கள் கருத்து என்னநீங்கள் பொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்கிறீர்களா இல்லை அதன் போலித் தன்மையை எதிர்க்கிறீர்களா \nபொதுவாகவே அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவே இருந்திருக்கின்றனர். அதேநேரம் அவர்களிடம் வர்க்கக் கண்ணோட்டம் இருப்பது அரிது. அவர்களின் அறிவியல் தெளிவு கடவுள் கற்பிதமாகத்தான் இருக்க முடியும் எனும் தெளிவை அவர்களுள் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவர்களுக்கு சமூகம் குறித்த தேடல் குறைவாக இருப்பதால் அவர்களின் கடவுள் மறுப்பு முழுமையடையாமல் இருக்கும்.\nசமூகப் பார்வையற்ற, வர்க்கக் கண்ணோட்டமில்லாத கடவுள் மறுப்பு என்பது முழுமையான பலனை தருவதில்லை. கடவுள் மறுப்பு ஒரு பகுதி மட்டுமே.\nபொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்க வேண்டியதில்லை. கடவுள் மதம் என்பதெல்லாம் காயத்தின் மீது காய்ந்திருக்கும் பொருக்கைப் போன்றவை. சமூகத்தில் கடவுளின் தேவை தீர்ந்ததும் தானாகவே உதிர்ந்துவிடும். எனவே மதங்களை எதிர்ப்பது பொதுவுடைமையை நிறுவுவதற்கான முன்நிபந்தனையல்ல. ஆனால் அனைத்துவித அடக்குமுறைகளுக்கும் எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது கட்டாயத் தேவை எனும் அடிப்படையில் மதங்களுக்கு எதிராக செயல்படவேண்டியதும் அவசியமானது தான்.\n*நண்பரே, சௌதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் குறித்து உங்கள் கருத்து என்ன\nசௌதியில் ஒரு குழந்தையை கொன்ற குற்றத்திற்காக ரிஸானா எனும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இங்குள்ள ஊடகங்களும் அறிவுத் துறையினரும் காட்டும் அதீத கவனம் தேவையற்றது என்பதே என் கருத்து. ஒரு நாடு விதிக்கும் மரண தண்டனைகள் அ���ைத்துமே சரியாகவும் நேர்மையாகவும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. சிலவோ, பலவோ அந்தந்த நேர மக்களின் உணர்வுகளுக்கும், ஆளும் வர்க்கங்களின் நலனுக்கும் உகந்தவாறே இருக்கும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் கூறலாம். நேரடியாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று போகிறது தீர்ப்பு. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது இதை விடுத்து சிறுமிக்கு மரண தண்டனை விதிப்பது கொடூரம், ரிஸானா கொலை செய்யவே இல்லை என்பன போன்ற வாதங்களுடன் இந்த பிரச்சனையை விவாதிப்பது சரியானதாக இருக்காது. ஆனால் இதில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் சௌதிக்கு செல்லும் பணிப் பெண்களின் பணிச் சூழல் இது போன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறதா என்பது தான். மெய்யாகவே சௌதியில் வீடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்கள் மிகக் கொடுமையாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ரிஸானா விவகாரம் சௌதியில் புதிதல்ல. இது போன்ற ஏராளமான நிகழ்வுகள் பணிப்பெண்களை தொடர்புபடுத்தி அங்கு நிகழ்ந்துள்ளன. விவாதிக்க வேண்டியதும், களைய்ப்பட வேண்டியதும் அந்த அடிப்படையைத் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/39658-tik-tik-tik-movie-review.html", "date_download": "2018-08-22T02:29:01Z", "digest": "sha1:7D5RC2LK24ZJ7AFJRPXNQJRS762HVXME", "length": 14623, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "டிக் டிக் டிக் - திரை விமர்சனம் | Tik Tik Tik - Movie Review", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nடிக் டிக் டிக் - திரை விமர்சனம்\n'டிக் டிக் டிக்' இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரைப்படம் என்ற விளம்பரத்தோடு வெளியாகியிருக்கும் படம். ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விண்வெளி அட்வெஞ்சர் படம்.\nபடத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போதே, தெரிந்திருக்கும் இது ஹாலிவுட் படங்களில் இருந்து உருவப்பட்ட ஒரு கலவை தான் என்று. மையக் கதை, ஆர்மகெடான், டீப் இம்பாக்ட் போன்ற ஹாலிவுட் படங்களில் இருந்து எடுக்கப்பட்டது.\nமிகப்பெரிய ஒரு விண்கல், பூமியில் வந்து விழப்போகிறது. பூமியை நெருங்கும் முன், நம்ம ஹீரோக்கள் அதை அணுகுண்டு வைத்து தகர்க்க வேண்டும். இதற்கு இடையே, அணுகுண்டை திருடுவது, ஜெயம் ரவியின் அப்பா மகன் சென்டிமெண்ட், விண்வெளி பயணத்தில் ஏற்படும் பிரச்னைகள், இந்த திட்டத்தை தடுக்க முயலும் வில்லன் என புதிதாக சில மேட்டர்களையும் சேர்த்துள்ளார் இயக்குநர்.\nபடத்தின் ப்ளஸ் பாயிண்ட்: புதுசா ஏதோ ட்ரை பண்ணிருக்காங்க பாஸ்; பல இடங்களில் கிராபிக்ஸ் சிறப்பு\nபடத்தின் மைனஸ் பாயிண்ட்: இயற்பியல், பிசிக்ஸ், லாஜிக் என எப்படி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளலாம்.\nஓப்பனிங் சீனில் 8 சதுர அடி கொண்ட ஒரு விண்கல் பூமியில் விழுகிறது. அதன் பின், இதைவிட பெரிய கல் வரப்போகிறது என்கிறார்கள். வந்து விழப்போகும் விண்கல்லின் அளவு \"60 கிமீ சதுர அடி\" என்பது படத்தில் சொல்லப்படும் ஒரு வசனம். இதிலேயே தெரிந்து விடுகிறது லாஜிக் மீது எந்த அளவுக்கு கவனம் செலுத்தியிருக்கிறார்கள் என்று.\nமெஜிஷியன், மெகா திருடன், வித்தைக்காரன், அவனால் புகுற முடியாத இடமும் இல்லை, தப்பிக்க முடியாத இடமும் இல்லை, என ஜெயம் ரவியை பயங்கர பில்ட் அப் கொடுத்து அறிமுகம் செய்கிறார்கள் படத்தின் காவல்துறையினர். ஆனால், அவர் செய்த ஒரே குற்றம், ஒரு நல்ல காரியத்திற்காக போலீஸ் லாக்கரில் இருந்து எவிடென்சை திருடியது மட்டும் தான்.\nஇந்த ஏனோதானோ திருடனுக்கு ட்ரெயினிங் கொடுத்து, அவரை விண்ணுக்கு அழைத்து சென்று, சீன விண்வெளி நிலையத்தில் இருந்து ஒரு மெகா அணு ஆயுத ஏவுகணையை திருடி, அதை வைத்து விண்கல்லை தகர்க்க வேண்டும்.\nவிண்ணில் செல்லும்போது ஒரு பிரச்னை ஏற்பட்டுகிறது. அதை தொடர்ந்து விண்வெளி ஓடம் நிலவில் விழுகிறது. அதற்கு 6 மணி நேரத்தில் உதவி வரும் என்றும் கூறுகிறார்கள். நிலவு எத்தனை 'கிமீ சதுர அடி' தொலைவில் இருக்கிறது என இயக்குனருக்கு தெரியுமோ என்னவோ. அதன் பிறகு, டேமேஜான ஓடத்தை ரொம்ப சாதாரணமாக அங்கிருந்து டேக் ஆப் செய்கிறார்கள்.\nஇப்படி லாஜிக்கே இல்லாமல் நகர்ந்தாலும், படம் கொஞ்சம் விறுவிறுப்பாக செல்வது மிகப்பெரிய ப்ளஸ். ஆனால், சொல்லிக் கொள்ளும் அ��வுக்கு கதையில் வேகமும் இல்லை. அங்கங்கே படத்தின் நீளத்தை குறைக்க கத்தரி போட்டிருக்கிறார்கள். அது கதையையும் குளறுபடி செய்கிறது. இருந்தாலும், ஹீரோயின் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக படத்தில் ஒரு ரொமான்டிக் ஆங்கிள் போடாத இயக்குனருக்கு பாராட்டுக்கள்.\nஜெயம் ரவியின் ஆக்டிங் படத்திற்க்கு ஒரு ப்ளஸ். ஜெயபிரகாஷ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் எல்லாம் ஆவன செய்திருக்கிறார்கள். ஆனால், ரொம்ப ரொம்ப சிம்பிளான விஷயங்களை கூட ஆய்வு செய்யாமல் 'ஸ்பேஸ்' படம் எடுத்துவிட்டு, நம்மை லாஜிக் எல்லாம் பார்க்காதீர்கள், என சொல்வது கொஞ்சம் எரிச்சலாக உள்ளது.\nசில இடங்களில் கிராபிக்ஸ் மோசமாக இருந்தாலும், பல இடங்களில் பிரம்மிக்க வைக்கிறது. மற்ற விஷயங்களில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் திரைக்கதையில் செலுத்தியிருந்தால் படம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். பொழுதுபோகிற்காக செல்பவர்களுக்கு படம் டிக் டிக் டிக். ஆனால், ஹாலிவுட் படம் பார்ப்பவர், லாஜிக் பார்ப்பவர் நீங்கள் என்றால் உங்களுக்கு இந்த படம் டைம் பாம்.\nடிக் டிக் டிக் - 2.5/5\nடிக் டிக் டிக் படம் பற்றி ஆடியன்ஸ் என்ன நினைக்கிறார்கள் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்...\nஊழியர்கள் ஸ்டிரைக்: பிக்பாஸ் 2 படப்பிடிப்பு நிறுத்தம்\nநடிகர் விஜயை அரசியலுக்கு அழைக்கும் ட்ரம்ப்...’தெறி’க்கவிடும் ரசிகர்கள்\nமக்களை புறந்தள்ளிவிட்டு திட்டத்தை செயல்படுத்த முதல்வர் துடிப்பது ஏன்\n'அவர் பயங்கரமான கால்பந்து வீரர்'- இந்திய அணியை கலாய்க்கும் யுவராஜ்\nகேரள மக்களுக்கு பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n‘கோலமாவு கோகிலா’ அட்டர் ப்ளாப் படமா\nஜெயம் ரவியின் அடங்க மறு டீசர்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nஇண்டெர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்களை அறிவித்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/10/blog-post_04.html", "date_download": "2018-08-22T01:36:22Z", "digest": "sha1:MO43ZXUY53PA5NWRNEQEG7XD6U4JYQ2H", "length": 23396, "nlines": 300, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: கல்விக்கண் கொடுத்தவர்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.\n“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா ஏன் போகவில்லை\n“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்\n''உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா” என அவனிடம் கேட்டார் காமராஜர்.\n“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.\n“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா” என காமராஜர் கேட்டார்.\n“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.\nஉணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்த��” உடனே அமுல் படுத்துங்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார்.\nஇதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.\nகாமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.\nஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 8:46 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல் தலைவர்கள், சான்றோர் வாழ்வில், மக்கள் சேவகர், விடுதலை வீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதேசியத் தலைவனாய்... தெய்வீகத் திருமகனாய்...\nநாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே\nநிலைத்து நிற்கும் கட்டபொம்மன் பெருமை\nநாடக மேடையில் ஒலித்த விடுதலைக்குரல்\nநமது பயணம் என்றும் தொடரும்...\nநீறின் பெருமை நிலைக்கச் செய்தவர்\nகாந்தியம்: கற்றுத் தருவதும் கற்றுக் கொள்வதும்.\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்டுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/10728", "date_download": "2018-08-22T01:42:01Z", "digest": "sha1:MBFVBAWHAYCWD6OUFXADOCL6TEO6B3EH", "length": 9395, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது: போராட்டக்காரர்கள் திட்டவட்டம் ! |", "raw_content": "\nகடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது: போராட்டக்காரர்கள் திட்டவட்டம் \nலிபியாவில் போராட்டாக்காரர்களை கொன்று குவிக்கும் கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என போராட்டக்காரர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். கடாபியின் லிபிய ராணுவம் பயங்கர சேதம் ஏற்படுத்தும் ஸ்கட் ஏவுகணையை வீசிய நிலையில் போராட்டக்காரர்கள் இவ்வாறு தெரிவித்தனர். கடந்த 6 மாதமாக நடைபெற்று வரும் போராட்டத்தால் 69 வயது கடாபி தலைநகர் திரிபோலியில் தனிமைபடுத்தப்படுத்தபட்டுள்ளார்.\nலிபியாவில் போராட்டம் நடத்தி வரும் குழு தேசிய மாற்றக் கவுன்சிலை அமைத்துள்ளது. இந்த குழு பிரதிநிதிகளையே பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் தூதர்களாக அங்கீகரித்துள்ளன. இந்த குழுவினர் Bactrim No Prescription கடாபியுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என உறுதியாக கூறியுள்ளனர். இந்த குழுவின் தலைவர் முஸ்தபா அப்டல் ஜலீல் கூறுகையில்,”தமது அமைப்பு முடிவுப்படி கடாபி பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். அவருடன் பேச்சு வார்த்தை என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று” என தெரிவித்தார்.\n28 வயதில் புரட்சி மூலம் பிடித்த ஆட்சியை 69 வயதில் இழந்தார்\nஏமனில் பிப்ரவரி 21-ல் அதிபர் தேர்தல்\nலண்டன் வன்முறையின் கோர தாண்டவம்: 144 வருட வரலாற்று புகழ்மிக்க வர்த்தகத் தொகுதி தீக்கிரை.\nகடாபியின் மகனை ஒப்படைக்க மாட்டோம் என சர்வதேச போலீசாருடன் நைஜீரியா பிடிவாதம்\nசுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் படையினருக்கு இந்திய படையினர் இனிப்பு வழங்கினர்: மற்றொரு பகுதியில் பாக்., படையினர் தாக்குதல் நடத்தினர்.\nவிரைவில் நாடு திரும்புவேன்: ஏமன் அதிபர் சபதம்,மீண்டும் அதிபராக பொறுப்பு ஏற்பேன்\n6 மாநிலங்களில் காலவரையற்ற ஸ்டிரைக்: 26 லட்சம் லாரிகள் ஓடாது\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/4228", "date_download": "2018-08-22T01:58:23Z", "digest": "sha1:JLTPON5ZJN2GBJPGFEA4S6WS4JZ5PNUR", "length": 5975, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | துறைமுகங்கள் மற்றும் கப்பல் அதிகாரசபையில் பலதரப்பட்ட பதவி வெற்றிடங்கள்", "raw_content": "\nதுறைமுகங்கள் மற்றும் கப்பல் அதிகாரசபையில் பலதரப்பட்ட பதவி வெற்றிடங்கள்\nபதவி வெற்றிடங்கள் அலுவலக பணியாளர், முகாமைத்துவ உதவியாளர் துறைமுகங்கள் மற்றும் பலதரப்பட்ட பதவிகள் -\nதுறைமுகங்கள் மற்றும் கப்பல் அதிகாரசபை - விண்ணப்பமுடிவு 30.09.16\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\n அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் சில பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nவடக்கு மாகாணசபையில் பட்டதாரிகளுக்கான பதவி வெற்றிடங்கள் இதோ\nமாகாண உள்ளுராட்சி அமைச்சில் பதவி வெற்றிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.josesinfotech.com/2011/06/aayathama-song-lyrics.html", "date_download": "2018-08-22T01:14:58Z", "digest": "sha1:5GX6ZKZKNSQJ5LXGNRCING7WWI72PTPZ", "length": 3598, "nlines": 93, "source_domain": "www.josesinfotech.com", "title": "JOSESINFOTECH: Aayathama song lyrics | Free Tamil christian resources | Free Christian Wallpapers | Bible Study | Biblical Wallpapers", "raw_content": "\nஅவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா\nமணவாட்டி போல நீ காத்திருந்தால்\nஅவர் நாமத்தை தினமும் போற்றியிருந்தால்(2)\nமேகங்கள் மீதினில் வந்திடுவார் உன்னை\nஅந்த பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா(2)\nநேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் உன் பாவங்கள் இன்று தலை தூக்கினால்(2)\nஉந்தன் பாடுகள் அனைத்துமே வீணாகுமே(2)ஓ..உஓ... ஓ..உஓ... ஓ..உஓ...ஓ..\nநேற்றை போல் இன்றும் நீ ஆயத்தமா\nஅட இன்றை போல் நாளையும் ஆயத்தமா ‍‍- ஆயத்தமா\nஎன் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/ops.html", "date_download": "2018-08-22T01:11:25Z", "digest": "sha1:5TUDKCRUEBNXTYUNOQNTSUAEZ4CB5STK", "length": 33397, "nlines": 90, "source_domain": "www.news2.in", "title": "பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / தமிழகம் / திமுக / மத்திய அரசு / ஜல்லிக்கட்டு / பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்\nபன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்\nSunday, January 22, 2017 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , தமிழகம் , திமுக , மத்திய அரசு , ஜல்லிக்கட்டு\n‘‘மத்திய அரசு நினைத்திருந்தால்... தமிழக எம்.பி-க்கள் போராடி இருந்தால்... ஜல்லிக்கட்டு திருத்தச் சட்டம் கொண்டுவந்திருக்கலாம் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சாட்டையடி கொடுத்திருக்கிறாரே\n‘‘உண்மைதான். அவர் இதற்கு தெளிவான முன்னுதாரணமும் கொடுத்திருந்தார். ‘இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என கடந்த 75-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. இதனால் அவர் பிரதமராகத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் இந்திரா. வழக்கு நிலுவையில் இருந்தபோதே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இந்திரா அரசு நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவந்தது. அதோடு அரசியல் சட்டமும் திருத்தப்பட்டது. ‘ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதாலேயே அது தொடர்பாக அரசு எதுவும் செய்யக்கூடாது என அர்த்தம் இல்லை. சட்டத் திருத்தம் கொண்டு வரலாம். நாடாளுமன்றம் இப்போது நடைபெறவில்லை என்பதால், பிரதமர் பரிந்துரைப்படி ஜனாதிபதி அவசர சட்டம் கொண்டு வரலாம். இது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்துக்கு இணையான பாதுகாப்பு கொண்டது. இதை ஏன் மோடி செய்யவில்லை செய்யச்சொல்லி அ.தி.மு.க-வின் 50 எம்.பி-க்களும் ஏன் கேட்கவில்லை செய்யச்சொல்லி அ.தி.மு.க-வின் 50 எம்.பி-க்களும் ஏன் கேட்கவில்லை’ என்பவைதான் கட்ஜு எழுப்பும் கேள்விகள்’ என்பவைதான் கட்ஜு எழுப்பும் கேள்விகள்\n‘‘நடராசன் வெளிப்படையாக மத்திய அரசுக்கும் இந்துத்வா அமைப்புகளுக்கும் சவால் விடுகிறாரே... அப்புறம் அ.தி.மு.க அரசுக்கு என்ன தயக்கம்\n‘‘மேடையில் பேசுவதுபோல எல்லா இடங்களிலும் ஆவேசம் காட்டிவிட முடியுமா மத்திய அரசையும் எதிர்க்க முடியாமல், உச்ச நீதிமன்றத்திடமும் வேகம் காட்ட முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறது அ.தி.மு.க. ஏற்கெனவே கரூர் அன்புநாதனில் தொடங்கி சேகர் ரெட்டி, ராம மோகன ராவ் வரை பலரின் வீடுகளில் நடத்திய ரெய்டுகளின் கணக்கையே இன்னும் சரிபார்த்து முடிக்கவில்லை. ஜல்லிக்கட்டுக்காக மோதி, இப்படிப்பட்ட மறைமுக விளைவுகளைச் சந்திக்க ஆட்சி மேலிடமோ, கட்சி மேலிடமோ தயாராக இல்லை மத்திய அரசையும் எதிர்க்க முடியாமல், உச்ச நீதிமன்றத்திடமும் வேகம் காட்ட முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறது அ.தி.மு.க. ஏற்கெனவே கரூர் அன்புநாதனில் தொடங்கி சேகர் ரெட்டி, ராம மோகன ராவ் வரை பலரின் வீடுகளில் நடத்திய ரெய்டுகளின் கணக்கையே இன்னும் சரிபார்த்து முடிக்கவில்லை. ஜல்லிக்கட்டுக்காக மோதி, இப்படிப்பட்ட மறைமுக விளைவுகளைச் சந்திக்க ஆட்சி மேலிடமோ, கட்சி மேலிடமோ தயாராக இல்லை உச்ச நீதிமன்றத்திலும் வாயைத் திறக்க முடியாது. ஜல்லிக்கட்டு வழக்கு அங்கு தீர்ப்புக்காகக் காத்திருப்பது போலவே, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துக்குவிப்பு வழக்கும் விசாரணை முடிந்து தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது அல்லவா உச்ச நீதிமன்றத்திலும் வாயைத் திறக்க முடியாது. ஜல்லிக்கட்டு வழக்கு அங்கு தீர்ப்புக்காகக் காத்திருப்பது போலவே, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துக்குவிப்பு வழக்கும் விசாரணை முடிந்து தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது அல்லவா\n‘‘இந்த விஷயம் இவ்வளவு பூதாகரமாக ஆகும் என தமிழக அரசு எதிர்பார்க்கவில்லையோ\n‘‘எம்.பி-க்கள் மட்டுமல்ல... தமிழக அரசும் ஜல்லிக்கட்டு பிரச்னையில் முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், விவகாரம் இத்தனை சிக்கலாக மாறியிருக்காது என்றுதான் டெல்லி தரப்பிலும் சொல்கிறார்கள். தமிழக அரசு இந்தப் பிரச்னையில், கோட்டை விட்டுவிட்டதாக மத்திய உளவுத் துறையினர் பிரதமருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.’’\n‘‘கடந்த 2 ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பொங்கலை ஒட்டிய சில நாட்கள் மட்டும் கொந்தளிப்பு எழுந்து அடங்கிப்போய்விடும் என்றுதான் அரசு எதிர்பார்த்தது. ஆனால், இந்த ஆண்டு சூழ்நிலை வேறாக இருக்கிறது. 130 ஆண்டுகளில் ஏற்படாத கடும் வறட்சி காரணமாக நிகழும் விவசாயிகள் தற்கொலைகளும், அவற்றை மாநில அரசு கையாண்ட விதமும் பெரும் அதிருப்தியை எங்கெங்கும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழ்நிலையை மாநில உளவுத் துறையினர் கணிக்கத் தவறிவிட்டனர். அவர்கள் அரசுக்குத் தவறான ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்’ என்று மத்திய உளவுத் துறை செய்தி அனுப்பி உள்ளதாம்.’’\n‘‘ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், ஓர் ஊரில் தடியடி, ஓர் ஊரில் அமைதி என தமிழக காவல் துறையின் நடவடிக்கை ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு மாதிரி இருக்கிறதே\n‘‘ஆரம்பத்தில், சில இடங்களில் தடியடி சம்பவங்களை போலீஸார் அரங்கேற்றினர். ஆனால், ‘இதற்கு அடுத்தபடியாக கண்ணீர்ப்புகை குண்டு, துப்பாக்கிச் சூடு என்றெல்லாம் அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை வரும்போல இருக்கிறது’ என்று தென் மண்டல போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், டி.ஜி.பி அலுவலகத்தில் தொடர்புகொண்டு அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், ‘அவசரப்பட்டு அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். துப்பாக்கி, கண்ணீர்ப்புகை குண்டுகளைப் போராட்ட ஸ்பாட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டாம்’ என்று கண்டிப்பான உத்தரவுகளே பிறப்பிக்கப்பட்டதாம். இதையடுத்தே போலீஸாரும் அமைதி காத்தனர்.’’\n‘‘ஆனாலும், சென்னை மெரினாவில் போலீஸ் தடியடி நடத்தியதே\n‘‘முன்கோபம் பொங்கும் அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு, கண்ணியம��க நடந்துகொள்ளும் போலீஸ் அதிகாரிகளையே போராட்டக் களத்தில் கவனமாகப் பயன்படுத்தி வருகிறது தமிழகக் காவல் துறை. ஆனாலும் இப்படிப்பட்ட உரசல்கள் நிகழத்தான் செய்கின்றன. சில இளைஞர்கள் தண்ணீர் பாட்டில்களை போலீஸ்காரர்கள் மீது வீசி எறிகின்றனர். போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்துவதற்காகவே இப்படிப்பட்ட செயல்களைச் செய்வதற்கு சில ஆசாமிகள் ஊடுருவி இருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் போலீஸ் அதிகாரிகள். கோபம் தலைக்கேறும் சில போலீஸ்காரர்கள் தடியடியில் ஈடுபடுகிறார்கள். இதை கவனிக்கும் போலீஸ் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். போலீஸ் இந்த விஷயத்தில் வெறுமனே இளைஞர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் பணியைத்தான் செய்ய வேண்டும் என்று, பிரதமரைப் பார்த்தபிறகு டெல்லியிலிருந்து முதல்வர் பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார். ‘அமைதியாகப் போராடிய மாணவர்கள் மீது ஏன் தடியடி நடத்தினீர்கள்’ என டெல்லி பிரஸ்மீட்டில் காரசாரமாகக் கேள்வி கேட்டனர் நிருபர்கள். இதைப் பன்னீர் எதிர்பார்க்கவில்லை. தடுமாறியபடி, ‘எங்கும் தடியடி நடந்ததாக... இல்லை’ என எதையோ சொல்லி, சமாளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். அதன்பிறகே இப்படி ஓர் உத்தரவு.’’\n‘‘நம்பிக்கையோடு ஓ.பி.எஸ் டெல்லி போனாரே... அங்கு என்னதான் நடந்ததாம்\n‘‘மத்திய அரசு நல்ல இணக்கத்தில்தானே இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான், ‘ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி; எள்ளளவும் இதிலிருந்து பின்வாங்க மாட்டோம்’ என்று அவர் அறிவித்தார். ஆனாலும், கடந்த 19-ந்தேதி அவருக்கு சரியான வரவேற்பு இல்லை என்றே சொல்கிறார்கள். ‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது’ என்று சம்பிரதாயமாகச் சொல்லிக் கைவிரித்துவிட்டார் மோடி. நம்பிக்கையோடு கிளம்பிப்போன ஓ.பி.எஸ், இந்த வார்த்தைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ந்துவிட்டார். எனினும், ‘சட்டரீதியாக இதில் என்ன செய்ய முடியும் என வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துங்கள். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பு சீராய்வு மனு போடலாம். மத்திய அரசு இதற்கு உறுதுணையாக இருக்கும்’ என ஆலோசனை சொல்லியிருக்கிறார். இதனால்தான் பிரதமரைச் சந்தித்தப்பிறகு பேட்ட��� கொடுத்த பன்னீர், ‘மாநில அரசின் நடவடிக்கைகளை நீங்கள் கூடிய விரைவில் காண்பீர்கள்’ என ஒருவித மர்மப் புன்னகையோடு சொன்னார். ‘நன்மையே யாவும்... நன்மையாய் முடியும்’ என பன்ச் டயலாக்கும் அடித்தார். ‘என்ன செய்யப் போகிறீர்கள்’ என நிருபர்கள் துருவித்துருவிக் கேட்டபோதும், ‘பொறுமையாய் இருங்கள், நல்லவை நடக்கும்’ என்று மட்டும் சொன்னார். ஏதோ ஒன்றைச் செய்து, ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய சூழ்நிலையில் பன்னீர் இருக்கிறார். அதனால் பிரதமர் சந்திப்பு முடிந்தபிறகு, டெல்லியில் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தினார்.’’\n‘‘இந்தப் பிரச்னையில் தமிழக அரசு என்னதான் செய்திருக்க வேண்டும்\n‘‘காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, கர்நாடக அரசு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தியது. அனைத்துக் கட்சியினரும் ‘தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது’ எனக் கொதித்தார்கள். அதையே தீர்மானமாகப் போட்டது கர்நாடக சட்டமன்றம். அப்படி ஒரு வேகத்தை தமிழக அரசு ஏன் காட்டவில்லை எத்தனையோ விஷயங்களில் நீதிமன்ற கண்டனங்களுக்கு ஆளாகி இருக்கிறது அரசு. ஜல்லிக்கட்டில் மட்டும் ஏன் இத்தனை பணிவு காட்ட வேண்டும் எத்தனையோ விஷயங்களில் நீதிமன்ற கண்டனங்களுக்கு ஆளாகி இருக்கிறது அரசு. ஜல்லிக்கட்டில் மட்டும் ஏன் இத்தனை பணிவு காட்ட வேண்டும் இதுதான் ஜல்லிக்கட்டுக்காக போராடுகிறவர்கள் எழுப்பும் கேள்வி. பன்னீர் டெல்லி போயிருந்த அதே நாளின் மாலையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதகி, ‘தமிழக அரசே ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்றலாம். இதற்கு அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. மாநில அரசின் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஆட்சேபிக்க முடியாது’ என்று சொல்லியிருப்பதை நன்கு கவனியும். ஜெ. மரணம், புதிய அரசு பதவியேற்பு, பொதுச்செயலாளர் நியமனம் என ஆளும்கட்சியினர் தங்களது சொந்தக் கட்சி விவகாரங்களிலேயே மூழ்கிக்கிடந்து, ஜல்லிக்கட்டை கோட்டை விட்டுவிட்டார்கள்.’’\n‘‘இனிமேல் இந்த விவகாரம் எப்படிச் செல்லும்\n‘‘போலீஸும், அரசுத் துறைகளும் இப்போது எந்தத் தொந்தவும் செய்ய வேண்டாம் என தமிழக அரசு கூறிவிட்டு, ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தபிறகு குறிப்பிட்ட காளைகளைப் பறிமுதல் செய்வதுடன், மாடுபிடி வீரர்கள் மீதும், விழா நிர்வாகிகள் மீதும் வழக்குகளைப் பதிவு செய்யலாம். இதை எதிர்த்து பீட்டா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், ‘நாங்கள் காளைகளைப் பறிமுதல் செய்தோம், வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தோம்’ என தமிழக அரசு வாதிடலாம். ஆனால், இது ஆரோக்கியமான வழிமுறையோ, சட்டபூர்வமான வழிமுறையோ, முன்னுதாரண நடவடிக்கையோ அல்ல.’’\n‘‘இதில் பெரும் இழப்பு பாரதிய ஜனதாவுக்குத்தானே\n‘‘இதை தமிழ் ஆர்வலர்கள் வேறு மாதிரி சொல்கிறார்கள். ‘இது உடனடிக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இழப்பு, ஆனால், நீண்டகால நோக்கில் ஓர் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பி.ஜே.பி’ என்கிறார்கள் அவர்கள். ‘நீதிமன்றத்தைக் கைகாட்டுவது எல்லாம் ஒரு நாடகம். ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்பதில் பி.ஜே.பி-க்கு ஓர் உள்நோக்கம் இருக்கிறது. அது, இந்தியா முழுவதும் ஒற்றைக் கலாசாரத்தைக் கொண்டுவருவது என்கிற அவர்களின் அஜெண்டா. இந்த நாட்டின் பெரும்பான்மை கலாசாரம் என்று அவர்கள் எதைச் சொல்கிறார்களோ, அதைத் திணிப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் ஜல்லிக்கட்டு விவகாரம். மத்தியில் ஆட்சியில் இருப்பது பி.ஜே.பி. அவர்கள் நினைத்தால்தான் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். ஆனால், பி.ஜே.பி-யில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசுகிறார்கள். பொங்கல் கட்டாய விடுமுறை என்பதை மாற்றினார்கள். பிறகு, அதற்குக் கடும் எதிர்ப்புகள் வந்தவுடனேயே, பல்டி அடித்தார்கள். கீழடியில் அகழ்வாராய்ச்சி ஏன் இவ்வளவு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறது இப்படியாக அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும், தமிழகத்தின் கலாசார விழுமியங்களை அழிப்பதில்தான் வந்து நிற்கிறது’ என குற்றம்சாட்டுகிறார்கள் அவர்கள். இதெல்லாம் சேர்ந்துதான் இளைஞர்களை வீதிக்கு விரட்டியிருக்கிறது’’.\nஓ.பி.எஸ். - தம்பிதுரை மோதல்\nஜல்லிக்கட்டு பிரச்னைக்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்றபோது, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கே அ.தி.மு.க எம்.பி-க்கள் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வமும் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் மோதிக்கொண்டார்களாம். டெல்லியைப் பொறுத்தவரையில், சசிகலாவின் தூதுவர் என்கிற ரீதியில் செயல்படுகிறவர் தம்பிதுரை. தனது ஆபீஸ் லெட்டர்பேடில் சசிகலாவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டு விசுவாசத்தைக் காட்டியவர். சசிகலாவை முதல்வர் ஆக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் பன்னீர்செல்வத்துக்கு தம்பிதுரை மீது எரிச்சல் உண்டு. கடந்த முறை பிரதமரைப் பார்க்க பன்னீர்செல்வம் போனபோது, தம்பிதுரைக்கு மட்டும் பிரதமர் அலுவலகம் அனுமதி மறுத்தது. அதனால் இந்த முறை தன்னைத் தவிர்த்துவிட்டு பன்னீர் போகக்கூடாது என்பதில் தம்பிதுரை உறுதியாக இருந்தார். பன்னீர்செல்வத்திடம், ‘‘உங்களுடன் நானும் வருகிறேன். அம்மா டெல்லி வரும்போதெல்லாம் என்னை உடன் அழைத்துச் செல்வார்’’ என்று சொல்ல... ‘‘இல்லையில்லை. பிரதமருடன் ஒன் டு ஒன் மீட்டிங். நீங்கள் வேண்டாம்’’ என்றாராம். ‘‘நம் கட்சி எம்.பி-க்கள் அனைவரும் உங்களுடன் வருகிறோம். எங்களை பிரதமர் அனுமதிக்காவிட்டால், நீங்கள் மட்டும் தனியாக அவரை சந்திக்க வேண்டாம்’’ என்று தம்பிதுரை சொல்ல... பன்னீர் காதில் வாங்கிக்கொள்ளாமலே கிளம்பிப்போய்விட்டாராம்.\nதங்கள் போராட்டத்துக்கு யாரும் துளியும் அரசியல் சாயம் பூசிவிடக்கூடாது என்பதில் இளைஞர்கள் கவனமாக இருக்கிறார்கள். அதுமட்டுமில்லை... இதை வைத்து யாரும் ஆதாயம் தேடிவிடக்கூடாது எனவும் எச்சரிக்கையோடு செயல்படுகிறார்கள். மெரினா போராட்டக்களத்துக்கு ஸ்டாலின் வந்தபோது, ‘‘எந்த அரசியலும் வேண்டாம் என நினைக்கிறோம்’’ என மாணவர்கள் மறுத்ததை அவர் புரிந்துகொண்டு நகர்ந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் யுவராஜ் வந்தபோது, அவரைக் காரைவிட்டே இறங்கவிடாமல் அனுப்பினர். இப்படி தமிழகம் முழுக்க அரசியல் கட்சியினர் விரட்டப்பட்டனர். மதுரையில் நடிகர்கள் ஆர்யா, விஜய்சேதுபதி போன்றவர்களை உள்ளே விடவில்லை. தமிழ் உணர்வோடும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்படும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் கௌதமன் போன்ற சிலருக்கு மட்டுமே வரவேற்பு கிடைக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான ��கவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/narayanasamy-banners-pudhucherry-creates-controversy", "date_download": "2018-08-22T01:46:53Z", "digest": "sha1:Q6SJVLMH6LDCLO4H3LQHDN7QCNEFBVVL", "length": 17106, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "நாராயணசாமி பிறந்த நாள் பேனர்... மக்கள் சிரிப்பு, முதல்வர் கடுப்பு! | Narayanasamy banners in pudhucherry creates controversy | nakkheeran", "raw_content": "\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதியை கெடுப்பவர்கள் - இம்ரான் கான்\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி…\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\nமொட்டை மாடியில் நான்கு நாட்கள் தவித்த கல்லூரி மாணவிகள்... மிருகங்களாகிய…\nபாலியல் வழக்கை வாபஸ் பெறாததால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்\nபெண் மாதவிடாய் பற்றி பேசக்கூடாதா அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா\nசேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை\nபக்ரீத் நாளில் பசுக்கொலைகூடாது - யோகி ஆதித்நாத்\n\"ஈழ வலியை இவரைப் போல யாராலும் சொல்லமுடியாது\" - சீமான்\nநாராயணசாமி பிறந்த நாள் பேனர்... மக்கள் சிரிப்பு, முதல்வர் கடுப்பு\nபிச்சைக்காரர்களுக்கு இலவசமாக சிகிச்சை பார்க்கும் மனிதநேய மருத்துவர்\nபுதுச்சேரி அரசியல்வாதிகள் பேனர்கள் வைப்பதில் கில்லாடிகள். தமக்கு பிடித்த தலைவர்களை விதவிதமாய் டிசைன் பண்ணி, வெவ்வேறு அவதாரங்களில் தலைவர்களின் முகங்களை கோர்த்து பல கோணங்களில் பதாகைகள் வைப்பார்கள். தங்கள் தலைவரை ஆஹோ ஓஹோ என புகழ்ந்து வைப்பது ஒரு ரகம் என்றால், எதிர்க்கட்சியினரை சீண்டும் விதமாக வைப்பது மற்றொரு ரகம். இப்படி ரகம் ரகமாக வைக்கப்படும் பேனர்கள் பார்ப்பதற்கு ரசிக்கும் விதமாகவும், சிரிக்கும் விதமாகவும் இருக்கு��்.\nஎன்.ஆர் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ரெங்கசாமி பிறந்தநாள்களின் போதும் அவரது கட்சியினர் வைக்கும் பேனர்களில் அவர் கடவுள்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல அவதாரங்களில் காட்சி தருவார். காங்கிரஸ் கட்சியினரும் அவர்களுக்கு சளைத்தவர்களா என்ன தங்கள் முதல்வர் நாராயணசாமி பிறந்த நாளில் வித விதமாய் பேனர்கள் வைத்து அசத்துவார்கள். கடந்த பிறந்தநாள் முதலமைச்சரான பிறகான முதல் பிறந்தநாள் என்பதால் புதுச்சேரியையே கலக்கி இருந்தனர்.\nஇதுபோன்ற பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு அறுவறுப்பாகவும் இருக்கின்றன என சமூக அமைப்புகளும், பொதுமக்களும் புறம் பேசியதால் தனது பிறந்தநாளுக்கு பேனர்கள் வைத்தால் தன் சொந்த செலவில் அகற்றுவேன் நாராயணசாமி கூறியுள்ளார். ஆனாலும் சும்மா இருப்பார்களா.... ஆதரவாளர்கள் வருகிற 30-ஆம் தேதி நாராயணசாமிக்கு பிறந்தநாள் வருவதை முன்னிட்டு விதம் விதமாய் பேனர் வைக்க தொடங்கியுள்ளனர்.\nவிளையாட்டு வீரர் அவதாரம் எடுத்துள்ள நாராயணசாமி இலவச அரிசி திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், விவசாய கடன் தள்ளுபடி திட்டம் ... இவற்றிற்கு தடையாக வந்த காவி கலர் பந்துகளை தூக்கி வீசுகிறார், எட்டி உதைக்கிறார். 'நாம எந்த திட்டம் கொண்டு வந்தாலும் கெடுக்கறதே இவங்க பொழப்பாச்சி, அதை தடுக்கறதே நம்ம வேலையாச்சி... புதுச்சேரி வளர்ச்சிக்காக எத்தனை தடைகள் வந்தாலும் தகர்ப்பேன்' என சூளுரைக்கிறார்.\nஇன்னொரு பேனரில் கிரிக்கெட் வீரராகியுள்ள நாராயணசாமி ஆட்டம் காட்டும் பந்து, ஆட்சி கவிழ்ப்பு பந்து, சூழ்ச்சி செய்யும் பந்து ஆகிய பந்துகளை கிரிக்கெட் மட்டையால் விளாசி தள்ளுகிறார். ஆளுநர் கிரண்பேடியை, பா.ஜ.கவினரை, முன்னாள் முதல்வர் ரெங்கசாமியை.... இப்படி தனது அரசியல் எதிரிகளை விளாசுகிறார் நாராயணசாமி.வித்தியாசமாக வைப்பதாக நினைத்து நாராயணசாமியை வில்லங்கத்தில் மாட்டி விட்டுள்ளனரோ.... அவரது ஆதரவாளர்கள்\nதலைமை கவனிக்கிற மாதிரி பேனர்கள் வைத்தால்தான் பதவி கிடைக்கும் என்கிற குறுக்குவழி அரசியல்தான் இதுபோன்ற பேனர் கலாச்சாரத்தை வளர்க்கிறது என புலம்புகின்றனர் பார்வையாளர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகேரள மக்களுக்காக புதுச்சேரி எம்.எல்.ஏ, எம்.பிக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும்- நாராயணசாமி வேண்டுகோள்\nபிரான்ஸ் அணி வென்றதை புதுச்சேரி மக்களே வென்றது போல உணர்கிறார்கள்: நாராயணசாமி பெருமிதம்\nகொள்ளை, திருட்டுகளை தடுக்க 10 சிறப்பு வாகனங்கள் - முதல்வர் அறிவிப்பு\nஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு - நாராயணசாமி எதிர்ப்பு\nகேரளா வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 373ஆக உயர்வு\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி எடுத்துவிட்டு அனுப்பிய இளைஞர்\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nபாலியல் வழக்கை வாபஸ் பெறாததால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்\nபக்ரீத் நாளில் பசுக்கொலைகூடாது - யோகி ஆதித்நாத்\nஇளம்பெண் உயிரை பறித்த வாட்சப் வீடியோக்கால் சாட்டிங்\nகத்திமுனையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- கடித்து குதறி மீட்ட வளர்ப்பு நாய்\nமனைவி உட்பட மூன்று மகள்களை கொலைசெய்த கணவன் -சூட்கேஸ், ஃப்ரிட்ஜில் சடலங்கள்\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n360° ‎செய்திகள் 17 hrs\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கலைஞர்\nசிறப்பு செய்திகள் 16 hrs\nதுயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு- நன்றிக்கெட்ட தமிழக அரசு\nவிஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்\nகீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\nசிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7\nஜெயலலிதா... வாஜ்பாயின் பதிமூன்று மாத தலைவலி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/rajini-makkal-mandram-dr-ambedkars-127th-birthday-celebration-news/", "date_download": "2018-08-22T02:04:06Z", "digest": "sha1:DWWTYSJE4KSKIJHOBEASXLZVF3WWGHAV", "length": 9332, "nlines": 109, "source_domain": "kollywoodvoice.com", "title": "சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்! – Kollywood Voice", "raw_content": "\nசட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nஇந்தியாவின் மாபெரும் சமூகப் போராளியும், மாமேதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்�� தலைவருமான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இன்று (ஏப்ரல் 14-ம் தேதி) அவருக்கு விழா எடுத்து கவுரவித்தனர்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் வடமதுரை கண்டிகை பகுதியில் இன்று அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்த நாள் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் ஒன்றிய பொறுப்பாளர் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார்.\nரஜினி மக்கள் மன்றத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சுந்தர மூர்த்தி, இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார், தளபதி செல்வம், பொறுப்பாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nநடிகர் ஜீவா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.\nஅண்ணல் அம்பேத்கரின் இந்த பிறந்த தினத்தையொட்டி அப்பகுதி ஏழை மக்களுக்கு வேட்டி சேலை, அரிசி, பள்ளிக்கு கடிகாரம், நாற்காலிகள் போன்றவற்றை ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கினர். வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவும் வழங்கினர்.\nஇந்த நல உதவிகளை நடிகர் ஜீவா வழங்கினார். விழாவில் ஜீவா பேசுகையில், “அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். அண்ணல் அம்பேத்கர் அனைவருக்குமான மாபெரும் தலைவர். அதனால்தான் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் அண்ணலுக்கு விழா எடுக்கிறார்கள்.\nதலைவர் ரஜினிகாந்த் முதல்வராகும் நாளில் ஏழை எளிய மக்களின் துயரம் நீங்கும். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அவர் தீர்த்து வைப்பார். தாய்மார்கள் இதனை கவனத்தில் வைக்க வேண்டும்.\nமக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, நாட்டை கலவர பூமியாக்குவதை ரஜினி ஒருபோதும் விரும்ப மாட்டார். இதுவரை நாம் பார்க்காத புதிய அரசியலை அவர் செய்வார். கல்வி, குடிநீர், விவசாயம், தொழில்கள் என அனைத்திலும் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவார்.\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்கள் பதவிகளை மறந்து பொறுப்புகளை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படக் கூடியவர்கள். அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப் பாடுபடுவார்கள். இதையெல்லாம் சரியாகச் செய்தால் மக்கள் தாங்களாகவே தலைவரை முதல்வர் நாற்காலியில் அமர ���ைப்பார்கள்,” என்றார்.\nரஜினி மக்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு முதலில் வேலூர் கேவி குப்பத்தில் மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட்டது. இப்போது அண்ணல் அம்பேத்கருக்கு விழா எடுத்துள்ளனர்.\nதிருவள்ளூர் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.\nமீண்டும் வரலாறு படைத்த எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’\nத்ரிஷாவின் கனவை நிறைவேற்றிய கார்த்திக் சுப்புராஜ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா – ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்\nத்ரிஷாவின் கனவை நிறைவேற்றிய கார்த்திக் சுப்புராஜ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா\nகேரள மாநில மக்களுக்கு ரஜினி 15 லட்சம் உதவி\n‘லக்ஷ்மி’யை ‘சலங்கை ஒலி’யோடு ஒப்பிட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/contact.php?sid=746a47d1b49961aff52fb017825a7946", "date_download": "2018-08-22T01:55:58Z", "digest": "sha1:MYT3YYHGIRMUFAPSFLDMIHE5Z3O5Q5KI", "length": 23952, "nlines": 305, "source_domain": "poocharam.net", "title": "Contact Board Administration", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப��பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்���ம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/categories/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-22T02:30:32Z", "digest": "sha1:H7HNQVINEMAJXNRXLVPD2NFIE2Z5T5RQ", "length": 2856, "nlines": 58, "source_domain": "ta.quickgun.in", "title": "Browse categories - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nவேலைவாய்ப்பு - 17 questions\nவிளையாட்டு - 87 questions\nதொழில்நுட்பம் - 107 questions\nதகவல் தொழில்நுட்பம் - 69 questions\nலேசர் தொழில்நுட்பம் - 1 question\nஇரசாயன தொழில்நுட்பம் - 1 question\nஉயிர் தொழில்நுட்பம் - 0 questions\nநானோ தொழில்நுட்பம் - 3 questions\nஅழகு குறிப்புக்கள் - 32 questions\nவீட்டு நிர்வாகம் - 19 questions\nமகளிர் பக்கம் - 23 questions\nசமையல் குறிப்புகள் - 47 questions\nகருத்துக்கள் - 378 questions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/category.php?cat=moondravathu-kan", "date_download": "2018-08-22T02:03:00Z", "digest": "sha1:ZV5QKITRTMYQH4X5QJUSBU7NQJKDSXY3", "length": 7537, "nlines": 224, "source_domain": "www.worldtamiltube.com", "title": " ▶ Moondravathu Kan Videos", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\n நோய் தீர்க்கும் மூலிகை ரசமணி..\nநேரில் வந்து துவா செய்தால் கேன்சர் கட்டி கரையும் அதிசயம்..\nசித்த மருத்துவமனையை உருவாக்கிய அகத்தியர்..\nஅகத்தியர் சிலையில் வந்த மூச்சுவிடும் சத்தம்..\nசெவ்வாய், சனி பாதிப்புகளை விலக்கும் பரிகார பூஜை..\nபஞ்ச கலசங்களினால் பரிகாரம்செய்யும் வினோத ஆலயம்..\nபுற்றிலிருந்து வெளிப்பட்ட இரட்டை அம்மன்கள்..\nகூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் | Vendhar Tv\nகருநாகம் வந்து தியானம் செய்த அதிசயம்..\nநீல நிறத்தில் படுத்த நிலையில் இருக்கும் பாதாள சர்ப்பம்.\n மன நோயை தீர்த்து வைக்கும் ஜீவசமாதி..\nசிவலிங்கம் என்று தெரியாமல் துணி துவைத்த வினோதம்..\n கண் நம்பமுடியாத வினோதங்கள் நிறைந்த..\nஎழுத்துச்சித்தர் பாலகுமாரன் ஓர் சகாப்தம் | Vendhar Tv (10/06/2018)\nகொல்லிமலையின் சக்தியாக மறைந்திருக்கும் கொங்காயி..\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_445.html", "date_download": "2018-08-22T01:05:47Z", "digest": "sha1:WLIYPRSJ63KDWVAEZ6NWPDNIS5NFYJLZ", "length": 14994, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாவீரர் தினத்தை பகிரங்கமாக அனுஷ்டிப்பதற்கான வெளி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாவீரர் தினத்தை பகிரங்கமாக அனுஷ்டிப்பதற்கான வெளி\nபதிந்தவர்: தம்பியன் 28 November 2016\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் பொதுமக்கள் தமது உள்ளக் குமுறல்களை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி வந்து கொட்டித் தீர்த்தனர். அஞ்சலி செலுத்தி அழுது புரண்டனர்.\nஇறந்தவர்களை நினைவுகூர்வதும், அவர்களுக்காக பெரும் குரலெடுத்து அழுது தீர்ப்பதும் மனிதனின் அடிப்படை உரிமை. அதனை, தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்கள் தடுத்து வந்திருக்கின்றன. அல்லது, பாதுகாப்புக் கெடுபிடிகளை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்திருந்தன. அந்த நிலையில், நேற்றைய மாவீரர் தின நிகழ்வுகள் மக்களின் பெரும் பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, இறுதி மோதல்களுக்குப் பின்னராக கடந்த காலத்தில் மாவீரர்களை மாத்திரமல்ல, போரில் கொல்லப்பட்ட பொதுமக்களைக் கூட நினைவுகூர்வதற்கு தடை விதிக்கப்பட்டது. புலனாய்வாளர்களும், இராணுவமும் வீடுகள் வரை வந்து அச்சுறுத்தல் விடுத்துச் சென்ற வரலாறு உண்டு.\nஅந்த நிலையில், தமிழர் தாயகப் பகுதிகளில் ஒருவிதமான மன அழுத்தம் நீடித்து வந்தது. அது, போருக்குப் பின்னரான சமூகம் ஒன்று எதிர்கொள்வதுதான். ஆனால், அழுவதற்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் கூட தடை விதிப்பது என்பது பெருமளவான மக்களை நடைப்பிணங்களாக மாற்றிவிட்டி���ுந்தது. அந்த நிலையில், மாவீரர்களை நினைவு கூருவதற்காக நேற்று விடுவிக்கப்பட்ட வெளி முக்கியமானது. அதனை, இலங்கை அரசும் அதன் இயந்திரமும் வேண்டாவெறுப்பாக அனுமதித்திருக்கின்றது. அதற்கு, சர்வதேச அழுத்தமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாத அமர்வுகளும் காரணமாக இருக்கலாம். ஆனால், வேண்டாவெறுப்பாக அனுமதித்தாலும், அது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக அல்லாடிப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். நீண்ட நாட்களின் பின்னர் பெரும் ஆசுவாசத்தோடு உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்கள்.\nபோருக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி வடக்கு- கிழக்கில் குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் எவ்வளவு அச்சுறுத்தல்களை வழங்கியது என்பதை அறிவோம். அந்த அழுத்தங்களை விலக்கி சிறிய இடைவெளியொன்றின் தேவையை தமிழ் மக்கள் பெருவாரியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வாய்ப்பினூடு பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த முடிவு, மனதிலுள்ள அழுகையை ஓங்கி ஒப்பாரியாக கொட்டுவதற்கானதும் ஆனது. அதனை நிராகரித்தலும், அதனை அடக்கி ஒடுக்கி வைத்துக் கொண்டிருப்பதும் எம் மக்களை மனநோயோடும், அடுத்த கட்டங்கள் குறித்து சிந்திப்பதையும் தடுத்து ஒரேயிடத்தில் தங்கியிருக்க வைக்கும். அது, காயங்களை குணப்படுத்தி புதிய பயணத்தை ஆரம்பிப்பதைத் தடுத்து, சீழ் பிடித்த காயங்களோடு அவஸ்தைப்படுவதற்கு ஒப்பானது.\nதமிழ் மக்கள் எப்போதுமே தமது விடுதலைப் போராட்டம் குறித்து பெரும் நம்பிக்கையோடும், அர்ப்பணிப்போடும் இருக்கின்றார்கள். அதுவும், தாயகத்திலிருக்கின்ற மக்களின் ஓர்மம் அபரிமிதமானது. அதனை சரியான வழியில் கொண்டு செல்வதுதான் இப்போதுள்ள தேவை. அதை, மாவீரர் தின நிகழ்வுகள் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.\nஇலங்கை அரசும், அதன் பாதுகாப்புத் தரப்பும் கண்கொத்திப் பாம்புகளாக பார்த்துக் கொண்டிருக்க அலை அலையாக மக்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள், பொது இடங்கள், பல்கலைக்கழகங்கள், கோயில்கள், தேவாலயங்கள் என்று ஒருங்கிணைந்தார்கள். அது, அரசியல் வேற்றுமைகளுக்கு அப்பாலானது. அதனை, தனிப்பட்ட அரசியலுக்காக யார் பாவித்தாலும் அது அற்பமானது. அது, பிணங்களை விற்றுப் பிழைப்பதற்கு ஒப்பானது.\nஆனால், இந்த இடத்தில் ஒரு விடயத்தினைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. மாவீரர்களை பகிரங்கமாக நினைவுகூர்வதற்கு அனுமதிக்கப்பட்ட விடயம் தென்னிலங்கையிலுள்ள இனவாதத் தரப்புக்களுக்கும், தமிழ் மக்களுக்குள் உள்ள சில குழுக்களுக்கும் பெரும் எரிச்சலை ஊட்டியிருக்கின்றது. தென்னிலங்கையின் இனவாதக் குழுக்களுக்கு புலிகள் மீதான வெறும்பும், தமிழ் மக்களினை அடக்கி ஆளவேண்டும் என்கிற மனநிலையின் சார்பில் அது எழுந்திருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களுக்குள் இருக்கின்ற சிறு குழுக்களுக்கு தனிப்பட்ட அரசியல் மற்றும் தனிமனித விரோதங்கள் சார்ந்து எழுந்திருக்கின்றது.\nஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்னாலும் அரசியல் உண்டு என்பது யதார்த்தம். எமது உரிமைகளையும் அரசியல் சதிராட்டத்தில் வென்றே அடைய வேண்டியிருக்கின்றது. அதன்போக்கில், மாவீரர் தினத்தினை ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் பகிரங்கமாக அனுஷ்டிப்பதற்கு கிடைத்துள்ள வெளியும் நாம் போராடிப் பெற்றது. அதன்பின்னால், வேறு தரப்புக்களும் பல்வேறு அரசியல் இருக்கலாம். அதனையெல்லாம் தாண்டி நாம் பெற்றது, எமது உறவுகளை நினைவு கூருவதற்கான கூட்டுரிமை. அது, எமது அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதனை யாருமே நிராகரிக்க முடியாது.\n0 Responses to மாவீரர் தினத்தை பகிரங்கமாக அனுஷ்டிப்பதற்கான வெளி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாவீரர் தினத்தை பகிரங்கமாக அனுஷ்டிப்பதற்கான வெளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104520", "date_download": "2018-08-22T01:14:20Z", "digest": "sha1:COMW6K2W4BQNLNLOQ3CDEFY2JXJP3A6G", "length": 7965, "nlines": 99, "source_domain": "ibctamil.com", "title": "பிரச்சினையின் சூத்திரதாரி இவரா? அரசாங்கத்துக்கும் எச்சரிக்கை! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nதொடருந்து ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு முறையான தீர்வினைப் பெற்றுக்கொடுக்காவிட்டால் தற்போது சேவையில் ஈடுபடும் 8 புகையிரத சேவைகளும் நாளைமுதல் நிறுத்தப்படும் என தொடருந்து தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n”காலை, மாலை என 8 அலுவலக தொடருந்து சேவைகள் இடம்பெறுவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்தது. இவ்வாறான நிலையில் எமது கோரிக்கைக்கு திர்வு கிடைக்காவிடின் நாளையிலிருந்து அந்த 8 தொடரூந்து சேவையும் இடைநிறுத்தப்படும்” என கடும் எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.\nஇதேவேளை, இந்த இந்திக்க தொடங்கொட என்பவரே வேலை நிறுத்தத்தின் சூத்திரதாரி என்றும் இவரது மாதாந்த சம்பளம் இரண்டு லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று எழுபத்தொன்பது (275 279) ரூபா என தெரியவந்துள்ளது.\nஇலங்கையில் சாரதி ஒருவர் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதுடன் 500 மணித்தியாலங்கள் மேலதிக நேரக் கொடுப்பனவையும் பெற்றுக் கொள்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட���ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-22T01:21:29Z", "digest": "sha1:GUX3MHQZKSNLNH5RV35Z5PUVKR6VUKKQ", "length": 21161, "nlines": 328, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூன்றாம் நிலை- பியூட்டைல் ஆல்ககால்\nயேமல் -3D படிமங்கள் Image\nகாடித்தன்மை எண் (pKa) 16.54 [3]\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.387\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் inchem.org\nஈயூ வகைப்பாடு F Xn\nதீப்பற்றும் வெப்பநிலை 11 °C (52 °F; 284 K)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால் அல்லது மூவிணைய பியூட்டைல் ஆல்ககால் (tert-Butyl alcohol ) அல்லது 2மெத்தில் 2 புரோபனால் என்பது ஓர் எளிய மூன்றாம்நிலை ஆல்ககாலாகும். பியூட்டனாலின் நான்கு மாற்றுருக்களில் மூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககாலும் ஒன்றாகும். இது தெளிவான ஒரு திரவமாக அல்லது சூழ்ந்திருக்கும் வெப்ப நிலையைப் பொறுத்து நிறமற்ற திடப்பொருளாகக் கற்பூரத்தின் மணமுடன் காணப்படுகிறது. பியூட்டனாலின் மற்ற மாற்றுருக்களைக் காட்டிலும் இது தனித்தன்மை மிக்கது ஆகும் ஏனெனில் அறை வெப்பநிலையில் இது திடப்பொருளாகவும், உருகுநிலை 250 செல்சியசுக்கு சற்று அதிகமாகவும் பெற்றுள்ளது.\n1 இயற்கையில் மூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால்\n5 ஆல்கைல் ஆலைடாக மாற்றுதல்\nஇயற்கையில் மூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால்[தொகு]\nகொண்டைக்கடலை[4], மரவள்ளிக் கிழங்கு[5] மற்றும் பியர் என்ற குடிவகைத் திரவம் ஆகியவற்றில் மூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால் காணப்படுகிறது. சிலவகை மதுபானங்களுக்கு நொதித்தல் உட்பொருளாகவும் மூன்றாம்நிலை பியூட்டைல் ஆல்ககால் பயன்படுகிறது.\nபுரோபிலீன் ஆக்சைடு தயாரிக���கும் போது உடன் விளையும் பொருளான சமபியூட்டேனில் இருந்து வணிகரிதியாக மூன்றாம்நிலை பியூட்டைல் ஆல்ககால் வருவிக்கப்படுகிறது. மேலும் இது சமபியூட்டலீனை வினையூக்கி முன்னிலையில் நீரேற்றம் செய்தும் தயாரிக்கப்படுகிறது. இவைதவிர அசிட்டோன் மற்றும் மெத்தில் மக்னீசியம் குளோரைடை கிரிக்னார்டு வினைக்கு உட்படுத்தியும் தயாரிக்கலாம்.\nமூவிணைய பியூட்டைல் ஆல்ககால் ஒரு கரைப்பானாக,எத்தனால் இயற்பண்பு மாற்றுப் பொருளாக, சாயம் நீக்கி உட்பொருளாக கல்நெய் ஆக்டேன் ஊக்கியாக மற்றும் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது. மெத்தில் மூவிணைய பியூட்டைல் ஈதர் மற்றும் எத்தில் மூவிணைய ஈதர் ஆகியனவற்றை மெத்தனால் மற்றும் எத்தனால் போன்றவற்றை வினைப்படுத்தி தயாரிக்க உதவும் வேதியியல் இடைநிலையாகவும் பயன்படுகிறது. மூவிணைய பியூட்டைல் ஆல்ககால் உடன் ஐதரசன் பெராக்சைடு சேர்த்து மூன்றாம்நிலை பியூட்டைல் ஐதரோ பெராக்சைடும் தயாரிக்கலாம்.\nஒரு மூன்றாம் நிலை ஆல்ககாலாக, மூவிணைய பியூட்டைல் ஆல்ககால் ஆக்சிசனேற்றத்தில் அதிக நிலைப்புத் தன்மையுடனும் பியூட்டனாலின் மற்ற மாற்றுக்களை விட குறைவாக செயல்புரியும் பண்பும் கொண்டுள்ளது.\nமூவிணைய பியூட்டைல் ஆல்ககாலை வலிமையான காரத்துடன் சேர்த்து புரோட்டான் நீக்கம் செய்யும் போது எதிர்மின் அயனியான மூவிணைய பியூட்டாக்சைடு என்னும் அல்காக்சைடு உண்டாகிறது. உதாரணமாக பொதுவாகப் பயன்படுத்தப்படும் கரிம வினையூக்கியான பொட்டாசியம் மூவிணைய பியூட்டாக்சைடை உலர் பியூட்டனாலுடன் பொட்டாசியம் உலோகத்தை[6] மீள்வினைக்கு உட்படுத்தி தயாரிக்கலாம்.\nஅல்காக்சைடான மூவிணைய பியூட்டாக்சைடும் கரிம வேதியியலில் வலிமையான அணுக்கரு கவராத ஒரு காரமாகப் பயன்படுகிறது. இது, அடிமூலக்கூறில் இருந்து அமிலப் புரோட்டானை உடனடியாக பிரித்தெடுக்க உதவுகிறது. ஆனால் இதன் கொள்ளிடப் பண்பு இக்குழுவை கருநாட்டப் பிரதியிடும் வில்லியாம்சன் ஈதர் தொகுப்பு வினையில் பங்கேற்க விடாமல் கட்டுப்படுத்துகிறது.\nஐதரசன் குளோரைடுடன் மூவிணைய பியூட்டைல் ஆல்ககால் SN1 வழிமுறையில் வினைபுரிந்து மூன்றாம்நிலை பியூட்டைல் குளோரைடு மற்றும் தண்ணீர் ஆகியன தோன்றுகின்றன.\nஎனவே இந்த ஒட்டுமொத்த வினை,\nஏனென்றால் மூவிணைய பியூட்டைல் ஆல்ககால் ஒரு மூவிணைய ஆல்க���ாலாகும். வினை வழிமுறையின் படிநிலை இரண்டில் மூவிணைய கார்போனியம் அயனியின் சார்பு நிலைப்பு SN1 வழிமுறையை அனுமதிக்கிறது. பொதுவாக முதன்மை ஆல்ககால்கள் SN2 வழிமுறைக்கு உட்படும் ஏனெனில் இடைநிலை முதன்மை கார்போனியம் அயனியின் சார்பு நிலைப்பு மிகவும் குறைவாகும்.\nஇந்த நிகழ்வில் மூன்றாம் நிலை கார்போனியம் அயனி அதிபரவிணைப்பு மூலம் உறுதிப்படுகிறது. அண்டையில் உள்ள C–H சிக்மா பிணைப்புகள் கார்போனியம் அயனியின் காலியாக உள்ள p – சுழல் தடத்திற்கு எலக்ட்ரான்களை வழங்குகின்றன.\nமூன்றாம் நிலை பியூட்டைல் ஆல்ககால் (C\nமூன்றாம் நிலை அமைல் ஆல்ககால் (C\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2018, 02:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/shiva-thaandavam-song-lyrics/", "date_download": "2018-08-22T02:17:07Z", "digest": "sha1:GVRJIDA6YOIMOSV2DNTMDMOQHCBPTSTI", "length": 6398, "nlines": 215, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Shiva Thaandavam Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்\nஆண் : தகிட தகிட\nதகதா ஆ தகிட தகிட\nதகதா தகிட தகிட திமி\nதகிட தகிட திமி தகிட\nஆண் : சுடலை சாம்பல்\nஆண் : ஜனனம் தாண்டி\nஆண் : இரவும் நடுங்கிவிட\nஆண் : இருகி இருகி\nஆண் : ஊகீ காத்தடிக்க\nஆண் : பாவம் செய்தவரை\nஆண் : தர்மம் காக்கும்\nஆண் : ரத்தம் பருகும்\nஆண் : அற்புதத் தாண்டவம்\nஹே ஹே ஆனந்தத் தாண்டவம்\nஆண் : நன்மை கல்ப்பதற்கு\nஆண் : தகிட தகிட\nதகதா சிவ தாண்டவம் ஆ\nஆண் : தகிட தகிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5597", "date_download": "2018-08-22T01:47:49Z", "digest": "sha1:LJZR3DT66NFKK6JQJVWSYBP62JAMQTIE", "length": 12105, "nlines": 98, "source_domain": "kadayanallur.org", "title": "ஆட்சி மாற்றத்தால் பயன் இல்லை!! அரசியல் மாற்றம் தேவை!! |", "raw_content": "\nஆட்சி மாற்றத்தால் பயன் இல்லை\nநாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.\nஅவர், ‘’காங்கிரஸ் கட்சியை அழித்து ஒழிப்பதும், வருங்கால சந்ததியினருக்கு காங்கிரஸ் கட்சி என்ற ஒரு கட்சி இருந்தது என்ற நினைவே தெரியாத வகையில் அதனை வேரறுப்பதும்���ான் நமது லட்சியம்.\nஇலங்கையில் நடைபெற்ற ஈழ இறுதி யுத்தத்தில் என் இன மக்கள் கொத்து கொத்தாய் Amoxil online சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாம் கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தோம்.\nஅந்த நேரத்தில் சிங்களர்கள் மீதான கோப நெருப்பை தனது உடலில் அள்ளித் தெளித்துக் கொண்டு தனது உயிரை தியாகம் செய்த தம்பி முத்துக்குமாரின் கனவு காங்கிரசை அழிப்பது.\nபுதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த ஒரே நல்ல தலைவர் ரங்கசாமி மட்டும்தான்.\nஆனால் அந்த நல்ல மனிதரையும் கட்சிக்குள் வைத்துக் கொள்ளத் தெரியாத கட்சி காங்கிரஸ் கட்சி. அவரும் பொறுத்திருந்து பொறுத்திருந்துதான் பார்த்தார்.\nஅவரால் முடியாத பட்சத்தில் கட்சியை விட்டு வெளியே வந்து விட்டார். என்.ஆர். காங்கிரஸ் பிறந்தது. காங்கிரஸ் செத்து விட்டது. அந்த கட்சி இனிமேல் வாழப்போவது இல்லை.\nதமிழ் நாட்டை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும். அய்யா ரங்கசாமி கடைசி வரை காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற ஒன்றைத்தான் நாங்கள் கேட்கிறோம். அவர் கடைசி வரை காங்கிரசை எதிர்த்து நின்றால் நாங்கள் அனைவரும் உங்கள் தோளோடு தோள் நிற்போம்.\n550 மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொலை செய்தபோது இந்திய அரசு என்ன செய்தது தமிழக அரசு என்ன செய்தது தமிழக அரசு என்ன செய்தது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தரவு கூறினார்ளா\nஇலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக்கொலை செய்வதை அனுமதிக்க செய்ய மாட்டோம் என்று கண்டனக்குரல் எழுப்பினார்களா இல்லையே எத்தனையோ தமிழச்சிகளின் தாலியை அறுத்த காங்கிரஸ் கட்சியை வேரறுக்காமல் விட மாட்டோம்.\nஆட்சி மாற்றத்தால் எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை. எனவே அரசியல் மாற்றம் ஒன்றுதான் வழி. ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முதல் படி காங்கிரஸ் கட்சியை இந்த நாட்டை விட்டு அழிப்பதுதான்.\nவரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வேறோடு அழித்து விரட்டுங்கள். அதற்கு எங்கெங்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்களோ அத்தனை பேரையும் தோற்கடியுங்கள்’’என்று பேசினார்.\nஜியோவில் நான் பெற்ற ‘ஐயோ அனுபவம்\nதனபாலை சபாநாயகர் அரியாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கும் ஜெயலலிதா\nஅமைச்சர் நிலோபர் கஃபிலுக்கு வக்ஃபு வாரியம் துறை கூடுத���ாக ஒதுக்கப்பட்டுள்ளது\nபாஸ்போர்ட் பக்கம் கிழிப்பு நூதன மோசடி அயல் நாட்டில் இந்தியத் தமிழர்களே கவனம்\nசென்னைஸ் அமிர்தா உண்மை நிலவரம் என்ன…பரபரப்பு பின்னணி….\nஅதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் \nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.com/ta/?p=707", "date_download": "2018-08-22T01:08:00Z", "digest": "sha1:NBHPV6E7XHD5FAM622B3TJ5C6KMH622P", "length": 5372, "nlines": 77, "source_domain": "tamilmuslim.com", "title": "வரதட்சணை! (நவீன யாசகம்) | தமிழ்முஸ்லிம்", "raw_content": "\nஉலகத் தமிழ் முஸ்லிம்களின் ஊடகம்\nMarch 25, 2012 உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக் One comment\nஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்\nவரதட்சணை எனும் நவீன யாசகம்..\nசமுதாயம் எங்கும்; மலிந்து கிடக்கும் வாசகம்..\nதன் இயலாமையை சொல்லி யாசிப்பவன் யாசகன்..\nதன் பெருமையைச் சொல்லி யாசிப்பவனோ மணமகன்..\nபெண்ணின் முதுகெலும்பாக இருக்கவேண்டியவன் நீ..\nபெண்ணிடமே முதுகெலும்பில்லாமல் யாசிக்கிறாய் நீ..\nஉன்னால் உருவாகுமே சமுதாயத்தில் முதிர்கன்னிகள்..\nஉதிக்குமோ அவர்களின் வாழ்க்கையில் விடிவெள்ளிகள்..\nகால்நடையை தான் விலை பேசுவர் சந்தையிலே..\nமனிதனையும் விலை பேசுகின்றனரே மணச்சந்தையிலே..\nஓரிரவு சேர்ந்து வாழ விலை கேட்பவள்.. விலைமகள்..\nவாழ்க்கை முழுதும் சேர்ந்து வாழ..\nவிலை கேட்கும் நீ.. விலைமகனா\nமார்க்கம் காட்டிய வழி இருக்கு..\nவேண்டாம் இந்த வரதட்சணை நமக்கு..\nஇருமனங்கள் இணைவது தான் ஆனந்தம்..\nதிருமணத்தில் கூடாது வணிக பேரம்..\nசிரம் தாழ்த்தி இறைவனிடம் மட்டுமே யாசியுங்கள்..\nCategory: கவிதைகள், தடுக்கப்பட்டவைகள், திருமணம்\nபுதிய செய்திகளை பெறுவதற்கு: இமெயிலை பதிவு செய்தபின் உங்களுக்கு வந்த மெயிலை கிளிக்செய்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.\nஇஸ்லாம் அறிமுகம் – அ...\nஸூறதுல் மாஊன் பாடங்களும் படிப்பினைகளும்\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 3\nஅகீதா ⁞ தவ்ஹீதை முறிக்கக்கூடிய விஷயங்கள் – தொடர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46576-trichy-police-attacked-husband-and-wife-and-broken-a-cell-phone.html", "date_download": "2018-08-22T02:03:37Z", "digest": "sha1:WAVDAFGJ4ZVJ5DGGFLXSICHKTKH3247X", "length": 12344, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கணவன், மனைவியிடம் காவல்துறையினர் அட்டூழியம் : வீடியோ எடுத்தவரின் போன் உடைப்பு | Trichy Police Attacked Husband and wife and Broken a Cell Phone", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nகணவன், மனைவியிடம் காவல்துறையினர் அட்டூழியம் : வீடியோ எடுத்தவரின் போன் உடைப்பு\nதிருச்சியில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம் சிறுகனூர் இந்திரா காலனியைச் சேர்ந்த தம்பதியினர் வின்சென்ட் (43), சோபியா(30). வின்செண்ட் வெளிநாட்டில்\nஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஜோதிவேல் (23) என்ற இளைஞருக்கும், சோபியாவுக்கும்\nஇடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சோபியாவை, ஜோதிவேல் தாக்கியுள்ளார். இது தொடர்பாக சோபியா, அப்போது சிறுகனூர்\nகாவல் நிலையத்தில் புகார் கொடுக்க, இருதரப்பினரையும் காவலர்கள் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் வின்செண்ட் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். தனது மனைவி தாக்கப்பட்டதை மனதில் வைத்திருந்த\nவின்செண்ட், அதுபற்றி ஜோதிவேலுவிடம் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த\nஜோதிவேலின் மனைவி, தனது கணவரை வின்செண்ட் தாக்க வந்ததாக சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்\nபேரில் வின்செண்ட் வீட்டிற்கு சென்ற காவலர்கள் அவரை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.\nஅப்போது “நான் மது அருந்தியிருக்கிறேன். காலையில் விசாரணைக்கு வருகிறேன்” என வின்செண்ட் கூறியுள்ளார். ஆனால் அவரை\nகாவல்துறையினர் கையைப் பிடித்து, அடித்து இழுத்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது வின்செண்ட் கையை உதற, அது காவல்\nஉதவி ஆய்வாளர் செல்வராஜ் மீது பட்டுள்ளது. இதையடுத்து வின்செண்ட் தன்னை தாக்கியாக நினைத்துக்கொண்ட செல்வராஜ், மேலும்\nகாவலர்களை வரவழைத்துள்ளார். பின்னர் காவல்துறையினர் சேர்ந்து வின்செண்டை அடித்து உதைத்துள்ளனர். இதைப்பார்த்துக்\nகொண்டிருந்த அவரது மனைவி சோபியா தடுக்க முயன்றுள்ளார். அவரையும் அடித்து உதைத்த காவலர்கள், அவரது ஆடைகளையும்\nஇந்த சம்பவத்தை அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனது செல்போன் கேமராவில் படம் பிடித்துள்ளார். அதைக்கண்ட ஊர்க்காவல்\nபடையை சேர்ந்த சத்தியமூர்த்தி, செல்போனை பறித்து உடைத்தெறிந்துள்ளார். இதனால் அந்த இளைஞரின் செல்போன் நொறுங்கியது.\nதற்போது காயமடைந்த இருவரும் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n(தகவல்கள் : ராஜேஸ் கண்ணன், லால்குடி செய்தியாளர், புதிய தலைமுறை)\nமளிகை கடைகளில் விற்பனையாகும் சத்துணவு முட்டைகள் - மெகா ஊழலா\nதுப்பாக்கிச்சூடு : தூத்துக்குடி துணை வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nவாழத் தகுதியான நகரங்கள் - சென்னைக்கு எத்தனையாவது இடம்..\nஆற்றில் மூழ்கி மணல் திருடும் இளைஞர்கள் : அதிர்ச்சி.. அவலம்..\nஇந்து மனைவி��்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு\nதங்கம் கடத்தல் புகார்- விமான பயணிகளிடம் சிபிஐ சோதனை\nவிநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் 12 அடி உயர சிலைகள்\n’இது நீண்ட பயணம்’: நடிகை சோனாலி கணவர் உருக்கம்\n திருச்சி கலெக்டர் பி.ஏ கொலையில் கைதான பெண் திடுக்\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமளிகை கடைகளில் விற்பனையாகும் சத்துணவு முட்டைகள் - மெகா ஊழலா\nதுப்பாக்கிச்சூடு : தூத்துக்குடி துணை வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7725", "date_download": "2018-08-22T02:23:03Z", "digest": "sha1:6MLSBPN3JHUVDTCSAF5AWOMFEXHQLKWP", "length": 15081, "nlines": 109, "source_domain": "www.tamilvoice.dk", "title": "வெள்ளைப்புலியை எலியாக்கிய TCCயினர். – எல்லாளன்", "raw_content": "\nவெள்ளைப்புலியை எலியாக்கிய TCCயினர். – எல்லாளன்\n21. august 2017 admin\tKommentarer lukket til வெள்ளைப்புலியை எலியாக்கிய TCCயினர். – எல்லாளன்\nஎமது தலைவரால் போற்றப்பட்ட வெள்ளைப்புலியை இன்று TCCயினர் தாம் பிடித்து வெள்ளை எலியாக்கி அடைத்து வைத்துள்ளார்கள்\n2009வரை புலத்தினில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் மக்களிடம் திரட்டப்பட்ட புலிகளுக்கான நிதிகள் அனைத்தும் அடேல் என்கிற முன்னாள் வெள்ளைப் புலிக்குத்தான் தாம் செலவழித்தோம் என்ற செய்தியை அந்த வெள்ளைப்புலியின் இறுதிமூச்சு அடங்கிய பிற்பாடு அவரைவைத்து ஏப்பம்விட்டுவரும் புலம்பெயர் அமைப்பார் நிச்சையம் தாம் எதிர்காலத்தில் சொல்லுவார்கள் என்பதை முன்கூட்டியே இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றோம்.\nமேலும் போர் முடிவுற்று இ���்றுவரை எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் தானொரு வெள்ளைப் புலியாகவும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரின் பாரியாராகவும் இருந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தை வகித்தபோதும், இன்றைய காலகட்டத்திற்கேற்ப அவர் தன்னை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புசார்ந்து புலம்பெயர் தேசத்திலிருந்து அரசியல்ரீதியாகக்கூட இயக்கமுடியவில்லை என்றால்,அதற்கு காரணம் அவரை சிறைக்கைதிபோன்று தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் TCCயின் முக்கிய புள்ளிகளே.\nஉண்மையில் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினருக்கான ஒரு தத்துவாசிரியராகவே பணிபுரிந்துவந்தார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இவற்றைவிட தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தான் எழுதி வெளியிட்டதான மிகவும் முக்கியமான பொக்கிசம் என்று வர்ணிக்கப்படும் “போரும் சமாதானமும்” என்ற நூலினைக்கூட திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களே தேசத்தின் குரல் அவர்களுக்கு தான் பக்கத்துணையாக இருந்து அந்த நூலின் வெளியீட்டிற்கு பலவழிகளிலும் ஒத்தாசைபுரிந்திருந்தார்.\nஅத்துடன் விடுதலைப் புலிகளின் மகிளிர் படையணிக்குரிய அரசியல் ஆலோசகராகவும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் இருந்துவந்தார் என்பதும் நாமறிந்த விடையமே.இப்படி திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களின் அடிப்படை திறமைகளை நாம் வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.\nஆனால் அன்றைய அடேல் பாலசிங்கத்தை நாம் இன்றைய அடேல் பாலசிங்கத்துடன் துளியளவும் ஒப்பிட்டுவிட முடியாது. இதற்கு காரணம் இன்று அவரை பொறுப்பேற்று வைத்திருக்கும்TCC எனும் புலம்பெயர் பணப்பிரியர்களே.\nமேலும் புலத்திலுள்ள விடுதலை உணர்வாளர்களின் கருத்துக்களின்படி திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களிடமுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான பலகோடி சொத்துக்களையும் அவரை பராமரித்துவரும் TCCஅமைப்பின் முக்கிய புள்ளிகள் அனைவரும் அடேலின் மரணத்திற்குப்பின்னர் அதை தாம் பங்குபோட திட்டமிட்டுள்ளதாகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது.\nஆகவே திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களை எமது தமிழீழ மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அவருக்கான இறுதிமரியாதை நிகழ்வினில் மட்டுமே பார்கமுடியும் என்பத���்கு அப்பால், அவரின் மரணம்கூட எமது மக்களுக்கு ஒரு மாபெரும் இழப்பாக இருக்கப்போவது கிடையவே கிடையாதென்பதே யாரும் மறுக்கமுடியாத உண்மை.\nடென்மார்க் தமிழர்களின் முறைப்பாட்டை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பதிவுசெய்துள்ளது.\nதமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரியும் சிறிலங்கா அரசு மீது விசாரனை செய்யுமாறு வேண்டி கடந்த ஒக்ரோபர் மாதம் தொடக்கம் தமது வழக்கறிஞரால்; அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு பதில் எதுவும் கிடைக்காததால் டென்மார்க்கில் இருந்து திரு பார்த்தீபனும் திரு. மனோகரனும் 17 நாட்கள் மிதிவண்டியில் பயணித்து அனைத்துலக நீதிமன்றத்திடம் தமது முறைப்பாட்டை போர்க்குற்றவியல் நாளன்று நேரடியாக கையளித்திருந்தனர். தபால் முலம் வழக்கறிஞரால் அனுப்பப்பட்ட முறைப்பாடுகளுக்கு எதுவித பதிலும் அனுப்பாத அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற பிரதமவழக்கறிஞர் […]\nசிங்களச் சட்டத்தை தமிழருக்கெதிராக சிங்களவர் கையிலெடுத்தால்,தமிழீழச் சட்டத்தை மீண்டும் தமிழர்கள் தம் கையில் எடுக்க நேரிடும்\nமுன்னாள் போராளி திரு.கண்ணதாசன் அவர்களுக்கான இலங்கை நீதிமன்றின் அபத்தமான தீர்ப்பானது நம் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் சிங்களச் சட்டத்தால் விடப்பட்ட ஓர் இனரீதியான அடக்கியாளும் எச்சரிக்கையே அடிப்படையில் இலங்கை சிங்கள ஆட்சியாளர்களின் தம்மினம் சார்ந்த தமது பாரபட்சமான தமிழர் விரோத அரசியல் செயற்பாடுகள் காரணமாகவே தமிழர்கள் தம்மை தாமே ஆளவேண்டும் என்ற வைராக்கியத்தை தமக்குள் வளர்த்து கடந்த முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை சிங்கள அரசுக்கெதிராக தாம் நிகழ்த்தியிருந்தார்கள். உண்மையில் தமிழர்களுக்கான இந்த உளவியல் வைராக்கியத்தை சிங்கள ஆட்சியாளர்களே […]\nசிறிலங்கா தமிழ் முக்கிய செய்திகள்\nதன்னைச் சந்தித்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கையிடம் வலியுறுத்திய நவிபிள்ளை.\nஇலங்கையில் ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள், மக்கள், இலங்கை இராணுவத்தினராலும், இராணுவ புலனாய்வாளர்களாலும், அச்சுறுத்தப்படுகின்றமை, குறித்து ஐநா, சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி, Se que arquitectura ti\nஎதிர்ப்புக்களை முறியடித்து ஜனநாயகப் போராளிகளுக்கான இளைஞர் அணி செயலகம் திறந்துவைப்பு\nமாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104521", "date_download": "2018-08-22T01:14:10Z", "digest": "sha1:5SYCQFVNPQQNQWCE64SIUUNW3EMYHFF6", "length": 9373, "nlines": 100, "source_domain": "ibctamil.com", "title": "கூட்டமைப்பு பெண் ஆதரவாளரின் உந்துருளி எரிப்பு! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nகூட்டமைப்பு பெண் ஆதரவாளரின் உந்துருளி எரிப்பு\nவாதரவத்தைப் பகுதியில் உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தொடர் பணியில் ஈடுபட்ட ஓர் பெண்மணியின் மோட்டார் சைக்கிள் நேற்று அதிகாலையில் விசமிகளால் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் வாதரவத்தையில் உள்ள குறித்த வீட்டில் இருந்த அனைவரும் உறக்கத்தில் இருந்த சமயமே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாலை ஒரு மணியை தாண்டிய நிலையில் வீட்டின் முகப்பில் திடீரென வெளிச்சம் தெரிவதனை அவதானித்துள்ளனர். இதனால் நிலமையை அறியாத வீட்டார் உடனடியாக மின் விளக்குகளை ஒளிரவிட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.\nஇதன்போது மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்த வண்ணம் இருந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக மோட்டார் சைக்கிளில் பற்றிய தீயை அணைக்க முயன்றுள்ளனர். இருப்பினும் தீயை அணைப்பதற்கு முன்பே மோட்டார் சைக்கிள் பாரிய சேதமடைந்து பாவனைக்கு உதவாத வகையில் அழிவடைந்துள்ளது.\nஇவ்வாறு வீட்டார் தீயை அவதானித்து வெளியே ஓடி வந்த சமயம் வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் சத்தமும் கேட்டுள்ளது. இதனையடுத்து வீட்டார் தேடுதலி��் ஈடுபட்ட சமயம் ஓர் பெற்றோல் போத்தல் மற்றும் தீப்பெட்டி என்பன காணப்பட்டதோடு வீட்டின் பாதுகாப்பு வேலியும் பிரிக்கப்பட்டு காணப்பட்டதனால் குறித்த செயல் ஓர் நாசகாரச் செயல் என்பதனை உறுதி செய்தனர்.\nஇதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதோடு சிலர் சந்தேக நபர்களாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதனையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2012/06/blog-post_29.html", "date_download": "2018-08-22T01:35:48Z", "digest": "sha1:Y3SB3WBMWDXHMWYCP2RMVFHX2MZMCA3H", "length": 42617, "nlines": 314, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: எல்லைக்காவலில் தனியொருவன்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nகான் அப்துல் கஃபார் கான்\nஇந்தியக் குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் (1987) யார் தெரியுமா\nஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத் தந்த மகத்தான இந்த இஸ்லாமியர் யார் தெரியுமா\nபிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர் யார் தெரியுமா\n1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான ராமகிருஷ்ன பரமஹம்சரின் வடிவத்தை ஒத்த கான் அப்துல் கஃபார்கான் தான்.\nஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் 'எல்லைக்காந்தி' எனவும் அழைக்கப்பட்டார்.\n1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார். நன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.\nபள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.\nஅவரது அண்ணன் ஏற்கன்வே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார். ஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.\nதன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது. இது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார். அது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர். 1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை பாட்ஷாகான் என அழைக்கப்பட வைத்தது.\nமுதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர். இரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.\nகாலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார். தனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர் (கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார். அவர்களிடம் கஃபார்கான் பேசும்போது..\n“ நான் உங்களுக்கு போலீசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப் போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது”\nஇந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது, பிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்த���ர். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.\nஇந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு:\nதேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திபூர்வமான உறவைப் பேணினார், கஃபார்கான். அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது. இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.\nஏப்ரல் 23, 1930 ல் காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார். அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது போலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாயினர். இறந்தவர்களை ஓரமாக கிடத்தி விட்டு அணியணியாக வந்து ராணுவத்தின் குண்டுகளுக்கு கிட்டத்தட்ட 200 பேர் இரையாயினர். ஒரு கட்டத்தில் ராணுவத்தினரே சுட மறுத்த நிலை உண்டானது. அவ்வாறு சுட மறுத்த வீரர்கள் கடுமையாக பின்னர் தண்டிக்கப்பட்டனர்.\nகஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார். வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.\nஅவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் 'எல்லைக்காந்தி' எனவும் அழைக்கப்பட்டார்.\nதேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத்தடு���்துவிட முனைந்தார். அவருக்குக் கிடைத்தது முஸ்லிகளின் எதிரி என்ற பட்டம். அதன் காரணமாக 1946ல் சக பஷ்தூன் மக்களாலேயே தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 1947ல் பிரிவினைக்கு முன்பு பிரிட்டிஷார் எடுத்த வாக்கெடுப்பில் லஞ்சம் கொடுத்தும், பலரை கலந்துகொள்ள விடாமலும் செய்து பெருவரியான மக்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதையே விரும்புவதுபோல முடிவுகளை உண்டாக்கினர் பிரிட்டிஷார். தனியானதொரு பஷ்தூனிஸ்தான் என்ற தனிநாடு பிரிவதற்கு வாய்ப்புத் தராமல் இந்தியாவுடனா, பாகிஸ்தனுடனா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கும்படி செய்தனர், பிரிட்டிஷார். இதன் காரணமாக கஃபார்கான் இந்த ஒட்டெடுப்பை புறக்கணிக்கும்படி சொல்ல வேண்டியதாயிற்று. பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்போது கான் அப்துல் கஃபார்கான் காந்தியடிகளையும், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தவர்களையும் பார்த்து கடைசியாக சொன்னது :\n''எங்களை ( பஷ்தூன்களையும், கடவுளின் சேவகர்கள் அமைப்பினரையும்) கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்” என ஆறவொண்ணா மன வருத்ததுடன் சொன்னார். காந்தியடிகளின் உண்மைச் சீடராக இறுதிவரை அஹிம்சையில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார்.\nபாகிஸ்தானின் தோற்றத்திற்குப் பின் கஃபார்கானின் நிலை:\nமுகமது அலி ஜின்னாவினால் பலப்பல காரணங்களுக்காய் இவர் வீட்டுக் காவலிலும், சிறையிலும், அடைக்கப்பட்டார். 1948 முதல் 1954 வரை எந்தவிதக் குற்றமும் சாட்டப்படமல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் மனம் வருந்திச் சொன்னது.\n“பிரிட்டிஷ் ஆட்சியிலும் சிறை செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்களுடன் மோதலிலும் இருந்தோம். ஆனால் அவர்களது சிறையில் எனக்கு நடந்த கொடுமைகள் தாங்க முடிவதாகவும், அவர்கள் குறைந்தபட்ச நாகரீகத்துடனும் நடந்துகொண்டர்கள். ஆனால் எனக்கு நமது இஸ்லாமிய நாட்டுச் சிறையில் நடந்த கொடுமைகளையும், அவமதிப்புகளையும் வெளியில் சொல்லக் கூட விரும்பவில்லை என்றார்.”\n1962ல் ஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் அந்த ஆண்டுக்கான சிறைக்கைதியாய் தேர்ந்தெடுத்தது. ''இவரது நிலையே உலகம் முழுதும் சிறையில் வாடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனசாட்சிப்படி நடந்துகொண்டோரின் நி��ை” எனக் கூறியது. 1964ல் இவரது சிகிச்சைக்காக இங்கிலந்து சென்றார். அங்கிருந்து மேல் மருத்துவம் செய்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியதிருந்தது. இவரது பாகிஸ்தானிய தொடர்பினால் அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது. இறுதியில் 1988 , ஜனவரி 20ல் பெஷாவரில் வீட்டுக்காவலில் இருக்கும்போது மரனமடைந்தார்.\nஅவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது. அவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா. தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார். இஸ்லாமிய நாடு பிரிக்கக் கூடது என சொன்னதற்காக அவரைப் பற்றிய எந்தக்குறிப்பும் பள்ளிப்பாடங்களில் வராமல் பார்த்துக் கொண்டது இஸ்லாமிய அடிப்படைவாத பாகிஸ்தானிய அரசாங்கம்.\nகாந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக் கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும். மதத்தின் பெயரால் நாட்டைப் பிரிவினை செய்தாக வேண்டும் என முழங்கிய பிரிவினைவாதி ஜிண்னாவின் பிடிவாதத்தால் உருவான பாகிஸ்தான் இன்று மதவெறியர்களின் பிடியில் சிக்கி சீரழிவதைப் பார்க்கிறோம். எல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் , காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 4:54 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், நட்புப் பூக்கள், பாரத ரத்னா, மக்கள் சேவகர், விடுதலை வீரர்\nஉங்கள் தளத்திற்கு முதல் வருகை \n30 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 8:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nநெகிழச் செய்யும் தாயின் கடிதம்\nதன்னைத் தந்து நம்மை உணர்த்தியவன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ���ட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்டுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/09/blog-post_5663.html", "date_download": "2018-08-22T02:33:36Z", "digest": "sha1:4NJXK32HB4DS3NPRETM3DWJ6LEL3GHDH", "length": 14797, "nlines": 89, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : நேர்முகத் தேர்வின்போது பின்பற்ற வேண்டியவை....", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nநேர்முகத் தேர்வின்போது பின்பற்ற வேண்டியவை....\nவேலை வாய்ப்பை தேடும் பலருக்கு, நல்ல கல்வித்தகுதியுடன் கூடிய பல திறமைகள் இருந்தபோதிலும், அவர்களில் கணிசமானோருக்கு, நேர்முகத் தேர்வுகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை. இதனால், தங்களுக்கான சிறந்த வாய்ப்புகளை அவர்கள் இழக்கிறார்கள். எனவே, இக்கட்டுரை அவர்களுக்கான விஷயங்களை பேசுகிறது.\nநேர்முகத் தேர்வுக்கு நீங்கள் கலந்துகொள்கையில், உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கையில், நேர்முகத் தேர்வு கமிட்டி, அமரச் சொன்னால், அமர்ந்துவிட வேண்டும். அதுதான் முறை. ஆனால், அதிக பணிவானவர் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இல்லை, இல்லை நான் நிற்கிறேன் என்று சொல்லக்கூடாது. சிலர், ஆர்வக்கோளாறால் அப்படித்தான் செய்கிறார்கள்.\nஆனால், அவ்வாறு செய்வது, உங்களின் மதிப்பை உயர்த்துவதற்கு பதிலாக, இறக்கிவிடும். இதனால், சம்பந்தப்பட்ட நேர்முகத் தேர்வாளர்கள், கோபமாகிவிடவும் வாய்ப்புண்டு. அப்படி அவர்களின் மனதில் கோபம் தோன்றிவிட்டால், நீங்கள் அந்த கணமே நிராகரிக்கப்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம். நீங்கள் உட்காரவில்லை என்றால் நேர்முகத்தேர்வே நடக்காது என்று அவர்கள் கூறுவார்கள். இது நீங்கள் நிராகரிக்கப்ட்டதற்கான ஒரு அடையாளம்.\nஉங்களின் சுய மரியாதையை எப்போதுமே குறைத்துக் கொள்ளக்கூடாது. சேரில் உட்காரும்போது, நன்றாக பின்னால் நகர்ந்து உட்கார வேண்டும். அதேசமயம், சாய்ந்துகொள்ளக்கூடாது. சிறிது முன்னால் நகர்ந்து அ���ர வேண்டுமெனில், சேரை சத்தம் வரும் வகையில் நகர்த்தக்கூடாது. மிகவும் மெதுவாக, நயமாக நகர்த்தி அமர வேண்டும்.\nநேர்முகத் தேர்வு அறைக்குள் நீங்கள் நுழையும்போது, அங்கே அமர்ந்திருக்கும் நபர்களுக்கு, தேவையான சத்தத்தில், குட்மார்னிங் சார்ஸ் என்று சொல்ல வேண்டும். முகத்தை இயந்திரத்தனமாக வைத்துக்கொண்டு சொல்லாமல், சற்று புன்முறுவலுடன் அதை தெரிவிக்க வேண்டும். அதே சமயத்தில், அந்த கமிட்டியில் பெண்களும் இருந்தால், குட்மார்னிங் சார்ஸ் அன்ட் மேடம் என்று சொல்ல வேண்டும்.\nஇதன்மூலம், உங்களின் மீதான அபிப்ராயம் ஆரம்பத்திலேயே உயரும். மேலும், சிலருக்கு நேர்முகத்தேர்வின் நேரம் இரவு 8 அல்லது 9 மணிக்குகூட அமையலாம். எனவே, அந்த சமயத்தில், உள்ளே நுழைகையில், குட் நைட் என்று சொல்லக்கூடாது. சிலர் இந்தத் தவறை செய்கிறார்கள். எனவே, அந்த நேரத்தில், குட் ஈவ்னிங் என்ற வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்.\nநேர்முகத் தேர்வின் போது எப்படி அமர வேண்டும் என்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமான விஷயம். நாற்காலியின் நுனியிலோ அல்லது நன்கு சாய்வாகவோ அமரக்கூடாது. உங்களின் முதுகுத் தண்டுவடம் நேராக இருக்கும் வகையில் அமர வேண்டும் மற்றும் உடல் நடுங்கக்கூடாது.\nசிலருக்கு, பதற்றத்தில் கைகள் நடுங்கும். நேர்முகத் தேர்வு என்பது உயிரைப் பறிக்கும் போர்க் களமல்ல. அது ஒரு சாதாரண செயல்பாடுதான் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, பதற்றமும், பயமும் தேவையில்லை. நமது கைகளை எதிர் மேசையில் வைக்கக்கூடாது. நாற்காலியின் கைகளின் மேலேயே வைத்துக்கொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வின்போது, அவர்கள் கேட்கும் கேள்வியானது உங்களுக்கு சரியாக கேட்கவில்லை அல்லது புரியவில்லை என்றால், Beg your pardon sir என்றுதான் கேட்க வேண்டுமேயொழிய, மிகவும் சாதாரணமாக Repeat once again sir என்பதாக கேட்கக்கூடாது.\nநேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது, உடையலங்காரம் என்பது மிகவும் முக்கியம். நன்றாக அயர்ன் செய்த, Formal உடையை அணிந்து செல்ல வேண்டும். Tuck in செய்து, ஷ¤ அணிந்து செல்வது முக்கியம், மோதிரம் உள்ளிட்ட அணிகலன்களை தவிர்ப்பது நல்லது.\nபெண்களைப் பொறுத்தவரை, கவர்ச்சியற்ற சுடிதார் மற்றும் சேலை போன்றவை சிறந்தவை. Lipstick மற்றும் அதிக மேக்கப் இல்லாமலும், மிகவும் உயரமான Heels செருப்பு அணியாமலும் இருத்தல் நலம். அதேபோன்று, பட்டுச்சேலை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வு அறைக்குள் செல்லும்போது, கோயில் அல்லது வீட்டிற்குள் செல்வதைப்போல், ஷ¤ அல்லது செருப்பை கழற்றிவிட்டு செல்லக்கூடாது. இதன்மூலம், உங்களின் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் இருப்பதோடு, சரியான நடத்தை முறைகளையும் பின்பற்றுதல் முக்கியம்.\nநேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைகையில், கதவை லேசாக இரண்டு தட்டு தட்டிவிட்டு, பின்னர் மெதுவாக திறந்து நுழைய வேண்டும். உள்ளே நுழைந்தவுடன், நீங்களே, உடனே உங்கள் கைகளை குலுக்குவதற்காக கமிட்டி உறுப்பினர்களிடம் நீட்டக்கூடாது. அவர்கள் கையை நீட்டிய பிறகுதான் நீங்கள் குலுக்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வு சீரியசாக நடந்துகொண்டிருக்கும்போதே, யாரேனும் ஒரு உறுப்பினர் திடீரென்று ஒரு ஜோக் அடிக்கலாம். அதற்கு, அனைத்து உறுப்பினர்களும் சத்தமாக சிரிக்கலாம். ஆனால், அதற்காக, அவர்களுடன் சேர்ந்து நீங்களும் சத்தமாக சிரித்துவிடக்கூடாது. அதை மனதிற்குள் ரசித்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால், சிறிதளவு புன்னகையை வெளிப்படுத்தலாம்.\nநேர்முகத் தேர்வில் இருக்கையில், நீங்கள் மிகவும் சீரியசாக மற்றும் படபடப்பாக இருப்பதாக காட்டிக்கொள்வதும் தவறு. சாதாரண முறையில், அதேசமயத்தில் கவனத்துடன் இருப்பதே நேர்முகத் தேர்வின் வெற்றிக்கு அடிப்படை. நேர்முகத் தேர்வின் முடிவில், தாங்க்யூ சார்ஸ் அன்ட் மேடம் என்று சொல்வதற்கு மறக்கக்கூடாது.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nசொத்து பத்திரங்கள் தொலைந்து போனதா அப்ப இத ஃபாலோ ...\nஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி\nநல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள்\nநேர்முகத் தேர்வின்போது பின்பற்ற வேண்டியவை....\nஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி\nவேலை தேடுதலில் நெட்வொர்க் என்பதன் பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-1010/", "date_download": "2018-08-22T01:54:09Z", "digest": "sha1:ASKECOLHLIAM6QQTXFORI7Y64WHPQ47G", "length": 5419, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் நாஜீம் மீண்டும் தெரிவு!!! » Sri Lanka Muslim", "raw_content": "\nதென்கிழக்கு பலகலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் நாஜீம் மீண்டும் தெரிவு\nதென்கிழக்கு பலகலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களது பதவிக்காலம் கடந்த 2015-06-21ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் நான்காவது உபவேந்தராக தெரிவுசெய்யப்பட்டு தனது முதலாவது மூன்றாண்டுகளை பூர்த்தி செய்திருந்த நிலையில் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் அவர்களை மீண்டும் ஐந்தாவது உபவேந்தராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியமித்துள்ளார்.\n1968ஆம் ஆண்டு பிறந்த உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் தனது உயர் கல்வியை பேராதனை பல்கலைக்கழககத்தில் கற்று தேறியதோடு தாய்லாந்து, மலேசியா, சீனா போன்ற பல்கலைக்கழகங்களிலும் கற்று 50ற்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வரங்குகளில் தமது கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.\nஉலகின் தலைசிறந்த ஆய்வுகளில் 20ற்கு மேற்பட்ட கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளதோடு பல தடவைகள் தனது ஆய்வுக் கட்டுரைகளுக்கு ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளார். மேலும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 10 வருடங்களுக்கு மேல் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.\nகளனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ பேராசிரியரான நாஜீம் அவர்கள் காலியை பிறப்பிடமாக கொண்டவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார்.\nமுஸ்லிம்களில் குறிப்பிட்டுச்சொல்லும் அளவுக்கு சிறந்த கல்விமானும் நிருவாகியுமான பேராசிரியரான நாஜீம் அவர்கள் பல்வேறு உயர் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவருமாவர்.\nஊடக முதுசம் பட்டம் வழங்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் கெளரவிக்கப்பட்டார்\nவாழ்வாதார பொருட்களுக்காக உங்களது ஈமானை இழந்து விட வேண்டாம்\nமருதமுனை ஜம்மியதுல் உலமா சபை கல்முனை மாநகர ஆணையாளருக்கு மகஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/2_8.html", "date_download": "2018-08-22T01:07:47Z", "digest": "sha1:HJGAY2KE6MQDAVIGW3WE2KHJ2PNJTJ4U", "length": 7469, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "குரூப்-2ஏ தேர்வுக்கு அரசு இலவச பயிற்சி", "raw_content": "\nகுரூப்-2ஏ தேர்வுக்கு அரசு இலவச பயிற்சி\nகுரூப்-2ஏ தேர்வுக்கு அரசு இலவச பயிற்சி | சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: சென்னையில் உள்ள தொழில் மற்றும் ச��யல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள பட்டதாரிகள் தங்கள் வயது, சாதி, கல்விச்சான்று நகல்களுடன் மே 11 அல்லது மே 12-ம் தேதி காலை 11 மணி முதல் கிண்டியில் உள்ள 'துணை இயக்குநர், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு மகளிர் ஐடிஐ வளாகம், சென்னை-32' என்ற முகவரியில் நேரில் சென்று உரிய விவரங்களைப் பெற்று இலவச பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/76-217531", "date_download": "2018-08-22T02:12:22Z", "digest": "sha1:LXWIPYEFGOHT432COL7MUP3QWYRBH4RO", "length": 5559, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஜனன தின நிகழ்வு", "raw_content": "2018 ஓகஸ்ட் 22, புதன்கிழமை\nகல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஜனன தின நிகழ்வு\nகல்வி அமைச்சின் ஏற்பாட்டில், நடிகர் எம். ஜி. ஆரின் 100ஆவது ஜனன தின நிகழ்வு, செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ளது.\nஇதற்கமைய, இது தொடர்பான ஆலோசனை கூட்டம், கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தலைமையில், கண்டி தமிழ் வர்த்தக சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது, இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கையில்,\n“இந்த நிகழ்வில், தென்னிந்தியாவில் இருந்து கலைஞர்கள் அரசியல்வாதிகள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.\n“இந்த விழாவை கொழும்பில் நடத்துவதற்கு வசதிகள் இலகுவாக இருந்த போதிலும், எம். ஜி. ஆர் கண்டியில் பிறந்தவர் என்ற காரணத்தால் கண்டியிலே நடத்துவதே சிறப்பனதாக அமையும் என கருதினோம். அதற்கமைய, கண்டியில் நடத்துவதற்கான பூரண ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.\nகல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஜனன தின நிகழ்வு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/index.php?threads/4981/", "date_download": "2018-08-22T01:52:11Z", "digest": "sha1:NN2UCDTFNNZ4CFZBGFMFRJTIFAIFI2IN", "length": 15556, "nlines": 488, "source_domain": "www.ladyswings.in", "title": "Smile ls :-) :-) :-) | Ladyswings", "raw_content": "\n#உண்மைக்காதல் ♥( I LOVE YOU ) ♥ #நகைச்சுவை\n♥ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, \" நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக \"I LOVE YOU\" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.\n♥ஒரு பெ��்... இன்று என்று கூறினாள்\nஅடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்\n♥ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.\n♥நடுவர் : \" நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு \"I LOVE YOU\" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது\" என்றார்.\n♥ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.\nநபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே \nநபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா\nநபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா\nநபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு\nநபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா\nநபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா \nநபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..\nநபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா\nநபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட\nநபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா\nகடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..\nநபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது\n#உண்மைக்காதல் ♥( I LOVE YOU ) ♥ #நகைச்சுவை\n♥ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, \" நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக \"I LOVE YOU\" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.\n♥ஒரு பெண்... இன்று என்று கூறினாள்\nஅடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்\n♥ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.\n♥நடுவர் : \" நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு \"I LOVE YOU\" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது\" என்றார்.\n♥ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.\nநபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே \nநபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா\nநபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா\nநபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு\nநபர் 5 : நீ கனவு கண்டு���்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா\nநபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா \nநபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..\nநபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா\nநபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட\nநபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா\nகடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..\nநபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது\nமுடி கொட்டாமல் இருக்க - To...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/2017_19.html", "date_download": "2018-08-22T01:44:08Z", "digest": "sha1:O2UXGZ5V6JY4FPQBGZG4JLRSEGMLYJMT", "length": 8788, "nlines": 71, "source_domain": "www.manavarulagam.net", "title": "2017 அரச புகைப்பட விழா இன்று ஆரம்பம்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / 2017 அரச புகைப்பட விழா இன்று ஆரம்பம்..\n2017 அரச புகைப்பட விழா இன்று ஆரம்பம்..\nஅரச புகைப்பட விழா 2017 இன்று (19) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரைத்தடாகம் அரங்கில் நடைபெறவுள்ளது.\nஉள்விவகார, வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் கலாசார திணைக்களம், கலாசார விவகார திணைக்களம் ஆகியன ,இணைந்து இரண்டாவது முறையாக இந்த புகைப்பட விழாவை ஏற்பாடு செய்துள்ளன.\nவாழ்க்கை முறை மற்றும் கலாசார அங்கங்கள், இயற்கை, வனஜீவராசிகள் மற்றும் பூமியின் காட்சிகள், ஊடகம், செய்தி மற்றும் விளையாட்டு, சுப நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படவுள்ளதுடன் தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளதுடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 634 போட்டியாளர்களின் 4211 படைப்புகள் அரச புகைப்பட விழாவிற்கு கிடைத்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅரச புகைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வை முன்னிட்டு அனுப்பப்பட்டுள்ள படைபுகளில் தெரிவு செய்யப்பட்ட 150 புகைப்படங்களைக் கொண்டு கண்காட்சியொன்று எதிர்வரும் 20, 21ம் திகதிகளில் காலை 8.00 மணி தொடக்கம் 5.00 மணிவரை கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் நடத்தப்படவுள்ளது.\n2017ம் ஆண்டுக்கான ���ாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பிரபல புகைப்படக்கலைஞர் டொக்டர் டி.எஸ்.யு.டி சில்வாவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nSource: அரசாங்க தகவல் திணைக்களம்.\n2017 அரச புகைப்பட விழா இன்று ஆரம்பம்..\nபாடசாலை பணி உதவியாளர், காவல்காரர் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம்.\nபதவி வெற்றிடங்கள் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முதன்மை நிலை தேர்ச்சியற்ற மற்றும் அரை தேர...\nஆசிரியர்களின் விடுமுறைக்கால சம்பளம் இடைநிறுத்தப்படமாட்டாது : கல்வி அமைச்சர்\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இணையத்தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் ...\nBIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறி - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் BIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள...\nபுதிய கற்கைநெறிகள் - இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம். (SLTC)\nஇலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (SLTC) ஆரம்பிக்க்கப்படவிருக்கும் புதிய கற்கைநெறிகளுக்கான விண்னப்பங்கள் கோரப்படுகின்றன. - சான்றிதழ...\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம்.\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம். 'கிராமிய நீர் வழங்கலில் பங்காளியாவதற்கு தங்களுக்கும் அரியதோர் சந்தர்ப்...\nமாணவர் உலகம் - 01\nமாணவர் உலகம் - 02\nமாணவர் உலகம் - 03\nG.C.E O/L - மாணவர் உலகம்\nA/L Science - மாணவர் உலகம்\nA/L Commerce - மாணவர் உலகம்\nA/L Arts - மாணவர் உலகம்\nமாணவர் உலகம் - India\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\nwww.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/09/blog-post_5398.html", "date_download": "2018-08-22T02:33:06Z", "digest": "sha1:B6FRSJ4D7HP5D2GUKKDPYGCZPZXOXNT4", "length": 10381, "nlines": 81, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : சொத்து பத்திரங்கள் தொலைந்து போனதா?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nசொத்து பத்திரங்கள் தொலைந்து போனதா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க\nசொத்து உரிமையாளர்கள், சொத்து ஆவ���ங்களை பழுதுபடாத விதத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்துக்கொண்டாலும் கூட, சொத்து ஆவணங்கள் தொலைந்து போகும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி புகார்கள் கொடுக்கப்படுகின்றன. சில சொத்து பரிமாற்ற தீர்வுகளின் போது அல்லது வீட்டைப் புனரமைப்பதற்கு உங்களுக்கு வங்கி கடன் தேவைப்படும் நேரத்தில், நீங்கள் தான் சொத்து உரியாளர் என்பதற்கான கையடக்க ஆதாரமாக சொத்து ஆவணங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், வங்கி அதிகாரிகள் கடன் வழங்க மாட்டார்கள் மற்றும் சொத்துப் பரிமாற்றங்கள் தீர்க்கப்படுவதில் சிக்கல் உருவாகும். இருப்பினும், சொத்து ஆவணங்களை இழப்பதனால் ஒருவர் முழுமையாக தவிக்க விடப்படுவதில்லை. சொத்து உரிமையாளர்கள் முயற்சி செய்து நகல் ஆவணங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இங்கு நகல் சொத்து ஆவணங்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. நகல் சொத்து ஆவணங்களை எப்போதும் சொத்து உரிமையாளர் பெறமுடியும். ஆனால், இதற்கு கணிசமான செலவு, முயற்சி மற்றும் நேரம் ஆகியவை தேவை.\nஎஃப் ஐ ஆர் தாக்கல் செய்தல்\nசொத்து ஆவணம் தொலைந்து விட்டால் முதல் வேலையாக போலீஸில் எஃப்ஐஆர் தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் புகார் பற்றிய நகலை சொத்து உரிமையாளர் பெற்றுக்கொள்ள வேண்டும். அடமான சொத்து ஆவணங்கள், வங்கி மூலம் இடந்தவறி வைக்கப்பட்டாலும் கூட, புகார் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.\nசொத்து உரிமையாளர் சொத்து ஆவண இழப்புப் பற்றி உடனடியாக ஒரு ஆங்கில மற்றும் பிராந்திய மொழி தினப்பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்தை வாங்க ஆர்வமுள்ள நபரும் இது பற்றி விளம்பரம் செய்யலாம்.\nபங்குச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தல் சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான எஃப்ஐஆர் காப்பி ஆதாரத்தைக் கொண்டு, ஹவுசிங் சொசைட்டியிலிருந்து, என்ஓசி மற்றும் டூப்பிளிகேட் ஷேர் சர்டிபிக்கேட் பெறுவதற்கு சொத்து உரிமையாளர் விண்ணப்பிக்க முடியும். சில வேளைகளில் வங்கிகள் என்ஓசி இல்லாமல் கடன் வழங்குவதில்லை. ஆகையால் கண்டிப்பாக நோ அப்ஜக்ஷன் சர்டிபிக்கேட் பெற்றுகொள்வது அவசியம்.\nதொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுதல்\nசொத்து விபரங்கள், எஃப்ஐஆர் நம்பர் மற்றும் பத்திரிகையில் வெளியான விளம்பரம் ஆகியவை அட��்கிய ஒரிஜினல் சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுவதற்கான அனைத்து விபரங்களும் ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் இருக்க வேண்டும். இந்த ஆவணத்தில் கூறப்பட்டவை உண்மை என்பதை உறுதிபடுத்த, ஒரு நோட்டரி மூலம் இது கையெழுத்திடப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.\nவிற்பனைப் பத்திர நகலைப் பெறுதல்\nபதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, வேண்டிய கட்டணத்தை செலுத்தினால், பதிவாளர் அலுவலகம் விற்பனைப் பத்திரத்தை வழங்கும். நியாயமாக ஒரு பழைய சொத்தாக இருந்தால், குறிப்பிடப்பட்ட சொத்தின் மீது எந்தவொரு வில்லங்கமும் இல்லை என்பதை உறுதிபடுத்த ஒருவர் உறுதி அறிக்கை பெற வேண்டும்.\nஇந்த உறுதி அறிக்கையும் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற முடியும். ஆகவே, ஒருவேளை நீங்கள் சொத்து ஆவணங்களை தொலைத்து விட்டால், தாமதிக்காமல் நகல் ஆவணங்களைப் பெறுவதற்கு மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nசொத்து பத்திரங்கள் தொலைந்து போனதா அப்ப இத ஃபாலோ ...\nஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி\nநல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள்\nநேர்முகத் தேர்வின்போது பின்பற்ற வேண்டியவை....\nஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி\nவேலை தேடுதலில் நெட்வொர்க் என்பதன் பயன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/06/blog-post_3331.html", "date_download": "2018-08-22T01:29:40Z", "digest": "sha1:Y4Q4AHSZ2BOHYMLL373DOFYEFGMG54XK", "length": 10324, "nlines": 110, "source_domain": "www.newmuthur.com", "title": "புனித உம்ரா கடமையை நிறைவேற்ற பல மில்லியன் கணக்கான முஸ்லிம் மக்கள் பல்வேறு நாடுகளிலும் இருந்து புனித மஸ்ஜிதுல் ஹராம் மக்காவுக்கு வருகை. (அழகிய படங்கள் இணைப்பு ) - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் புனித உம்ரா கடமையை நிறைவேற்ற பல மில்லியன் கணக்கான முஸ்லிம் மக்கள் பல்வேறு நாடுகளிலும் இருந்து புனித மஸ்ஜிதுல் ஹராம் மக்காவுக்கு வருகை. (அழகிய படங்கள் இணைப்பு )\nபுனித உம்ரா கடமையை நிறைவேற்ற பல மில்லியன் கணக்கான முஸ்லிம் மக்கள் பல்வேறு நாடுகளிலும் இருந்து புனித மஸ்ஜிதுல் ஹராம் மக்காவுக்கு வருகை. (அழகிய படங்கள் இணைப்பு )\n(சவூதி அரேபிய மக்கா நகரி���் இருந்து -பழுலுல்லாஹ் பர்ஹான்)\nபல மில்லியன் கணக்கான இஸ்லாமிய மதத்தவர்கள் புனித உம்ரா கடமையை நிறைவேற்ற பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆகாயம் மூலமாகவும் தொடரூந்துகள் மூலமாகவும் சவூதி அரேபிய நாட்டின் புனித மக்கா நகரத்தில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராமை வந்தடைந்த வண்ணமுள்ளதாக இலங்கையிலிருந்து புனித மக்கா சென்ற எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nஇதில் இலங்கைääஇந்தியாääஇந்தோனேஷியாääசூடான்ääகட்டார்ää ஈரான்ääஎஹிப்துääஈராக்ääமலேஷியாääபாகிஸ்தான்ääடுபாய்ääதுருக்கிää எமன் போன்ற பல்வேறு நாடுகளில் வசிக்கும் முஸ்லிம் ஆண்கள்ääபெண்கள் தினமும் வருகை தருகின்றனர்.\nஅங்கு வருகைதரும் முஸ்லிம்கள் இஹ்ராம் ஆடை அணிந்து முதலில் புனித கஃபாவை ஏழு தடவை வழம் வருவதோடு ஹஜருல் அஸ்வத் கல்லையும் முத்தமிட்டு ääமகாமு இப்ராஹிமுக்கு பின்னால் இரண்டு ரகாஅத் சுன்னத்துக்களையும் தொழுவதோடு ஸம்ஸம் நீரையும் அருந்தி சபா மர்வா மலைகளுக்கிடையில் ஏழு தடவை தொங்கோட்டம் ஓடுவதோடு தங்களது தலைகளையும் மொட்டை இடுகின்றனர்.\nஇஸ்லாத்தில் நான்காவது கடமையான புனித ரமளான் மாதம் எதிர்நோக்கி வருவதால் அதிகமாக முஸ்லிம்கள் தற்போது புனித மஸ்ஜிதுல் ஹராமை நோக்கி வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பு சவூதி அரேபிய மக்கா நகரில் தற்போது அதிகமான உஷ்ணம் நிலவுகின்ற போதிலும் அதனையும் பாராது இரவு பகலாக பல மில்லியன் கணக்கான முஸ்லிம் மக்கள் புனித மஸ்ஜிதுல் ஹராம் கஃபாவில் வழிபாடுகளில் ஈடுபகின்றனர்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_41.html", "date_download": "2018-08-22T01:07:01Z", "digest": "sha1:TDL5RDHWR72BU7LFVTY7XJZCAZ6XM2UT", "length": 5722, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி - ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி - ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 17 November 2017\n“நாட்டை சீரழிக்கும் மைத்திரி- ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\n“மைத்திரி- ரணில் அரசாங்கம் நாட்டை பெரும் கடன் சுமைக்குள் கொண்டு செல்கின்றது. நாட்டு மக்கள் மீது கடும் வரிச்சுமையைச் சுமத்தி வருகின்றது. 2014ஆம் ஆண்டு எமது ஆட்சிக் காலத்தில் மக்கள் செலுத்திய வரியைக் காட்டிலும், 2018ஆம் ஆண்டு மக்கள் இரண்டு மடங்கு வரியைச் செலுத்த வேண்டி ஏற்படும். இந்த அரசாங்கம் நாட்டுக்காக இல்லாமல், அமெரிக்காவில் உள்ளவர்களுக்கான செயலாற்றுகின்றது.” என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.\n0 Responses to மைத்திரி - ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மஹிந்த\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மைத்திரி - ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/03/12/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-22T01:04:48Z", "digest": "sha1:EPUUHEMDS7J7M7XP44BJR5QYQ3KPODTI", "length": 14430, "nlines": 146, "source_domain": "thetimestamil.com", "title": "”உங்கள் கதைகளுக்காக அவர்களை மீண்டும் மீண்டும் கொல்லாதீர்கள்” – THE TIMES TAMIL", "raw_content": "\n”உங்கள் கதைகளுக்காக அவர்களை மீண்டும் மீண்டும் கொல்லாதீர்கள்”\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 12, 2018\nLeave a Comment on ”உங்கள் கதைகளுக்காக அவர்களை மீண்டும் மீண்டும் கொல்லாதீர்கள்”\nநம் ஊரில் இத்தனை பெண்கள் குழுவாக இப்படி ஒரு நிகழ்வுக்கு வர எவ்வளவு தடைகளைத் தாண்ட வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாது. எல்லாவற்றையும் களைந்து அவர்கள் வெளிவர வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து கைபிடித்து கூட்டிச் சென்றவர்களை உங்கள் கதைகளில் அடைக்காதீர்கள்.\nமலையேற்றத்திற்குச் சென்று காட்டுத்தீயில் உயிர் விட்டவர்களை வார்த்தைத் தீயில் வாட்டியெடுக்கும் ஊடகங்களுக்கு,\nசென்னை டிரெக்கிங் கிளப் என்பது 10 வருடங்களாக சென்னையில் மலையேற்றம், மாராத்தான், டிரயத்லான், சைக்ளிங், நீச்சல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தி அதன் மூலம் பல நூறு இளைஞர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு திசை காட்டியது.\nஅனைத்து நிகழ்வுகளுமே லாப நோக்கம் இல்லாமல் செலவுகளை மட்டும் பிரித்துக்கொள்ளும் முறையிலேயே நடத்தப்படும். முக்கியமாக முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்படுபவை. எனவே காசுக்காக நடத்தப்படும் குழு என்பவர்கள் ச���்றே மூடுங்கள்.\nமலையேற்றங்கள் அனைத்துமே பல வருட அனுபவம் கொண்டவர்களால் மட்டுமே நடத்தப்படும். இதற்காக தனிப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேறுபவர்கள் மட்டுமே அழைத்து செல்லப்படுவார்கள். அதிலும் CTCயின் மரம் நடுதல், கடற்கரை சுத்தீகரிப்பு, ரத்ததானம் போன்ற மற்ற தன்னார்வல நிகழ்வுகளில் பங்கெடுத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அதனால் அவர்கள் குடிக்கவோ கும்மாளமிடவோதான் அங்கு சென்றார்கள் என்று கதை கட்டுபவர்கள் நிறுத்துங்கள்.\nஅந்த குழுவில் சென்ற ஆண்கள் இருவரும் பலவருட அனுபவம் கொண்டவர்களும் நாடு முழுதும் பல்வேறு மலைகளில் ஏறியவர்களும் ஆவார்கள். ஆர்வக்கோளாறுகள் என்று ஒற்றை வார்த்தையில் வரையறுக்காதீர்கள்.\nஉங்கள் கதைகளுக்காக அவர்களை மீண்டும் மீண்டும் கொல்லாதீர்கள்.\nநம் ஊரில் இத்தனை பெண்கள் குழுவாக இப்படி ஒரு நிகழ்வுக்கு வர எவ்வளவு தடைகளைத் தாண்ட வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாது. எல்லாவற்றையும் களைந்து அவர்கள் வெளிவர வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து கைபிடித்து கூட்டிச் சென்றவர்களை உங்கள் கதைகளில் அடைக்காதீர்கள்.\nநடந்தது ஒரு விபத்து. அவர்கள் எல்லாரும் அதில் பலியாகி இருக்கிறார்கள். அந்தத் தீயில் கருகியது பல கனவுகள். பல போராட்டங்கள். கொஞ்சமேனும் மரியாதைக் கொடுங்கள்.\nகாடுகளையும் மலைகளையும் நேசித்த உயிர்களை இழந்திருக்கிறோம். உயிரற்ற சடலங்களையும் உயிருக்குப் போராடும் பெண்ணின் படத்தையும் போட்டு டீஆர்பி ஏற்றத் துடிக்கும் உங்களைப் போலல்லாமல் பிற உயிர்களுக்காக நிஜமாய்த் துடித்த நன்மனங்களை இழந்திருக்கிறோம். எங்களுக்காக எப்போதும் தயாராய் இருந்த நண்பர்களை இழந்திருக்கிறோம்.\nஎங்களுக்குத் தெரியும் அந்த உடல்களில் ஆகக்கடைசி மூச்சு இருந்த வரை எல்லா உயிர்களையும் காப்பாற்ற மட்டுமே அவர்களின் இதயம் துடித்திருக்கும் என்று.\nஅந்த முயற்சியில் தோற்றே அவர்கள் உயிர்கள் போயிருக்கும்.\nஅவர்கள் காப்பாற்றிய உயிர்கள் அறியும் எங்கள் நண்பர்களைப் பற்றி.\nஉங்களுக்கு என்ன கவலை. நீங்கள் போய் உங்கள் அரசியலையும் வியாபாரத்தையும் கவனியுங்கள்.\nகுறிச்சொற்கள்: கருத்து சிந்து பைரவி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழி��ை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nசாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்\nஅம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry குரங்கணி தீ விபத்து பலி…அஜாக்கிரதையின் விலை\nNext Entry இரங்கல்: ஸ்டீஃபன் ஆக்கிங்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D//%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D//andhra//meen/varuval/%0A/&id=38860", "date_download": "2018-08-22T01:16:26Z", "digest": "sha1:NZGEE2HBRHZPBHM2G7YQBTOI6IVVHTIA", "length": 8783, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " ஆந்திர மீன் வறுவல் andhra meen varuval , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nஆந்திர மீன் வறுவல் / andhra meen varuval\nவஞ்சிரம் மீன் - அரை கிலோ\nஉப்பு - தேவையான அளவு\nமஞ்சள் தூள் - 1 ஸ்பூன்\nமிளகாய் தூள் - 2 ஸ்பூன்\nகரம் மசாலா தூள் - 1ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்\nஎண்ணெய்பொரிக்க - தேவையான அளவு\nமீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு அனைத்தும் சேர்த்து நன்கு கலந்து மசாலா ரெடி பண்ணி கொள்ளவும்.\nஇப்போது மீன் துண்டுகளை எடுத்து மசாலாவில் நன்கு தடவி அரை மணி நேரம் அதை ஊற வைக்கவும்.\nபின்கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு இருபக்கமும் திருப்பி போட்டு வறுத்து எடுக்கவும். சுவையான காலமான ஆந்திர மீன் வறுவல் ரெடி.\nஅயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu\nஅயிலை மீன் குழம்புஅயிலை மீனில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.ஒமேகா-3 இதய மற்றும் கொலஸ்ட்ரால் வியாதிகளுக்கு அருமருந்து.கட்டுப்படாத சர்க்கரை வியாதி கூட ஒமேகா-3 கட்டுப்படுத்தும்.தேவையான பொருள்கள் அயிலை மீன் - ...\nநெய் மீன் குழம்பு | nei meen kulambu\nதேவையான பொருள்கள் நெய் மீன் - அரை கிலோ தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம் - 6அரைக்க துருவிய தேங்காய் -- 1 கப் தானியா தூள் ...\nநெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku\nதேவையான பொருள்கள் .நெத்திலி மீன் -கால் கிலொசின்ன வெங்காயம் - 15 தக்காளி - 4 பச்சை மிளகாய் - 3 மிளகாய்த் தூள் -கால் ஸ்பூன் ...\nஇறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy\nதேவையான பொருட்கள் :முருங்கைக்காய் - 1இறால் - கால் கிலோநறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2 பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன் ...\nகேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu\nதேவையான பொருள்கள் : மீன் - அரைகிலோநறுக்கிய பெரிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 3நறுக்கிய பச்சை மிளகாய் -2மிளகாய் தூள் -2 ஸ்பூன்மல்லி தூள் -1 ...\nலெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry\nதேவையான பொருள்கள் வஞ்சிரம் மீன் - அரை கிலோஇஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்லெமன் சாறு - 3 ஸ்பூன்கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன்உப்பு - ...\nதேவையான பொருள்கள் வறுக்க தேவையான மசாலாவெளவால் மீன் - 3 மிளகாய் தூள் - அரை ஸ்பூன்கரம் மசாலா தூள் - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் -அரை ...\nபிங்கர் ஃபிஷ் | finger fish\nதேவையான பொருட்கள்வஞ்சிரம் மீன் துண்டு - அரை கிலோமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு - 3 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன் ...\nதேவையான பொருட்கள்: வஞ்சிரம் மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 12 இஞ்சி - சிறிய துண்டுபூண்டு - 10 பல்கறிவேப்பிலை - சிறிது மிளகாய் ...\nஆந்திர மீன் வறுவல் / andhra meen varuval\nதேவையான பொருள்கள் வஞ்சிரம் மீன் - அரை கிலோ உப்பு - தேவையான அளவுமஞ்சள் தூள் - 1 ஸ்பூன்மிளகாய் தூள் - 2 ஸ்பூன்கரம் மசாலா ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaarakam.com/2018/06/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8A/", "date_download": "2018-08-22T02:15:56Z", "digest": "sha1:3NDVIBDI2EROBRXCZM7V5UT5FFXZOUGN", "length": 8258, "nlines": 81, "source_domain": "www.thaarakam.com", "title": "முழுமையான எலும்புக்கூடொன்று மீட்பு! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவடதமிழீழம், மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் நேற்று (12) செவ்வாய்கிழமை 12 ஆவது நாளாக இடம் பெற்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த பகுதியில் சூழ்ந்து கொண்டமையினால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.\nமன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணியில் களனி பல்கலைக்கழக ‘தொல்பொருள்’ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும் இணைந்து விசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரும் , களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டனர்.\nஇந்த அகழ்வு பணியின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டிருந்த நிலையில் நுற்றுக்கணக்கான மக்கள் அகழ்வு பணிகள் இடம் பெறும் இடத்தை சூழ்ந்து கொண்டதோடு,முழுமையாக மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகளை பார்க்க எத்தனித்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் கூடி நின்ற மக்களை அங்கிருந்து வெளியேற்றி நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.\nஇந்த நிலையில் இன்று புதன் கிழமை(13) காலை 7.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 13 ஆவது நாளாகவும் ஆகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமத ரீதியான முரண்பாடுகளை தோற்றுவிக்க அரசாங்கம் முஸ்தீவு\nகோத்தபாய ராஜ­பக் ஷ குடி­யு­ரி­மையைத் துறப்­பது தொடர்பான சட்ட நிலை\nவலி-தெற்கு பிரதேச சபை பெண் உறுப்பினர் வீட்டில் பகல் கொள்ளை\nஇந்திய தமிழ் உளநல ஆலோசகர்களை வரவழைக்க அரசாங்கம் ஏற்கவில்லை\nவதிவிடத்தை உறுதிப்படுத்த முற்றத்தை கூட்டுமாறு கூறிய கிராம அலுவலர்\nதமிழர் பூமியை கருவறுக்கும் மகாவலி அதிகார சபை: பறிபோகும் கருநாட்டுக்கேணி\nலெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nலெப். கேணல் யோகா, லெப். கேணல் தாயசிலன் வீரவணக்க நாள்.\nகப்டன் சந்தியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி – பிரான்சு\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய…\nதமிழர் விளைட்டுவிழா – நெதர்லாந்து\nதமிழின அழிப்பிற்க்கு நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் பொங்கு தமிழ்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு “பொங்குதமிழ்”\nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இடம் பெறும் பொங்கு தமிழுக்கு வலுச்…\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n© 2018 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tknsiddha.com/medicine/18siddhargal/", "date_download": "2018-08-22T01:20:48Z", "digest": "sha1:CQHLJAYMQCIYCX2SDUL34LC6NTBAZBSQ", "length": 6680, "nlines": 157, "source_domain": "www.tknsiddha.com", "title": "About Siddhargal | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nகாடு காடுகாடென்றால் அறிவரோ காடுதான் கரு கண்ட மகத்துகள் வீடு வீடுவீடென்றால் உனக்குள்ளே நாடு நாடெல்லாம் நாடித் திரிவதோ. -ஞான வெட்டியான் 1500. Explanation. When the ...\nTheraiyar Siddhar (தேரையர் சித்தர்). பாலுண்போம்; எண்ணெய்பெறில், வெந்நீரில் குளிப்போம்; பகல்புணரோம்; பகல்துயிலோம்; பயோதரமுன் மூத்த ஏலம்சேர் குழலியரோடு, இளவெயிலும�� விரும்போம்; இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்; ...\nDeepavali Legiyam – தீபாவளி லேகியம்\nSakkarai noi – சர்க்கரை நோய்\nHair loss – முடி கொட்டுதல்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/1739", "date_download": "2018-08-22T01:18:45Z", "digest": "sha1:5P5U6F4R7PS24BZPLGGHIFEAQWH2FYP4", "length": 10145, "nlines": 131, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ்.மாநகரசபை மேயராக இமானுவேல் ஆனோல்ட் | Jaffnazone.com", "raw_content": "\nயாழ்.மாநகரசபை மேயராக இமானுவேல் ஆனோல்ட்\nயாழ்.மாநகரசபை மேயராக இமானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பி ரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளதா கவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உத்தியோ கபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇன்று காலை 11 மணியளவில் மாட்டின் வீ தியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்ப ட்டுள்ளதாக சந்திப்பின் நிறைவில் ஊடகங் களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கட்சி மேற்படி உத்தியோகப்பூர்வ முடிவை அறிவி த்துள்ளது.\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nவிஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் - கடல் பாதுகாப்பில் கவனம்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nபெற்றோருடன் நெல்லியடி நகருக்குச் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்.குப்பிளானில் பெண் பிரதேச சபை உறுப்பினரின் வீடு உடைத்துத் திருட்டு: பட்டப்பகலில் துணிகரம் VIDEO\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nமாநகரசபையின் நிதி இல்லாமல் தியாகி திலீபனின் நினைவு தூபியை அமைப்பேன்..\nமன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு\nபோருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nமுன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்..\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல்..\nவெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nவலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..\nபலாலி விமான நிலைய விஸ்த்தரிப்பு குறித்து ஆராய இந்திய அதிகாரிகள் குழு நாளை வருகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/pm-modi-homage-for-karunanidhis-body-in-rajaji-hall-photo-gallery-42025.html", "date_download": "2018-08-22T01:53:26Z", "digest": "sha1:Y6XDUXVKUNXWXUOFCGMBWJO32B7V5ZZH", "length": 6551, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "PM Modi homage for karunanidhi's body in Rajaji Hall- Photo gallery– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய மோடி (புகைப்படத் தொகுப்பு)\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடியை வணங்கும் ஆ.ராசா\nஸ்டாலின் மற்றும் டி.ஆர் பாலுக்கு ஆறுதல் கூறும் பிரதமர் மோடி\nஸ்டாலினின் கைகளை பிடித்துக் கொண்டு ராஜாஜி அரங்கிற்குள் செல்லும் பிரதமர்\nராஜாஜி அரங்கிற்கு வந்த பிரதமரை அழைத்து செல்லும் ஸ்டாலின்\nகனிமொழியை பார்த்து வணங்கிய பிரதமர் மோடி\nஸ்டாலினின் கைகளை பிடித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி\nராஜாத்தியம்மாளிடம் ஆறுதல் கூறும் பிரதமர் மோடி\nராஜாஜி அரங்கிலிருந்து பிரதமரை அழைத்து செல்லும் டிஆர்.பாலு\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்��ு\nமாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nகேரள வெள்ளம்: ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்கிறார் தமிழக ஆளுநர்\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு\nமாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nகேரள வெள்ளம்: ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்கிறார் தமிழக ஆளுநர்\nரூ.292 கோடியில் 62 தடுப்பணைகள்... முதல்வரின் அறிவிப்பு சாத்தியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://josephinetalks.blogspot.com/2016/04/blog-post_13.html", "date_download": "2018-08-22T01:18:33Z", "digest": "sha1:MGJA6TQL5OHT5KCVJOL3S3YAZQXJOP2G", "length": 33725, "nlines": 202, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: நம் இரண்டாவது குழந்தையும் உங்கள் கடனும்!", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nநம் இரண்டாவது குழந்தையும் உங்கள் கடனும்\nநமக்கு இரண்டாவது குழந்தை வேண்டுமா என மனக் குழப்பத்தில் இருந்தோம். ஒரு நாள் நம் மகன் பக்கத்து வீட்டில் விளையாட சென்ற போது அங்குள்ள தாய் பிடித்து வெளியை தள்ளி கதவை அடைத்து விட்டார். பின்பு என்னிடம் அதன் காரணத்தை மிகவும் நிதானமாக கூறினார். உங்கள் மகனிடம் நாங்கள் கொஞ்சுவது எங்கள் ஒரே மகனுக்கு பெரும் மன உளச்சலை கொடுக்கின்றது. மன்னித்து விடுங்கள் என்றார். நம் மகன் அன்று துவங்கி எனக்கு விளையாட தம்பி வேண்டும் என பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டான். அப்போது நாம் எஸ்டேட்டில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த முதல் வருடம். நம்மை சந்திக்க வந்த உங்க அம்மா ஊர் உலக நடப்பிற்கு ஒரு பிள்ளை போதும் என்றதும் விரைவாக அடுத்த பிள்ளைக்கு நான் தயார் ஆகி இருந்தேன்.\nநம் இரண்டாவது மகன் வயிற்றில் இரண்டாவது மாதம் வளர்ந்து கொண்டிருந்த போது உங்களுக்கு தூத்துக்குடி ஸ்பின்னிங் வேலை பிடிக்கவில்லை எனக்கூறி வெளியேறி விட்டீர்கள். அப்போது தான் என் தங்கையுடன் மருத்துவ மனை சென்று குழந்தை வளர்வதையும் உறுதி செய்து கொண்டேன்.\nஅப்போது நாம் மூன்றாம் மைலிலுள்ள மருத்துவ கல்லூரிக்கு அருகிலுள்ள வீட்டிற்கு மாற்றலாக நினைத்தோம். நாம் இருந்த தூரத்து உறவ��னர்கள் வீட்டில் இரவு ஒன்பது மணிக்கு பின்பு வெளியே போகக்கூடாது தினம் ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதிலும் முக்கியமாக அங்கிருந்த இரண்டு நாய்களை எனக்கு பெரிதும் பயமாக இருந்தது. ஒரு முறை சுரேஷ் அண்ணன் ஆகி அக்கா வந்து நமது மகனுக்கு அவர்கள் வீட்டு, பழைய சைக்கிளை நம் மகனுக்கு கொடுத்த போது அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி மிகவும் இளக்காரமாக திட்டினார். நாங்க மானமுள்ளவங்க இப்படி இனாமல்லாம் வாங்குவது பிடிக்காது எனக்கூறி நம்மை வருத்தம் அடைய செய்ததும் உடன் வீட்டை மாற்றினோம். அப்போது உங்களுக்கு ஓர் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. ஆனால் ஊதியம் ஒழுங்காக கொடுக்கவில்லை என்றதும் நீங்கள் அடுத்த சில நிறுவனங்களில் வேலை தேடி கொண்டிருந்தீர்கள். அப்போது நம் மகன் 5 மாதம் கடந்திருந்தான். கடுமையான தூத்துக்குடி வெயில், ஸ்தரதன்மையற்ற வேலை வாய்ப்பு நம்மை மிகவும் வருந்த செய்தது. நம் வீட்டு உணவு பல நாட்களில் தைர் சாதமாகத்தான் இருந்தது. நீங்கள் பைனி, நொங்கு, பழங்கள் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தீர்கள். உங்கள் அரைவனைப்பில் எந்த குறைவும் இல்லாது இருந்தது. அப்போது நம் வீட்டிற்கு வந்த என் தம்பி என் வீட்டிற்கு சென்று எதையோ கூறியதை நம்பி என் அம்மா ஒரு கடிதம் எனக்கு அனுப்பியிருந்தார். அதை என் அலமாரியில் ஒட்டி வைத்திருந்து பல நாட்கள் வாசித்து அழுது கொண்டிருந்தேன்.\nநம் இளைய மகன் வயற்றில் இருந்த போது நிறைய பாட்டு கேட்டேன், பல திரைப்படங்கள் கண்டேன். சில பொழுது பைபிளை வாசித்து கொண்டும் இருந்துள்ளேன். அந்த வீட்டில் இருந்த போது மேல் மாடியில் இருக்கும் பெண் தண்ணீர் தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை பல வேளைகளில் தடை செய்து விடுவார். அவரிடம் இருந்து தப்பிக்க ஸ்மைலி வீட்டு பக்கம் ஒரு வீட்டிற்கு மாறினோம். அங்கு சென்ற சில நாட்களில் கழிவறையில் ஏதோ சிக்கல் இருக்க அது எனக்கு ஒவ்வாமை தர அந்த வீட்டில் இருந்தும் மாற முடிவு செய்தோம் . அப்போது தான் ஆக்னஸ் அக்கா வீட்டு மேல் மாடிக்கு சென்று விடலாம் என முடிவு செய்தோம். எவிஎம் மருத்துவமனையும் அருகில் உள்ளது என்ற வசதியை மனதில் கொண்டு அந்த வீட்டிற்கு மாறினோம். எனக்கு ஒரு போதும் புலன்படாத ‘யாத்திராகமம்’ அப்போது தான் விளங்கினது. நம் வீடு மாற்றம் எல்லாம் காரணம் இல்லாதே சில தவிற்க இயலாத காரணங்களால் நிகழ்ந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு வீட்டிற்கு போகும் போதும் அதை பார்ப்பதும் அதன் கழிவறைகளை நீங்கள் சுத்தம் செய்து தந்த பின்பே பயண்படுத்த என்னைஅனுமதிப்பீர்கள். நாம் தேவைக்கதிகமான பொருட்களை வைத்து கொண்டு வீடு மாறினது பல பெரும் சிக்கல்களை தந்தது. இரும்பு அலைமாரையும் வீட்டு படி வழி ஏற்ற இயலாது என்ற காரணத்தால் நாம் சிறமப்பட்டே அதை ஒவ்வொரு முறையும் வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். நம் மூத்த மகன் மழலைப்பள்ளியில்( ப்ரீகெஜியில் ) ஏபிசி வீரபாகு பள்ளியில் சேர்த்து விட்டோம். முதல் நாள் பள்ளிக்கு கொண்டு நான் கொண்டு விட்டேன். அப்போது நம் சின்ன மகன் எட்டு மாதம் வயற்றில் சுமந்து கொண்டிருந்தேன்.\nநம் மகன் இப்போது ஒன்பது மாதத்தை நெருங்கி விட்டான். அம்மா எழுதின ஒரு கடிதத்திற்காக அவரை என் பிரசவத்திற்கு அழைக்க நான் விளையவில்லை. உங்க அம்மாவை அழைக்க நீங்கள் தான் முயன்று கொண்டிருந்தீர்கள். இரண்டாவது பிரசவம் மாப்பிள்ளை வீட்டில் தான் என்ற முறையும் இருக்க நீங்க நம்பி அழைத்து கொண்டிருந்தீர்கள். பிரசவ நாளும் நெருங்கியது. ஒரு நாள் அலுவலகம் போய் நீங்க திரும்பி வந்த போது இரண்டு நண்பர்களுடன் வந்திருந்தீர்கள். அவர்களுக்கு சாயா போட்டு உங்களிடம் தந்து விட்டேன். வீட்டிலிருந்த அவலை பழத்துடன் தேங்காய் போட்டு கொடுத்து விட்டேன். அப்போதே எனக்கு வலி ஆரம்பம் ஆகியது. எப்போது உங்க நண்பர்களை அனுப்பி விட்டு நீங்கள் என்னருகில் வருவீர்கள் என காத்திருந்தேன்.\nஇரவு பதினொன்று மணி ஆகினதும் எனக்கு வலி அதிகமாகி கொண்டே வந்தது. நம் மூத்த மகனை நாம் குடியிருந்த ஆக்னஸ் அக்கா -சுரேஷ் அண்ணா வீட்டில் விட்டு விட்டு நான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பையுடன் மருத்துவ மனையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அந்த பையில் எனக்கு பயண்படுத்த வேண்டிய உடை, குழந்தைக்கான உடை, டவல், பிளாஸ்க் என தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்திருந்தேன். மருத்துவமனை வீட்டின் மிக அருகில் இருந்தது. ஆட்டோவை அந்த இரவில் அழைத்து காத்திருக்கும் சூழலும் இல்லை. நீங்கள் ஒரு கையில் பையும் அடுத்த கையில் என்னையும் பிடித்து கொண்டு மருத்துவமனையை நடந்தே வந்து அடைந்தோம். நாம் தொடர்ந்து பரிசோதனை செய்து வந்த மருத்துவமனை என்பதால் வாசல் வந்ததுமே உடன் மருத்துவ மனைக்குள் அனுமதித்தனர். டாக்டர் உடனே பரிசோதித்தார். தண்ணீர் குடம் உடைத்து விட்டது இனி தாமதிக்க இயலாது குழந்தையை சிசேரியன் வழியாக எடுக்கலாம் என்றனர். நீங்கள் சிசேரியன் என்றதும் பயந்து உங்கள் கண்கள் நிறைந்து விட்டது, . உடன் என் அம்மாவிற்கு தொலைபேசியில் நீங்கள் தெரிவிக்க அம்மா நடு நிசி 12 மணிக்கு கேரளாவில் இருந்து கிளம்பி விட்டார்கள். நாசரேத்திலுள்ள உங்கள் அம்மாவிற்கும் தகவலை தெரிவித்து விட்டு அவரை எதிர்பார்த்து கொண்டே இருந்தீர்கள். நீங்கள் பயத்தால் பதட்டத்தால் நம் வீட்டு ஏணிப்படியில் விழுந்து எழுந்து வந்ததை பின்பு அறிந்தேன். என்னை சிசேரியன் தியேட்டருக்கு அழைத்து செல்லும் போது நீங்கள் என் கையை பற்றி அணைத்து கண்ணால் ஆறுதல் கூறி அனுப்பினீர்கள். உங்களையும் உள்ளே அனுமதித்திருக்கலாமே என எனக்கு தோன்றியது. நம் ஊரில் அந்த வழக்கம் அப்போது இல்லை என்பதால் தனியாகத்தான் சென்றேன். அனிஸ்தேஷ்யா கொடுத்த மனிதர் கையை வலியால் பிடித்திருந்தேன். காலை 4 மணிக்கு நம் குழந்தை பிறந்தான். சிசேரியன் இல்லாது அதிசயமாக உபகரணங்கள் பயண்படுத்தி பிறந்தான். அவனை வாங்க உங்கள் அருகில் ஆட்கள் இல்லை என்பதால் நாம் குடியிருந்த வீட்டிலுள்ள ஆக்னஸ் அக்காவை அழைத்து குழந்தையை வாங்க வைத்துள்ளீர்கள். என் அம்மா காலை ஏழு மணி வந்தடைந்தார்கள். பின்பு குழந்தையை அவர்கள் வாங்கி கொண்டார்கள். நம் மூத்த மகனை ஆக்னஸ் அக்கா அவர் பிள்ளைகள் பிளசி, பெனிற்றாவுடன் அழைத்து வந்தார். அவன் தன் விரலை குழந்தையிடம் நீட்ட இறுக்க பற்றி கொண்டான். இளையவன் நாடி, கண் , தலை என உருவத்தில் உங்களை போன்றே இருந்தான். மூத்தவனை போல் இல்லாது மிகவும் அமைதியானவனும் லேசாக சிரித்து கொண்டு சில பொழுது அழுது கொண்டும் தூங்கினான். தண்ணீர் குடம் உடைந்ததால் அவனுக்கு சில மருத்துவ சிகித்சையும் மேற்கொண்டிருந்தனர்.\nஉங்க பெற்றோர் காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தனர். வந்ததும் உங்க அப்பா ”உன் மாமியார் எப்போது வந்தார் எப்போது தெரிவித்தாய்” என வினவி கொண்டார். நான் சிசேரியன் சிகித்சை உடையில் சில பைகள் பொருத்தப்பட்டு கிடந்ததும் உங்க அம்மா முகத்தில் தெரிந்த நஞ்சு சிரிப்பை காண வேண்டுமே நம் மூத்த பிள்ளைக்கு போன்றே 300 ரூபாயை அருகில், வைத்து விட்டு “ உன் மாமியார் போனதும் தெரிவி நான் வந்து பார்த்து கொள்கிறேன்” எனக்கூறி கிளம்பி விட்டார். மூன்று நாட்களுக்கு பின் வீட்டை அடைந்தோம். ஏழு நாட்கள் ஆனதும் அம்மா, வீட்டிற்கும் கிளம்ப வேண்டிய தேவை எங்கள் வீட்டில் இருந்தது. நீங்களும் உங்க அம்மாவை அழைத்து வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் அம்மாவை விரைவாக அனுப்பி விட்டீர்கள். உங்க அம்மாவிற்கு வரக்கூறி போன் செய்ததும் 16 வது நாள் வந்து குழந்தைக்கு ஒரு அரைஞானம் வாங்க உங்களையும் அழைத்து சென்றார். வந்து தோசை சுட்டு கொடுக்க கூறினீர்கள். அவர் இருக்கும் மட்டும் செய்து கொடுத்தேன். அப்பாவிற்கு சுகமில்லை எஸ்டேட் சென்று விட்டு வருகிறேன் எனக்கூறி சென்று விட்டார். அந்த தாயின் செயல்பாட்டை கண்டு அவர் போன பின்பு வெகு நேரம் அழுதேன். எப்போதும் போல் நீங்க அமைதியாக சமையல் செய்தீர்கள், குழந்தையின் துணியை துவைத்தீர்கள் பெரிய மகனை அழைத்து கம்யூட்டர் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தீர்கள்.\nமுதல் பிரசவம் நேரம் நீங்கள் என்னை பார்க்கவில்லை என்ற என்னுடைய நெடுநாள் குற்றசாட்டை போக்கும் விதம் நம் இளைய மகன் பிறந்த போது நீங்கள் தான் கவனித்து கொண்டீர்கள். என்னிடம், ”இனி முதல் முதல் பிள்ளையை பார்க்கவில்லை என குற்றம் கூறக்கூடாது, இரண்டாவது பிள்ளையை நானே பார்த்து உள்ளேன்” என்று எப்போதும் பெருமை பட்டு கொண்டீர்கள். நாம் குடியிருந்த ஆக்னஸ் அக்கா வீட்டினர் தான் நம் மூத்த மகனை பள்ளிக்கு அனுப்புவது, தூங்க வைத்து கொள்வது, அண்ணனுடன் குளிப்பது என செல்லமாக பார்த்து கொண்டனர். அவன் தினம் பள்ளிக்கு போய் வந்தான்.\nஉங்கள் தீராத அன்பு, ஒவ்வொரு நாளும் என்னை நீங்கள் கவனித்த விதமும் உங்களை நினைக்க வைக்கின்றது. அன்பு மயமான அத்தானையா இறைவன் என்னிடம் இருந்து இவ்வளவு விரைவில் அழைத்து கொண்டார் என எண்ணி ஏங்கி ஏங்கி அழுகின்றேன். அத்தான் நீங்கள்; நான் இறந்த பின்பு தான் என்னை விட்டு போயிருக்க வேண்டும். இது என்ன கொடுமை இந்த கருதலும் உங்க அன்பும் நினையாது ஒரு அடி கூட என்னால் முன் வைக்க இயலாது. ஏன் ஆண்வர் அன்பை கொடுத்து விட்டு விரைவாக பிடுங்கி விட்டார். அத்தான்...... அத்தான் நான் என்ன பாபம் செய்தேன். என்னை விட்டு ஏன் பிரிய நினைத்தீர்கள். அத�� கடவுள் நிறைவேற்றி விட்டாரே. இனி எத்தனை காலம் நான் அழுது கொண்டே வாழ வேண்டும். இந்த வெறுமையான வாழ்விற்காகவா அந்த நிறைவான நாட்களை தந்தீர்கள். அத்தான் என்னால் பொறுக்க இயலவில்லை. நாம் பிரிந்தது என்ன காலக்கொடுமை. எங்கிருந்தாலும் பேசி கொண்டே இருப்போமே. நான் உங்களிடம் எதிர் பார்த்தது உங்கள் அன்பை மட்டும் தான். கத்தார் போறேன், போறேன் எனக்கூறி போய் விட்டீர்களே அத்தான். உங்கள் சிரிப்பை உங்கள் பேச்சை, உங்கள் பொய் கோபத்தை பார்க்க வேண்டும். நம் காரில், நாம் நெடுதூரம் பயணிக்க வேண்டும். என் கையை நீங்கள் இறுக பற்றி கொள்ள வேண்டும். உங்க தோளில் நான் சாய வேண்டும் அத்தான்.\nவருடங்களை யுகங்களாக மாற்றிய விதி\nவாழ்க்கை எனும் புதிரான பயணம்\nநம் இரண்டாவது குழந்தையும் உங்கள் கடனும்\nFinal Judgement- கடைசி தீர்ப்பு\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிர��ிபலிக்கும் வண்ணம...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nfilm reviw திரை விமர்சனம் (7)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (16)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-08-22T02:06:57Z", "digest": "sha1:53RSIMWFIFULICCOKRBBZFD42TMH4BYA", "length": 3827, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எஸ். வி. சேகர். இந்தியா | Virakesari.lk", "raw_content": "\nபஸ்ஸை மறித்து அதிரடி படையினர் சோதனை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nவலி.தெற்குப் பிரதேச சபை பெண் உறுப்பினரின் வீடு புகுந்து கொள்ளை\nசுழிபுரம் மாணவி கொலை வழக்கு ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு\nஎட்டு தமிழக மீனவர்கள் நாட்டுபடகுடன் கைது\nமுல்லைத்தீவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம் ;பளைப்பகுதி இளைஞன் கைது\nபொலிஸ் அலுவலர்கள் கைது செய்யப்பட்ட செய்தி தவறுதலானது; பொலிஸார் அறிவிப்பு\nகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nஎஸ். வி. சேகரை கைது செய்யாதது ஏன்\nநடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வி. சேகரை கைது செய்யாதது ஏன் என்பது குறித்து சட்டபேரவையில் விவாதிக்க சபாநா...\n\"மஹிந்தவிற்கு மாத்திரம் அல்ல சந்திரிக்காவிற்கும் முடியாது\"\n\"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது\"\nவிஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்\nவங்கியில் கொள்ளை ; கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் காயம்\nபதவி பேராசையில் மஹிந்த : அரசியலமைப்பில் இடமில்லை என்கிறது ஐ.தே.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onenewsmany.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-22T01:37:44Z", "digest": "sha1:5LHTS2TZBI6DCVJBY7PANFKZSUDMAFRY", "length": 12116, "nlines": 241, "source_domain": "onenewsmany.wordpress.com", "title": "பிரிவினைத் தீவிரவாதம் | செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு", "raw_content": "செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு\nசெய்திகள் திரட்டுவது, வெளியிடுவது, படிப்பது என்று இருந்தாலும் அதன் பின்னணி கடந்தகால ஒரு 50-100 வருட சரித்திரம் தெரிந்திருந்தால்தான் புரியும்\nArchive for the ‘பிரிவினைத் தீவிரவாதம்’ Category\nகருணாநிதியும், தீவிரவாதி ஹாவிஸ் சய்யதும் எப்படி ஒரே மொழி பேசுகிறர்கள்\nகருணாநிதியும், தீவிரவாதி ஹாவிஸ் சய்யதும் எப்படி ஒரே மொழி பேசுகிறர்கள்\nஇன்று, செய்தித்தாள்களில் இரண்டு செய்திகள் –\n1.மாநில சுயயாட்சி பற்றி கருணாநிதி வெளியிட்ட அறிக்கை.\n2. ஹாவிஸ் சய்யது ஜம்மு-காஷ்மீர பற்றிய பேச்சுவார்த்தையில் பங்குகொள்வேன் மற்றும் இதர பேச்சுகள்.\nஆனால் இவ்விரண்டிலும், மொழி, தொணி மற்றும் வெளிப்படும் கொடிய செய்தி ஒன்றுதான்\nஒன்று தமிழ்மொழி முலாம் பூசப்பட்டு வெளிப்படுகிறது\nமற்றோன்று ஜிஹாதி-இஸ்லாம் நிறத்தில் வெளிப்படுகிறது\nஇன்றைய சூழ்நிலையில் “அமைதியான குண்டு” இல்லை, “வார்த்தைக் குண்டு” என்றால், இரண்டுள்ளன சிதம்பரம் மற்றும் கருணாநிதி\nஉள்துறை அமைச்சர் பதவிக்கே லாயக்கற்ற ஒரு மனிதர் அங்கே, இந்தியாவிற்கு எதிராக பேசும் சித்தாந்த தீவிரவாதி இங்கே\nகுறிச்சொற்கள்:கொலைக்குண்டுத்தீவிரவாதம், ஜிஹாதி தீவிரவாதம், பிரிவினைத் தீவிரவாதம்\nஇஸ்லாமிய தீவிரவாதம், கொலைக்குண்டுத்தீவிரவாதம், ஜிஹாதி தீவிரவாதம், பிரிவினைத் தீவிரவாதம் இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nநீங்கள் இப்போது பிரிவினைத் தீவிரவாதம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஅம்மனுக்கு சிறப்பு வழிபாடு (1)\nஅரசியலிலும் காதல் ஜிஹாத் (1)\nஅரசியல் விவாக ரத்து (2)\nஇந்து ஆலய பாதுகாப்பு குழு (1)\nஏழு சமுதாய மக்கள் (1)\nஓஸோமா பின் லேடன் (2)\nகண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் (1)\nகழிவு நீர் கால்வாய் சீரமைப்பு (1)\nகுறைந்த அழுத்த வர்த்தகப் பிரிவு (1)\nகுஷ்புவை வரவேற்கும் இளங்கோவன் (2)\nகொக்கி போட்டு எடுப்பது (1)\nகொக்கி போட்டு மின்சாரம் திருடுவது (1)\nசட்ட சபை சூறை (1)\nஜம்மு – காஷ்மீர் (2)\nதமிழ்நாடு திருக்கோயில் பக்தர்கள் பேரவை (1)\nபாடுவோர் பாடினால் ஆடத்��ோன்றும் (1)\nமின் மீட்டரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் (1)\nமுதுநிலை கோவில் பணியாளர்கள் சங்கம் (1)\nவிடுதலைப் புலிகள் ஆதரவு (1)\nவிடுதலைப் புலிகள் எதிர்ப்பு (1)\nஸ்பைஸ் ஜெட் நிறுவனம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/07/blog-post_16.html", "date_download": "2018-08-22T01:37:09Z", "digest": "sha1:6CC2RVLRHXM77E3MUF7WLTDBEVJV2KHJ", "length": 20561, "nlines": 330, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: ஆனி மாத மலர்கள்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\n(ஆனி -20 - மகம்)\n(ஆனி - 21 - பூரம்)\n(ஆனி - 21 - பூரம்)\n(ஆனி - 24 - ரேவதி)\n(ஆனி - 25 - சுவாதி)\n(ஆனி - 27 - அனுஷம்)\nசான்றோர் - மலர்வும் மறைவும்\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 2:25 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், சான்றோர் வாழ்வில், மாத மலர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஇந்திய தேசமே ஒரு வாழும் அருங்காட்சியகம்\nதிவ்யப் பிரபந்தம் தந்த மகான்\nபக்தியும் நட்பும் விளக்கிய நாயனார்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\n��ீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்டுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/131110?ref=archive-feed", "date_download": "2018-08-22T01:58:55Z", "digest": "sha1:EJX5JLNBXSJAM6ZMP5OPMVQTGEVDZXMM", "length": 7341, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சசிகலாவின் வீடியோ உண்மைதான்.. ஆனால்: சசிகலாவின் அண்ணன் மகன் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசசிகலாவின் வீடியோ உண்மைதான்.. ஆனால்: சசிகலாவின் அண்ணன் மகன் தகவல்\nசொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் சிறைவிதி முறைகளை மீறி வெளியில் ஜாலியாக ஷொப்பிங் சென்ற வீடியோ காட்சியை முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழங்கியுள்ளார்.\nஇந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சசிகலாவின் அண்ணன் மகன் ஜெயானந்த், இப்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ காட்சி உண்மையானவைதான்.\nசிறைக்குள் இருந்து சசிகலா வெளியே சென்று வர வாய்ப்பேயில்லை என்றும், அவர் சிறைக்குள்ளேயே பார்வையாளர்களை சந்திக்க சென்ற போது பதிவான காட்சிகளாக இருக்கலாம் என்றும் ஜெயானந்த் கூறியுள்ளார்.\nதனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.\nமேலும், பாதுகாப்பு நிறைந்த சிறை வளாகத்திற்குள் இருந்து இருவர் மட்டுமே எப்படி வெளியே சென்று விட்டு வர முடியும் என்றும் ஜெயானந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45484-harshal-mishra-help-daredevils-trip-up-csk.html", "date_download": "2018-08-22T02:04:09Z", "digest": "sha1:CODZGGKXYAAJ556UKBNBTQ3Q7LRR7G4N", "length": 15588, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிராவோ தாராளம்: சிஎஸ்கே-வுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது டெல்லி! | Harshal, Mishra help Daredevils trip up CSK", "raw_content": "\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nபிராவோ தாராளம்: சிஎஸ்கே-வுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது டெல்லி\nஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு அதிர்ச்சிக் கொடுத்தது டெல்லி டேர்டெவில்ஸ் அந்த அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே-வை வீழ்த்தியது.\nஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 52 வது லீக் போட்டியில் சிஎஸ்கேவும் டெல்லி டேர்டெவில்ஸும் மோதின. சிஎஸ்கே பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டதாலும் டெல்லி அணி அடுத்தச் சுற்றில் இருந்து வெளியேறிவிட்டதாலும் இது சம்பிரதாயப் போட்டிதான். இருந்தாலும் இரு அணி வீரர்களும் களத்தில் கடுமையாகப் போராடினர்.\nடெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் டேவிட் வில்லே நீக்கப்பட்டிருந்தார். டெல்லி அணியில் ஜாசன் ராய், ஜூனியர் டாலா ஆகியோருக்கு பதிலாக மேக்ஸ்வெல், அவேஷ் கான் இடம் பெற்றனர்.\n‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி, பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு, சென்னை பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் நெருக்கடி கொடுத்தனர். பிருத்வி ஷா 17 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட்டும் இணைந்து அடித்து ஆடினர். 10 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் நிகிடி ஒரே ஓவரில் அடுத்தடுத்து பிரித���தார். ஐயர் 19 ரன்னிலும், ரிஷாப் 38 ரன்னிலும் வெளியேறினர். 16 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 110 ரன்களுடன் தடுமாறிய அந்த அணி 140 ரன்களைக் கூட தொடாது என்றே நினைத்தனர். ஆனால், விஜய் சங்கரும் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேலும் அந்த நினைப்பை தவிடு பொடியாக்கினர்.\nடெத் ஓவர் எனப்படும் கடைசிக்கட்ட ஒவர்களில் யாரும் சரியாக பந்துவீசுவதில்லை என்று கேப்டன் தோனி தொடர்ந்து கூறிவருகிறார். அவர்களை சாடியும் வருகிறார். அதை மெய்ப்பிக்கும் வகையில் நேற்றும் அது நடந்தது. பிராவோ வீசிய கடைசி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் 3 சிக்சரும், விஜய் சங்கர் ஒரு சிக்சரும் விளாசி ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். முதல் 3 ஓவர்களில் 26 ரன்கள் வழங்கிய பிராவோ கடைசி ஓவரில் மட்டும் 26 ரன்களை அள்ளிகொடுத்தார். அவர் 4 ஓவர்கள் வீசி 52 ரன்களைக் கொடுத்தார்.\n20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தது. ஹர்ஷல் பட்டேலும் விஜய் சங்கரும் தலா 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் நிகிடி 2 விக்கெட்டும், தீபக் சாஹர், ஜடேஜா, தாகூர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.\nபின்னர் 163 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி இறங்கியது. வாட்சனும், அம்பத்தி ராயுடுவும் முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்தனர். வாட்சன் 14 ரன்களில் அமித் மிஸ்ரா சுழலில் எல்லைக்கோட்டின் அருகே போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ’சின்னத் தல’ சுரேஷ் ரெய்னா முதல் பந்திலேயே அவுட்டில் இருந்து தப்பினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ராயுடு அரைசதத்தை நிறைவு செய்தார்.\nஅணியின் ஸ்கோர் 70 ரன்களை எட்டிய போது ராயுடு 29 பந்துகளில் 50 ரன் எடுத்து வெளியேற தடுமாற்றம் தொடங்கியது சென்னை அணிக்கு. சுரேஷ் ரெய்னா 15 ரன்னிலும் சாம் பில்லிங்ஸ் 1 ரன்னிலும் அவுட் ஆக, அடுத்து கேப்டன் தோனியும் ஜடேஜாவும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சு அருமையாக இருந்தது. இதனால் சிஎஸ்கேவால் ரன்களை குவிக்க முடியவில்லை. தோனி 17 ரன்னிலும் பிராவோ 1 ரன்னிலும் அவுட் ஆக, சிஎஸ்கே ஆட்டம் முடிவுக்கு வந்தது. சென்னை அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜடேஜா 27 ரன்களுடம் சாஹர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nடெல்லி தரப்பில் போல்ட், அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டையும் சந்தீப் ��ாமிச்சனே, ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n16 பந்தில் 36 ரன்களும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய டெல்லி அணியின் ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nகர்நாடகத்தில் பரபரப்பு: நிரூபிப்பாரா எடியூரப்பா\nஎடியூரப்பா சந்திக்கும் 5வது சவால்: வெல்வாரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிராவோ சகோதரர்கள் அதிரடி: த்ரில் வெற்றி பெற்றது நைட் ரைடர்ஸ்\nஅம்பயரிடம் பந்தை வாங்கியது ஏன் - ரகசியத்தை உடைத்தார் தோனி..\n'தோற்றது 11 ஜெயித்தது இரண்டே இரண்டு' இந்தியாவின் லார்ட்ஸ் ரெக்கார்டு\nகோலி கிட்டத்தட்ட ஒரு 'லெஜண்ட்' மனம் திறந்து பாராட்டிய தோனி\nதோனியுடன் பாஜக தலைவர் அமித்ஷா சந்திப்பு\nநெல்லை அருகே அருவியில் குளித்து மகிழ்ந்த தோனி..\nதோனி சாதிக்காததை கோலி சாதிப்பாரா \n“ப்ளீஸ் வீட்டில் முயற்சி செய்யுங்க” - தோனியின் சேட்டை சேலஞ்ச்\n‘தோனிக்கு கங்குலி கொடுத்த ஷாக்’ - தாதா பகிர்ந்த சிலிர்க்கும் அனுபவம்\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nகண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..\nகேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்\nதந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்\n“எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் டெபாசிட் இழப்பார்கள்” : டி.டிவி தினகரன்\nநாங்கள் கடவுளை பார்த்தோம், எங்களோடு பேசினார் - கேரள மக்கள்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகத்தில் பரபரப்பு: நிரூபிப்பாரா எடியூரப்பா\nஎடியூரப்பா சந்திக்கும் 5வது சவால்: வெல்வாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kiribathgoda", "date_download": "2018-08-22T01:30:58Z", "digest": "sha1:X6DV52TBQEVU2M5CVVNCSGJNSRJ7RPOW", "length": 7944, "nlines": 176, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு95\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு49\nகாட்டும் 1-25 of 3,164 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nபடுக்கை: 4, குளியல்: 2\nபடுக்கை: 5, குளியல்: 3\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2018-08-22T01:25:08Z", "digest": "sha1:TM45VBMUQQZSUZ4F7AY6APWJITCTPGPX", "length": 6083, "nlines": 106, "source_domain": "newuthayan.com", "title": "யாழில் நோன்புப் பெருநாள் தொழுகை - Uthayan Daily News", "raw_content": "\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\nஇளைஞர்கள் இருவர் செய்த காரியம்\nசிறுமியை மீது துர்நடத்தை- இருவரைக் கடித்துக் குதறிய நாய்\nயாழில் நோன்புப் பெருநாள் தொழுகை\nநோன்புப்பெருநாள் திடல் தொழுகையும் பிரசங்கமும் இன்று யா���்ப்பாணத்தில் இடம்பெற்றது.\nயாழ்ப்பாணம் தெளஹீத் மர்க்கஸ் அமைப்பின் ஏற்பாட்டில்\nபெருநாள் தொழுகையில் ஆண்கள் பெண்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nபொதுக்கிணற்றில் குளித்த குற்றத்துக்காக -சிறுவர்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற குழு\nகுழந்தைகள் உயரமாக வளர - தினமும் ஒரு முட்டை\nதாதியரை இடமாற்றக் கோரி இன்று பணிப்புறக்கணிப்பு\nஇத்தாலியில் விபத்து- இலங்கையர் உயிரிழப்பு\nவாகன விபத்து – பெண் உயிரிழப்பு மூவர் படுகாயம்\nபசி­லுக்கு எதி­ரான வழக்­கில் ஆவ­ணங்­களை வழங்­கு­மாறு முறைப்­பாட்­டா­ள­ருக்கு உத்­த­ரவு\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/07/blog-post_26.html", "date_download": "2018-08-22T01:36:45Z", "digest": "sha1:ZUCAYAXGXZYLOWA3PTFQFDOWO22AGD5C", "length": 26638, "nlines": 292, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: நல்லார் ஒருவர் உளரேல்...", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nராஜா உத்திராடம் திருநாள் மார்த��தாண்ட வர்மா\nதிருவனந்தபுரம் அனந்த பத்பநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி மதிப்புள்ள கோவில் கருவூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. கோவிலின் நிலவறைகளில் மிகுந்த பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இன்னும் ஒரு நிலவறை திறக்கப்படாமல் நீதி மன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்த பத்திரிகையிலும் இதே செய்தி தான். எல்லோருக்கும் அதிர்ச்சிகரமான வியப்பு இது. பலநூறு ஆண்டுகள் அந்நிய ஆதிக்கத்திலிருந்தும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள பாரதத்தின் பெரும் செல்வம் இது.\nநாடே வியந்து பார்க்கும் பத்மநாபர் கோவில் சொத்துக்கள் குறித்து ஒரே ஒருவர் மட்டும் எந்த வியப்போ, அதிர்ச்சியோ இன்றி புன்னகைக்கிறார். அவர், இக்கோவிலின் பரம்பரை அறங்காவலரும், திருவிதாங்கூர் மகாராஜாவுமான ஸ்ரீ உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. 'கோவில் சொத்து யாருக்கு சேரும்'' என்று ஊடகங்கள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டுள்ள நிலையில், ''அந்தச் செல்வம் யாருக்கும் சொந்தமானது இல்லை. நிச்சயமாக எங்கள் ராஜ குடும்பத்துக்கு சொந்தமானது அல்ல. அவை கடவுளுக்கே சொந்தம்'' என்று தெள்ளத் தெளிவாகக் கூறி இருக்கிறார், மகாராஜா மார்த்தாண்ட வர்மா.\nஉண்மையில் இக்கோவிலில் சேமிக்கப்பட்டுள்ள செல்வங்களில் பெருமளவு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தவை. பல ஆபரணங்கள் ராஜ குடும்பத்தால் கோவிலுக்கு காணிக்கையாக்கப்பட்டவை. கோவிலின் கருவூலம் அளப்பரிய செல்வங்களைக் கொண்டிருந்தது தெரிந்தும், பல நூற்றாண்டுகளாக அதுபற்றி எந்த விளம்பரமும் இன்றி, ரகசியம் பேணி, செல்வத்தைக் காத்துள்ளது ராஜ குடும்பம். ஆதிக்க சக்திகளால் கொள்ளை போக வாய்ப்பிருந்த நிலையிலும், சொந்த வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்பட்ட போதிலும், கோவில் கருவூலத்தை வெளிப்படுத்தாமல் காத்தவர்கள் 'பத்மநாப தாசர்கள்' என்று தங்களை அறிவித்துக் கொண்ட ராஜ குடும்பத்தினர் தான். அவர்களுக்கு நாடு நன்றியுடன் வீர வணக்கம் செலுத்துகிறது.\nஇன்றைய கேரளத்தின் பெரும் பகுதியை (திருவிதாங்கூர் சமஸ்தானம்) ஒருகாலத்தில் ஆண்ட சேரகுல பரம்பரையைச் சேர்ந்த மார்த்தாண்ட வர்மா குடும்பம் இப்போது மிகவும் எளிய வாழ்க்கை வாழ்கிறது. ஆயினும் எளிய மக்களுக்கான சேவைகளையும் செய்தபடி, இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்கிறது இந்த மன்னர் குடும்பம்.90 வயதிலும் கம்பீரமாக, பத்மநாபர் கோவிலுக்கு தினசரி வருகை தந்து செல்கிறார் ராஜா மார்த்தாண்ட வர்மா.\nஇக்கோவிலின் நிரந்தர அறங்காவலர் இவர்தான். கோவிலுக்கு ஒரு குழல் விளக்கு தானம் செய்தாலே, அதில் விளக்கை மறைக்கும் அளவுக்கு தனது பெயரைப் பொறிக்கும் சுயநலமிகள் மிகுந்துவிட்ட இந்த உலகில், பெரும் செல்வக் களஞ்சியத்தைப் பாதுகாத்துள்ள ராஜா, அதற்கான எந்த பெருமிதத்தையும் வெளிப்படுத்தாமல், ''இது இறைபணி'' என்கிறார். இவரை உள்ளூர் மக்கள் தெய்வத்திற்கு சமமாகப் போற்றுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.\nபணம் மட்டுமே வாழ்க்கையாகிவிட்ட அவசர உலகில், அதிகாரபலம் கோலோச்சும் பரிதாபமான சூழலில், சுயநலமே புத்திசாலித்தனமாகக் கருதப்படும் இழிவான காலகட்டத்தில், நமக்கு நன்னம்பிக்கை அளிப்பவராக ராஜா மார்த்தாண்ட வர்மா விளங்குகிறார். சும்மாவா ஔவைப் பாட்டி சொன்னார், '...நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை'' என்று\nராஜா மார்த்தாண்ட வர்மா நேர்காணல் (தமிழ் ஹிந்து)\nஅனந்த பத்மனாபரின் களஞ்சியம் (குழலும் யாழும்)\nதிருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் (தினமலர்)\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 11:39 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குழலேந்தி, சிந்தனைக் களம், தே.சி.க.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்��ின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஇந்திய தேசமே ஒரு வாழும் அருங்காட்சியகம்\nதிவ்யப் பிரபந்தம் தந்த மகான்\nபக்தியும் நட்பும் விளக்கிய நாயனார்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்டுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/9852", "date_download": "2018-08-22T01:59:55Z", "digest": "sha1:XWNLWA6CGTRQIFNLRKMOXM4QCSWSZ7NG", "length": 6972, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | அமலா பாலின் கள்ளக்காதலன் யார் தெரியுமா?", "raw_content": "\nஅமலா பாலின் கள்ளக்காதலன் யார் தெரியுமா\nதிருட்டுப் பயலே’ இரண்டாம் பாகத்தில், அமலா பாலின் கள்ளக்காதலனாக பிரசன்னா நடித்துள்ளார்.\nஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா, மனோஜ் கே ஜெயன், விவேக் நடிப்பில், கடந்த 2006ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘திருட்டு பயலே’. சுசி கணேசன் இயக்கிய இந்தப் படம், பிளாக் பஸ்டர் ஹிட். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுசி கணேசன். பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா பால், சனம் ஷெட்டி, விவேக், செளந்தர்ராஜா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தின் டீஸரை, நேற்று மாலை வெளியிட்டார் அமலா பால். அதன்படி பார்த்தால், அமலா பாலுக்கும், பிரசன்னாவுக்கும் கள்ளக்காதல் இருக்கிறது. அதை, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒட்டு கேட்கிறார் பாபி சிம்ஹா. பிறகு, அதை வைத்து இருவரிடமும் பணம் பறிப்பதாகக் கதை செல்லும் போலத் தெரிகிறது.\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nபற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்க இயற்கை வைத்தியம்\nமனிதனது சிறுநீரில் சாராயம் தயாரித்து அமோக விற்பனை\nமுள்ளங்கி சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nஉடல் ஆரோக்கியத்திற்கு பூண்டு, கற்றாழை ஜீஸ் தான் சிறந்த மருந்து\nஞாபக சக்தியை அதிகரிக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்\n15 நாட்களுக்கு ஒரு முறையாவது பெண்கள் தங்களுடையதை கவனிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_905.html", "date_download": "2018-08-22T01:05:40Z", "digest": "sha1:QFVYRNR7L5HI7O47K3EFHCIF7XNXC7XQ", "length": 4816, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள்; மாவீரர் துயிலும் இல்லங்களில் திரண்ட பொதுமக்கள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள்; மாவீரர் துயிலும் இல்லங்களில் திரண்ட பொதுமக்கள்\nபதிந்தவர்: தம்பியன் 28 November 2016\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகள், தமிழர் தாயகம் எங்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும் எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டது.\nமாவீரர் துயிலும் இல்லங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் திரண்ட பொதுமக்கள், மாவீரர்களின் தியாக்கத்தை போற்றி மலர் தூவி தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\n0 Responses to தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள்; மாவீரர் துயிலும் இல்லங்களில் திரண்ட பொதுமக்கள்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள்; மாவீரர் துயிலும் இல்லங்களில் திரண்ட பொதுமக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/veyangoda", "date_download": "2018-08-22T01:29:55Z", "digest": "sha1:2OVDHJNTY2PFTTJIUQGRW3TIRF5XCNPY", "length": 7935, "nlines": 190, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு22\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு7\nகாட்டும் 1-25 of 564 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/aavin-recruitment-2017-aavin-chennai.html", "date_download": "2018-08-22T01:07:29Z", "digest": "sha1:LK7BOFEBBH654XZLUFWFGGLTYKC3ME6K", "length": 6165, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "AAVIN RECRUITMENT 2017 | AAVIN CHENNAI அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு. POST : PRIVATE SECRETARY | LAST DATE : 02.05.2017", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்க��ுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104528", "date_download": "2018-08-22T01:15:25Z", "digest": "sha1:3VOCZC5PHIAB5572AV5BCDFWCODDLDKH", "length": 10129, "nlines": 103, "source_domain": "ibctamil.com", "title": "இலங்கை சோமாலியாவாக மாறும் பாரிய ஆபத்து: அரசாங்கத்துக்கு அவசர எச்சரிக்கை! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nஇலங்கை சோமாலியாவாக மாறும் பாரிய ஆபத்து: அரசாங்கத்துக்கு அவசர எச்சரிக்கை\nஸ்ரீ லங்காவில் ரயில்வே தொழிற்சங்கம் கோரும் சம்பள அதிகரிப்பை வழங்கினால் அரச ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோன்றும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய சம்பளம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆணைக்குழு அரசாங்கத்த���டம் இந்த பிரச்சினையை எச்சரிக்கையாக சுட்டிக்காட்டியுள்ளது.\nரயில்வே கண்காணிப்பு முகாமையாளர் சேவையில் உள்ள அதிகாரியின் சம்பளம் 44,400 ரூபா என்பதுடன் இவர்களது கோரிக்கைக்கு அமைவாக இத்தொகை 56,200 ரூபாவாக அதிகரிக்கும். இதற்கமைவாக நிர்வாக, வைத்திய, பொறியியலாளர், பாடசாலை அதிபர், உதவி பொலிஸ் அத்தியஸ்தகர், போன்ற பதவிகளில் உள்ள பெரும்பாலானோரின் சம்பளம் அதிகரிக்கும்.\nஅத்தோடு ஊழியர் சேவையும் அதிகரிக்க கூடும் என ஆணைக்குழுவின் தலைவர் கே.எல்.எல் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான சம்பள அதிகரிப்புக்கு அதிகாரம் வழங்கினால் பாரிய சம்பள முரண்பாடு ஏற்பட்டு தொழிற்சங்கள் கடும் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை ஆணைக்குழு அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.\nஇருப்பினும் இது தொடர்பிலான பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nரயில்வே திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமையாளர் சேவைக்கு ரயில்வே சாரதிகள், சமிக்ஞ்சை அதிகாரி, ரயில்வே மாஸ்டர் மற்றும் பரிசோதகர்கள் உள்ளிட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பள அதிகரிப்பு வழங்கினால் ரயில்வே திணைக்களத்தின் ஏனைய ஊழியர்களுக்கு அநீதி இடம்பெறும் என்றும் தேசிய சம்பளம் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை அனைத்து துறைகளுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் சாதாரண மக்கள் மீது வரிச் சுமை அதிகரித்து நாட்டில் வறுமை தலைவிரித்தாடி சோமாலியா நாட்டின் நிலைதான் தோன்றும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி ���ெய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2015/11/blog-post_8.html", "date_download": "2018-08-22T01:39:04Z", "digest": "sha1:HUQVQH4KHX6B26TZ5ZCOHAOPGUHJNHVR", "length": 16376, "nlines": 302, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "முத்தான முத்திரைக் கவிதைகள் | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\n- டெல்லி எஸ் ராமஸ்வாமி\nநாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்\nஉன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி\nநீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய\nநான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து\nஎனக்குப் பிறகு என் நினைவுகளோடு\nஉனக்குப் பிறகு உன் தங்கையோடு\n(ஆனந்த விகடனில் 2003 ஆம் ஆண்டு ஒரு கவிதைப்போட்டியில் முதல் ஐந்து பரிசுகள் பெற்ற கவிதைகள் இவை.)\nLabels: ஆனந்த விகடன், எனக்குப் பிடித்த கவிதை, கவிதைகள்\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\n@Marketing Allinoneindia தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே.\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\n@Joshva P.P வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.\nஎண்ணங்களின் சாரல்...கவிதாயினி நிலாபாரதி said... [Reply]\nநல்ல கவுதைகளை பகிரந்திருக்கிறீர்கள் நன்றி\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\n@எண்ணங்களின் சாரல்...கவிதாயினி நிலாபாரதி வருகைக்கு மிக்க நன்றி நிலாபாரதி அவர்களே.\nசிறந்த பதிவு.... தொடரட்டும் ...பகிர்வுக்கு நன்றி\nகவிப்ரியன் வேலூர் said... [Reply]\n@Joshva P.P வருகைக்கு மிக்க நன்றி நன்பரே.\nவந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஒழுக்க மீறல் பற்றிய குற்ற உணர்வுகள் - பாலகுமாரன் ப...\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ள���ர் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nபஜ்ஜி - கிச்சன் கார்னர்\nபங்கு – முதலீட்டு – ஆ​​லோசகர்கள்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/787499.html", "date_download": "2018-08-22T02:07:03Z", "digest": "sha1:A3JTK2J73Z22VYXJLXYBP4MKX777AWJT", "length": 7077, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கல்வி அபிவிருத்திக்கு இந்தியா நிதி உதவி - இராதாகிருஸ்ணன்", "raw_content": "\nகல்வி அபிவிருத்திக்கு இந்தியா நிதி உதவி – இராதாகிருஸ்ணன்\nAugust 10th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமலையகப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாய் நிதி வழங்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.தெரிவித்துள்ளார்.\nஇந்த நிதியில் மத்திய மாகாணத்தில் ஆறு பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் இரண்டு பாடசாலைகளும், சப்ரகமுவ மாகாணத்தில் ஒரு பாடசாலையையும் அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய மாகாண கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதேவேளை இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கிய 95 மில்லியன் ரூபாவே இன்று சரஸ்வதி வித்தியாலயத்தின் அபிவிருத்திக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த நிதியைப் பெற்றுத் தருவதற்கு கல்வி அமைச்சின் ஊடாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ஆகியோர் உதவியுள்ளதையும் இதன்போது குறிப்பிட்டார்.\nஇந்திய அரசாங்கம் பாரிய நிதியை கல்வி அபிவிருத்திக்காக வழங்கி வருகின்றமை பாராட்டிற்குரிய விடயமெனவும் இதனை அரசாங்கத்தையும்\n100 மில்லியன் ரூபா நிதியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை விஸ்தரிப்பு -அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு\nகடலில் மூழ்கி மாணவன் பலி\nவண்ணார்பண்ணை கோட்டையம்பதி முருகன் ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு\nமஹாநாம, திஸாநாயக்க விளக்கமறியல் நீடிப்பு\n9 புகையிரதங்கள் இன்று மாலை சேவையில்\nசகோதரிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்.\nஇன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலைஅதிகரிப்பு\nமனித எலும்புக்கூடு அகழ்வு தொடர்பான கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி\nவேகக்கட்டுப்பாட்டைஇழந்த பேருந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்.\nமான் வேட்டையாடிய இருவர் பொலிஸாரால் கைது\nஇணைந்த வடக்கு கிழக்கு என்பதே அடிப்படைக்கொள்கை இதற்கு மாற்று கருத்து இல்லை- பா.அரியநேந்திரன்\nகருணாநிதியின் பூதவுடலுக்கு நேரில் சென்று அஞ்சலி- செல்வம் அடைக்கலநாதன் எம்.பி\nஆடத்தெரியாத முதலமைச்சர் மேடையே கோணல் என்கிறார் -விக்கிக்கு தவராசா மீண்டும் பதிலடி\nபானைக் கரியைக் கறுப்பெனும் முதல்வர் விக்கினேஸ்வரன��� \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2012/09/blog-post_14.html", "date_download": "2018-08-22T01:34:52Z", "digest": "sha1:YGVMDEQJVCG345QUZ5CIBOYTTKAGH5N3", "length": 29750, "nlines": 288, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: இளைஞர்களை அழைக்கிறார் விவேகானந்தர்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nசிகாகோ சர்வமத சபையில் பெரியோர்களுடன் சுவாமி விவேகானந்தர்\nசெப்டம்பர் 11, 1893 - சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய நாள்.\nஇன்று (செப்டம்பர் 11) நினைவு தினம் காணும் பாரதியார் \"இளைய பாரதத்தினாய் வா வா வா'' என்று முழங்கினாரே, அது பாரதியாரின் முழக்கம் மட்டுமல்ல, சுவாமி விவேகானந்தரின் முழக்கமும்தான். ஒளிபடைத்த கண்ணோடும் உறுதி கொண்ட நெஞ்சோடும் எதையும் சாதிக்கவல்ல இளைஞர்களை உருவாக்குவதே விவேகானந்தரது லட்சியம். அவரது வாழ்வும் போதனைகளும் பெரிதும் இளைஞர்களுக்கான செய்தியையே தாங்கியுள்ளது.\nசிகாகோவில், \"அமெரிக்க சகோதர, சகோதரிகளே'' என்று தன் உரையை அவர் ஆரம்பித்தபோது மக்கள் கைதட்டி ஆர்ப்பரிக்கக் காரணம் என்ன அந்த வாக்கியம் செய்த மாயமா - அது அல்ல அந்த வாக்கியம் செய்த மாயமா - அது அல்ல அந்த வாக்கியத்தை உச்சரித்த பெருமகன் உளப்பூர்வமாக அதைச் சொன்னதால் விளைந்த மாயம் அது.\nஅமெரிக்கா செல்வதற்கு ஒரு துறவிக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும் அவர்மேல் மட்டற்ற மதிப்புக் கொண்ட பலர் அந்தத் தொகையைச் சேகரித்துக் கொடுத்தார்கள். அதில் நம் சென்னைக்குப் பெரும் பங்குண்டு. வ���வேகானந்தருக்கு உதவும் பேறு பெற்றவர்களில் சென்னையைச் சார்ந்த அளசிங்கப் பெருமாள் உள்ளிட்ட பலர் தலையாய இடம் வகித்தார்கள்.\n'சென்னை தினம்' கொண்டாடுகிறோமே, சென்னையின் பெருமைகளில் மாபெரும் பெருமை எது தெரியுமா விவேகானந்தர் வாழ்ந்த காலத்திலேயே, அவர் சிகாகோ உரை மூலம் பெரும்புகழ் பெறுவதற்கும் முன்பே அவரை இனங்கண்டு போற்றியது சென்னையே என்பதுதான். அதுமட்டுமா, அவரது அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றியாக முடிந்து அவர் இந்தியா திரும்பியபோது சென்னை மக்கள்தான் அவரைத் தேரில் ஊர்வலமாக அழைத்துவந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nவிவேகானந்தரது போதனைகள் விவாதபூர்வமாக இளைஞர்கள் ஏற்கும் வகையில் நிறுவப்பட்டவை; உரத்துச் சிந்திக்கும் இன்றைய அறிவாற்றல் நிறைந்த நவீன இளைஞர்களுக்குப் பொருந்தும் வகையில் அமைந்தவை.\nஅவர் 'இதைச் செய், அதைச் செய்யாதே' என்றெல்லாம் நேரடியாக உபதேசிப்பதில்லை. ஆனால் தர்க்க நியாயங்களோடு வாதிடும் தனது அபாரமான சொல்லாற்றல் காரணமாக, தம் எழுத்தைப் படிக்கும் இளைஞர் மனத்தில் தான் சொல்ல விரும்பும் கருத்து தானாக எழுமாறு செய்யும் வல்லமை அவருடையது.\n\"இளைஞனே, நீ கடந்த காலத்தில் செய்த தவறுகளால் இப்போதைய வருந்தத்தக்க நிலைக்கு வந்திருக்கிறாய் என்று வைத்துக்கொள். அது எவ்வளவு சரியானது, அது ஒரு வாழ்க்கை விதி அல்லவா அதை கவனமாகக் கண்டுணர்ந்து புரிந்துகொள்வாயாக. கடந்த காலத் தவறுகள் காரணமாக நிகழ்காலத்தில் உனக்கு இந்த அவல நிலை வருமானால், அந்த விதியிலேயே நீ நிகழ்காலத்தில் செய்யும் சரியான செயல்கள் காரணமாக எதிர்காலத்தில் மிக நல்ல நிலையை அடையமுடியும் என்ற உண்மையும் பொதிந்துள்ளதே, அதுகுறித்து நீ பெரும் மகிழ்ச்சியல்லவா அடைய வேண்டும் அதை கவனமாகக் கண்டுணர்ந்து புரிந்துகொள்வாயாக. கடந்த காலத் தவறுகள் காரணமாக நிகழ்காலத்தில் உனக்கு இந்த அவல நிலை வருமானால், அந்த விதியிலேயே நீ நிகழ்காலத்தில் செய்யும் சரியான செயல்கள் காரணமாக எதிர்காலத்தில் மிக நல்ல நிலையை அடையமுடியும் என்ற உண்மையும் பொதிந்துள்ளதே, அதுகுறித்து நீ பெரும் மகிழ்ச்சியல்லவா அடைய வேண்டும் இன்றிலிருந்து எதிர்காலம் சிறப்பாகும் வகையில் செயல்கள் செய்யத் தொடங்கு, நீ விரும்பும் எதிர்காலத்தை அடைவாய்''.\nஇதைவிட அழக��க வேறு யாராலாவது வாழ்வின் விதியைக் கற்றுத்தர இயலுமா ஒருபுறம் குளம். மறுபுறம் உயரமான சுவர். வாராணசியில் அவற்றின் இடையே சாலையில் நடந்துகொண்டிருந்தார் விவேகானந்தர். பின்னால் ஏதோ சப்தம். திரும்பிப் பார்த்தார். பத்துப் பதினைந்து குரங்குகள் அவரைத் துரத்தி வந்தன. இப்போது என்ன செய்வது\nகுரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடத் தொடங்கினார். குரங்குகள் அவரை விடுவதாக இல்லை. அவையும் கன வேகமாக ஓடி அவரைத் துரத்தின. திடீரென்று ஒரு குரல் கேட்டது. முன்னே சென்ற ஒருவரின் குரல்தான் அது. பின்னால் திரும்பி நிலைமையைக் கவனித்துவிட்ட அவர் குரல் கொடுத்தார்.\n\"குரங்குகளைக் கண்டு ஓடாதே, எதிர்த்து நில்; உறுதியாக அவற்றை நோக்கி முன்னேறு. பிறகு என்ன நடக்கிறது என்று பார்\nவிவேகானந்தர் அந்தக் குரல் சொன்னபடியே செய்தார். குரங்குகளின் பக்கம் திரும்பி எதிர்த்து நின்றார். குரங்குகள் திகைப்புடன் செயலிழந்து நின்றன. பின்னர் மெல்ல குரங்குகளை நோக்கி உறுதியோடு நடந்தார் விவேகானந்தர். அவை அவரைத் தொடரவில்லை. அச்சத்தோடு தயங்கி நின்றன. மெல்லப் பின்வாங்கின. பிறகு அவரைவிட்டு வேகமாக ஓடி மறைந்தன.\nவிவேகானந்தர் எழுதுகிறார்: \"இளைஞனே, அந்தக் குரங்குகள் எல்லாம் உன் வாழ்க்கையில் வரும் சோதனைகளே; சோதனைகளைக் கண்டு அஞ்சி ஓடினால் அவை துரத்தும்.\nதைரியமாக அவற்றை நேருக்குநேர் எதிர்கொண்டால் சோதனைகள் விலகி ஓடிவிடும். சோதனைகளைக் கண்டு அஞ்சாதே. சோதனைகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் எதிர்த்து நின்று வெல்வாயாக\nவிவேகானந்தர் மூளை பலம் மட்டுமல்ல, உடல் வலிமையும் வேண்டும் என்கிறார். 'நாள்தோறும் கால்பந்து விளையாடு; கீதை உனக்கு இன்னும் நன்றாகப் புரியும்' என்று சொன்னவர் அல்லவா இளைஞர்களைக் கால்பந்து விளையாடச் சொல்லும் அவர், தம் கல்லூரிக் காலத்தில், மல்யுத்தப் போட்டியில், வெற்றிப் பரிசாக ஒரு வெள்ளி பட்டுப்பூச்சி பொம்மையைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் சொற்கள் மந்திர சக்தி நிறைந்தவை. ஒவ்வோர் இளைஞனும் நினைத்து நினைத்துத் தன்னைச் செதுக்கிக் கொள்ளப் பயன்படும் உளிகளாக அவரது வார்த்தைகள் உருக்கொள்கின்றன. இன்றைய இளைஞர்கள் பின்பற்றுவதற்காக விவேகானந்தரது பொன்னான கருத்துகள் காத்திருக்கின்றன.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 10:49 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், சிந்தனைக் களம், நட்புப் பூக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதில்லியில் நடைபெறும் தமிழ் இலக்கிய அமைப்புகளின் ம...\nமகாகவி புதுவைக்குப் போன சூழ்நிலை\nவீரத் துறவியும் வீரக் கவிஞரும்\nஅடிமைத்தனத்தை எதிர்த்த முதல் வீரன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nபால கங்காதர திலகர் (பிறப்பு: ஜூலை 23) (நினைவு: ஆக. 1) “ சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம் ” என சிங்கநாதம் செய்தவர் ...\nஎன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\nஒரு திரைப்படப் பாடல் \"கப்பலேறிப் போயாச்சு... சுத்தமான ஊராச்சு\" என்று துவங்குகிறது. பிரபல இயக்குனரின், பிர...\nமகாத்மா காந்தி (பிறப்பு: அக். 2) (நினைவஞ்சலிக் கவிதை) புயலொன்று புறப்பட்டுவந்தபோது, ஆளுக்கொரு ஆயுதம் தூக்கி ஓடினார்கள் எதிர்க்க. ...\nகுதிராம் போஸ் பிறப்பு: டிச. 3 ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெடிகுண்டு வீசி, 18 வயதில் தூக்குமேடை ஏறியவர், வங்க இளைஞர் குதிராம் போஸ். அவ...\nதிருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம்: தை - 8 - மகம் (ஜன.22) திருமழிசை வைணமும் சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (மறைவு: ஜூலை 22) பெண்கள் அடிமைகளாக, புழு-பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதி...\nதீரன் சின்னமலை கும்மிப் பாட்டு\nதீரன் சின்னமலை (பலிதானம்: ஆடிப் பதினெட்டு) (ஆக. 3) கட்டுத் தடிக்காரர் முன்னடக்க-உடன் கருப்பசேர்வையும் பின்னடக்க வட்டப் பொட்டுக்காரச்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=232", "date_download": "2018-08-22T02:42:53Z", "digest": "sha1:IW4M53LIDHHTSU346KZA7UXHUC6NMQVV", "length": 9932, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , கோயம்புத்தூர்\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , கோயம்புத்தூர்»\nபல்கலைக்கழகம் வகை : State\nதுவங்கப்பட்ட ஆண்டு : 2009\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் என்னென்ன முதுநிலை படிப்புகளை நடத்துகின்றன\nமாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை அஞ்சல் வழியில் எங்கு படிக்கலாம்\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ. படிக்க ஜிமேட் தேர்வில் தகுதி பெற்றால் போதுமா\nபிளஸ் 2 தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் எனது மகன் தேர்வுகளுக்காக நன்றாக தயாராகவில்லை. அவனை இன்ஜினியரிங் கல்லூரி எதிலும் படிக்க வைக்க முடியாதோ என கவலையுறுகிறேன். ஆலோசனை தரவும்.\nபி.எஸ்சி., பயோ டெக்னாலஜி படித்து முடிக்கவுள்ளேன். அடுத்ததாக எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். ஆனால் எனது குடும்பச் சூழல் காரணமாக மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/question_paper.asp", "date_download": "2018-08-22T02:45:33Z", "digest": "sha1:FWBVHBF7ENIYTFEEZXOZLQFD4NMGONY3", "length": 10053, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "12th and 10th previous year question paper | Tamil Nadu HSC and SSLC state board question paper | 12th and 10th Model Question Papers - Free Download", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2012\n12th தமிழ் முதல் தாள்\n12th தமிழ் இரண்டாம் தாள்\n12th ஆங்கிலம் முதல் தாள்\n12th ஆங்கிலம் இரண்டாம் தாள்\n10 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2012\n10th தமிழ் முதல் தாள்\n10th தமிழ் இரண்டாம் தாள்\n10th ஆங்கிலம் முதல் தாள்\n10th ஆங்கிலம் இரண்டாம் தாள்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமிகச் சிறப்பாக பிளஸ் 2 தேர்வுகளுக்காக தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ்2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும்.\nஸ்டேட் பாங்க் சமீபத்தில் அறிவித்துள்ள 3500 பி.ஓ. பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். இதற்கு எப்படி தயாராவது\nரா எனப்படும் ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் போன்ற உளவு நிறுவனங்களில் பணிக்குச் செல்ல என்ன படிக்க வேண்டும்\nகோவை மாவட்டத்திலுள்ள நர்சிங் கல்லூரிகள் எவை\nஎன் பெயர் வரதன். எனக்கு எம்.பி.பி.எஸ்., படிப்பில் அதிக ஆர்வம். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதில் சேர முயற்சித்துக் கொண்டுள்ளேன். இப்படிப்பைத் தவிர, இத்துறையில் இருக்கும் வேறு படிப்புகளைப் பற்றியும் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/04/right-to-information-r-2-i-r-to-i.html", "date_download": "2018-08-22T02:32:07Z", "digest": "sha1:LCPMPSOSGHPQCW3WCZYUHYOG3ODCAQ5B", "length": 10848, "nlines": 91, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : தகவல் அறியும் உரிமை (Right To Information/ R 2 I / R to I) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\n\"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது\"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.\nஅதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.\nஎன்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்\n- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.\n- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்\n- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்\n- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்\n- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.\nயார் இந்த தகவல்களைத் தருவது\nஅரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தா��ே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.\nஇணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com/ என்ற தளத்தைப் பார்வையிடலாம்.\nஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nவாழ்க்கையை ஆரோக்கியமாக்கும் வாக்கிங் – சில விவரங்க...\nவயதுக்கு வந்த பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் \nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வே...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rafifeathers.blogspot.com/2013/06/vs_29.html", "date_download": "2018-08-22T02:26:15Z", "digest": "sha1:RDEMDTMC2O3ZG55J7EX2VLC22MCUSDGO", "length": 182434, "nlines": 308, "source_domain": "rafifeathers.blogspot.com", "title": "சிறகுகள்: சவுதி ஷேக்குகள் Vs பெண் குழந்தைகளின் உரிமைகள்", "raw_content": "'சிறகிலிருந்து/ பிரிந்த இறகு ஒன்று/ காற்றின் / தீராத பக்கங்களில்/ ஒரு பறவையின் வாழ்வை/ எழுதிச்செல்கிறது\nசவுதி ஷேக்குகள் Vs பெண் குழந்தைகளின் உரிமைகள்\n“இனிமேல் பெண் குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது” இது ஏதோ 19-ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட அரசின் அறிவிப்பு என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் இது சவுதி அரேபியாவின் தனியார் பள்ளிகளில் படிக்கும் பெண்களுக்கு விளையாடும் உரிமையை வ���ங்கிய சவுதி மன்னரின் அறிவிப்புதான் அது.\nசவுதி அரேபியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான எஸ்.பி.ஏ. இந்த புதிய சட்டம் ஷரியத் விதிகளின்படியும், இஸ்லாமிய சட்டங்களுக்கு ஏற்பவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதி முஹம்மத் அல் தக்கினி, “எங்கள் மத போதனைகளின் அடிப்படையிலேயே இந்த மாற்றம் பிறந்துள்ளது என்றும், ஷரியத்திற்கு ஏற்ப பெண்களை பள்ளிகளில் விளையாட அது அனுமதிக்கிறது” என்றும் அறிவித்துள்ளார்.\nஇத்தனை நாட்கள் பெண்கள் விளையாடுவதை அனுமதிக்காத ஷரியத் விதிகளும், இஸ்லாமிய போதனைகளும் திடீரென மாற்றத்தை அனுமதிப்பதும், அது தனியார் பள்ளிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.\nசென்ற ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது வெறும் ஆண் வீரர்களை மட்டும் அனுப்பும் பழக்கத்தை கைவிட்டு பெண் வீரர்களையும் அனுப்ப வேண்டும் என்று சர்வதேசிய ஒலிம்பிக் கமிட்டி சவுதி அரேபியாவுக்கு செல்லமாக அழுத்தம் கொடுத்தது. சவுதி முதலான வளைகுடா நாடுகள் அமெரிக்க பொருளாதாரத்தோடு கூட்டணியில் இருந்தாலும் மேற்கத்திய நாடுகளின் ‘ஜனநாயகம்’ மட்டும் அங்கில்லை. இதில் அரபுலக மக்கள் எழுச்சி லேசாவாவது சவுதியையும் தொட்டு விட்டால் என்ன செய்வது என்ற கவலை சவுதிக்கும் உள்ளது; அமெரிக்காவிற்கும் உள்ளது. அதற்கு மாற்றாகத்தான் இத்தகைய மேலோட்டமான உரிமைகளை வழங்கலாமா என்று சவுதி மன்னர் குடும்பம் அமெரிக்க வழிகாட்டுதலில் யோசிக்கிறது.\nஇப்படித்தான் முன்பு எப்போதும் இல்லாமல் அபூர்வமாக சவுதி அரபியாவை சேர்ந்த இரண்டு பெண் வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெண்களை அனுப்பியதையடுத்து எழுந்த விவாதங்களை சமாளிக்கும் நோக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ளதுதான் தனியார் பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உரிமை என்பது.\nஇஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் ஆளப்படும் சவுதி அரேபியா பெண்களின் வாழ்க்கையை பொறுத்த வரை இன்னமும் 8-ம் நூற்றாண்டிலேயே இருந்து வருகிறது. சவுதி அரேபியாவில் மேட்டுக்குடிச் சீமாட்டிகளின் பொழுது போக்காக மட்டுமே விளையாட்டுகள் நடைபெற்று வந்தன. பெரும் பணம் செலவழித்து அவர்கள் உறுப்பினராக உள்ள ஆடம்பர உடல் நல கிளப்க��ில் நடைபெறும் விளையாட்டுகளில் அவர்கள் பங்கேற்க முடியும். 2010-க்கு பிறகு இந்நிலையங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டதால் தற்போது அவை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பல பணக்கார தனியார் பள்ளிகளில் பெண்களுக்கு விளையாட்டு, உடற்கல்வி முதலியன அரசாங்க ஒப்புதல் இல்லாமலே நடந்துக் கொண்டு இருக்கின்றன. இவற்றை எல்லாம் அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்தது என்பதுதான் நிஜம்.\nஇப்போது அதை கண்டுகொள்வது போல நடிக்கிறது சவுதி அரசாங்கம். பெரும்பான்மை பெண்கள் செல்லும் அரசு பள்ளிகளுக்கு இந்த உரிமை வழங்கப்படாமல், தனியார் பள்ளிகளிடம் மட்டும் மதத்தின் புனிதம் சரணடைந்துள்ளது. அரசுத் துறையான உடல்நல அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கப்படும் அரசு பள்ளி மாணவிகளுக்கு விளையாடும் உரிமை கிடைப்பதை இன்னமும் ஷரியத் விதிகள் அனுமதிக்கவில்லையாம்\nபணக்கார ஷேக்குகள் வீட்டின் பெண்களுக்கும், மன்னர்களின் வீட்டு இளவரசிகளுக்கும் பிறப்புரிமைகளாக இருப்பவை நடுத்தர – ஏழை இஸ்லாமியர்களுக்கு எளிதாக கிடைத்துவிடுமா\nசவுதி அரேபியாவின் மூத்த மத குருக்களோ இதைக்கூட ஏற்கத் தயாராக இல்லை, இப்போது வழங்கவிருக்கும் விளையாட்டு உரிமை தவறு என்று பிரகடனம் செய்திருக்கிறார்கள். பெண் என்பவள் வெளிப்படையாக பொது பாத்திரம் ஏற்கக் கூடாது, அவ்வாறு செய்வது அவர்களின் பாதுகாப்பிற்கு பங்கமாக அமையும் என்று தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஷேக் அப்துல்லா – அல் மனீயா என்ற மத அறிஞர்களின் சுப்ரீம் கவுன்சில் தலைவர், 2009-ல் “பெண்கள் அதிகப்படியான உடல் அசைவு, குதித்தல் போன்றவைகள் தேவைப்படும் கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டுகளில் ஈடுபட்டால் கன்னித்திரை கிழிந்து அவர்கள் கன்னித்தன்மையும் புனிதத்தையும் இழந்து விடுவர்” என்று புலம்பியுள்ளார்.\nஇவ்வாறான பிற்போக்குத்தனமான காரணங்களை முன்னிறுத்தி பெண் குழந்தைகளின் உரிமைகளை பறித்து குழந்தை பருவத்தை நரகமாக்கி வருகிறது சவுதி அரசாங்கம்.\nதனியார் பள்ளிகளில் விளையாட்டுகளை அனுமதிக்கும் அதே வேளையில் பெண் குழந்தைகள் கண்ணியமான ஆடைகள் அணிந்துக்கொள்வதையும், விளையாட்டு பயிற்சிகள் ஆசிரியர்கள் மேற்பார்வையில் நடத்துவதையும் உறுதி செய்யுமாறு சவுதி அரேபியாவின் கல்வி அமைச்சகம் வலியுற���த்தியுள்ளது.\nபெண்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மறுத்து அடக்கி வைக்கும் சவுதி அரேபிய அரசு வளர்ந்து வரும் அந்நாட்டு பெண்களின் கோரிக்கைகளால் சில சீர்திருத்தங்களை அமல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், மத அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் நாட்டில் நடைமுறையில் அவை பலனற்று போகின்றன.\nகண்ணியமான உடை என்ற பெயரில் பெண்கள் உடுத்தும் உடைக்கு கடுமையான கட்டுப்பாடு சவுதியில் உள்ளது. முகத்தை நிகாப் என்ற துணியால் மறைத்துக்கொண்டு தான் அவர்கள் வெளியே செல்ல வேண்டும், சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்களும் கூட கறுப்பான, இறுக்கமற்ற அபாயா என்ற மேல் அங்கியை அணிந்தே தீரவேண்டிய சட்டதிட்டங்கள் அங்கு உள்ளன.\nசவுதி அரேபியாவின் வஹாபிய சட்டங்கள் பெண்கள் நாட்டை விட்டு வெளிநாடுகள் போவதற்குக்குக் கூட அனுமதிப்பதில்லை. குடும்பத்தில் உள்ள ஆண் காவலர்களான – கணவன், தந்தை, சகோதரன், இவர்களில் ஒருவரின் அனுமதியை விமான நிலையத்தில் அல்லது எல்லையில் பெற்றுதான் பெண்கள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதிலும் தவறுகளை தடுக்க, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் நடவடிக்கைகளை வேவுபார்த்து வருகின்றது அரசு. பெண்கள் எங்கு வெளியூர் சென்றாலும் அதைப்பற்றிய குறுஞ்செய்தி உடனே பெண்ணின் ஆண் காவலர்களுக்கு செல்பேசியில் அனுப்பப்படுகிறது\nஉலக அளவில் பாலின பாகுபாடுகள் உள்ள 135 நாடுகளில் சௌதி அரேபிய 131-வது இடத்தை பிடித்துள்ளது. பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை மறுத்திருக்கும் ஒரே நாடு சவுதி அரேபியாதான். பெண்கள் வாகனம் ஓட்ட நேரிட்டால் மக்ஹரம் அல்லாத பிற ஆண்களுடன் பேச நேரிடலாம் என்றும், அதிகமான வண்டிகள் தெருக்களில் ஓடும் சூழல் இதனால் உண்டாகி பிற இளம் ஆண்களை வாகனம் ஓட்டும் வாய்ப்பினை குறைக்கும் என்று இதற்கு காரணங்களை கூறுகின்றனர்.\nரியாத் மற்றும் ஜெட்டா போன்ற நகரங்களில், ஆடவர்களுடன் ஏற்படும் சந்திப்புகளை தடுக்கவே பெண்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல பெண்களுக்கு பொருளாதார ரீதியான சுமையாக இருப்பினும், டாக்ஸி அல்லது தனியார் வாகனங்களில் தான் பயணம் செய்ய வேண்டியுள்ளது.\nசென்ற ஜனவரியில் சவுதி அரேபியாவின் சூரா கவுன்சிலில் மன்னர் அப்துல்லா பின் அப்துல்அஜீசின் அறிவுரையாளர்களாக பணிபுரிய 30 பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஆண்கள் இருக்கும் அவையில் சேர்த்து அமர்த்தப்படாமல், பிரித்து வைக்கப்பட்டனர். தடுப்பு அரண் ஒன்றை கட்டும் திட்டமும் விவாதத்தில் உள்ளது.\nவரலாறு காணாத அதிசயமாக முதன் முறையாக ஒரு பெண் சட்ட பயிற்சி பெற சென்ற ஏப்ரலில் அனுமதி வழங்கியுள்ளது சவுதி அரசாங்கம். ஆனால் நீதிமன்றத்தில் ஆண்கள் வழக்கறிஞர்கள், நீதிபதி என்று இருக்கும் பட்சத்தில் பாலின பாகுபாடு அங்கு எவ்வாறு நுழைக்கப்படும், நீதிமன்றத்தில் தடுப்பு அரண் கட்ட முடியுமா என்ற பிரச்சனையெல்லாம் இனிமேல்தான் வரும்\nவிற்பனை வேலையில் பங்கு பெற அண்மையில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் பெண்கள் ஆடை, உள்ளாடை விற்கும் கடைகளில் மட்டும் தான் வேலை செய்யமுடியும் என்ற துணைவிதியும் கூடவே உள்ளது. இத்தனை நாள் ஆண்களை பயன்படுத்தி செய்து வந்த இவ்வேலையில், அவர்கள் வாடிக்கையாளர்களான பெண்களிடம் பழகுவதற்கிருந்த வாய்ப்பு ஷரியத்படி அமைந்ததுதானா என்று ஆலோசிக்க கமிட்டி எதாவது அமைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை\nஇந்த அழகில் 2015 முதல் நகராட்சி தேர்தலில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கவிருக்கிறாராம் ‘மன்னர்’ அப்துல்லா. பெண்கள் முகம் முழுவதும் தெரிவதனால் அவர்களுக்கு தனியாக அடையாள அட்டை வழங்குவதைக்கூட இஸ்லாம் போதிக்கும் பர்தா முறையை மீறி புனிதம் கெடுகின்றது என்று உறுமும் மதகுருமார்கள் இதையெல்லாம் அனுமதித்து விடுவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nஇவ்வாறு பெயரளவிலான பெண் உரிமைகள் கூட மதத்தின் புனிதத்தை கெடுகிறது என்றால் அமெரிக்காவின் ஏகாதிபத்திய போருக்கு அடியாட்களும், கூலிப்படையும் தந்து உதவி ஈராக், சிரியா, லெபனான் நாடுகளில் அப்பாவி குழந்தைகளையும் மக்களையும் கொல்வதற்கு துணை நின்றது மதத்தின் புனிதத்தை காக்கும் நற்செயலா என்ன\nஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வலிந்து ஜனநாயகத்தையும், மனித உரிமையும் ‘ஏற்றுமதி’ செய்யும் அமெரிக்கா, தனது வளர்ப்பு பிராணியான சவுதி அரேபிய அரசின் பிற்போக்கு பெண் அடிமைத்தனத்தையும், மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து ஒரு அறிக்கைகூட விடுவதில்லை. மாறாக, சர்வாதிகார சவுதி மன்னர்களுக்கும், ஷேக்க���களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதின் மூலம் ஜனநாயகம் மற்றும் பெண்ணுரிமை உள்ளிட்ட எந்த உரிமையும் சவுதி மக்களுக்கு கிடைக்காமல் இருக்கவே வழிசெய்கிறது.\n15 வயது பெண்ணை விளையாட அனுமதிக்காத சவுதி அவர்களை 90 வயது கிழட்டு ஷேக்குகளுக்கு மணம் முடிப்பதற்கு மட்டும் அனுமதி வழங்குகிறது. மனிதாபிமானமற்ற இச்செயல்கள் மதத்தின் புனித்த்தை காப்பது என்ற பெயரில் பெண்கள் மீது அரங்கேற்கப்படும் வன்முறைகள்.\nஒடுக்கப்படும் மக்களோடு பெண்களும் இணைந்து வீதியில் இறங்கி போராடி இந்த மன்னர்களின் சர்வாதிகாரத்தை ஒழிக்கும் போது மட்டுமே உண்மையான ஜனநாயகமும், பெண் உரிமையும் அங்கு மலரும்.\nஇடுகையிட்டது Jesslya Jessly நேரம் 01:35\n*மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மதங்களால் பல இன்னல்களுக்கு ஆளாகிறது. பஹாய் எனும் ஒரு மதம் 19ம் நூற்றாண்டில் ஈரான் நாட்டில் வடிவம் எடுத்து வந்தபோது, இஸ்லாமிய மதத்தினால் பெரும் துன்பத்திற்கு ஆளானது. அதன் ஸ்தாபகர் பஹாவுல்லா என்பவர். இப்படி ஒரே நோக்கத்திற்காக உருவாகும் மதங்களுக்குள் எதற்காக இந்தப் போட்டி அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள் அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள் சமரசம் செய்துகொண்டு செல்லலாமே பழைய மதத்திலிருந்து புதிய மதத்திற்கு மாறிக் கொள்ளலாமே தொழில் ஒன்றுதானேமேலும், ஒரு மதத்தின் ஸ்தாபகர், தன் வாழ்நாளை செலவழித்து, இப்படியொரு கடினமான பணியைச் செய்ய வேண்டிய அவசியமென்ன அவர்களுக்கு, இதைத் தாண்டி வேறு லட்சியங்களும் உண்டா\nஅ���ேபிய வணிகரான முகமது, கதீஜாவின் மூலமாக கிடைத்த சொத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு, பல்வேறு கடின முயற்சிகளின் மூலமாக ஒரு மதத்தை தோற்றுவிக்க வேண்டிய அவசியமென்ன அவர் இறந்த பிறகு, ‍அதைப் பார்க்கப் போகிறாரா என்ன\nஎனவே, மதங்கள் எதற்காக, எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன அவற்றின் மூலங்கள் என்ன என்பது குறித்து எனக்கு விரிவான விளக்கம் தேவை.எனது கேள்வியானது சற்று குழப்பமாகவும் இருக்கலாம். ஆனாலும், கேள்வியை மீண்டும் மீண்டும் படித்து, புரிந்துகொண்டு பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன் தோழரே. தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nநீங்கள் கேட்டுள்ளது மிகச் சிறந்த கேள்வி என எண்ணுகிறேன். மதங்களைப் பற்றிய இந்த உங்களின் கேள்விக்கான பதிலை கடவுள் நம்பிக்கைக்கும் மதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூறுவதிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் கடவுள் நம்பிக்கையும் மதமும் ஒன்றல்ல. கடவுள் நம்பிக்கை காலத்தால் முற்பட்டது மதம் பிற்பட்டது. இயற்கையின் மீதான அறியாமை, மரணத்தின் மீதான் பயம், பதைப்பு ஆகியவையே கடவுள் நம்பிக்கைக்கான தோற்றுவாய். மதம் என்பது அரசு உருவான பின்பு குறிப்பிட்ட ஒரு சமூகத் தேவை காரணமாகவோ, தேவையின்மையை அகற்றும் காரணமாகவோ அரசுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ தோற்றம் பெற்றது. இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பார்த்து புரிந்து கொள்வது மதங்களைப் பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது.உலகின் எந்த மதமும் தனியொரு மனிதரால் உருவாக்கப்பட்டவை எனக் கொள்வது மாத்திரைக் குறைவானதாகவே இருக்கும். நீங்கள் கூறும் பஹாய் என்பது தனி மதமல்ல, இஸ்லாத்தின் ஒரு பிரிவு. இதற்கு எதிராய் இஸ்லாத்தின் சன்னி, ஷியா பிரிவு மதவாதிகள் கூறுவதை பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இஸ்லாம் குறித்து பார்த்தால் இஸ்லாம் முகம்மதால் உருவாக்கப்பட்டதல்ல. அவர் நிறுவியது ஓர் அரசைத் தான். இஸ்லாம் முகம்மதின் மரணத்திற்குப் பிறகே உருவாக்கப்பட்டது.சமூகத்தில் உருவாகும் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது உற்பத்தி முறையே. இதனை மார்க்சியம் அடிக்கட்டுமானம் என்கிறது. இந்த அடிக்கட்டுமானத்தில், உற்பத்தி சக்திகளுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்க ஏற்படுத்தப்படும் வடிவங்கள் எல்லாம் மேற்கட்டுமானம் ஆகிறது. அந்த வகையில் மதம் என்பது ஒரு மேற்கட்டுமான அமைப்பு. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மதத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவை சமூகத்தில் நிலவிய ஏதாவது ஒரு சிக்கலுடன் தொடர்புடையதாகவே இருக்கும். எனவே, மதம் என்பது அதன் தோற்ற அடிப்படையில் சீர்திருத்த நிகழ்வாகவே இருக்கிறது.ஆகவே, மதம் என்றாலே அது புரட்சிகர எண்ணங்களை மழுங்கடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது என புரிந்து கொள்வது தட்டையான புரிதல். எடுத்துக்காட்டாக ரோமனிய மன்னர்களும் திருச்சபைகளும் இணைந்து நிலப்பிரபுத்துவத்தின் கடைசிக் காலத்தில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த போது அதை எதிர்த்து புரோட்டஸ்டாண்ட் பிரிவு தோன்றியது. பார்ப்பனிய மதம் விவசாயத்துக்கு உற்றதுணையாக இருந்த மாடுகளை தின்று தீர்த்துக் கொண்டிருந்த போது அதற்கு எதிராக பௌத்தம் கொல்லாமையை பேசியது. இந்நிகழ்வுகளை மார்டின் லூதருடனும், கௌதம சித்தார்த்தனுடனும் மட்டுமே இணைத்துப் பார்க்க முடியுமா அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.அதேநேரம் மதங்கள் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.அதேநேரம் மதங்கள் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது எந்த ஒரு கோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உ��்திகளில் மதம் – தேக்கமடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள் நம்பிக்கை.ஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.மதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா எந்த ஒரு கோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உத்திகளில் மதம் – தேக்கமடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகள���க்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள் நம்பிக்கை.ஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.மதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா இல்லையா என்பது வேறு விசயம் – நோக்கம் அடிமைகள் மீதான இரக்கமாக இருந்தாலும், பவுலின், அப்பலோஸ்தர்களின் நோக்கம் அடிமைகளின் எழுச்சியை மட்டுப்படுத்தி மன்னனுக்கு கீழ்ப்படிய வைப்பதே.எந்த விதத்தில் பார்த்தாலும் மதங்கள் என்பவை மக்களின் தேவைகளோடு தொடர்பு கொண்டவைகளாகவே இருந்திருக்கின்றன. நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ மக்களின் துயரங்களுக்கான வடிகால்களாக இருந்திருக்கின்றன. அதேநேரம் மக்களை துயரங்களைத் தீர்க்கும் அறிவியல் ரீதியான தீர்வு எது எனும் பார்வையை மதங்கள் கொண்டிருக்க முடியாது. இதனால் தான் மார்க்ஸ் மதம் மக்களுக்கு அபினியாக இருக்கிறது என்பதோடு இதயமற்ற உலகின் இதயமாகவும் இருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொன்னார். விலங்குகளுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மனிதனின் தொடக்க காலங்களில் கடவுள் நம்பிக்கையோ, மதவழிப்பாடோ இல்லாமல் இருந்ததைப் போல இனி வருங்காலத்திலும் மதமும் கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் போகும்.\n*அண்மையில��� இணையத்தில் உலாவியபோது தற்செயலாக ‘1969ல் அமெரிக்கர்கள் சந்திரனில் சென்று இறங்கியது பெரும் மோசடி’ என்று ஆதாரங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி விளக்குவதைப் பார்த்தேன். அவர்கள் நிலவில் சென்று இறங்கவேயில்லை என்றும் இறங்கியதாக காண்பிக்கப்படும் படங்கள்,சலனப்படங்கள் அனைத்தும் ஸ்டூடியோக்களிலே சித்தரிக்கப்பட்டவை என்றும் கூறுகின்றனர்.\nஅப்பலோ 11 இறக்கம் பற்றிய உத்தியோகபூர்வ ஒளிப்படங்களில் தரையிறங்கிய விண்கலத்தின் நிழலும் விண்வெளி வீரர்களின் நிழலும் வேறுவேறு கோணங்களில் விழுவது. சலனப்படத்தில் அமெரிக்கக்கொடி நிலவில் நடப்படும்போது காற்றிலசைவது போல அசைவது.. விண்கலத்தின் பாதங்களில் சந்திரத்தரையிறங்கலுக்கான சிறு தூசுகூடப்படியாமல் சுத்தமாக இருப்பது.. வானிலே நட்சத்திரங்கள் இல்லாமல் இருப்பது.. என்று ஏகத்துக்கு அடுக்கிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் கூறுவதைப் பார்த்தால் அதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லையே \nஒருவேளை அன்றைய சோவியத் யூனியனை மிஞ்சிக் காட்ட வேண்டும் என்ற அவசரத்தில் அவகாசம் போதாமல்தான் மோசடியாக சித்தரித்தார்களா அப்படியானால் அது எத்தனை பெரிய ஏமாற்று அப்படியானால் அது எத்தனை பெரிய ஏமாற்று எது உண்மை என்று கூறுவீர்களா..\nஆம். இப்படி ஒரு செய்தி முன்பிருந்தே உலவிக் கொண்டுதான் இருக்கிறது. நிலவில் தரையிறங்கவே இல்லை என்பதற்கு என்னென்ன காரணங்கள் கூறுகிறார்களோ, அது எப்படி பொருத்தமாக இருக்கிறதோ அதேபோல் அமெரிக்கா அந்தக் கேள்விகளுக்கு கூறிய பதிலும் பொருத்தமாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டு, நிலவில் காற்றில்லை ஆனால் நட்ப்படும் அமெரிக்க கொடி அசைகிறதே எப்படி இதற்கு அவர்களின் பதில், நடப்படும் போது உண்டாகும் பௌதிக அசைவு, அதை தடை செய்வதற்கான காற்று போன்ற ஊடகங்கள் இல்லாததால் நீண்ட நேரத்திற்கு இருக்கும் என்பது. இதுவும் அறிவியல் ரீதியில் சாத்தியம் தான்.\nஆனால் அன்றைய நேரத்தில், சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விண்வெளி வெற்றிகளைச் சாதிப்பதில் பெரும் போட்டியே நிலவியது. அதில் சோவியத் யூனியன் முன்னணியிலும் இருந்தது. நிலவில் மனிதனை தரையிறக்கும் திட்டமும் அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த விசயத்தில் சோவியத் யூனியனை ம���ந்திக் காட்ட வேண்டும் எனும் முனைப்புடன் அமெரிக்கா செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வேளயில் தான் 1969ல் அமெரிக்க மனிதனை நிலவில் தரையிறங்க வைத்தது. இது அந்த நேரத்தில் புதிய அறிமுகமான தொலைக்காட்சிப் பெட்டியில் ஒலிபரப்பாகி உலகமெங்கிலுமிருந்து பார்த்தார்கள். அதனால் நேரில் பார்த்த ஒன்றை சந்தேகிக்கும் எண்ணம் அந்த நேரத்தில் பெரும்பாலும் ஏற்படவில்லை. ஆனால் சோவியத் யூனியனின் லூனார் லாண்டிங் சிஸ்டத்தை பிரிட்டன் உதவியுன் திருடித்தான் அமெரிக்கா இதை சாதித்தது என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. என்றாலும் அமெரிக்கா நிலவில் தரையிறக்கியது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தெளிவான முடிவு இல்லை.\nபொதுவாக இது போன்ற விண்வெளி ஆய்வுகள் மக்களின் உயர்வுக்கு உதவும் விதத்தில் செய்யப்படுவது இல்லை என்பதால் அவைகளை புறக்கணித்து விடலாம். ஆனால் அவ்வாறான ஆய்வுகளுக்கு செலவிடும் பணம் மக்களின் வரிப்பணத்தின் மூலம் பெறப்படுகிறது என்பதால் உண்மைகள் வெளிப்பட்டே ஆக வேண்டும். எய்ட்ஸ் எனும் நோய் எப்படி உருவாகியது என்பதை ஆய்வு செய்த பல அறிவியலாளர்கள் மர்மமான விதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தொடர்ச்சியாக கொலை செய்தது யார் என்பது கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆனால் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் அது போன்ற உயிரியை உருவாக்கும் முயற்சியில் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nதன்னை ஏகாதிபத்திய தலைமையாக முன்னிருத்திக் கொள்ள இது போன்ற பல மோசடிகளை அமெரிக்க செய்திருக்கலாம். வெளிக்கசிந்திருப்பவை கொஞ்சமே. நாளை அமெரிக்காவில் சோசலிச அரசு ஏற்பட்டால் இது போன்ற பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்.\n*ஆதிகாலத்திலிருந்து உழைக்கும் மக்களின் இலக்கியங்களையும் கலைகளையும் (உ-ம் நாட்டார் பாடல்கள் தெருக்கூத்து) எடுத்துக்கொண்டால் கூட அவற்றில் அந்தந்த பிரதேசங்களுக்குரிய கடவுள் நம்பிக்கைகளும் (சிறுதெய்வ வழிபாடுகள் முதற்கொண்டு இன்றைய நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் வரையிலான) மூடநம்பிக்கைகளும் பின்னிப்பிணைந்ததாகத்தானே இருந்து வருகின்றன.\nஇவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது.. இவற்றை அவர்களின் அந்தக் காலகட்டத்திற்குரிய நம்பிக்கைகளைத் தவிர்த்த இலக்கிய கலைவடிவங்களாக ஏற்���ுக்கொள்வதா அல்லது முற்றிலும் நிராகரிப்பதா இவற்றை அவர்களின் அந்தக் காலகட்டத்திற்குரிய நம்பிக்கைகளைத் தவிர்த்த இலக்கிய கலைவடிவங்களாக ஏற்றுக்கொள்வதா அல்லது முற்றிலும் நிராகரிப்பதா\nகலை இலக்கியம் யாவும் மக்களின் உழைப்பிலிருந்து கிளைத்தவைகளே. கலைகளை உருவாக்குவதும் அதைப் பாதுகாப்பதும் மக்களே. உழைக்கும் மக்களிடமிருந்து அன்னியப்படும் எந்தக் கலையும் வளரவோ நிலைக்கவோ செய்யாது. ஆனால் அவ்வாறான கலைகளில் மக்களின் மேம்பாட்டுக்கு எந்த விதத்திலும் உதவாத கடவுள், மத நம்பிக்கைகளும், மரபு சார்ந்த மூட நம்பிக்கைகளும் விரவிக் கிடக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது\nஅறிவியலும், உண்மைகளும், வரலாறும் உழைக்கும் மக்களின் வாழ்வில் நேரடியாக வெளிப்படுவதில்லை. மறைபொருளாக, வடிவங்களினூடாகத்தான் வெளிப்படும். மறுபக்கம், கடவுள் நம்பிக்கை என்பது வேறு, மதங்கள் என்பது வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் தொடக்க காலத்தில் தங்கள் உழைப்பின் மீதான கடினங்களையும், தடைகளையும், அறியாமைகளையும், பயங்களையும் தான் கடவுளாக உருவகப் படுத்தினார்கள். இந்த உருவகங்களினூடான உண்மைகளை தலைமுறை தாண்டி அறிவிப்பதற்காகத் தான் கலை வடிவங்களை பயன்படுத்தினார்கள். மக்கள் பயன்படுத்திய அந்த வடிவங்களைத் திருடி மறுகட்டமைத்துத்தான் மதங்கள் உருவெடுத்தன. இப்போது மதங்களை அம்பலப்படுத்தி மக்களிடம் மத மயக்கத்தை நீக்கும் அவசியம் இருக்கிறது என்பதற்காக உழைக்கும் மக்களின் கலைகளை மறுதலிப்பது என்பது மக்களையே மறுதலிப்பதாகும்.\nஅதேநேரம், இன்றைய ஏகாதிபத்திய சூழலில் கலைகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான, அரசுகளுக்கு எதிரான மக்களின் கோபத்தை மடைமாற்றி மறக்கடிப்பதற்காக பயன்படுகின்ன்றன என்பதையும் உள்வாங்க வேண்டும். எனவே, கலைகள் என்றால் அந்த நேர மக்களின் உண்மைகளின் மேல் மூடியாக இருக்கும் மத அலம்பல்களையும், மக்களை மழுங்கடிக்கும் ஏகாதிபத்திய நோக்கங்களையும் களைந்து தரிசிக்க வேண்டும். இதை உழைக்கும் மக்களை உணர்வூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சாதிக்க முடியும். அப்போது தான் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானதாக இருக்கும்.\n“மத நூல்களிலுள்ள அறிவியல் குறைபாடுகளைக் குறிப்ப���ட்டு அவற்றை ஒருபோதும் நான் இழிவு செய்யப்போவதில்லை. ஏனென்றால் அவை எதுவுமே அறிவியல் நூல்கள் கிடையாது” என்று கலிலியோ கலிலி கூறியதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nகலிலியோவின் வாதப்படி, மதவாதிகளின் உளறல்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு சக்தியை விரயம் செய்துகொண்டிருக்கின்றோமே என்ற ஐயம் உங்களுக்கு ஒருபோதும் வரவில்லையா கூறுங்கள்\nமத நூல்கள், வேதங்கள் அறிவியல் பேசுபவை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். கலிலியோ இவ்வாறு குறிப்பிட்டிருந்தாரென்றால் அது சரியானது தான். ஆனால் ஒரு அறிவியலாளனின் பணிக்கும், சமூகத்தை மாற்றியமைக்க விரும்புபவனின் பணிக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. அறிவியல் உண்மைகளை கண்டறிந்து உலகிற்கு நிரூபித்துக் காட்டுவது அறிவியலாளனின் பணி. ஆனால் சமூகத்தை மாற்றியமைக்க அது மட்டும் போதாது. எதுவெல்லாம் மக்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறதோ அவைகளையெல்லாம் அம்பலப்படுத்தி உடைத்து எறிந்து மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டியது அவனுடைய கடமை. மதம் என்பது ஆளும் வர்க்கங்கள் மக்களை அறியாமையில் மூழ்கடித்து வைத்திருக்க கண்டுபிடித்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் உத்தி. இதில் உடைப்பை ஏற்படுத்துவதுவும் மக்கள் நலம் நாடுபவர்களின் பணி தான். இந்த அடிப்படையில் தான் கம்யூனிடுகள் மதங்களை கடவுளர்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருகிறார்கள். இது சக்தியை விரையம் செய்வதாகாது. ஆனால், கடவுளர்களை அம்பலப்படுத்துவது மட்டுமே அவர்களின் பணியல்ல. இது முதன்மையானதும் அல்ல. பல்வேறு பணிகளில் இதுவும் ஒன்று எனும் அளவில் தான் அதன் முக்கியத்துவம். ஏனென்றால், சமூக அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் நீடித்துக் கொண்டிருக்கும் வரை மதங்கள், கடவுட் கொள்கைகள் உயிருடன் இருக்கவே செய்யும்.\n*கமல்ஹாசன்,பாரதி போன்றோரை பார்ப்பன எண்ணம் கொண்டவர்கள் என்று சித்தரிப்பது ஏன் அவர்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் பிராமணனாக பிறந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியா அவர்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் பிராமணனாக பிறந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியாஅவர்கள் சுயஜாதி அபிமானம் கொண்டவர்கள் என்று எவ்வாறு குற்றம் சாட்டுகிறீர்கள்\nகமல் பாரதி போன்றவர்களிடம் முற்போக்கு இருக்கிறத�� என்பதை அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பத்தின் மூலம் எடை போட முடியாது. அவர்களின் படைப்புகளை சீர்தூக்கிப் பாருங்கள். அவர்களின் முற்போக்கு முகமூடி இற்றுப் போயிருப்பது அப்போது புரியும். வே. மதிமாறன் எழுதிய ‘பாரதீய ஜனதா பார்ட்டி’ படித்திருக்கிறீர்களா பார்ப்பன ஜாதியில் பிறந்ததால் மட்டுமே ஒருவன் பார்ப்பானாகி விடுவதில்லை. பார்ப்பனீயத்தை யாரெல்லாம் தூக்கிப் பிடித்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் பாப்பான்கள் தாம், அவர்கள் எந்த ஜாதி, மதத்தில் பிறந்திருந்தாலும். அப்துல் கலாம் கூட ஒரு பாப்பான் தான். பிறப்பின் அடிப்படையில் தகுதியை தீர்மானிப்பது பார்ப்பனியத்தின் ஒரு பகுதி. பாரதி, கமல் போன்றவர்களை ‘முற்போக்கு’ கேட்டகிரியில் வகைப்படுத்தியே ஆகவேண்டும் என நீங்கள் விரும்பினால் பார்ப்பனிய முற்போக்கு என்று குறித்துக் கொள்ளுங்கள், பொருத்தமாக இருக்கும்.\n*ஆண்கள் விருத்தசேதனம் செய்து கொள்வது நன்மையே என்று சில மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். சிலர் தேவையற்ற செயல் என்று கண்டிக்கின்றனர். இதை பற்றிய தங்கள் கருத்து என்ன .\nவிருத்த சேதனம் செய்வது நல்லதா அல்லதா என்று பொதுவாக கேட்டால் நல்லது என்றே கூறலாம். நகம் வெட்டுவது, அதில் அழுக்கு சேரும் என்பது போன்ற பயன்பாடு. ஆனால் அது ஒன்றும் பாலியல் ரீதியான நோய்களுக்கு நிவாரணியல்ல. விருத்த சேதனம் செய்வது நோய்களைத் தடுக்கவும் செய்யாது. அது மதச் சடங்காக இருப்பதனால் புனிதப்படுத்தப்பட்டு உயர்வாக கூறப்படுகிறது அவ்வளவு தான். அப்ரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மதச் சடங்காக செய்யப்பட்டு வந்தாலும் வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பழக்கம் தொடங்கியது. கிமு 2300லியே விருத்த சேதனப் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை எகிப்திலுள்ள குகை ஓவியங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட சுகத்தை விட சமூக நலனே முதன்மையானது எனும் பொருளில் தொடங்கிய சடங்கானது இன்று மதச் சடங்காக எய்ட்ஸைக் கூட தடுக்கும் என்றெல்லாம் பொய்யாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் சாதாரண பாலியல் நோய்களைக் கூட இது தடுக்காது என்பதை மருத்துவர் வாலஸ்டைன் என்பவர் அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தினார்.\n சிறிது காலமாக அலிசினா எனும் இறைமறுப்பாளர் ஒருவரின் இணையத்தளத்தை பார்த்து வருகின்றேன். அவர் உலகின் மதங்கள் அனைத்தையும் ஒரே தராசில் எடைபோடாமல் இஸ்லாத்தை சாத்தானின் மதம் என்கிறார். அதாவது இஸ்லாம் வெறுப்பின் மதம் என்றும் அது மட்டுமே தனது இருப்புக்காக ஏனைய மதங்களையும் அதனைப் பின்பற்றுவோரையும் மதம் மாற்ற நினைக்கின்றது. அது முடியாதபோது அழிக்கத் துடிக்கின்றது…என்பதற்கான ஆதாரங்களைத் தர்க்கரீதியாக முன்வைக்கின்றார்.அலிசினா தன்னை மதநம்பிக்கையற்றவர் என்று சொல்கின்றார். அதேவேளை ஏனைய மதங்களினால் மக்களுக்குள்ள ஆபத்தைவிட இஸ்லாமிய மதத்தினால் விளையும் ஆபத்துதான் பிரமாண்டமானது என்கின்றார். அதேவேளை அவர் கம்யுனிசத்தையும் மறுக்கின்றார். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள். முடிந்தால் அவரது தளத்தைப் பார்வையிடுங்கள்.\nஅலி சினாவின் சில கட்டுரைகளை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்.\nஅவர் முகம்மது குறித்து எழுதிய நூலை படித்துக் கொண்டிருகிறேன். ஈரான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவரான அவருடைய இஸ்லாமிய வெறுப்பு மேற்கத்திய கருத்தியலிலிருந்து தோன்றியிருக்கிறது. இஸ்லாம் நடப்பிலிருக்கும் ஏனைய மதங்களுடன் ஒப்பிட்டால் சிறப்பானதே,\nஆனால் அது ஏனைய மதங்களைப் போலவே எப்போதோ காலவதியாகிவிட்டது. அலி சினாவின் எழுத்துகளைப் பார்க்கும் போது அவர் நாத்திகர் எனும் நிலையில் கூட இல்லாமல் இஸ்லாமிய வெறுப்பு எனும் நிலையில், வரட்டுத்தனத்தில் நிலை கொண்டிருப்பதாகவே தெரிகிறது.\nஎடுத்துக்காட்டுகளாக, முகம்மது தம் வாழ்நாளின் பிற்பகுதியில் ஒருவித பாலியல் நோய்க்கு ஆட்பட்டிருந்தார், மரியா கிப்தியாவின் மகனுக்கு தந்தை யார் போன்றவற்றில் அவரின் வாதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் இஸ்லாமிய வேத, உபனிடதங்களின் மூலை முடுக்குகளையெல்லாம் ஆய்ந்து தன் படைப்புகளை எழுதுகிறார் என்பதில் ஐயமொன்றுமில்லை.பொதுவாக நாத்திகம் என்பது முழுமையானதல்ல என்தை நான் அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறென். கடவுள் நம்பிக்கை, மத நிறுவனங்கள் எல்லாம் சுரண்டலின் வடிவங்கள். சுரண்டலைப் புரிந்து கொள்ளாமல், சுரண்டலை ஒழிப்பது பற்றி சிந்திக்காமல், அதற்கான வழிமுறைகளைக் காணாமல், அவற்றை நடைமுறைப்படுத்த முயலாமல் மதங்களை தங்களின் விருப்பத்தளத்திலிருந்து விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருப்பது குறைபாடுடையதே. நான் புரிந்து கொண்ட வகையில் அலிசினாவின் இஸ்லாமிய எதிர்ப்பு இந்த வகையானதாகவே இருக்கிறது. இதற்கு வெளியே சமூகப் பார்வை என்று அவருக்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.\nஅவரின் கம்யூனிச எதிர்ப்பு குறித்து சில கட்டுரைகளில் ஒரு சில சொற்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். சர்வாதிகாரம் எனும் பார்வையில் தான் அதுவும் இருக்கிறது. தன்னுடைய கம்யூனிசத்திற்கு எதிரான நிலைப்பாடு குறித்து அவர் விளக்கினால், ஏதும் கட்டுரை எழுதினால் தான் அதை தெரிந்து கொள்ளவும், சரியா\n*…இஸ்லாம் பெண்களின் மனித உரிமைகளை நசுக்குகின்றது என்று கூப்பாடு போடும் மேற்கத்திய சிந்தனையாளர்கள், முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவை மனித உரிமைகளோடு இணைக்கின்ற அளவுக்கு ஏறக்குறைய அதை ஒத்த வடிவிலான உடையையே கிறிஸ்தவ பெண் மதகுருமார்கள் அணிகின்றார்கள் என்ற உண்மையைக் கண்டு கொள்வதில்லை….என்று “ஜனநாயகம் : வெள்ளைக் கிறிஸ்தவர்களின் அரசியல் முறைமை” என்ற தனது நூலிலே எழுதிக்கொண்டு செல்கிறார் எங்கள் நாட்டிலுள்ள ஒரு ஆய்வாளர். இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன\nநீங்கள் குறிப்பிட்ட அந்த நூலை நான் படித்திருக்கவில்லை, நீங்கள் எழுதியதைக் கொண்டு மட்டும் கூறுவதாக இருந்தால், அந்த ஆய்வாளர் கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.\nஎதை எதிர்க்கிறார்களோ அதே வடிவிலான ஆடை அணிவதை மத அடிப்படையில் சொந்த மதத்தில் ஏற்கும் போது, பிற மதத்தில் செயல்பாட்டை விமர்சிக்க அடிப்படையற்றுப் போகிறது. குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் என்று கிருஸ்தவமும், எல்லாப் பெண்களுக்கும் என்று இஸ்லாமும் கூறுவதைத் தவிர வேறு வேறுபாடுகள் இரண்டுக்குமிடையே இல்லை. ஆண்களை விட பெண்கள் அதிக அளவு ஆடை அணிய வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அதை மதக் கட்டுப்பாடாக திணிப்பதன் நோக்கம் என்ன அது சமூக நோக்கில் சரியானதா அது சமூக நோக்கில் சரியானதா என்பது தான் அதை பரிசீலிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைகள்.\nஇந்த அடிப்படையில் நின்றுதான் புர்கா குறித்த என்னுடைய விமர்சனத்தை கற்பனைக் கோட்டை .. தொடரில் வைத்திருந்தேன். அந்த அடிப்படைகளை கவனத்தில் கொள்ளாமல் செய்யப்படும் விமர்சனங்களும், விளக்கங்களும் மாற்றுக் குறைவானவைகள் தாம்.\n*கருத்து சுதந்திரம் என்பதின் வரையறை என்னஆதாரம் இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம் என்பதாஆதாரம் இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம் என்பதாநடைமுறையில் விமர்சனத்திற்கு உள்ளாகிறவர்கள் எங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் என்று கூறி கொண்டு வன்முறையில் இறங்கும் போது அவர்களை கண்டிக்கும் அனைவரும் தனது மனைவியின் நடத்தையையோ அல்லது தனது தாயின் நடத்தையையோ பற்றி ஒருவன் ஆதாரம் இல்லாமல் உளரும் போது அவனை அழைத்து விவாதிப்பதில்லையேநடைமுறையில் விமர்சனத்திற்கு உள்ளாகிறவர்கள் எங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் என்று கூறி கொண்டு வன்முறையில் இறங்கும் போது அவர்களை கண்டிக்கும் அனைவரும் தனது மனைவியின் நடத்தையையோ அல்லது தனது தாயின் நடத்தையையோ பற்றி ஒருவன் ஆதாரம் இல்லாமல் உளரும் போது அவனை அழைத்து விவாதிப்பதில்லையேஅவனை தாக்க தானே செய்கிறார்கள்அவனை தாக்க தானே செய்கிறார்கள்ஆக கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு தானேஆக கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு தானேஇதை சற்று உதாரணங்களுடன் விளக்கவும்.\nகருத்து சுதந்திரம் என்பது நினைத்ததை வெளிப்படுத்தும் உரிமை. அதன் எல்லை என்ன தனி ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது சமூகத்தை மீறியதாக இருக்கக் கூடாது. சமூகத்தை மீறி யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது, கருத்துச் சுதந்திரம் உட்பட. ஆனால், அதை இன்னொரு மனிதனை பாதிப்பது என்பதாக சுருக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்றாலே அது யாருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகிறதோ அவரை அவருடைய கருத்தை பாதிக்க வேண்டும். எதையும் பாதிக்காத விமர்சனம் என்று எதிவுமில்லை. உங்களுடைய பார்வை கோணலாக இருக்கிறது என்று கூறினால், கூறப்பட்டவரை அது பாதிக்கவில்லை என்றால் அங்கு பரிசீலனையே எழாது. ஆனால் விமர்சனங்களை எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் விமர்சனங்களையே அவதூறு என்று அவதூறு செய்கிறார்கள். விமர்சனம் தனி மனிதன் மீதும் இருக்கலாம் பொதுவானதாகவும் இருக்கலாம் எதன் மீதும் இருக்கலாம். அதை பரிசீலித்தால் தான் அது அவதூறா தனி ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது சமூகத்தை மீறியதாக இருக்கக் கூடாது. சமூகத்தை மீறி யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது, கருத்துச் சுதந்திரம் உட்பட. ��னால், அதை இன்னொரு மனிதனை பாதிப்பது என்பதாக சுருக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்றாலே அது யாருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகிறதோ அவரை அவருடைய கருத்தை பாதிக்க வேண்டும். எதையும் பாதிக்காத விமர்சனம் என்று எதிவுமில்லை. உங்களுடைய பார்வை கோணலாக இருக்கிறது என்று கூறினால், கூறப்பட்டவரை அது பாதிக்கவில்லை என்றால் அங்கு பரிசீலனையே எழாது. ஆனால் விமர்சனங்களை எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் விமர்சனங்களையே அவதூறு என்று அவதூறு செய்கிறார்கள். விமர்சனம் தனி மனிதன் மீதும் இருக்கலாம் பொதுவானதாகவும் இருக்கலாம் எதன் மீதும் இருக்கலாம். அதை பரிசீலித்தால் தான் அது அவதூறா விமர்சனமா என்பது விளங்கும். ஆனால் விமர்சனம் கூடாது எனக் கருதுபவர்கள், விமர்சனங்களை எதிர் கொள்ள முடியாதவர்கள் விமர்சனந்த்தையே அவதூறு என்பது தான் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் எடுத்துக்காட்டையே எடுத்துக் கொள்வோம். தனிப்பட்ட விசயங்களை யார் விமர்சனம் செய்ய முடியும் தனிப்பட்ட விசயங்களை அந்த வட்டத்துக்கு உட்பட்டவர்கள் தாம் விமர்சனம் செய்ய முடியும். தாயையோ தாரத்தையோ மகனோ கணவனோ விமர்சனம் செய்தால் யாரும் கோபம் கொள்வதில்லையே பரிசீலனை தானே செய்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட வட்டத்துக்கு வெளியிலுள்ள யாரும் விமர்சனம் செய்தால் கோபம் வருகிறது. இதை பொதுவான மனிதர்களுக்கு நீட்ட முடியாது. ஒரு மனிதர் பொதுவானவராக, வழிகாட்டியாக கருதப்படுகிறார் என்றால் அவரை விமர்சிக்க எவருக்கும் உரிமையுண்டு. அந்த விமர்சனத்தை பரிசீலித்து அதை அவதூறு என்பதை விளக்க வேண்டும். தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம் பொதுவான ஒருவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. விமர்சனத்தை எதிர்கொள்ள மறுப்பவர்கள் தாம் பொதுவானதையும், தனிப்பட்டதையும் குழப்புவார்கள், விமர்சனத்தை தடுக்க வன்முறையைக் கையாள்வார்கள். ஒன்று விமர்சனமா அவதூறா என்பது விமர்சனத்தின் நோக்கம், ஆதாரம் உண்மைத்தன்மை ஆகியவற்றைப் பொருத்தது. இவைகளைப் பரிசீலிக்காமல் விமரசனங்களை முடக்க நினைத்தால் அவர்களை முடக்க வேண்டியது தான்.\n*நண்பரே,சிலை என்பது பின்னாளில் வழிபடுவதற்கு (கடவுளாக) ஒன்றானதாக ஆகிவிடாதா\nசிலை வைப்பதினால் புதிதாக ஒரு கடவுளோ, மதமோ தோன்றி விடுமா\nசிலைகள் இல்லாவிட்டால் கடவுள் நம்பிக்கையோ, மதப்பிடிப்போ அற்றுப் போய் விடுமா\nகடவுளும் மதமும் ஒரு சிலை வைத்ததினால் தோன்றியது என்று ஏதேனும் ஒரு வரலாற்று நூலில் படித்திருக்கிறீர்களா\nஅவைகளுக்கெல்லாம் சமூகப் பின்னணி வேண்டும். சமூகத் தேவைகளிலிருந்து தான் கடவுளோ மதமோ தோன்றியிருக்கிறதே ஒழிய, சிலையினாலோ, தனிப்பட்ட ஒரு செயலினாலோ தோன்றிவிடுவதில்லை. ஆண்டான் அடிமைக் காலகட்டத்தின் கொடூரங்களும், நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் வதைகளுமே கடவுளும் மதமும் தோன்றி வளர்வதற்கான தேவையைக் கொடுத்தன. என்று முதலாளித்துவம் தொடங்கியதோ அப்போதே கடவுளோ மதமோ தோன்றுவதற்கான சமூகத் தேவையை அது செரித்து விட்டது. இனி புதிதாக கடவுளோ, மதமோ தோன்றப் போவதில்லை. இப்போது இருக்கும் மதங்களும் கடவுளும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்காகவே தக்கவைக்கப் பட்டிருக்கின்றன. மதவாதிகளுக்கு என்றுமே வரலாற்று அறிவோ, சமூகப் புரிதலோ இருந்ததில்லை, இருக்கப் போவதில்லை. அதனால் தான் அவர்கள் ஒரு கற்சிலையால் புதிதாக போட்டிக்கு ஒரு மதம் தோன்றிவிடும் என்று பீதியூட்டுகிறார்கள். அவர்கள் கற்சிலை கூடாது என்கிறார்கள் என்றால் அதன் பொருள் அவர்களின் மதம் அதை தடுத்திருக்கிறது என்பதால் மட்டுமே, இன்னொரு கடவுளோ அதன் மூலம் மேலும் குழப்பங்களோ தோன்றிவிடக்கூடாதே எனும் அக்கரையினால் அல்ல. எப்போதுமே மீன்பிடிப்பவர்கள் முள்ளைக் காட்டி மீன் பிடிப்பதில்லை புழுவைக் காட்டித்தான் மீன் பிடிக்கிறார்கள். இன்னொரு கடவுள் தோன்றிவிடுவார் என்பது புழு. அந்தப் புழுவைக் காட்டி எதை பிடிக்க எண்ணுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்போது தான் நீங்கள் தூண்டிலில் மாட்டாமல் தப்பிக்க முடியும்.\n*முதலாளித்துவத்தைக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததிராய் போன்ற அறிவுஜீவிகள் கம்யூனிசத்தை ஆதரிக்காதது ஏனோ\nகம்யூனிசம் என்பது சமூக அறிவியல். முதலாளித்துவம் என்பது சமூக அவலம். சமூக அவலத்தை தம் அறிவால் கண்டு அதை எதிர்பவர்கள் எவரும் கம்யூனிசத்தை ஏற்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. அருந்ததிராய் போன்றவர்கள் அடிப்படையில் மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள். கம்யூனிசம் என்பது பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், இதில் மேட்டுக்குடி வர்க்கத்தினர் இயல்பாகவே ஒன்ற முடிவதில்லை. அதற்கு ஆழ்ந்த சிந்தனையும், பரிசீலனையும் தேவைப்படுகிறது. அருந்ததிராய் போன்றோர் அவர்கள் பிறந்து வளர்ந்த சூழல் கல்வி போன்றவற்றால் ஜனநாயக அரசியலமைப்பு என்பதைத் தாண்டி அவர்களின் பரிசீலனை செல்வதில்லை. ஆனால் முதலாளித்துவ உலகமும் அதன் சுரண்டல் தன்மையும் நேர்மையாய் சிந்திப்பவர்கள் அனைவரையும் பாதிக்கவே செய்யும். இதிலிருந்து தான் அவர்களின் முதலாளித்துவ எதிர்ப்பு தொடங்குகிறது. இதற்கு மாற்று என்ன எனும் சிந்தனை தோன்றினால் தான்; எதிர்ப்பு மட்டுமே முழுமையானதில்லை என்பதை உணர்ந்தால் தான் கம்யூனிசத்திற்கான பாதை விரியும். ஆனால் பெரும்பாலானவர்கள் முதலாளித்துவ எதிர்ப்பை தாண்டி அடுத்த கட்டத்திற்கு நராமல் அப்படியே தேங்கி விடுகிறார்கள். அதனால் தான் முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆகிவிட முடிவதில்லை.\n*பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது நடைமுறையில் ஒரு கட்சி ஆட்சி முறையில்தான் சாத்தியமா\nஆம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு கட்சி ஆட்சி முறையில் தான் முழுமையாக சாத்தியப்படும். ஆனால் சர்வாதிகாரம் என்ற சொல்லை தீண்டத்தகாதது போலவும் பலகட்சி ஜனநாயகம் என்ற சொல்லை மேன்மையான ஜனநாயக வடிவமாகவும் நடப்பில் பொருள் கொண்டு அந்த அடிப்படையிலிருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், ஒரு கட்சி ஆட்சி முறையையும் பார்க்கிறார்கள். இது தவறானது. முதலாளித்துவம் தந்த ஜனநாயகம் எனும் சொல்லின் பொருளே வர்க்க சர்வாதிகாரம் என்பது தான். நடப்பு உலகில் ஜனநாயகம் இருக்கிறது என்றால் அதன் பொருள், ஆளும் வர்க்கமான முதாளிகளுக்கு ஜனநாயகமாகவும் ஏனையவர்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கிறது என்பது தான். உலகில் 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு ஜனநாயகமாகவும் 90 நூற்றுமேனி இருக்கும் மக்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் ஒரு அரசு வடிவம் ஜனநாயகம் என்று போற்றப்படுகிறது. அதேநேரம் 90 நூற்றுமேனி இருக்கும் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகமாகவும், 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் அரசு வடிவம் தூற்றப்படுகிறது.இதே விதம் தான் பலகட்சி ஆட்சிமுறையிலும் நடக்கிறது. ஒரு முதலாளித்துவ கட்சி செயல்படும் சுதந்திர���்துடன் பாட்டாளி வர்க்க கட்சி செயல்பட சுதந்திரம் உண்டா அரசுக்கு எதிராக செயல்படும் கட்சியை தடை செய்கிறார்கள். என்றால் பலகட்சி ஆட்சிமுறை என்பதன் பொருள் தான் என்ன அரசுக்கு எதிராக செயல்படும் கட்சியை தடை செய்கிறார்கள். என்றால் பலகட்சி ஆட்சிமுறை என்பதன் பொருள் தான் என்ன முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொண்டு அதன் கீழ் இருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு, முதலாளித்துவ சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கட்சிகள் தீவிரவாத கட்சிகளாக அவதூறு செய்யப்படுகின்றன. சுவரொட்டி ஒட்டுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவது தான் இங்கு நடைமுறையாக இருக்கிறது. அதேநேரம் சோவியத் ரஷ்யாவில் பல கட்சிகள் செயல்பட்டும் இருக்கின்றன. போல்ஷ்விக் மென்ஷ்விக் என்றுஇரண்டு பிரிவுகளாக கட்சிகள் செயல்பட்டிருக்கின்றன. முதலாளித்துவத்தை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிக்குத்தான் அனுமதி இல்லை.சுருக்கமாகப் பார்த்தால் இன்று ஜனநாயம் என்று கூறப்படுவது சாராம்சத்தில் சர்வாதிகாரமாக இருக்கிறது, சர்வாதிகாரம் என்று தூற்றப்படுவது சாராம்சத்தில் ஜனநாயகமாக இருக்கிறது என்பதே உண்மை. இன்னொருமுனையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது வெறும் அரசு செயல்படும் வடிவம் மட்டுமல்ல. இதுவரையிலான அரசுகள் சுரண்டல் அரசுகளாய் இருந்ததினால் அதற்கு இசைவாகவே மக்களை மாற்றியமைத்திருக்கின்றன. இன்று மக்கள் சுயநலமிகளாய் இருப்பதன் காரணம் இதுவே. இதை சீராக்கி மக்களை உயர்ந்த பண்பாட்டை நோக்கி அழைத்துச் செல்லும் பணியும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவம் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை பின்னோக்கி இழுக்கும். கலாச்சாரப் புரட்சி உள்ளிட்டு வர்க்க வேறுபாடுகளை கழித்துக்கட்டும் பெரும்பணிகளுக்கும் முதலாளித்துவத்தை அதன் எச்சங்கள் கூட எழாமல் முறியடிக்க வேண்டியதிருப்பதால் ஒருகட்சி ஆட்சிமுறை மிக அவசியமானது.\n*ஒரு சிறுகதையையோ அல்லது கவிதை போன்ற ஆக்கங்களையோ நாம் படைக்கும்போது அவற்றிலே இயல்பாகவே நம்மைப் பாதிக்கும் முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றோம். அதனை சில பத்திரிகைகள் பிரச்சார நெடி என்று ஒதுக்குவதேன் ஒரு ஆக்கத்தினை எதுவித சமூக அவலங்களையும�� இல்லாமல் எழுதவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்களா அல்லது அவ்வாறானவை யாரையும் சிந்திக்க வைக்குமளவுக்கு இருந்துவிடக்கூடாதது என்று விரும்புகின்றார்களா\nகலை, இலக்கியம் என்பவை ஒரு கருத்தை பிறருக்கு சொல்லும் வடிவம் தான். தன்னிடம் இருக்கும் கருத்தை பிறருக்கு கூறுவது, புரியவைப்பது எனும்போது அங்கு பிரச்சாரம் தவிர்க்க முடியாதது. இது எல்லா வகை மாதிரி இலக்கியங்களுக்கும் பொருந்தும். ஆனால் எல்லாவற்றையும் பிரச்சாரம் என்று நடைமுறையில் கூறுவதில்லை. என்றால் பிரச்சார நெடி என்று கூறப்படுபவைகள் எந்த அடிப்படையிலிருந்து கூறப்படுகின்றனகலைக்கு, பொழுதுபோக்கிற்கு, மக்களுக்கு என்று நோக்கத்தைக் கொண்டு மூன்றாக பிரித்தாலும் இரண்டு அம்சங்கள் தான் அவற்றின் அடிப்படையாக இருக்கின்றன. மக்களுக்கானது, மக்களிடம் திணிக்கப்படுவது. பிரச்சார நெடி என்று முத்திரை குத்தப்படும் எழுத்துகளையெல்லாம் எடுத்துப் பார்த்தால் அவை மக்களுக்கான இலக்கியமாகவே இருக்கும். தெளிவாகச் சொன்னால் பிரச்சார நெடி என்று முத்திரை குத்துவது அரசியல் தானேயன்றி இலக்கிய விமர்சனம் அல்ல.எந்த ஒரு நேர்த்தியான யதார்த்தமான எழுத்தையும் அதன் மையக் கருவைப் பார்த்தால் அது குறிப்பிட்ட ஒரு நடைமுறையை, கலாச்சாரத்தை, புரிதலை வாசிப்பவனிடம் அறிமுகப்படுத்துவதாக, தூண்டுவதாக மட்டுமே இருக்கும். இது பிரச்சாரமாக வகைப்படுத்தப்படுவதில்லை. காரணம், அது நுகர்வுப்பண்பாட்டை, நடப்பு சமூகத்தை அப்படியே தக்க வைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும். இது யதார்த்தமாக இருப்பதால் பிரச்சாரம் என்று முத்திரை குத்தப்படுவதில்லை. அதுவே நடப்பிலிருக்கும் சுரண்டலை எதிர்கொண்டு சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டிருந்தால் அது பிராச்சாரமாக முத்திரை குத்தப்படுகிறது. மெய்யாகவே அது செழு நேர்த்தியுடன் வடிக்கப்பட்டிருந்தாலும் கூட அதாவது உள்ளடக்கத்தில் அனைத்துமே பிரச்சாரமாக இருந்தாலும் கூட அரசியல் பார்வையில் எதிர் தன்மை கொண்டிருப்பவைகள் பிரச்சாரம் என வகைப்படுத்தப்படுகிறது. அதேநேரம் கவனமாக அது வடிவம் குறித்த விமர்சனமாகவே முன்வைக்கப்படுகிறது. தெளிவாகச் சொன்னால் எதிர் அரசியலை உள்ளடக்கமாக கொண்டிருப்பவை -உள்ளடக்கத்தை விமர்சிப்பதாக கூறினால் அம்பலப்பட நேரும் என்பதால்- வ���ிவத்தில் பிரச்சாரம் என முத்திரை குத்தப்படுகிறது. பிரச்சாரம் என முத்திரை குத்தப்படும் அநேக இலக்கியங்கள் வடிவத்தில் யதார்த்த அழகியலோடும் உள்ளடக்கத்தில் செம்மையாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். ரஷ்ய, சீன நெடுங்கதைகளை படித்துப் பாருங்கள் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்பதையும் தாண்டி அதன் நடையும் கருவும் உங்களை ஈர்க்கும். மற்றப்படி நேர்மையற்ற விமர்சனங்களை புறந்தள்ளுங்கள்\n*பொதுவுடமைக் கொள்கையைப் போற்றுபவர்கள் சுரண்டப்படும் மக்களுக்காகப் போராடினாலும் கூடஒருவகையில் வரட்டுத்தனமானவர்கள் என்கிறார் எனது உறவினர் ஒருவர். எப்போதோ ஏற்படுத்தப்படப்போகும் பொதுவுடமைச் சமூக அமைப்பு வரும் வரை இப்போதுள்ள வாழ்க்கையில் (யாருக்காகப் போராடுகிறீர்களோ அந்த மக்கள் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும்) எந்த ஒரு சிறந்த விடயத்தையும் நீங்களெல்லாம் முழுமையாக இரசித்துக் கொள்ள மாட்டீர்கள் என்கிறார் அவர்.\nஉதாரணமாக ஒரு இனிய குரலையுடைய பாடகரின் திறமையை சாதாரண ஒரு ஏழை ஏதாவது ஒரு நேரத்தில் தன் வாழ்க்கைச் சுமையை தற்காலிகமாக மறந்து இரசிப்பான். ஆனால் நீங்களோ குரல் இனிமையாக இருந்தாலும் அவர் பாடுவதெல்லாம் எதிர்ப்புரட்சிக் கருத்துக்களுள்ள பாடலைத்தானே என்பது போன்ற ஏதாவது ஒருவிடயத்தைக் கூறி விமர்சித்து விட்டு ஒதுங்கி விடுவீர்கள். ஒரு நடிகன் ஒரு திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் அதை சிலாகிக்காமல் சில வருடங்களுக்கு முன் அவர் வேறு ஒருவிதமான கருத்தை முன்னிறுத்தியவர்தானே என்று சொல்லிவிட்டு நழுவ விடுவீர்கள் அல்லது நழுவிவிடுவீர்கள்.\nநல்ல ருசியான உணவைத் தந்தால் ஒருவேளைச் சோற்றுக்கு இல்லாத ஏழைகளுள்ள நாட்டில் இப்படி ஆடம்பரமாகச் சமைக்கத்தான் வேண்டுமா என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா என்பீர்கள். அழகான பூந்தோட்டத்தை ரசிக்காமல் பணவிரயம் என்பீர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இதற்குரிய உங்கள் பதில் என்ன\nஇது போன்ற குற்றச்சாட்டுகள் ஒரு உத்தியாக கையாளப்படுபவைகள். இது போன்ற குற்றச்சாட்டுகள் எப்போதெல்லாம் எழுப்பப்படுகின்றன வைக்கப்பட்ட விமர்ச��த்தின் மீது அவர்களின் கருத்து என்ன வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்து ‘அந்த வரட்டுத்தனத்தை’ நாம் மதிப்பிடலாம்.\nமுதலில், கலை என்பது மக்களுக்காகவேயன்றி வேறெதற்காகவும் அல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் கலை என்பது வணிகமாகவும், மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைக்கவும் அல்லது மக்களுக்கான அரசியலிலிருந்து அவர்களை திசை திருப்பவுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல திரைப்படம் அல்லது ஒரு நல்ல இசைப்பாட்டு என்பது என்ன ஒப்பீடுகளிலிருந்து நல்லவை என மதிப்பிடப்படுகிறது பொழுது போக்கு அம்சத்திலிருந்தும், உழைப்பின் கடுமையிலிருந்து ஒருவித போதைத்தனமான மாற்றிலிருந்தும் தான் மதிப்பிடப்படுகிறது. எதையுமே இந்த முதலாளித்துவ உத்திகளிலிருந்து அணுகுவது தான் இயல்பானது யதார்த்தமானது என்று உலகம் திட்டமிட்டு பயிறுவிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் (உங்கள் உறவினர்) கூறுவதின் சாராம்சமான பொருள் இது தான்,\nமுதலாளிகளுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் இயல்பானது, மக்களுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் வரட்டுத்தனமானது. இது தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழில் வெளிவந்த அர்ஜுன், விஜயகாந்த் வகைப்பட்ட போலீஸ் சூரத்தனங்களைக் காட்டும் படங்கள் தொடங்கி ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட், ராம்போ வரை தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இப்படி தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படும் அதே நடப்பு காலத்தில் யதார்த்தத்தில் காவல்துறை மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருப்பதும், சொந்த நாட்டு மக்கள் எனும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களைச் சிக்க வைப்பதும், சுட்டுக் கொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக யதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதை பிரதிபலிக்காமல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உண்மையை மறைப்பதுதான் கலையாக இருக்கிறது. இதை மறுத்து, கலை எப்படி திட்டமிட்டு உண்மையை மறைத்து மலிவான ரசனையில் மக்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடமே திணிக்கிறது எனும் உண்மையை எடுத்துக் கூறினால் அது வரட்டுத்தனம் எனப்படுகிறது. ஆக, முதலாளித்துவத்திற்கு ஆதரவான மனோநிலையை உண்மையை மறைத���து வெளிப்படுத்தினால் அது ரசனை, இயல்பு. அதை விமர்சித்து உண்மையை பேசினால் அது வரட்டுத்தனம், இயல்புக்கு மாறானது. இது தான் வரட்டுத்தனம் என்று கூறுபவர்களின் பார்வையாக இருக்கிறது.\nஒரு கலை வடிவம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்றால், அந்த விமர்சனம் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா தவறாகவா என்று பார்ப்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும். அந்த விமர்சனத்தை வரட்டுத்தனம் என்று கூறப்படும் இடங்களையெல்லாம் கூர்ந்து கவனித்தால், அங்கு செய்யப்பட்ட விமர்சனத்திற்கான பதிலோ அல்லது மாற்றுப் பார்வையோ வைக்கப்பட்டிருக்காது. தெளிவாகச் சொன்னால் எந்த இடத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அந்த இடங்களிலேயே வரட்டுத்தனம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு விமர்சனத்தை வரட்டுத்தனம் என்றே கூறக்கூடாது என்பதல்ல. வைக்கப்படும் விமரசனம் வரட்டுத்தனமானது என்றால், இன்னின்ன விதங்களில் அது வரட்டுத்தனமாக இருக்கிறது என்று மீள்விமர்சனம் செய்யலாம். அதை யாரும் குறைகூற முடியாது. ஆனால் இங்கு வரட்டுத்தனம் என சுட்டப்படுவது மக்களின் விருப்பம் எனும் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளிலிருந்து கூறப்படுகிறது. வரட்டுத்தனம் என உங்கள் உறவினர் கூறுவதை அது எப்படி வரட்டுத்தனமாக இருக்கிறது என்பதை விளக்குமாறு கேளுங்கள். அப்போது உங்களுக்கு புரியும் அவர் வரட்டுத்தனம் என்று கூறுவது விமர்சனத்தை அல்ல, மாறாக விமர்சிப்பதையே வரட்டுத்தனம் என்கிறார் என்பது.\nஇன்னொன்றையும் கூறலாம். ஒரு திரைப்படத்தையோ, ஒரு கலை வடிவத்தையோ பார்க்ககூடாது, கேட்கக்கூடாது என்று யாரும் தடைபோட முடியாது. விமர்சனம் செய்வதன் பொருள் யாரும் அந்த கலை வடிவத்தை ரசிக்காதீர்கள் என்று தடை போடுவதல்ல. ஒரு தவறுக்கு எதிராக எது சரியானது என்று புரியவைப்பதற்கான ஒரு முயற்சி. பொதுவெளிக்கு வரும் ஒன்றை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனால் விமர்சிக்காமல் முத்திரை குத்தினால் அதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதே பொருள். அதேநேரம், கலை என்ற பெயரில் செய்யப்படும் நச்சுத்தனங்களை தடுத்தாக வேண்டும்.\nஅண்மையில் ’டேம் 999’ என்ற திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்தும் விமர்சனம் எழுந்தது. அதாவது, ஒரு கலை வடிவத்தை மக்கள் பார்க்கக் கூடாது என தடை செய்���லாமா எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும் அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும் என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா கூடங்குளத்தில் விபத்து மட்டும் பிரச்சனையல்ல. வெறுமனே பயங்காட்டி கருத்தை திண��ப்பதைவிட அதிலிருக்கும் அரசியல், அடிமைத்தனம், மறுகாலனியாக்க சுரண்டல்கள், மின்சாரம் அதில் பொருட்டல்ல போன்றவை உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதனூடாக அணிதிரட்டுவதே சரியானதும் சிறப்பானதுமாக இருக்கும். ஆனால் டேம் 999 திரைப்படம் நடந்த நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை பயங்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. மட்டுமல்லாது அத்திரைப்படம் உண்மையின் அடிப்படையிலான பயங்காட்டலல்ல, அரசியல் பொய்யின், தொழில்நுட்ப பொய்யின் அடிப்படையிலான பயங்காட்டல். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேரள அரசு இது போன்ற பொய்ப் பரப்புரையை குறுந்தட்டுகள் வாயிலாக செய்து கொண்டிருக்கிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டியதே. ஆனால் அதே கருத்தை கேரளாவுக்கு வெளியிலுள்ள மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் நரித்தனமாக எடுக்கப்பட்டிருப்பது தான் அந்த திரைப்படம். கலை என்ற பெயரில் அதை அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.\nஒரு வகையில் டேம் 999 திரைப்படமும், வெளிவந்த, வெளிவந்து கொண்டிருக்கும் தேசபக்தி திரைப்படங்களும் ஒரே அடிப்படையிலானவை தாம். ஆளும்வர்க்கங்களுக்கு ஆதரவான கருத்தை நேர்மையற்ற முறையில் பொழுது போக்கு, ரசனை என்று பின்வாயில் வழியாக திணிப்பவை தாம் என்றாலும் டேம் 999 உடனடி விளைவை எதிர்நோக்கி திரையிடப்படுவதால், விமர்சித்து விழிப்புணர்வை எட்டும் காலம் இல்லாததால் தடை செய்வது அவசியமாகிறது.\nஅடுத்து, ஒரு கலை வடிவத்தின் மீதான மக்கள் ரசனை எப்படி இருக்கிறது அல்லது எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்க வேண்டும் கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா அழகியல் உணர்ச்சியா இருவர், ஒரு பொருள் குறித்து தமக்குள் உரையாடிக் கொள்கிறார்கள் என்றால் எதிரிலிருப்பவர் என்ன பேசுகிறார் என்பது தான் இன்னொருவருக்கு முக்கியமேயன்றி அப்படி பேசும்போது என்ன உடையணிந்திருந்தார் அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது அவர் அமர்ந்திருந்�� விதம் எப்படி இருந்தது நளினமாக கைகளை அசைத்தாரா என்பதெல்லாம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவைகள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு திரைப்படம் என்றால் நடித்தவர்களின் நடிப்புத்திறன் அலசப்படுகிறது, அமைக்கப்பட்ட இசையின் இசைவு தரப்படுத்தப்படுகிறது, பாடியவர்களின், பேசியவர்களின் ஒலியின் குழைவு இனிமையாக பொருத்தமாக இருக்கிறதா என்பது ஒப்புநோக்கப்படுகிறது, ஒளிப்பதிவின் தரமும், ஒளியின் பாங்கும் கணிக்கப்படுகிறது, காட்சியின் பின்னணி கவனிக்கப்படுகிறது, இயக்குனரின் நெறியாள்கையின் நேர்த்தி மதிப்பிடப்படுகிறது. ஆனால், மறந்தும் கூட அத்திரைப்படம் மக்களுக்கு என்ன கூற முனைகிறது என்பதை எடுத்துக் கொள்வதில்லை. இங்கு தான் அரசியல் இருக்கிறது. ஒரு உள்ளடக்கத்தின் புறத்தன்மைகளை மட்டுமே ரசிப்பதற்கு மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அகத்தன்மை குறித்து வாளாவிருக்குமாறு வழக்கப்படுத்தப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு புறத்தன்மை சில நாட்களில் மறந்து போகும் அகத்தன்மையோ உள்ளுக்குள் மறைந்திருக்கும். ஒரு கலை வடிவத்தில் ஒருவன் காணும் அகத்தன்மைகளே பிறிதொரு நேரத்தில் அவனுடைய விருப்பமாக வெளிப்படுகிறது.\nஇந்த இடத்தில் இன்னொன்றையும் பேசியாக வேண்டும். வரட்டுத்தனம் என்று கூறுபவர்கள் அதை மட்டுமா சொல்கிறார்கள், பிரச்சாரம் என்றும் சிலவற்றை மதிப்பிடுகிறார்கள். இதை நுணுக்கமாக பார்த்தால் கண்டு கொள்ளலாம். ஒரு இயக்குனர் மக்களுக்கு நல்ல விசயங்களை(அவரின் கோணத்தில்) கூற வேண்டும் என எண்ணி ஒரு படம் எடுத்தால் அதை பிரச்சரப் படமாக இருக்கிறது என்றும் கூறக் கேட்டிருக்கலாம். ஆக, விமர்சனத்தை வரட்டுத்தனம் என ஒதுக்குகிறார்கள், எதிர்மறையான படங்களை பிரச்சாரம் என ஒதுக்குகிறார்கள். என்றால் அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது எதை மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை எனவே, வரட்டுத்தனம் என்பன போன்ற முத்திரை குத்தல்களை மக்களைச் சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.\nஇந்த நயவஞ்சகமான அரசியல் கலைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் ஊடாடி நிற்கிறது. அவற்றில் ஒன்று தான் பூ. அழகு என்பதை விடுத்து பூந்தோட்டத்தில், பெண்கள் பூச்சூடுவதில், பூக்களின் வேறு பயன்பாடுகளில் என்ன இருக்கிறது மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும் பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும் வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது, மக்களை மடமையில��� நீடிக்க வைப்பதைத் தவிர. அன்றாட வாழ்வில் மலர்களின் பயன்பாட்டின் பின்னே மறைந்திருக்கும் பொருளை அறியவிடாமல், மலர் என்றால் அழகு என திசைதிருப்பப் பட்டிருப்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்\nமறுபக்கம், ஏகாதிபத்தியங்களின் நிர்ப்பந்தங்களால் அரசுகள் விவசாயத்திற்கு எந்த ஆதரவையும் வழங்குவதில்லை. விவசாயிகளிடமிருந்து உணவு தானிய விவசாயத்தை அப்புறப்படுத்தி அதை பெருநிறுவங்களிடம் ஒப்படைக்க, அரசு பணப்பயிரை ஊக்குவிக்கிறது. இந்த அடிப்படையில் தான் மலர் விவசாயமும் வருகிறது. ஆக, உணவு தானிய விளைச்சலை பெருநிறுவனங்களிடம் வாரிக்கொடுக்க வழிகாணும், மனித குலத்திற்கு எந்த பயனும் இல்லாத, மடமைகளிலும், ஆணாதிக்கத்திலும் உழன்று கிடக்க ஏதுவாக்கும் பூக்களின் பயன்பாட்டை விமர்சித்தால் அதை வரட்டுவாதம் என்று ஒதுக்குவதும்; இவைகளை எல்லாம் மறைத்து அழகு என்பதாக முன்னிருத்தினால் அதை இயல்பு என்றும் கூறப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது\n”நல்ல உணவைத்தந்தால் ஆடம்பரம் என்பதும், சரியில்லாத உணவைத்தந்தால் மறுப்பதும்” என்பது புரிதலின்றி வைக்கப்படும் குற்றச்சாட்டு. உணவை தேவைக்காக உண்பதும், ருசிக்காக உண்பதும் இருவேறு வகைப்பட்டவை. ருசியை முன்வைத்து உணவை வீணாக்குவதும், லாபத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சத்துக்குறைவான உணவை வழங்குவதும் தான் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும். கோடிக்கணக்கான மக்கள் உணவின்றி தவித்திருக்கும் நாட்டில் தங்கள் பணத்திமிரை காட்ட விருந்துகளாகவும் கேளிக்கையாகவும் வீணாக்கப்படும் உணவு குறித்து விமர்சனம் வைக்கப்படுமேயன்றி; மக்கள் பட்டினி கிடக்கும் நாடு என்பதால் தனியொரு மனிதன் தனக்கு விருப்பமான உணவு வகையை உண்பது விமர்சிக்கப்படாது. மாணவர் விடுதிகள், உணவுக்கூடங்களில் லாபநோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் பற்றாக்குறைகளை, அலட்சியம் செய்யப்படும் கலோரிகளின் அளவை முன்னிட்டு போராட்டம் நடத்தப்படுமேயன்றி, ருசியை மட்டும் முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி ஒப்பீடு செய்ய முடியும்\nபொதுவாக, மக்கள் ரசனையாக, விருப்பமாக இருப்பதெல்லாம் முதலாளித்துவ விழுமியங்களுக்கு உட்பட்டே அமைந்திருக்கும். அவர்களின் நலனு���்கு வெளியே எதையும் மக்கள் தங்களின் சொந்த விருப்பமாகவோ, நாகரீகமாவோ, முன்னேற்றம் என்ற பெயரிலோ கொண்டிருக்க முடியாது. சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவம் தங்களின் சுரண்டலை பெரும்பான்மை மக்களின் கவனத்திற்கு வரமலேயே செய்து கொண்டிருக்க முடிகிறது. இது தான் வரட்டுத்தனம் எனும் சொல்லின் பின்னே மறைந்துள்ள அரசியல்.\nஒவ்வொருவரின் சொல்லின் செயலின் பின்னேயும் அவரின் வர்க்கம் மறைந்திருக்கிறது என்பது ஆசானின் கூற்று\n*கடாபியின் நிலை பற்றி உங்களது பார்வை என்ன\nதற்கொலை செய்து கொள்வது அல்லது கோரமாக கொலை செய்யப்படுவது இதுதான் உலகின் பல சர்வாதிகாரிகளுக்கு, கொடுங்கோலர்களுக்கு நடந்திருக்கிறது. கடாஃபி இதில் விலக்கானவர் இல்லை. ஆனால் அவரைக் கொன்றவர்கள் யார் கொலைக்கான காரணம் என்ன என்பதில் பிரச்சனை இருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக லிபியாவை சர்வாதிகாரமாக அடக்குமுறை ஆட்சி புரிந்ததற்காக அவர் கொல்லப்படவில்லை. தொடக்கத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை லிபியாவில் எடுத்த போதிலும் கடைசியில் ஏகதிபத்திய ஆதரவு நிலையெடுத்து சலுகைகளை வழங்கினார். ஆனாலும் அவை ஏகாதிபத்தியங்களுக்கு போதுமானதாக இல்லை. லிபியாவின் வளங்களை யார் கொள்ளையடிப்பது கடாஃபி குடும்பமா எனும் போட்டியில் பன்னாட்டு நிறுவனங்கள் வென்றிருக்கின்றன.\n*பார்ப்பனியம் அல்லது பிராமணியம் பற்றி நீங்கள் உங்கள் பதில்களில் குறிப்பிட்ட வண்ணமுள்ளீர்கள். அந்தச் சொல்லுக்குரிய அர்த்தம் தவிர அதுபற்றி விரிவாகவோ முழுமையாகவோ எனக்குத் தெரியவில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். இதுபற்றி சுருக்கமாகவேனும் விளக்குவீர்களா\nஅதுமட்டுமன்றி ஒருவர் எவ்வளவுதான் அறிவாளியாகவும் மக்களுக்கு பயன்தருபவராகவுமிருந்தாலும் பார்ப்பானியச் சிந்தனை உள்ளவர் என்ற காரணத்துக்காக அவரை நிராகரிப்பது சரியாக இருக்குமா\nஎன்பதும் பிராமணன் என்பதும் ஒரே பொருள் கொண்ட சொல்லாகவே வழமையில் கையாளப்படுகிறது. உடலின் வேறுபட்ட இடங்களிலிருந்து பிறந்ததாகவும், இழிபிறப்பாகவும் பகுத்து வைத்திருக்கும் மக்களில் தான் மட்டும் உயர்ந்தவன், ஏனைய அனைவரும் தமக்கு ஊழியம் செய்ய பிறப்பெடுத்தவர்கள் எனும் பொருளில் தங்களை பிராமணன் என அழை���்துக் கொள்கிறார்கள். இப்படியான சிந்தனை கொண்டவர்களின் அந்த சிந்தனைக்கு துணை செய்பவர்களின் பொதுப்பெயராக பாப்பான் என்பது இருக்கிறது.\nஇந்து என்பது சாரம்சத்தில் ஒரு மதமல்ல. அடக்குமுறைச் சட்டங்களின் தொகுப்பு. தன்னுடைய மேலாதிக்கத்திற்கான அந்த சட்டத் தொகுப்பைக் கொண்டு சிந்தனையாலும் செயலாலும் மக்களை வதைப்பதே பார்ப்பனியம்.\nஇது பிராமணன் என தம்மை பெருமையாக அழைத்துக் கொள்ளும் ஒரு கும்பலை மட்டும் குறிப்பதல்ல. ஆனால் அவர்களை சிறப்பாக குறிக்கிறது என்பது வேறு விசயம். அதேநேரம் அங்கு பிறந்திருந்தாலும், அந்த நச்சுச் சிந்தனை தவறு என்று தூக்கி எறிந்தவர்களை பாப்பானாக சுட்டப்படவேண்டிய அவசியமில்லை. அடிப்படயில் பிராமணன் என அழைப்பதே தவறானது.\nஏனென்றால் அந்தப் பெயர், அந்த பகுப்பை ஏற்றுக் கொண்டதான ஓர் ஒப்புதல் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. எனவே நாங்கள் பிராமணன் எனும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை.\nஒருவர் அறிவாளியாக இருக்கிறாரா என்பதை விட மக்களுக்கு எந்த அளவுக்கு பயன்படக்கூடியவராக இருக்கிறார் என்பதே அவரை அளக்கும் அளவுகோலாக இருக்க வேண்டும். பார்பனியச் சிந்தனை கொண்ட யாரும் மக்களுக்கு பயன்படுபவராக, சமூக உயர்வைச் சிந்திப்பவராக இருக்க முடியாது. ஆனால் அப்படி இருப்பதாக தோற்றம் காட்டலாம்.\nசிறுபான்மை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அப்துல் கலாமை நாங்கள் பார்ப்பனியவாதியாக அழைக்கிறோம். அவர் அறிவியலாளர் தான். கனவு காணுங்கள் என்று ஊரெங்கும் பேசி, இந்திய இளைஞர்களின் உயர்மாதிரியாக தூக்கிப் பிடிக்கப்படுபவர்தான். குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள மயிலுக்கு அடிபட்டபோது, அதற்கு மருத்துவம் செய்து அழைத்து வரும் வரையில் உண்ணமாட்டேன் என அடம்பிடித்த அப்துல் கலாம், தன்னுடைய காலத்தில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளைப் பற்றி இன்றுவரை மூச்சு விடவில்லை. எதைக் கொண்டு இவரை மதிப்பிடுவது\n*இன்றைய முதலாளித்துவ அரசும் சுரண்டல் சமூகமும் என்றாவது ஒருநாள் வீழ்ச்சியடையப்போவதும் அதன் பின்பு புதிய சமூக அமைப்பு ஒன்று மலரப்போவதும் உறுதி என்பதுதான் சோசலிசத்தை விரும்புபவரின் எதிர்பார்ப்பு. ஆனால் நாம் வெறுமனே இது நடக்கும் என்று பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதால் துரிதமாக நடந்து விடப் போகின்றதா என்ன அல்லது பேசாதிருப்பதால் தாமதிக்கத்தான் போகின்றதா…இந்த ரீதியில் சிந்தித்துப் பார்க்கும்போது ஏனோ சலிப்பு மேலிடுகின்றதே..\n“ஒரு நல்லவனுக்கும் யோக்கியமானவனுக்கும் கிடைக்கின்ற எல்லா மரியாதையும் அயோக்கியனுக்கும் கிடைத்து விடுகின்றதே” என்று மகாநதியில் ஒரு சராசரித் தகப்பனாய், மனிதனாய் கமலின் ஆதங்கம்தான் எங்களுக்கும் ஏற்படுகின்றது இது ஏன்\nஎந்த ஒன்றையும் நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் அதற்கான விளைவும் அடங்கியிருக்கும். சரியான ஒன்றை அது சரியானது தான் என ஒப்புக் கொள்வதற்கும், அதை ஏற்றுக் கொள்வதற்கும் இடையே பாரிய‌ வித்தியாசம் உண்டு. முதலாளித்துவ கோரங்களை உணரும் யாரும், அது சுரண்டலினால் மக்களை எந்த எல்லைக்கு தள்ளியிருக்கிறது என்பதை சிந்திக்கும் யாரும், இதை தீர்க்கும் வழி என்ன என்பதை ஆலோசிப்பது தான் அடுத்த கட்டமாக இருக்கும். ஆனால் அதில் எந்தவிதமான பங்களிப்பையும் செய்ய முன்வராமல், அதாவது தன்னுடைய சொகுசுகளை எதன்பொருட்டும் இழக்க விரும்பாமல் இருக்கும் போது தான் சலிப்பும், ஆயாசமும் தோன்றுகின்றன.\nபலவிதமான பொருட்களை பாவிப்பதும், உழைக்காமல் இருப்பதுமே மகிழ்ச்சி எனும் கசடுகளை கழித்து “மகிழ்ச்சி என்பது போராட்டம்” என்பதன் முழுமையான பொருளை உணரும் போது தான், சோசலிசம் என்பது திண்ணை நியாயமல்ல என்பது புரியும். உலகில் இதுவரையான இசங்கள் அனைத்தும் உலகை வியாக்கியானம் மட்டுமே செய்தன. ஆனால் தேவையோ உலகை தலைகீழாய் மாற்றியமைப்பது. இதுதான் கம்யூனிஸ்டுகளின் தலையாய பணி. பேசுவதோடும், எழுதுவதோடும் அவர்கள் முடங்கிவிடுவதில்லை.\nதனக்கு துன்பம் நேரும் போது நொந்து கொள்வதும், தத்துவம் பேசுவதும் தான் மகாந‌தி கிருஷ்ணசாமிகளின் வேலை. அது ஏன் நேருகிறது அதிலிருந்து மக்களை மீட்பது எப்படி அதிலிருந்து மக்களை மீட்பது எப்படி என்று செயல்படத் தொடங்கும் போது நொந்து கொள்ளும் அவசியம் நேராது. மாறாக, அதுவே வேலை செய்வதற்கான உற்சாகத்தைத் தரும்.\n*முதலாளித்துவ முறையில் வளர்ந்த வலைதளங்களின் மூலம் பொதுவுடைமை சிந்தனையை வளர்க்கலாமா வலைதள வளர்ச்சி முதலாளித்துவ முறை மூலம் பலம் பெற்றதுதானே \nஇந்த உலகம் முதலாளித்துவ உலகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவுடமை பேசுபவர்கள் முதலாளித்துவத்தின் ��ிளைவுகளை பயன்படுத்தக்கூடாது என்றால், அவர்கள் உலகில் வாழவே கூடாது என்பதுதான் பொருளாக வரும். இன்றைய தொழில்நுட்பம் தொடங்கி, அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், வாய்ப்புகள் வரை அனைத்திலும் முதலாளித்துவத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை தவிர்க்க முடியாது. மட்டுமல்லாது, அதை தவிர்க்க வேண்டுமென்பது தேவையுமல்ல.\nபுதிய சமூகம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்திற்குள்ளிருந்து தான் கிளைத்து வரும் என்பதுதான் உண்மை . முதலாளித்துவமேகூட அதற்கு முன்பிருந்த சமூகத்தின் தோளில் ஏறி நின்று தான் இந்த வளர்ச்சிகளை சாதித்தது. எனவே முதலாளித்துவ விளைவுகளை பயன்படுத்தாமல்தான் பொதுவுடமை பேசவேண்டும் என்பது வறட்டுவாதம்.\n*பங்குச்சந்தையும் ஒரு தொழில்தான் என்கிறார்கள். பங்குச்சந்தை ஓர் சூதாட்டம் என்கிறார்கள். பங்குச்சந்தையை எந்த வகையில் சேர்க்கிறீர்கள்\nபங்குச்சந்தை என்பது வர்த்தகமோ தொழிலோ அல்ல, அது அப்படி குறிப்பிடப்படும் போதும் சூதாட்டம் என்பதே சரி. முதலாளித்துவ சுரண்டலை தீவிரப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு வடிவம். மக்களிடமிருந்தே முதலீட்டை திரட்டி அதன் பலனை சொற்ப அளவில் முதலீடு வழங்கிய மக்களுக்கு வழங்கிவிட்டு மொத்தத்தையும் சுருட்டிக்கொள்ளும் ஒரு ஏற்பாடு. முதலீடு என்பதே உபரி உழைப்பின் குவிப்பு. இந்த முதலீட்டின் காரணமாகவே முதலாளிகள் உற்பத்தியின் பலனில் பெரும்பகுதியை தமதாக்கிக் கொள்கின்றனர். ஆனால் பகுதியளவிலான பங்கை தன்னிடம் வைத்திருக்கும் ஒரு முதலாளி பெரும்பகுதி பங்கை உதிரிகளாக வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு உரிய பங்கை பகிர்ந்தளிக்காமல் குறைந்த அளவிலான மதிப்பையே பகிர்ந்தளிக்கிறான். இதையும் கூட திருட்டுத்தனமாக ஏற்றியும் இறக்கியும் காண்பிப்பதற்கு அதன் விதிமுறைகளில் சந்துபொந்துகள் திட்டமிட்டு உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒட்டுமொத்தமாக தங்களின் சேமிப்பை முதலீடுகளாக செய்யும் மக்களுக்கு சற்று லாபத்தை வழங்குவதாலும், இதற்கென்று தனிப்பட்ட உழைப்பு எதையும் செய்யவேண்டிய தேவையில்லாதிருப்பதாலும் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. மொத்தமாக பார்த்தால் இது மக்களுக்கு இழப்பையே கொண்டுவருகிறது.\n*ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சியில் திரைப்பட விமர்சகர் திரு மதன் அவர���கள் ஆவிகள் அல்லது பேய்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை அறிவியல் படி நிருபிக்கப்படுள்ளன என்றும் கூறுகிறார்.. சினிமாவில் காண்பிக்ககூடிய ஆவிகள் போன்று இருப்பது நடைமுறையில் இருப்பது சாத்தியம் என்கிறார்.அந்த சினிமாவை விட்டுத்தள்ளுங்கள். இந்த விஞ்ஞான நவீன உலகிலும் இது போன்ற நம்பிக்கைகளும் அறிவியற்ப்பூர்வமாக நிருபிக்கப்படுள்ளன என்ற வாதமும் எந்த அளவிற்கு உண்மை..\nபேய். பிசாசுகள் இருப்பது சாத்தியமில்லாதவை, அறிவியல் ரீதியாகவும் கூட. மனிதன் என்பது மூளை எனும் பொருளின் அனுபவத்தொகுப்பின் வழிகாட்டலின் ஊடாக உடலுறுப்புகளின் இயக்கங்களின் வழியே சாத்தியப்படும் ஒன்று. ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட குறைந்த காலத்தில் முடிந்து விடுபவனா மனிதன் என்பது தொடக்கத்திலிருந்தே மனிதனை காயப்படுத்தி வருகிறது. அதன் விளைவுகள் தான் கடவுள், மதம் முதலான பயங்காட்டல்களும் பேய,பிசாசு முதலான பயங்களும்.\nஒரு மனிதன் இறந்துவிட்டானென்றால், அவன் மூளை மீள முடியாமல் செயலிழந்து விடுகிறது. உடலுறுப்புகளோ புதைப்பதன் மூலமோ எரிப்பதன் மூலமோ வேறு வழிகளின் மூலமோ சீர்குலைந்து ஆற்றல் மாற்றம் நடைபெற்று விடுகிறது. இதன்பிறகு இவைகள் ஒன்று கூடி செயல்படுவதற்கு எந்த வடிவிலும் சாத்தியமில்லை.\n*இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்களின் நோக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கபட்டதாஇல்லை சுதந்திரம் ஒன்றே குறிக்கோள் என்று துவங்கியதா\nமதவாதிகள் அப்படித்தான் விளக்கமளிப்பார்கள். முடிந்தால் சிரியுங்கள். அவ்வளவுதான்.\nஇந்திய விடுதலைப்போரில் முஸ்லீம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவே செய்தது. இது குறித்து அனேக நூல்கள் கிடைக்கின்றன. நானும் ஓரிரு நூல்களை படித்திருக்கிறேன்.\nவிடுதலைப்போரில் பங்களிப்புச் செய்த முஸ்லீம்களிடம் விடுதலையே முதன்மையானதாக இருந்தது. ஆனால் ஜின்னா தலிமையிலான முஸ்லீம் லீக் பிரிவினையை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனாலும் பிரிவினைக் கோரிக்கை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. இன்றைய ஆர்.எஸ்.எஸ் ன் தொடக்கமான சித்பவன பார்ப்பனர்களின் கோரிக்கையாகவே பிரிவினை இருந்தது. காங்கிரஸின் பாராமுகத்தால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லீம் லீக், முதலில் ��மஸ்டி கோரிக்கையைத்தான் வைத்தது. அது நிராகரிக்கப்பட்டதால் தான் பாகிஸ்தான் கோரிக்கையை முக்கியமான நிபந்தனையாக ஜின்னா முன்மொழிந்தார்.\n*இந்தியா போன்ற பல்தேசிய நாடுகளில் வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்கு மொழி தடைபோல தோற்றமளிக்கிறது. என்றாலும், பாரிய அளவில் தடையாக இருப்பதில்லை. ஒற்றைத் தேசிய நாடுகளையும் பல்தேசிய நாடுகளையும் ஒப்பிட்டு நாடு முழுவதும் ஒத்த கருத்தை உருவாக்குவதில் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக் காட்டி இதை முன்வைக்கிறார்கள். ஆனால் தேவையின் அழுத்தம் இருந்தால் எந்த மொழியையும் மனிதன் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக வடகிழக்கு இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் பரவலில் பெரும் பங்களிப்பை செய்திருப்பது ஆந்திரத்தின் மக்கள் யுத்தக் குழுவினர் தான்.\nநிதிமூலதனங்களின் சுரண்டல் தன்மை சாரம்சத்தில் எல்லா இடங்களிலும் பொதுவாக இருப்பதால் மொழி உள்ளிட்ட வேறுபாடுகள் பெரும் பொருட்டல்ல. வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்காக போராடுபவர்கள் யதார்த்தத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவற்றில் மொழியும் குறிப்பிடத்தக்க ஒன்று, அவ்வளவு தான்.\nஅனைத்துமக்களும் ஒரே மொழியைப் பயன்படுத்துவது சாத்தியமும் அல்ல, சரியானதும் அல்ல. கல்வி உள்ளிட்டு அனைத்தும் அவரவர் தாய் மொழியிலேயே இருப்பதுதான் மக்களின் வளர்ச்சிக்கு உகந்தது. ஒரு பல்தேசிய நாட்டில் சரியான வளற்சியற்ற மொழியை ஏனைய மொழிகளின் உயரத்திற்கு வளர்த்தெடுப்பது ஒரு சோசலிச அரசின் கடமைகளில் உள்ளதாகும்.\nசிறுபான்மை மதப் பிரிவுகளுக்கு நீங்கள் குறிப்பிடுவது போல் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. சீக்கியர்களுக்கு குறுவாள் வைத்திருக்கும் அனுமதி போன்று மதச் சடங்குகளுக்கு இசைவாக அந்த சலுகைகள் இருக்கும். அதாவது இந்திய குற்றவியல், குடும்பவியல் சட்டங்கள் குறிப்பிட்ட மதப்பிரிவினரின் மரபுகளுக்கு எதிராக இருக்கும் போது அதை ஒரு சலுகையாக அந்த மதத்தினருக்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் இது பொருளியல் நோக்கில் இருக்க முடியாது. வருமானவரிச் சலுகைகள் என்று இந்து மதத்தினருக்கு இருப்பதாக தெரியவில்லை. அதேநேரம் இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருப்பதால்இ நீதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் பார்ப்பன மயமாக இருப்பதால் அலுவலுக்கு அப்பாற்பட்டு பல வாய்ப்புகளை அவர்கள் பெற்று வருகிறார்கள்.\nஆனால், வருமான வரி உள்ளிட்ட பொருளாதார ரீதியான பல சலுகைகள் மதம் கடந்து முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்திய அரசு முதலாளிகளுக்கு நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்துக் கொடுத்த சலுகைகள் மட்டுமே ஐந்து லட்சம் கோடிக்கு மேல். வெளிப்படையாக அறிவிக்காமல் கொடுக்கப்படுவதை கணக்கிடவே முடியாது. முக்கியமாக மக்கள் கவனிக்க வேண்டியதும் போராட வேண்டியதும் இதற்கு எதிராகத்தான். மாறாக மக்களின் கவனம் பிசாத்து மதச் சலுகைகளில் குவிக்கப்படுகிறது. இதுவும் ஒருவகையில் பொருளாதார சலுகைகள் வழங்கப்படுவதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உத்தி தான்.\n*ரிச்சர்ட் டாகின்ஸ், கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ், சாம் ஹாரிசன், டேனியல் தந்நெட் போன்ற நாத்திக அறிவியல் அறிஞர்கள் பற்றி உங்கள் கருத்து என்னநீங்கள் பொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்கிறீர்களா இல்லை அதன் போலித் தன்மையை எதிர்க்கிறீர்களா \nபொதுவாகவே அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவே இருந்திருக்கின்றனர். அதேநேரம் அவர்களிடம் வர்க்கக் கண்ணோட்டம் இருப்பது அரிது. அவர்களின் அறிவியல் தெளிவு கடவுள் கற்பிதமாகத்தான் இருக்க முடியும் எனும் தெளிவை அவர்களுள் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவர்களுக்கு சமூகம் குறித்த தேடல் குறைவாக இருப்பதால் அவர்களின் கடவுள் மறுப்பு முழுமையடையாமல் இருக்கும்.\nசமூகப் பார்வையற்ற, வர்க்கக் கண்ணோட்டமில்லாத கடவுள் மறுப்பு என்பது முழுமையான பலனை தருவதில்லை. கடவுள் மறுப்பு ஒரு பகுதி மட்டுமே.\nபொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்க வேண்டியதில்லை. கடவுள் மதம் என்பதெல்லாம் காயத்தின் மீது காய்ந்திருக்கும் பொருக்கைப் போன்றவை. சமூகத்தில் கடவுளின் தேவை தீர்ந்ததும் தானாகவே உதிர்ந்துவிடும். எனவே மதங்களை எதிர்ப்பது பொதுவுடைமையை நிறுவுவதற்கான முன்நிபந்தனையல்ல. ஆனால் அனைத்துவித அடக்குமுறைகளுக்கும் எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது கட்டாயத் தேவை எனும் அடிப்படையில் மதங்களுக்கு எதிராக செயல்படவேண்டியதும் அவசியமானது தான்.\n*நண்பரே, சௌதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் குறித்து உங்கள் கருத்து என்ன\nசௌதியில் ஒரு குழந்தையை க��ன்ற குற்றத்திற்காக ரிஸானா எனும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இங்குள்ள ஊடகங்களும் அறிவுத் துறையினரும் காட்டும் அதீத கவனம் தேவையற்றது என்பதே என் கருத்து. ஒரு நாடு விதிக்கும் மரண தண்டனைகள் அனைத்துமே சரியாகவும் நேர்மையாகவும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. சிலவோ, பலவோ அந்தந்த நேர மக்களின் உணர்வுகளுக்கும், ஆளும் வர்க்கங்களின் நலனுக்கும் உகந்தவாறே இருக்கும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் கூறலாம். நேரடியாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று போகிறது தீர்ப்பு. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது இதை விடுத்து சிறுமிக்கு மரண தண்டனை விதிப்பது கொடூரம், ரிஸானா கொலை செய்யவே இல்லை என்பன போன்ற வாதங்களுடன் இந்த பிரச்சனையை விவாதிப்பது சரியானதாக இருக்காது. ஆனால் இதில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் சௌதிக்கு செல்லும் பணிப் பெண்களின் பணிச் சூழல் இது போன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறதா என்பது தான். மெய்யாகவே சௌதியில் வீடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்கள் மிகக் கொடுமையாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ரிஸானா விவகாரம் சௌதியில் புதிதல்ல. இது போன்ற ஏராளமான நிகழ்வுகள் பணிப்பெண்களை தொடர்புபடுத்தி அங்கு நிகழ்ந்துள்ளன. விவாதிக்க வேண்டியதும், களைய்ப்பட வேண்டியதும் அந்த அடிப்படையைத் தான்.\nஜெஸ்லியா பேட்டி : சஹிட் அப்ரிதியை பிடிக்காதா\nமொழி மேலாதிக்க மனோநிலை சரியா\nசவுதி ஷேக்குகள் Vs பெண் குழந்தைகளின் உரிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-22T01:52:30Z", "digest": "sha1:HH43LQEEX3STIA67K22VTMVRFJHZRJ2E", "length": 5654, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "யாழ்.மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியலில் முஸ்லீம்களிற்கு இடமில்லை » Sri Lanka Muslim", "raw_content": "\nயாழ்.மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியலில் முஸ்லீம்களிற்கு இடமில்லை\nயாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறி லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏ��ைய கட்சிகள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளன.\nபெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போது யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான 27 வட்டாரங்களுக்கான உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விகிதாசார உறுப்பினர்களின் பெயர்களைத் தற்போது கட்சிகள் பரிந்துரைத்துள்ளன.\nஇதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் ந.லோகதயாளன் மற்றும் பெண் உறுப்பினரான பி.நளினா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nஇதே போன்று ஈ.பி.டி.பி கட்சியின் சார்பில் ப.யோகேஸ்வரி , ச.அனுசியா , நா.ஜெயந்தினி , மு.றெமீடியஸ் , கு.செல்வவடிவேல் , கா.வேலும்மயிலும் ( ஜெகன் ) , கி.டேனியன் , து.இளங்கோ ( றீகன்) ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சி.குலேந்திர்ராசா , வி.விஜயதர்சினி ஆகியோரின் பெயர்களும் சிபார்சு செய்யப்பட்டுள்ளன.\nஇதேபோன்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.மணிவண்ணன் , த.அஜந்தா , சி.சுகந்தினி , தி.சுபாசினி ஆகியோரின் பெயர்களும் சிபார்சு செய்யப்பட்டுள்ளன.\nமேற்படி உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றில் இணைந்து முஸ்லீம் வேட்பாளர்கள் நேரடியாகவும் பட்டியல் உறுப்பினராகவும் இணைந்து அக்கட்சிகளுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுக்கொடுத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\nஊடகவியலாளர் பஹத் ஏ.மஜீதின் கார் தீக்கிரை\nமுஸ்லிம் தனியார் சட்ட நகல்கள் குறித்து – உஸ்தாத் மன்சூர் (Video)\nமக்தபுப் தக்வாவின் ஒரு வருட பூர்த்தி விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்\nபதில் முஸ்லிம் விவாகப் பதிவாளர் – கொடப்பிட்டிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-1008/", "date_download": "2018-08-22T01:53:40Z", "digest": "sha1:5CTNU7TMOV2QXBHSTW2MQVNJ4YRE6U5R", "length": 10173, "nlines": 76, "source_domain": "srilankamuslims.lk", "title": "100 மில்லியன் ரூபா நிதியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை விஸ்தரிக்க நடவடிக்கை” அமைச்சர் ரிஷாட்! » Sri Lanka Muslim", "raw_content": "\n100 மில்லியன் ரூபா நிதியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை விஸ்தரிக்க நடவடிக்கை” அமைச்சர் ரிஷாட்\nவடமாகாண கைத்தொழில் மயமாக்கத்தின் அடுத்த கட்டமாக அச்சுவேலியில் தற்போது இயங்கி வரும் கைத்தொழில் பேட்டையை 100 மில்லியன் ரூபா செலவில் விஸ்தரிப்பதற்கு, தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (10) இடம்பெற்ற பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் பொருட்களுக்கான சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,\nஇந்தியாவின் ஸ்மார்ட் டெக்ஸ் எக்ஸ்போஸ் நிறுவனத்துடன் எமது அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) காட்சிப்படுத்தும் இந்த சர்வதேச நிகழ்வில் கலந்துகொள்வது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது.\nஉள்ளூர் மற்றும் சர்வதேச கைத்தொழில் துறை சார்ந்தவர்கள், தமது இறப்பர் மற்றும் கைத்தொழில் செயன்முறைப் பொருட்களை கண்காட்சிக்கு வைத்திருப்பது இந்தத் துறையை மேலும் வலுவூட்ட உதவும் என நம்புகின்றேன்.\nவடமாகாணத்திலே 200 மில்லியன் ரூபா இந்திய உதவியுடன் 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை, மேலும் விரிவாக்கி வினைத்திறனை அதிகரிக்கும் வகையிலேயே, எமது அமைச்சின் அதிகாரிகள் தற்போது திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.\nவடமாகாணத்தின் முன்னோடியானதும், பிரமாண்ட அளவிலானதுமான அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில், இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தித் துறையையும் இலக்காகக் கொண்டு எமது செயற்திட்டங்களை நாம் உள்வாங்கியுள்ளோம்.\nஅச்சுவேலி கைத்தொழில் வலயத்தில் முதலீட்டளர்களும், உற்பத்தியாளர்களும் முதலீடு செய்து புதிய தொழிற்துறைகளை ஆரம்பிக்குமாறும், அதன்மூலம் உச்ச இலாபத்தையும், பயனையும் பெற்றுக்கொள்ளுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.\n2014 ஆம் ஆண்டு இந்த தொழில் பேட்டையை ஆரம்பிக்க உதவிய இந்தியாவுக்கு எமது அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இந்தக் கைத்தொழில் கண்காட்சித் தொடரானது, இலங்கை உற்பத்தியாளர்களை இந்தத் துறையில் ஊக்குவிப்பதற்கு வழிவகுக்குமென நான் நம்புகின்றேன்.\nஅத்துடன், மூலவள விநியோகஸ்தர்கள், கருவிகள் உற்பத்தியாளர்கள், இயந்திராதிகள் மற்றும் உபகரண உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்களுடன் கைத்தொழிற்துறை சார்ந்த நிபுணர்களை ஒருங்கிணைத்து, அவ���்களுக்கிடையிலான வலுவான உறவுப் பிணைப்பை உருவாக்குமென்பது எனது நம்பிக்கையாகும்.\nவர்த்தகத்திலிருந்து வர்த்தகத்தை ஒரே மேடையில் கொண்டு வந்து, அவர்களின் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் இந்தக் கண்காட்சியின் பெறுபேறுகள் உதவுமெனவும், சர்வதேசச் சந்தையில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் நுழைவதற்கான அடித்தளத்தை உருவாக்குமென்பதே எனது கருத்தாகும் என்றும் அமைச்சர் கூறினார்.\nஇந்த நிகழ்வில், உரையாற்றிய ஸ்மார்ட் எக்ஸ்போஸ் அன்ட் பெயார்ஸ் இந்தியா பிரைவட் லிமிடட்டின் தலைவரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பி.சுவாமிநாதன் கூறியதாவது,\n2012ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இலங்கையின் பிளாஸ்டிக் செயன்முறையானது 18% சதவீத அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. 2012ஆம் ஆண்டில் 02 இலட்சம் மெட்ரிக் டொன்னாக இருந்த இலங்கையின் பிளாஸ்டிக் இறப்பர் பாவனையானது, 2017இல் 05 இலட்சம் மெட்ரிக் டொன்னாக அதிகரித்துள்ளது என்றார்.\nஇந்த நிகழ்வில், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் மஹிந்த ஜினதாஸ மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.\nஊடக முதுசம் பட்டம் வழங்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் கெளரவிக்கப்பட்டார்\nவாழ்வாதார பொருட்களுக்காக உங்களது ஈமானை இழந்து விட வேண்டாம்\nமருதமுனை ஜம்மியதுல் உலமா சபை கல்முனை மாநகர ஆணையாளருக்கு மகஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-22T01:18:37Z", "digest": "sha1:E4TB3Z2L7OJBSM26TLT65UETP5HEXMPW", "length": 2880, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "ஆக்கம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nகவிதை வீதி... // சௌந்தர் // | அனுபவம் | ஆக்கம் | கட்டுரை\nஎன்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க... உங்க மனசுல... என்ன பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது...\nஇதே குறிச்சொல் : ஆக்கம்\nBigg Boss Cinema News 360 Devdutt Pattanaik Domains Events General IEOD Mobile New Features News Photos Tamil Cinema Uncategorized ieod option intraday அனுபவம் அரசியல் ஆங்கிலம் ஆர்.எஸ்.எஸ். இந்தியா கட்டுரை கேரளா சமூகம் சினிமா செய்திகள் ஞானசேகர் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிக் பாஸ் பொது மக்கள் அதிகாரம் மதம் முக்கிய செய்திகள்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/104529", "date_download": "2018-08-22T01:13:57Z", "digest": "sha1:MO76MWB33OEXMKD4JXU76CYB7WH4GMV6", "length": 8457, "nlines": 103, "source_domain": "ibctamil.com", "title": "வீட்டில் தனித்திருந்த பெண்களுக்கு அதிகாலை நிகழ்ந்த கொடூரம்! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\nவீட்டில் தனித்திருந்த பெண்களுக்கு அதிகாலை நிகழ்ந்த கொடூரம்\nகொழும்பில் பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nகொழும்பின் புறநகர் பகுதியாகவுள்ள கொட்டாவ பிரதேசத்திலேயே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று அதிகாலை மூன்று மணிக்கும் நான்கு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கொலையைப் புரிந்தவர் அந்தப் பெண்ணின் மகளது காதலன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் தனது காதலியையும் வெட்டிப் படுகாயப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nகாயமடைந்த பெண் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாயாரின் சடலம் வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nகொட்டாவை, சுஹத பிளேஸ், சிறிமல்வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த தாய்க்கும் மகளுக்குமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nசம்பவத்தில் கொலையுண்டவர் 55 வயதான ஸ்ரீயானி கொடிக்கார என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் சந்தேக நபர் அவ்விடத்திலிருந்து அதிகாலையிலேயே தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Good%20News", "date_download": "2018-08-22T01:16:51Z", "digest": "sha1:OHZ2LQ6LXOBGPBGYM67TIUGLUPQFW3XQ", "length": 2390, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "Good News", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : Good News\nBigg Boss Cinema News 360 Devdutt Pattanaik Domains Events General IEOD Mobile New Features News Photos Tamil Cinema Uncategorized ieod option intraday அனுபவம் அரசியல் ஆங்கிலம் ஆர்.எஸ்.எஸ். இந்தியா கட்டுரை கேரளா சமூகம் சினிமா செய்திகள் ஞானசேகர் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பிக் பாஸ் பொது மக்கள் அதிகாரம் மதம் முக்கிய செய்திகள்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-cctv-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2018-08-22T01:35:43Z", "digest": "sha1:2TSEOOBYTTEJBLKA6NROOJUGBQMM6U3E", "length": 20182, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Auto Draft", "raw_content": "\nநிர்வாணமாக ஓடிய நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)ஆடைகளற்ற நிர்வாண நிலையில் உள்ள ஒருவரை அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகர் காவல் அதிகாரி ஓடஓட துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் [...]\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் அருகே நின்ற தமிழ் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த திருடர்கள்- (அதிர்ச்சி வீடியோ)லூசிஹாம் சிவன் கோவிலுக்கு முன்பாக நடந்துசென்ற, தமிழ் பெண் ஒருவரை பின் தொடர்ந்து வந்த தலைக் கவசம் அணிந்த நபர்கள் [...]\nநடுரோட்டில் வைத்து அடித்து, பின்பு உயிரோடு தீ வைத்து துடிதுடிக்க கொல்லப்பட்ட சிறுவன்: (அதிர்ச்சி வீடியோ..)நைஜீரியாவில் சிறுவன் ஒருவன் உயிரோடு நடுரோட்டில் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி பதற வைத்துள்ளது. குறித்த கொடூர [...]\nஇறந்த உடலிருந்து ஆன்மா வெளியேறும் CCTV அதிர்ச்சி வீடியோஇறந்து போன ஒருவரின் உடலிருந்து ஆன்மா வெளியேறும் CCTV அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவிவருகிறது. [...]\nசேட் பக்கற்றில் வைத்திருந்த இருந்து மொபைல் வெடித்து பற்றி எரிந்த நபர்- (அதிர்ச்சி வீடியோ) சேட் பக்கற்றில் வைத்திருந்த மொபைல் போன் திடீரென வெடித்து தீ பற்றிக்கொண்டதில் நபர் ஒருவர் உயிராபத்தானா நிலையில் ஹொஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சர்வதேச [...]\nவத்தளை காதலி கொலை CCTV வீடியோ வெளியானது: அதிர்ச்சி வீடியோ\nவத்தளை – ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவமொன்று 2015 மே மாதம் 7ம் திகதி பதிவானமை அனைவரும் அறிந்ததே.\nஇந்த கொலையை புரிந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்.\nவத்தளை – ஹுனுபிட்டி பராக்கிரம மாவத்தையைச் சேர்ந்த 19 வயது யுவதியே கொலை செய்யப்பட்டார்.\nநுவரெலியா – லபுக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் இக் கொலை எவ்வாறு புரியப்பட்டது என்ற சிசிரிவி கமரா வீடியோ வெளியாகியுள்ளது.\nபார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக உள்ள அந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.\nகுறித்த சிசிரிவி வீடியோவை இதயம் பலவீனமான நபர்கள், சிறுவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு 0\nஓராயிரம் நன்னி தமிழ் மக்களே.. பாசமழை பொழியும் மலையாளிகள்.. கலங்க வைக்கும் வீடியோ 0\nஅழகில் மயங்கி பெண்ணிடம் நகையை பறிக்கொடுத்த வாலிபர்- வீடியோ 0\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ 0\nயாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்\nமட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவ���களை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன��� : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/2017-11-18?reff=fb", "date_download": "2018-08-22T02:00:19Z", "digest": "sha1:GMXEEJ76LK26C44DYB3MGL723TDKKJWW", "length": 22199, "nlines": 291, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாயமான நீர்மூழ்கி கப்பல்: முதல் பெண் அதிகார��� உள்பட 44 பேரை தேடும் பணி தீவிரம்\nஏவுகணைகளை தகர்ப்போம்: வடகொரியா விவகாரத்தில் சீனா ரஷ்யா கூட்டணி\nசட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள சசிகலா குடும்பத்தினர் யார் யார்\nபறக்கும் விமானத்தால் ஆணுறுப்பு வரைந்த போர் விமானி: பொதுமக்கள் அதிர்ச்சி\nபொதுமக்களை விட்டு கல்லால் அடிப்போம்: பதவி விலக மறுக்கும் முகாபேவுக்கு ராணுவம் எச்சரிக்கை\nதொடர் நிலநடுக்கங்கள் உணர்த்தும் எச்சரிக்கை: வெளியான ஆய்வறிக்கை\nபிரபல நடிகையின் தலைக்கு 5 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு\nபொழுதுபோக்கு November 18, 2017\nஅச்சுறுத்தும் பிரித்தானியா காலநிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானியா November 18, 2017\nஇதயநோயே வராமல் தடுக்க காலையில் இதை செய்யுங்கள்\nவவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவு நாள் அனுஸ்டிப்பு\nபிரித்தானியா வான்வெளியில் தோன்றிய மர்ம பாதை\nபிரித்தானியா November 18, 2017\nஇந்தாண்டுக்கான உலக அழகி இவர் தான்\n20 நாட்களில் 10 கிலோ எடை குறைக்க\nஉலகிலேயே பணக்கார நடிகர்கள் இவர்கள் தான்\nபொழுதுபோக்கு November 18, 2017\nமர்மமான முறையில் இறந்த ஷெரின்: வளர்ப்பு தாய் கைது\nஇரண்டாவது நாளாகவும் புனரமைக்கப்படும் சாந்தபுரம் பிரதான வீதி\nகர்ப்பிணி மனைவியை கொடூரமாக தாக்கி எரித்துக் கொன்ற கணவன்\nபிரபல வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸின் இல்லத்தில் கொள்ளை\nஏனைய விளையாட்டுக்கள் November 18, 2017\nஇலங்கையில் நடைபெறும் முத்தரப்பு போட்டித் தொடரில் இந்திய அணி\nஉலகம் முழுவதிலும் 11,000 பயங்கரவாத தாக்குதல்கள்\nசடலத்துக்கு நடந்த தலைமாற்று அறுவை சிகிச்சை வெற்றி\nஉலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு விசேட நிகழ்வுகள்\nநாங்கள் பரம்பரை பணக்காரர்கள்: டிடிவி தினகரன்\nஅக்குள் கருமையை போக்க இதில் ஒன்றை பின்பற்றுங்கள்\n17 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தொழிலதிபர் மனைவி: சிக்கியது எப்படி\n500 சிக்ஸர்கள்: பொல்லார்டின் புதிய சாதனை\nஜேர்மன் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது சவுதி அரேபியா\nஇந்தியா தொடர்: 16 ஆண்டு சாதனையை தகர்த்து இலங்கை வீரர் புதிய உலக சாதனை\nதேமலை போக்கும் இலைகள்: 5 நாட்களில் பலன் கிடைக்குமாம்\nவீட்டிலேயே மதுபானத்தை தயாரித்து குடிக்கும் மக்கள்: எங்கு தெரியுமா\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்குள் சென்ற பொலிசை எச்சரித்த ஜெயலலிதா: நிர்மலா பெரி��சாமி ஓபன் டாக்\nகடையில் கார்களை திருடி எரிபொருள் நறுக்குக்கு விற்ற திருடர்கள்\nபிரான்ஸ் நாட்டுக்கு மனைவியுடன் பயணித்த லெபனான் முன்னாள் பிரதமர்\nகல்லறையின் மீதிருந்த அலங்கார பொருட்களை திருடிய திருடர்கள்\nசுவிற்சர்லாந்து November 18, 2017\nபிரபல பெரும்புள்ளியின் வாரிசுகள் சாலையில் பிச்சையெடுக்கும் அவலம்\nகைதான சவுதி இளவரசர்களுக்கு கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு\nநீங்க இந்த தேதியில் பிறந்தவரா\nஇந்த விதை மலச்சிக்கலை உடனே போக்கும்: எப்படி சாப்பிடுவது\nவிலங்கு போன்று மகளை கட்டிப்போட்ட தந்தை: 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்\nகனவு நிறைவேறிடுச்சு: சின்னக்குயில் பிரியங்கா மகிழ்ச்சி\nபொழுதுபோக்கு November 18, 2017\nஇந்தியாவை ஆட்டம் காண வைத்தது எப்படி\nகொழுப்பை விரைவில் கரைக்கும் கஞ்சி\nகாரில் உட்கார்ந்து கனடியர் செய்த சட்டவிரோத செயல்: பொலிசார் எடுத்த நடவடிக்கை\nராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றிய மாலிக்கு பிரித்தானியாவின் உயரிய விருது\nபிரித்தானியா November 18, 2017\nஜோடி சேர்ந்த பிக்பாஸ் பிரபலங்கள்: வைரலாகும் போஸ்டர்\nபொழுதுபோக்கு November 18, 2017\nஅமாவாசையில் வாசலில் கோலம் போடக் கூடாது ஏன்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கல்லறை தொடர் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பு\nதொடைப்பகுதி சதையை குறைக்க 3 அற்புத வழிகள்\nசெல்வம் அதிகரிக்க விளக்கை இதில் ஏற்றுங்கள்\nவடகொரியாவில் இருந்து தப்பித்த இராணுவ வீரரின் வயிற்றில் புழுக்கள்\nஇலங்கையின் அபார பந்து வீச்சு: 172 ஓட்டங்களில் சுருண்ட இந்தியா\nதீவிரவாதத்திற்கு எதிராக பிரான்ஸ்- இந்தியா இணைந்து செயல்பட முடிவு\nமனிதர்களுக்கே சவால் விடும் ரோபோ: புதிய சாதனை படைத்தது Boston Dynamics\nஏனைய தொழிநுட்பம் November 18, 2017\nசாம்சுங்கின் கோட்டையில் அபார சாதனை படைத்த ஆப்பிளின் iPhone X\n40,000 மருத்துவர்கள் போராட்டம்: சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக இறந்த மாணவி\nஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி\nஉயிருக்கு போராடிய வீரரை பார்த்து சிரித்த செவிலியர்கள்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nராணுவத்திற்காக அமெரிக்கா ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு தெரியுமா\nசீருடைக்கு பதில் ஜீன்ஸ் அணிந்து வந்த மாணவனின் கால்களை வெட்டிய ஆசிரியர்\nசீனாவில் திறக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட நூலகம்\nமனைவியை கொன்று விட்டு பொலிசிடம் தப்பிக்க கணவர் செய்த செயல்\nபிரித்தானியா November 18, 2017\nபுற்றுநோய்க்கலங்களை அழிக்கக்கூடிய புதிய நுட்பம்\nஏனைய தொழிநுட்பம் November 18, 2017\nஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ஏன்\nஏனைய தொழிநுட்பம் November 18, 2017\n2100-ம் ஆண்டுக்குள் சென்னை கடலில் மூழ்கும் அபாயம்\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தோழி... உணவு வாங்கிக் கொடுக்கும் சிறுவன்: நெகிழ்ச்சி வீடியோ\nவாழ்நாளை குழந்தைகள் நலனுக்கு அர்ப்பணித்த சுவிஸ் மருத்துவர்: கிடைத்த கெளரவம்\nசுவிற்சர்லாந்து November 18, 2017\nதமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மர கண்காட்சி\nஎவன் வேணும்னாலும் வரட்டும்: போயஸ் கார்டன் முன்பு சண்டைபோட்ட தீபா\nநினைவாற்றலை அதிகரிக்க இந்த பழம் போதும்\nஅகதிகளை ஒழிக்க மேக்ரான் அரசு முயற்சி: எழுந்துள்ள குற்றச்சாட்டு\n16 வயதுக்குட்பட்ட பெண்கள் வேண்டும் என விளம்பரம் செய்த நபர்\nகோலாகலமாக தொடங்கிய ஐ.எஸ்.எல்யின் நான்காவது சீசன்: டிராவில் முடிந்த முதல் ஆட்டம்\nஉயிருக்கு போராடிய பிஞ்சு குழந்தை ஜெட் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்\nஇந்தியர்களை கதிகலங்க வைத்துள்ள விசா தொடர்பான அறிவிப்பு\nபுகைப்படத்தை வெளியிட்ட செரீனா வில்லியம்ஸ்\nஏனைய விளையாட்டுக்கள் November 18, 2017\nகந்தளாயில் தேசிய மீலாத் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு\nவயதான பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை: காரணமான மகன்\nதேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கிளிநொச்சியில் போட்டி நிகழ்வுகள்\n இத பாலோ பண்ணுங்க முழுசா கரைச்சிடலாம்\nகிண்ணியா வலயக் கல்வி பாடசாலைகளில் கைவிரல் அடையாள பதிவு இயந்திரம்\nகொழும்பில் மகரஜோதி பெருவிழா ஆரம்பம்\nவவுனியாவில் சபரிமலை சுவாமி ஐயப்பனின் பூஜை நிகழ்வு\nபேரீட்சை பழம் டயட்டை பின்பற்றுங்கள்: 15 நாளில் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE,/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D,/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88//%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D//%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/&id=41528", "date_download": "2018-08-22T01:20:43Z", "digest": "sha1:L2XRYVZ2ELZGTM2EJAKPALKGEXAMNE7Z", "length": 14868, "nlines": 79, "source_domain": "samayalkurippu.com", "title": " ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காய���ன் மருத்துவ குணங்கள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும் பாகற்காயின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம்.\nஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந்த மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது.\nபல்வேறு நோய்களை போக்கும் நோய் நீக்கியாக விளங்குகிறது. குறிப்பாக பெண் மலட்டுத்தன்மைக்கு கைகண்ட மருந்தாகிறது. சர்க்கரைநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகும் பாகற்காய் நாள்பட்ட கழிச்சலை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை சீராக்கும்.\nபாகற் இலையை பயன்படுத்தி சர்க்கரை நோயை தணிக்கும் மருத்துவம்\nஇதற்கு தேவையானவை: பாகற் இலை சாறு, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள்பொடி. செய்முறை: 100மில்லி அளவு பாகற்இலை சாறு எடுத்து அதில் அரை தேக்கரண்டி மஞ்சள்பொடி, பெருங்காயதூள், வெந்தயப்பொடி சேர்த்து கலக்கி தினமும் காலையில் குடித்துவர படிப்படியாக சர்க்கரை நோய் குறையத்துவங்கும்.\nபாகற்காய் “ஜூஸ்” குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும்., எனவே பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nதினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.\nபாகற்காயில் “பீட்டா-கரோ���்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.\nபாகற்காய் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.\nமலச்சிக்கல், மூலம் மற்றும் வயிற்று புழுக்களை போக்கும் மருத்துவம்\nதேவையான பொருட்கள்: பாகற்காய் சாறு, கடுக்காய் பொடி, சமையல் உப்பு. செய்முறை: பாகற்காய் சாறில் இரண்டு சிட்டிகை சமையல் உப்பு, அரை தேக்கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து கலக்கி தினமும் படுக்கப்போகும் முன்பு குடித்துவர தொடர்ந்துமலச்சிக்கல், மூலம் மற்றும் வயிற்று புழுக்களை பிரச்னைகளுக்கு எளிய தீர்வு கிடைக்கும்.\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் ...\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் ...\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் ...\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nசீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், ...\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குட��க்கிறோம். அதற்கு பதிலாக ஒரு கப் சுடுதண்ணீருடன் அன்றைய நாளைத் துவங்கினால் மிக சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.தினமும் அதிகாலையில் சுடுதண்ணீர் ...\nபிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்\nநம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது. மரபணு மற்றம், பல ஊசிகள் ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies\n100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 10 நாள் வெயிலில் வைத்து நன்றாக சாரு ...\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஅசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம் குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது ...\nமுருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil\nமுருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். ...\nபிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்\nநம் முன்னோர் பரம்பரை பரம்பரையாக நீண்ட நாட்களாக உபயோகித்து வந்த, இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அதிக சத்து நிறைந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவக் குணமுள்ள பாரம்பரிய உணவுகளில் ஒன்று ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D//%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D//weight/loss/cabbage/diet/&id=41337", "date_download": "2018-08-22T01:20:50Z", "digest": "sha1:GCYOMM2BBAVOVYMTLWOJ3X2TMYYZJPJA", "length": 16497, "nlines": 86, "source_domain": "samayalkurippu.com", "title": " உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் weight loss cabbage diet , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான கேழ்வரகு இனிப்பு புட்டு | ragi sweet puttu recipe\nவெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma\nஸ்ட்ராபெர்ரி சந்தேஷ் | strawberry sandesh\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nஉடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet\nமுட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்த உணவாகும் இதில் பல வகைகள் பல இடங்களில் இருந்தாலும் இதனுடைய முன்னோர் பிறப்பிடம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளாகும்\nமுட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறப்பானது இதை எந்த அளவுக்கு அடுப்பில் வைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு இதன் சத்துக்களை இழந்துவிடும்.\nஇந்த உண்மையை அறிந்ததாலோ என்னவோ மேலை நாடுகளில் பெரும்பாலான உணவகங்களில் இந்த முட்டை கோஸ் வகையான உணவுகளை பச்சையாக பரிமாறுகிறார்கள்.\nமுட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும்.\nமேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஅல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.\nவயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.\nஇதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.\nஎடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.\nமுட்டைகோஸில் டார்டரானிக் என்ற ஒரு வகை அமிலம் உள்ளது அது தேவைக்கதிகமாக உள்ள மாவுப்பொருள்களை கொழுப்பாக மாறாமல் இருக்க செய்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு பயனுள்ள உணவாக இருக்கும்.\nமுட்டைகோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.\nமுட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.\nபெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nமுட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.\nஇதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.\nபாதி முட்டைக்கோஸை எடுத்து சுடுநீரில் அல்லது வினிகரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். * பின் அதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து கலந்து, குடிக்க வேண்டும்.\nஒரே நாளில் அளவுக்கு அதிகமாக இதனைப் பருகக்கூடாது. ஒரு நாளைக்கு 1 டம்ளர் மட்டும் போதுமானது. அதிலும் கால் டம்ளர் முட்டைக்கோஸ் ஜூஸ் என்றால், அத்துடன் முக்கால் டம்ளர் கேரட் ஜூஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் ...\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் ...\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் ...\nவயிற்று புண்களை குணமாக்கும�� சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nசீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், ...\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் எழுந்ததும் காபி அல்லது டீயைக் குடிக்கிறோம். அதற்கு பதிலாக ஒரு கப் சுடுதண்ணீருடன் அன்றைய நாளைத் துவங்கினால் மிக சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.தினமும் அதிகாலையில் சுடுதண்ணீர் ...\nபிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்\nநம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது. மரபணு மற்றம், பல ஊசிகள் ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies\n100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 10 நாள் வெயிலில் வைத்து நன்றாக சாரு ...\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஅசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம் குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது ...\nமுருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil\nமுருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். ...\nபிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்\nநம் முன்னோர் பரம்பரை பரம்பரையாக நீண்ட நாட்களாக உபயோகித்து வந்த, இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அதிக சத்து நிறைந்த ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவக் குணமுள்ள பாரம்பரிய உணவுகளில் ஒன்று ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naadi2.wordpress.com/2008/10/17/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-08-22T01:42:28Z", "digest": "sha1:HPX6IJUW6DRUSRJJ7YJOJNI2IN4JS4FQ", "length": 3885, "nlines": 38, "source_domain": "naadi2.wordpress.com", "title": "செம்மொழியாம் தமிழில் எந்த தமிழ் செம்மொழி? | நாடிக்கு நாடி பார்கலாமா தமிழே", "raw_content": "நாடிக்கு நாடி பார்கலாமா தமிழே\nசெம்மொழியாம் தமிழில் எந்த தமிழ் செம்மொழி\nதமிழ் மொழி தற்பொழுது செம்மொழி என்னும் தரத்தை பெற்றது அனைவரும் அறிந்ததே அதிலும் கலைஞரின் பங்கு எத்துனை என்பதும் அறிந்ததே.\nஎன் கேள்வி என்னவென்றால் இன்று தமிழில் பலவகை தமிழ் இருக்கின்றது.\nசென்னை தமிழ் (சென்னையின் தேசிய மொழி)\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை தமிழ்\nகுமரி தாயின் அன்பு மொழியாம் நாகர்கோயில் தமிழ்\nகிள்ளை மொழி பேசும் ரம்பா தமிழ், நமீதா தமிழ் இன்னும் பல பல.\n அப்படியெனில் இங்கு உபாயோகிக்கும் வார்த்தைகள் பலவற்றிக்கு எந்த அகராதியில் அர்த்தம் தெளிந்து கொள்ளலாம்\nகொய்யால, அல்பம், ஆப்பு, மொள்ளமாரி, முடிச்சவிக்கி, சோமாறி, கேப்மாரி, அபீட்டு, மெர்சல், தொம்மை, டுபாக்கூர், டுபுக்கு, சாவுகிராக்கி, குந்து.\nதமிழ் மொழி (எந்த தமிழ்) செம்மொழி என்றால் மேலே கொடுக்கப்பட்ட வார்த்தைகளும் அதில் அடக்கமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/akka-petha-jakkavandi-song-lyrics/", "date_download": "2018-08-22T02:15:39Z", "digest": "sha1:DLUT6IWCTTQ6T3Q5SLAK3TF43WIY6UKJ", "length": 9796, "nlines": 279, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Akka Petha Jakkavandi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : நிரஞ்சனா ரமணன்\nபாடகா் : அனிருத் ரவிச்சந்தா்\nஇசையமைப்பாளா் : டி. இமான்\nஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி\nபெண் : முக்காதுட்டா என்ன\nமுத்தம் வச்சு திம்பேன் உன்ன\nஆண் : குத்துக்கல்லாட்டம் இருக்குறியே\nநான் குந்தவந்தா நீ முறைக்கிறியே\nபெண் : செங்க மண்ணாட்டம்\nஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி\nவந்தாலும் அழகு அவ வெல்லக்கட்டி\nபோல ஒன்னு தந்தாலும் அழகு\nபெண் : கண்ணுக்குட்டி உன்னக்கட்டிக்\nகொண்டாலும் அழகு மல்லுக் கட்டி\nஎன்ன முட்டிக் கொன்னாலும் அழகு\nஆண் : முட்டி தொட்டாடும்\nபெண் : ஒட்டிக் கொள்ளாம\nஎது அழகு நீ எட்டிப் போகாம\nஆண் : விளைஞ்ச தோட்டம்\nபெண் : எதையும் மிச்சம்\nவைக்காம நீ அங்க இங்க தொட\nஆண் : உன் முன்னழகு\nஇஷ்டம் போல பிச்சு திங்கட்டுமா\nபெண் : உன் பல்லழகுல\nஆண் : பறிமாறாமா பசி\nஆறாதே பதமா இதமா தாறியா\nபெண் : வத்திக்குச்ச நீ\nஆண் : பொத்தி வைக்காம\nஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி\nஎன்னத் தந்தா உன்னோட வருவேன்\nசொத்து சுகம் எல்லாம் நீதான்\nஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி\nஆண் : ஏய் ஒத்த சொல்லால\nபெண் : பட்டு சொக்காயா\nகுழு : ஏய் ஒத்த சொல்லால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/actress-samantha-changed-her-name/", "date_download": "2018-08-22T02:03:53Z", "digest": "sha1:YUZRHUHUEGIM3DHPMCBNWJP2AORYLAYD", "length": 6327, "nlines": 106, "source_domain": "kollywoodvoice.com", "title": "இனிமே ‘சமந்தா அக்கினேனி’ : கணவரின் வீட்டாருக்காக பெயரை மாற்றிய சமந்தா! – Kollywood Voice", "raw_content": "\nஇனிமே ‘சமந்தா அக்கினேனி’ : கணவரின் வீட்டாருக்காக பெயரை மாற்றிய சமந்தா\nகெளதம் மேனன் இயக்கிய ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ தமிழ்ப்பதிப்பில் த்ரிஷா நடித்த கேரக்டரில் தான் தெலுங்கில் சமந்தா நடித்தார். அதில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தவர் நாக சைதன்யா. அப்போதே சமந்தாவை காதலிக்கத் தொடங்கி விட்டார்.\nஆரம்பத்தில் சமந்தாவை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ள நாகர்ஜூன் – அமலா தம்பதியினர் ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டி வந்தனர்.\nஅதற்கு சமந்தா ஏற்கனவே நடிகர் சித்தார்த்துடன் பல ஆண்டுகளாக காதலில் கட்டு உருண்டவர் என்பதே காரணம் என்று சொல்லப்பட்டது.\nபின்பு தங்கள் காதலில் நாக சைதன்யாவும், சமந்தாவும் உறுதியாக நின்றதால் ஒருவழியாக சம்மதம் தெரிவித்தார் நாகர்ஜூன்.\nஅதையடுத்து நிச்சயதார்த்தமும், சென்ற வாரம் கோவாவில் திருமணமும் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nதற்போது நாகர்ஜூன் குடும்பத்தில் ஒருவராகி விட்ட சமந்தா தன்னுடைய பெயரையும் கணவர் வீட்டாரின் வேண்டுகோளுக்கிணங்க மாற்றியிருக்கிறார்.\nநாக சைதன்யா அக்கினேனி குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் தன் காதலுக்கும், திருமணத்துக்கும் சம்மதம் தெரிவித்த அவர்களது குடும்பத்தினருக்கு நன்றி செலுத்தும் விதமாக, ‘சமந்தா ருத் பிரபு’ என்கிற தனது பெயரை ‘சமந்தா அக்கினேனி’ என்று மாற்றியிருக்கிறார் சமந்தா.\nஅதோடு தனது டிவிட்டர் பக்கத்திலும் பெயரை மாற்றி விட்டார் சமந்தா.\nதடையை உடைத்தெறியும் ‘மெர்சல்’ : உலகம் முழுவதும் 3300 தியேட்டர்களில் ரிலீஸ்\n : பெற்றோருடன் மல்லுக்கு நிற்கும் ‘பிக்பாஸ்’ ஜூலி\nத்ரிஷாவின் கனவை நிறைவேற்றிய கார்த்திக் சுப்புராஜ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா – ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்\nகேரள மாநில மக்களுக்கு ரஜினி 15 லட்சம் உதவி\n‘லக்ஷ்மி’யை ‘சலங்கை ஒலி’யோட�� ஒப்பிட வேண்டாம் –…\nத்ரிஷாவின் கனவை நிறைவேற்றிய கார்த்திக் சுப்புராஜ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா\nகேரள மாநில மக்களுக்கு ரஜினி 15 லட்சம் உதவி\n‘லக்ஷ்மி’யை ‘சலங்கை ஒலி’யோடு ஒப்பிட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/category/sports/page/201", "date_download": "2018-08-22T01:21:48Z", "digest": "sha1:JKPULVQTOMU5GRQVSWD5VWX5UQKXREHO", "length": 10735, "nlines": 130, "source_domain": "newuthayan.com", "title": "விளையாட்டு Archives - Page 201 of 216 - Uthayan Daily News", "raw_content": "\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\nஇளைஞர்கள் இருவர் செய்த காரியம்\nசிறுமியை மீது துர்நடத்தை- இருவரைக் கடித்துக் குதறிய நாய்\nயங்கம்பன்ஸ் – விண்மீன் இறுதியில் நாளை மோதல்\nஅல்­வாய் நண்­பர்­கள் விளை­யாட் டுக் கழ­கம் நடத்­தும் பருத்­தித்­துறை லீக் மற்­றும் வட­ம­ராட்சி லீக் அங்­கத்­துவ கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான அணிக்கு 9 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின்…\nகரவெட்டி – வேலணை இறுதிக்கு முன்னேற்றம்\nயாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் வெற்­றிக்­கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் கர­வெட்டி பிர­ தேச செய­லக அணி, வேலணை பிர­தேச செய­லக அணி என்­பன இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றன. யாழ்ப்­பா­ணம்…\nவடமாகாண கிரிக்கெட் நடுவர்கள் தரமுயர்த்தல்\nவட மாகாணத்தைச் சேர்ந்த துடுப்­பாட்ட நடு­வர்­கள் ஆறு­பேர் இலங்கை கிரிக்­கெற் நடு­வர்­கள் சபை­யி­னால் சபை­யி­னால் தரம் 5 இல் இருந்து தரம் 4 பி பிரி­வுக்­குத் தர­மு­யர்த்­தப்­பட்­டுள்­ள­னர்.…\nகைதடி மேற்கு சன­ச­மூக நிலை­ யம் நடத்­தி­வ­ரும் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி அரை­யி­று­திக்­குள் நுழைந்­தது. கைதடி மேற்கு சன­ச­மூக நிலை­யத்­தின் கரப்­பந்­தாட்­டத்…\nபயிற்சி முகாம் பற்றிய கலந்துரையாடல்\nவட மாகாண மெய்­வன்­���ைப் பயிற்சி முகாம் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் ஒன்று கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யில் இன்று வியா­ழக்­கி­ழமை காலை 8.30 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது. பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான மாகாண மட்ட…\nகாளியம்பாள், விநாயகர் அணிகள் வென்றன\nகைதடி கும­ர­ந­கர் விளை­யாட்­டுக் கழ­கம் மின்­னொ­ளி­யில் நடத்­தும் தாச்­சித் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டங்­க­ளில் காளி­யம்­பாள் ‘பி’, விநா­ய­கர் அணி­கள் வெற்­றி­ பெற்­றன. கும­ர­ந­கர் விளை­யாட்­டுக் கழக…\nநவஜீவன்ஸ், ஆதிசக்தி அணிகள் முன்னேற்றம்\nதிக்­கம் சன­ச­மூக நிலை­யம் தனது வைர விழாவை முன்­னிட்டு வட­மா­காண ரீதி­யில் நடத்­திய கால்­பந்­தாட்­டத் தொட­ரில் உடுப்­பிட்டி நவ­ஜீ­வன்ஸ் அணி, வல்வை ஆதி­சக்தி அணி என்­பன அடுத்த…\nநானாட்­டான் றீகன் ஸ்ரார் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­திய கால்­பந்­தாட்­டத் தொட­ரில் பனங்­கட்­டுக்­கொட்டு சென். ஜோசெப் விளை­யாட்­டுக் கழ­க அணி சம்­பி­ய­னா­னது. நானாட்­டான் பிர­தேச சபை விளை­யாட்­டுக் கழக…\nஇளைஞர் வி.க. கால்பந்தாட்டம் திக்கம் இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­கம் வட­மா­காண ரீதி­யாக நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­தத் தொட­ரில்…\nயங்கம்பன்ஸ் – விண்மீன் இறுதிக்குத் தகுதிபெற்றன\nஅல்­வாய் நண்­பர்­கள் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தி வரும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றன இள­வாலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் மற்­றும் பலாலி விண்­மீன் விளை­யாட்­டுக் கழ­கம்.…\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todayandme.wordpress.com/2015/04/10/the-irreversible-effect/", "date_download": "2018-08-22T01:38:47Z", "digest": "sha1:VBDE7YTVCOLXDVNQ6DTLJ7EPQNGFLNHY", "length": 7542, "nlines": 85, "source_domain": "todayandme.wordpress.com", "title": "The irreversible effect ! :-( | TODAY AND ME", "raw_content": "\nகழிந்துபோன நேற்றுகளை விட, நம்பிக்கையில்லாத நாளைகளை விட, இன்று நீ எப்படியிருக்கிறாய் என்று பார்….\nசாமிகளின் சாகசங்கள் by விமரிசனம் – காவிரிமைந்தன்\nகேசவ்ஜியின் கார்ட்டூன் என்ன சொல்லக்கூடும் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளோம். ஆனால் அவர் என்ன நினைத்து அதை வரைந்துள்ளார் என்று அறிய ஆவல்.\nஇந்தியா ஒரு விவசாய நாடு.\nஇந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது.\nவிவசாயி சேற்றில் காலை வைக்காவிட்டால் நாம் சோற்றில் கையை வைக்கமுடியாது.\nஇவையெல்லாம் வெறும் பழமொழிகளாகப் போய்விடாமல் காக்கவேண்டிய பொறுப்பு இந்தியக்குடிமகன் ஒவ்வொருவனுக்கும் இருக்கும்போது, மோடிஜிக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன\nதாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது காங்கிரசுக்குக் கொடுத்த மறுப்புகள் எல்லாம் மறந்துபோய்,\nஇந்தத்தலைமுறையில் வயிறுகாய்ந்த விவசாயி என்ற மீனுக்கு தூண்டில்போடும் விவசாயநில விலை உயர்வு நாலுமடங்கு\nஅடுத்ததலைமுறை இளையோர்களுக்கு ஆசைகாட்டும் 30கோடி மக்களின் வேலைவாய்ப்பு\nஎப்படியாவது விவசாயநாட்டை தொழில்காடாய் மாற்ற உறுதிபூண்டுள்ள மோடிஜி அன் கோவிற்கு\nநேரடிக்கேள்விகள்தான் கேட்கக்கூடாது என்று காதுகளை அடைத்துள்ளார்கள், கண்கள்வழியாக கார்ட்டூனாவது போய்ச் சேரும் என்ற நம்பிக்கையுடன் கார்ட்டூனைத் தந்துள்ள கேசவ்ஜிக்கு நன்றி.\nஇதையெல்லாம் ஒருவேளை மத்தியஅரசு செய்தேமுடித்துவிட்டால் இன்னும் ஐந்துஆண்டுகள் அல்ல, பத்துஆண்டுகளுக்குப் பின்பு ,\nகார்பன்டை ஆக்ஸைடைச் சுவாசித்து, கடனில்மூழ்கும் கிரெட்டிக்கார்டைச் சாப்பிட்டு, பிளாட்பார்மில் குடியிருப்பார்களா இந்தியக் குடிமகன்கள்.\n உங்களுக்காகவும், உங்கள் தலைமுறைக்காகவும் சிந்திப்பீர்.\nnatchander on அனுபவம் பேசுகிறது.\ntoday.and.me on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nnatchander on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nvimarisanam - kaviri… on கொம்பு முளைத்த பேனாக்கள்\nnatchander on கொம்பு முளைத்த பேனாக்கள்\nநெல்லைத் தமிழன் on ஜெய்ஹிந்த்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nvimarisanam - kaviri… on அன்றும் இன்றும் என்றும்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nNat Chander on அரைவேக்காட்டு திமுக இந்து…\nNat Chander on அன்றும் இன்றும் என்றும்…\nRamarao Selka on அன்றும் இன்றும் என்றும்…\nதர்மதுரை – தமிழ்த் ���ிரைப்பட விமர்சனம் by VVIP\nதிருமணச் சான்று – பாஸ்போர்ட் பெறுவதற்கு அத்தியாவசியமா\nFROM GUJARAT… குஜராத்திலிருந்து புறப்பட்ட………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithyavani.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-08-22T01:52:14Z", "digest": "sha1:D7MRIFMQINDGZODT4YDIAFI5L2JBBCNY", "length": 10778, "nlines": 121, "source_domain": "nithyavani.blogspot.com", "title": "சைவ சமயப் பக்தி இலக்கியம் | இசையின் ஈர இயக்கங்கள்", "raw_content": "\nஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் (sri jeganatha swamigal, tapah)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய... சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு ...\n”மனசு சரியில்லை அதான் மனதுக்கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக் கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக்...\nதமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), ந...\nஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும். கர்னாடக சங்...\nபண்டைத் தமிழ் நூல்களுக்குள் திருக்குறள் தனியிடம் பெற்றுள்ளது. அது தனி முதலற நூல் என்றும், முழு முதல் தமிழ் நூல் என்றும் சன்றோர்களால் போற...\nசாரங்கி ஒரு வட இந்திய மக்களின் இசைக்கருவியாகும். உணர்ச்சிமயமான இசையைத் தர வல்லது இந்த சாரங்கி என்ற இசைக்கருவி . அதன் ஒலியை கேட்டாலே நம...\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nநாயன்மார்களாகிய மூவர் முதலிகளும் , மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர் . அதே போன்று வைணவத்தின் பெ...\nஇதில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிக்கின்றன. நான்கு தந்திகளையும் ஒன்றாய் மீட்டி வரும்போது முதலாவ...\nஇராகத்தைத் தமிழிசையில் நிரம் என்று அழைப்பர்..இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து \"தாட்\" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படைய...\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) தமிழர் கண்டு வாசித்த முதல் இசைச்கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்க...\nஇசைத்தமிழ் இலக்கண விளக்கம் (31)\nவயலின் மன்னர்.... குன்னக்குடி வைத்தியநாதன்\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nசைவ சமயப��� பக்தி இலக்கியம்\nநாயன்மார்களாகிய மூவர் முதலிகளும், மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர். அதே போன்று வைணவத்தின் பெருமையையும் சிறப்பையும் பாடியவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர். தமிழ்நாட்டில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் தொடங்கிய பக்தி இயக்கம் இந்தியா முழுவதிலும் பக்தி இலக்கியம் வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது.\nசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல்களும் தேவாரம் எனப் பொதுப்பெயரால் அழைக்கப்பெற்றன. தே - தெய்வம், வாரம் - இசைப்பாட்டு. தெய்வத்தைப்பாடிய, தெய்வத்திடம் பாடிய இசைப் பாடல்கள் இவை. இம்மூவரும் பாடியவை ஆயிரக் கணக்கான பாடல்கள். நமக்கு இப்போது கிடைப்பவை : சம்பந்தர் பாடியவை 4158 பாடல்கள், நாவுக்கரசர் பாடியவை 3066 பாடல்கள், சுந்தரர் பாடியவை 1026 பாடல்கள். இத்தேவாரப் பாடல்கள் அனைத்தும் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் பெருமுயற்சியால் கிடைத்தன. எனவே அச்சோழ மன்னன் திருமுறை கண்ட சோழன் என அழைக்கப்பட்டான். நம்பியாண்டார் நம்பி இவற்றை எல்லாம் தொகுத்து வகைப்படுத்தினார்.\nஇதே போன்று ஆழ்வார்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் என்று அழைக்கப்பட்டனர். அடுத்து வந்த ஒன்பதின்மரையும் சேர்த்துஆழ்வார்கள் பன்னிருவர் எனப்பட்டனர். அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் பாசுரங்கள் எனப்பட்டன. அவற்றையெல்லாம் தொகுத்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்றழைத்தனர். நாதமுனிகள் என்பவர் இதனைத் தொகுத்தவர் ஆவார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=8&sid=5a64ddfe78df82bd8a020e9748a87126", "date_download": "2018-08-22T02:09:00Z", "digest": "sha1:DTDJZJRJ4XBXDQWOO3GML2D4JXYQYOEO", "length": 40324, "nlines": 512, "source_domain": "poocharam.net", "title": "செய்திகள் (News) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை ���பி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடப்பு நிகழ்வுகள், செய்திகள் போன்ற தகவல்களை இங்கு பதிவிடலாம்.\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nநிறைவ��ன இடுகை by கரூர் கவியன்பன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nநிறைவான இடுகை by KavithaMohan\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமசாலா பண்பலை குழு நடத்தும் Radio Jockey பயிற்சியில் சேரணுமா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 16th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by vaishalini\nபிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nநிறைவான இடுகை by vaishalini\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிற���ொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேர���்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணி��ம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=1097ee90a021f73f2f472269aa24846d", "date_download": "2018-08-22T02:00:25Z", "digest": "sha1:D3JEO3X5Z5YNA645LHMTSDU37IL5TQFU", "length": 30295, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழ���யங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வா��்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby ���விப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெ���ியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/index.php?option=com_content&view=article&id=410:all-of-grace-7&catid=44&Itemid=749", "date_download": "2018-08-22T02:35:57Z", "digest": "sha1:GOXYEDNUC7IMB5X3F3WJBRS2O7WUI5F5", "length": 10056, "nlines": 126, "source_domain": "tamilchristianassembly.com", "title": "07. கிருபையினாலும் விசுவாசத்தைக் கொண்டும்", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\n07. கிருபையினாலும் விசுவாசத்தைக் கொண்டும்\n02. நம் இலக்கு யாது\n03. தேவன் பாவியை நீதிமானாக்குகிறார்\n06. பாவம் செய்வதினின்று மீட்கப்படல் எவ்விதம்\n07. கிருபையினாலும் விசுவாசத்தைக் கொண்டும்\n09. விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது\n10. விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுவதேன்\n11. என்னால் ஒன்றும் செய்யக்கூடாது\n13. மறுபிறப்பும் பரிசுத்த ஆவியும்\n14. என் மீட்பர் உயிரோடிருக்கிறார்\n15. மனந்திரும்புதலும் மன்னிப்பும் இணைந்திருப்பவை\n16. மனந்திரும்புதல் அருளப்படும் விதம்\n17. வீழ்ச்சி பற்றிய திகில்\n19. பரிசுத்தவான்கள் மனஉறுதியுடன் இருப்பதன் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC40", "date_download": "2018-08-22T01:21:18Z", "digest": "sha1:ECXISHVGIH57JV7WHAE5QTQRA2PK2UUW", "length": 7572, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.\nசபை பைபிள் வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப் பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.\nகருத்து அறிவுரை, மன அமைதி\nதிருவிவிலியம் அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.\nசபை பைபிள் சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்ன���டைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.\nதிருவிவிலியம் ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.\nசபை பைபிள் ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்\nகருத்து இறை வார்த்தை, மன அமைதி, அறிவுரை\nதிருவிவிலியம் அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.\nசபை பைபிள் அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.\nகருத்து ஆசீர்வாதம், மன அமைதி\nதிருவிவிலியம் உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.\nசபை பைபிள் இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.\nகருத்து அறிவுரை, மன அமைதி, இரக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2017/11/blog-post_30.html", "date_download": "2018-08-22T01:14:06Z", "digest": "sha1:DK456SIGTQJCELGVQOCF7WC5AT2KOD7W", "length": 4728, "nlines": 146, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: விதவிதமாய் ஜிமிக்கி கம்மல்....ஒரு காணொலி", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nவிதவிதமாய் ஜிமிக்கி கம்மல்....ஒரு காணொலி\n\"எண்டம்மேட ஜிமிக்கி கம்மல் \"\nவெளியாகி பட்டி தொட்டி எங்கும் பரவி \\\nபுகழக் கோடி நாட்டிய பிறகு தானோ....\n(படத்தை சொடுக்கி ஸ்லைடு ஷோ வை பார்க்கவும்...)\nநான்கூட ஜிமிக்கி கம்மல் பாட்டோட டான்ஸ் கலெக்‌ஷன்னு வந்தேனுங்க\nவிதவிதமாய் ஜிமிக்கி கம்மல்....ஒரு காணொலி\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*\nஸ்ரீ ஷிர்டி சாய்பாபா .....\n16 வகை லட்சுமியின் பலன்களை பெற....\nஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் வாக்கு ...\nகண் பேசும் மொழிகள் புரிகிறதா.....\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\n30 நாள் 30 கீரை\nஆடி மாத சிறப்புகள் ...\nவெந்தயம்-ஒரு சகல ரோக நிவாரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2012/12/blog-post_30.html", "date_download": "2018-08-22T01:38:33Z", "digest": "sha1:TCSVWSTMP6WPVMBDAY4UCMESVNC3XWC2", "length": 18308, "nlines": 196, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "வாழ்ந்து காட்ட வேண்டும்! – சிங்கப்பூர் ஜென்ஸியின் கடிதம் | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\n – சிங்கப்பூர் ஜென்ஸியின் கடிதம்\nஉங்கள் கடிதம் கிடைத்தது. மிகவும் சந்தோஷம். பதில் எழுத தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும். கடவுள் கிருபையால் நான் நல்லபடியாக உள்ளேன். அதுபோலவே நீங்களும் நலம் என்று நம்புகிறேன்.\nமற்றபடி என் கணவருடன் பேசினேன். அவர் என்னை மார்ச் மாதம் கட்டாயம் மெட்ராஸ் வரவேண்டும், மறபடியும் சிங்கப்பூர் போகவேண்டாம் தற்சமயம் ஆட்டோ உள்ளது. அதை வைத்து சமாளித்து விடலாம். கண்டிப்பாக ஊருக்கு வா என்கிறார். காரணம் மகளைப் பார்க்கவும் ஆளில்லை. நான் உங்களுக்கு முன்னமே எழுதியபடி தற்சமயம் என் சொந்தமல்லாத ஒரு ஆன்டிதான் அவளைப் பார்த்துவருகிறார்கள்.\nஎன்னுடைய லட்சியம் நான் நல்ல நிலைமைக்கு வந்த பிறகுதான், அதாவது இன்னும் 2 வருடம் வேலை செய்த பிறகு சென்னை வந்துவிடலாம் என்று நினைக்கிறேன். எப்படியும் நான் முயற்சி செய்கின்ற வேலை எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அது கிடைத்தால் நான் யாரையும் எதிர்பார்க்காமல் வாழலாம். காரணம் என் தாய், சகோதரர்கள், சகோதரிகள் முன்னிலையில் வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியத்தில் உள்ளேன். ஆனால் என் ஆசைகள் நிறைவேறுமா தெரியவில்லை\nகாரணம், என் கணவர் அங்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அப்படி நான் வரவில்லை என்றால் அவர் இஷ்டத்துக்கு நடப்பாராம். நான் முன்பே இங்கு இன்னும் 2 வருடம் வேலை செய்வதைப்பற்றி எழுதியிருந்தேன். அதற்கு கோபப்பட்டுத்தான் எனக்கு கடிதமே போடாமல் இருந்தார். அவர் அவரது வீட்டில் தாய் தந்தையுடன் இருக்கிறார். என்ன செய்வது என்று புரியவில்லை. மொத்தத்தில் குழம்பிப்போய் உள்ளேன்.\nஇனி கவிதா விஷயத்துக்கு வருவோம். 21 -ம் தேதி அவளும் சரவணனும் ஃபோனில் பேசினார்கள். உண்மையில் கவிதாவிடம் பேசியதில் சந்தோஷப்பட்டேன். கடைசியாக 1998 மார்ச் 18 ம் தேதி நான் வருகின்ற சமயம் ஏர்போர்ட்டில் பேசியதோடு சரி, அப்புறம் பேசவேயில்லை. அதனால்தான் அந்த சந்தோஷம். நான் அவளுடைய விருப்பத்தைக் கேட்டேன். அவளுக்குள் ஆசை உள்ளது. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக முடியாது என்று சொல்கிறாள் என்று நினைக்க���றேன். சரவணனும் கவிதா ஒத்துக்கொண்டால் நான் காத்திருக்கிறேன் என்கிறார். அவள் வீட்டில் இதைப்பற்றிச் சொல்ல பயப்படுகிறாள். பொறுத்திருந்து பார்ப்போம். எப்படியோ நீங்கள் சொல்வது போலவே அவரவர் இஷ்டத்துக்கு விட்டுவிடுவோம். காலம் பதில் சொல்லட்டும்.\nமற்றபடி, நம்முடைய MEPZ -ல் உள்ள கம்பெனிகள் எல்லாம் முதலில் பெரிய அளவில் செயல்படுவார்கள். திடீரென ஒட்டுமொத்தமாக மீடிவிட்டு ஓடிவிடுவார்கள். J.T.S. கம்பெனியின் அனுபவம் ஒன்றே சான்று. இது பற்றி உங்களுக்கும் தெரியும்தானே அதனால்தான் அதைப்பற்றி அதிகம் எழுதவில்லை. இந்தியாவில் இப்படி நிறைய கம்பெனிகள். என்ன செய்வது\nபுதிய வருடம் பிறக்க இன்னும் இரண்டே நாட்கள்தான் உள்ளது. என்னைப் பொருத்தவரை நாட்கள் வெகு சீக்கிரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த 1999 -ம் ஆண்டு பல துயர சம்பவங்கள், பல பயங்கர விபத்துக்கள் எல்லாம் நடந்துள்ளன. இனி 21-ம் நூற்றாண்டு பிறக்கப்போகிறது. ஹூம்... இன்னும் என்னென்ன சம்பவங்கள் எல்லாம் நடக்கப்போகிறதோ நாம் அறியோம். இனி வருகின்ற நாட்களாவது நல்லபடியாக நடக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்வோம்.\nஎப்படி அந்த முடிவை எடுப்பது\nLabels: MEPZ, சம்பவம், சிங்கப்பூர், நட்பு, வாழ்க்கை, ஜென்ஸி\nஉங்களுடைய இந்த கடிதம் இரண்டு மூன்று கதைகளை சொல்கிறது. மனதுக்கு கஷ்டமாகவும் இருந்தது.\nவருகைக்கும் தங்களுடைய கருத்திற்கும் மிக்க நன்றி ஆகாஷ் அவர்களே\nவந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\n – சிங்கப்பூர் ஜென்ஸியின் ...\nஇயற்கைக்கு முரணா வாழறதில் எனக்கு விருப்பம் இல்லை\nஎன்னைக் கல்யாண கோலத்துல பார்க்கணுமா\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார�� ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nபஜ்ஜி - கிச்சன் கார்னர்\nபங்கு – முதலீட்டு – ஆ​​லோசகர்கள்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/30/ips.html", "date_download": "2018-08-22T01:11:15Z", "digest": "sha1:W4LR7A2IA4DRXZQODG72EAJ452YFILWP", "length": 12040, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.பி.எஸ். அதிகாரிகளை காப்பாற்ற ஜெ. தீவிர ஆலோசனை | jaya disscusses with officials and ministers to hold the ips officers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஐ.பி.எஸ். அதிகாரிகளை காப்பாற்ற ஜெ. தீவிர ஆலோசனை\nஐ.பி.எஸ். அதிகாரிகளை காப்பாற்ற ஜெ. தீவிர ஆலோசனை\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\n16 வருடமாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவிய மம்மி.. கைதானார் மாஃபியா தலைவி\nவிரைவில் கைதாவான் தாதா தாவூத் இப்ராஹிம்.. சொடக்குப்போட்டு சொல்லும் போலீஸ்\nவயசு 60 ஆச்சு.. மண்டை நிறைய வெள்ளை முடி வேற.. இந்த வயசுல செய்ற காரியமா இது முருகா\nமுத்துக்கருப்பன் உள்ளிட்ட ஐ.பி.எஸ்.அதிகாரிகளை மத்திய அரசுப் பணிகளுக்கு அழைத்திருப்பது அரசியல்உள்நோக்கம் கொண்டது என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து இன்று முதல்வர் ஜெயலலிதாதலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.\nகடந்த சனிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தமிழக அரசுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் சென்னைமாநகர் போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன், ஜார்ஜ், நெல்சன் கிறிஸ்டோபர் ஆகிய மூன்று போலீஸ்அதிகாரிகளையும் உடனடியாக தமிழக அரசுப் பணியில் இருந்து விடுவித்து மத்திய அரசுப்பணிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.\nஇவர்கள் 3 பேரும் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புள்ளவர்கள் எனதிமுகவினரால் குற்றம் சாட்டப்பட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அமைச்சர் மாறனின் வற்புறுத்தலின் பேரில், அவர்களைப் பழிவாங்கத்தான் மத்திய அரசு இந்தநடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அதிமுக வட்டாரம் கருதுகிறது.\nஇவர்களை மத்திய அரசுப் பணிக்கு அழைப்பது மாநில அரசுகளின் உரிமையைப் பறிப்பது போன்றதாகும் என்றுஅதிமுக கூறுகிறது.\nமேலும் தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதால் அவர்களை மத்தியஅரசுப்பணிக்கு அனுப்பவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்று கூறி வரும் தமிழக அரசு இது தொடர்பாகமத்திய அரசின் கடிதத்துக்கு புதன்கிழமை பதில் கடிதம் அனுப்பும் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து இன்று (திங்கள்கிழமை) முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச்செயலாளர், மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.\nகூட்டத்தில் மத்திய அரசுக்கு பதிலடி கொடுக்க சட்டத்தில் எதாவது இடம் இருக்கிறதா என்று அல��ிஆராயப்பட்டதாகத் தெரிகிறது.\nமத்திய அரசின் ஆணைப்படி அந்த அதிகாரிகளை அனுப்பி வைப்பது தமக்கு மானப் பிரச்சனை என்று ஜெயலலிதாகருதுகிறார்.\nமோதலுக்கு மத்திய அரசும் தயார்:\nஇந்நிலையில் மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nமாநில அரசுகளின் ஒப்புதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்தியஅரசு அழைத்துக் கொள்ள சட்டத்தில் இடம் உண்டு என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் தமிழக அரசுடன் எந்தமோதலுக்கும் மத்திய அரசு தயாராக உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/mini-garden-in-house-327956.html", "date_download": "2018-08-22T01:11:09Z", "digest": "sha1:MQTP5UH6D4R77EEEPTPNPIYA2TJDKUTP", "length": 11172, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாடியில் மினி விவசாயம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nமாடித்தோட்டத்தில் திராட்சை பேரிக்காய் பீட்ரூட் கேரட் காலிபிளவர் மினி ஆரஞ்சு பயிரிட்டு வெற்றி கண்ட இளம் பொறியியல் பட்டதாரி\nதிருச்சி கிராப்பட்டி அன்பு நகரை சேர்ந்தவர் ஜான் செல்வராஜ் காவல்துறையில் பணியாற்றும் இவரின் மனைவி ஜெஸ்ஸி ஜான் விவசாயத்தில் அதிகளவு ரசாயனம் கலந்து உரங்கள் பயன்படுத்துவதாக கூறி இதற்கு மாற்று வழி குறித்து ஆலோசித்து அதன் விளைவாக தனது குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை தானே உற்பத்தி செய்ய தீர்மானித்தார். முதற்கட்டமாக 5 தொட்டிகளை சிறியதாக கத்திரி வெண்டை உள்ளிட்டவைகளை வளர்த்தார். இவரது மகள் ஓசின் தாம் ஸி இவர் ஐடி கம்பெனியில் நல்ல வருவாய் இருந்தபோது இவருக்கும் விவசாயத்தில் ஆர்வம் இருந்ததால் அந்தப் பணியை விட்டு விட்டு தாய்க்கு துணையாக விவசாயப் பணிகளை கவனித்துக் கொண்டார். இவரின் முயற்சியால் திராட்சை காளிபிளவர் மினி ஆரஞ்சு எலுமிச்சை வாழை நீர் பேரிக்கா மற்றும் கீரை உட்பட 200க்கும் மேற்பட்ட காய்கறிகள் மற்றும் பழம் வகைகள் மாடித்தோட்டத்தில் வைத்து சாதனை புரிந்தார். மேலும் அவர்கள் கூறுகையில் ரசாயனம் இல்லாமல் வீட்டுக் குப்பையை வைத்து இயற்கையான முறையில் பழம் காய்கனி மற்றும் ��ூலிகை செடிகள் உரமாக போடுவோம் வீட்டில் உபயோகமில்லாத தண்ணி தொட்டி பிளாஸ்டிக் வாளிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தோட்டம் அமைத்ததாக தெரிவித்தனர்\nசெல்பி எடுத்த பெற்றோர்.. தவறி ஆற்றில் விழுந்த 4 வயது குழந்தை.. வீடியோ\nஎச்.ராஜா மீது மனுஷ்யபுத்திரன் போலீஸில் புகார்-வீடியோ\nதமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nரஜினியை கிண்டல் செய்த தினகரன்-வீடியோ\nபிரசவத்துக்கு அட்மிட் ஆன பெண்ணை அதிர வைத்த மதுரை ஜிஎச்\nகேரளா வெள்ளம்..இந்த பாலக்காடு பெண்ணுக்கு உதவுங்கள்\nகுறைந்தது மேட்டூர் அணையின் நீர்வரத்து\n2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது..வீடியோ\nஉதயநிதி ஸ்டாலின் சார்பாக கேரளாவிற்கு அனுப்பிய படகு-வீடியோ\nகடற்படையினருக்கு நன்றி என பெயிண்ட் செய்த கேரள மக்கள்\nவெள்ளத்தால் மூழ்கிய தமிழக கிராமம்..வீடியோ\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/31093458/1180511/Rajinikanth-came-to-chennai-after-completing-Shoot.vpf", "date_download": "2018-08-22T01:11:36Z", "digest": "sha1:IE25S3ZQU2AFFCTYI2QZKXWEXHHSTDJ2", "length": 15691, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "அடுத்த கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த் || Rajinikanth came to chennai after completing Shoot", "raw_content": "\nசென்னை 22-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅடுத்த கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. டார்ஜிலிங் மலைப் பகுதியில் முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுக்க சென்னை வந்த ரஜினிக��ந்த், அரசியல் நடவடிக்கை குறித்து மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தினார்.\nஅதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள டேராடூன் சென்றார். அங்கு 2 வாரங்களாக படப்பிடிப்பு நடந்தது. அதில் ரஜினிகாந்த் - சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. பகலில் விடுதியில் பணியாற்றும் அவர் இரவில் தாதாவாக மாறி சமூக விரோதிகளுடன் மோதுவதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாக சொல்கிறார்கள். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.\nடேராடூனில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்று அல்லது நாளை படப்பிடிப்பை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்ப இருக்கிறார்.\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பணிகள் குறித்தும் ரஜினி ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மதுரையிலும் சில காட்சிகளை படமாக்குகின்றனர். தற்போது 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #Rajinikanth #VijaySethupathi\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nநேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்\nகனா படத்துக்காக புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்\nபக்ரீத்துக்கு விருந்து கொடுத்த விக்ராந்த்\nகேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி\nபுதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்\n18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா\nஇயக்குநரின் திடீர் முடிவு - உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகை\nமுதல்முறையாக ரஜினியுடன் இணைந்த இரு பிரபலங்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை\nரஜினி படத்தில் அந்த நடிகரா\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/08/07143335/1182321/pournami-viratham.vpf", "date_download": "2018-08-22T01:11:29Z", "digest": "sha1:YQXLPIXU7SKZOKVXEJZDL5CTQULVL5YE", "length": 13881, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேண்டியதை நிறைவேற்றும் புரட்டாசி பெளர்ணமி விரதம் || pournami viratham", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவேண்டியதை நிறைவேற்றும் புரட்டாசி பெளர்ணமி விரதம்\nஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் சிவனாரை விரதமிருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு.\nஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் சிவனாரை விரதமிருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு.\nஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பெளர்ணமி தினத்தில் (அக்டோபர்-5 வியாழக்கிழமை), வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங் களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.\nபிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி.அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களைப் பெற்றான். அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான், திரிபுரங்களுக்கும் அதிபதி யான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.\nஅவர்களை ரட்சிக்கத் திருவுளம்கொண்ட பிள்ளையார் அசுரன்மீது போர்தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவ கணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அப்படி அவன் வீடுபேறடைந்த திருநாள், புரட்டாசி மாத பெளர்ணமி தினமாகும். அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.\nபுரட்டாசி பெளர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 ரிக்டரில் பதிவானது\n16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- வெற்றியை நோக்கி இந்தியா- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 84-4\nமத்திய பிரதேசத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஅமைதியின் தூதர் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாராம்\nமாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஆனி மாத செவ்வாய்க்கிழமை பிரதோஷ விரதம் - கடைபிடிப்பது எப்படி\nபிரதோஷ விரத வகைகளும் - கிடைக்கும் பயன்களும்\nவிளம்பி வருட மாத சிவராத்திரி விரதம்\nசெல்பி எடுத்தபோது காவிரி ஆற்றில் 4 வயது குழந்தையை தவறவிட்ட தந்தை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nகருணாநிதி நினைவிடத்துக்கு 5-ந்தேதி அமைதிப் பேரணி - மு.க.அழகிரி பேட்டி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஇங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு- விராட்கோலி புதிய சாதனை\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nமாற்றம்: ஆகஸ்ட் 07, 2018 14:33\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/06/blog-post_69.html", "date_download": "2018-08-22T02:20:01Z", "digest": "sha1:OVEEDEKHFL675XYDUVT4OEM5K3H7ESB7", "length": 22063, "nlines": 149, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்: உருவாக்கியது தமிழக அரசு: சட்டத்துறை ஆய்வு", "raw_content": "\nஅனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்: உருவாக்கியது தமிழக அரசு: சட்டத்துறை ஆய்வு\nஅனைத்து பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்: உருவாக்கியது தமிழக அரசு: சட்டத்துறை ஆய்வு தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் சமமான விதிகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கான, விரிவான பொது சட்டத்தை,தமிழக அரசு உருவாக்கி உள்ளது. அனைத்து, பள்ளிகளுக்கும், பொதுவான, ஒரே சட்டம், உருவாக்கியது, தமிழக அரசு,சட்டத்துறை,ஆய்வுஇந்த சட்டத்தின் அம்சங்களை, தமிழக சட்டத் துறை ஆய்வு செய்து வருகிறது.சுதந்திரத்துக்கு முன், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்���ிட்ட மாநிலங்களுக்காக, சென்னையில், டி.பி.ஐ.,என்ற பெயரில், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அடங்கிய, பொது உத்தரவு இயக்குனரகம் செயல்பட்டது. சுதந்திரத்துக்கு பின், தமிழகத்துக்கான பள்ளிக் கல்வி இயக்குனரகமாக, டி.பி.ஐ., வளாகம் மாற்றப்பட்டது. தமிழக பள்ளிகள், 1892ல் இயற்றப்பட்ட, மெட்ராஸ் கல்வி விதிகளின் படி செயல்பட்டன. பின்,1920ல்,மெட்ராஸ் தொடக்க பள்ளிகள் சட்டம் அமலுக்கு வந்தது. இதை அடுத்து, 1973ல், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, தனியாக சட்டம் இயற்றப் பட்டது.இந்த சட்டப்படி, 1976 முதல், மெட்ரிகுலேஷன் பாடத்திட்ட பள்ளிகளுக்கு, சென்னை மற்றும் மதுரை பல்கலைகள் அனுமதி வழங்க, அரசு ஒப்புதல்அளித்தது.பின், 1994ல், தமிழ்நாடு கட்டாய தொடக்க கல்வி சட்டம் இயற்றப் பட்டது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தை, 2009ல் மத்திய - மாநில அரசுகள் தனித்தனியாக இயற்றின. இந்த சட்டங்களின் கீழ், நர்சரி மற்றும்பிரைமரி பள்ளிகளுக்கு தனியாகவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பள்ளிகளுக்கு தனித்தனியாகவும்,அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றி, ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு விதமாக செயல்படுகின்றன.இதனால், இந்த பள்ளி களின் பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் நியமனம், அவர்களுக்கான பணி விதிகள், ஊதிய விகிதம் என, அனைத்தும் வெவ்வேறாக பின்பற்றப்படுகின்றன. இந்த விதிகளில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், நீதிமன்ற வழக்குகளின்போது, கல்விதொடர்பான வழக்குகளில் முடிவு எடுப்பதில், பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், சமமான நிர்வாக முறை இல்லாததால், ஆசிரியர்கள், பணி யாளர் நியமனங்களில் முரண்பாடுகள் ஏற்பட்டு உள்ளன.இந்த நிலையை மாற்ற, அனைத்து பள்ளி களுக்கும், ஒரே விதமான சட்டத்தை உருவாக்க, 40 ஆண்டுகளுக்கு முன்,உச்ச நீதிமன்றமும், பின், உயர் நீதிமன்றமும்பரிந்துரைத்தன. இந்நிலையில், தற்போதைய நிர்வாக சீர் திருத்தத் தின் முக்கிய அம்சமாக, அனைத்து பள்ளிகளுக்கு மான பொது பள்ளிகள் சட்டத்தை, தமிழக அரசு தயாரித்துள்ளது.இதற்கான முதற்கட்ட பணிகள் முடிந்த நிலையில், சட்டத்தின் முக்கிய அம்சங் களை, சட்டத்துறை ஆய்வு செய்யத் துவங்கி உள்ளது. விரைவில் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. முக்கிய அம்சங்கள் என்ன *அரசு பள்ளிகள், அரசு உதவி பள்ளிகள், மெட்ரி குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் மற்றும் தமிழக பாடத்திட்டத்தை நடத்தும், சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் ஆகியவற்றுக்கு, தற்போது அமலில் இருக்கும், தனித்தனி விதிகள்ரத்தாகும். இனி, புதிய சட்டத்தில்இடம்பெற்றுள்ள விதிகளையே, அனைத்து வகையான பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் *மாணவர்கள் சேர்க்கையில், அரசு பள்ளிகளைப் போன்றே, நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும், இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் *அனைத்து பள்ளிகளுக்கும், தனியார்சுயநிதி பள்ளிகள் கட்டண நிர்ணயகமிட்டியே, கட்டணத்தை நிர்ணயிக்கும் *ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்தில், அரசு பள்ளிகளின் அனைத்து விதிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் பின்பற்ற வேண்டும். சிறுபான்மை பள்ளிகளுக்கு, இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள சலுகைகளின் படி, இயங்க அனுமதிக்கப்படும். ஆனால் பள்ளிகள், பொது சட்டத்தையே பின்பற்ற வேண்டும் *தனியார் பள்ளிகளின் ஆசிரியர், பணியாளர்களுக்கு, அரசு பள்ளிகளை போல ஊதியம் வழங்க வேண்டும். பணி நியமனங்களில், அரசு விதிக்கும் கல்வித்தகுதி மற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால், நியமன பணிகளை, தனியார் பள்ளி நிர்வாகமே மேற்கொள்ளலாம். *மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிஅமர்த்தப்பட வேண்டும். உள் கட்டமைப்பு விதிகளையும், அங்கீகார விதிப்படி மேற்கொள்ள வேண்டும். பொது பள்ளி சட்டத்தின் படியே, புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும்.இந்த அம்சங்கள் எல்லாம், புதிய சட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 ���ேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nகுடிமைப்பணி தேர்வுகளுக்கு தமிழக அரசு இலவச பயிற்சி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வருகிறது. இங்கு ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை, மெயின் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு நுழைவுத்தேர்வு மூலமாக தகுதி யுள்ள மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் முதன்மை தேர்வுக்குப் பயிற்சி இலவசம். அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு இலவச பயிற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவ-மாணவிகளை தேர்வு செய்வதற் கான நுழைவுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத் தில் உள்ள முக்கிய நகரங் களில் நடத்தப்பட உள்ளது. இந் நுழைவுத்தேர்வு எழுத விரும்பு வோர் இன்று (திங்கள்கிழமை) முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பயிற்சி மையத்தின் முதல்வர் அறிவித் துள்ளார். இப்பயிற்சி மையத்தில் ஏற் கெனவே ம…\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவ���்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37165-13-year-old-boy-married-to-23-year-old-woman-in-andhra.html", "date_download": "2018-08-22T02:28:41Z", "digest": "sha1:6FS2MRB6DTYWFRC472V6PNZ7E2MXPMV5", "length": 8478, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்! ஆந்திராவில் நடந்த கொடுமை | 13 year old boy married to 23 year old Woman in Andhra", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\n13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்\nஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்திற்காக, ஒரு தாய், 13 வயதேயான மகனுக்கு, 23 வயது பெண்ணுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திராவின் குர்நூல் பகுதியின் உப்பரங்கல் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், நோயால் அவதிப்பட்டு வந்துள்ள காரணத்தால், தனது 13 வயது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாய குடும்பத்தை சேர்ந்த 23 வயது பெண்ணுடன் தனது மகனை மணம் முடிக்க சம்மதித்துள்ளார்.\nசர்ச்சைக்குரிய இந்த திருமணம், உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது. அந்த பகுதியை சேர்ந்த சில நிருபர்களும் திருமணத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் லீக்கானது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அந்த சிறுவனை மீட்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.\n\"இந்த திருமணம் சட்டப்படி செல்லாது. சிறுவனையும், அந்த பெண்ணையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை எங்களிடம் ஒப்படைக்க 2 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளோம். இல்லையென்றால், பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்\" என்றார் தாசில்தார் ஸ்ரீனிவா��� ராவ்.\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய குழு - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nகேரளாவுக்கு ரூ. 500 கோடி போதாது: ராகுல் காந்தி\nதேசிய கொடியை கோவிலில் வைத்து பூஜை செய்யும் கோவில் எது தெரியுமா\nஇந்திய தேசிய கொடியும் அறியா உண்மைகளும்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nஹைதராபாத்தின் சூப்பர் பந்துவீச்சை சிதறடித்த ராயுடு... சென்னை சூப்பர் வெற்றி\nப்ளிப்கார்ட் வால்மார்ட் டீல்; வருமான வரித்துறை ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-08-22T02:24:15Z", "digest": "sha1:EW76HALOGOVAW6JWBJERAAXA7V3P2RAY", "length": 4383, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "முட்டை பொரியல் தயாரிப்பது எப்படி | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nமுட்டை பொரியல் தயாரிப்பது எப்படி\nமுட்டை பொரியல் தயாரிப்பது எப்படி\nசோம்பு – 1 டீஸ்பூன்\nவெங்காயம் – 2 (நறுக்கியது)\nதக்காளி – 2 (நறுக்கியது)\nபச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nமிளகு தூள் – 2 டீஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்ற வேண்டும். பின் அதில் சிறிது உப்பை போட்டு, நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\nபின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் சோம்பை போடவும். சோம்பு வெடிந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும்.\nபிறகு அதோடு கறிவேப்பிலை, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போட்டு. 1-2 நிமிடம் வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து, 1-2 நிமிடம் ���ிளறவும்.\nபின்பு அடித்து வைத்துள்ள முட்டையை அத்துடன் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி வேக விடவும். முட்டை வெந்ததும் அதில் கொத்தமல்லியை போட்டு, கிளறி இறக்கவும்.\nஇப்போது சுவையான முட்டை பொரியல் ரெடி\nதேங்காய்ப் பொடி தயாரிப்பது எப்படி\nதேங்காய்ப் பால் மில்க்‌ ஷேக் தயாரிப்பது எப்படி\nதேங்காய்ப் பொடி தயாரிப்பது எப்படி\nதேங்காய்ப் பால் மில்க்‌ ஷேக் தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/07/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-22T01:03:19Z", "digest": "sha1:T6GXYVGZHEFTLJH34UKYAOYP6TJKLCEL", "length": 28001, "nlines": 143, "source_domain": "thetimestamil.com", "title": "திருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன் – THE TIMES TAMIL", "raw_content": "\nதிருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 23, 2018 ஜூலை 23, 2018\nLeave a Comment on திருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்\nமாதவிலக்கான பெண்களை கோயிலிருந்து விலக்காதீர்கள் என்று கோருவது எப்படி ஒட்டு மொத்த பெண்ணினத்தை அவமதிப்பதாக அமையும்\nபா.ஜ.கவின் சார்பாக ஊடகங்களுக்கு யாரை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடும் பொறுப்பில் இருக்கும் திருப்பதி நாராயணன் பெரும்பாலும் தன்னைத்தானே அனுப்ப தனக்கே உத்தரவிட்டுகொள்வார். இதனால் ஏனைய பா.ஜ.க ஊடக பேச்சாளர்கள் பெரும் வெறுப்பில் இருக்கிறார்கள் என்று கேள்வி. ஆனால் தமிழ் நாட்டில் தனது பண்ணையார் உடல் மொழியாலும் அராஜக நடவடிகைகளாலும் அதிகமான வெறுப்புக்கும் கேலிக்கும் ஆளானவர் திருப்பதி நாராயணன். அவர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பெண் தெய்வங்கள் தொடர்பான ஒரு கவிதையை மேற்கோள் காட்டியதற்காக புதிய தலைமுறை கார்திகேயன்மேல் காவி பயங்கரவாத கும்பல் மேற்கொண்டுவரும் தாக்குதல் தற்செயலானதல்ல. இது தொடர்பாக திருப்பதி நாராயணன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் ’கார்த்திகேயன் வேறு கார்த்திகைச் செல்வன் வேறு, நாம் கார்த்திகேயனை திட்டவேண்டுமே தவிர கார்த்திகைச் செல்வனை திட்டக் கூடாது’ என்று பயிற்சி கொடுக்கிறார். கார்க்திகேயனுக்கும் கார்த்திகைச் செல்வனுக்கும் வித்தியாசம் தெரியாத இந்தக் கும்பல்தான் இந்து மதத்தைக் காப்பாற்ற கி��ம்பியிருக்கிறது. சும்மாவா சொன்னார்கள் , ‘ செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது’ என்று.\nஇந்த விவகாரத்தில் திருப்பதி நாராயணனின் கருத்து ‘’ தவறான,குரூரமான, கேவலமான ஹிந்து மதத்தை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நிலையில், இஸ்லாமியர்கள் குறித்தோ, கிருஸ்துவ தெய்வங்கள் குறித்தோ பேசிவிட்டு ரோட்டில் நடக்க முடியாது. உங்கள் நண்பரை அல்லது உங்களுக்கு தெரிந்தவரை ஒரு கவிதை எழுதி விட்டு ரோட்டில் நடந்து போக சொல்லுங்கள். வெட்டி போட்டு விடுவார்கள். ’’ என்பதுதான். ராமகோபாலனிலிருந்து ஹெச்.ராஜாவரை முகமது நபிகள் பற்றியும் அவரது துணைவியார் பற்றியும் இஸ்லாமியர்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றியும் எவ்வளவு ஆபாசமாக இழிவாக கேவலமாக பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆதாரஙகள் இருக்கின்றன. நாராயணன் ஆசைப்படுவதுபோல யாரும் யாரையும் வெட்டிபோட்டுவிடவில்லை. ஏன் கவிஞர் ஹெச்.ஜி ரசூல் இஸ்லாத்திற்குள் இருந்தே ’’இத்தனை நபிகளில். ஏன் ஒரு பெண் நபி இல்லை’ என்று கேட்டதற்காக சில அடிப்படைவாதிகள் அவரை கடுமையாக விமர்சித்தார்கள்.. அவரை யாரும் வெட்டிப்போட்டுவிடவில்லை. கிறிஸ்தவ மதம் மீது இங்கு எவ்வளவு கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கபட்டிருக்கின்றன. அவர்களையெல்லாம் யாரும் வெட்டிபோட்டுவிடவில்லை. மாறாக நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே, கல்புர்கி, கெளரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவாளர்கள் சுட்டுகொன்ன்றவர்கள் இந்த்துவா வெறியர்களதான். நாராயணன் தனது பிம்பத்தை கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நல்லது.\nதிருப்பதி நாராயணன் ‘சமூக வலைத்தளங்களில் நம் நண்பர்கள் / கட்சியினர் மிகவும் வேகமாக, உணர்ச்சிப்பெருக்கோடு தங்களின் ஆதங்கங்களை, கோபத்தை பதிவு செய்து இந்த விமர்சனத்தை கண்டித்தும், புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் கார்த்திகேயனை தொடர்ந்து கண்டித்து கொண்டிருப்பது நமது தெய்வங்களை பழித்து பேசுபவர்களை இனியும் நாம் சகித்து கொள்ள மாட்டோம் என்பதை உணர்த்தியுள்ளது’’ என்று சங்கிகளை உற்சாகபடுத்துகிறார். மாதவிலக்கான பெண்களை கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லும் கூற்றுக்கு எதிராக பெண் தெயவங்கள் அந்த மூன்று நாட்களும் பெண் தெய்வங்கள் எங்கே இருப்பார்கள் என இந்துமதத்��ைச் சேர்ந்த ஒருவர் கேள்வி கேட்கிறார். அதை இந்து மதத்தைச் சேர்ந்த கார்திகேயன் கேள்வி கேட்கிறார். அதுவும் இவர்கள் கேட்பது இஸ்லாமிய , கிறிஸ்துவ பெண்களுக்கு கோயிலில் நுழைய உரிமை கேட்டு போராடவில்லை. இந்துக்களான இவர்கள் இந்துப் பெண்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். இதில் மதப்பிரச்சினை எங்கே வந்தது என இந்துமதத்தைச் சேர்ந்த ஒருவர் கேள்வி கேட்கிறார். அதை இந்து மதத்தைச் சேர்ந்த கார்திகேயன் கேள்வி கேட்கிறார். அதுவும் இவர்கள் கேட்பது இஸ்லாமிய , கிறிஸ்துவ பெண்களுக்கு கோயிலில் நுழைய உரிமை கேட்டு போராடவில்லை. இந்துக்களான இவர்கள் இந்துப் பெண்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். இதில் மதப்பிரச்சினை எங்கே வந்தது இந்த லட்சணத்தில் திருப்பதி நாராயணன் சொல்கிறார்.\n‘எஸ் வி சேகர் விவகாரத்தில் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொண்டபிறகும் அவரை கைது செய்ய வேண்டும் என்று முறையிட்டு, அவர் வீட்டை முற்றுகையிட்டு வன்முறையில் இறங்கியவர்கள் ஒட்டு மொத்த பெண்ணினத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் கவிதையை, சொற்களை, எழுத்துக்களை போற்றி பாதுகாக்க முற்படுவது முறையாகாது. பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்று முற்போக்குகள் ஏற்றுக்கொள்வார்களேயானால், அந்த பெண்ணினத்தை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு துணைபோவது வக்கிர சிந்தனையே என்பதை உணர வேண்டும்.தமிழகத்தில் நாத்திக சிந்தனையாளர்கள் 0.01 விழுக்காடே உள்ளனர் என்கிற நிலையில், பெண் தெய்வங்களை அவமானப்படுத்தும் யாரையும், எந்த கருத்துக்களையும் ஹிந்து பெண்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பதே உண்மை.’\nமாதவிலக்கான பெண்களை கோயிலிருந்து விலக்காதீர்கள் என்று கோருவது எப்படி ஒட்டு மொத்த பெண்ணினத்தை அவமதிப்பதாக அமையும் அதற்குப் பெயர் நாத்திகமா எஸ்.வி சேகர் ‘ ஊடகங்களில் வேலை செய்யும் பெண்கள் யாரிடமாவது படுத்துதான் சலுகை பெறுகிறார்கள்’ என்று சொன்னதும் இந்துப் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் ஒன்றா என்ன உளறுகிறோம் என்றுகூட தெரியாத பேத்தல்.\nமேலும் உடல் சார்ந்து விஷயங்கள் எதுவும் இந்துக் கடவுள்கள் மரபில் பேசபட்டதே இல்லையா நமது கோயில் பிரகாரங்களில் காணப்படும் நிர்வாண சிலைகள் மற்றும் ஆண் பெண் உறவுக் காட்சிகள் உடல் சார்ந்த அனைத்தையும் இந்துமதம் புனி���மாக கருதுகிறது என்பதையே காட்டுகிறது. நமது புராணங்களை சங்கிகள் கொஞ்ச நேரம் புரட்டிப்பார்க்க வேண்டும். யுவகிருஷ்ணா தனது பதிவொன்றில் கீழ்கண்ட விஷயஙகளை சுட்டிக்காட்டுகிறார்.\n‘சக்தி பீடங்களில் தலையாயது அஸ்ஸாமில் இருக்கும் ‘காமாக்யா’. ஆண்டுக்கு ஒருமுறை (அதாவது ஜூன் மாதம் மூன்றாம் வாரம்) இங்கே தேவிக்கு மூன்று நாட்கள் ‘தீட்டு’ ஆகிறதாம். போலவே -செங்கனூர் பகவதியம்மனுக்கு மாதாமாதம் ‘தீட்டு’ ஆவதாக ஐதீகம். இந்த தீட்டுத்துணிக்கு மார்க்கெட்டில் செம டிமாண்டாம். இதை வைத்து பூஜை செய்பவருக்கு சகல சம்பத்துகளும் கிடைக்குமென்று நம்பிக்கை.சக்தி வழிபாடான ‘சாக்தம்’, பெண்களின் மாதாந்திர உடல் செயல்பான ‘தீட்டு’வை, புனிதமான நடைமுறையாக கருதுகிறது.’\nஇந்துமதத்ததைப் பற்றியோ அதற்குள் இருக்கும் கலாச்சார பன்முகத்தனமை பற்றியோ செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத தற்குறி சங்கிகள் இந்துமதத்தை மற்றவர்கள் அவமதிப்பதாக அலறுகிறார்கள்.\nஎந்த தர்க்கமும் இல்லாமல் ‘ இந்து மதத்தை அவமதிக்கிறார்கள் என்று போலியான காரணங்களை உருவாக்கி கூச்சல் போடுவது என்பது கருத்து சுதந்திரத்தையும் ஊடகங்களையும் ஒடுக்குவதற்கான தொடர் நிகழ்வு. ஆண்டாள் தொடர்பாக வைரமுத்து ஒரு மேற்கோளை பயன்படுத்தியதற்காக எவ்வளவு களேபரத்தை உண்டாக்கினார்கள் என்று பார்த்தோம். ஊடகங்களில் சங்கிகளுக்கு மண்டியிடாத ஊடகவியாலளர்களை மிரட்டுவது , அந்த நிறுவன நிர்வாகத்தை தொடர்புகொண்டு அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது போன்றவைக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களில் பணியாற்றும் சுதந்திர சிந்தனையுள்ள ஊடகவியலாளார்களை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டமிட்ட நாடகங்கள் அரங்கேற்றப்படுகிகின்றன. ஜென் ராம், குணசேகரன், நெல்சன் சேவியர், செந்தில், கார்த்திகைச் செல்வன் வரிசையில் இப்போது கார்த்திகேயன் சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே பா.ஜ.கவை கடுமையாக விமர்சிக்கும் என்னைபோன்றவர்களை விவாதங்களில் தவிர்க்கும்படி அழுத்தங்கள் ஊடகங்களுக்கு தரப்படுகின்றன. நாள் முழுக்க சங்கிகளின் ஊது குழலாக பெரும்பாலான ஊடகங்களை மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் விருப்பம். அதற்காக நடுநிலையான ஊடகவியலாளர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.\nஒவ்வொரு நாளும்[’ பா.ஜ.கவிற்குகோபம் வராத எந்த தலைப்பை விவாதிக்கலாம், அதற்கு யாரை அழைக்கக் கூடாது , பா.ஜ.க தரப்பில் இருந்து அதற்கு என்ன எதிர்வினை வரும்’’ என்பதுதான் ஒவ்வொரு தொலைக்காட்சி அலுவலகத்திலும் விவாதிக்கப்படுகிறது. இதைவிட துயரமான நிலை வேறொன்றும் இல்லை. எமெர்ஜென்சியைவிட மோசமான காலம் இது. எமெர்ஜென்சியைக்கண்டு பயப்படாத ஊடகங்கள் இன்று திருப்பதி நாராயணன் போன்ற ஒரு மூன்றாம்தர பேச்சாளரைக் கண்டு அஞ்சுகின்றன. சங்கிகள் இந்த ஊடகங்களின் மீது எவ்வளவு தாக்குதலை தொடுத்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களைப் போய் மறுபடி மறுபடி தாஜா செய்கின்றன.\nதிருப்பதி நாராயணன் சார்… இந்தப் பதிவை படித்துவிட்டு எல்லா தொலைக்காட்சிக்கும் போன் செய்து ” இனி மனுஷ்ய புத்திரனை அழைக்காதீர்கள் ‘’ என்று உத்தரவு போடாதீர்கள்.. என்ன இருந்தாலும் நாம் ‘ ஸ்டுடியோ தோழர்கள்’ இல்லையா\nமனுஷ்ய புத்திரன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.\nகுறிச்சொற்கள்: இந்துத்துவம் ஊடகம் கல்புர்கி கார்த்திகேயன் கார்த்திகைச் செல்வன் குணசேகரன் கெளரி லங்கேஷ் கோவிந்த் பன்ஸாரே சர்ச்சை செந்தில் ஜென் ராம் நரேந்திர தபோல்கர் நெல்சன் சேவியர் ஹெச்.ஜி.ரசூல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nகவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு: தியாகு விளக்கம்\nசாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்\nஅம்மியில் அரைத்தால் சுகப்பிரசவம் ஆகுமா\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry குழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\nNext Entry புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல்: சென்னைப் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/1129", "date_download": "2018-08-22T02:05:44Z", "digest": "sha1:2IBOZST6O3JFFI4262M4E2F44AUZJ26L", "length": 17597, "nlines": 200, "source_domain": "adiraipirai.in", "title": "கிரிக்கெட்டுக்காக தொழுகையை விடும் மக்கள்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nகிரிக்கெட்டுக்காக தொழுகையை விடும் மக்கள்\nநம் நாட்டில் வாழும் பெரும்பாலான மனிதர்களிடம் தனியான ஓர் இடத்தை பிடித்திருக்கும் விளையாட்டு கிரிக்கட். அதற்குக் காரணம், நம் நாடு இவ்விளையாட்டில் உலக அளவில் கொடி கட்டிப் பறப்பது தான் என்று கூறினால், அது மிகையாகாது.\nகிரிக்கட் மேனியா என்றால் என்ன\nஒரு விளையாட்டை இரசிப்பது, அதற்காக நேரம் ஒதுக்குவது தவறு கிடையாது. ஆனால், அதற்கு அடிமையாகுவது தான் மகாத் தவறு. கிரிக்கட்டிற்கு அடிமையானவர்கள் வெளிப்படுத்தும் உணர்வு ‘கிரிக்கட் பைத்தியம்’ (Cricket Mania) என வர்ணிக்கப்படுகிறது.\nஇந்த ‘கிரிக்கட் மேனியா’ நமது முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் விட்டு வைக்கவில்லை என்பது தான் வேதனைக்குரிய விசியம்\nகிரிக்கட் போட்டிகள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் இவர்கள் தமது உலக, மறுமை கடமைகளை மறந்து விடுகிறார்கள்.\nஆண், பெண் இரு பாலாரும் உலக ரீதியாக செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம். தொழில் புரிவது, சமூக சேவைகளில் ஈடுபடுவது, வாக்குகளை நிறைவேற்றுவது போன்றவை ஆண்களுடன் சம்பந்தப்பட்ட கடமைகள்.\nசமையல், பிள்ளை வளர்ப்பு, கணவனை கவனிப்பது, பெற்றோரை கவனிப்பது போன்றவை பெண்களுடன் சம்பந்தப்பட்ட கடமைகள்.\nஇது போக உரிய நேரத்தில் தொழுவது, குர்ஆன் ஓதுவது, தஃவா பணியில் ஈடுபட��வது, உபதேசங்களை செவிமடுப்பது, அத்கார்களை மனனமிடுவது போன்றவை மறுமை ரீதியான கடமைகள்.\nஇவை அனைத்தையும் உதாசீனம் செய்கின்ற மனோ நிலையை இந்த ‘கிரிக்கட் மேனியா’ உருவாக்குகிறது.\n கிரிக்கட் போட்டிகள் நடைபெறும் போது பெரும்பாலான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் மெய் மறந்தவர்களாக அவற்றை கண்டு கழிக்கின்றனர்.\nமுஸ்லிம்களாகிய நாம் மறுமை இன்பத்திற்கு முதலிடம் கொடுக்கிறோமா அல்லது உலக இன்பத்திற்கு முதலிடம் கொடுக்கிறோமா அல்லது உலக இன்பத்திற்கு முதலிடம் கொடுக்கிறோமா என்பதை ஒரு கணம் எம்மை நாங்களே பரிசோதனை செய்து பார்ப்பதற்கு கிரிக்கட் நடைபெறும் சந்தர்ப்பங்கள் ஒரு நல்ல தருணம்.\nநாம் கிரிக்கட் போட்டிகளை இரசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பள்ளிவாசலிலிருந்து ‘ஹய்யஅலஸ்ஸலா (தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்)’ , ‘ஹய்யஅலல் பகலாஹ் (வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்)’ என்று ஒரு பகிரங்க அழைப்பு விடுக்கப்படுகிறது.\nஇச்சந்தர்ப்பத்தில் நமது உள்ளங்கள் இவ்வழைப்பை ஏற்க உடன்படுகின்றதா\nஇவ்வேளை கிரிக்கட் பிரியர்களாக உள்ள நமது உள்ளங்கள் இப்படித் தடுமாறுகின்றது.\n“இவன்ட சென்சரிக்குப் பிறகு போவோம்”\n“மெச் முடிகின்ற கட்டம், முடிந்த பிறகு போவோம்”\n“பவர் பிளே முடிந்த பிறகு தொழுவோம்”\n“அடுத்த தொழுகை வரை நேரம் இருக்குது தானே. அதற்குள் தொழுது கொள்வோம்”\nஇதிலிருந்து எப்படியோ தப்பி தொழுகைக்காக பள்ளிக்கு சென்று விட்டால் தொழுது கொண்டிருக்கும் போதே இன்னும் சில ஊசலாட்டங்கள்.\n“அவசரமாகத் தொழுது விட்டு உடனே வீட்டுக்குச் செல்ல வேண்டும்”\n“அவன் அவுட் ஆகி விட்டானோ தெரியாது”\n“முதல் இனிங்ஸ் முடிகின்ற கட்டத்தில் வந்தேன். எவ்வளவு ரன்ஸ் அடித்தார்களோ தெரியாது”\nஇப்படியே தொழுகை முடிந்து விடும்.\nபிறகு துஆ, சுன்னத் ஒன்றுமே இல்லாமல் உடனே ஓடி விடுகின்றோம்.\nஉண்மையிலேயே இவ்வாறான ஒரு நிலை எமக்கும் இருக்குமென்றால் நிச்சயமாக “கிரிக்கட் மேனியா” எமக்கும் பிடித்து விட்டது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஷைதானின் ஊசலாட்டங்கள் நிகழும் போது உண்மை விசுவாசி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அழகிய வழிகாட்டலை பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் தருகிறது.\n“ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்த��� (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால்இ அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும்இ (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.”\n“நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோஇ அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால்இ அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் – அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.”\n(சூரா அல் அஃராப் 7: 200-201)\n‘கிரிக்கட் மேனியாவின்’ இன்னுமொரு வெளிப்பாடு:\nகுறித்த ஓர் அணியின் மீது அளாதியான பற்று வைத்து அவ்வணி மட்டும் தான் வெற்றி பெற வேண்டுமென வெறி பிடித்து அலைவது ‘கிரிக்கட் மேனியாவின்’ இன்னுமொரு வெளிப்பாடாகும்.\nஇவர்கள் குறிப்பிட்ட அவ்வணி வெற்றி பெற்று விட்டால் ஊர் முழுக்க பட்டாசு கொழுத்தி அந்நாளை கொண்டாடுகின்றனர். அதே நேரம், தோற்றுப் போய் விட்டால் அவ்வணி வீரர்களின் வீடுகளை உடைக்கின்றனர். வாகனங்களை சேதமாக்குகின்றனர். இவை இஸ்லாம் அங்கீகரிக்கும் நடைமுறைகளா\nஷைத்தான் நம்மிடம் இந்தப் ‘மேனியாவை’ தான் எதிர்ப்பார்க்கிறான். அவனது எதிர்ப்பார்ப்பை நாம்\nசிந்திக்காமல் வாட்ஸ் ஆப்பில் சேர் செய்யும் சகோதரர்களே\nஅதிரையில் புதியதோர் உதயம் – ஆயிஷா ஃபேன்ஸி & பேபி ஷாப்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nலண்டனில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு சூடுபிடித்துள்ள குர்பானி ஆடுகள் விற்பனை\nஅதிரையில் சர்வதேச பிறையின் அடிப்படையில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nகுவைத்தில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/?start=1576", "date_download": "2018-08-22T01:56:20Z", "digest": "sha1:KMJQ4C3LWQSKUSFFTCISHSPBSGT5SE4V", "length": 12275, "nlines": 117, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Accueil - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nதிருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய சிறப்புச் செய்திகள்\nஆண்டின் இறுதி நாளன்று - Te Deum சிறப்புச் செய்தி:\nசன.01,2014. 'இதுவே கடைசி காலம் என தூய யோவான் தன் முதல் திருமுகம் 2ம் பிரிவில் எழுதியுள்ளார். இறைவன் வரலாற்றில் வரும் இறுதி காலத்தில் நாம் உள்ளோம் என்பதை இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. இந்த கடைசிக் காலத்திற்குப் பின் வரும் அடுத்த படி என்பது இயேசுவின் இறுதி வருகையாகும். நாம் இங்கு பேசுவது காலத்தின் அளவைப் பற்றியல்ல, மாறாக அதன் தரத்தைப்பற்றியது. காலம் நிறைவுற்றபோது அதாவது, மீட்பின் காலம் முழுமைபெற்றபோது இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இதே கண்ணோட்டத்தில் பார்க்கும்போது நாம் கடைசி காலத்தில் உள்ளோம் எனலாம். நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் கடைசி காலமே.\nஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6\n உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது இதோ இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும் பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.\nகிறிஞ்ஞி பங்கின் 20ம் வருட நிறைவுவிழா\nகிறிஞ்ஞி பங்கின் 20ம் வருட நிறைவுவிழா\nகிறிஞ்ஞி சந்தோச அன்னை ஆலயத்தில்\n04 சனவரி 2014 மாலை 5 மணிக்கு\nகன்னிமரியா இறைவனின் தாய் -புத்தாண்டு தினம் (01-01-2014)\n\"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக\nஎண்ணிக்கை ஆகமத்திலிருந்து வாசகம் 6:22-27\nஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: \"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அர���ள்வாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக \" இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.\nநமது திருத்தந்தை பிரான்சிசு அவர்கள் சுல்தான்பெட் என்னும் புதிய மறைமாவட்டத்தை உருவாக்கியுள்ளார். இது இந்தியாவின் 167வது மறைமாவட்டமாகும் . இந்த புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக புதுவை கடலுர் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்திரு. பீட்டர் அபீர் அந்தோனிசாமி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்கள் \nகிறிஸ்துவின் அன்பும் அமைதியும் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தங்கி\nஉங்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்துவதாக\nஇந்திய கத்தோலிக்க ஞானகத்தின் இரண்டு புதிய பணித்தளங்கள் உதயமாகின்றது என்பதனை மகிழ்வோடு அறிவிக்கின்றோம்.\nதமிழ் திருப்பலி - காலை 10.30 மணி\nதமிழ் திருப்பலி - மாலை 15.30 மணி\nஇறைவனின் கருணையால் உதயமாகும் இந்த பணித்தளங்கள் சிறப்புடன் இறை அருளில் வாழ வளர வாழ்த்துவோம். அவர்களுக்காக செபிப்போம்.\nFête de la Sainte Famille - திருக்குடும்பத் திருவிழா\nFête de la Sainte Famille - திருக்குடும்பத் திருவிழா\nஅனைத்து பங்குகளிலும் இருந்து குடும்பமாய் வந்து இறையருள் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/commonpages/Banernews.aspx?Category=ilakkiyam", "date_download": "2018-08-22T01:05:28Z", "digest": "sha1:O6ULX3QRS3AXVOLGHBNL3ODM7ILU57P4", "length": 2948, "nlines": 16, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nகாலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.\nகம்பன் இலக்கிய சங்க தொடர் சொற்பொழிவு\nதிருநெல்வேலி : பாளை., மாநில தமிழ்ச்சங்கத்தில் கம்பன் இலக்கியச்சங்கம் சார்பில் 858வது தொடர் சொற்பொழிவு நடந்தது.\nமணம் சார்ந்த உணவு வெறுப்பு நோயான அனோரெக்சியா, நெர்வோசா.\nஇதைத் தவிர வேலையின் தன்மை, வேலை நேரங்கள் படபடப்பான பரபரப்பு மிகுந்த வாழ்க்கை, உறக்கமின்மை, வலி உபாதைகள் போன்றவற்றாலும் உடல் மெலியக் கூடும்.\nபார்க்கின்சன் வியாதி, முற்றிய டேபஸ் வியாதி, சதை அழிவு நோய்கள்.\nநம்மில் பலருக்கு நம் உடல் எடைகுறைவதை அறியமுடியாத நிலை உள்ளது. உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பலவீனம் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரியவரும்போதுதான் மருத்துவரை அணுகுகிறோம். குறிப்பாக பெண்கள் உடல் எடை குறைவதை ஒரு பாக்கியமாகவே கருதுகின்றனர். இது தவறான போக்காகும்.\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/180733?ref=category-feed", "date_download": "2018-08-22T02:00:58Z", "digest": "sha1:Z3DTKBJQINMFT77HUF7VJ2GZVDBTJYDU", "length": 7820, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் ரயில் பயணிக்கு வாள் வெட்டு: இளைஞரை தேடும் பொலிஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் ரயில் பயணிக்கு வாள் வெட்டு: இளைஞரை தேடும் பொலிஸ்\nசுவிட்சர்லாந்தில் சூரிச் மற்றும் Oerlikon ரயில் நிலையத்திற்கு இடையே ரயில் பயணம் செய்த நபர் ஒருவரை கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவான இளைஞரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nமுதற்கட்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞருக்கு 25 வயது இருக்கும் எனவும் பாதிக்கப்பட்ட நபருக்கு 41 வயது எனவும் தெரிய வந்துள்ளது.\nநள்ளிரவு தாண்டிய நேரத்தில் குறித்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.\nஇதனையடுத்து அந்த நபர் உதவி கேட்டு கதறியுள்ளார். உடனடியாக அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளிக்கவும், விரைந்து வந்த பொலிசார் மற்றும் மருத்துவ உதவி குழுக்கள் அவரை மீட்டுள்ளனர்.\nதாக்குதலுக்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் விசாரணை துரிதப்படுத்தியுள்ளதாகவும் சூரிச் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nதாக்குதலில் ஈடுபட்டவர் ஜேர்மன் மொழி பேசுபவர் எனவும், 25 வயது மதிக்கத்தக்க நபர் எனவும், அவரது இடது மார்பில் பச்சை குத்தப்பட்டுள்ளது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nதொடர்புடைய நபர் குறித்து தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/10/", "date_download": "2018-08-22T01:27:42Z", "digest": "sha1:BQYVNM6XWFMBGNDNQV4HYPVLWVDEDLI2", "length": 7008, "nlines": 136, "source_domain": "paattufactory.com", "title": "October 2017 – Paattufactory.com", "raw_content": "\nமுதற் பக்கம் எனது படைப்புகள் \nஆயர் பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ———————————————- காஞ்சி மகா பெரியவராய் தீப ஒளி நாளிதனில் காசி நாதன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவர் தான் மனிதனாக மண்ணில் வந்த கயிலை மலை சிவபெருமான்… ———————————————- காஞ்சி மகா பெரியவராய் தீப ஒளி நாளிதனில் காசி நாதன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவர் தான் மனிதனாக மண்ணில் வந்த கயிலை மலை சிவபெருமான்… வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் (காஞ்சி மகா) காஞ்சிமுனி பொன்மொழிகள் தேன்இனிப்பு பண்டங்கள்போல்… நம்பி அதன் வழி நடப்போம் வாருங்கள் (2) அவர் நாமமெனும் இனிப்பினையே நா ருசிக்கப் பாடிடுவோம் அன்பர்களே…நண்பர்களே.. வாருங்கள்..(2) (காஞ்சி மகா) தீய்மைமிகு எண்ணங்களின் மன அழுக்கு ஆடையினை… காஞ்சி மகான் களைந்திடுவார் வாருங்கள் (2) அவர் நாமமெனும் இனிப்பினையே நா ருசிக்கப் பாடிடுவோம் அன்பர்களே…நண்பர்களே.. வாருங்கள்..(2) (காஞ்சி மகா) தீய்மைமிகு எண்ணங்களின் மன அழுக்கு ஆடையினை… காஞ்சி மகான் களைந்திடுவார் வாருங்கள் (2) புது ஆடையினைச் சூடிக்கொண்டு சங்கரனே\nஆயர் பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ——————————————– சாயி நாதன் திருவுருவாய் தீப ஒளி நாளிதனில் மாயக் கண்ணன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவன் தான் மனிதனாக மண்ணில் வந்த பண்டரியின் பாண்டுரங்கன்.. வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் (சாயி நாதன்) சாயிராமின் பொன்மொழிகள் தேன்இனிப்பு பண்டங்கள்போல்… நம்பி அதன் வழி நடப்போம் வாருங்கள் (2) அவன் நாமமெனும் இனிப்பினையே நா ருசிக்கப் பாடிடுவோம் உறவுகளே நட்புகளே. வாருங்கள்..(2) (சாயி நாதன்) தீய்மைமிகு எண்ணங்களின் மன அழுக்கு ஆடையினை… சாய் துவைப்பான் களைந்திடலாம் வாருங்கள் (2) அவன் நாமமெனும் இனிப்பினையே நா ருசிக்கப் பாடிடுவோம் உறவுகளே நட்புகளே. வாருங்கள்..(2) (சாயி நாதன்) தீய்ம���மிகு எண்ணங்களின் மன அழுக்கு ஆடையினை… சாய் துவைப்பான் களைந்திடலாம் வாருங்கள் (2) புது ஆடையினைச் சூடிக்கொண்டு சாயி என்று\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஆடி மாசம் அம்மனோட மாசம் \nதேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rafifeathers.blogspot.com/2013/03/blog-post_31.html", "date_download": "2018-08-22T02:27:02Z", "digest": "sha1:A3LZBZWWP4INRP6TCZV46BOFRYNWJJNB", "length": 191802, "nlines": 328, "source_domain": "rafifeathers.blogspot.com", "title": "சிறகுகள்: இலங்கையும் வெறுப்பு அரசியலும்", "raw_content": "'சிறகிலிருந்து/ பிரிந்த இறகு ஒன்று/ காற்றின் / தீராத பக்கங்களில்/ ஒரு பறவையின் வாழ்வை/ எழுதிச்செல்கிறது\nஇலங்கையில் இருந்து சில பறவைகள் பறந்து வருகின்றன. தமிழகத்தின் வான்பரப்பில் நுழையும்போது கீழிருந்து கற்கள் பறந்து வருகின்றன. ஒரு பறவை சொல்கிறது. 'இதற்குத்தான் தமிழ்நாட்டின்மீது பறக்கவேண்டாம் என்று சொன்னேன்' The Hindu வெளியிட்டுள்ள கார்ட்டூன் இது. இலங்கையில் இருந்து வந்திருந்த கால்பந்தாட்ட வீரர்களைத் தமிழக முதல்வர் திருப்பியனுப்பியதையும் திருச்சி விமானநிலையத்தில் வந்திறங்கிய இலங்கை ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள்மீது நடத்தப்பட்ட கல் வீச்சு தாக்குதலையும் கண்டிக்கும் விதத்தில் இந்தக் கார்ட்டூன் அமைந்துள்ளது.\nகார்டூனின் மையக்கருத்தோடு முரண்படுவதற்கு எதுவுமில்லை. இலங்கை அரசின் மீதான கோபத்தை இலங்கை விளையாட்டு வீரர்கள்மீதும் சுற்றுலாப் பயணிகள்மீதும் வெளிப்படுத்தியது நிச்சயம் தவறுதான். 'இன்று பள்ளிக்கூட கால்பந்து அணியினரைத் திருப்பியனுப்பினார்கள். நாளை கிரிக்கெட் வீரர்களைத் தடை செய்யச் சொல்வார்கள். இலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் ஆன்மிகக் பயணிகளும் வரக்கூடாது என்று தடை செய்யக் கோருவார்கள். இது ஆபத்தான விளையாட்டு' என்னும் The Hindu எடிட்டோரியலின் கவலையும்கூட நியாயமானதுதான்.\nஇந்த இரு சம்பவங்களில் முதலாவது தமிழக அரசின் செயல்பாட்டால் நிகழ்ந்தது. மற்றொன்று தமிழகக் கட்சிகளின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்டது. இரண்டுக்கும் உள்ளிருப்பது வெறுப்பு அரசியல். 'இலங்கைத் தமிழர்கள்பால் இந்த அரசு மிகுந்த அக்கறையோடு இருப்பதைப் போல தீவிரமாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்களைத் தி���ுப்பி அனுப்பிய காரணத்தால், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுலாவாகவும், கோவில்களுக்காகவும் வந்த இலங்கை பயணிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன' என்கிறார் கலைஞர். அரசியல் ரீதியான கோரிக்கைகளைக்கூட இனவாத உணர்ச்சி பரபரப்பு அரசியலில் மூழ்கடித்து விடுவது திராவிட இயக்க கட்சிகளின் மரபு.' என்கிறது வினவு, 'சிங்கள இனவெறி அரசை எதிர்க்க முடியாதவர்கள் இறுதியில் ஆன்மிக யாத்திரை வந்த சிங்கள மக்களை துரத்தியிருக்கிறார்கள்.'\nஉண்மையில், மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் திறன் வெறுப்பு அரசியலுக்கு இருக்கிறது. ஹிட்லர் வளர்த்தெடுத்த வெறுப்பு அரசியல் சித்தாந்தம் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்தது. வெறுப்பு அரசியலுக்குப் பலியான அதே யூதர்கள் இன்னொரு வெறுப்பு அரசியல் சித்தாந்தத்தை வளர்த்தெடுத்து பல லட்சக்கணக்கான இஸ்லாமியர்களைக் கொன்றொழித்தார்கள். அமெரிக்காவின் தவறுகளுக்காக அமெரிக்கர்கள் செப்டெம்பர் 11, 2001 அன்று தண்டிக்கப்பட்டார்கள். ஆதிக்க இந்து சாதியினராலும் தலைமையினாலும் வளர்த்தெடுக்கப்பட்ட தீவிர வெறுப்பு அரசியலின் விளைவே குஜராத் 2002 கலவரம். அசாம் கலவரமும்கூட இந்த வகையில்தான் அடங்கும்.\nபலரும் நினைப்பது போல் இந்த வெறுப்பு அரசியல் சித்தாந்தம் அரசியல் தலைமையால் மட்டுமே தனியோரிடத்தில் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுவதில்லை. நம்மில் பலரும்கூட இதற்கு இரையாகிறோம். பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் வட மாநிலத்தவரைச் சந்திக்கும்போது, நம்மையறியாமல் முகம் சுளிக்கும்போது வெறுப்பு அரசியல் நம்மைப் பற்றிக்கொள்கிறது. என் இடத்தில் நீ என்ன செய்கிறாய் பேருந்தில் எனக்கான இடத்தில் நீ ஏன் அமர்ந்திருக்கிறாய் பேருந்தில் எனக்கான இடத்தில் நீ ஏன் அமர்ந்திருக்கிறாய் எனக்கான வாய்ப்புகளை நாளை நீ தட்டிப்பறித்துவிடுவாயோ எனக்கான வாய்ப்புகளை நாளை நீ தட்டிப்பறித்துவிடுவாயோ பால் தாக்கரே, ராஜ் தாக்கரே குழு மகாராஷ்டிராவில் இப்படிப்பட்ட விரோத உணர்வுகளைத்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானியப் பாடகர்களோடு இணைந்து ஆஷா போஸ்லே பாடக்கூடாது என்று சமீபத்தில் ராஜ் தாக்கரே உத்தரவு போட்டிருக்கிறார்.\nஇலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அரசு இயந்திரம் சிங்களர்கள் மத்தியில் வெற்றிக���மாக விதைத்த வெறுப்பு அரசியல் உணர்வுதான் முள்ளிவாய்க்காலைத் தோற்றுவித்தது. ஓர் அரசு இரு வகைகளில் இதனை செய்கிறது. 1) ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பரவியிருக்கும் அதிருப்தியை பிரயத்தனப்பட்டு ஊதிப் பெரிதாக்கி வளர்த்துவிடுவதன் மூலம், ஒரு குழுவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி மோதவிடுகிறது. 2) இயல்பிலேயே மக்களிடையே ஒரு சாராருக்கு எதிராக மூண்டெழும் வெறுப்புணர்வை, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதன்மூலம், வன்முறையை வளர்த்தெடுக்கிறது. ஆட்சியில் உள்ள அரசுக்கும் சரி, ஆட்சியைப் பிடிக்க விரும்பும் கட்சிகளுக்கும்சரி, இந்த இரண்டுமே லாபமளிக்கக்கூடியதுதான். காலப்போக்கில், எது இயல்பான வெறுப்புணர்வு, எது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வு என்று பிரித்து பார்க்கமுடியாதபடி சிக்கல்கள் பெரிதாகிவிடுகின்றன. உதாரணத்துக்கு, ஜெர்மானியர்களிடையே யூத எதிர்ப்புணர்வு வளர்ந்திருந்தது உண்மை. ஹிட்லர் அந்த உணர்வை வளர்த்தெடுத்து ஓர் அரசியல் சித்தாந்தமாக வளர்த்தெடுத்ததும் உண்மை. இரண்டும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டபோது விபரீதமான விளைவுகள் ஏற்பட்டன.\nவெறுப்பு அரசியலை வளர்ப்பதும் ஆதரிப்பதும் மிகவும் எளிது. உறுதியான, உடனடியான பலன்கள் சர்வநிச்சயம். எனவே, உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகள் இப்பணியைத் தொடர்நது செய்துவருகின்றன. பகுத்தாய்ந்து சிந்திக்கத் தெரியாத மக்கள் தொடர்ந்து இதற்குப் பலியாகின்றனர்.\nமேலே குறிப்பிட்ட இரு சம்பவங்களின் பின்னணியில் இன்னொரு உண்மையும் ஒளிந்திருக்கிறது. இலங்கை அரசுக்கு எதிராக தமிழக அரசாலும் தமிழகக் கட்சிகளாலும் எதுவும் செய்யமுடியவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டினால் அரசியல் பிழைப்பு பாதிக்கப்படும். ஒரே மாற்று, வெறுப்பு அரசியலும் குளிர் காய்தலும் மட்டுமே.\nஇலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத் தருவேன் என்று தேர்தல் பிரசாரங்களின் போது வாக்களித்திருந்தாலும், அது சாத்தியமில்லை என்பது முதல்வருக்குத் தெரியும். எனவேதான், சாத்தியமானதும் எளிதானதுமான ஒரு காரியத்தை அவர் செய்தார். ஈழத்தை முன்வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கும் பிற கட்சிகளும் குழுவினரும்கூட கோஷம் எழுப்பியும் கல் வீசியும் தங்களால் இயன்ற அளவுக்கு வெறுப்பை விதைத்து முடிந்தவரை ஆதாயம் அடைந்துகொண்டார்கள். இப்போதைக்கு அதிகபட்சம் இதுதான் சாத்தியம்.\nமுழு விழிப்புடனும் சுயநினைவுடனும் இருக்கவேண்டிய அவசியம் நமக்குத்தான் இருக்கிறது. இயல்பான நம்முள்ளே எழுந்தாலும் சரி, செயற்கையாக வெளியில் இருந்து தூண்டிவிடப்பட்டாலும் சரி, ஆபத்தான வெறுப்பு அரசியல் வளையத்துக்குள் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இதிலிருந்து வெளிவருவதற்கான ஒரே வழி, வரலாற்றை ஆழமாகவும் அகலமாகவும் கற்பதும், கற்றதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் மட்டும்தான்.\nதி இந்து கார்ட்டூனுக்கு வருவோம். தமிழர்களின் கல்வீசும் செயல்பாட்டைக் கண்டித்து தலையங்கமும் கார்ட்டூனும் செய்திக்கட்டுரைகளும் தீட்டிய தி இந்து, இதே உக்கிரத்துடன், இதே தார்மிகக் கோபத்துடன் இலங்கையை என்றேனும் கண்டித்திருக்கிறதா இல்லை எனில், இதுவும்கூட ஒருவகை வெறுப்பு அரசியல்தான் அல்லவா\nஇந்தக் கட்டுரை சிலருக்குக் கோபத்தையும் வேறு சிலருக்குக் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.\nஇன்றுகூட ஒரு நண்பர் கேள்வி எழுப்பியிருந்தார்.\n//இலங்கைக் கால்பந்தாட்டக்காரர்களைத் தமிழக அரசு சட்டப்படி வெளியேற்றியது, புத்த பிட்சுக்களின் மீது சில தனிமனிதர்கள் தாக்குதல் நடத்தினர், இரண்டையும் இணைத்து மோசடி செய்கிறது இந்து தலையங்கம், ஓர் இனப்படுகொலை செய்த நாட்டின் விளையாட்டாளர்களை வெளியேற்றுவது என்பது எப்படி இனவாதமாகும் இந்தக் கவலை நியாயமானது என்று நீங்கள் எப்படி கூறுகிறீர்கள் மருதன் இந்தக் கவலை நியாயமானது என்று நீங்கள் எப்படி கூறுகிறீர்கள் மருதன்\nவிளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பியது ஓர் அரசின் செயல்பாடு. புத்த பிட்சுக்களின்மீது தாக்குதல் நடத்திய சில தனிமனிதர்களின் செயல்பாடு. ஒரு நாட்டு அரசின் செயல்பாடும் அந்நாட்டு மக்கள் சிலரின் செயல்பாடும் ஒன்றா என்பதுதான் கேள்வி. நிச்சயம் வெவ்வேறுதான். அதே சமயம் இரண்டுமே ஆபத்தானவை என்பதால் இரண்டும் சேர்த்தேதான் எதிர்க்கப்படவேண்டும்.\nசிங்கள இனவாத அரசு, தமிழர்களை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தக்காக ஒடுக்குவது நியாயமல்ல என்றால் சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தமிழக அரசு ஒடுக்குவதும் நியாயமற்றதுதான்.\nஆனால், நம்மில் பலரால் சிங்களர்களின் செயல்பாடுகளையும் தமிழகத்தின்\nசெயல்பாடுகளையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பார்க்கமுடியவில்லை. அதற்கு மனம் ஒப்பவில்லை. பல கேள்விகள் அலைமோதுகின்றன. பல்லாயிரம் பேரைக் கொன்றவர்களும் கல்லெறிபவர்களும் ஒன்றா இருவருக்கும் ஒரே நீதியா இருவருடைய குற்றங்களையும் ஒன்றுபோல் பாவித்து தீர்ப்பு எழுதுவது சாத்தியமா படுகொலை செய்பவர்கள்மீது ஆத்திரப்பட்டு சிறு கல் வீசினால் அது கொடுஞ்செயல் ஆகிவிடுமா\nஇந்தக் கேள்விகளுக்கு விடை தேடவேண்டுமானல், இவற்றோடு சேர்த்து இன்னும் இரு கேள்விகளை நாம் எழுப்பவேண்டும்.\nஒரு நாட்டின் அரசையும் அதன் மக்களையும் ஒன்றுபோல் பாவிக்கவேண்டுமா\nஒரு நாட்டின் செயல்பாடுகளுக்கு அந்நாட்டு மக்களும் பொறுப்பேற்கவேண்டுமா\nஎனில், அமெரிக்க அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் ஒருவர், அமெரிக்கர்கள் அனைவரையும் எதிர்த்தாகவேண்டுமா சோவியத் ரஷ்யாவை அல்லது செஞ்சீனத்தை ஏற்கும் ஒருவர் ஒவ்வொரு ரஷ்யரையும் ஒவ்வொரு சீனரையும் அரவணைக்கவேண்டுமா\nஒருவருடைய அடையாளம் என்பது என்ன என்னும் ஆதாரமான கேள்வி இங்கே எழுகிறது. The Argumentative Indian புத்தகத்தில் அமர்த்தியா சென் இதுபற்றி விவாதிக்கிறார். ஒருவர் பட்டம் பெற்றவராக இருக்கிறார். அவர் ஒரு வங்கியில் பணிபுரிகிறார்.\nஅவருக்கு கால்பந்து பிடிக்கும். அவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் பார்வை இருக்கிறது. அவர் மாலை நேரங்களில் தன் வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்கிறார். அவர் ஒரு கணவர். தன் மகனுக்குத் தகப்பன். அவர் கற்றறிந்தவர். அவர் ஒரு இந்தியர். அவர் ஒரு முஸ்லிம். இதில் எது அவருடைய அடையாளம் எந்த அம்சத்தை அல்லது அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்மீதான மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது எந்த அம்சத்தை அல்லது அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்மீதான மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது எந்த அடையாளத்தைக் கொண்டு அவர் ஏற்கப்படுகிறார் அல்லது நிராகரிக்கப்படுகிறார் எந்த அடையாளத்தைக் கொண்டு அவர் ஏற்கப்படுகிறார் அல்லது நிராகரிக்கப்படுகிறார் அவரைப் பற்றி நாம் உருவாக்கிக்கொள்ளும் பிம்பம் எத்தகையது அவரைப் பற்றி நாம் உருவாக்கிக்கொள்ளும் பிம்பம் எத்தகையது இது மிகவும் முக்கியமானதொரு கேள்வி. காரணம், இந்தப் பிம்பத்தை வைத்துதான் நாம் அவரை எதிர்கொள்கிறோம்.\nஇலங்கை அதிபரை ஒரு ஃபாசிஸ்டாக அன்றி வேறெப்படியும் நம்மால் கற்பனை செய்யமுடியாததற்குக் காரணம் அவருடைய பிற குணாதிசயங்களைக் காட்டிலும் அவருடைய ஃபாசிச குணம் மேலெழும்பியிருப்பதுதான். அந்தக் குணமே அவரது சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் வடிவமைக்கிறது.\nஒரு ஃபாசிஸ்ட் என்னும் அடிப்படையில் இலங்கை அதிபர் எதிர்க்கப்படவேண்டியவர். ஒரு போர்க்குற்றவாளி, கிரிமினல் என்னும் அடிப்படையில் தண்டிக்கப்படவேண்டியவர். அவருடைய அரசியல் நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று. முறியடிக்கப்படவேண்டிய ஒன்றும்கூட. மஹிந்த ராஜபக்ஷேவின் அடையாளம் இதுவே. அவர் ஒரு சிங்களராகவும் இருக்கிறார். அவ்வளவுதான்.\nஇதே ரீதியில், இலங்கை அதிபர் அரசை ஒரு ஃபாசிஸ்ட் அரசு என்னும் முறையில் எதிர்க்கவேண்டும். இலங்கை அதிபர்க்குத் துணை நிற்கும் அவருடைய அரசையும் ராணுவத்தையும் எதிர்க்கவேண்டும். அதே வரிசையில், சிங்களப் பேரினவாதம் எதிர்க்கப்படவேண்டியது. ஆனால் சிங்களர்கள் அனைவரும் எதிர்க்கப்படவேண்டியவர்களா\nஅமெரிக்க எதிர்ப்பு என்பது அனைத்து அமெரிக்கர்களையும் எதிர்ப்பது என்று நாம் அர்த்தப்படுத்திக்கொண்டால், நோம் சாம்ஸ்கி, ஹோவர்ட் ஜின், பாப் உட்வர்ட்உள்ளிட்ட அமெரிக்க விமரிசகர்களையும் சேர்த்தேதான் நாம் எதிர்க்கவேண்டியிருக்கும்.\nசிங்கள அரசைக் கடுமையாகச் சாடி பலியான லசிந்த விக்கிரமதுங்கவை ஒரு சிங்களர் என்பதற்காக நாம் எதிர்க்கவேண்டுமா என்ன\nஎதிர்க்கவேண்டியது சிங்கள இனவாத அரசைத்தான்; சிங்களர்களை அல்ல. இந்த உண்மை தெரிந்தேதான் இங்குள்ள அரசியல் கட்சிகளும் சில இயக்கங்களும் வெறுப்பு அரசியலை மக்களிடையே பரப்பிவிடுகின்றன. அவற்றுக்கு நாம் இரையாகக்கூடாது.\nஒரு நாட்டிலுள்ள பெரும்பான்மை இனம் அதன் சிறுபான்மை இன மக்களை எப்படி நடத்துகிறது என்பதைத் தொடர்ச்சியாக கவனித்து, ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவேண்டியது அந்நாட்டு மக்களின் தார்மிகக் கடமையாகும். இந்த அளவுகோலின் அடிப்படையில்தான் இலங்கைப் பிரச்னையை நாம் கவனிக்கவேண்டும். அங்கே ஒருவேளை சிங்களர்கள் சிறுபான்மையினராக இருந்து, பெரும்பான்மை தமிழர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டால், அப்போது நாம் சிங்களர்களுக்கு ஆதரவாகத்தான் குரல் கொடுக்கவேண்டும். நம் இனம், நம் மொழி, தொப்புள்கொடி உறவு போன்ற பதங்களை அப்போது பயன்படுத்தமுடியாது என்றபோதிலும்.\n‘சிங்களர்கள்’ என்னும் அடையாளத்தை இப்போது மூன்றாகப் பிரிக்கலாம்.\nஇலங்கை அரசின் இனவாதக் கொள்கையை ஏற்பவர்கள் / அவற்றால் பலனடைபவர்கள்.\nஇலங்கை அரசின் இனவாதக் கொள்கைகளை ஏற்காதவர்கள் / அவற்றை எதிர்ப்பவர்கள்.\nசிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான நம் போராட்டத்தில் இரண்டாவது பிரிவினரை நாம் ஒன்றிணைத்துக்கொள்ளவேண்டும்.\nஎப்படிப் பார்த்தாலும், சிங்களர்களோடு உரையாடாமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல், அவர்களோடு முரண்படாமல் இலங்கைத் தமிழர் போராட்டத்தை முன்னெடுக்கமுடியாது. சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்னும் ஒரே காரணத்துக்காக ஒதுக்குவது பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும்.\nசிங்கள அரசின்மீதான கோபத்தை சிங்களர்கள்மீது செலுத்துவதும் அதற்குத் துணை போவதும் சிங்கள அரசுக்கு சாதகமான செயல்பாடாகத்தான் இருக்கும். அரசியல் பார்வை ஏதுமற்ற சிங்களர்களும்கூட தங்கள் அரசோடு வேறுவழியின்றி ஒன்றிப்போகும் அபாயமும் ஏற்படும்.\nஆட்சியாளர்களைப் போலன்றி, பாட்டாளி வர்க்கம் சர்வதேசத்தன்மை கொண்டிருக்கவேண்டியது அவசியம். மாணவர்கள் போராட்டமாக இருந்தாலும் சரி, மக்கள் போராட்டமாக இருந்தாலும் சரி. பாதிக்கப்பட்ட சிங்களர்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்து அவர்களையும் ஒன்றிணைத்து போராடுவதன்மூலம் மட்டுமே ஒடுக்கப்படும் தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரமுடியும்.\nஇடுகையிட்டது Jesslya Jessly நேரம் 19:37\n*மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மதங்களால் பல இன்னல்களுக்கு ஆளாகிறது. பஹாய் எனும் ஒரு மதம் 19ம் நூற்றாண்டில் ஈரான் நாட்டில் வடிவம் எடுத்து வந்தபோது, இஸ்லாமிய மதத்தினால் பெரும் துன்பத்திற்கு ஆளானது. அதன் ஸ்தாபகர் பஹாவுல்லா என்பவர். இப்படி ஒரே நோக்கத்திற்காக உருவாகும் மதங்களுக்குள் எதற்காக இந்தப் போட்டி அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள் அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள் சமரசம் செய்துகொண்டு செல்லலாமே பழைய மதத்திலிருந்து புதிய மதத்திற்கு மாறிக் கொள்ளலாமே தொழில் ஒன்றுதானேமேலும், ஒரு மதத்தின் ஸ்தாபகர், தன் வாழ்நாளை செலவழித்து, இப்படியொரு கடினமான பணியைச் செய்ய வேண்டிய அவசியமென்ன அவர்களுக்கு, இதைத் தாண்டி வேறு லட்சியங்களும் உண்டா\nஅரேபிய வணிகரான முகமது, கதீஜாவின் மூலமாக கிடைத்த சொத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு, பல்வேறு கடின முயற்சிகளின் மூலமாக ஒரு மதத்தை தோற்றுவிக்க வேண்டிய அவசியமென்ன அவர் இறந்த பிறகு, ‍அதைப் பார்க்கப் போகிறாரா என்ன\nஎனவே, மதங்கள் எதற்காக, எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன அவற்றின் மூலங்கள் என்ன என்பது குறித்து எனக்கு விரிவான விளக்கம் தேவை.எனது கேள்வியானது சற்று குழப்பமாகவும் இருக்கலாம். ஆனாலும், கேள்வியை மீண்டும் மீண்டும் படித்து, புரிந்துகொண்டு பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன் தோழரே. தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nநீங்கள் கேட்டுள்ளது மிகச் சிறந்த கேள்வி என எண்ணுகிறேன். மதங்களைப் பற்றிய இந்த உங்களின் கேள்விக்கான பதிலை கடவுள் நம்பிக்கைக்கும் மதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூறுவதிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் கடவுள் நம்பிக்கையும் மதமும் ஒன்றல்ல. கடவுள் நம்பிக்கை காலத்தால் முற்பட்டது மதம் பிற்பட்டது. இயற்கையின் மீதான அறியாமை, மரணத்தின் மீதான் பயம், பதைப்பு ஆகியவையே கடவுள் நம்பிக்கைக்கான தோற்றுவாய். மதம் என்பது அரசு உருவான பின்பு குறிப்பிட்ட ஒரு சமூகத் தேவை காரணமாகவோ, தேவையின்மையை அகற்றும் காரணமாகவோ அரசுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ தோற்றம் பெற்றது. இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பார்த்து புரிந்து கொள்வது மதங்களைப் பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது.உலகின் எந்த மதமும் தனியொரு மனிதரால் உருவாக்கப்பட்டவை எனக் கொள்வது மாத்திரைக் குறைவானதாகவே இருக்கும். நீங்கள் கூறும் பஹாய் என்பது தனி மதமல்ல, இஸ்லாத்தின் ஒரு பிரிவு. இதற்கு எதிராய் இஸ்லாத்தின் சன்னி, ஷியா பிரிவு மதவாதிகள் கூறுவதை பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இஸ்லாம் குறித்து பார்த்தால் இஸ்லாம் முகம்மதால் உருவாக்கப்பட்டதல்ல. அவர் நிறுவியது ஓர் அரசைத் தான். இஸ்லாம் முகம்மதின் மரணத்திற்குப் பிறகே உருவாக்கப்பட்டது.சமூகத்தில் உருவாகும் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது உற்பத்தி முறையே. இதனை மார்க்சியம் அடிக்கட்டுமானம் என்கிறது. இந்த அடிக்கட்டுமானத்தில், உற்பத்தி சக்திகளுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்க ஏற்படுத்தப்படும் வடிவங்கள் எல்லாம் மேற்கட்டுமானம் ஆகிறது. அந்த வகையில் மதம் என்பது ஒரு மேற்கட்டுமான அமைப்பு. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மதத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவை சமூகத்தில் நிலவிய ஏதாவது ஒரு சிக்கலுடன் தொடர்புடையதாகவே இருக்கும். எனவே, மதம் என்பது அதன் தோற்ற அடிப்படையில் சீர்திருத்த நிகழ்வாகவே இருக்கிறது.ஆகவே, மதம் என்றாலே அது புரட்சிகர எண்ணங்களை மழுங்கடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது என புரிந்து கொள்வது தட்டையான புரிதல். எடுத்துக்காட்டாக ரோமனிய மன்னர்களும் திருச்சபைகளும் இணைந்து நிலப்பிரபுத்துவத்தின் கடைசிக் காலத்தில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த போது அதை எதிர்த்து புரோட்டஸ்டாண்ட் பிரிவு தோன்றியது. பார்ப்பனிய மதம் விவசாயத்துக்கு உற்றதுணையாக இருந்த மாடுகளை தின்று தீர்த்துக் கொண்டிருந்த போது அதற்கு எதிராக பௌத்தம் கொல்லாமையை பேசியது. இந்நிகழ்வுகளை மார்டின் லூதருடனும், கௌதம சித்தார்த்தனுடனும் மட்டுமே இணைத்துப் பார்க்க முடியுமா அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.அதேநேரம் மதங்கள் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.அதேநேரம் மதங்க���் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது எந்த ஒரு கோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உத்திகளில் மதம் – தேக்கமடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள் நம்பிக்கை.ஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.மதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா எந்த ஒரு கோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உத்திகளில் மதம் – தேக்கமடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள் நம்பிக்கை.ஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.மதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா இல்லையா என்பது வேறு விசயம் – நோக்கம் அடிமைகள் மீதான இரக்கமாக இருந்தாலும், பவுலின், அப்பலோஸ்தர்களின் நோக்கம் அடிமைகளின் எழுச��சியை மட்டுப்படுத்தி மன்னனுக்கு கீழ்ப்படிய வைப்பதே.எந்த விதத்தில் பார்த்தாலும் மதங்கள் என்பவை மக்களின் தேவைகளோடு தொடர்பு கொண்டவைகளாகவே இருந்திருக்கின்றன. நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ மக்களின் துயரங்களுக்கான வடிகால்களாக இருந்திருக்கின்றன. அதேநேரம் மக்களை துயரங்களைத் தீர்க்கும் அறிவியல் ரீதியான தீர்வு எது எனும் பார்வையை மதங்கள் கொண்டிருக்க முடியாது. இதனால் தான் மார்க்ஸ் மதம் மக்களுக்கு அபினியாக இருக்கிறது என்பதோடு இதயமற்ற உலகின் இதயமாகவும் இருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொன்னார். விலங்குகளுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மனிதனின் தொடக்க காலங்களில் கடவுள் நம்பிக்கையோ, மதவழிப்பாடோ இல்லாமல் இருந்ததைப் போல இனி வருங்காலத்திலும் மதமும் கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் போகும்.\n*அண்மையில் இணையத்தில் உலாவியபோது தற்செயலாக ‘1969ல் அமெரிக்கர்கள் சந்திரனில் சென்று இறங்கியது பெரும் மோசடி’ என்று ஆதாரங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி விளக்குவதைப் பார்த்தேன். அவர்கள் நிலவில் சென்று இறங்கவேயில்லை என்றும் இறங்கியதாக காண்பிக்கப்படும் படங்கள்,சலனப்படங்கள் அனைத்தும் ஸ்டூடியோக்களிலே சித்தரிக்கப்பட்டவை என்றும் கூறுகின்றனர்.\nஅப்பலோ 11 இறக்கம் பற்றிய உத்தியோகபூர்வ ஒளிப்படங்களில் தரையிறங்கிய விண்கலத்தின் நிழலும் விண்வெளி வீரர்களின் நிழலும் வேறுவேறு கோணங்களில் விழுவது. சலனப்படத்தில் அமெரிக்கக்கொடி நிலவில் நடப்படும்போது காற்றிலசைவது போல அசைவது.. விண்கலத்தின் பாதங்களில் சந்திரத்தரையிறங்கலுக்கான சிறு தூசுகூடப்படியாமல் சுத்தமாக இருப்பது.. வானிலே நட்சத்திரங்கள் இல்லாமல் இருப்பது.. என்று ஏகத்துக்கு அடுக்கிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் கூறுவதைப் பார்த்தால் அதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லையே \nஒருவேளை அன்றைய சோவியத் யூனியனை மிஞ்சிக் காட்ட வேண்டும் என்ற அவசரத்தில் அவகாசம் போதாமல்தான் மோசடியாக சித்தரித்தார்களா அப்படியானால் அது எத்தனை பெரிய ஏமாற்று அப்படியானால் அது எத்தனை பெரிய ஏமாற்று எது உண்மை என்று கூறுவீர்களா..\nஆம். இப்படி ஒரு செய்தி முன்பிருந்தே உலவிக் கொண்டுதான் இருக்கிறது. நிலவில் தரையிறங்கவே இல்லை என்பதற்கு என்னென்ன காரணங்கள் கூறுகிறார்களோ, அது எப்படி பொருத்தமாக இருக்கிறதோ அதேபோல் அமெரிக்கா அந்தக் கேள்விகளுக்கு கூறிய பதிலும் பொருத்தமாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டு, நிலவில் காற்றில்லை ஆனால் நட்ப்படும் அமெரிக்க கொடி அசைகிறதே எப்படி இதற்கு அவர்களின் பதில், நடப்படும் போது உண்டாகும் பௌதிக அசைவு, அதை தடை செய்வதற்கான காற்று போன்ற ஊடகங்கள் இல்லாததால் நீண்ட நேரத்திற்கு இருக்கும் என்பது. இதுவும் அறிவியல் ரீதியில் சாத்தியம் தான்.\nஆனால் அன்றைய நேரத்தில், சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விண்வெளி வெற்றிகளைச் சாதிப்பதில் பெரும் போட்டியே நிலவியது. அதில் சோவியத் யூனியன் முன்னணியிலும் இருந்தது. நிலவில் மனிதனை தரையிறக்கும் திட்டமும் அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த விசயத்தில் சோவியத் யூனியனை முந்திக் காட்ட வேண்டும் எனும் முனைப்புடன் அமெரிக்கா செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வேளயில் தான் 1969ல் அமெரிக்க மனிதனை நிலவில் தரையிறங்க வைத்தது. இது அந்த நேரத்தில் புதிய அறிமுகமான தொலைக்காட்சிப் பெட்டியில் ஒலிபரப்பாகி உலகமெங்கிலுமிருந்து பார்த்தார்கள். அதனால் நேரில் பார்த்த ஒன்றை சந்தேகிக்கும் எண்ணம் அந்த நேரத்தில் பெரும்பாலும் ஏற்படவில்லை. ஆனால் சோவியத் யூனியனின் லூனார் லாண்டிங் சிஸ்டத்தை பிரிட்டன் உதவியுன் திருடித்தான் அமெரிக்கா இதை சாதித்தது என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. என்றாலும் அமெரிக்கா நிலவில் தரையிறக்கியது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தெளிவான முடிவு இல்லை.\nபொதுவாக இது போன்ற விண்வெளி ஆய்வுகள் மக்களின் உயர்வுக்கு உதவும் விதத்தில் செய்யப்படுவது இல்லை என்பதால் அவைகளை புறக்கணித்து விடலாம். ஆனால் அவ்வாறான ஆய்வுகளுக்கு செலவிடும் பணம் மக்களின் வரிப்பணத்தின் மூலம் பெறப்படுகிறது என்பதால் உண்மைகள் வெளிப்பட்டே ஆக வேண்டும். எய்ட்ஸ் எனும் நோய் எப்படி உருவாகியது என்பதை ஆய்வு செய்த பல அறிவியலாளர்கள் மர்மமான விதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தொடர்ச்சியாக கொலை செய்தது யார் என்பது கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆனால் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் அது போன்ற உயிரியை உருவாக்கும் முயற்சியில் இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டிர���க்கிறது.\nதன்னை ஏகாதிபத்திய தலைமையாக முன்னிருத்திக் கொள்ள இது போன்ற பல மோசடிகளை அமெரிக்க செய்திருக்கலாம். வெளிக்கசிந்திருப்பவை கொஞ்சமே. நாளை அமெரிக்காவில் சோசலிச அரசு ஏற்பட்டால் இது போன்ற பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்.\n*ஆதிகாலத்திலிருந்து உழைக்கும் மக்களின் இலக்கியங்களையும் கலைகளையும் (உ-ம் நாட்டார் பாடல்கள் தெருக்கூத்து) எடுத்துக்கொண்டால் கூட அவற்றில் அந்தந்த பிரதேசங்களுக்குரிய கடவுள் நம்பிக்கைகளும் (சிறுதெய்வ வழிபாடுகள் முதற்கொண்டு இன்றைய நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் வரையிலான) மூடநம்பிக்கைகளும் பின்னிப்பிணைந்ததாகத்தானே இருந்து வருகின்றன.\nஇவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது.. இவற்றை அவர்களின் அந்தக் காலகட்டத்திற்குரிய நம்பிக்கைகளைத் தவிர்த்த இலக்கிய கலைவடிவங்களாக ஏற்றுக்கொள்வதா அல்லது முற்றிலும் நிராகரிப்பதா இவற்றை அவர்களின் அந்தக் காலகட்டத்திற்குரிய நம்பிக்கைகளைத் தவிர்த்த இலக்கிய கலைவடிவங்களாக ஏற்றுக்கொள்வதா அல்லது முற்றிலும் நிராகரிப்பதா\nகலை இலக்கியம் யாவும் மக்களின் உழைப்பிலிருந்து கிளைத்தவைகளே. கலைகளை உருவாக்குவதும் அதைப் பாதுகாப்பதும் மக்களே. உழைக்கும் மக்களிடமிருந்து அன்னியப்படும் எந்தக் கலையும் வளரவோ நிலைக்கவோ செய்யாது. ஆனால் அவ்வாறான கலைகளில் மக்களின் மேம்பாட்டுக்கு எந்த விதத்திலும் உதவாத கடவுள், மத நம்பிக்கைகளும், மரபு சார்ந்த மூட நம்பிக்கைகளும் விரவிக் கிடக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது\nஅறிவியலும், உண்மைகளும், வரலாறும் உழைக்கும் மக்களின் வாழ்வில் நேரடியாக வெளிப்படுவதில்லை. மறைபொருளாக, வடிவங்களினூடாகத்தான் வெளிப்படும். மறுபக்கம், கடவுள் நம்பிக்கை என்பது வேறு, மதங்கள் என்பது வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் தொடக்க காலத்தில் தங்கள் உழைப்பின் மீதான கடினங்களையும், தடைகளையும், அறியாமைகளையும், பயங்களையும் தான் கடவுளாக உருவகப் படுத்தினார்கள். இந்த உருவகங்களினூடான உண்மைகளை தலைமுறை தாண்டி அறிவிப்பதற்காகத் தான் கலை வடிவங்களை பயன்படுத்தினார்கள். மக்கள் பயன்படுத்திய அந்த வடிவங்களைத் திருடி மறுகட்டமைத்துத்தான் மதங்கள் உருவெடுத்தன. இப்போது மதங்களை அம்பலப்படுத்தி மக்களிடம் மத மயக்கத்தை நீ��்கும் அவசியம் இருக்கிறது என்பதற்காக உழைக்கும் மக்களின் கலைகளை மறுதலிப்பது என்பது மக்களையே மறுதலிப்பதாகும்.\nஅதேநேரம், இன்றைய ஏகாதிபத்திய சூழலில் கலைகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான, அரசுகளுக்கு எதிரான மக்களின் கோபத்தை மடைமாற்றி மறக்கடிப்பதற்காக பயன்படுகின்ன்றன என்பதையும் உள்வாங்க வேண்டும். எனவே, கலைகள் என்றால் அந்த நேர மக்களின் உண்மைகளின் மேல் மூடியாக இருக்கும் மத அலம்பல்களையும், மக்களை மழுங்கடிக்கும் ஏகாதிபத்திய நோக்கங்களையும் களைந்து தரிசிக்க வேண்டும். இதை உழைக்கும் மக்களை உணர்வூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சாதிக்க முடியும். அப்போது தான் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானதாக இருக்கும்.\n“மத நூல்களிலுள்ள அறிவியல் குறைபாடுகளைக் குறிப்பிட்டு அவற்றை ஒருபோதும் நான் இழிவு செய்யப்போவதில்லை. ஏனென்றால் அவை எதுவுமே அறிவியல் நூல்கள் கிடையாது” என்று கலிலியோ கலிலி கூறியதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nகலிலியோவின் வாதப்படி, மதவாதிகளின் உளறல்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு சக்தியை விரயம் செய்துகொண்டிருக்கின்றோமே என்ற ஐயம் உங்களுக்கு ஒருபோதும் வரவில்லையா கூறுங்கள்\nமத நூல்கள், வேதங்கள் அறிவியல் பேசுபவை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். கலிலியோ இவ்வாறு குறிப்பிட்டிருந்தாரென்றால் அது சரியானது தான். ஆனால் ஒரு அறிவியலாளனின் பணிக்கும், சமூகத்தை மாற்றியமைக்க விரும்புபவனின் பணிக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. அறிவியல் உண்மைகளை கண்டறிந்து உலகிற்கு நிரூபித்துக் காட்டுவது அறிவியலாளனின் பணி. ஆனால் சமூகத்தை மாற்றியமைக்க அது மட்டும் போதாது. எதுவெல்லாம் மக்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறதோ அவைகளையெல்லாம் அம்பலப்படுத்தி உடைத்து எறிந்து மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டியது அவனுடைய கடமை. மதம் என்பது ஆளும் வர்க்கங்கள் மக்களை அறியாமையில் மூழ்கடித்து வைத்திருக்க கண்டுபிடித்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் உத்தி. இதில் உடைப்பை ஏற்படுத்துவதுவும் மக்கள் நலம் நாடுபவர்களின் பணி தான். இந்த அடிப்படையில் தான் கம்யூனிடுகள் மதங்களை கடவுளர்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருகிறார்கள். இது சக்தியை விரையம் செய்வதாகாது. ஆனால், கடவுளர்களை அம்பலப்படுத்துவது மட்டுமே அவர்களின் பணியல்ல. இது முதன்மையானதும் அல்ல. பல்வேறு பணிகளில் இதுவும் ஒன்று எனும் அளவில் தான் அதன் முக்கியத்துவம். ஏனென்றால், சமூக அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் நீடித்துக் கொண்டிருக்கும் வரை மதங்கள், கடவுட் கொள்கைகள் உயிருடன் இருக்கவே செய்யும்.\n*கமல்ஹாசன்,பாரதி போன்றோரை பார்ப்பன எண்ணம் கொண்டவர்கள் என்று சித்தரிப்பது ஏன் அவர்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் பிராமணனாக பிறந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியா அவர்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் பிராமணனாக பிறந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியாஅவர்கள் சுயஜாதி அபிமானம் கொண்டவர்கள் என்று எவ்வாறு குற்றம் சாட்டுகிறீர்கள்\nகமல் பாரதி போன்றவர்களிடம் முற்போக்கு இருக்கிறதா என்பதை அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பத்தின் மூலம் எடை போட முடியாது. அவர்களின் படைப்புகளை சீர்தூக்கிப் பாருங்கள். அவர்களின் முற்போக்கு முகமூடி இற்றுப் போயிருப்பது அப்போது புரியும். வே. மதிமாறன் எழுதிய ‘பாரதீய ஜனதா பார்ட்டி’ படித்திருக்கிறீர்களா பார்ப்பன ஜாதியில் பிறந்ததால் மட்டுமே ஒருவன் பார்ப்பானாகி விடுவதில்லை. பார்ப்பனீயத்தை யாரெல்லாம் தூக்கிப் பிடித்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் பாப்பான்கள் தாம், அவர்கள் எந்த ஜாதி, மதத்தில் பிறந்திருந்தாலும். அப்துல் கலாம் கூட ஒரு பாப்பான் தான். பிறப்பின் அடிப்படையில் தகுதியை தீர்மானிப்பது பார்ப்பனியத்தின் ஒரு பகுதி. பாரதி, கமல் போன்றவர்களை ‘முற்போக்கு’ கேட்டகிரியில் வகைப்படுத்தியே ஆகவேண்டும் என நீங்கள் விரும்பினால் பார்ப்பனிய முற்போக்கு என்று குறித்துக் கொள்ளுங்கள், பொருத்தமாக இருக்கும்.\n*ஆண்கள் விருத்தசேதனம் செய்து கொள்வது நன்மையே என்று சில மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். சிலர் தேவையற்ற செயல் என்று கண்டிக்கின்றனர். இதை பற்றிய தங்கள் கருத்து என்ன .\nவிருத்த சேதனம் செய்வது நல்லதா அல்லதா என்று பொதுவாக கேட்டால் நல்லது என்றே கூறலாம். நகம் வெட்டுவது, அதில் அழுக்கு சேரும் என்பது போன்ற பயன்பாடு. ஆனால் அது ஒன்றும் பாலியல் ரீதியான நோய்களுக்கு நிவாரணியல்ல. விருத்த சேதனம் செய்வது நோய்களைத் தடுக்கவும் செய்யாது. அது மதச் சடங்காக இருப்பதனால் புனிதப்படுத்தப்பட்டு உயர்வாக கூறப்படுகிறது அவ்வளவு தான். அப்ரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மதச் சடங்காக செய்யப்பட்டு வந்தாலும் வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பழக்கம் தொடங்கியது. கிமு 2300லியே விருத்த சேதனப் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை எகிப்திலுள்ள குகை ஓவியங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட சுகத்தை விட சமூக நலனே முதன்மையானது எனும் பொருளில் தொடங்கிய சடங்கானது இன்று மதச் சடங்காக எய்ட்ஸைக் கூட தடுக்கும் என்றெல்லாம் பொய்யாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் சாதாரண பாலியல் நோய்களைக் கூட இது தடுக்காது என்பதை மருத்துவர் வாலஸ்டைன் என்பவர் அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தினார்.\n சிறிது காலமாக அலிசினா எனும் இறைமறுப்பாளர் ஒருவரின் இணையத்தளத்தை பார்த்து வருகின்றேன். அவர் உலகின் மதங்கள் அனைத்தையும் ஒரே தராசில் எடைபோடாமல் இஸ்லாத்தை சாத்தானின் மதம் என்கிறார். அதாவது இஸ்லாம் வெறுப்பின் மதம் என்றும் அது மட்டுமே தனது இருப்புக்காக ஏனைய மதங்களையும் அதனைப் பின்பற்றுவோரையும் மதம் மாற்ற நினைக்கின்றது. அது முடியாதபோது அழிக்கத் துடிக்கின்றது…என்பதற்கான ஆதாரங்களைத் தர்க்கரீதியாக முன்வைக்கின்றார்.அலிசினா தன்னை மதநம்பிக்கையற்றவர் என்று சொல்கின்றார். அதேவேளை ஏனைய மதங்களினால் மக்களுக்குள்ள ஆபத்தைவிட இஸ்லாமிய மதத்தினால் விளையும் ஆபத்துதான் பிரமாண்டமானது என்கின்றார். அதேவேளை அவர் கம்யுனிசத்தையும் மறுக்கின்றார். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள். முடிந்தால் அவரது தளத்தைப் பார்வையிடுங்கள்.\nஅலி சினாவின் சில கட்டுரைகளை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்.\nஅவர் முகம்மது குறித்து எழுதிய நூலை படித்துக் கொண்டிருகிறேன். ஈரான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவரான அவருடைய இஸ்லாமிய வெறுப்பு மேற்கத்திய கருத்தியலிலிருந்து தோன்றியிருக்கிறது. இஸ்லாம் நடப்பிலிருக்கும் ஏனைய மதங்களுடன் ஒப்பிட்டால் சிறப்பானதே,\nஆனால் அது ஏனைய மதங்களைப் போலவே எப்போதோ காலவதியாகிவிட்டது. அலி சினாவின் எழுத்துகளைப் பார்க்கும் போது அவர் நாத்திகர் எனும் நிலையில் கூட இல்லாமல் இஸ்லாமிய வெறுப்பு எனும் நிலையில், வரட்டுத்தனத்தில் நிலை கொண்டிருப்பதாகவே தெரிகி��து.\nஎடுத்துக்காட்டுகளாக, முகம்மது தம் வாழ்நாளின் பிற்பகுதியில் ஒருவித பாலியல் நோய்க்கு ஆட்பட்டிருந்தார், மரியா கிப்தியாவின் மகனுக்கு தந்தை யார் போன்றவற்றில் அவரின் வாதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் இஸ்லாமிய வேத, உபனிடதங்களின் மூலை முடுக்குகளையெல்லாம் ஆய்ந்து தன் படைப்புகளை எழுதுகிறார் என்பதில் ஐயமொன்றுமில்லை.பொதுவாக நாத்திகம் என்பது முழுமையானதல்ல என்தை நான் அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறென். கடவுள் நம்பிக்கை, மத நிறுவனங்கள் எல்லாம் சுரண்டலின் வடிவங்கள். சுரண்டலைப் புரிந்து கொள்ளாமல், சுரண்டலை ஒழிப்பது பற்றி சிந்திக்காமல், அதற்கான வழிமுறைகளைக் காணாமல், அவற்றை நடைமுறைப்படுத்த முயலாமல் மதங்களை தங்களின் விருப்பத்தளத்திலிருந்து விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருப்பது குறைபாடுடையதே. நான் புரிந்து கொண்ட வகையில் அலிசினாவின் இஸ்லாமிய எதிர்ப்பு இந்த வகையானதாகவே இருக்கிறது. இதற்கு வெளியே சமூகப் பார்வை என்று அவருக்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.\nஅவரின் கம்யூனிச எதிர்ப்பு குறித்து சில கட்டுரைகளில் ஒரு சில சொற்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். சர்வாதிகாரம் எனும் பார்வையில் தான் அதுவும் இருக்கிறது. தன்னுடைய கம்யூனிசத்திற்கு எதிரான நிலைப்பாடு குறித்து அவர் விளக்கினால், ஏதும் கட்டுரை எழுதினால் தான் அதை தெரிந்து கொள்ளவும், சரியா\n*…இஸ்லாம் பெண்களின் மனித உரிமைகளை நசுக்குகின்றது என்று கூப்பாடு போடும் மேற்கத்திய சிந்தனையாளர்கள், முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவை மனித உரிமைகளோடு இணைக்கின்ற அளவுக்கு ஏறக்குறைய அதை ஒத்த வடிவிலான உடையையே கிறிஸ்தவ பெண் மதகுருமார்கள் அணிகின்றார்கள் என்ற உண்மையைக் கண்டு கொள்வதில்லை….என்று “ஜனநாயகம் : வெள்ளைக் கிறிஸ்தவர்களின் அரசியல் முறைமை” என்ற தனது நூலிலே எழுதிக்கொண்டு செல்கிறார் எங்கள் நாட்டிலுள்ள ஒரு ஆய்வாளர். இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன\nநீங்கள் குறிப்பிட்ட அந்த நூலை நான் படித்திருக்கவில்லை, நீங்கள் எழுதியதைக் கொண்டு மட்டும் கூறுவதாக இருந்தால், அந்த ஆய்வாளர் கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.\nஎதை எதிர்க்கிறார்களோ அதே வடிவிலான ஆடை அணிவதை மத அடிப்படையில் சொந்த மதத்தில் ஏற்கும் போது, பிற மதத்தில் செயல்பாட்டை விமர்சிக்க அடிப்படையற்றுப் போகிறது. குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் என்று கிருஸ்தவமும், எல்லாப் பெண்களுக்கும் என்று இஸ்லாமும் கூறுவதைத் தவிர வேறு வேறுபாடுகள் இரண்டுக்குமிடையே இல்லை. ஆண்களை விட பெண்கள் அதிக அளவு ஆடை அணிய வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அதை மதக் கட்டுப்பாடாக திணிப்பதன் நோக்கம் என்ன அது சமூக நோக்கில் சரியானதா அது சமூக நோக்கில் சரியானதா என்பது தான் அதை பரிசீலிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைகள்.\nஇந்த அடிப்படையில் நின்றுதான் புர்கா குறித்த என்னுடைய விமர்சனத்தை கற்பனைக் கோட்டை .. தொடரில் வைத்திருந்தேன். அந்த அடிப்படைகளை கவனத்தில் கொள்ளாமல் செய்யப்படும் விமர்சனங்களும், விளக்கங்களும் மாற்றுக் குறைவானவைகள் தாம்.\n*கருத்து சுதந்திரம் என்பதின் வரையறை என்னஆதாரம் இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம் என்பதாஆதாரம் இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம் என்பதாநடைமுறையில் விமர்சனத்திற்கு உள்ளாகிறவர்கள் எங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் என்று கூறி கொண்டு வன்முறையில் இறங்கும் போது அவர்களை கண்டிக்கும் அனைவரும் தனது மனைவியின் நடத்தையையோ அல்லது தனது தாயின் நடத்தையையோ பற்றி ஒருவன் ஆதாரம் இல்லாமல் உளரும் போது அவனை அழைத்து விவாதிப்பதில்லையேநடைமுறையில் விமர்சனத்திற்கு உள்ளாகிறவர்கள் எங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் என்று கூறி கொண்டு வன்முறையில் இறங்கும் போது அவர்களை கண்டிக்கும் அனைவரும் தனது மனைவியின் நடத்தையையோ அல்லது தனது தாயின் நடத்தையையோ பற்றி ஒருவன் ஆதாரம் இல்லாமல் உளரும் போது அவனை அழைத்து விவாதிப்பதில்லையேஅவனை தாக்க தானே செய்கிறார்கள்அவனை தாக்க தானே செய்கிறார்கள்ஆக கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு தானேஆக கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு தானேஇதை சற்று உதாரணங்களுடன் விளக்கவும்.\nகருத்து சுதந்திரம் என்பது நினைத்ததை வெளிப்படுத்தும் உரிமை. அதன் எல்லை என்ன தனி ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது சமூகத்தை மீறியதாக இருக்கக் கூடாது. சமூகத்தை மீறி யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது, கருத்துச் சுதந்திரம் உட்பட. ஆனால், அதை இன்னொரு மனிதனை பாதிப்பது எ���்பதாக சுருக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்றாலே அது யாருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகிறதோ அவரை அவருடைய கருத்தை பாதிக்க வேண்டும். எதையும் பாதிக்காத விமர்சனம் என்று எதிவுமில்லை. உங்களுடைய பார்வை கோணலாக இருக்கிறது என்று கூறினால், கூறப்பட்டவரை அது பாதிக்கவில்லை என்றால் அங்கு பரிசீலனையே எழாது. ஆனால் விமர்சனங்களை எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் விமர்சனங்களையே அவதூறு என்று அவதூறு செய்கிறார்கள். விமர்சனம் தனி மனிதன் மீதும் இருக்கலாம் பொதுவானதாகவும் இருக்கலாம் எதன் மீதும் இருக்கலாம். அதை பரிசீலித்தால் தான் அது அவதூறா தனி ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது சமூகத்தை மீறியதாக இருக்கக் கூடாது. சமூகத்தை மீறி யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது, கருத்துச் சுதந்திரம் உட்பட. ஆனால், அதை இன்னொரு மனிதனை பாதிப்பது என்பதாக சுருக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்றாலே அது யாருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகிறதோ அவரை அவருடைய கருத்தை பாதிக்க வேண்டும். எதையும் பாதிக்காத விமர்சனம் என்று எதிவுமில்லை. உங்களுடைய பார்வை கோணலாக இருக்கிறது என்று கூறினால், கூறப்பட்டவரை அது பாதிக்கவில்லை என்றால் அங்கு பரிசீலனையே எழாது. ஆனால் விமர்சனங்களை எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் விமர்சனங்களையே அவதூறு என்று அவதூறு செய்கிறார்கள். விமர்சனம் தனி மனிதன் மீதும் இருக்கலாம் பொதுவானதாகவும் இருக்கலாம் எதன் மீதும் இருக்கலாம். அதை பரிசீலித்தால் தான் அது அவதூறா விமர்சனமா என்பது விளங்கும். ஆனால் விமர்சனம் கூடாது எனக் கருதுபவர்கள், விமர்சனங்களை எதிர் கொள்ள முடியாதவர்கள் விமர்சனந்த்தையே அவதூறு என்பது தான் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் எடுத்துக்காட்டையே எடுத்துக் கொள்வோம். தனிப்பட்ட விசயங்களை யார் விமர்சனம் செய்ய முடியும் தனிப்பட்ட விசயங்களை அந்த வட்டத்துக்கு உட்பட்டவர்கள் தாம் விமர்சனம் செய்ய முடியும். தாயையோ தாரத்தையோ மகனோ கணவனோ விமர்சனம் செய்தால் யாரும் கோபம் கொள்வதில்லையே பரிசீலனை தானே செய்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட வட்டத்துக்கு வெளியிலுள்ள யாரும் விமர்சனம் செய்தால் கோபம் வருகிறது. இதை பொதுவான மனிதர்களுக்கு நீட்ட முடியாது. ஒரு மனிதர் பொது��ானவராக, வழிகாட்டியாக கருதப்படுகிறார் என்றால் அவரை விமர்சிக்க எவருக்கும் உரிமையுண்டு. அந்த விமர்சனத்தை பரிசீலித்து அதை அவதூறு என்பதை விளக்க வேண்டும். தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம் பொதுவான ஒருவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. விமர்சனத்தை எதிர்கொள்ள மறுப்பவர்கள் தாம் பொதுவானதையும், தனிப்பட்டதையும் குழப்புவார்கள், விமர்சனத்தை தடுக்க வன்முறையைக் கையாள்வார்கள். ஒன்று விமர்சனமா அவதூறா என்பது விமர்சனத்தின் நோக்கம், ஆதாரம் உண்மைத்தன்மை ஆகியவற்றைப் பொருத்தது. இவைகளைப் பரிசீலிக்காமல் விமரசனங்களை முடக்க நினைத்தால் அவர்களை முடக்க வேண்டியது தான்.\n*நண்பரே,சிலை என்பது பின்னாளில் வழிபடுவதற்கு (கடவுளாக) ஒன்றானதாக ஆகிவிடாதா\nசிலை வைப்பதினால் புதிதாக ஒரு கடவுளோ, மதமோ தோன்றி விடுமா\nசிலைகள் இல்லாவிட்டால் கடவுள் நம்பிக்கையோ, மதப்பிடிப்போ அற்றுப் போய் விடுமா\nகடவுளும் மதமும் ஒரு சிலை வைத்ததினால் தோன்றியது என்று ஏதேனும் ஒரு வரலாற்று நூலில் படித்திருக்கிறீர்களா\nஅவைகளுக்கெல்லாம் சமூகப் பின்னணி வேண்டும். சமூகத் தேவைகளிலிருந்து தான் கடவுளோ மதமோ தோன்றியிருக்கிறதே ஒழிய, சிலையினாலோ, தனிப்பட்ட ஒரு செயலினாலோ தோன்றிவிடுவதில்லை. ஆண்டான் அடிமைக் காலகட்டத்தின் கொடூரங்களும், நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் வதைகளுமே கடவுளும் மதமும் தோன்றி வளர்வதற்கான தேவையைக் கொடுத்தன. என்று முதலாளித்துவம் தொடங்கியதோ அப்போதே கடவுளோ மதமோ தோன்றுவதற்கான சமூகத் தேவையை அது செரித்து விட்டது. இனி புதிதாக கடவுளோ, மதமோ தோன்றப் போவதில்லை. இப்போது இருக்கும் மதங்களும் கடவுளும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்காகவே தக்கவைக்கப் பட்டிருக்கின்றன. மதவாதிகளுக்கு என்றுமே வரலாற்று அறிவோ, சமூகப் புரிதலோ இருந்ததில்லை, இருக்கப் போவதில்லை. அதனால் தான் அவர்கள் ஒரு கற்சிலையால் புதிதாக போட்டிக்கு ஒரு மதம் தோன்றிவிடும் என்று பீதியூட்டுகிறார்கள். அவர்கள் கற்சிலை கூடாது என்கிறார்கள் என்றால் அதன் பொருள் அவர்களின் மதம் அதை தடுத்திருக்கிறது என்பதால் மட்டுமே, இன்னொரு கடவுளோ அதன் மூலம் மேலும் குழப்பங்களோ தோன்றிவிடக்கூடாதே எனும் அக்கரையினால் அல்ல. எப்போதுமே மீன்பிடிப்பவர்கள் முள்ளைக் கா��்டி மீன் பிடிப்பதில்லை புழுவைக் காட்டித்தான் மீன் பிடிக்கிறார்கள். இன்னொரு கடவுள் தோன்றிவிடுவார் என்பது புழு. அந்தப் புழுவைக் காட்டி எதை பிடிக்க எண்ணுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்போது தான் நீங்கள் தூண்டிலில் மாட்டாமல் தப்பிக்க முடியும்.\n*முதலாளித்துவத்தைக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததிராய் போன்ற அறிவுஜீவிகள் கம்யூனிசத்தை ஆதரிக்காதது ஏனோ\nகம்யூனிசம் என்பது சமூக அறிவியல். முதலாளித்துவம் என்பது சமூக அவலம். சமூக அவலத்தை தம் அறிவால் கண்டு அதை எதிர்பவர்கள் எவரும் கம்யூனிசத்தை ஏற்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. அருந்ததிராய் போன்றவர்கள் அடிப்படையில் மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள். கம்யூனிசம் என்பது பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், இதில் மேட்டுக்குடி வர்க்கத்தினர் இயல்பாகவே ஒன்ற முடிவதில்லை. அதற்கு ஆழ்ந்த சிந்தனையும், பரிசீலனையும் தேவைப்படுகிறது. அருந்ததிராய் போன்றோர் அவர்கள் பிறந்து வளர்ந்த சூழல் கல்வி போன்றவற்றால் ஜனநாயக அரசியலமைப்பு என்பதைத் தாண்டி அவர்களின் பரிசீலனை செல்வதில்லை. ஆனால் முதலாளித்துவ உலகமும் அதன் சுரண்டல் தன்மையும் நேர்மையாய் சிந்திப்பவர்கள் அனைவரையும் பாதிக்கவே செய்யும். இதிலிருந்து தான் அவர்களின் முதலாளித்துவ எதிர்ப்பு தொடங்குகிறது. இதற்கு மாற்று என்ன எனும் சிந்தனை தோன்றினால் தான்; எதிர்ப்பு மட்டுமே முழுமையானதில்லை என்பதை உணர்ந்தால் தான் கம்யூனிசத்திற்கான பாதை விரியும். ஆனால் பெரும்பாலானவர்கள் முதலாளித்துவ எதிர்ப்பை தாண்டி அடுத்த கட்டத்திற்கு நராமல் அப்படியே தேங்கி விடுகிறார்கள். அதனால் தான் முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆகிவிட முடிவதில்லை.\n*பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது நடைமுறையில் ஒரு கட்சி ஆட்சி முறையில்தான் சாத்தியமா\nஆம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு கட்சி ஆட்சி முறையில் தான் முழுமையாக சாத்தியப்படும். ஆனால் சர்வாதிகாரம் என்ற சொல்லை தீண்டத்தகாதது போலவும் பலகட்சி ஜனநாயகம் என்ற சொல்லை மேன்மையான ஜனநாயக வடிவமாகவும் நடப்பில் பொருள் கொண்டு அந்த அடிப்படையிலிருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், ஒரு கட்சி ஆட்சி முறையையும் ���ார்க்கிறார்கள். இது தவறானது. முதலாளித்துவம் தந்த ஜனநாயகம் எனும் சொல்லின் பொருளே வர்க்க சர்வாதிகாரம் என்பது தான். நடப்பு உலகில் ஜனநாயகம் இருக்கிறது என்றால் அதன் பொருள், ஆளும் வர்க்கமான முதாளிகளுக்கு ஜனநாயகமாகவும் ஏனையவர்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கிறது என்பது தான். உலகில் 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு ஜனநாயகமாகவும் 90 நூற்றுமேனி இருக்கும் மக்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் ஒரு அரசு வடிவம் ஜனநாயகம் என்று போற்றப்படுகிறது. அதேநேரம் 90 நூற்றுமேனி இருக்கும் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகமாகவும், 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் அரசு வடிவம் தூற்றப்படுகிறது.இதே விதம் தான் பலகட்சி ஆட்சிமுறையிலும் நடக்கிறது. ஒரு முதலாளித்துவ கட்சி செயல்படும் சுதந்திரத்துடன் பாட்டாளி வர்க்க கட்சி செயல்பட சுதந்திரம் உண்டா அரசுக்கு எதிராக செயல்படும் கட்சியை தடை செய்கிறார்கள். என்றால் பலகட்சி ஆட்சிமுறை என்பதன் பொருள் தான் என்ன அரசுக்கு எதிராக செயல்படும் கட்சியை தடை செய்கிறார்கள். என்றால் பலகட்சி ஆட்சிமுறை என்பதன் பொருள் தான் என்ன முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொண்டு அதன் கீழ் இருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு, முதலாளித்துவ சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கட்சிகள் தீவிரவாத கட்சிகளாக அவதூறு செய்யப்படுகின்றன. சுவரொட்டி ஒட்டுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவது தான் இங்கு நடைமுறையாக இருக்கிறது. அதேநேரம் சோவியத் ரஷ்யாவில் பல கட்சிகள் செயல்பட்டும் இருக்கின்றன. போல்ஷ்விக் மென்ஷ்விக் என்றுஇரண்டு பிரிவுகளாக கட்சிகள் செயல்பட்டிருக்கின்றன. முதலாளித்துவத்தை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிக்குத்தான் அனுமதி இல்லை.சுருக்கமாகப் பார்த்தால் இன்று ஜனநாயம் என்று கூறப்படுவது சாராம்சத்தில் சர்வாதிகாரமாக இருக்கிறது, சர்வாதிகாரம் என்று தூற்றப்படுவது சாராம்சத்தில் ஜனநாயகமாக இருக்கிறது என்பதே உண்மை. இன்னொருமுனையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது வெறும் அரசு செயல்படும் வடிவம் மட்டுமல்ல. இதுவரையிலான அரசுகள் சுரண்டல் அரசுகளாய் இருந்ததினால் அதற்கு இசைவாகவே மக்களை மாற்றியமைத்திருக்கின்றன. இன்று மக்கள் சுயநலமிகளாய் இருப்பதன் காரண���் இதுவே. இதை சீராக்கி மக்களை உயர்ந்த பண்பாட்டை நோக்கி அழைத்துச் செல்லும் பணியும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவம் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை பின்னோக்கி இழுக்கும். கலாச்சாரப் புரட்சி உள்ளிட்டு வர்க்க வேறுபாடுகளை கழித்துக்கட்டும் பெரும்பணிகளுக்கும் முதலாளித்துவத்தை அதன் எச்சங்கள் கூட எழாமல் முறியடிக்க வேண்டியதிருப்பதால் ஒருகட்சி ஆட்சிமுறை மிக அவசியமானது.\n*ஒரு சிறுகதையையோ அல்லது கவிதை போன்ற ஆக்கங்களையோ நாம் படைக்கும்போது அவற்றிலே இயல்பாகவே நம்மைப் பாதிக்கும் முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றோம். அதனை சில பத்திரிகைகள் பிரச்சார நெடி என்று ஒதுக்குவதேன் ஒரு ஆக்கத்தினை எதுவித சமூக அவலங்களையும் இல்லாமல் எழுதவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்களா அல்லது அவ்வாறானவை யாரையும் சிந்திக்க வைக்குமளவுக்கு இருந்துவிடக்கூடாதது என்று விரும்புகின்றார்களா\nகலை, இலக்கியம் என்பவை ஒரு கருத்தை பிறருக்கு சொல்லும் வடிவம் தான். தன்னிடம் இருக்கும் கருத்தை பிறருக்கு கூறுவது, புரியவைப்பது எனும்போது அங்கு பிரச்சாரம் தவிர்க்க முடியாதது. இது எல்லா வகை மாதிரி இலக்கியங்களுக்கும் பொருந்தும். ஆனால் எல்லாவற்றையும் பிரச்சாரம் என்று நடைமுறையில் கூறுவதில்லை. என்றால் பிரச்சார நெடி என்று கூறப்படுபவைகள் எந்த அடிப்படையிலிருந்து கூறப்படுகின்றனகலைக்கு, பொழுதுபோக்கிற்கு, மக்களுக்கு என்று நோக்கத்தைக் கொண்டு மூன்றாக பிரித்தாலும் இரண்டு அம்சங்கள் தான் அவற்றின் அடிப்படையாக இருக்கின்றன. மக்களுக்கானது, மக்களிடம் திணிக்கப்படுவது. பிரச்சார நெடி என்று முத்திரை குத்தப்படும் எழுத்துகளையெல்லாம் எடுத்துப் பார்த்தால் அவை மக்களுக்கான இலக்கியமாகவே இருக்கும். தெளிவாகச் சொன்னால் பிரச்சார நெடி என்று முத்திரை குத்துவது அரசியல் தானேயன்றி இலக்கிய விமர்சனம் அல்ல.எந்த ஒரு நேர்த்தியான யதார்த்தமான எழுத்தையும் அதன் மையக் கருவைப் பார்த்தால் அது குறிப்பிட்ட ஒரு நடைமுறையை, கலாச்சாரத்தை, புரிதலை வாசிப்பவனிடம் அறிமுகப்படுத்துவதாக, தூண்டுவதாக மட்டுமே இருக்கும். இது பிரச்சாரமாக வகைப்படுத்தப்படுவதில்லை. காரணம், அத�� நுகர்வுப்பண்பாட்டை, நடப்பு சமூகத்தை அப்படியே தக்க வைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும். இது யதார்த்தமாக இருப்பதால் பிரச்சாரம் என்று முத்திரை குத்தப்படுவதில்லை. அதுவே நடப்பிலிருக்கும் சுரண்டலை எதிர்கொண்டு சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டிருந்தால் அது பிராச்சாரமாக முத்திரை குத்தப்படுகிறது. மெய்யாகவே அது செழு நேர்த்தியுடன் வடிக்கப்பட்டிருந்தாலும் கூட அதாவது உள்ளடக்கத்தில் அனைத்துமே பிரச்சாரமாக இருந்தாலும் கூட அரசியல் பார்வையில் எதிர் தன்மை கொண்டிருப்பவைகள் பிரச்சாரம் என வகைப்படுத்தப்படுகிறது. அதேநேரம் கவனமாக அது வடிவம் குறித்த விமர்சனமாகவே முன்வைக்கப்படுகிறது. தெளிவாகச் சொன்னால் எதிர் அரசியலை உள்ளடக்கமாக கொண்டிருப்பவை -உள்ளடக்கத்தை விமர்சிப்பதாக கூறினால் அம்பலப்பட நேரும் என்பதால்- வடிவத்தில் பிரச்சாரம் என முத்திரை குத்தப்படுகிறது. பிரச்சாரம் என முத்திரை குத்தப்படும் அநேக இலக்கியங்கள் வடிவத்தில் யதார்த்த அழகியலோடும் உள்ளடக்கத்தில் செம்மையாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். ரஷ்ய, சீன நெடுங்கதைகளை படித்துப் பாருங்கள் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்பதையும் தாண்டி அதன் நடையும் கருவும் உங்களை ஈர்க்கும். மற்றப்படி நேர்மையற்ற விமர்சனங்களை புறந்தள்ளுங்கள்\n*பொதுவுடமைக் கொள்கையைப் போற்றுபவர்கள் சுரண்டப்படும் மக்களுக்காகப் போராடினாலும் கூடஒருவகையில் வரட்டுத்தனமானவர்கள் என்கிறார் எனது உறவினர் ஒருவர். எப்போதோ ஏற்படுத்தப்படப்போகும் பொதுவுடமைச் சமூக அமைப்பு வரும் வரை இப்போதுள்ள வாழ்க்கையில் (யாருக்காகப் போராடுகிறீர்களோ அந்த மக்கள் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும்) எந்த ஒரு சிறந்த விடயத்தையும் நீங்களெல்லாம் முழுமையாக இரசித்துக் கொள்ள மாட்டீர்கள் என்கிறார் அவர்.\nஉதாரணமாக ஒரு இனிய குரலையுடைய பாடகரின் திறமையை சாதாரண ஒரு ஏழை ஏதாவது ஒரு நேரத்தில் தன் வாழ்க்கைச் சுமையை தற்காலிகமாக மறந்து இரசிப்பான். ஆனால் நீங்களோ குரல் இனிமையாக இருந்தாலும் அவர் பாடுவதெல்லாம் எதிர்ப்புரட்சிக் கருத்துக்களுள்ள பாடலைத்தானே என்பது போன்ற ஏதாவது ஒருவிடயத்தைக் கூறி விமர்சித்து விட்டு ஒதுங்கி விடுவீர்கள். ஒரு நடிகன் ஒரு திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் அதை சிலாகிக்காமல் சில வருடங்களுக்கு முன் அவர் வேறு ஒருவிதமான கருத்தை முன்னிறுத்தியவர்தானே என்று சொல்லிவிட்டு நழுவ விடுவீர்கள் அல்லது நழுவிவிடுவீர்கள்.\nநல்ல ருசியான உணவைத் தந்தால் ஒருவேளைச் சோற்றுக்கு இல்லாத ஏழைகளுள்ள நாட்டில் இப்படி ஆடம்பரமாகச் சமைக்கத்தான் வேண்டுமா என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா என்பீர்கள். அழகான பூந்தோட்டத்தை ரசிக்காமல் பணவிரயம் என்பீர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இதற்குரிய உங்கள் பதில் என்ன\nஇது போன்ற குற்றச்சாட்டுகள் ஒரு உத்தியாக கையாளப்படுபவைகள். இது போன்ற குற்றச்சாட்டுகள் எப்போதெல்லாம் எழுப்பப்படுகின்றன வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்து ‘அந்த வரட்டுத்தனத்தை’ நாம் மதிப்பிடலாம்.\nமுதலில், கலை என்பது மக்களுக்காகவேயன்றி வேறெதற்காகவும் அல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் கலை என்பது வணிகமாகவும், மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைக்கவும் அல்லது மக்களுக்கான அரசியலிலிருந்து அவர்களை திசை திருப்பவுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல திரைப்படம் அல்லது ஒரு நல்ல இசைப்பாட்டு என்பது என்ன ஒப்பீடுகளிலிருந்து நல்லவை என மதிப்பிடப்படுகிறது பொழுது போக்கு அம்சத்திலிருந்தும், உழைப்பின் கடுமையிலிருந்து ஒருவித போதைத்தனமான மாற்றிலிருந்தும் தான் மதிப்பிடப்படுகிறது. எதையுமே இந்த முதலாளித்துவ உத்திகளிலிருந்து அணுகுவது தான் இயல்பானது யதார்த்தமானது என்று உலகம் திட்டமிட்டு பயிறுவிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் (உங்கள் உறவினர்) கூறுவதின் சாராம்சமான பொருள் இது தான்,\nமுதலாளிகளுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் இயல்பானது, மக்களுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் வரட்டுத்தனமானது. இது தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழில் வெளிவந்த அர்ஜுன், விஜயகாந்த் வகைப்பட்ட போலீஸ் சூரத்தனங்களைக் காட்டும் படங்கள் தொடங்கி ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட், ராம்போ வரை தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இப்படி தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படும் அதே நடப்பு காலத்தில் யதார்த்தத்தில் காவல்துறை மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருப்பதும், சொந்த நாட்டு மக்கள் எனும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களைச் சிக்க வைப்பதும், சுட்டுக் கொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக யதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதை பிரதிபலிக்காமல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உண்மையை மறைப்பதுதான் கலையாக இருக்கிறது. இதை மறுத்து, கலை எப்படி திட்டமிட்டு உண்மையை மறைத்து மலிவான ரசனையில் மக்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடமே திணிக்கிறது எனும் உண்மையை எடுத்துக் கூறினால் அது வரட்டுத்தனம் எனப்படுகிறது. ஆக, முதலாளித்துவத்திற்கு ஆதரவான மனோநிலையை உண்மையை மறைத்து வெளிப்படுத்தினால் அது ரசனை, இயல்பு. அதை விமர்சித்து உண்மையை பேசினால் அது வரட்டுத்தனம், இயல்புக்கு மாறானது. இது தான் வரட்டுத்தனம் என்று கூறுபவர்களின் பார்வையாக இருக்கிறது.\nஒரு கலை வடிவம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்றால், அந்த விமர்சனம் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா தவறாகவா என்று பார்ப்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும். அந்த விமர்சனத்தை வரட்டுத்தனம் என்று கூறப்படும் இடங்களையெல்லாம் கூர்ந்து கவனித்தால், அங்கு செய்யப்பட்ட விமர்சனத்திற்கான பதிலோ அல்லது மாற்றுப் பார்வையோ வைக்கப்பட்டிருக்காது. தெளிவாகச் சொன்னால் எந்த இடத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அந்த இடங்களிலேயே வரட்டுத்தனம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு விமர்சனத்தை வரட்டுத்தனம் என்றே கூறக்கூடாது என்பதல்ல. வைக்கப்படும் விமரசனம் வரட்டுத்தனமானது என்றால், இன்னின்ன விதங்களில் அது வரட்டுத்தனமாக இருக்கிறது என்று மீள்விமர்சனம் செய்யலாம். அதை யாரும் குறைகூற முடியாது. ஆனால் இங்கு வரட்டுத்தனம் என சுட்டப்படுவது மக்களின் விருப்பம் எனும் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளிலிருந்து கூறப்படுகிறது. வரட்டுத்தனம் என உங்கள் உறவினர் கூறுவதை அது எப்படி வரட்டுத்தனமாக இருக்கிறது என்பதை விளக்குமாறு கேளுங்கள். அப்போது உங்களுக்கு புரியும் அவர் வரட்டுத்தனம் என்று கூறுவது விமர்சனத்தை அல்ல, ��ாறாக விமர்சிப்பதையே வரட்டுத்தனம் என்கிறார் என்பது.\nஇன்னொன்றையும் கூறலாம். ஒரு திரைப்படத்தையோ, ஒரு கலை வடிவத்தையோ பார்க்ககூடாது, கேட்கக்கூடாது என்று யாரும் தடைபோட முடியாது. விமர்சனம் செய்வதன் பொருள் யாரும் அந்த கலை வடிவத்தை ரசிக்காதீர்கள் என்று தடை போடுவதல்ல. ஒரு தவறுக்கு எதிராக எது சரியானது என்று புரியவைப்பதற்கான ஒரு முயற்சி. பொதுவெளிக்கு வரும் ஒன்றை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனால் விமர்சிக்காமல் முத்திரை குத்தினால் அதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதே பொருள். அதேநேரம், கலை என்ற பெயரில் செய்யப்படும் நச்சுத்தனங்களை தடுத்தாக வேண்டும்.\nஅண்மையில் ’டேம் 999’ என்ற திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்தும் விமர்சனம் எழுந்தது. அதாவது, ஒரு கலை வடிவத்தை மக்கள் பார்க்கக் கூடாது என தடை செய்யலாமா எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும் அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும் என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று ந��கசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா கூடங்குளத்தில் விபத்து மட்டும் பிரச்சனையல்ல. வெறுமனே பயங்காட்டி கருத்தை திணிப்பதைவிட அதிலிருக்கும் அரசியல், அடிமைத்தனம், மறுகாலனியாக்க சுரண்டல்கள், மின்சாரம் அதில் பொருட்டல்ல போன்றவை உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதனூடாக அணிதிரட்டுவதே சரியானதும் சிறப்பானதுமாக இருக்கும். ஆனால் டேம் 999 திரைப்படம் நடந்த நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை பயங்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. மட்டுமல்லாது அத்திரைப்படம் உண்மையின் அடிப்படையிலான பயங்காட்டலல்ல, அரசியல் பொய்யின், தொழில்நுட்ப பொய்யின் அடிப்படையிலான பயங்காட்டல். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேரள அரசு இது போன்ற பொய்ப் பரப்புரையை குறுந்தட்டுகள் வாயிலாக செய்து கொண்டிருக்கிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டியதே. ஆனால் அதே கருத்தை கேரளாவுக்கு வெளியிலுள்ள மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் நரித்தனமாக எடுக்கப்பட்டிருப்பது தான் அந்த திரைப்படம். கலை என்ற பெயரில் அதை அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.\nஒரு வகையில் டேம் 999 திரைப்படமும், வெளிவந்த, வெளிவந்து கொண்டிருக்கும் தேசபக்தி திரைப்படங்களும் ஒரே அடிப்படையிலானவை தாம். ஆளும்வர்க்கங்களுக்கு ஆதரவான கருத்தை நேர்மையற்ற முறையில் பொழுது போக்கு, ரசனை என்று பின்வாயில் வழியாக திணிப்பவை தாம் என்றாலும் டேம் 999 உடனடி விளைவை எதிர்நோக்கி திரையிடப்படுவதால், விமர்சித்து விழிப்புணர்வை எட்டும் காலம் இல்லாததால் தடை செய்��து அவசியமாகிறது.\nஅடுத்து, ஒரு கலை வடிவத்தின் மீதான மக்கள் ரசனை எப்படி இருக்கிறது அல்லது எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்க வேண்டும் கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா அழகியல் உணர்ச்சியா இருவர், ஒரு பொருள் குறித்து தமக்குள் உரையாடிக் கொள்கிறார்கள் என்றால் எதிரிலிருப்பவர் என்ன பேசுகிறார் என்பது தான் இன்னொருவருக்கு முக்கியமேயன்றி அப்படி பேசும்போது என்ன உடையணிந்திருந்தார் அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது நளினமாக கைகளை அசைத்தாரா என்பதெல்லாம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவைகள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு திரைப்படம் என்றால் நடித்தவர்களின் நடிப்புத்திறன் அலசப்படுகிறது, அமைக்கப்பட்ட இசையின் இசைவு தரப்படுத்தப்படுகிறது, பாடியவர்களின், பேசியவர்களின் ஒலியின் குழைவு இனிமையாக பொருத்தமாக இருக்கிறதா என்பது ஒப்புநோக்கப்படுகிறது, ஒளிப்பதிவின் தரமும், ஒளியின் பாங்கும் கணிக்கப்படுகிறது, காட்சியின் பின்னணி கவனிக்கப்படுகிறது, இயக்குனரின் நெறியாள்கையின் நேர்த்தி மதிப்பிடப்படுகிறது. ஆனால், மறந்தும் கூட அத்திரைப்படம் மக்களுக்கு என்ன கூற முனைகிறது என்பதை எடுத்துக் கொள்வதில்லை. இங்கு தான் அரசியல் இருக்கிறது. ஒரு உள்ளடக்கத்தின் புறத்தன்மைகளை மட்டுமே ரசிப்பதற்கு மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அகத்தன்மை குறித்து வாளாவிருக்குமாறு வழக்கப்படுத்தப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு புறத்தன்மை சில நாட்களில் மறந்து போகும் அகத்தன்மையோ உள்ளுக்குள் மறைந்திருக்கும். ஒரு கலை வடிவத்தில் ஒருவன் காணும் அகத்தன்மைகளே பிறிதொரு நேரத்தில் அவனுடைய விருப்பமாக வெளிப்படுகிறது.\nஇந்த இடத்தில் இன்னொன்றையும் பேசியாக வேண்டும். வரட்டுத்தனம் என்று கூறுபவர்கள் அதை மட்டுமா சொல்கிறார்கள், பிரச்சாரம் என்றும் சிலவற்றை மதிப்பிடுகிறார்கள். இதை நுணுக்கமாக பார்த்தால் கண்டு கொ���்ளலாம். ஒரு இயக்குனர் மக்களுக்கு நல்ல விசயங்களை(அவரின் கோணத்தில்) கூற வேண்டும் என எண்ணி ஒரு படம் எடுத்தால் அதை பிரச்சரப் படமாக இருக்கிறது என்றும் கூறக் கேட்டிருக்கலாம். ஆக, விமர்சனத்தை வரட்டுத்தனம் என ஒதுக்குகிறார்கள், எதிர்மறையான படங்களை பிரச்சாரம் என ஒதுக்குகிறார்கள். என்றால் அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது எதை மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை எனவே, வரட்டுத்தனம் என்பன போன்ற முத்திரை குத்தல்களை மக்களைச் சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.\nஇந்த நயவஞ்சகமான அரசியல் கலைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் ஊடாடி நிற்கிறது. அவற்றில் ஒன்று தான் பூ. அழகு என்பதை விடுத்து பூந்தோட்டத்தில், பெண்கள் பூச்சூடுவதில், பூக்களின் வேறு பயன்பாடுகளில் என்ன இருக்கிறது மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இர���ப்பதை யாரால் மறைக்க முடியும் பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும் வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது, மக்களை மடமையில் நீடிக்க வைப்பதைத் தவிர. அன்றாட வாழ்வில் மலர்களின் பயன்பாட்டின் பின்னே மறைந்திருக்கும் பொருளை அறியவிடாமல், மலர் என்றால் அழகு என திசைதிருப்பப் பட்டிருப்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்\nமறுபக்கம், ஏகாதிபத்தியங்களின் நிர்ப்பந்தங்களால் அரசுகள் விவசாயத்திற்கு எந்த ஆதரவையும் வழங்குவதில்லை. விவசாயிகளிடமிருந்து உணவு தானிய விவசாயத்தை அப்புறப்படுத்தி அதை பெருநிறுவங்களிடம் ஒப்படைக்க, அரசு பணப்பயிரை ஊக்குவிக்கிறது. இந்த அடிப்படையில் தான் மலர் விவசாயமும் வருகிறது. ஆக, உணவு தானிய விளைச்சலை பெருநிறுவனங்களிடம் வாரிக்கொடுக்க வழிகாணும், மனித குலத்திற்கு எந்த பயனும் இல்லாத, மடமைகளிலும், ஆணாதிக்கத்திலும் உழன்று கிடக்க ஏதுவாக்கும் பூக்களின் பயன்பாட்டை விமர்சித்தால் அதை வரட்டுவாதம் என்று ஒதுக்குவதும்; இவைகளை எல்லாம் மறைத்து அழகு என்பதாக முன்னிருத்தினால் அதை இயல்பு என்றும் கூறப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது\n”நல்ல உணவைத்தந்தால் ஆடம்பரம் என்பதும், சரியில்லாத உணவைத்தந்தால் மறுப்பதும்” என்பது புரிதலின்றி வைக்கப்படும் குற்றச்சாட்டு. உணவை தேவைக்காக உண்பதும், ருசிக்காக உண்பதும் இருவேறு வகைப்பட்டவை. ருசியை முன்வைத்து உணவை வீணாக்குவதும், லாபத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சத்துக்குறைவான உணவை வழங்குவதும் தான் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும். கோடிக்கணக்கான ��க்கள் உணவின்றி தவித்திருக்கும் நாட்டில் தங்கள் பணத்திமிரை காட்ட விருந்துகளாகவும் கேளிக்கையாகவும் வீணாக்கப்படும் உணவு குறித்து விமர்சனம் வைக்கப்படுமேயன்றி; மக்கள் பட்டினி கிடக்கும் நாடு என்பதால் தனியொரு மனிதன் தனக்கு விருப்பமான உணவு வகையை உண்பது விமர்சிக்கப்படாது. மாணவர் விடுதிகள், உணவுக்கூடங்களில் லாபநோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் பற்றாக்குறைகளை, அலட்சியம் செய்யப்படும் கலோரிகளின் அளவை முன்னிட்டு போராட்டம் நடத்தப்படுமேயன்றி, ருசியை மட்டும் முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி ஒப்பீடு செய்ய முடியும்\nபொதுவாக, மக்கள் ரசனையாக, விருப்பமாக இருப்பதெல்லாம் முதலாளித்துவ விழுமியங்களுக்கு உட்பட்டே அமைந்திருக்கும். அவர்களின் நலனுக்கு வெளியே எதையும் மக்கள் தங்களின் சொந்த விருப்பமாகவோ, நாகரீகமாவோ, முன்னேற்றம் என்ற பெயரிலோ கொண்டிருக்க முடியாது. சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவம் தங்களின் சுரண்டலை பெரும்பான்மை மக்களின் கவனத்திற்கு வரமலேயே செய்து கொண்டிருக்க முடிகிறது. இது தான் வரட்டுத்தனம் எனும் சொல்லின் பின்னே மறைந்துள்ள அரசியல்.\nஒவ்வொருவரின் சொல்லின் செயலின் பின்னேயும் அவரின் வர்க்கம் மறைந்திருக்கிறது என்பது ஆசானின் கூற்று\n*கடாபியின் நிலை பற்றி உங்களது பார்வை என்ன\nதற்கொலை செய்து கொள்வது அல்லது கோரமாக கொலை செய்யப்படுவது இதுதான் உலகின் பல சர்வாதிகாரிகளுக்கு, கொடுங்கோலர்களுக்கு நடந்திருக்கிறது. கடாஃபி இதில் விலக்கானவர் இல்லை. ஆனால் அவரைக் கொன்றவர்கள் யார் கொலைக்கான காரணம் என்ன என்பதில் பிரச்சனை இருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக லிபியாவை சர்வாதிகாரமாக அடக்குமுறை ஆட்சி புரிந்ததற்காக அவர் கொல்லப்படவில்லை. தொடக்கத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை லிபியாவில் எடுத்த போதிலும் கடைசியில் ஏகதிபத்திய ஆதரவு நிலையெடுத்து சலுகைகளை வழங்கினார். ஆனாலும் அவை ஏகாதிபத்தியங்களுக்கு போதுமானதாக இல்லை. லிபியாவின் வளங்களை யார் கொள்ளையடிப்பது கடாஃபி குடும்பமா எனும் போட்டியில் பன்னாட்டு நிறுவனங்கள் வென்றிருக்கின்றன.\n*பார்ப்பனியம் அல்லது பிராமணியம் ப���்றி நீங்கள் உங்கள் பதில்களில் குறிப்பிட்ட வண்ணமுள்ளீர்கள். அந்தச் சொல்லுக்குரிய அர்த்தம் தவிர அதுபற்றி விரிவாகவோ முழுமையாகவோ எனக்குத் தெரியவில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். இதுபற்றி சுருக்கமாகவேனும் விளக்குவீர்களா\nஅதுமட்டுமன்றி ஒருவர் எவ்வளவுதான் அறிவாளியாகவும் மக்களுக்கு பயன்தருபவராகவுமிருந்தாலும் பார்ப்பானியச் சிந்தனை உள்ளவர் என்ற காரணத்துக்காக அவரை நிராகரிப்பது சரியாக இருக்குமா\nஎன்பதும் பிராமணன் என்பதும் ஒரே பொருள் கொண்ட சொல்லாகவே வழமையில் கையாளப்படுகிறது. உடலின் வேறுபட்ட இடங்களிலிருந்து பிறந்ததாகவும், இழிபிறப்பாகவும் பகுத்து வைத்திருக்கும் மக்களில் தான் மட்டும் உயர்ந்தவன், ஏனைய அனைவரும் தமக்கு ஊழியம் செய்ய பிறப்பெடுத்தவர்கள் எனும் பொருளில் தங்களை பிராமணன் என அழைத்துக் கொள்கிறார்கள். இப்படியான சிந்தனை கொண்டவர்களின் அந்த சிந்தனைக்கு துணை செய்பவர்களின் பொதுப்பெயராக பாப்பான் என்பது இருக்கிறது.\nஇந்து என்பது சாரம்சத்தில் ஒரு மதமல்ல. அடக்குமுறைச் சட்டங்களின் தொகுப்பு. தன்னுடைய மேலாதிக்கத்திற்கான அந்த சட்டத் தொகுப்பைக் கொண்டு சிந்தனையாலும் செயலாலும் மக்களை வதைப்பதே பார்ப்பனியம்.\nஇது பிராமணன் என தம்மை பெருமையாக அழைத்துக் கொள்ளும் ஒரு கும்பலை மட்டும் குறிப்பதல்ல. ஆனால் அவர்களை சிறப்பாக குறிக்கிறது என்பது வேறு விசயம். அதேநேரம் அங்கு பிறந்திருந்தாலும், அந்த நச்சுச் சிந்தனை தவறு என்று தூக்கி எறிந்தவர்களை பாப்பானாக சுட்டப்படவேண்டிய அவசியமில்லை. அடிப்படயில் பிராமணன் என அழைப்பதே தவறானது.\nஏனென்றால் அந்தப் பெயர், அந்த பகுப்பை ஏற்றுக் கொண்டதான ஓர் ஒப்புதல் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. எனவே நாங்கள் பிராமணன் எனும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை.\nஒருவர் அறிவாளியாக இருக்கிறாரா என்பதை விட மக்களுக்கு எந்த அளவுக்கு பயன்படக்கூடியவராக இருக்கிறார் என்பதே அவரை அளக்கும் அளவுகோலாக இருக்க வேண்டும். பார்பனியச் சிந்தனை கொண்ட யாரும் மக்களுக்கு பயன்படுபவராக, சமூக உயர்வைச் சிந்திப்பவராக இருக்க முடியாது. ஆனால் அப்படி இருப்பதாக தோற்றம் காட்டலாம்.\nசிறுபான்மை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அப்துல் கலாமை நாங்கள் பார்ப்பனியவாதியாக அழைக்கிறோம். அவர் அறிவியலாளர் தான். கனவு காணுங்கள் என்று ஊரெங்கும் பேசி, இந்திய இளைஞர்களின் உயர்மாதிரியாக தூக்கிப் பிடிக்கப்படுபவர்தான். குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள மயிலுக்கு அடிபட்டபோது, அதற்கு மருத்துவம் செய்து அழைத்து வரும் வரையில் உண்ணமாட்டேன் என அடம்பிடித்த அப்துல் கலாம், தன்னுடைய காலத்தில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளைப் பற்றி இன்றுவரை மூச்சு விடவில்லை. எதைக் கொண்டு இவரை மதிப்பிடுவது\n*இன்றைய முதலாளித்துவ அரசும் சுரண்டல் சமூகமும் என்றாவது ஒருநாள் வீழ்ச்சியடையப்போவதும் அதன் பின்பு புதிய சமூக அமைப்பு ஒன்று மலரப்போவதும் உறுதி என்பதுதான் சோசலிசத்தை விரும்புபவரின் எதிர்பார்ப்பு. ஆனால் நாம் வெறுமனே இது நடக்கும் என்று பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதால் துரிதமாக நடந்து விடப் போகின்றதா என்ன அல்லது பேசாதிருப்பதால் தாமதிக்கத்தான் போகின்றதா…இந்த ரீதியில் சிந்தித்துப் பார்க்கும்போது ஏனோ சலிப்பு மேலிடுகின்றதே..\n“ஒரு நல்லவனுக்கும் யோக்கியமானவனுக்கும் கிடைக்கின்ற எல்லா மரியாதையும் அயோக்கியனுக்கும் கிடைத்து விடுகின்றதே” என்று மகாநதியில் ஒரு சராசரித் தகப்பனாய், மனிதனாய் கமலின் ஆதங்கம்தான் எங்களுக்கும் ஏற்படுகின்றது இது ஏன்\nஎந்த ஒன்றையும் நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் அதற்கான விளைவும் அடங்கியிருக்கும். சரியான ஒன்றை அது சரியானது தான் என ஒப்புக் கொள்வதற்கும், அதை ஏற்றுக் கொள்வதற்கும் இடையே பாரிய‌ வித்தியாசம் உண்டு. முதலாளித்துவ கோரங்களை உணரும் யாரும், அது சுரண்டலினால் மக்களை எந்த எல்லைக்கு தள்ளியிருக்கிறது என்பதை சிந்திக்கும் யாரும், இதை தீர்க்கும் வழி என்ன என்பதை ஆலோசிப்பது தான் அடுத்த கட்டமாக இருக்கும். ஆனால் அதில் எந்தவிதமான பங்களிப்பையும் செய்ய முன்வராமல், அதாவது தன்னுடைய சொகுசுகளை எதன்பொருட்டும் இழக்க விரும்பாமல் இருக்கும் போது தான் சலிப்பும், ஆயாசமும் தோன்றுகின்றன.\nபலவிதமான பொருட்களை பாவிப்பதும், உழைக்காமல் இருப்பதுமே மகிழ்ச்சி எனும் கசடுகளை கழித்து “மகிழ்ச்சி என்பது போராட்டம்” என்பதன் முழுமையான பொருளை உணரும் போது தான், சோசலிசம் என்பது திண்ணை நியாயமல்ல என்பது புரியும். உலகில் இதுவரையான இசங்கள் அனைத்தும் உலகை வியாக்கியானம் ��ட்டுமே செய்தன. ஆனால் தேவையோ உலகை தலைகீழாய் மாற்றியமைப்பது. இதுதான் கம்யூனிஸ்டுகளின் தலையாய பணி. பேசுவதோடும், எழுதுவதோடும் அவர்கள் முடங்கிவிடுவதில்லை.\nதனக்கு துன்பம் நேரும் போது நொந்து கொள்வதும், தத்துவம் பேசுவதும் தான் மகாந‌தி கிருஷ்ணசாமிகளின் வேலை. அது ஏன் நேருகிறது அதிலிருந்து மக்களை மீட்பது எப்படி அதிலிருந்து மக்களை மீட்பது எப்படி என்று செயல்படத் தொடங்கும் போது நொந்து கொள்ளும் அவசியம் நேராது. மாறாக, அதுவே வேலை செய்வதற்கான உற்சாகத்தைத் தரும்.\n*முதலாளித்துவ முறையில் வளர்ந்த வலைதளங்களின் மூலம் பொதுவுடைமை சிந்தனையை வளர்க்கலாமா வலைதள வளர்ச்சி முதலாளித்துவ முறை மூலம் பலம் பெற்றதுதானே \nஇந்த உலகம் முதலாளித்துவ உலகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவுடமை பேசுபவர்கள் முதலாளித்துவத்தின் விளைவுகளை பயன்படுத்தக்கூடாது என்றால், அவர்கள் உலகில் வாழவே கூடாது என்பதுதான் பொருளாக வரும். இன்றைய தொழில்நுட்பம் தொடங்கி, அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், வாய்ப்புகள் வரை அனைத்திலும் முதலாளித்துவத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை தவிர்க்க முடியாது. மட்டுமல்லாது, அதை தவிர்க்க வேண்டுமென்பது தேவையுமல்ல.\nபுதிய சமூகம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்திற்குள்ளிருந்து தான் கிளைத்து வரும் என்பதுதான் உண்மை . முதலாளித்துவமேகூட அதற்கு முன்பிருந்த சமூகத்தின் தோளில் ஏறி நின்று தான் இந்த வளர்ச்சிகளை சாதித்தது. எனவே முதலாளித்துவ விளைவுகளை பயன்படுத்தாமல்தான் பொதுவுடமை பேசவேண்டும் என்பது வறட்டுவாதம்.\n*பங்குச்சந்தையும் ஒரு தொழில்தான் என்கிறார்கள். பங்குச்சந்தை ஓர் சூதாட்டம் என்கிறார்கள். பங்குச்சந்தையை எந்த வகையில் சேர்க்கிறீர்கள்\nபங்குச்சந்தை என்பது வர்த்தகமோ தொழிலோ அல்ல, அது அப்படி குறிப்பிடப்படும் போதும் சூதாட்டம் என்பதே சரி. முதலாளித்துவ சுரண்டலை தீவிரப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு வடிவம். மக்களிடமிருந்தே முதலீட்டை திரட்டி அதன் பலனை சொற்ப அளவில் முதலீடு வழங்கிய மக்களுக்கு வழங்கிவிட்டு மொத்தத்தையும் சுருட்டிக்கொள்ளும் ஒரு ஏற்பாடு. முதலீடு என்பதே உபரி உழைப்பின் குவிப்பு. இந்த முதலீட்டின் காரணமாகவே முதலாளிகள் உற்பத்தியின் பலனில் பெரும்பகுதியை தமதாக்கிக் கொள்கி���்றனர். ஆனால் பகுதியளவிலான பங்கை தன்னிடம் வைத்திருக்கும் ஒரு முதலாளி பெரும்பகுதி பங்கை உதிரிகளாக வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு உரிய பங்கை பகிர்ந்தளிக்காமல் குறைந்த அளவிலான மதிப்பையே பகிர்ந்தளிக்கிறான். இதையும் கூட திருட்டுத்தனமாக ஏற்றியும் இறக்கியும் காண்பிப்பதற்கு அதன் விதிமுறைகளில் சந்துபொந்துகள் திட்டமிட்டு உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒட்டுமொத்தமாக தங்களின் சேமிப்பை முதலீடுகளாக செய்யும் மக்களுக்கு சற்று லாபத்தை வழங்குவதாலும், இதற்கென்று தனிப்பட்ட உழைப்பு எதையும் செய்யவேண்டிய தேவையில்லாதிருப்பதாலும் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. மொத்தமாக பார்த்தால் இது மக்களுக்கு இழப்பையே கொண்டுவருகிறது.\n*ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சியில் திரைப்பட விமர்சகர் திரு மதன் அவர்கள் ஆவிகள் அல்லது பேய்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை அறிவியல் படி நிருபிக்கப்படுள்ளன என்றும் கூறுகிறார்.. சினிமாவில் காண்பிக்ககூடிய ஆவிகள் போன்று இருப்பது நடைமுறையில் இருப்பது சாத்தியம் என்கிறார்.அந்த சினிமாவை விட்டுத்தள்ளுங்கள். இந்த விஞ்ஞான நவீன உலகிலும் இது போன்ற நம்பிக்கைகளும் அறிவியற்ப்பூர்வமாக நிருபிக்கப்படுள்ளன என்ற வாதமும் எந்த அளவிற்கு உண்மை..\nபேய். பிசாசுகள் இருப்பது சாத்தியமில்லாதவை, அறிவியல் ரீதியாகவும் கூட. மனிதன் என்பது மூளை எனும் பொருளின் அனுபவத்தொகுப்பின் வழிகாட்டலின் ஊடாக உடலுறுப்புகளின் இயக்கங்களின் வழியே சாத்தியப்படும் ஒன்று. ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட குறைந்த காலத்தில் முடிந்து விடுபவனா மனிதன் என்பது தொடக்கத்திலிருந்தே மனிதனை காயப்படுத்தி வருகிறது. அதன் விளைவுகள் தான் கடவுள், மதம் முதலான பயங்காட்டல்களும் பேய,பிசாசு முதலான பயங்களும்.\nஒரு மனிதன் இறந்துவிட்டானென்றால், அவன் மூளை மீள முடியாமல் செயலிழந்து விடுகிறது. உடலுறுப்புகளோ புதைப்பதன் மூலமோ எரிப்பதன் மூலமோ வேறு வழிகளின் மூலமோ சீர்குலைந்து ஆற்றல் மாற்றம் நடைபெற்று விடுகிறது. இதன்பிறகு இவைகள் ஒன்று கூடி செயல்படுவதற்கு எந்த வடிவிலும் சாத்தியமில்லை.\n*இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்களின் நோக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப��க்கபட்டதாஇல்லை சுதந்திரம் ஒன்றே குறிக்கோள் என்று துவங்கியதா\nமதவாதிகள் அப்படித்தான் விளக்கமளிப்பார்கள். முடிந்தால் சிரியுங்கள். அவ்வளவுதான்.\nஇந்திய விடுதலைப்போரில் முஸ்லீம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவே செய்தது. இது குறித்து அனேக நூல்கள் கிடைக்கின்றன. நானும் ஓரிரு நூல்களை படித்திருக்கிறேன்.\nவிடுதலைப்போரில் பங்களிப்புச் செய்த முஸ்லீம்களிடம் விடுதலையே முதன்மையானதாக இருந்தது. ஆனால் ஜின்னா தலிமையிலான முஸ்லீம் லீக் பிரிவினையை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனாலும் பிரிவினைக் கோரிக்கை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. இன்றைய ஆர்.எஸ்.எஸ் ன் தொடக்கமான சித்பவன பார்ப்பனர்களின் கோரிக்கையாகவே பிரிவினை இருந்தது. காங்கிரஸின் பாராமுகத்தால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லீம் லீக், முதலில் சமஸ்டி கோரிக்கையைத்தான் வைத்தது. அது நிராகரிக்கப்பட்டதால் தான் பாகிஸ்தான் கோரிக்கையை முக்கியமான நிபந்தனையாக ஜின்னா முன்மொழிந்தார்.\n*இந்தியா போன்ற பல்தேசிய நாடுகளில் வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்கு மொழி தடைபோல தோற்றமளிக்கிறது. என்றாலும், பாரிய அளவில் தடையாக இருப்பதில்லை. ஒற்றைத் தேசிய நாடுகளையும் பல்தேசிய நாடுகளையும் ஒப்பிட்டு நாடு முழுவதும் ஒத்த கருத்தை உருவாக்குவதில் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக் காட்டி இதை முன்வைக்கிறார்கள். ஆனால் தேவையின் அழுத்தம் இருந்தால் எந்த மொழியையும் மனிதன் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக வடகிழக்கு இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் பரவலில் பெரும் பங்களிப்பை செய்திருப்பது ஆந்திரத்தின் மக்கள் யுத்தக் குழுவினர் தான்.\nநிதிமூலதனங்களின் சுரண்டல் தன்மை சாரம்சத்தில் எல்லா இடங்களிலும் பொதுவாக இருப்பதால் மொழி உள்ளிட்ட வேறுபாடுகள் பெரும் பொருட்டல்ல. வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்காக போராடுபவர்கள் யதார்த்தத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவற்றில் மொழியும் குறிப்பிடத்தக்க ஒன்று, அவ்வளவு தான்.\nஅனைத்துமக்களும் ஒரே மொழியைப் பயன்படுத்துவது சாத்தியமும் அல்ல, சரியானதும் அல்ல. கல்வி உள்ளிட்டு அனைத்தும் அவரவர் தாய் மொழியிலேயே இருப்பதுதான் மக்களின் வளர்ச்சிக்கு உகந்தது. ஒரு பல்தேசிய நாட்டில் சரியான வளற்சியற்ற மொழியை ஏனைய மொழிகளின் உயரத்திற்கு வளர்த்தெடுப்பது ஒரு சோசலிச அரசின் கடமைகளில் உள்ளதாகும்.\nசிறுபான்மை மதப் பிரிவுகளுக்கு நீங்கள் குறிப்பிடுவது போல் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. சீக்கியர்களுக்கு குறுவாள் வைத்திருக்கும் அனுமதி போன்று மதச் சடங்குகளுக்கு இசைவாக அந்த சலுகைகள் இருக்கும். அதாவது இந்திய குற்றவியல், குடும்பவியல் சட்டங்கள் குறிப்பிட்ட மதப்பிரிவினரின் மரபுகளுக்கு எதிராக இருக்கும் போது அதை ஒரு சலுகையாக அந்த மதத்தினருக்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் இது பொருளியல் நோக்கில் இருக்க முடியாது. வருமானவரிச் சலுகைகள் என்று இந்து மதத்தினருக்கு இருப்பதாக தெரியவில்லை. அதேநேரம் இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருப்பதால்இ நீதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் பார்ப்பன மயமாக இருப்பதால் அலுவலுக்கு அப்பாற்பட்டு பல வாய்ப்புகளை அவர்கள் பெற்று வருகிறார்கள்.\nஆனால், வருமான வரி உள்ளிட்ட பொருளாதார ரீதியான பல சலுகைகள் மதம் கடந்து முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்திய அரசு முதலாளிகளுக்கு நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்துக் கொடுத்த சலுகைகள் மட்டுமே ஐந்து லட்சம் கோடிக்கு மேல். வெளிப்படையாக அறிவிக்காமல் கொடுக்கப்படுவதை கணக்கிடவே முடியாது. முக்கியமாக மக்கள் கவனிக்க வேண்டியதும் போராட வேண்டியதும் இதற்கு எதிராகத்தான். மாறாக மக்களின் கவனம் பிசாத்து மதச் சலுகைகளில் குவிக்கப்படுகிறது. இதுவும் ஒருவகையில் பொருளாதார சலுகைகள் வழங்கப்படுவதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உத்தி தான்.\n*ரிச்சர்ட் டாகின்ஸ், கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ், சாம் ஹாரிசன், டேனியல் தந்நெட் போன்ற நாத்திக அறிவியல் அறிஞர்கள் பற்றி உங்கள் கருத்து என்னநீங்கள் பொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்கிறீர்களா இல்லை அதன் போலித் தன்மையை எதிர்க்கிறீர்களா \nபொதுவாகவே அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவே இருந்திருக்கின்றனர். அதேநேரம் அவர்களிடம் வர்க்கக் கண்ணோட்டம் இருப்பது அரிது. அவர்களின் அறிவியல் தெளிவு கடவுள் கற்பிதமாகத்தான் இருக்க முடியும் எனும் தெளிவை அவர்களுள் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவர்களுக்கு சமூகம் குறித்த தேடல் குறைவாக இருப்பதால் அவர்களின் கடவுள் மறுப்பு முழ��மையடையாமல் இருக்கும்.\nசமூகப் பார்வையற்ற, வர்க்கக் கண்ணோட்டமில்லாத கடவுள் மறுப்பு என்பது முழுமையான பலனை தருவதில்லை. கடவுள் மறுப்பு ஒரு பகுதி மட்டுமே.\nபொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்க வேண்டியதில்லை. கடவுள் மதம் என்பதெல்லாம் காயத்தின் மீது காய்ந்திருக்கும் பொருக்கைப் போன்றவை. சமூகத்தில் கடவுளின் தேவை தீர்ந்ததும் தானாகவே உதிர்ந்துவிடும். எனவே மதங்களை எதிர்ப்பது பொதுவுடைமையை நிறுவுவதற்கான முன்நிபந்தனையல்ல. ஆனால் அனைத்துவித அடக்குமுறைகளுக்கும் எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது கட்டாயத் தேவை எனும் அடிப்படையில் மதங்களுக்கு எதிராக செயல்படவேண்டியதும் அவசியமானது தான்.\n*நண்பரே, சௌதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் குறித்து உங்கள் கருத்து என்ன\nசௌதியில் ஒரு குழந்தையை கொன்ற குற்றத்திற்காக ரிஸானா எனும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இங்குள்ள ஊடகங்களும் அறிவுத் துறையினரும் காட்டும் அதீத கவனம் தேவையற்றது என்பதே என் கருத்து. ஒரு நாடு விதிக்கும் மரண தண்டனைகள் அனைத்துமே சரியாகவும் நேர்மையாகவும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. சிலவோ, பலவோ அந்தந்த நேர மக்களின் உணர்வுகளுக்கும், ஆளும் வர்க்கங்களின் நலனுக்கும் உகந்தவாறே இருக்கும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் கூறலாம். நேரடியாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று போகிறது தீர்ப்பு. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது இதை விடுத்து சிறுமிக்கு மரண தண்டனை விதிப்பது கொடூரம், ரிஸானா கொலை செய்யவே இல்லை என்பன போன்ற வாதங்களுடன் இந்த பிரச்சனையை விவாதிப்பது சரியானதாக இருக்காது. ஆனால் இதில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் சௌதிக்கு செல்லும் பணிப் பெண்களின் பணிச் சூழல் இது போன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறதா என்பது தான். மெய்யாகவே சௌதியில் வீடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்கள் மிகக் கொடுமையாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ரிஸானா விவகாரம் சௌதியில் புதிதல்ல. இது போன்ற ஏராளமான நிகழ்வுகள் பணிப்பெண்களை தொடர்புபடுத்தி அங்கு நிகழ்ந்துள்ளன. விவாதிக்க வேண்டியதும், களைய்ப்பட வேண்டியதும் அந்த அடிப்படையைத் தான்.\nசுஜாதா : ஒரு முரண்நோக்கு\nஉலகத்திற்கு முன்னுதாரணம் : தமிழக மாணவர் போராட்டங்...\nLap-Top கம்ப்யூட்ட​ரின் வெப்பம் தடுக்க என்ன வழி\nபொதுபல சேனாவுக்கு பகிரங்க ஆதரவு\nஇலங்கை 2090 இல் முஸ்லிம் நாடாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=37&sid=746a47d1b49961aff52fb017825a7946", "date_download": "2018-08-22T01:56:12Z", "digest": "sha1:CWRYWTJVLIJFHYPZHP3LLCNEGL4EOZEN", "length": 38368, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்���ு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமசாலா பண்பலை குழு நடத்தும் Radio Jockey பயிற்சியில் சேரணுமா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\nநிறைவான இடுகை by sathikdm\nஐ.ஏ.எஸ்.தேர்வு முடிவுகள் - தமிழக அளவில் தேனி வாலிபர் முதலிடம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகுடிமைப்பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது: IAS, IPS, IFS..\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 10:55 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகத்தாரில் மருத்துவம் தொடர்பான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழ்நாடு தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவெளிநாட்டு கல்வி செலவினங்களை சமாளிக்கும் வழிவகைகள்\nநிறைவான இடுகை by பாலா\nமாற்றம் தரும் மாறுபட்ட முதுநிலை படிப்புகள்\nநிறைவான இடுகை by பாலா\nகத்தாரில் மருத்துவம் தொடர்பான பணிகள் : தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதண்ணீரில் மோட்டார் வாகனத்தை இயங்கச்செய்து சென்னை மாணவர்கள் சாதனை\nநிறைவான இடுகை by வேட்டையன்\n 8ம் வகுப்புடன் வேலைக்குச் சென்ற மாணவன் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பள்ளி\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபுதிய தலைமுறை வழங்கும் இலவச உயர் கல்வித் திட்டம்\nநிறைவான இடுகை by Raja\nஇன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஎம்.பி.ஏ படித்த 18 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை \nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇந்திய ஏற்றுமதி கவுன்சிலில் அதிகாரியாகலாம் பிஇ படித்தவர்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழகம் முழுவதும் அங்கீகாரமில்லாத 2000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசு தடை\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2234 அதிகாரி வேலை\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஐடிஐ முடித்தவர்களுக்கு டெக்னிக்கல் ஆப்பரேட்டர் பணி \nநிறைவான இ���ுகை by பிரபாகரன்\n+2 மாணவர்கள் கல்லூரிப் படிப்புகளை தேர்வு செய்வது எப்படி\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபள்ளி மாணவர்களுக்கு கோடை காலப் பயிற்சிகள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபட்டபடிப்பு முடித்த / முடிக்க போகிறவர்களுக்கு ஸ்டேட் பாங்க் பி.ஓ பணி வாய்ப்பு\nநிறைவான இடுகை by வேட்டையன்\nதலைசிறந்த முதல் பத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனி���் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_534.html", "date_download": "2018-08-22T01:05:16Z", "digest": "sha1:CPQN7F5DSMPTTA2PGF3QWV6FNDUPOCUQ", "length": 5750, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழீழ மாவீரர் நாள். முதற் களப்பலியான புலிவீரன் லெப். சங்கர் நினைவு நாள்.", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழீழ மாவீரர் நாள். முதற் களப்பலியான புலிவீரன் லெப். சங்கர் நினைவு நாள்.\nபதிந்தவர்: தம்பியன் 27 November 2016\nதமிழீழ மாவீரர் நாள். முதற் களப்பலியான புலிவீரன் லெப். சங்கர் நினைவு நாள். (1982)\nஇன்று தழீழத்தின் தேசிய நாள். தமது இனிய உயிர் அர்ப்பணிப்பால் தனியரசிற்கு வித்திட்டு, உரமிட்ட மாவீரர்களை நினைவுகூரும் புனித நாள்.\nஎமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலிவீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைக் பிளந்து அந்த வீரர்களை புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களை புதைத்தோம். வரலாற்றுத்தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும்.\n0 Responses to தமிழீழ மாவீரர் நாள். முதற் களப்பலியான புலிவீரன் லெப். சங்கர் நினைவு நாள்.\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழீழ மாவீரர் நாள். முதற் களப்பலியான புலிவீரன் லெப். சங்கர் நினைவு நாள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nikisha-patel-action-role-051698.html", "date_download": "2018-08-22T01:26:47Z", "digest": "sha1:IRCRYP34RSOJCPLDEBBZKD7PKD2P75L3", "length": 9771, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆக்‌ஷன் ரோலில் அதிரவைக்கும் நிகிஷா | Nikisha Patel in action role - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆக்‌ஷன் ரோலில் அதிரவைக்கும் நிகிஷா\nஆக்‌ஷன் ரோலில் அதிரவைக்கும் நிகிஷா\nதெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு 'தலைவன்' படத்தின் மூலம் அறிமுகமானார்.\nஅதன் பிறகு 'என்னமோ ஏதோ' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்���ள்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்‌ஷன் ரோலில் அதிரடியாக களமிறங்குகிறார் நிகிஷா. இப்படத்தில் முகுல் தேவ் வில்லனாக நடிக்கவுள்ளார்.\nஇந்தப் படம் குறித்து நிகிஷா கூறுகையில், \"நான் ஒரு குத்துச் சண்டை வீராங்கனை, எனக்கு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறவுள்ளது. தற்போது கமிட் ஆகியுள்ள இப்படத்தில் முழு ஆக்‌ஷன் ரோலில் மிரட்டவுள்ளேன். இனி வரும் காலங்களிலும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படங்களிலே களமிறங்கவிருக்கிறேன்,\" என தில்லாக கூறுகிறார் நிகிஷா.\nசரிய.. விஜயசாந்தி இடம் காலியாத்தான் இருக்கு.. பிடிச்சுக்குங்க\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\nநடிகை நிகிஷா பட்டேலுடன் பழகினால்...\nஒரு மணி நேரம் தாங்க.. ஒரு வருஷ வித்தையும் மொத்தமாக இறங்கிருச்சு.. புளகாங்கிதப்படும் ராணா\nதிடிரென தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்\nதமிழில் ரீமேக்காகும் ‘அத்திரண்டிகி தாரேதி’ ... ஹீரோ கார்த்தியா\nகீர்த்தியின் அபார நடிப்புக்கு கிடைத்த பரிசு.. மீண்டும் ‘சாவித்திரி’ ஆகும் வாய்ப்பு\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு ஜனனி செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா\nசிரிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-08-22T01:34:44Z", "digest": "sha1:4MYUQKKI6W5BBWO3NV5TYPWSONA5FFLC", "length": 22344, "nlines": 217, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பலமுறை கையெடுத்துக் கும்பிட்டும் பரிதாபமாய் பலியாகிய இளைஞன்!! (நேரடி வீடியோ) | ilakkiyainfo", "raw_content": "\nபலமுறை கையெடுத்துக் கும்பிட்டும் பரிதாபமாய் பலியாகிய இளைஞன்\nடெல்லி உயிரியல் பூங்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் வெள்ளைப்புலி ஒன்றால் அடித்து கொல்லப்படும் வீடியோ காட்சியானது வலைத்தளங்களில் பரபரப்பாக பேசுப்படும் விடயமாக மாறியுள்ளது.\nஇச்சம்பவம் கடந்த 23 ஆம் திகதி பகல் 1.30 மணியளவில் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபுலி அடைக்கப்பட்டிருந்த வேலிப்பகுதியின் அருகே நின்று அந்த இளைஞர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது உள்ளே இருந்த காய்ந்த தடாகத்தினுள் தவறி விழுந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அங்கிருந்த வெள்ளைப்புலி பாய்ந்து வந்து அந்த இளைஞரை அடித்து இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அந்த இளைஞர் எவ்வாறு உள்ளே விழுந்தார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. சிலர் அந்த தடுப்பு வேலி மீது இளைஞர் அமர்ந்திருந்தபோது உள்ளே விழுந்ததாகவும், வேறு சிலர் தடுப்பு வேலிக் கம்பியின் உயரம் மிகவும் தாழ்வாக இருந்ததாகவும், இதன் காரணமாகவே அந்த இளைஞர் உள்ளே விழுந்ததாகவும் கூறுகின்றனர்.\nஇந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், “புலி இருந்த பகுதிக்குள்ளிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டதும் ஓடிச் சென்று வேலிக்கு அருகே சென்று பார்த்தேன். அப்போது அந்த வெள்ளைப்புலியின் வாயில் அந்த இளைஞர் சிக்கியிருந்தார்.\nஅந்த இளைஞரின் கழுத்தை கவ்விப்பிடித்து புலி தூக்கிச் சென்றுகொண்டிருந்தது. வலியால் அவர் அலறி துடித்துக்கொண்டிருந்தார்” என்றார்.\nமற்றொருவர் கூறுகையில், “அந்த இளைஞர் உயிரிழப்பதற்கு முன்னர் சுமார் 10 நிமிடங்களாவது பீதியோடு போராடினார். புலியை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். சில வினாடிகள் அந்த இளைஞரை புலி உற்று பார்த்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே புலி அவரை விரட்டிச் சென்று கவ்வி பிடித்தது. அங்கு வந்த பாதுகாவலர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை” என்றார்.\nஆனால் வேறு சிலர், புலியை மயக்கமடைய செய்யும் துப்பாக்கி எதுவும் பாதுகாவலர்களிடம் இல்லை என்று குற்றம் சாட்டினர்.\nஇந்நிலையில் புலியால் அடித்து தூக்கிச் செல்லப்பட்ட இளைஞரின் தலையின் சில பாகங்களை புலி கடித்து தின்றுள்ளதாகவும், மாணவனின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே உயிரியல் பூங்காவுக்கு வந்த சிறுவர்கள் சிலர் புலி அடைக்கப்பட்டிருந்த வேலிக்குள் கற்கள் மற்றும் சிறிய கம்புகளை தூக்கி வீசியதாகவும், அதன் பின்னரே ஒருவரை புலி தனது வாயில் கவ்விக் கொண்டு சென்றதை பார்த்ததாகவும் வேறு சிலர் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் நடந்த சம்பவத்தை பிட்டு என்பவர் தனது கையடக்கத் தொலைபேசி கமார மூலம் படம் பிடித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், “புலியிடம் சிக்கிய இளைஞரை காப்பாற்ற பாதுகாவலர்கள் மிகவும் தாமதமாகவே வந்தனர். வந்த பின்னரும் அவர்கள் தடுப்பு வேலிக்கு அருகில் நின்றவர்களைத்தான் விரட்டிக்கொண்டிருந்தார்களே தவிர, இளைஞரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை” என தெரிவித்தார்.\nஓராயிரம் நன்னி தமிழ் மக்களே.. பாசமழை பொழியும் மலையாளிகள்.. கலங்க வைக்கும் வீடியோ 0\nஅழகில் மயங்கி பெண்ணிடம் நகையை பறிக்கொடுத்த வாலிபர்- வீடியோ 0\nகோபாலபுரம் இல்லத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது\nகடித்த பாம்பை, கையில் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த பெண்\nமனித மிருகத்திடம் சிக்கிய குழந்தை துடிதுடித்த கடைசி தருணம்… இதயத்தை வெடிக்க வைக்கும் காட்சி\nஇரண்டு கைகளாலும் பவுலிங்….. காஞ்சி வீரர் அசத்தல்… மறக்காம வீடியோவை பாருங்க\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது ய��த்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத���தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idaivaellai.blogspot.com/2014/11/blog-post_20.html", "date_download": "2018-08-22T01:06:20Z", "digest": "sha1:DPN73V7ADQWI7O7ZK6QKWWSTBH4FLJZ6", "length": 9581, "nlines": 86, "source_domain": "idaivaellai.blogspot.com", "title": "இடைவேளை: சிறுவர் இலக்கியம்", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் நடக்கும் இலக்கிய சண்டைகளின் மத்தியில் அவ்வப்போது ஒருவரின் குரல் சிறுவர் இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டு ஆனந்தவிகடனின் சிறுவர் இலக்கிய விருதையும் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் குழந்தை இலக்கியத்திற்கான விருதையும் வாங்கிய எழுத்தாளர் விழியனின் குரல் தான் அது. ஆங்கிலத்தில் சிறுவர்களுக்கு விதவிதமாக‌ கிடைக்கும் புத்தகங்கள் போல தமிழிலும் கிடைக்க வேண்டும் என்பதே அவரது ஆசை.\nஅவரது சின்ன சின்ன ஆசைகள் தான் இன்று எழுத்துக்களாக உருமாறி “மாகடிகாரம்” , “டாலும் ழீயும்”, “பென்சில்களின் அட்டகாசம்”, “வளையல்கள் அடித்த லூட்டி”, “அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை” என்ற குட்டிஸ் புத்தகங்களாக கிட���க்கின்றன.\nசென்ற தலைமுறையிலிருந்தே பாட்டி கதைகள் மெல்ல மெல்ல மறைய துவங்கிவிட்டன. இன்று ஒரு குழந்தையிடம் “ஏ…எனக்கு ஒரு கதை சொல்லேன்..” என்று கேட்டால் நமக்கு கிடைப்பது மெளனம் மட்டுமே. அதுவே ஒரு சீரியலின் கதையையோ அல்லது ஒரு திரைப்பாடலையோ அவர்களால் முழுவதுமாக சொல்ல முடிகிறது. ஏனென்றால் அவர்களுக்கு தீனியாக இருப்பது தொ(ல்)லைக்காட்சிகள் மட்டும் தான். இந்த நிலை பெற்றோர்களுக்கும் தான் நீதி கதைகள் தாண்டி புது கதைகளை உருவாக்குவது சிரமம் என்பதை மறுப்பதற்கல்ல. எழுத்தாளர் விழியன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அடிக்கடி சொல்வது இது தான். குழந்தைகளிடம் அதிகம் உரையாட வேண்டும். அதற்கு ஒவ்வொரு பெற்றோரும் கதை சொல்லியாக மாறிட வேண்டும். அதற்கு முதலில் நல்ல வாசகனாக மாறிட வேண்டும். இது தான் வழி என்பதல்ல. இதுவும் ஒரு வழி என்பது தான். அப்படி வாசகனாக மாறி நான் படித்த சில சிறுவர்கள் புத்தகங்களில் ஒன்று தான் “மாகடிகாரம்”.\nஉலகத்தை காக்க ஏதோ ஒரு மூலையில் ஒரு மிகப்பெரிய கடிகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் அடுத்த காவலனாக கதையின் நாயகன் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவன் நீர்மூழ்கிப் கப்பல் துணைக்கொண்டு அந்த இடத்தினை அடைகிறான். அங்கு அவனுக்கு அந்த கடிகாரம் தான் உலகத்தினை இயக்குவதாக சொல்லப்படுகிறது. அதற்கு சாவிக் கொடுக்கும் பொறுப்பு நாயகன் கையில் வருகிறது. அவன் பொறுப்பினை தவறும் பட்சத்தின் உலகம் அழிந்து விடும் என மாயன் காலண்டர் குறிப்புடன் கதை நகர்கிறது. மகாகடிகாரத்தின் ரகசியத்தினை நாயகன் உடைப்பதுடன் கதை முடிகிறது. மெல்லிய கதையாக இருந்தாலும் சிறுவர்களுக்கு மெல்ல மெல்ல அறிவியல் சார்ந்த அறிமுகங்கள் ஆங்காங்கே கிடைத்துக் கொண்டேயிருக்கும்.\nகதையின் துவக்கத்தில் ஏலகிரி மலையில் நாயகன் அப்பாவுடனும் தங்கையுடனும் செல்வதாக வரும்.அந்த வரியை படித்த உடனே நமது முதலாவது மலைப் பயணம் கண்டிப்பாக நினைவில் வரும். நீர்மூழ்கி கப்பல், கதாப்பாத்திரங்கள், மகாகடிகாராத்தின் அமைப்பு என ஒவ்வொன்றையும் நம் மனது கற்பனை செய்து கொள்வதையும் ஒரு கட்டத்தில் அந்த சிறுவனாக நம்மை நாமே உணர்வதும் இந்த புத்தகத்தின் வெற்றி என சொல்லலாம். நமது கற்பனா சக்திகளை இந்த புத்தகம் தூண்டிவிடும் பட்சத்தில் சிறுவர்களது கற்பனா சக்திகளை கண்டிப்பாக தூண்டும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.\nநாளைய‌ கண்டுப்பிடிப்புகளுக்கும், வளமான சமுதாயத்துக்கும் வித்தாக அமைய போவது குழந்தைகளின் கற்பனா சக்திகளே. அவர்களின் கற்பனா சக்திகள் மென்மேலும் வளர இனி பெற்றோர்கள் கதை சொல்லியாக மாறிட வேண்டும். அதற்கு கண்டிப்பாக விழியனின் புத்தகங்கள் உதவியாக இருக்கும்.\nLabels: புத்தக விமர்சனம், புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC43", "date_download": "2018-08-22T01:21:10Z", "digest": "sha1:DKCPH6QAP4P25PIZJPQDKT2UCTJWVO2L", "length": 5377, "nlines": 70, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்.\nசபை பைபிள் அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.\nகருத்து பாவம், ஜெபம், நம்பிக்கை, பாவ மன்னிப்பு\nதிருவிவிலியம் கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்: இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்.\nசபை பைபிள் அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.\nகருத்து அருள்(கிருபை), பாவ மன்னிப்பு\nதிருவிவிலியம் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.\nசபை பைபிள் ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.\nகருத்து அறிவுரை, பாவ மன்னிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/04/blog-post_5587.html", "date_download": "2018-08-22T01:29:06Z", "digest": "sha1:WROGGHMA3KIWTRFTK3IKOWMYLCXTVZFP", "length": 8351, "nlines": 110, "source_domain": "www.newmuthur.com", "title": "பொதுபல சேனாவில் உள்ளவர்களை கைது செய்து தூக்கிலிட வேண்டும் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் பொதுபல சேனாவில் உள்ளவர்களை கைது செய்து தூக்கிலிட வேண்டும்\nபொதுபல சேனாவில் உள்ளவர்களை கைது செய்து தூக்கிலிட வேண்டும்\nபொது பல சேனா அமைப்பைச் சேர்ந்தவர்களை கைது செய்து, தூக்கிலிடுமாறு அரசாங்கத்துடன் இணைந்துள்ள முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅத்துடன் பொது பல சேனா மேற்கொண்டு வரும் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் துணை போகின்றமை தொடர்பிலும் அவர்கள் கண்டனம் வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.\nஆனால் இந்த யுத்தத்தில் அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்றும் எதுவும் இல்லை.\nஅதன் வெளிப்பாடே தற்போதும் இனங்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கான காரணம் என்று அவர்கள் கூறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் அமெரிக்காவை தளமாக கொண்ட பயங்காரவாத ஆராச்சி ஒழுங்கமைப்பு, பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலபடுத்தியுள்ளமையையும் அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்க�� கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/WNAT6077d8970292f367f7c04b4a7c383471/", "date_download": "2018-08-22T01:07:10Z", "digest": "sha1:JLCJBSYFB2WKAH6KMIKFWEF3SCXKNKHX", "length": 36900, "nlines": 332, "source_domain": "article.wn.com", "title": "தம்பிதுரைக்கு பெண்ணியம் குறித்தப் புரிதல் இல்லை..! ஆ.ராசா அறிவுரை - Worldnews.com", "raw_content": "\nதம்பிதுரைக்கு பெண்ணியம் குறித்தப் புரிதல் இல்லை..\nதபால் நிலையத்தில் ஆதார் பதிவு, திருத்தம் அறியும் வகையில் விழிப்புணர்வு இல்லை\nபோராட்டத்துக்கு மீண்டும் தயாராகும் நெடுவாசல் - அலர்ட் ஆகும் அரசு\nகலெக்டருக்கு பிஸ்லெரி... அதிகாரிகளுக்கு அம்மா குடிநீர்\nலேசான கார் விபத்தில் காயமின்றி தப்பினார் கேர்ஜிவால்\nபாஞ்சாபில் நான்கு நாள் தேர்தல் முன்னோட்ட பயணம் மேற்கொண்டுள்ள டெல்லி முதலைமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்ற கார் வபத்தில் சிக்கியது. ......\nலேசான கார் விபத்தில் காயமின்றி தப்பினார் கேஜ்ரிவால்\nபாஞ்சாபில் நான்கு நாள் தேர்தல் முன்னோட்ட பயணம் மேற்கொண்டுள்ள டெல்லி முதலைமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்ற கார் விபத்தில் சிக்கியது. ......\n3 நாட்கள் பரிவர்த்தனை இல்லை தபால் துறை அறிவிப்பு\nதமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு | Tamilnadu Rain Updates\nPuthu Puthu Arthangal : கேரளா பெரு மழை : அபாயத்தில் தமிழகம் \nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் - இதோ இன்னொரு பஞ்சாங்க கணிப்பு\nமீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்|live news tamil\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் : பஞ்சாங்க கணிப்பு\n3 நாட்கள் பரிவர்த்தனை இல்லை தபால் துறை அறிவிப்பு\nதடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற கிராமம் - போலீஸ் வாகனங்கள் மீது கல்வீச்சு\nதமிழக அறிவியல் அறிஞர் விருது அறிவிப்பு : வேளாண்மையியல் பிரிவில் விருது இல்லை\nஈறு நோய்க்கும் இருக்குது அறுவை சிகிச்சை- விழிப்புணர்வு இருந்தால் வலி இல்லாமல் தப்ப முடியும்\nஅற்றுப் போய்விடுமோ அரவை மில் சத்தம்..\nநெல் அரவை ம���ல்லில் இருந்து வரும் காதைப் பிளக்கும் கர..கர.. சத்தம். தவிட்டு மழையில் நனைந்து நிற்கும் அரவைக்காரர். கரகரப்பை மிஞ்சிய டெசிபலில் அவரோடு அரவைக் கூலியை அவதானிக்கும் சம்சாரிகள்.. இதெல்லாம்... ......\nநீதிமன்றம் எப்படி தீர்ப்பு சொன்னாலும் அது நடந்தே தீரும் மீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்\nநீதிமன்றம் எப்படி தீர்ப்பு சொன்னாலும் அது நடந்தே தீரும் மீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்\nநீதிமன்றம் எப்படி தீர்ப்பு சொன்னாலும் அது நடந்தே தீரும் மீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்\nthis video for நீதிமன்றம் எப்படி தீர்ப்பு சொன்னாலும் அது நடந்தே தீரும் மீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்...\nநீதிமன்றம் எப்படி தீர்ப்பு சொன்னாலும் அது நடந்தே தீரும் மீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்\nthis video for நீதிமன்றம் எப்படி தீர்ப்பு சொன்னாலும் அது நடந்தே தீரும் மீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்...\nதமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு | Tamilnadu Rain Updates\nதமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு | Tamilnadu Rain Updates\nதமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு | Tamilnadu Rain Updates\nதமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு | Tamilnadu Rain Updates\n2018 இறுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்கும் உலகம் அறியாத பஞ்சாங்க அறிவியல்...\n2018 இறுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்கும் உலகம் அறியாத பஞ்சாங்க அறிவியல்...\nPuthu Puthu Arthangal : கேரளா பெரு மழை : அபாயத்தில் தமிழகம் \nPuthu Puthu Arthangal : கேரளா பெரு மழை : அபாயத்தில் தமிழகம் \nPuthu Puthu Arthangal : கேரளா பெரு மழை : அபாயத்தில் தமிழகம் \nPuthu Puthu Arthangal : கேரளா பெரு மழை : அபாயத்தில் தமிழகம் \nPuthu Puthu Arthangal : கேரளா பெரு மழை : அபாயத்தில் தமிழகம் \nPuthu Puthu Arthangal : கேரளா பெரு மழை : அபாயத்தில் தமிழகம் \nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் - இதோ இன்னொரு பஞ்சாங்க கணிப்பு\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் - இதோ இன்னொரு பஞ்சாங்க கணிப்பு\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் - இதோ இன்னொரு பஞ்சாங்க கணிப்பு\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் - இதோ இன்னொரு பஞ்சாங்க கணிப்பு தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் புயல் தாக்கும் என்று வாக்க��ய பஞ்சாங்க கணிப்பு ஒன்று கூறியுள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னை சந்தித்த பெரு வெள்ளம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதாகும். இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. தாம்பரம், முடிச்சூர், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் முதல் தளம் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து கடந்த 2016. 2017-ஆம் ஆண்டு இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுமா என்று அச்சத்தில் இருந்தனர் தமிழக மக்கள். எனினும் பயந்தார் போல் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால் கேரளம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது....\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் - இதோ இன்னொரு பஞ்சாங்க கணிப்பு\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் - இதோ இன்னொரு பஞ்சாங்க கணிப்பு தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் புயல் தாக்கும் என்று வாக்கிய பஞ்சாங்க கணிப்பு ஒன்று கூறியுள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னை சந்தித்த பெரு வெள்ளம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதாகும். இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. தாம்பரம், முடிச்சூர், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் முதல் தளம் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து கடந்த 2016. 2017-ஆம் ஆண்டு இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுமா என்று அச்சத்தில் இருந்தனர் தமிழக மக்கள். எனினும் பயந்தார் போல் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால் கேரளம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது....\nமீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்|live news tamil\nமீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்|live news tamil\nமீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்|live news tamil\nமீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்|live news tamil...\nமீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்|live news tamil\nமீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்|live news tamil...\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் : பஞ்சாங்க கணிப்பு\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் : பஞ்சாங்க கணிப்பு\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் : பஞ்சாங்க கணிப்பு\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் : பஞ்சாங்க கணிப்பு\nநீதிமன்றம் எப்படி தீர்ப���பு சொன்னாலும் அது நடந்தே தீரும் மீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்\nthis video for நீதிமன்றம் எப்படி தீர்ப்பு சொன்னாலும் அது நடந்தே தீரும் மீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்\nதமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு | Tamilnadu Rain Updates\n2018 இறுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்கும் உலகம் அறியாத பஞ்சாங்க அறிவியல்\nPuthu Puthu Arthangal : கேரளா பெரு மழை : அபாயத்தில் தமிழகம் \nPuthu Puthu Arthangal : கேரளா பெரு மழை : அபாயத்தில் தமிழகம் \nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் - இதோ இன்னொரு பஞ்சாங்க கணிப்பு\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் - இதோ இன்னொரு பஞ்சாங்க கணிப்பு தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் புயல் தாக்கும் என்று வாக்கிய பஞ்சாங்க கணிப்பு ஒன்று கூறியுள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னை சந்தித்த பெரு வெள்ளம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதாகும். இதை யாரும் எத\nமீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்|live news tamil\nமீண்டும் பரபரப்புக்கு தயாராகும் தமிழகம்|live news tamil\nபுயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் : பஞ்சாங்க கணிப்பு\nதமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் புயல் தாக்கும் என்று வாக்கிய பஞ்சாங்க கணிப்பு ஒன்று கூறியுள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னை சந்தித்த பெரு வெள்ளம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதாகும். இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. தாம்பரம், முடிச்சூர், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் முதல் தளம் அளவுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d5600-dslr-camera-black-price-pnpLiL.html", "date_download": "2018-08-22T01:12:01Z", "digest": "sha1:I6ZHEOIBLIHRQ2G2WAPVBJFDRFYFLLER", "length": 21197, "nlines": 472, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல��த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக்\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக்\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை Aug 21, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 63,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 480 மதிப்பீடுகள்\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikkor Lens\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2 MP\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nஇமேஜ் போர்மட் JPEG, JPEG RAW\nமெமரி கார்டு டிபே SD Card\nபுய்ல்ட் இந்த ப���ளாஷ் Yes\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா பழசக்\n4.5/5 (480 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/08/blog-post_1769.html", "date_download": "2018-08-22T02:09:30Z", "digest": "sha1:6NUSUPMJTDGEIFPIPKJNTAWM5LX3V7DZ", "length": 37162, "nlines": 483, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வாருங்கள்!வரலாற்றில் இடம் பெறலாம்!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 23 ஆகஸ்ட், 2012\n26.08.2012 அன்று வரலாறு காணாத அளவில் சிறப்பான முறையில் பதிவர் திருவிழா நடைபெற உள்ளது. மாபெரும் சக்தியாக உருவெடுக்க அனைவரும் ஒன்று கூடுவோம்.பதிவர்களின் எழுத்தைப் பார்த்த நாம் அவர்களின் முகங்களைப் பார்ப்போம். பதிவுகளைப் பகிர்ந்து பழகிய நாம் ஒருநாள் நேரில் பழகிப் பகிர்வோம்\nஇந்த வரலாற்று நிகழ்வில் இடம் பெற உள்ளோர் பட்டியல்.\nநீங்களும் உங்கள் வருகையை உறுதிப்படுத்துவீர்.\nகோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்\nரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை\nஆரூர் முனா செந்தில் சென்னை\nசெல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை\nபோளூர் தயாநிதி(சித்த மருத்துவம்) சென்னை\nபுரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை\nஅனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை\nலதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை\nதமிழ் அமுதன் (கண்ணாடி) சென்னை\nஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை\nகாவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை\nகுடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை\nஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை\nநாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்\nசித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்\nரமேஷ் (சிரிப்பு போலீஸ்) சென்னை.\nரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை\nஉங்களுக்கு தெரிந்து 60 வயது கடந்த மூத்தர்வர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் வர இசைந்துள்ளார்களா என்ற விபரத்தோடு தெரிவித்தால் உதவியாக இருக்கும்.\nகோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்\nரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை\nவி��ுபட்டோர் மற்றும் புதிதாக வர விரும்புவோர் கீழ்க்கன்டவர்களை தொடர்பு கொள்ளவும்\nஉயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938\nஉயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822\nஉங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்..\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பதிவர் சந்திப்பு, வரவேற்பு, விழா\nமோகன் குமார் 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:28\nநண்டு @நொரண்டு -ஈரோடு 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:54\nதிண்டுக்கல் தனபாலன் 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:11\nவெங்கட் நாகராஜ் 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:15\nபதிவர் சந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துகள்.\nகவிதை வீதி... // சௌந்தர் // 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:15\nRamani 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:55\nRamani 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:56\nமதுமதி 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:42\nவிஜயன் 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:14\nநான் தற்போது சென்னையில் தான் வசிக்கிறேன்...இந்த சந்திப்பு என்று நடைபெறுகிறது..ஞாயிற்று கிழமை ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஅ .கா . செய்தாலி 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:54\nஎல்லா தோழமைகளும் வருகிறார்கள் மகிழ்ச்சி\nநானும் இந்த பட்டியலில் இல்லையே என்ற ஒரு வருத்தம் மட்டுதான் தோழரே\nவரலாற்றுச் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்\nவரலாற்று சுவடுகள் 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:20\nவிழா சிறப்பாக நடைபெற வாழ்துக்கள் (TM 6)\nபெயரில்லா 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:26\nபதிவர் சந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துகள்.\nகோமதி அரசு 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:47\nஅருமையான நிகழ்ச்சி நிரல், வருகையாளர்கள் பட்டியல் வரவேற்பு எல்லாம் கன கச்சிதம்.\nபதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.\nநானும் என் கணவரும் அன்று சென்னையில் இருப்போம் ஆனால் பதிவ சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா என தெரியவில்லை.\nவந்தால் உங்கள் எல்லோரையும் காணலாம்.\nமுனைவர் பரமசிவம் 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:10\nபதிவர் திருவிழா, ’சாதனைத் திருவிழா’ எனப் பலரும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடைபெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.\nவெங்கட ஸ்ரீநிவாசன் 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:12\nவிழா வெற்றி பெற வாழ்த்துகள்\nவிழா சிறக்க அன்புடன் வாழ்த்துக��றேன்.\n/நண்டு @நொரண்டு -ஈரோடு said...\nவிழா சிறக்க வாழ்த்துக்கள்.../ நன்றி தனபாலன் ஐயா\nபதிவர் சந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துகள். //\nநன்றி வெங்கட் நாகராஜ் சார்\nஅருமையான நிகழ்ச்சி நிரல், வருகையாளர்கள் பட்டியல் வரவேற்பு எல்லாம் கன கச்சிதம்.\nபதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.\nநானும் என் கணவரும் அன்று சென்னையில் இருப்போம் ஆனால் பதிவ சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா என தெரியவில்லை.\nவந்தால் உங்கள் எல்லோரையும் காணலாம்.\nபதிவர் திருவிழா, ’சாதனைத் திருவிழா’ எனப் பலரும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடைபெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.//\nவிழா வெற்றி பெற வாழ்த்துகள்//\nவிழா சிறக்க அன்புடன் வாழ்த்துகிறேன்//\n//கவிதை வீதி... // சௌந்தர் // said...\n//அ .கா . செய்தாலி said...\nஎல்லா தோழமைகளும் வருகிறார்கள் மகிழ்ச்சி\nநானும் இந்த பட்டியலில் இல்லையே என்ற ஒரு வருத்தம் மட்டுதான் தோழரே\nவரலாற்றுச் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்//\nவிழா சிறப்பாக நடைபெற வாழ்துக்கள் (TM 6)//\nவருகைக்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே\nபதிவர் சந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துகள்.\nஇடி முழக்கம் 23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:25\nவிஜயன் 24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:49\nஅப்பாதுரை 24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 2:15\nபழூர் கார்த்தி 24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 2:34\nபதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்\nராஜ நடராஜன் 24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:09\nசரியான கணத்தில் நட்சத்திர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\ncheena (சீனா) 25 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 6:16\nஅன்பின் முரளிதரன் - நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு நல்வாழ்த்துகள் - பதிவர் சந்திப்பில் சந்திப்போம் - நட்புடன் சீனா\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமுன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...\nசுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள்\n'டவுட்ராசு'வின் சந்தேகங்கள்-உங்களுக்கு பதில் தெரி...\nமனித குணத்தில் ஒரு மாடு-அதிர்ச்சி செய்தி\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்\nஆனந்த விகடன் மீது பாய்ந்த டி.ராஜேந்தர்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப���படித்தான் நினைப்பாரோ\nஇன்று ஆசிரியர் தினம் . கல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . நீங்கள் இன்று உங்களுக்கு கற்பி...\nபல்வேறு சூழல்களால் பதிவு எழுத இயலவில்லை. இன்று தந்தையர் தினம் என்பதால் முன்பு எழுதிய பதிவை சற்று மறு ஆக்கம் செய்து மீண்டும் ...\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nநாம் லஞ்ச் பாக்ஸ் எடுத்து செல்ல மறந்து போனாலும் மொபைல் சார்ஜர் எடுத்து செல்ல மறக்க மாட்டோம்.ஒரு வேளை மறந்து விட்டால் அன்றைக்குத்...\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது ) என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க என் நேரம் வென்றது நீங்க இப்போ ...\nகாந்தியின் சத்திய சோதனை தமிழாக்கத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். நான் படித்த பகுதிகளில் என்னைக் கவர்ந்த ஒரு பகுதி. பொது வாழ்வில் உள்...\nசாவெனும் வடிவம் கொண்டு காலனும் வந்து சேர்ந்தான்...\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nவிளம்பரங்களை நம்பி ஏமாறுவது பொருள்களுக்கு மட்டுமல்ல திரைப் படங்களுக்கும் பொருந்தும். அப்படி தொலைக் காட்சியில் வரும் விளம்பரத்தை பார்த்த...\nதிருச்சபையிடம் படாத பாடுபட்ட விஞ்ஞானி கலீலியோ\nபாடப் புத்தகத்தில் விஞ்ஞானி கலீலியோவை பற்றிப் படித்திருப்பீர்கள்.நவீன கால அறிவியலின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தவர்இவரே\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழ...\nதிண்டுக்கல் தனபாலனுக்கு ஒரு மடல்\n வணக்கம். திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/3034-2018-07-17-07-56-52", "date_download": "2018-08-22T01:55:31Z", "digest": "sha1:IJZP4BOSPHBMVGPE5YIR2DH5EEY56JQI", "length": 7866, "nlines": 53, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "பத்து ரூபாய்க்கு சாப்பாடு - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > கதம்பம் > பத்து ரூபாய்க்கு சாப்பாடு\nபத்து ரூபாய்க்கு சாப்பாடு -\nமதுரை ராமு தாத்தா அவர்களுக்கு வயது எண்பதுக்குமேல். இவர் 1967ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏழை எளியவர்களுக்காக பத்து ரூபாய்���்கு சாப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார். விருதுநகர் அருகே உள்ள வில்லுாரைச் சேர்ந்த இவர், தனது 13வது வயதில் உணவகம் ஒன்றில் உணவு பரிமாறுகிறவராக உழைக்க ஆரம்பித்தார்.\nபல ஊர்களில் பல உணவகங்களில் வேலை பார்த்து இருக்கிறார் இவர். அப்படி ஒரு சமயம் வடலுார் போயிருந்த போது, பசிப்பிணியகற்றும் வள்ளலார் ஆசிரமத்திற்கு சென்றிருக்கிறார். அங்குள்ளவர்கள் வயிறார சாப்பிட்டு மனமார வாழ்த்துவதைப் பார்த்தார் ராமு தாத்தா. அப்போது முதல், தானும் இது போல முடிந்தவரை எளியவர்களின் பசி அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். மதுரை குருவிக்காரன் சாலையில் தெருவோரத்தில் ரோட்டுக்கடை போட்டு, ஒரு இட்லி பத்து பைசாவிற்கு விற்று தனது தொழிலை ஆரம்பித்தார். அப்போது முதல், இப்போது பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடுவது வரை, காசு இல்லாதவர்கள் இவரது கடையில் இலவசமாகச் சாப்பிட்டுவிட்டு போகலாம். மேலும் தினமும் பத்து இருபது சாப்பாட்டை பொட்டலமாகக் கட்டி நடக்க முடியாதவர்களுக்கு கொண்டுபோய் கொடுத்துவிட்டு வருவார். இப்போது வயதாகிவிட்டதால் கொடுத்தனுப்பிவிடுகிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு, ராமு தாத்தாவின் மனைவி பூரணத்தம்மாள் இறந்துபோனார். அவரின் ஆசையைச் சொல்கிறார் ராமு தாத்தா... அந்த மகராசி இல்லாமல் நான் மனதால் கஷ்டப்படுறேன், ஆனால் கடைக்கு நம்பி வரக்கூடிய தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோர் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, இந்த வயதிலும் மனதார உழைத்துக் கொண்டு இருக்கிறேன்'' என்று நெகிழ்கிறார் ராமு தாத்தா. இவரின் குடும்பத்தினரும் இவருக்கு நிறையவே உதவுகின்றனர். மேலும் சொல்கிறார் ராமு தாத்தா... அந்தந்த மாதம் உணவுப்பொருள் வாங்குவதற்கும், வேலையாட்களுக்கு சம்பளம் போடுவதற்கும் எவ்வளவு செலவாகுமோ அதை வைத்துதான் சாப்பாட்டின் விலையை நிர்ணயம் செய்கிறேன். எனது செலவிற்கு கட்டுப்படியானால் போதும். ஒரு பைசா இலாபம் வேண்டாம். மதிய சாப்பாடு பத்து ரூபாய்க்கு தருவதுபோல இப்போது காலையில் இட்லி தோசையும் குறைந்த விலைக்குத் தருகிறேன். யாரிடமும் எந்தவித உதவியும் எதிர்பார்ப்பது இல்லை. இருந்தாலும் சில புண்ணியவான்கள் தேடிவந்து உதவும் போது மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன். அப்படித்தான் கோலி சோடா குழுவினர் வழங்கிய பரிசினையும் பாராட்டையும் ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லும் ராமு தாத்தா தொல்லையாக நினைத்து கைபேசிக்கு விடை கொடுத்துவிட்டார் என, இவர் பற்றி பல தினத்தாள்களில் வாசித்தோம். ஆம், கருணைகொண்ட மனிதரெல்லாம் கடவுள் வடிவங்கள். இதையறிந்து செயல்படுபவர்கள், சமுதாயத்திற்கு உயரிய சேவை செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/1164", "date_download": "2018-08-22T01:47:42Z", "digest": "sha1:2N36MIRFXIY4RNL4MJMYIK6L76KZRK64", "length": 13473, "nlines": 97, "source_domain": "kadayanallur.org", "title": "கருணாநிதி தமிழுக்கு செய்ததை விட செய்யாததே அதிகம்-கனடா படைப்பாளிகள் கழகம் |", "raw_content": "\nகருணாநிதி தமிழுக்கு செய்ததை விட செய்யாததே அதிகம்-கனடா படைப்பாளிகள் கழகம்\nஇது Buy cheap Cialis குறித்து தமிழ் படைப்பாளிகள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:\nசென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் நீதிமன்ற மொழியாக உடனடியாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை உட்பட தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகர்களில் கடந்த 11 நாள்களாக வழக்கறிஞர்கள் நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇந்த சாகும்வரை உண்ண நோன்புப் போரட்டத்தை ஆதரித்து நாம் தமிழர் இயக்க நிறுவனர் சீமான், அதிமுக தலைவி ஜெயலலிதா, மதிமுக செயலர் கைகோ, மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் போன்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.\nதமிழ்நாட்டில் தமிழர்களது அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. போராடாமல் எதனையும் பெறமுடியாத அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.\nஅரசு அலுவலங்களில் தமிழ்மொழிப் பயன்பாடா திருக்கோயில்களில் தமிழில் வழிபாடா அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்ய வேண்டுமா தமிழைக் கற்கும் மொழி ஆக்குவதா தமிழைக் கற்கும் மொழி ஆக்குவதா அங்காடிகளின் பெயர்ப் பலகைகளைத் தூய தமிழில் எழுதி வைக்க வேண்டுமா அங்காடிகளின் பெயர்ப் பலகைகளைத் தூய தமிழில் எழுதி வைக்க வேண்டுமா இப்படி எதுவானாலும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.\nதமிழை ஒரு பாடமாக எடுக்காமல் பல்கலைக்கழகம் வரை படித்து ஒரு மாணவன் பட்டம் பெற்றுவிட முடியும் என்ற அவல நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது.\nஇதில் வேதனை என்னவென்றால் 1957ம் ஆண்டு முதல் பதின்மூன்ற��� முறை சட்டமன்றத் தேர்தலில் வென்று ஐந்து முறை (பதினெட்டு ஆண்டுகள்) முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்கும் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் இந்த அவலம் நீடிக்கிறது.\nஇப்போது கோவையில் செம்மொழி மாநாடு நடப்பதால் சென்னையிலும் கோவையிலும் அங்காடிகளின் பெயர்களைத் தமிழில் எழுதி வைக்கும் முயற்சி நடக்கிறது. பல அங்காடி உரிமையாளர்கள் ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழில் எழுதி வைத்துள்ளார்கள். செம்மொழி மாநாடு முடிந்தவுடன் பழைய குருடி கதவைத் திறடி என்ற பழமொழிக்கு ஒப்ப மீண்டும் ஆங்கிலப் பெயர்ப் பலகைகள் காட்சியளிக்கத் தொடங்கிவிடும் என்பதில் ஐயமில்லை.\nவட மாநிலங்களான உத்திரப்பிதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் நீதிமன்றங்களில் இந்திமொழியில் வழக்காட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் செம்மொழி தமிழில் வழக்காட உரிமை இல்லை. தமிழ்நாடு [^] அரசு தமிழில் வழக்காட அனுமதி கேட்டுக் குடியரசுத் தலைவருக்கு எழுதிய மடலுக்கு நான்கு ஆண்டுகள் கழித்தும் மறுமொழி கிடைக்காத அவல நிலை தொடர்கிறது. இந்த அழகில் அதே குடியரசுத தலைவர் செம்மொழி மாநாட்டைத் தொடக்கி வைக்க அழைக்கப்பட்டு இருக்கிறார்.\nமுதல்வர் கருணாநிதி தமிழ்மொழி வளர்ச்சிக்குச் செய்ததைவிட செய்யாது விட்டதே அதிகம் எனக் குற்றம் சாட்டுகிறோம்.\nதமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள உண்ணா நோன்புப் போராட்டத்துக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்லீக் “சுய”பரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது\nடெல்லி: 11-இடத்திலும் தேமுதிகவுக்கு டெபாசிட் போச்சு.. கிடைத்த வாக்குகள் இவ்ளோதான்..\nதி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தொடரும்: இ.யூ.முஸ்லிம் லீக்\nசகாயத்தை கண்டு அஞ்சும் தமிழக அரசு..\nபராசூட் விரியாமையால் 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்த 26 வயதுடைய பெண்\nஇந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,: பைனலில் இலங்கையுடன் மோதல்\nஜூன் 20-நாகர்கோவிலில் வரதட்சணை ஒழிப்பு மாநாடு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-08-22T01:51:53Z", "digest": "sha1:6CAVPJCGLWS57AZL26O7UL5NIXUJQMRH", "length": 2546, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "அடுத்த வாரம் முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nஅடுத்த வாரம் முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு\nஅடுத்த வாரம் முதல் பஸ் கட்டணங்களை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.\nவருடாங்க கட்டண அதிகரிப்புக்கு அமைவாக 10 வீதத்தால் கட்டணத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.\nஊடக முதுசம் பட்டம் வழங்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் கெளரவிக்கப்பட்டார்\nவாழ்வாதார பொருட்களுக்காக உங்களது ஈமானை இழந்து விட வேண்டாம்\nமருதமுனை ஜம்மியதுல் உலமா சபை கல்முனை மாநகர ஆணையாளருக்கு மகஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC44", "date_download": "2018-08-22T01:21:13Z", "digest": "sha1:WZ5GS4LGHVZX3XBPBGVFPSSDA45I54XU", "length": 7691, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் அவர், பையன்மேல் கை வைக்காதே: அவனுக்கு எதுவும் செய்யாதே: உன் ���ரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன் என்றார்.\nசபை பைபிள் அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.\nகருத்து கர்த்தருக்கு பயப்படுகிற பயம் , கடவுளுடைய மனிதர்கள்\nதிருவிவிலியம் உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று: உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு\nசபை பைபிள் உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.\nகருத்து அறிவுரை, ஆசீர்வாதம், கர்த்தருக்கு பயப்படுகிற பயம் , நன்றி\nதிருவிவிலியம் நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல: அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்\nசபை பைபிள் நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.\nகருத்து கடவுளின் மக்கள், கர்த்தருக்கு பயப்படுகிற பயம்\nதிருவிவிலியம் என் தலைவர் கட்டளையிடாமல், யார் தாம் சொல்லியரை நிறைவேற்றக்கூடும்\nசபை பைபிள் ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்\nகருத்து துணிவு, கர்த்தருக்கு பயப்படுகிற பயம்\nதிருவிவிலியம் அவர் மானிடர்க்குக் கூறினார்: ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்: அதுவே ஞானம்: தீமையை விட்டு விலகுங்கள்: அதுவே அறிவு.\nசபை பைபிள் மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.\nகருத்து அறிவுரை, கர்த்தருக்கு பயப்படுகிற பயம் , ஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/only-world-world-sreesanths-fans-are-dissatisfied-dhoni-fans", "date_download": "2018-08-22T01:43:18Z", "digest": "sha1:G7YILWTCYO7NTWFM6YXQXS3J2DYAL55E", "length": 12804, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "உலகத்துக்கு ஒரே ’தல’அஜீத்! - ஸ்ரீசாந்த் வீடியோவால் தோனி ரசிகர்கள் அதிருப்தி | The only 'world' to the world! - Sreesanth's fans are dissatisfied with Dhoni fans | nakkheeran", "raw_content": "\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதியை கெடுப்பவர்கள் - இம்ரான் கான்\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி…\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அறிவிப்பு\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\nமொட்டை மாடியில் நான்கு நாட்கள் தவித்த கல்லூரி மாணவிகள்... மிருகங்களாகிய…\nபாலியல் வழக்கை வாபஸ் பெறாததால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்\nபெண் மாதவிடாய் பற்றி பேசக்கூடாதா அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா அது என்ன தடைசெய்யப்பட்ட சொல்லா\nசேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை\nபக்ரீத் நாளில் பசுக்கொலைகூடாது - யோகி ஆதித்நாத்\n\"ஈழ வலியை இவரைப் போல யாராலும் சொல்லமுடியாது\" - சீமான்\n - ஸ்ரீசாந்த் வீடியோவால் தோனி ரசிகர்கள் அதிருப்தி\n'ஆட்டோ சங்கர்' உருவான நிமிஷம்\n"எங்க முறைப்படி திருவிழா நடத்தணும்" - வெயிலில் 7 மணிநேரம் அமர்ந்த மக்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனியை பலரும் தல என்று கூறிவரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், நடிகர் அஜீத்குமார் அண்ணாதான் உலகத்துக்கே ஒரே தல. மற்ற அனைவருமே அவருக்கு கீழ்தான் என்று வீடியோ பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅந்த வீடியொ பதிவில் அவர் மேலும், ’’தோனி கூல் கேப்டன். மற்றபடி, தோனியை தல என்று எல்லோரும் சொல்லி வருகிறார்கள். ஆனால், எல்லோருக்கும் தெரியும். உலகத்திற்கே ஒரே தல அஜீத்குமார் அண்ணாதான். மற்றவர் எல்லோமே அவருக்கு கொஞ்சம் கீழேதான்’’என்று தெரிவித்துள்ளார்.\nஸ்ரீசாந்த்தின் இந்த வீடியோ பதிவினால் தோனி ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகலைஞருக்கு நடிகர் அஜீத் அஞ்சலி\nதோனி கிரிக்கெட்டிற்கு அறிமுகப்படுத்திய யுக்திகள்\nஎம்.ஜி.ஆர்க்கு அப்புறம் அஜித்துக்குதான் அந்தப் பழக்கமிருந்தது... - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #4\nசெல்லமாக வருடிய தோனி.. ராயல் சல்யூட் அடித்த ராணுவ நாய்\nகேரளா வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 373ஆக உயர்வு\nகேரளாவெள்ளத்தில் மீட்க வந்த ஹெலிகாப்டரை ஆபத்து எனக்கூறி கீழிறக்கி செல்பி எடுத்துவிட்டு அனுப்பிய இளைஞர்\nசித்து தலையை கொய்து வந்தால் 5 லட்சம்-இந்து அமைப்பு அ��ிவிப்பு\nபாலியல் வழக்கை வாபஸ் பெறாததால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்\nபக்ரீத் நாளில் பசுக்கொலைகூடாது - யோகி ஆதித்நாத்\nஇளம்பெண் உயிரை பறித்த வாட்சப் வீடியோக்கால் சாட்டிங்\nகத்திமுனையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- கடித்து குதறி மீட்ட வளர்ப்பு நாய்\nமனைவி உட்பட மூன்று மகள்களை கொலைசெய்த கணவன் -சூட்கேஸ், ஃப்ரிட்ஜில் சடலங்கள்\nராகுல்காந்தி ஆக்சன்... அகில இந்திய காங்கிரஸ் புதிய பொருளாளர் நியமனம்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nநீ மதிஆதவன்... பாடலாசிரியர் வேல்முருகன் கவிதை\n360° ‎செய்திகள் 17 hrs\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 13 hrs\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கலைஞர்\nசிறப்பு செய்திகள் 16 hrs\nதுயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு- நன்றிக்கெட்ட தமிழக அரசு\nவிஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்\nகீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\nசிவாஜி மரணத்தில் சிரித்த கதை... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #7\nஜெயலலிதா... வாஜ்பாயின் பதிமூன்று மாத தலைவலி\nமுத்தத்தால் சர்ச்சைக்கு ஆளான முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38870-2-cops-dead-10-soldiers-injured-in-separate-attacks-in-jammu-and-kashmir.html", "date_download": "2018-08-22T02:29:07Z", "digest": "sha1:IMGGARIINIGSH7575YML35C7YKVHB5AP", "length": 8805, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; இரண்டு போலீசார் வீரமரணம்! | 2 Cops Dead, 10 Soldiers Injured In Separate Attacks In Jammu and Kashmir", "raw_content": "\nசென்னை: பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nகேரளாவில் ₹2,600 கோடி அளவுக்கு சேதம் -பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n\"நேப்கின் மட்டும் தான் குடுப்பீங்களா\" மோசமான கமெண்ட்டால் வேலை இழந்த கேரள இளைஞர்\nகாஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; இரண்டு போலீசார் வீரமரணம்\nகாஷ்மீர் எல்லையில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.\nஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குலாம் ரசூல், குலாம் ஹாசன் என்ற இரண்டு போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 போலீசார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇதேபோன்று காஷ்மீரில் அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 சிஆர்பிஃஎப் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.\nரம்ஜான் பண்டிகையையொட்டி, இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்துமாறு இந்திய தரப்பில் எச்சரிக்கை கொடுத்தும், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 44 முறை தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநம்பர் ஒன் நடால் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்\nஉடல் எடை குறைய நுங்கு சாப்பிடுங்க\nகோகோ கோலாவை தொடங்கியது யார் தெரியுமா - டிரெண்டாகும் ராகுல் கருத்து\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரைலர்\nசித்து மீது தேச துரோக வழக்கா- இம்ரான் கான் பாய்ச்சல்\nபிரதமருடன் மோதல்; பாகிஸ்தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நஜாம் சேதி\n மொபைலுக்கு வரும் புது மெசேஜ்\nபிரதமர் இல்லம் வேண்டாம்: சிக்கன நடவடிக்கையில் இம்ரான் கான்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ஜாதகத்தில் ராகுவின் அமைப்பும் அதனால் வரக்கூடிய நோய்களும்\n3. உங்கள் குணத்தை நிர்ணயம் செய்யும் நட்சத்திரம்\n4. இரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\n5. ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. கேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nகேரள துயர் துடைக்கும் 'துவக்கம்'\nஇரு துருவங்கள் - இறுதிப் பகுதி | அபத்தமும் அதீதமும்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n5 விநாடி மீட்டிங்: சி.எஸ்.கே-வின் வெற்றி ரகசியம் சொல்லும் தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/3071-31-07-2018", "date_download": "2018-08-22T01:56:01Z", "digest": "sha1:TM47HCAMJC42RWOBGEYM5N63MK7ZQWED", "length": 6551, "nlines": 63, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "இன்றைய புனிதர் 31.07.2018 புனித ��யோலா இஞ்ஞாசியார் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > கதம்பம் > இன்றைய புனிதர் 31.07.2018 புனித லயோலா இஞ்ஞாசியார்\nஇன்றைய புனிதர் 31.07.2018 புனித லயோலா இஞ்ஞாசியார்\nபுனித லயோலா இஞ்ஞாசியார் (St.Ignatius Loyola)\nபிறப்பு 1491 காண்டாபிரியா, ஸ்பெயின்\nஇறப்பு 31 ஜூலை 1559 உரோம்\nஇவர் ஓர் உயர் குலத்தில் பிறந்தவர். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார். இவர் பல ஆண்டுகள் படைவீரராக பணியாற்றினார். ஒருமுறை போரிடும்போது, அவரின் காலில் பலமாக அடிபட்டது. இதனால் தொடர்ந்து பலநாட்கள்\nமருத்துவமனையில் தங்கி, சிகிச்சைப் பெற்று வந்தார்.\nஅப்போது ஒருநாள் கிறிஸ்துவைப்பற்றிய புத்தகம் ஒன்று இவருக்கு கிடைத்தது. அப்புத்தகத்தை மிக ஆர்வமாக படித்தார். இயேசுவின் வாழ்க்கை இவரை கவர்ந்திடவே, அவரைப்போல தானும் வாழ வேண்டுமென்று முடிவெடுத்தார். செபவாழ்வில் ஈடுபட்டார். அன்னை மரியின்மேல் ஆழ்ந்த பக்திகொண்டார். எச்சூழ்நிலையிலும் அன்னையைப் பற்றிக்கொண்டு வாழ்ந்தார். ஓர் நாள் அன்னையின் தரிசனத்தையும் காட்சியாக பெற்றார். அதன்பின் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்று, பாவமன்னிப்புப்பெற்றார். கடுந்தவம் புரிந்தார். இடைவிடாமல் பல மணிநேரம் தொடர்ந்து தியானம் செய்தார்.\nபின்னர் பாரீஸ் நகர் சென்று இறையியல் படித்தார். தன்னுடன் பயின்ற சில நண்பர்களையும் தன்னுடன் சேர்த்தார். இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, உரோம் நகரில் ஒரு சபையைத் தோற்றுவித்தனர். இச்சபையே \"இயேசு சபை\" என்று பெயர் பெற்றது. 1534 ஆம் ஆண்டு கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்னும் வார்த்தைப்பாடுகளைப்பெற்று குருவானார்கள். இவர்கள் சிறந்தமுறையில் பணி செய்தார்கள். 1552 ஆம் ஆண்டு இஞ்ஞாசியார் இயேசு சபையின் முதல் தலைவராக தேர்ந்துக் கொள்ளப்பட்டார். இஞ்ஞாசியார் பல புத்தகங்களை எழுதி அதன் வழியாகவும் மறைப்பணியை ஆற்றினார். இவரும், இவரின் சபைக் குருக்களும் திருச்சபையின் சீரமைப்பில் சிறப்பான பங்கெடுத்தனர். இன்று இவரால் உருவாக்கப்பட்ட இயேசு சபை உலகெங்கும் பரவியுள்ளது.\nஎன்றும் வாழ்பவரே எம் தந்தையே புனித இஞ்ஞாசியாரின் வழியாக நீர் இயேசு சபையை உருவாக்கினீர். இதோ உம் பாதத்தில் அச்சபை சகோதரர்கள் அனைவரையும் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarwothaman.blogspot.com/2012/09/blog-post_30.html", "date_download": "2018-08-22T01:19:03Z", "digest": "sha1:BW2K344FGGM2W2YC45LRYUBJLW7WUSN6", "length": 13463, "nlines": 159, "source_domain": "sarwothaman.blogspot.com", "title": "தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை: ஒரு ஊரின் கதை", "raw_content": "\nஅடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் கொடியேற்றம்.அதில் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பரத் கோபி சிறிது சிறிதாக ஒரு பொறுப்புள்ள மனிதராக மாறுகிறார்.ஒக ஊரி கதா என்ற மிருனாள் சென் திரைப்படத்திலும் ஒரு கிராமம் வருகிறது. அதில் ஒரு இளைஞன் வருகிறான்.அவனுக்கு திருமணம் நடக்கிறது.அவள் கர்ப்பவதி ஆகிறாள்.இறந்தும் போகிறாள்.அவன் கடைசி வரை பொறுப்புள்ள இளைஞனாக மாறவில்லை. அந்த இளைஞனின் தந்தையாக நடித்தவர் எம்.வி.வாசுதேவ ராவ்.அற்புதமான நடிகர்.நாயகன் படத்தில் ஹூசைன் பாயாக நடித்திருப்பார்.படம் நெடிகிலும் அவர் தன் மகனிடம் சொல்வது இதுதான்.திருமணம் செய்து கொள்ளாதே.நம் நிலையில் அது சரியான முடிவு இல்லை என்பார்.வேலைக்கு சென்றால் அது உன்னை விழுங்கிவிடும்.அதன் பிறகு நீ வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும்.தப்பிக்க வாய்ப்பே இல்லை.ஆனால் மகன் ஆசைப்படுகிறான்.திருமணம் செய்து கொள்கிறான்.தந்தைக்கு வேலைக்கு செல்ல பிடிக்கவில்லை.அந்த ஊர் முழுவதும் அந்த ஊரின் நிலப்பிரபுவின் கட்டளைக்கு கட்டுப்பட்டது.அந்த நிலப்பிரபு அந்த கிராமத்தில் தனக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்வார்.ஒரு முறை தங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் என்பதற்காக அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் இருக்கும் ஆடுகளை நிலப்பிரபுவின் ஆட்கள் அந்த பெண் எவ்வளவு மன்றாடியும் இழுத்து செல்வார்கள்.அப்போது வாசுதேவ ராவ் சொல்வார், இவர்கள் எல்லாவற்றையும் எடுத்துகொள்வார்கள்.என் பாட்டானார் காலத்தில் அவருடைய நிலங்களை பிடுங்கிகொண்டார்கள்.என் தந்தை காலத்தில் வீட்டை பிடுங்கிகொண்டார்கள்.இனி ஒன்றும் இல்லை.கடுமையாக வேலை செய்து பெற்ற காசில் தனக்காக எதையாவது செய்துகொண்டால் அதையும் பிற்காலத்தில் அவர்கள் பிடுங்கிக்கொள்ளலாம்.அதனால் அவர் வேலை செய்வது இல்லை.மகனையும் வேலை செய்ய அனுமதிப்பதில்லை.அவ்வவ்போது குடித்துவிட்டு பாடுவார்.நாம் வேலை செய்து வேலை செய்து சாகிறோம்.அவன் உழைப்பை பெற்று தின்று தின்று பருக்கிறான் என்று. வரும் பெண் ஆ���்கள் இருவரும் வேலைக்கு செல்லாததால் அவள் செல்கிறாள்.அங்கே வேலை கொடுப்பதும் நிலப்பிரபுதான்.ஒரு நாளைக்கு எட்டு ரூபாய் என்றால் நாலு ரூபாய் தான் கொடுப்பார்கள்.இஷ்டம் இருந்தால் வேலை செய்யலாம்.தந்தையும் மகனும் செய்வதில்லை.குடிப்பார்கள்.திருடுவார்கள்.தூங்குவார்கள்.காலம் கழிப்பார்கள்.வந்த பெண்ணிற்கு பிரசவத்தின் போது சிக்கலாகிவிடவே மருத்துவச்சியை அழைத்து வந்து பார்க்க சொல்வார்கள் கிராமத்து ஆட்கள்.ஆனால் இவர்களிடம் பணம் இல்லை.அப்போது வாசுதேவ ராவ் மகனிடம் சொல்வார்.போ போய் தூங்கு .ஒன்றும் ஆகாது.காலையில் குழந்தை இறந்து பிறக்கலாம்.அல்லது நன்றாக பிறக்கலாம்.எனக்கு இதெல்லாம் பழகிவிட்டது.எனக்கு நிறைய குழந்தைகள் பிறந்தன.சில குழந்தைகள் இறந்து பிறந்தன.சில பிறந்து சில நாட்கள் கழித்து இறந்தன.நான் கொண்டு போய் ஈடுகாட்டில் புதைத்துவிட்டு வருவேன்.போ போய் தூங்கு என்பார்.இருவரும் தூங்குவார்கள்.காலையில் சென்று பார்த்தால் இல்லாள் இறந்து கிடப்பாள்.அவளுக்கு இறுதி சடங்கு செய்ய அவளுக்கு புடவை வாங்க வேண்டும். அதற்கு காசு வேண்டும்.அதற்கு நிலப்பிரபுவிடம், அந்த ஊரின் பெரிய மனிதர்களிடம் சென்று பிச்சை கேட்பார்கள்.நிறைய சில்லறைகள் கிடைக்கும்.ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு வாங்கிய காசையெல்லாம் இரு கைகளாலும் இறுக பற்றியபடி வாசுதேவ ராவ் கடவுளிடம் வேண்டுவார்.எப்போதும் எங்களுக்கு இதுபோல கைநிறைய காசு கொடு.வாழ நல்ல வீடு கொடு.இறந்து போன பெண்னை திருப்பிக்கொடு. கொடு.கொடு.எல்லாம் கொடு.வாசுதேவ ராவுக்கும் அவரது மகனுக்கும் படம் முழுவதும் ஒரே உடைதான்.வாசுதேவ ராவ் கீழ்பாச்சி வேஷ்டி கட்டியிருப்பார்.அது ஒரு மாதிரி மஞ்சள் நிறத்தில் இருக்கும். கொடியேற்றம் ஒரு Coming of age படம்.ஒக ஊரி கதா ஒரு காலகட்டத்தின் சமூக அவலத்தை முன்வைத்த படம்.நக்சல்பாரி அமைப்புகள் முளைப்பதற்கான காரணங்களை முன்வைத்த படம்.மிருனாள் சென்னுக்கு முன் அடூர் கோபாலகிருஷ்ணனும் சத்யஜித்ரேவும் பின் நகர்கிறார்கள்.மிருனாள் சென் மிக சிறந்த சிந்தனையாளர். அவரைவிட ஜி.அரவிந்தன்.ஏனேனில் அவர் சிந்தனையாளர் மட்டுமல்ல.குழுந்தைமையின் நிஷ்களங்கமும் கொண்டவர்.அந்த கண்கள் அரவிந்தனிடம் இருந்திருக்கின்றன.அந்த நிஷ்களங்கத்தை வேறு சொல்லால் அழைக்க வேண்டும் என��றால் அது ஆன்மிகம்.\nதேவி பிரசாத் சட்டோபாத்யாயா (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC45", "date_download": "2018-08-22T01:21:27Z", "digest": "sha1:YOLFJVOI64GKWZMU266CLA6IXHBIPLPG", "length": 6467, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.\nசபை பைபிள் கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.\nகருத்து கடவுளின் பண்புகள், ஞானம்\nதிருவிவிலியம் தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்: ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.\nசபை பைபிள் தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.\nகருத்து அறிவுரை, ஞானம், இரட்சிப்பு\nதிருவிவிலியம் ஞானமுள்ளோர் இவற்றைக் கேட்டு அறிவில் இன்னும் தேர்ச்சியடைவர்: விவேகிகள் அறிவுரை கூறும் திறமை பெறுவர்\nசபை பைபிள் புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;\nதிருவிவிலியம் ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்: ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்\nசபை பைபிள் கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்\nகருத்து அறிவுரை, ஆசீர்வாதம், ஞானம்\nதிருவிவிலியம் ஞானத்தை தேடி அடைந்தோர் நற்பேறு பெற்றோர்: மெய்யறிவை அடைந்தோர் நற்பேறு பெற்றோர்:\nசபை பைபிள் ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.\nகருத்து அறிவுரை, ஆசீர்வாதம், வாக்குறுதி, ஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/19/bjp.html", "date_download": "2018-08-22T01:10:50Z", "digest": "sha1:RZOA33AMP35HEZV7GTKIMSOKXD4MIFNJ", "length": 14027, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக-மதிமுக மோதலில் சிக்கித் தவிக்கும் பா.ஜ.க. | bjp suffers from dmk-mdmk tug-off war - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திமுக-மதிமுக மோதலில் சிக்கித் தவிக்கும் பா.ஜ.க.\nதிமுக-மதிமுக மோதலில் சிக்கித் தவிக்கும் பா.ஜ.க.\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nதிமுகவிற்கும் மதிமுகவிற்கும் இடையே மோதல் வலுக்கிறது. இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறது பாரதிய ஜனதாக் கட்சி.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில் திமுகவுடன் எஞ்சி நிற்பது பாரதிய ஜனதாக் கட்சி மட்டும் தான். பாட்டாளி மக்கள்கட்சியில் தொடங்கிய பிளவு, இப்போது மதிமுகவில் முடிந்துள்ளது. எல்லாமே திமுக மீது பழியைத் தூக்கிப் போட்டு விலகிக் கொண்டுள்ளன.\nமதிமுக வைப் பொறுத்தவரை 3 இடங்கள் மட்டும் இறுதியாகாத பட்சத்தில் விலகிக் கொண்டது. \"மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்றதத்துவம் கூட இப்போது மதிமுகவிற்கு பொருத்தமானதாகி விட்டது.\nதேசிய அளவில் கூட்டணி என்று வைத்துக் கொண்டாலும், மாநிலத்தில் தனித்து நின்று போட்டியிட முடிவு செய்தது. இதனால் பாரதிய ஜனதாக் கட்சி நிற்கும்தொகுதிகளில் போட்டியிடாமல் விலகிக் கொண்டது.\nபா.ஜ.க. மீதும் வாஜ்பாய் மீதும் பாசம் கொண்ட வைகோ, திமுக வை இப்போது எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இதனால், திமுக மீதுஅடுக்கடுக்கான புகார்களைக் கூறத் தொடங்கியுள்ளார்.\nதிமுக கூட்டணி ஒரு சாதிக் கூட்டணி என வர்ணித்ததோடு, திமுக வில் 5 ஆண்டு கால ஆட்சியில் என்ன ஊழல் நடந்துள்ளது என்பதை வெளியிடுவோம் எனஅச்சுறுத்தவும் தயங்கவில்லை. இந்த எதிர்ப்பு முதல்வருக்கு சற்றே எரிச்சலை உண்டாக்கியுள்ளது.\nஇதனால் புதிய சிக்கல்கள் வரத் தொடங்கியுள்ளன. இப்போது மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில், திமுக வா அல்லது மதிமுக வா என்றநெருக்கடி நிலையை திமுக தலைவர் கருணாநிதி உருவாக்கியுள்ளார். மதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகியே ஆக வேண்டும் என்பதை அவர்உணர்த்தியுள்ளார்.\nகூட்டணியில் இருக்கும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சி, \"தலையாட்டி பொம்மையாகவும், சொல்வதைத் திருப்பிச் சொல்லும் கிளிப் பிள்ளைய���கவும்மாறிப் போய் விட்டது. முதல்வரின் விருப்பப்படி அவர்களது அறிக்கையும் வெளிவரத் தொடங்கியுள்ளது.\nமதிமுகவுடன் நல்லுறவு நீடிக்கும் எனக் கூறிய பின்பு, தற்போது திமுக, பா.ஜ கூட்டணியை மதிமுக உடைக்கப் பார்க்கிறது. மதிமுகவுடன் உறவு இல்லைஎன்ற பா.ஜ.க.வின் பகிரங்க அறிவிப்பு வெளியாகி விட்டது.\nதிமுகவின் மிரட்டல் தான் இதற்கு காரணம், பாரதிய ஜனதாக் கட்சி எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். அவர்களைப் பேச வைப்பதே முதல்வர்கருணாநிதி தான் என வைகோ வெளிப்படையாகவே கூறிவிட்டார். இதனால், பா.ஜவிற்கும் கூட வைகோ மீது அதிருப்தி ஏற்பட்டு விட்டது.\nபிரதமர் வாஜ்பாயிடம் நல்ல பெயர் வாங்கினாலும், வைகோவிற்கு தமிழகத்தில் அனுதாபம் சில இடங்களில் பிறந்துள்ளது. இந்த அனுதாபம், திமுக வின்ஓட்டை பெருமளவு பாதிக்கும். இந்த பாதிப்பு அதிமுக விற்குச் சாதகமாக அமையும். வைகோவிடம் இன்றைக்கும் உள்ள ஒரு மைனஸ் மற்றும் பிளஸ்பாய்ண்ட் \"புலிகள் ஆதரவு தான்.\nதிமுக அணியில் விளைந்த குழப்பம் இப்போது அதிகவிற்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்து விட்டது. இப்போது திமுக, மதிமுக களத்தில் நேரடியாக மோதுகிறது.\nபாரதிய ஜனதாக் கட்சியோ எப்போதும் சந்தித்திராத தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. பாரதிய ஜனதா மீது ஒரு தலைக் காதல்கொண்டிருக்கும் மதிமுகவிற்கு இது சோதனை காலம் தான்.\nமதிமுகவிற்கு ஒரு சில இடங்கள் இந்த தேர்தலில் கிடைத்தாலே அக்கட்சிக்கு அது மாபெரும் வெற்றி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/08/abdul.html", "date_download": "2018-08-22T01:10:54Z", "digest": "sha1:PXTTADOW5SS7Y4Q7SIFV22TZPEV34ASN", "length": 9156, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "அணுகுண்டிலிருந்து நெல்வயலுக்கு... | nuclear scientists new interest in agriculture - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்டுக்கு ஒரு நீட் தேர்வுதான்\nபொக்ரான் நாயகன்.. அமெரிக்கா கண்ணிலேயே மண்ணை தூவி அணு குண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்\n’தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை’ - ஐ.நா.,\nஹவாய்: அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை ஒலி சோதனை\nஅணு விஞ்ஞானியும் இந்திய ஏவுகணைத் திட்டத்தின் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கவனம்��ற்போது விவசாயத்திலும் திரும்பியுள்ளது.\nமறைந்த \"பாரத ரத்னா\" சி. சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்டு மாதம் நிறுவிய \"நேஷனல் அக்ரோ பவுன்டேசன்\" என்றஇயக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து, டாக்டர் அப்துல் கலாமின் விவசாய ஆர்வம் மேலும்அதிகரித்துள்ளது.\nசென்னை வந்திருந்த டாக்டர் அப்துல் கலாம், இந்த இயக்கத்துக்குச் சொந்தமான ஒரு பண்ணை நிலத்தைச் சுற்றிப்பார்த்தார். பின்னர், காஞ்சிபுரம் மாவட்டம் சுனாம்பேட்டில் உள்ள ஒரு நிலத்தில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டசொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.\nசி. சுப்பிரமணியத்தின் \"பசுமைப் புரட்சி\" கனவை நனவாக்குவதற்கு வெகு ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறியடாக்டர் அப்துல் கலாம், நம் நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்தும் முன்னேறினாலே போதும், நம் நாடு முழுவளர்ச்சியடைந்த நாடாகி விடும் என்றார்.\nஏவுகணை அனுப்புவதற்கும் அணுகுண்டு வெடிப்பதற்கு மட்டுமல்ல, உணவுப் பொருட்களைச் சேகரித்துவைப்பதற்கும் அணு சக்தி பயன்படுகிறது என்று டாக்டர் அப்துல் கலாம் மேலும கூறினார்.\nநாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/07/blog-post_5032.html", "date_download": "2018-08-22T02:33:28Z", "digest": "sha1:QX5XCUCETMR4PRL4CCORHJRCXWYX5HJQ", "length": 10244, "nlines": 83, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்\nகாலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.\nவைட்டமின் ஏ, சி, இ:\nவைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன் மையை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nகேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர��ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.\nதயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட் டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.\nஎலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அவை, அமிலத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் வேகமாக வளர்ச்சியடையும் தீங்கு விளைவிக்கும் வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றை ஊக்குவிக்காமல், உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு சாதகமான, வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. எலுமிச்சை பழச்சாறை தண்ணீர், சூப்கள், கிரேவிக்கள் அல்லது சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.\nஇது உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பலப்படுத்த உதவுகிறது. துத்தநாக பற்றாக்குறை, உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை பாதிப்பதோடு, கடும் பற்றாக்குறை நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலுமாக செயல் இழந்து, போக வைக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, உடலில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண் டும். பீன்ஸ், சிப்பி வகை மீன்கள், பருப்புகள், தயிர் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.\nஉடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை, உடலில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள், பூண்டு, சோம்பு ஆகியவற்றில் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகின்றன. இயற்கை உணவுகள் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பாலில், சாதாரணமாக வளர்க்கப்படும் பசுவின் பாலை விட 50 சதவீதம் அதிகளவு வைட்டமின் இ சத்தும், 75 சதவீதம் அதிகளவு பீட்டா-கரோட்டினும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. மேலும், இவற்றில், சிறந்த நோய் எதிர்ப்பு திறனான “சியாசான்தைன்’ மற்றும் “லூட்டீன்’ ஆகியவை, இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளன. இதே போன்று, இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றாலும், உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. அவற்றில் வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் சத்துக்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன.\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டு...\nஆரோக்கியமான உறக்கம் தழுவ இதோ சில குறிப்பு\nநாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை ...\nஉணவை உட்கொள்ள 12 விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/ganesh-venkatram-joins-hands-with-bollywood-hero-akshay-kumar/", "date_download": "2018-08-22T02:01:58Z", "digest": "sha1:K5KSVS553SHTCOKHQLWIGVCDD32PSLZP", "length": 6473, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "சுற்றுப்புற தூய்மைக்காக அக்‌ஷய் குமாருடன் கை கோர்த்த கணேஷ் வெங்கடராமன் ! – Kollywood Voice", "raw_content": "\nசுற்றுப்புற தூய்மைக்காக அக்‌ஷய் குமாருடன் கை கோர்த்த கணேஷ் வெங்கடராமன் \nநடிகர் கணேஷ் வெங்கட் ராமன் ஹார்பிக்கின் ‘சொச் பாரத்’ பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇப்பிரச்சாரத்தின் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்‌ஷய் குமாருடன் கைகோர்த்துள்ளார் கணேஷ் வெங்கட் ராமன்.\nநடிகர் கணேஷ் வெங்கடராமன் தென்னிந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த புகழ்பெற்ற நடிகர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் நற்பெயரும் , புகழும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅக்‌ஷய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் மும்பையில் இரண்டு விளம்பர படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். இதை பற்றி நாம் அவரிடம் கேட்டபோது , ”நான் அக்‌ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல், எந்த தீய பழக்கங்களும் இல்லாமல், உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.\nஅவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். நான் தமிழ் படப்பிடிப்பிலும் அவர் ஹிந்தி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டோம்.\n‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் முதல்படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது. இந்திய அரசாங்கத்துடன் ‘ஹார்பிக்’ நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும் என்று சொல்லும் கணேஷ் தற்போது தமிழில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் ‘மை ஸ்டோரி” எனும் படத்தில் ப்ரிதிவி ராஜ், பார்வதி உடன் சிறப்பு தோற்றத்தில் கணேஷ் வெங்கடராமன் நடித்துள்ளார். விரைவில் இந்தப்படங்கள் ரிலீசாக இருக்கிறது.\nடைட்டில் ஒன்று, ஆனால் கதை வேறு – ‘கும்கி 2’ ரகசியம் உடைத்த பிரபு சாலமன்\nத்ரிஷாவின் கனவை நிறைவேற்றிய கார்த்திக் சுப்புராஜ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா – ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்\nத்ரிஷாவின் கனவை நிறைவேற்றிய கார்த்திக் சுப்புராஜ்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா\nகேரள மாநில மக்களுக்கு ரஜினி 15 லட்சம் உதவி\n‘லக்ஷ்மி’யை ‘சலங்கை ஒலி’யோடு ஒப்பிட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/179677?ref=tamilwin", "date_download": "2018-08-22T01:59:01Z", "digest": "sha1:XDWUQPCQF43HISM43XHZWQWYZR7P6FSD", "length": 8994, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "பகலில் பாகனை கொன்று விட்டு இரவில் தேடிய யானை: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபகலில் பாகனை கொன்று விட்டு இரவில் தேடிய யானை: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்\nதமிழகத்தின் திருச்சி சமயபுரம் கோயிலில், மசினி என்னும் கோயில் யானை தனது பாகனை காலால் மிதித்து கொன்றுவிட்டு, இரவில் அவரை காணாமல் தேடிய சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் சமயபுரம் மாகாளிக்குடி அக்ரஹாரத்தைச் சேர்ந்த கஜேந்திரன், மசினி என்று பெயரிடப்பட்ட யானையை கடந்த 10 ஆண்டுகளாக பராமரித்து வந்தார்.\nஇந்த யானை, தனது தோழி யானைகளான விஜயா, ஜெயா ஆகியவற்றுடன் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடிவிட்டு வரும். பிறகு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும்.\nஇந்நிலையில், நேற்றைய தினம் கோபமடைந்த மசினி யானை, பாகன் கஜேந்திரனை தள்ளிவிட்டது. பின்னர், அவர் எழுந்து வந்து அங்குசத்தால் அதன் காலில் குத்தியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, தனது துதிக்கையால் கஜேந்திரனை காலுக்குள் இழுத்த மசினி யானை, அவரது மார்பில் காலால் மிதித்துள்ளது, இதனால் அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.\nஅதன் பின்னர், அவரின் உடலை இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக, அங்கும் இங்கும் தள்ளி விட்டு அந்த யானை, தனது தந்தத்தால் கஜேந்திரனின் உடலை குத்தியது.\nஅதனைத் தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், கோயில் ஊழியர்கள் அனைவரும் மசினியின் தோழி யானைகள் உதவியுடன் அதனை அமைதி நிலைக்கு கொண்டு வந்தனர்.\nஅதன் பின்னர், சகஜ நிலைக்கு திரும்பிய மசினி யானை, தனது பாகனை கொன்றது தெரியாமல் அவரை இரவில் தேடியது. அப்போது அதன் கண்களில் கண்ணீர் வழிந்ததாகக் கூறப்படுகிறது.\nஇரவு 9 மணியளவில் மசினி யானை மாகாளிக்குடி கொட்டகையில் அடைக்கப்பட்டது. கோயில் ஊழியர்கள் அதன் நடவடிக்கையை கண்காணித்தனர்.\nஇச்சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/3040", "date_download": "2018-08-22T01:58:43Z", "digest": "sha1:A3AGIS5TVEC3TOFRNICMD3Y6NUJ75MF4", "length": 11556, "nlines": 120, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ரணில் – மைத்திரியிடம் விரையும் கூட்டமைப்பு", "raw_content": "\nரணில் – மைத்திரியிடம் விரையும் கூட்டமைப்பு\nநல்­லி­ணக்க அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்கும் கூட்­ட­மைப்­புக்கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை விரைவில் நிறை­வேற்­ற­வேண்டும். குறிப்­பாக கால­தா­ம­த­மின்றி மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட­வேண்டும் என யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்ட ஜனா­தி­ப­தி­யிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ள­தாக இலங்கை தமி­ழ­ரசுக் கட்சித் தலை­ வரும் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரு­மான மாவை.சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.\nஇந்த வார­ம­ளவில் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி பிர­த­ம­ருக்கும் இடையில் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nயாழ்ப்­பா­ணத்­திற்­கான ஜனா­தி­ப­தியின் விஜயம் மற்றும் ஆளுநர் அலு­வ­ல­கத்தில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்புத் தொடர்­பாக கேட்­ட­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,\nஇந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் அமைக்­கப்­பட்ட துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கு மற்றும் சர்­வ­தேச யோகா தினத்தில் கலந்து கொள்­வ­தா­கவே ஜனா­தி­ப­தியின் விஜயம் அமைந்­தி­ருந்­தது. இதில் அவர் பல அறி­விப்­புக்­களைச் செய்வார் என்­பது நியா­ய­மா­காது. எனினும் வட­மா­காண ஆளுநர் அலு­வ­ல­கத்தில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­புக்கு எனக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இச்­சந்­திப்பில் எமது மக்­களின் எதிர்­பார்ப்பு தொடர்­பாக விரி­வாக எடுத்­து­ரைத்­துள்ளேன். குறிப்­பாக வடக்கு கிழக்கு பகு­தி­களில் தமிழ் மக்கள் சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­ப­ட­வேண்டும் என தெரி­வித்தேன். மேலும் நல்­லி­ணக்க அர­சாங்கம் பத­விக்கு வந்து ஒரு வரு­டம் பூர்த்­தி­யா­கப்­போ­கின்­றது.\nஇது­வ­ரையில் எமக்கும் எமது மக்­க­ளுக்கும் வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. காணிகள் விடு­விப்பு குறைந்­த­ளவே நடை­பெற்­றுள்­ளது. முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வில்லை. விடு­விக்­கப்­பட்ட காணிகள் மக்கள் குடி­யி­ருப்­பிற்கு ஏற்ற காணிகள் அல்ல. இந்­நி­லையில் காணிகள் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­ட­வேண்டும். இனியும் இழுத்­த­டிப்­புக்கு இடம் இல்லை. அதனை மக்கள் ஏற்றுக் கொள்­ள­மாட்­டார்கள் என்­பதை ஜனா­தி­ப­திக்கு எடுத்­துக்­கூ­றினேன்.\nஎமது மக்கள் ஜனா­தி­ப­தியின் வரு­கையை ஆவ­லாக எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்த நிலையில் மக்­க­ளது பிரச்­சினை தொடர்பில் அவர் எதுவும் கூற­வில்லை. இந்­நி­லையில் எமது மக்கள் தமது கோரிக்­கையை முன்­வைத்து போராடப் போவதாக எனக் கூறுகிறார்கள். இதனை மாற்றமுடியாது. அவர்க ளது கோரிக்கை நியாயமானது என்பதையும் அவருக்கு எடுத்துரைத்தேன்.\nஇதேவேளை, இந்த வாரமளவில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்றார்.\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசிய��் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nவெள்ளவத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்திய யாழ். பெண்ணின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்\nயாழ் காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த ஆபத்தான பொருள் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்..\nநெல்லியடி காவல் நிலைய அவல நிலையை அமைச்சர் விஐயகலா நேரில் பார்வையிட்டார்\nஇராணுவத்தளபதியும் வடக்கு முதலமைச்சரும் ஒன்றாக ஹெலியில் உல்லாசம்\nஉலக இளையோர் அமைப்பிற்கும் பிரதமருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்\nநான் எந்த ஒரு ஆயுதக்கும்பலுக்கும் அடிபணியேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC47", "date_download": "2018-08-22T01:21:05Z", "digest": "sha1:7NQNIQMKEWEQLHKLSEIZTFZQOUJ4S2N4", "length": 9951, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார்.\nசபை பைபிள் வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.\nதிருவிவிலியம் 'இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்', என்கிறார் படைகளின் ஆண்டவர். 'இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்', என்கிறார் படைகளின் ஆண்டவர்.\"\nசபை பைபிள் முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.\nகருத்து ஆலயம், ஆறுதல், துணிவு, ஆசீர்வாதம்\nதிருவிவிலியம் எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்; என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர். மிகுதியான அறுவடைக்காகக் காத்திருந்தீர்கள்.\nசபை பைபிள் நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதில் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nகருத்து ஆலயம், ஆசீர்வாதம், ஆறுதல்\nதிருவிவிலியம் அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது.\nசபை பைபிள் அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.\nகருத்து கடவுளின் மக்கள், ஆசீர்வாதம், ஆலயம்\nதிருவிவிலியம் தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள்.\nசபை பைபிள் ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.\nகருத்து ஆலயம், கடவுளின் மக்கள், பரிசுத்த ஆவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailyrashifal.wordpress.com/2018/04/24/%E0%A4%AE%E0%A4%95%E0%A4%B0-24-04-2018/", "date_download": "2018-08-22T01:13:46Z", "digest": "sha1:GSSJFEZDLEWQTGL757WPTHKO5BSVLECV", "length": 14536, "nlines": 84, "source_domain": "dailyrashifal.wordpress.com", "title": "मकर – 24-04-2018 | Daily Rashifal", "raw_content": "\nதோசைக்கல்லை காயவைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சிறிது வெந்ததும் அதன் மீது பொட்டுக்கடலை சட்னி, வேர்க்கடலை சட்னியை தடவவும். பிறகு சுற்றிலும் நெய் ... […]\nகாய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து மைய அரைக்கவும். தேங்காய்த்துருவல், கசகசா. பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து விழுதாக்கவும். கடாயில் எண்ணெய் ... […]\nபீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ\nதேங்காயை துரு���ி முதல், இரண்டாம், மூன்றாம் பால் எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் மூன்றாவது தேங்காய்ப்பால், வெங்காயம், இஞ்சித்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு ... […]\nகத்தரிக்காயை எண்ணெய் தடவி சுட்டு, தோலுரித்து மசித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். ... […]\nவரகை தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் ... […]\nநாட்டுக்கோழியில் மஞ்சள் தேய்த்து சுடுநீரில் நன்றாகக் கழுவவும். பின்னர் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ... […]\nமொச்சைக்கொட்டையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பிறகு முதலில் மொச்சையைத் தனியாக வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்யை சூடேற்றி, கடுகு, உளுத்தம் ... […]\nகடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கரம்மசாலாத்தூள் மற்றும் வெங்காயம், தக்காளி, இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இதில் மிளகாய்த்தூள் மற்றும் ... […]\nகடலைப்பருப்பை ஊறவைத்து 1 சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். ஆறியதும் வெல்லத்துருவல் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக ... […]\nகோப்தாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெயை காயவைத்து வெங்காயம், ... […]\nமுந்திரியை 15 நிமிடம் ஊற வைத்து தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக ... […]\nஅரிசி மாவுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும். இத்துடன் தேங்காயை நைசாக அரைத்து சேர்க்கவும். பின் இளநீர், ஏலக்காய், அரைத்த சாதத்தை கலந்து 8 ... […]\nபயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து வடிக்கவும். பாத்திரத்தில் கேரட் சீவல், தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, ஊறிய பயத்தம்பருப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அனைத்தையும் ... […]\nமேல்மாவிற���கு கொடுத்த பொருட்களை பிசைந்து 20 நிமிடம் ...\nவாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பல்லாரி போட்டு வதக்கவும். பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுதை ... […]\nமட்டனை முதலில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். பின்பு அதை ... […]\nநெய் தேங்காய்ப்பால் இனிப்பு அப்பம்\nபச்சரிசி மாவில் தேங்காய்ப்பால், உப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற விடவும். அப்பக் கடாயில் நெய் தடவி சூடு ... […]\nவெறும் கடாயில் தேங்காய்த் துருவலை ஈரம் போக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு அனைத்தையும் வறுத்து ... […]\n அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும். தக்காளியை வெந்நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து தோலுரித்து அரைத்து ...\nபாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும். இடியாப்ப மாவினை அதில் கொட்டிக் கிளறி இடியாப்ப நாழியில் ... […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/category/latest-news/page/3", "date_download": "2018-08-22T01:21:26Z", "digest": "sha1:NEXO3IYWPYBC4GY5WDUZXMVL6ZTAAOVV", "length": 12889, "nlines": 140, "source_domain": "newuthayan.com", "title": "Online Breaking News | Uthayan Daily News", "raw_content": "\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\nஇளைஞர்கள் இருவர் செய்த காரியம்\nசிறுமியை மீது துர்நடத்தை- இருவரைக் கடித்துக் குதறிய நாய்\nமுன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சந்திர ராஜபக்ச இன்று காலமானார்.\nமகிந்த கனவில் மட்டுமே அரசதலைவராகலாம்\nஅரசியலமைப்பின் பிரகாரம் மீண்டும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிட மகிந்த ராஜபக்சவினால் முடியாது. தோல்வி அடைந்த பின்னர் வீடுசெல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினராக முன்வந்தார்.அதன்பின்னர் தலைமை அமைச்சராக முயற்சித்தார். அது முடியாது போனமையினால் எதிர்க்கட்சிதலைவராக முற்பட்டார். தற்போது மீண்டும் அரச தலைவராவதற்கு கனவுகாண்கின்றார். இவ்வாறான செயல்கள் வயது கோளாறு காரணமாகும். 70 வயதை தாண்டினால்அதுதான் நடக்கும்.எனினும் இது தொடர்பில் உயர்நீதிமன்றம் சென்று விளக்கம் கோர முடியும் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள நிதி மற்றும் ஊடக அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து\nவீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை வவுனியா – நெடுங்கேணி சன்னாசிப்பரந்தன் பாலத்தில் இடம்பெற்றுள்ளது. பிறாடோ வாகனம் ஒன்றே…\nதலவாக்கலைப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் ஐவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, 13,850 மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக ஹற்றன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்…\nஇலங்கை கடற்படையிடமே அம்பாந்தோட்டை துறைமுக பாதுகாப்பு\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கை கடற்படையினரிடமே உள்ளது. அது சீனர்களின் கையில் இல்லை என்று அங்கு பணியாற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் குறித்து…\nநீரியல் வளத்திணைக்களம் மீது தாக்குதல்- நீதிமன்றில் இன்று வழக்கு\nகடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த 02.08.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கையின்…\nஜப்பானியக் கடற்படையின் “இகாசுச்சி” (Ikazuchi) என்ற நாசகாரிப் போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஜப்பானிய நாசகாரிக் கப்பலுக்கு இலங்கைகக் கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி…\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் – அரச தலைவருடன் சந்திப்பு\nஉத்தியோகபூர்வ பயணமாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.\nபெரிய நிதி மோசடிகள்- சிறப்பு மேல் நீதிமன்றின் பணிகள் ஆரம்பம்\nபெரிய நிதி மோசடிகள் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு மேல் நீதிமன்றத்தின் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவினால் பணிகள்…\nவடக்கு மாகா­ணத்­தில் பாற்­பசு, ஆடு, கோழி ஆகி­ய­வற்றை வளர்க்­கும் பண்­ணை­யா­ளர்­க­ளும் பெறு­ம­தி­சேர் பாற்­பொ­ருள்­களை உற்­பத்தி செய்­யும் பண்­ணை­யா­ளர்­க­ளும் மதிப்­ப­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­னர். கால்­நடை வைத்­தி­யப்­பி­ரிவு ரீதி­யா­க­வும் மாவட்ட ரீதி­யா­க­வும் சிறந்த…\nவெள்ள நிவாரணத்துக்கு உதவிய -சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகத்தியுடன் நுழைந்த நபரை – சுட்டுக் கொன்ற பொலிஸ்\nமனைவி பிள்ளைகளைக் கொன்று- தானும் உயிரை மாய்த்த நபர்\nமின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு\nவாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் – அரையாண்டு பொலிஸ் பரிசோதனை\nவெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nஇளம் பெண்ணை தாக்கி- நிர்வாணக் கோலத்தில் இழுத்துச் சென்ற கொடூரம்\nமுஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதங்கள் – விசாரணை நடத்த வேண்டும்- ராவணா பலய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-22T01:22:52Z", "digest": "sha1:FF4JBCKHSU4G3WNLJL7GRTJU2AUJYIMK", "length": 7641, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்தூனன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 92\n91.எஞ்சும் நஞ்சு தமயந்தி விழித்துக்கொண்டபோது தன்னருகே வலுவான இருப்புணர்வை அடைந்தாள். அறைக்குள் நோக்கியபோது சாளரம் வழியாக வந்த மெல்லிய வான்வெளிச்சமும் அது உருவாக்கிய நிழல்களும் மட்டுமே தெரிந்தன. மீண்டும் விழிமூடிக்கொண்டு படுத்தாள். மெல்லிய அசைவொலி கேட்டது. வழிதலின் ஒலி. நெளிதலின் ஒலி. தன்னருகே அவள் அவனை கண்டாள். அவன் இடைக்குக் கீழே நாகமென நெளிந்து அறைச்சுவர்களை ஒட்டி வளைந்து நுனி அசைந்துகொண்டிருந்தது. ஊன்றிய கரியபெருந்தோள்கள் அவள் கண்முன் தெரிந்தன. அவன் விழிகளின் இமையா ஒளியை அவள் மி��� …\nTags: உத்ஃபுதர், உபபாகுகன், உபஸ்தூனன், கேசினி, சுநாகர், சௌகந்திகர், தமயந்தி, பாகுகன், ஸ்தூனன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 7\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 36\nவெண்முரசு விழா 2014 - .புகைப்படங்கள்...அரங்கத்திலிருந்து\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\nதனுஜா ரங்கநாத் -ஒரு மோசடி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/762335.html", "date_download": "2018-08-22T02:09:04Z", "digest": "sha1:FSVFSCY5HEX4KL7473ATAFWLT5AEBHRV", "length": 6242, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மேல்நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவால் பற்றி எரிந்த 275 கிலோ கஞ்சா", "raw_content": "\nமேல்நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவால் பற்றி எரிந்த 275 கிலோ கஞ்சா\nMay 17th, 2018 அன்று பிரசுரிக்கப்பட��டது.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றி நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவின்படி நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள அரச காணியில் சான்றுப் பொருள்கள் தீயிடப்பட்டன.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்களான 275 கிலோ கஞ்சா உட்பட சான்றுப் பொருள்கள் இன்று தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.\n2016ஆம் ஆண்டு முடிவடைந்த போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வன்கொடுமை உட்பட 15 வழங்குகளின் சான்றுப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றி நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவின்படி நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள அரச காணியில் சான்றுப் பொருள்கள் தீயிடப்பட்டன.\nதீயிட்டு எரிக்கப்பட்ட கஞ்சா 25 லட்சம் ரூபா பெறுமதியானது என்று கூறப்படுகின்றது.\nகடந்த நவம்பர் மாதமும் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்கள் எரிந்து அழிக்கப்பட்டன. சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா அதன்போது எரித்து அழிக்கப்பட்டது.\nசுங்கத்திணைக்களம் மறுசீரமைப்பு – அமைச்சர் மங்கள சமரவீர\nஎதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை சந்தித்தார் அதுல் கேஷாப்\nமன்னார் பொது வைத்தியசாலையில் விடுதிகள்,உணவகம் திறந்து வைப்பு\nவவுனியா கல்நாட்டிய குளத்தில் மருதநிலம் பூங்கா திறந்து வைப்பு\nஇணையத்தின் ஊடான குற்றச்செயல்கள் அதிகரிப்பு\nகருணா- பொன்சேகா ஒப்பீடு வேண்டாம்\nவிளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\nகிளிநொச்சி சிறுத்தை கொலை-பத்துப்பேரும் பிணையில் விடுதலை\nகல்வியின் தரத்தை மேம்படுத்த “கல்வி கண்காணிப்பு சபை”\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/questions/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-08-22T02:30:38Z", "digest": "sha1:MMIM2OKCZH4T6DXBZ2WJIQ6GPNAEK5FG", "length": 6655, "nlines": 155, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions in கல்வி - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்���ை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nமுதுகலை பட்ட படிப்பு (3)\nபிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா\nதொல்லியல் துறையின் பணிகள் என்ன\nB E கலந்தாய்வில் ஏன் இவளவு காலிடங்கள் \n12ம் வகுப்பு மாணவர்களின் பரீட்சை முடிவு \nஉன் பள்ளி பருவத்தின் முதல் கவிதை என்ன \nபறவைகள் பற்றிய படிப்புக்கு என்ன பெயர்\nதற்போது உள்ள கல்லூரிகள் வியாபார நோக்கமாக மாறுவதற்கான காரணம் \nசென்னை புத்தக கண்காட்சி ஆரம்பம் 10-1-2014 எந்த புத்தகம் வாகலாம் \nஇந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்\nநான் ஆங்கிலம் சரளமாக பேச virumbugiren\nஉலகில் 100 பல்கலைகழகங்களில் இந்தியாவின் ஒரு பல்கலைகழங்கள் கூட வராதற்கு என்ன காரணம் \nஇன்றைய பள்ளி மாணவர்களின் மனநிலை எவ்வாரு உள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC48", "date_download": "2018-08-22T01:20:46Z", "digest": "sha1:RFNABDSRKC5RXNEGPTLWIY4X5QKF6VJY", "length": 6777, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.\nசபை பைபிள் நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது\nகருத்து கடவுளின் கொடை, நேர்மை\nதிருவிவிலியம் குதிரையின் வலிமையில் அவர் மகிழ்ச்சி காண்பதில்லை; வீரனின் கால்வலிமையையும் அவர் விரும்புவதில்லை.\nசபை பைபிள் அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்\nகருத்து ஆசீர்வாதம், அருள்(கிருபை), நேர்மை\nதிருவிவிலியம் தம் மகனைக் குறித்து, இறைவனே, என்றுமுளது உமது அரியணை: உம் ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்.\nசபை பைபிள் குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள ச��ங்கோலாயிருக்கிறது.\nகருத்து இறை வார்த்தை, நேர்மை\nதிருவிவிலியம் கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி: நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன்\nசபை பைபிள் தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.\nகருத்து கடவுளின் பண்புகள், இறுதி தீர்ப்பு, நேர்மை\nதிருவிவிலியம் ஆனால், தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல், அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும்\nசபை பைபிள் சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.\nகருத்து அறிவுரை, இறுதி தீர்ப்பு, நேர்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/4_7.html", "date_download": "2018-08-22T01:05:02Z", "digest": "sha1:FVROKJWK2SH6LTZQ4AGI5SU6RM7A2VMD", "length": 17663, "nlines": 91, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆரோக்கியமான போக்குதான்! ஆனால்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கற்றுத் தந்த பாடம் என்ன?", "raw_content": "\n ஆனால்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கற்றுத் தந்த பாடம் என்ன\n ஆனால்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கற்றுத் தந்த பாடம் என்ன\nபல லட்சக்கணக்கான இளைஞர் கள், பெற்றோர் ஆர்வத்துடன் எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, நடந்து முடிந்து இருக்கிறது. ஐயாயிரத்து சொச்சம் பணியிடங்களுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்கிற பதவிக்கு, பட்டதாரிகளும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் முண்டியடித்துக்கொண்டு போகி றார்கள் என்றெல்லாம் விமர்சனங் கள் வைக்கப்பட்டாலும், டிஎன்பிஎஸ்சி என்கிற அமைப்பின் மீது இத்தனை லட்சம் பேர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதே நல்ல செய்திதான். பயிற்சி மையங்கள், இலவச வகுப்புகள், பாதையோரப் புத்தகக் கடைகள், நாளேடுகள், தொலைக் காட்சி, வழிகாட்டிக் குறிப்புகள் என்று கடந்த சில வாரங்களாக அமர்க்களப்பட்டது. இது நல்ல முன்னேற்றமே. பெருவாரியான எண்ணிக்கையில் இளைஞர்களை, மீண்டும் படிப்பின் பக்கம் திசை திருப்பிவிட்டது என்கிற வகையில் தொடர்ந்து இதுபோன்ற தேர்வு களை வரவேற்கலாம். அது சரி... தற்போது நடந்து முடிந்துள்ள இத் தேர்வு எத்தன்மையதாய் இருந்தது டிஎன்பிஎஸ்சியைப் பொறுத்த வரை பொதுவாக, இளநி��ைப் பதவிக்கான (எழுத்தர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணிகள்) தேர்வுகளில், பெரும்பாலான கேள்விகள் பாடப் புத்தகங்களில் இருந்து நேரடியாகக் கேட்கப்படும். இந்த முறை இது, வெகுவாக மாறி இருக்கிறது. பாடத்திட்டத்தின் படி, கணிதம்/ திறனறிப் பகுதி போக, 75 வினாக்கள் பொதுப்பாடத்தில். இவற்றில் இந்த முறை 45 வினாக் கள் வரை நடப்பு நிகழ்வுகள் சார்ந்த வினாக்களே இடம்பெற்றுள்ளன. இதற்கு என்ன பொருள். டிஎன்பிஎஸ்சியைப் பொறுத்த வரை பொதுவாக, இளநிலைப் பதவிக்கான (எழுத்தர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணிகள்) தேர்வுகளில், பெரும்பாலான கேள்விகள் பாடப் புத்தகங்களில் இருந்து நேரடியாகக் கேட்கப்படும். இந்த முறை இது, வெகுவாக மாறி இருக்கிறது. பாடத்திட்டத்தின் படி, கணிதம்/ திறனறிப் பகுதி போக, 75 வினாக்கள் பொதுப்பாடத்தில். இவற்றில் இந்த முறை 45 வினாக் கள் வரை நடப்பு நிகழ்வுகள் சார்ந்த வினாக்களே இடம்பெற்றுள்ளன. இதற்கு என்ன பொருள். இனி யும் இளைஞர்கள், உலக நடப்பைத் தெரிந்துகொள்ளாது, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது இயலாது. இளநிலைப் பணியாக இருந்தாலும், செய்திகளைப் படித்து தெரிந்துகொள்ளல் மிக முக்கியமாகிவிட்டது. நாள்தோறும் செய்தித்தாள் வாசிக்கிற வழக்கம் இருக்கிற இளைஞர்கள், எளிதில் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்குச் செல்ல முடியும்; இவ்வழக்கம் இல்லாதவர்கள், தேர்ச்சி பெறுதல் கடினம் என்கிற நிலை இப்போது ஏற்பட்டு இருக்கிறது. இது, முழு மனதுடன் நாம் வரவேற்க வேண் டிய ஆரோக்கியமான மாற்றம். நேரடியாக திரைப்படத் துறை யில் இருந்து வினாக்கள் தவிர்க் கப்பட்டு இருப்பதும், விளையாட்டுத் துறையில் 4 வினாக்கள் கேட்கப் பட்டு இருப்பதும், இளைஞர்களின் பார்வை எந்தத் திசையில் திரும்ப வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட்டு இருப்ப தாகவே தோன்றுகிறது. பல வினாக் கள் மிக நேர்த்தியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. தேர்வர்களில் பலருக்கும், அறிவியல், பொதுக் கணிதப் பகுதி கள் கடினமானதாக இருந்திருக்க சாத்தியங்கள் உண்டு. எதிர்பார்க் கக்கூடியதுதான். ஆனால், கிராமப் பகுதியினரின் வலுவான பகுதி யாகிய பாடங்களில் கேள்விகள் குறைக்கப்பட்டு, பிற பகுதிகளில் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவது சில அச்சங்களை எழுப்பத்தான் செய்கிறது. இந்தத் தேர்வு, பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தவர் களுக்கு சாதகமாகவும், ஏதோ ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் தானாகவே சுயமாகப் படித்து வெற்றி பெற நினைக்கிறவர்களுக்கு பாதக மாகவும் அமைந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படத்தான் செய்கிறது. இதில் இருந்து விடுபட ஒரே வழி, கிராமப்புற தேர்வர்கள் செய்தித் தாள்/ செய்தி தொலைக்காட்சிகள் பக்கம் திருப்புவதுதான். ஒவ்வொரு கிராமத்திலும் நூலகங்கள் சீரமைக் கப்பட்டு, அவசியமான தரமான செய்திகள் அவர்களைச் சென்று சேரும் வழியை உறுதி செய்தாக வேண்டும். இதனை முதலில் செய்த பிறகு, தேர்வுக்கான கேள்விகளில் மாற்றம் கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தேர்வு முடிவுகள் வெளியாகிறபோது, நமது அச்சம் எந்த அளவுக்கு நியாமானது என்பது தெரிய வரும். இளைஞர்களே... நாள்தோறும் தவறாமல் செய்தித்தாள் வாசியுங் கள். இதுவன்றி, போட்டித் தேர்வு களில் தேர்ச்சி பெறுவதும் அரசுப் பணியில் நுழைவதும் சாத்தியம் இல்லை. இளைஞர்கள், குறிப்பாக கிராமத்து இளைய தலைமுறை யினர் விழித்துக் கொள்வது, நம் சமுதாயத்துக்கே மிக நல்லது. -பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி\nDEO EXAM RESULT | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் வரும் வாரத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையத் தலைவர் முனைவர் திரு. க. அருள்மொழி, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/1811", "date_download": "2018-08-22T02:27:22Z", "digest": "sha1:DSPUA6W3FQSOVAUUELWSGEJWGBFKFIZ4", "length": 7389, "nlines": 100, "source_domain": "www.tamilvoice.dk", "title": "வீண் வார்த்தைகளை விடுத்து செயலில் இறங்கவேண்டும்: இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல்", "raw_content": "\nவீண் வார்த்தைகளை விடுத்து செயலில் இறங்கவேண்டும்: இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் மர்ம மரணங்கள் தொடர்கின்றன\nயாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த இளையதம்பி தர்மலிங்கம் என்ற 82 வயதான முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 12ம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்ட இந்த முதியவர் வீடு திரும்பவில்லையென்றும் இதனைத் தொடர்ந்து உறவினர்கள் தேடுதலை மேற்கொண்ட போது அளவெட்டி கிழக்கு கணேசபுரம் பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குறித்த சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற மர்ம மரணங்கள் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நிகழ்ந்து வருகின்ற போதிலும் இது […]\nடென்மார்க் தமிழர் பேரவையின் அறிமுக ஒன்றுகூடல்\n“டென்மார்க் தமிழர் பேரவையின் தற்காலிக செயர்குழுவினர் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் டென்மார்க் நகரங்களில் பல சந்திப்புகளை நடாத்தி வருகின்றோம். ஏனெனில் டென்மார்க்கில் இவ்வாறு ஓர் ஜனனாயக பேரவை உருவாக்க��்படுகின்றது என்பதில் அனைவரும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதற்காகவும் எமது உறவுகளுடன் கலந்துரையாடி\nதமிழகத்தின் காரூர் இலங்கை அகதி முகாமில் பாலியல் துன்புறுத்தப்பட்ட பெண் தீயிட்டு தற்கொலை\nதமிழ்நாடு காரூர் மாவட்டத்தில் இலங்கை அகதி முகாமில் வசித்துவந்த பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனளிக்காது உயிரிழந்துள்ளார். கடந்த வாரத்தில் குறித்த 28 வயதுடைய பத்மாவதி என்ற பெண்ணின் கணவரான குமார் என்பவரை காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து சென்றனர். இந்த நிலையில் அவரைக் பார்வையிட அனுமதிப்பதாகக் கூறி பத்மாதேவியை முகாமில் இருந்து காவற்தறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். முகாமிற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியும் காவற்துறையினருடன் காவற்துறை நிலையத்திற்குச் செல்ல அனுமதித்த நிலையில் அவரை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/jai-s-neeya-2-has-three-heroines-051765.html", "date_download": "2018-08-22T01:26:42Z", "digest": "sha1:HJK7BHDN3OQOHK6V5MAGMZI2TJGOIASU", "length": 9226, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூனு: ஜெய்யை பார்த்து காண்டு ஆகும் ஹீரோக்கள் | Jai's Neeya 2 has three heroines - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூனு: ஜெய்யை பார்த்து காண்டு ஆகும் ஹீரோக்கள்\nஒன்னு இல்ல இரண்டு இல்ல மூனு: ஜெய்யை பார்த்து காண்டு ஆகும் ஹீரோக்கள்\nசென்னை: ஜெய் நடித்து வரும் படத்தில் மூன்று ஹீரோயின்கள் உள்ளனர்.\nஎத்தன் படம் புகழ் சுரேஷ் இயக்கி வரும் ஹாரர் படம் நீயா 2. இந்த படத்தில் ஜெய் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் நபராக நடிக்கிறார். பாம்புகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம்.\nஇந்த படத்தில் ராய் லட்சுமி, கேத்ரீன் தெரசா, வரலட்சுமி சரத்குமார் என்று மூன்று ஹீரோயின்கள் உள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.\nவரும் 22ம் தேதி வரை இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படம் தவிர ஜெய் மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஒரு பக்கம் காதல் தோல்வியானாலும் மறுபக்கம் கெரியர் பிக்கப்பாகி வருகிறது.\nசுந்தர் சி. இயக்கத்தில் ஜெய் நடித்த கலகலப்பு 2 நேற்று முன்தினம் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவுக்கு விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி\n'ராய் லட்சுமியின் ராக்ஸ்டார் யார் தெரியுமா\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\n'கலகலப்பு 2' - படம் எப்படி\n\"அடடா... இம்புட்டு நேர்மையா இருக்கீங்களேய்யா..\" - 'பலூன்' டீமை பாராட்டிய ரசிகர்கள்\nகுடித்து கும்மாளமடித்து, பொய் சொல்லி நஷ்டம் ஏற்படுத்தினேனா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்: திரையுலகினர் அஞ்சலி\nபாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்\nமுதல்வர் கிரிஜா மேடத்தை மதிக்கிறேன்: எஸ்.வி.சேகரை அதிர வைத்த நடிகர் கருணாகரன்\nகருணாநிதியாக நடிக்க போவது யார்\nயாஷிகாவிடம் காதலை சொன்ன மஹத்...அதிர்ச்சியில் நிஜ காதலி- வீடியோ\nடான்ஸ்ல மட்டும் இல்ல,, பேச்சுலயும் திறமைசாலி பேபி தித்யா-வீடியோ\nகலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சி-வீடியோ\nசுந்தர் சி நடிகை வெளியிட்ட வைரல் பிகினி புகைப்படங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cutest-celebrity-couples-at-sonam-kapoor-anand-ahujas-reception-20213.html", "date_download": "2018-08-22T01:55:56Z", "digest": "sha1:5R6N5MZ4X254YHFQYKZ4Z26RI5GVPNA2", "length": 6291, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "Cutest Celebrity Couples at Sonam Kapoor & Anand Ahuja's Reception– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » பொழுதுபோக்கு\nசோனம் கபூரை ஜோடியாக வந்து வாழ்த்திய பிரபலங்களின் புகைப்பட தொகுப்பு\nஅபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் பச்சன்\nநீட்டா அம்பானி - முகேஷ் அம்பானி\nராஜ் குன்ரா - ஷில்பா ஷெட்டி\nசித்தார்த் ராய் கபூர் மற்றும் வித்யா பாலன்\nஅக்‌ஷய குமார் - டிவின்க்கல் கன்னா\nஅயுஷ் ஷர்மா - அர்பிடா கான்\n'பத்மவாத்' நட்சத்திரம் ஷாஹித் கபூர் மற்றும் மிரா ராஜ்புட்\nவருண் தவான் தனது காதலியான நடாஷா தாலுடன்\nஜெய் மேட்டா - ஜுஹி சாவ்வுலா\nஷோலகா மேத்தா - ஆகாஷ் அம்பானி\nதங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுதிரி\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு\nமாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nதங்கம் வென்றார் இந்தியாவின் சவுரப் சவுதிரி\nஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ.700கோடி நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு\nமாநிலங்களின் ஆளுநர்கள��� இடமாற்றம்: குடியரசுத் தலைவர் உத்தரவு\n3-வது டெஸ்ட்: வெற்றிக்கு மிக அருகில் இந்திய அணி\nகேரள வெள்ளம்: ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளிக்கிறார் தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_10.html", "date_download": "2018-08-22T01:45:37Z", "digest": "sha1:HY5UIYWDW4ZVOYUAWAMQ7MLZ3J6RKUE4", "length": 11282, "nlines": 76, "source_domain": "www.manavarulagam.net", "title": "சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்கள் – சட்ட மா அதிபர். - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்கள் – சட்ட மா அதிபர்.\nசிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்கள் – சட்ட மா அதிபர்.\nசிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாத்தறை பச்கொட பகுதியில் தமிழ் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுவதற்கு சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.\nதங்களுடைய குழந்தைகளுக்காக தமிழ் பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கு அரசுக்கு உத்தரவிட கோரி அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் சிலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபச்கொட பகுதியில் தமிழ் பாடசாலை எதுவும் இல்லாததால் தங்களுடைய குழந்தைகளுக்கு சிங்கள மொழியில் கல்வி கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இந்த மனுவை தாக்கல் செய்த தோட்ட தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.\nதாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 40 கிலோ மீட்டருக்கு அப்பால் தமிழ் பாடசாலை ஒன்று அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள மனுதாரர்கள், தங்களுடைய குழந்தைகளை அங்குபடிக்க அனுப்பவது மிக கடினமானது என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக, இலங்கை அரசியல் சாசனத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகள் தொடர்ப்பான தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தாங்கள் வசிக்கும் பகுதியில் தமிழ் மொழி பாடசாலை ஒன்றை நிறுவும்படியும் அரசுக்கு உத்தரவிட கோரி அவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது. கருத்து தெரிவித்த அரசுதரப்பு வழக்கறிஞர் இந்த பகுதியில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழ் பாடசாலை எதுவும் இல்லாததால், அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள ���நீதியை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.\nஆனால் திடீரென பாடசாலை தொடங்குவது நடைமுறை சாத்தியமற்றது என்று கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர், அப்பகுதியில் இருக்கின்ற சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புகளை ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.\nஇதன் மூலம் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளும் தமிழில் கல்வி பயில முடியும் என்று கூறியுள்ளார்.\nஇந்த கருத்தை தாங்கள் வரவேற்பதாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nஇந்த திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கு அரசு தரப்புக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் அதன் முன்னேற்றங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 17 தேதி நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.\nசிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்கள் – சட்ட மா அதிபர். Reviewed by மாணவர் உலகம் - Manavar Ulagam on October 03, 2017 Rating: 5\nபாடசாலை பணி உதவியாளர், காவல்காரர் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம்.\nபதவி வெற்றிடங்கள் - கல்வித் திணைக்களம், மத்திய மாகாணம். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முதன்மை நிலை தேர்ச்சியற்ற மற்றும் அரை தேர...\nஆசிரியர்களின் விடுமுறைக்கால சம்பளம் இடைநிறுத்தப்படமாட்டாது : கல்வி அமைச்சர்\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இணையத்தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் ...\nBIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறி - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்.\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் BIT (Bachelor of Information Technology) வெளிவாரி பட்டதாரி கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள...\nபுதிய கற்கைநெறிகள் - இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம். (SLTC)\nஇலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (SLTC) ஆரம்பிக்க்கப்படவிருக்கும் புதிய கற்கைநெறிகளுக்கான விண்னப்பங்கள் கோரப்படுகின்றன. - சான்றிதழ...\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம்.\nபதவி வெற்றிடங்கள் (15) - தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம். 'கிராமிய நீர் வழங்கலில் பங்காளியாவதற்கு தங்களுக்கும் அரியதோர் சந்தர்ப்...\nமாணவர் உலகம் - 01\nமாணவர் உலகம் - 02\nமாணவர் உலகம் - 03\nG.C.E O/L - மாணவர் உலகம்\nA/L Science - மாணவர் உலகம்\nA/L Commerce - மாணவர் உலகம்\nA/L Arts - மாணவர் உலகம்\nமாணவர் உலகம் - India\nமாணவர் உலகம் | கற்றல் மற்றும் கல்விசார் செய்தி இணையதளம்.\nஎமது இணையதளம் இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படவில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள்.\nwww.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30379/", "date_download": "2018-08-22T01:32:17Z", "digest": "sha1:RDWGBRJHTXSSJSUSQMCD5ILLZEFIDST5", "length": 11884, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்த தரப்பு கோதபாயவை நாட்டின் தலைவராக்க கனவு காண்கின்றது – சம்பிக்க ரணவக்க – GTN", "raw_content": "\nமஹிந்த தரப்பு கோதபாயவை நாட்டின் தலைவராக்க கனவு காண்கின்றது – சம்பிக்க ரணவக்க\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பினர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை தலைவராக்க கனவு காண்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nஇதன் ஓர் கட்டமாகவே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மீது சேறு பூசப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை மறைத்து வைக்க வேண்டிய அவசியம் எதுவும் தமக்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசில ஊடகங்கள் இந்த சேறு பூசல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருவதாகவும் ஞானசார தேரர் எங்கிருக்கின்றார் என்பது ராஜபக்ஸக்களுக்கு தெரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஸ, கோதபாய ராஜபக்ஸ, உதய கம்மன்பில ஆகியோருக்காக நீதிமன்றில் முன்னிலையாகும் அதே சட்டத்தரணியே, ஞானசார தேரர் சார்பிலும் நீதிமன்றில் முன்னிலையாகின்றார் எனவும் எனவே குறித்த சட்டத்தரணிக்கு அழைப்பினை ஏற்படுத்தினால் ஞானசார தேரரின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுபல சேனா இயக்கத்திற்கு ஜாதிக ஹெல உறுமய எந்தவொரு ஒப்பந்தத்தையும் வழங்கவில்லை எனவும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nTagsகனவு கோதபாயராஜபக்ஸ சம்பிக்க ரணவக்க ஜாதிக ஹெல உறுமய ஞானசார தேரர் தலைவராக்க மஹிந்த தரப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை- சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லை மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க பெண் உறுப்பினரின் குப்பிளான் வீட்டில், பகல் வேளையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையியற் கட்டளை பிரகாரம், விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்…\nநாட்டின் ஐக்கியத்தை பேணும் வகையில் புதிய சரத்து உள்ளடக்கப்பட வேண்டும் – சுதந்திரக் கட்சி\nஅரசாங்கம் இனக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றது – வாசுதேவ நாணயக்கார\nசுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை- சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு…. August 21, 2018\nமுல்லை மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் கைது… August 21, 2018\nஐ.தே.க பெண் உறுப்பினரின் குப்பிளான் வீட்டில், பகல் வேளையில் கொள்ளை… August 21, 2018\nமருத்துவரின் வீடு மீது தாக்குதல் – கைதானவர் பிணையில் விடுதலை… August 21, 2018\nவதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்… August 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nபழம் on யுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்…\nயுத்த கால இலக்குத்தவறிய விமான தாக்குதல்கள் போலானது, ஆவாவின் தாக்குதல்… – GTN on கொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோ���் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2018-08-22T01:35:37Z", "digest": "sha1:GY64TSMPICKHPRXOCKIT2RZIQR3VNF7L", "length": 34257, "nlines": 246, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அக்காவை போல் நடித்த மனைவி… தம்பியாக நடித்த கணவன்! – ஃபேஸ்புக் மூலம் ஏமாந்த பெண்கள்!! | ilakkiyainfo", "raw_content": "\nஅக்காவை போல் நடித்த மனைவி… தம்பியாக நடித்த கணவன் – ஃபேஸ்புக் மூலம் ஏமாந்த பெண்கள்\nதிருச்சி நாவல்பட்டு போலீஸார் ஆண்-பெண் இருவரை கைது செய்தனர். ரியல் கணவன் மனைவியான இவர்கள், அக்கா தம்பி என அறிமுகம் ஆகி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் பல பெண்களை ஏமாற்றி இருப்பது அம்பலம் ஆகியுள்ளது.\nஃபேஸ்புக் மூலம் பல பொதுப் பிரச்னைகள் விவாதத்திற்கு வருகின்றன. ஆனால் ஃபேஸ்புக்கையே மூலதனமாகக் கொண்டு 30க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்து, அவர்களிடம் நகை, பணம் பறித்த சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ஜெயா (மாணவியின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை திருச்சி, குண்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டனர்.\nஇங்குள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து மாணவி ஜெயா, கல்லூரி படிப்பை தொடர்ந்தார்.\nபடிப்பை முடித்ததும் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய அவரது பெற்றோர், ஒரு திருமண இணையதளத்தில் மகளின் புகைப்படத்தோடு, ‘மணமகன் தேவை’ என பணம் கட்டி விளம்பரம் கொடுத்தனர்.\nதொடர்ச்சியாக மணமகன் தேடல் முயற்சியில் ஈடுபட்டுவர, ” இணையதளத்தில் உங்கள் புகைப்படம் பார்த்தேன். உங்களை திருமணம் செய்துகொள்ள சம்மதம்” என ராமச்சந்திரன் என்பவர், மாணவி ஜெயாவின் ஃபேஸ்புக்கில் தொடர்புகொண்டார்.\nஅடுத்து சில நாட்கள் இந்த பேச்சு தொடர, அடுத்து ஃபேஸ்புக் உரையாடல், போன் உரையாடலாக தொடங்கியது. அடுத்ததாக ஜெயாவை போனில் தொடர்புகொண்ட பெண் ஒருவர், ” நான், ராமச்சந்திரனின் சகோதரி. உன்னை என் தம்பி பத்திரமாக பார்த்துக்கொள்வான்” எனச் சொல்லி உள்ளார். தொடர்ந்து நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களில், தன்னைப்பற்றி வெளிப்படையாக பேசிய ராமச்சந்திரனை ஜெயாவுக்கும் பிட���த்துப்போக, அவர்களுக்குள்ளான பழக்கம் இன்னும் அதிகமாக ஆனது.\nஇந்நிலையில் கடந்த மே மாதம் 1 ம் தேதி முதல் விடுதியில் தங்கியிருந்த மாணவியை காணவில்லை.\nஇதுகுறித்து மாணவி ஜெயாவின் பெற்றோர் திருச்சி நாவல்பட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், விசாரணையில் இறங்கினர்.\nஇந்நிலையில் சிலநாட்களுக்கு முன் மாணவி ஜெயா, நாவல்பட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்து நான்தான் ஜெயா என சொல்லி, ” ராமச்சந்திரன் எனும் வாலிபர் ஒருவர், என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, திருச்சி சமயபுரம் அருகே உள்ள ஒரு இடத்தில் வீடு எடுத்து தங்கி, சில நாட்கள் என்னோடு தங்கியிருந்து உல்லாசமாக இருந்தார்.\nநான் போட்டிருந்த நகை மற்றும் கையில் வைத்திருந்த ரொக்கப்பணத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்.\nஅந்த வாலிபர் ராமச்சந்திரனுடன் அவருடைய அக்கா ஒருவரும் இருந்தார்” என்ற ஜெயா, தன்னிடம் இருந்த புகைப்படத்தையும் கொடுத்து இவர்களை தயவு செய்து கைது செய்யுங்கள் என கதறி அழுதார்.\nதொடர்ந்து விசாரணை நடத்திய போலீஸார், மாணவி ஜெயாவின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம், மகளை ஒப்படைத்தனர்.\nகூடவே கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரின் நகை, பணத்தை பறித்துச் சென்ற ராமச்சந்திரனையும், அவரது அக்காவையும் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில், நாவல்பட்டு போலீசார் திருப்பதி, சென்னை, திருப்பூர், கோவை, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.\nகடந்த ஒரு மாதமாக தேடுதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, இதுகுறித்து திருச்சி மாவட்ட போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நேற்று ராமச்சந்திரனும், அவரது அக்காவும் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் திருப்பூர்-திருச்சி அரசு பஸ்சில் இருந்து கீழே இறங்கியதை பார்த்த போலீஸார், இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.\nஅடுத்து தொடர்ச்சியாக நாவல்பட்டு போலீஸ் நிலையத்தில் விசாரணை\nவிசாரணையில் ராமச்சந்திரன், ” எனது உண்மையான பெயர் குரு தீனதயாளன். திருப்பூர் மாவட்டம், வீரபாண்டியை அடுத்துள்ள நொச்சிபாளையம்தான் எனக்கு சொந்த ஊர்.\nஎன்னோடு இருப்பவர் எனது மனைவி பிரியதர்ஷினி” எனச் சொன்னபோது போலீஸார் அதிர்ந்துபோனார்கள். காரணம�� அவரைத்தான் தனது அக்கா எனச் சொல்லி பலரை சூறையாடியதும், பணம் பறித்ததும் தொடர்ந்துள்ளது.\nதொடர்ந்து பேசிய குரு தீனதயாளன்,”காலேஜ் படிப்பை முடித்துவிட்டு பல வருடங்களாக வேலை இல்லாமல் இருந்தேன். அப்போதுதான் ஃபேஸ்புக்கில் உலாவர ஆரம்பித்தேன்.\nஅதில் பெண்கள் பெயரில் இருக்கும் இளம்பெண்களுக்கு ஃபிரண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க ஆரம்பித்து அவர்களுடன் பேச ஆரம்பித்தேன். அடுத்து அவர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன்.\nஇப்படி கடந்த 2013 ம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான சென்னையை சேர்ந்த பிரியதர்ஷினியை காதலிக்க ஆரம்பித்தேன். அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டோம்.\nஏற்கெனவே வேலையில்லாமல் இருந்த எனக்கு, குடும்பம் நடத்த போதிய பணம் இல்லாததால், மிகவும் சிரமப்பட்டோம்.\nஅப்படி யோசிக்கும்போதுதான் ஃபேஸ்புக், திருமண தகவல் மையங்கள் மூலம் கல்லூரி மாணவிகள், கணவரை இழந்த பெண்கள், திருமணம் முடித்து வேலை தேடும் பெண்களை குறிவைக்க திட்டமிட்டோம்” எனச் சொல்லி உள்ளார்\nதொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குரு தீனதயாளனை தம்பி என அறிமுகம் செய்துவைத்து, பிரியதர்ஷினியின் வார்த்தைகளை நம்பிய பெண்களை குருவுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களுடன் சில நாட்கள் குடும்பம் நடத்திய கையோடு, கிடைக்கின்றவற்றை சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆவது என மோசடிகளை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது.\nஅக்காவை போல் நடித்த மனைவி – தம்பியாக நடித்த கணவன்\n” முதலில் ஃபேஸ்புக்கில் உள்ள அழகான பெண்களை கவர்ந்து அவர்களை, அவர்களது ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு வருமாறு அழைப்பேன்.\nபின்னர் அப்படி வரும் பெண்களிடம், ‘நாம் ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கணும்னா, எனது அக்கா உன்னை பார்த்து சரின்னு சொன்னால்தான் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்’ எனக் கூறுவேன்.\nஎனது வார்த்தையில் மயங்கி, வீட்டில் இருக்கும் நகைகளை அணிந்துகொண்டு வரும் பெண்களிடம், பிரியதர்ஷினியை எனது அக்கா எனக் கூறி அறிமுகப்படுத்தி வைப்பேன்.\nஅடுத்தடுத்த சந்திப்புகளில் அந்த பெண் விருப்பப்பட்டால் அவருடன் உல்லாசமாக இருப்பேன். முரண்டுபிடித்தால் அவருடன் வற்புறுத்தி, உறவு வைத்துக்கொண்டு, என்னோடு தங்க வைத்திருப்பேன்.\nசந்தர்ப்பம் பார்த்து அவர் அணிந்திருக்கும் நகைகளை பறித்துக்கொண்டு அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு, வேறு ஊருக்கு எஸ்கேப் ஆகிவிடுவோம். அங்கு கையில் இருக்கும் நகைகளை விற்று நாங்கள் இருவரும் ஜாலியாக வாழ்க்கையை அனுபவிப்போம்.\nஎங்கள் வலையில் கல்லூரி மாணவிகள் மட்டுமில்லாமல், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வீட்டில் கோபித்துக்கொண்டு வந்த பெண்கள் மற்றும் காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டபின் வேலை தேடி அலையும் ஜோடிகளை கண்டுபிடித்து, திருப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, வறுமையில் இருக்கும் அந்த இளம்பெண்களுடன் உல்லாசமாக இருப்பேன்.\nபிறகு அந்த பெண்கள் போட்டிருக்கும் நகைகளை நாங்கள் பறித்துக்கொண்டு, ‘ இதை வெளியில் சொன்னால் உனக்குதான் அசிங்கம்’ என மிரட்டி அனுப்பி வைத்துவிடுவோம்.\nஇதுபோன்று கடந்த 2014 ல் இருந்து இதுவரை தமிழகம் முழுக்க 30க்கும் மேற்பட்ட பெண்களை வேளாங்கண்ணி, தஞ்சாவூர், சென்னை, திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள கோயில்களுக்கு வரவழைத்து, கோயில் அருகில் உள்ள ஹோட்டல்களில் ரூம் எடுத்து தங்கி, அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, கையோடு அவர்களிடம் நகைகளை பறித்துச்சென்று விடுவோம்.\nஇப்போது இந்த ஜெயாவால் சிக்கிக்கொண்டோம்.” என குருதீனதயாளன் கக்கிய தகவல்களை கேட்ட போலீஸார் அதிர்ந்து கிடக்கிறார்கள்.\nதொடந்து குரு தீனதயாளனிடமும், அவரது மனைவி பிரியதர்ஷினியிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருவதால், அவர்கள் ஏமாற்றிய பெண்கள், அவர்களிடம் கைப்பற்றப்பட்ட நகைகள் எங்கே, யார் மூலம் விற்கப்பட்டது அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்கள் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.\nஃபேஸ்புக், மேட்ரிமோனியல்களில் உள்ள பெண்களை குறிவைத்து நடந்துள்ள இந்த மோசடி, சமூகவலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் இன்னும் உஷாராக இருக்க வேண்டும் என்ற பாடத்தை மீண்டும் உணர்த்தி உள்ளது.\nகுழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்\nமுன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார் 0\nடென்மார்க்கில் திமிங்கலங்கள் கொன்று குவித்த சிவப்பாக மாறிய கடல்- (படங்கள், வீடியோ) 1\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம் 0\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/11621", "date_download": "2018-08-22T01:02:34Z", "digest": "sha1:BQ4J3N5E5O26D23FPGLQE7D244TIQO7Z", "length": 10637, "nlines": 96, "source_domain": "kadayanallur.org", "title": "மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: பிரதிபா பாட்டீல் |", "raw_content": "\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: பிரதிபா பாட்டீல்\nபுது Buy cheap Bactrim தில்லி, செப். 6: பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறினார்.\nஆசிரியர் தினத்தையொட்டி தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது:\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 73 சதவீதமாக உள்ளது. இந்த விகிதத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.\nபள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் விகிதம் கவலையளிப்பதாக உள்ளது. இந்தக் குறையைப் போக்க அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும்.\nஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் கடமையை உணர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கிராமப்புற பள்ளிகளில், கல்வியறிவு இல்லாத பெற்றோரின் குழந்தைகள் அதிகம் உள்ளனர். முதல் தலைமுறையாக கல்வியறிவைப் பெறும் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளும், அறிவுரைகளையும் ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.\nமாணவர்களுக்கு முன்மாதிரியாக நேரம் தவறாமையை ஆசிரியர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.\nஒவ்வொரு பாடத்தையும் நடத்தும்போது மாணவர்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்க வேண்டும். எல்லா பாடங்களிலும் புதுமையைப் புகுத்தி எளிய முறையில் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.\nஅன்பு, அமைதி, ஒருமைப்பாடு, சகிப்புத்தன்மை, மதநல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை உள்ளிட்ட உயர் குணாதியங்களை சிறு வயதிலேயே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று பிரதிபா பாட்டீல் கூறினார்.\nபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 370 ஆசிரியர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.\nமத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் பேசும்போது, மாணவர்களிடையே மனஅழுத்தம், பதற்றம், தேர்வு பயம் இல்லாத கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.\nஜ‌ன‌வ‌ரி 6, உல‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ச‌ங்க‌ மாதாந்திர‌ கூட்ட‌ம்\nஅஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொலை\nகுஜராத் இனப்படுகொலை: 31 பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை\nசச்சார் கமிஷனின் 73 பரிந���துரைகள் ஏற்பு\nகுஜராத் கலவர வழக்கில் 32 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு\nதமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு: முதல்வர் ஜெயலலிதா\nகயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/7703", "date_download": "2018-08-22T01:02:30Z", "digest": "sha1:3VZJIRVQG3IC2UD66XROQ2FTACWFJMAG", "length": 24763, "nlines": 97, "source_domain": "kadayanallur.org", "title": "முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? |", "raw_content": "\nமுஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன\n1) இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி. ஆம் டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நீங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் வீட்டின் குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் ���ின்னர் தன் மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு,காதல் – காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி.\n2) அத்தகைய மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மலர ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்திட வேண்டும். நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள நிபந்தனைகள் அடிப்படையில், பெயரளவில் முஸ்லிம் என்று இல்லாமல் இஸ்லாத்தின் கடமைகளையும், சட்டதிட்டங்களையும் தெளிவாக விளங்கி செயல்படக்கூடிய முன்மாதிரி முஸ்லிமாக முதலில் நீங்கள் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் 5 முக்கியக் கடமைகளான சாட்சிபகர்தல், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்றவற்றில் மிகுந்த பேணிக்கையுடன் நடந்து காட்டவேண்டும். ஒரு முஸ்லிமின் அடிப்படை அம்சங்களான உண்மை, நேர்மை, பணிவு, நன்னடத்தை, வாக்குறுதி மீறாமை போன்ற நற்பண்புகளின் உறைவிடமாக நீங்கள் திகழவேண்டும். இந்திய மண்ணில் இஸ்லாம் வேரூண்டக் காரணமாக அமைந்தவைகளுள் ஒன்று நம்மக்களிடம் அன்றைய அரபுமுஸ்லிம் வணிகர்கள் நடந்து காட்டிய நேர்மையான நன்னடத்தைகள் என்பதையும் கவனத்தில் கொள்க.\n3) உங்கள் வீட்டின் குழந்தைகள் ஒரு முன்மாதிரி இஸ்லாமியக் குழந்தைகளாகத் திகழவேண்டும். பசுமரத்தாணிபோல என்ற உவமைக்கு ஒப்ப இஸ்லாமியக் கோட்பாடுகளை உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக பயிற்றுவிக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய எழுச்சி ஒரளவு துடிப்போடு இருக்கும் நமது காலகட்டத்திலேயே இத்தனை சவால்களை நாம் எதிர்கொள்கிறோம் என்றால் நாளைய இளைய சமுதாயமாக மாறவிருக்கும் நம் குழந்தைகள் எத்தகைய ஷைத்தானிய சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை கனத்த மனதுடன் நினைத்துப் பார்க்கிறோம். அத்தகைய இடர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் அளவிற்கு அவர்களின் ஈமானிய பலத்தை குழந்தைப் பருவத்திலேயே அளிக்கவேண்டிய கட��டாயத்தில் நாம் இருக்கிறோம்.\n4) இஸ்லாமிய குடும்ப உறவுகள் மேம்படவேண்டும். சிறுசிறு கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகளால் பல முஸ்லிம் குடும்பங்களுக்குள் பல பிரிவினைகள் ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல அத்தகைய பிளவுகள் அனைத்திற்கும் முதற்காரணமாக இருப்பது, மறுமைக்கான பரிசோதனைக் கூடமான அற்ப உலக வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள பற்றுதலே. சுயநலமாகவும், அகங்காரமாகவும், பழிவாங்கும் எண்ணத்துடனும் வாழ்ந்திருந்து இறுதியில் நாம் எதைக் கொண்டு செல்லப்போகிறோம் என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். தனிப்பட்ட விரோதங்கள்தாம் நாளடைவில் குடும்பப் பிரச்சனைகளாக வலுக்கிறது. நம் குடும்ப உறவுகளை முறித்து, பல பிளவுகளை நமக்குள் ஏற்படுத்தி அவற்றையே ஒரு இயக்கப்பிளவாக, ஒரு சமுதாயத்தின் பிளவாக மாற்றி, நம்மை கோழைகளாக ஆக்கிவிடுவது கெட்ட ஷைத்தானுடைய (இப்லீஸ் – லூசிஃபருடைய) வேளைதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கான வித்து உங்கள் குடும்பத்திலிருந்து ஊன்றப்பட வேண்டும்.\n5) உங்கள் குடும்பம் ஒரு உள்ளரங்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாறிடவேண்டும். உங்கள் பெற்றோர்கள், மனைவியர் மற்றும் குழந்தைகள் உட்பட உங்கள் குடும்பத்தார்கள், உங்கள் பொறுப்பிலுள்ளோர் என்று அனைவருக்கும் ஷைத்தானுடைய, இலுமனாட்டிகளுடைய சூழ்ச்சிகளை online pharmacy no prescription விளக்கவேண்டும். மேலும் அவர்களையும் தூய இஸ்லாத்தின் கோட்பாடுகளால் வார்த்தெடுத்து இஸ்லாம் என்னும் சத்தியமார்க்கத்தில் இறுகிப் பிணைத்திடவேண்டும். ஒரு வீட்டிற்கு படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்பன எவ்வாறு அவசியமோ அது போல ஒவ்வொரு முஸ்லிம்களின் வீட்டிலும் குறைந்தது 50 புத்தகங்களாவது கொண்ட ஒரு இஸ்லாமிய நூலகம் அவசியம் இருக்க வேண்டும். உங்கள் வீட்டிற்குள் வரும் வருகையாளர் இஸ்லாத்தின் அம்சங்களில் எதையாவது ஒன்றை கற்று அறிந்தவராக உங்கள் வீட்டைவிட்டு திரும்பிச்செல்ல வேண்டும்.\n6) முஸ்லிம்கள் பயனுள்ள கல்வி பெறவேண்டும். கல்வி கற்பதை இஸ்லாம் வலியுறுத்தும் அளவிற்கு வேறு எந்த மார்க்கமும் வலியுறுத்தவில்லை. உலக கல்வி வேறு, மார்க்கக் கல்வி வேறு என்று கல்வி இருகூறாக பிரிக்க��்பட்டுள்ளதின் பின்னனியில் யூதசூழ்ச்சிகள் இருப்பதையும், மார்க்கக் கல்வியோடு கூடிய உலக கல்விதான் உங்களுக்கு பயனளிக்கும் என்ற உண்மையையும் உணர்ந்து கொள்ளுங்கள். கல்வி கற்பதை நம் மார்க்கம் கடமையாக்கியுள்ளதை உணர்ந்து நீங்களும், உங்கள் குடும்பமும் அத்தகைய இருகல்விகளையும் ஒருங்கே பெற முயலுங்கள். பிரித்து வைக்கப்பட்டுள்ள இருகல்விமுறையை ஒன்றிணைக்கவும், இதைப்பற்றிய விழிப்புணர்வை நீங்கள் வாழும் பகுதியில் ஏற்படுத்திடவும் பாடுபடவேண்டும். உலக ஊடகங்கள் பொரும்பாலும் இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை வெளியிடுவதையும், பொய்களைப் பரப்புவதையுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவைகளை பிரித்தறிந்து உண்மையை விளங்கும் அளவிற்கு அறிவாற்றல் பெற்றவராக நீங்கள் திகழவேண்டும். ஊடகங்களில் வெளியிடப்படும் இஸ்லாத்திற்கெதிரான விஷயங்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகிடாமல் அவற்றை அறிவுப்பூர்வமாக அணுகி உண்மை நிலையை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும்.\n7) வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் இஸ்லாத்தையே முன்னிலைப் படுத்துங்கள். உங்களின் வேலைப்பளுக்கலோ, நீங்கள் வாழும் சுற்றுச்சூழலோ, அல்லது நீங்கள் வகிக்கும் பதவிகளோ நீங்கள் இறைவிசுவாசியாக வாழ்வதற்கும், மேற்காணும் நல்ல விஷயங்களை செயல்படுத்துவதற்கும் தடையாக இருப்பின் அத்தகைய நிலையைவிட்டு தெளிவான திட்டமிடலுடன் விரைவாக மீட்சிபெற முயலுங்கள். உங்கள் ஈமானை பலஹீனப்படுத்தி மறுமையை மறக்கடித்திடும் அளவுக்குள்ள பொருளீட்டலோ, வேலைப்பளுவோ, பதவிகளோ அல்லது சுற்றுச்சூழலோ அபாயகரமானது, அவசியமற்றது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். நான் மிகவும் வேலைப்பளு மிக்கவன், இஸ்லாமிய அறிவில் பலஹீனமானவன் என்பன போன்ற தாழ்வு மனப்பான்மையான, போலியான மாயையை விட்டொழித்து தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் இஸ்லாத்தை முன்னிலைப்படுத்திட உறுதிகொள்ளுங்கள்.\nஇவ்வாக்கத்தில், நீங்கள், உங்களின், உங்களுடைய போன்ற முன்னிலை வாசகங்கள் எங்களையும் சேர்த்தே குறிக்கும். எனவே அவற்றை நாம், நமது, நம்முடைய என்ற பொருளில் புரிந்துகொள்ளவும். இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க முன்வரும் நன்மக்களாக நம் யாவரையும் ஆக்��ிஅருள்வதற்கு வல்ல அல்லாஹ் போதுமானவன். ஷைத்தானிய இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற்ற முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ்ந்திட பிராத்தனைகளுடன் வாழ்த்தி முடிக்கிறோம்.\n… எங்கள் கடமை இறைவனின் தூதுச் செய்தியை விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை (36:17)\nஎந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை – அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (13:11)\nபாலம் சீரமைக்க MLA அவர்களிடம் TNTJ சார்பாக கோரிக்கை\nகடையநல்லூரில் உள்ள இளைஞர்கள் கூட்டம் சீறி வரட்டும்\nபாஜக தலைவருக்கு அபராதம் விதித்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்த பெண் காவலர் பணியிட மாற்றம்\nகடையநல்லூர் சாதனை மாணவருக்கு நெல்லை கலெக்டர் அழைப்பு\nஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள்\nசென்னை அண்ணா சாலையில் 4 மாடி கட்டிடத்தில் தீ: போக்குவரத்து ஸ்தம்பித்தது\nஜவாஹிருல்லா கைது வாரண்டு ரத்து\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nithyavani.blogspot.com/2013/04/", "date_download": "2018-08-22T01:51:17Z", "digest": "sha1:Q7OQSYGZZ7MJKWZVCBEQWR4MDCYCBDGY", "length": 9817, "nlines": 119, "source_domain": "nithyavani.blogspot.com", "title": "April 2013 | இசையின் ஈர இயக்கங்கள்", "raw_content": "\nஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் (sri jeganatha swamigal, tapah)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) ஓம் நமோ பகவதே ஜெகந்நாதாய... சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு ...\n”மனசு சரியில்லை அதான் மனதுக்கு ஆறுதலா மெல்லிய இசைப் பாடல்களைக் கேட்கிறேன்… மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் அதான் விறு விறுப்பான பாடலைக்...\nதமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள்உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), ந...\nஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும். கர்னாடக சங்...\nபண்டைத் தமிழ் நூல்களுக்குள் திருக்குறள் தனியிடம் பெற்றுள்ளது. அது தனி முதலற நூல் என்றும், முழு முதல் தமிழ் நூல் என்றும் சன்றோர்களால் போற...\nசாரங்கி ஒரு வட இந்திய மக்களின் இசைக்கருவியாகும். உணர்ச்சிமயமான இசையைத் தர வல்லது இந்த சாரங்கி என்ற இசைக்கருவி . அதன் ஒலியை கேட்டாலே நம...\nசைவ சமயப் பக்தி இலக்கியம்\nநாயன்மார்களாகிய மூவர் முதலிகளும் , மாணிக்கவாசகரும் ஆகிய நால்வரும் சைவ சமயத்தின் அடித்தளமாக அமைந்தனர் . அதே போன்று வைணவத்தின் பெ...\nஇதில் நான்கு தந்திகள் இருக்கின்றன. நடுத்தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிக்கின்றன. நான்கு தந்திகளையும் ஒன்றாய் மீட்டி வரும்போது முதலாவ...\nஇராகத்தைத் தமிழிசையில் நிரம் என்று அழைப்பர்..இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து \"தாட்\" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படைய...\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்) தமிழர் கண்டு வாசித்த முதல் இசைச்கருவி யாழ் ஆகும். நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்க...\nஇசைத்தமிழ் இலக்கண விளக்கம் (31)\n(தலைப்பை கிளிக் செய்து முழுக் கட்டுரையைப் படிக்கவும்)\nசேக்கிழார் பெரிய புராணத்தில் ஆனாய நாயனார் புராணத்தைப் பாடும் போது 41 பாடல்களால் அவர் பாடும் இசை முறையைக் கூறுகிறார். அங்கு இசை இலக்கணச் செய்திகளைக் கூறியுள்ளார்.\n1) ஆரோகணம் (ச ரி க ம ப த நி ச) என்பதனை ஆரோசை என்றும���, அவரோகணம் (ச நி த ப ம க ரி ச) என்பதனை அமரோசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n2) குழல் துளைகள் மேல் விரல்களை மென்மையாக அசைத்தும், வழுக்கியும், தழுவியும், வண்டு மலர்மேல் அசைதல் போல் அசைத்தும் பல்வேறு உள்ளோசைகளை எழுப்ப வேண்டும்.\n3) ஆனாயர் முல்லைப் பண்ணை முறைமை வழுவாது இசைத்தார். இசை பண்ணாகும் நிலையை இதன் மூலம் விளக்குகிறார் ஆனாயர். எல்லாச் சுரத்தானங்களையும் நன்கறிந்து அவை முறையாக ஒலி காட்டுகின்றனவா என்பதனை அறிந்து இசைக்க வேண்டும்.\n4) பண்ணமைப்பு முறையில் மந்தரம், மத்திமம், தாரம் ஆகியவையும் வலிவு, சமம், மெலிவு ஆகிய பண்ணமை இடங்களும் பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு ஆகிய பாடல்வகைகளும், பாணி, தூக்கு, நடை ஆகிய தானத் தொடர்பான விளக்கங்களும் உள்ளன.\n5) குழலைப்பற்றி மிகவிரிவாகக் கூறுகிறது இப்பகுதி. துளை இடும் முறை, நுட்பமான இசை எழுப்பும் முறை, திருவைந்தெழுத்தை இசைத்து, இசை நிகழ்வைத் தொடரும் முறை போன்றன கூறப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/08/", "date_download": "2018-08-22T01:28:10Z", "digest": "sha1:MD4YLGF3NYVU525MDTV4E6BRFOY7BRND", "length": 8087, "nlines": 161, "source_domain": "paattufactory.com", "title": "August 2017 – Paattufactory.com", "raw_content": "\nமுதற் பக்கம் எனது படைப்புகள் \nமூகசாரம் – தமிழ் கவிதை வடிவில்\nமூகசாரம் – தமிழ் கவிதை வடிவில்\nசாயி பாபா என்று சொன்னால்\nசாயி பாபா என்று சொன்னால் சங்கடங்கள் தீரும்.. – அவர்\nசன்னதியில் வணங்கி நின்றால் ஆறுதல்கள் சேரும்…\nஅத்வைதத் தேன் தந்த பெரியவா \nமெட்டு: பூங்காற்று புதிரானது படம்: மூன்றாம் பிறை இசை: இளையராஜா —————————————————– சாய்பாபா உதியானது… நோய்தீர்க்கும் மருந்தாகுது (சாய்பாபா) “துனி”யாம் சாம்பல் பிணியை குணமாக்குது… (சாய்பாபா) “துனி”யாம் சாம்பல் பிணியை குணமாக்குது… (சாய்பாபா) விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… ஷீரடி நாதன் புகழ் பேசி… ஷீரடி நாதன் புகழ் பேசி… எந்நாளும் நன்னாளென வாழ்வோமே… (சாய்பாபா) விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… ஷீரடி நாதன் புகழ் பேசி… ஷீரடி நாதன் புகழ் பேசி… எந்நாளும் நன்னாளென வாழ்வோமே… சாய்ராமன் அருளாலே (சாய்பாபா) கதி என்று வந்தால் கரை சேரச் செய்வான் கதி என்று வந்தால் கரை சேரச் செய்யும்… ஷீரடி வாசன் அருளியது… ஷீரடி வாசன் அருளியது… சாய்ராமின் உதி வந்தது…நம் வாழ்வில்\nஉயிரே உயிரே என்ற பம்பாய் திரைப்பட பாடலின் மெட்டில் —————————————————– முருகா முருகா நீயும் என் முன்னே வருவாயோ அழகா அழகாய் வ ந்து உன்னருளைத் தருவாயோ குயிலாய் இரு ந்தால் நானும் ஓம் என்று கூவிடுவேன் மயிலாய் இரு ந்தால் நானும் உனைத் தாங்கி ஓடிடுவேன் (முருகா) உனை நெஞ்சில் நிறுத்தி ஓம் என்று சொன்னால் வினையெதும் வ ந்திடுமா துணை என்றே உன்னைத் திடமாக கொண்டால் நோவேதும் வ ந்திடுமா துணை என்றே உன்னைத் திடமாக கொண்டால் நோவேதும் வ ந்திடுமா ஆறு படை வீடு தனை ஆளும் ஆன்டவன் அருளால் பேரின்பம் பேரின்பமே.. பேறு பதினாறும் குறைவின்றிப் பெறவேண்டும் என்றால் பேராளன் துணை வேண்டுமே குமரா\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nஆடி மாசம் அம்மனோட மாசம் \nதேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/christian-articles/view-article-list.php?cid=C1", "date_download": "2018-08-22T01:20:33Z", "digest": "sha1:V5IULN6CKQ77IAED3PAIQXSPC3BYRI2E", "length": 1584, "nlines": 21, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nசமுதாயத்துக்கு நீ செய்தது என்ன\nபிறர் தவறைப் பொறுப்போம் 331 0\nமற்றவர்களுக்காக தியாகம் செய்யுங்கள் 304 0\nதியாக உள்ளம் வேண்டும் 295 0\nஅன்பு நடமாடும் கலைக்கூடமே குடும்பம் 365 0\nவேண்டும் அமைதி 289 0\n\"பாவம்' ஒரு கிருமி 393 0\nபிறர் தவறைப் பொறுப்போம் 296 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristians.info/daily-bible-words/view-bible-words-by-category.php?cid=WC49", "date_download": "2018-08-22T01:20:34Z", "digest": "sha1:AJQWXAKIW4GYIAXYTNHRLDHXVPYPYZ4J", "length": 7404, "nlines": 102, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கு கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு கண்டிப்பாக பிரயோஜனமகா இருக்கும் என்று நம்புகிறோம்.\nS.No திருவசன கருத்து Verse Category எண்ணிக்கை\nதிருவிவிலியம் நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்: உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்: இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்\nசபை பைபிள் நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.\nகருத்து ஆசீர்வாதம், ஆறுதல், போற்றுதல்\nதிருவிவிலியம் எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்: ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக\nசபை பைபிள் சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத்திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்\nகருத்து ஆசீர்வாதம், ஆறுதல், போற்றுதல்\nதிருவிவிலியம் தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்: அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.\nசபை பைபிள் அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.\nசபை பைபிள் பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்\nதிருவிவிலியம் நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள் புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள் புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள் அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்\nசபை பைபிள் நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள் புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள் புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள் அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tknsiddha.com/medicine/child-and-women-care-books/", "date_download": "2018-08-22T01:21:26Z", "digest": "sha1:6L5PTGHQSS22SHGTNWRE7EP7RZ5HPRAD", "length": 9620, "nlines": 241, "source_domain": "www.tknsiddha.com", "title": "Child and Women Care Books | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nKulanthai Paramarippu குழந்தை பராமரிப்பு\nKarbini Balaroga Sigichai கர்பிணி பாலரோக சிகிச்சை\nGarbini Rakchai கர்பிணி ரக்சை\nமகளிர் மருத்துவம் Gynecology in siddha\nஸ்திரீபால சிகிச்சை Sthree Bala Sigichchai\nமகளிர் மருத்துவம் Gynecology in siddha\nபாலவாகடம் : குழந்தை மருத்துவம்\nபிள்ளைப்பிணி வாகடம் பா��ம் 2\nSthree baala sigichai-ஸ்த்ரீ பால சிகிச்சை-\nRuthunool saasthiram ருதுநூல் சாஸ்திரம்\nMagaperu maruthuvam மகபேறு மருத்துவம்\nChild Care பிள்ளை வளர்ப்பு\nகுழந்தை உளவியல் : இரண்டாம் பகுதி\nகுழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் : (மனத் தத்துவ நூல்)\nS.No Book Name Preview Direct Download 1.0 வைத்திய சந்திரிகா 1943 டிசம்பர் 2.0 வைத்திய சந்திரிகா 1943 ஆகஸ்ட் 3.0 வைத்திய சந்திரிகா 1943 ஜூலை 4.0 […]\nDeepavali Legiyam – தீபாவளி லேகியம்\nSakkarai noi – சர்க்கரை நோய்\nHair loss – முடி கொட்டுதல்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_74.html", "date_download": "2018-08-22T01:04:51Z", "digest": "sha1:A2CH4IRUQBF4DO7T3UHLBOX664X7YH7T", "length": 6697, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருடம் பேச்சு: மாவை சேனாதிராஜா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருடம் பேச்சு: மாவை சேனாதிராஜா\nபதிந்தவர்: தம்பியன் 01 April 2018\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு சம்பந்தமாக தமது பாராளுமன்ற குழு கூடி தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாவது, ‘நம்பிக்கையில்லா பிரேரணை மீதாக விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுமானால் தமிழத்; தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவில் இது தொடர்பில் விவாதிக்கப்படும்.\nஅதன்படி எதிர்வரும் 02 அல்லது 03ம் திகதி தமிழத்; தேசியக் கூட்டமைப்பு அ���ு தொடர்பான தீர்மானத்தை எடுக்கும். எவ்வாறாயினும், அதற்கு முன்னதாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சில விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டி இருக்கின்றன.” என்றுள்ளார்.\n0 Responses to நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருடம் பேச்சு: மாவை சேனாதிராஜா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா; மழை, மண் சரிவில் சிக்கி 77 பேர் பலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுக்க முடியும்; சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருடம் பேச்சு: மாவை சேனாதிராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/diaspora/80/101920?ref=rightsidebar", "date_download": "2018-08-22T01:17:23Z", "digest": "sha1:GYHAFP7MWG72A53MR4X34WZXY6PWQKMM", "length": 6803, "nlines": 97, "source_domain": "ibctamil.com", "title": "2009இல் புலம்பெயர் தமிழரின் போராட்டங்களை நிறுத்தும்படி கூறிய தமிழ் அமைப்பு எது தெரியுமா? - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் செய்யவுள்ள செயல்\nநாடுகடத்தப்பட்டோர் பிரித்தானியாவுக்கு மீண்டும் வரலாம்\n19 வருடங்களாக வசித்துவந்த வீடுகள் அகற்றம்\nமதுபோதையால் கைகளில் ஏற்பட்ட விபரீதம்\nசிறுமி றெஜினா கொலைவழக்கு தொடர்பாக நீதவானின் உத்தரவு\nபல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்\nயாழ். ஊரெழு, அவுஸ்திரேலியா Homebush, NSW\n2009இல் புலம்பெயர் தமிழரின் போராட்டங்களை நிறுத்தும்படி கூறிய தமிழ் அமைப்பு எது தெரியுமா\nபுலம்பெயர் அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற போராட்டங்கள் பற்றிய ஒரு காரசாரமான விமர்சனத்தை முன்வைக்கின்றார் தமிழ் தோழமை இயக்கத்தின் சர்வதேச ஒருங்கமைப்பாளர் சேனன் அவர்கள்.\nஐ.பீ.சி. தமிழின் அக்கினிப்பார்வை நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில், களத்தில் மற்றும் புலத்தில் நடைபெற்ற போராட்டங்கள் பற்றிய பல விடயங்களை வெளிப்படையாகப் பேசியிருந்தார் சேனன்:\n'எனது காயங்களை சுகமாக்க உதவுங்கள்'- புலம்பெயர் உறவுகளிடம் கண்ணீருடன் கேட்கும் முன்னாள் தளபதி\nமட்டக்களப்பு போனால் பாயோடு ஒட்டவைத்துவிடுவார்களா- ஒரு யாழ் இளைஞனின் சுவாரசியமான அனுபவம்\nகணவனை பாய்ந்து பாய்ந்து பந்தாடிய மனைவி; முல்லைத்தீவில் அதிர்ச்சி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221219242.93/wet/CC-MAIN-20180822010128-20180822030128-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}