diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0294.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0294.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0294.json.gz.jsonl" @@ -0,0 +1,508 @@ +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/9879-2018-02-11-08-21-32", "date_download": "2018-08-17T07:49:47Z", "digest": "sha1:6RUWX2NCGK4B2NM2TS7KOBDWEOBUECZX", "length": 6227, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "அபுதாபியின் முதல் இந்து கோயில் : மோடி அடிக்கல்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஅபுதாபியின் முதல் இந்து கோயில் : மோடி அடிக்கல்\nஅபுதாபியின் முதல் இந்து கோயில் : மோடி அடிக்கல்\tFeatured\nஅரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றள்ள மோடி, அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் இந்து கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.\nஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபி இளவரசர் அல் நெஹாயானுடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பின்னர் , அபுதாபியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.\nஇந்த பயணத்தின் முக்கிய அம்சமாக அபுதாபியில் கட்டப்பட உள்ள இந்து கோயிலுக்கு மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்துக் கோயில் இது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஅதைத் தொடர்ந்து துபாய் செல்லும் மோடி, அங்கு இந்தியர்களிடையே உரையாற்றினார். துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்றே பிரதமர் மோடி ஓமன் செல்ல உள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள மோடிக்கு அபுதாபியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தேசிய கொடியை குறிக்கும் வகையில் பல்வேறு கட்டங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nஅபுதாபி ,முதல் இந்து கோயில் ,மோடி அடிக்கல்,\nMore in this category: « ராஜஸ்தான் : சாலை விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி படுகாயம்\tராஜஸ்தான் : பாலைவனத்துக்கடியில் மாபெரும் தங்கப் புதையல் »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 77 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-17T08:04:54Z", "digest": "sha1:3WHJFF7HMUKKQK7Z5DZTZXP46P5KSC3H", "length": 35717, "nlines": 536, "source_domain": "ta.wikipedia.org", "title": "அயோடின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெலூரியம் ← அயோடின் → செனான்\nகருசெந்நீல, கத்தரிப்பூ நிறம், பளபளப்பு\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: அயோடின் இன் ஓரிடத்தான்\nஅயோடின் அல்லது ஐயோடின் (Iodine, (IPA: [ˈaɪəˌdaɪn], /ˈaɪəˌdɪn/, அல்லது /ˈaɪəˌdiːn/; கிரேக்க மொழி |iodes \"கருசெந்நீலம்\") ஒரு வேதியியல் தனிமம். இதன் குறியீடு I. இதன் அணுவெண் 53 மற்றும் இதன் அணுக்கருவில் 76 நொதுமிகள் உள்ளன. அயோடின் ஹாலஜன் குழுவைச் சேர்ந்த ஒரு தனிமம், ஆனால் ஹாலஜன்களிலேயே குறைந்த வேதியியல் வினையுறும் தன்மை கொண்டது (குறைந்த இயைபுத்தன்மை கொண்டது). இது ஹாலஜன்களிலேயே அசுட்டட்டைனுக்கு அடுத்தாற்போல் உள்ள குறைந்த எதிர்மின்னி பிணைப்பீர்ப்பு உள்ள தனிமம். அயோடின் பெரும்பாலும் மருத்துவம், ஒளிப்படக்கலை, நிறச்சாயத் தொழில் போன்றவற்றில் பயன்படுகின்றது. பெரும்பாலான உயிரினங்களிலே இது ஓர் இம்மியப் பொருளாக காணப்படுகின்றது.\nஅயோடின் அயோடைடு மற்றும் அயோடேட்டு உள்ளிட்ட பல ஆக்சிசனேற்ற நிலைகளை வெளிப்படுத்துகிறது. இவை தவிர பல பெர் அயோடேட்டு எதிர்மின் அயனிகளையும் வெளிப்படுத்துகிறது. நிலைப்புத்தன்மை கொண்ட ஆலசன்களில் மிகக் குறைவாகக் கானப்படுவது அயோடினாகும். அதிகமாகக் காணப்படும் தனிமங்களின் வரிசையில் இது 61 ஆவது இடத்தைப் பிடிக்கிறது. அயோடின் குறைபாட்டால் இரண்டு பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nமற்ற ஹாலஜன்களைப் போலவே அயோடினும் ஈரணு மூலக்கூறாக (I2.) சேர்ந்து இயங்குகின்றது.\n1 புவியில் அயோடின் இருப்பு\n4 வேதியியல் மற்றும் சேர்மங்கள்\nஅயோடின் இயற்கையில் கடல்நீரின் கரைந்துள்ள ஒரு பொருளாக உள்ளது.கடல் வாழ் உயிரினங்கள் அயோடினை உருவாக்குகின்றன.\nஅயோடின் சாதாரணமாக இருக்கும் பொழுது கரு நீல நிறமாக இருக்கும். அதனை சூடு படுத்தும் பொழுது ஊதா நிறமாக இது மாறுகின்றது[2] அயோடின் 113.7 ° C இல் உருகும். போலார் கரைசலுடன் இது சேரும்பொழுது அயோடின் மின் கடத்தும் தன்மையிணைப் பெறும். தூய தனிம அயோடின் நீரில் மிகக் குறைவாகவே கரைகின்றது. 3450 மில்லி லிட்டர் நீரில் ( 20 °C) ஒரு கிராம்தான் ���ரைகின்றது. 50 °C வெப்பநிலையில் 1280 மில்லி லிட்டர் நீரில் ஒரு கிராம் கரைகின்றது.அயோடின் அதிக எலக்ட்டரான் அடர்த்தி கொண்ட தனிமம் ஆகும். இது ஹாலேஜன் குடும்பத்தை சார்ந்தது ஆகும். இது உலேகமல்லாத வகையை சார்ந்தது ஆகும்.அயோடின் ஆக்சிஜன் அணுக்களை வெளியேற்றப்(oxidizing agent) பயன்படுகிறது. அயோடின் காரங்களுடன் இணைந்து வினைபுரிந்து அயோடைடுகளை உருவாக்குகிறது.\nஆலசனின் பிணைப்பு ஆற்றல் (கிலோயூல்/மோல்)[3]\nஆலசன்களில் அயோடின் மிகக்குறைவான வினைத்திறன் கொண்டதாகக் கருதப்பட்டாலும் இது வேகமாக வினையாற்றக் கூடிய தனிமங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. உதாரணமாக குளோரின் வாயு கார்பன் மோனாக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு மற்றும் கந்தக டை ஆக்சைடு போன்றவற்றை ஆலசனேற்றம் செய்து முறையே பாசுகீன், நைட்ரோசில் குளோரைடு, சல்பூரைல் குளோரைடு முதலியவற்றைக் கொடுக்கிறது. ஆனால் அயோடின் இவ்வாறு ஆக்சிசனேற்ற முடிவதில்லை. மேலும், குளோரினேற்றம் மற்றும் புரோமினேற்றங்களைக் காட்டிலும் உலோகங்களின் அயோடினேற்றம் தாழ் ஆக்சிசனேற்ற நிலைகளில் நிகழ்கிறது. உதாரணமாக இரேனியம் உலோகம் குளோரினுடன் வினைபுரிந்து இரேனியம் எக்சாகுளோரைடைக் கொடுக்கிறது. ஆனால் புரோமினுடன் வினைபுரிந்து இரேனியம் பெண்டா புரோமைடை மட்டுமே கொடுக்கிறது. இதேபோல அயோடினுடன் வினைபுரிந்து இரேனியம் டெட்ரா அயோடைடை மட்டுமே கொடுக்கிறது. அதேபோல ஆலசன்களில் அயோடின் குறைவான அயனியாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே எளிதாக இது ஆக்சிசனேற்றப்படுகிறது.\nஅயோடினின் மிக எளிய சேர்மம் ஐதரசன் அயோடைடு (HI) ஆகும். இது ஒரு நிறமற்ற வாயு ஆகும் ஆக்சிசனுடன் இது வினைபுரிந்து தண்ணீரையும் அயோடினையும் கொடுக்கிறது. ஆய்வக அயோடினேற்ற வினைகளில் ஐதரசன் அயோடைடு பெரும்பங்கு வகித்தாலும் மற்ற ஐதரசன் ஆலைடுகள் போல பேரளவில் தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக அயோடின் ஐதரசன் சல்பைடு அல்லது ஐதரசீன் உடன் வினைபுரியச் செய்து தயாரிக்கப்படுகிறது.\nஅறைவெப்பநிலையில் ஐதரசன் புளோரைடு தவிர்த்து மற்ற ஐதரசன் ஆலைடுகல் போல இதுவும் நிறமற்ற வாயுவாகக் காணப்படுகிறது. ஏனெனில் ஐதரசன் பெரிய மற்றும் எலக்ட்ரான் கவர் தன்மை குறைந்த அயோடின் அணுவுடன் வலிமையான ஐதரசன் பிணைப்பை உருவாக்குவதில்லை.\n−51.0 °செல்சியசு வெப்பநிலையில் இது உருகுகிறது. ��ற்றும் −35.1 °செல்சியசு வெப்பநிலையில் இது கொதிக்கிறது. ஐதரசன் அயோடைடு ஒரு வெப்பங்கொள் சேர்மமாகும். அறை வெப்பநிலையில் வெப்பத்தை வெளியிட்டு இது பிரிகையடைகிறது. ஒரு வினையூக்கி இல்லாவிட்டால் இவ்வினை மிகவும் மெதுவாக நிகழ்கிறது. அயோடின் மற்றும் ஐதரசன் இரண்டும் அறை வெப்பநிலையில் வினைபுரிந்து ஐதரசன் அயோடைடு உருவாகும் வினை நிறைவு பெறுவது இல்லை. H–I பிணைப்பின் பிரிகை ஆற்றல் 295 கிலோயூல்/மோல் ஆகும். இது ஐதரசன் ஆலைடுகளில் மிகவும் குறைவான பிரிகை ஆற்றலாகும்.\nநீரிய ஐதரசன் அயோடைடு ஐதரோ அயோடிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வலிமையான அமிலமாகும். ஐதரசன் அயோடைடு விதிவிலக்காக தண்ணீரில் கரைகிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் 425 லிட்டர் ஐதரசன் அயோடைடைக் கரைக்க முடியும். நிறைவுற்ற கரைசலில் ஓர் ஐதரசன் அயோடைடு மூலக்கூறுக்கு நான்கு தண்ணீர் மூலக்கூறுகள் மட்டுமே கானப்படுகின்றன. வணிக முறையில் கூறப்படும் அடர் ஐதரோ அயோடிக் அமிலம் என்பது பொதுவாக நிறை அளவில் 48-57% ஐதரசன் அயோடைடு காணப்படுகிறது. 100 கிராம் கரைசலுக்கு 56.7 கிராம் ஐதரசன் அயோடைடில் இக்கரைசல் 126.7° செல்சியசு வெப்பநிலையாகக் கொண்ட கொதிநிலைமாறிலியாக உருவாகிறது. எனவே நீரை ஆவியாக்குவதால் இதைவிட அடர்த்தியானதாக மாற்ற இயலாது. ஐதரசன் புளோரைடு போல அல்லாமல் நீரற்ற நீர்ம ஐதரசன் அயோடைடுடன் ஒரு கரைப்பானாக பயன்படுத்துவது கடினமானதாகும். ஏனெனில் இதனுடைய கொதிநிலை மிகவும் குறைவாகும். நீர்மமாகும் வீதமும் குறைவாகும். மின்கடத்தாப் பொருள் மாறிலியும் மிகக் குறைவாகும். போதுமான அயனிகளாக இது பிரிகை அடைவதுமில்லை. நீரற்ற ஐதரசன் அயோடைடு ஒரு நல்ல கரைப்பானாகச் செயல்படுவதில்லை. எனவே சிறிய மூலக்கூற்று சேர்மங்களான நைட்ரோசில் குளோரைடு மற்றும் பீனால் போன்ற சேர்மங்களை மட்டுமே கரைக்க வல்லதாக உள்ளது.\nஅயோடின் ஒரு இருண்ட ஊதாக் கறுப்பு நிறத் திண்மமாக உள்ளது. இது ஒரு அலோகம் ஆகும். இது ஆலசன் வரிசையிலும் அடங்குகின்றது. அயோடின் நீரில் கரையாது. ஆனால் அயோடின் கரைசல் நீருடன் கரையும். இது கரிமக் கரைப்பான்களில் எளிதாகக் கரைகின்றது.\nஇயல்பாக அயோடின் ஈரணு மூலக்கூறு கொண்ட அணுவாகும்[4] .இது I-I பிணைப்பு நீலம் கொண்ட அணுவாகும்.இந்த பிணைப்பே அயோடின் ஹாலஜன்களைவிட அதிக உருகும் புள்ளி கொண்ட காரணம் ஆகும்.\nஅயோடினை பிரான்சிய வேதியியல் விஞ்ஞானியான பெர்னார்ட் கியூர்டொயிஸ் 1811 இல் கண்டுபிடித்தார். அவருடைய தந்தை ஒரு பொட்டாசியம் நைத்திரேட்டு விற்பனையாளர் ஆவார். இது வெடிமருந்தில் ஒரு முக்கியமான பகுதியாகும். அந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற நெப்போலியப் போர்களில் பிரான்சும் பங்குபற்றியதால் பொட்டாசியம் நைத்திரேட்டுக்குப் பெரும் கிராக்கி இருந்தது. 1813 இல் அயோடின் ஒரு தனிமம் எனக் கண்டறியப்பட்டது.\nஅயோடின் தனிமத்தில் 37 கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்கள் உள்ளன.ஆனால் அவற்றில் I127 மட்டுமே நிலைத்தன்மை உடையது ஆகும்.அயோடினில் அதிக ஆயுட்காலம் கொண்டது I129 ஐசோதோப்பு ஆகும்.இதன் அரையாயுட்காலமே 15.7 மில்லியன் வருடங்கள் ஆகும். .இதற்கு அடுத்ததாக அதிக ஆயுட்காலம் கொண்டது I125 ஐசோதோப்பு ஆகும்.இதன் அரையாயுட்காலம் 59 நாட்கள் ஆகும்.\nநீரில் ஏற்கனவே கரைந்த ஹைட்ரோ-ஐயோடிக் காடி அல்லது பொட்டாசியம் அயோடைடு இருந்தால் அயோடினின் கரையும் தன்மை கூடுகின்றது. ஏற்கனவே கரைந்த புரோமைடு இருந்தாலும் நீரில் கரையும் தனமை கூடுகின்றது.\nஅயோடைடுப் பொருட்களை குளோரின் உடன் சேர்த்து ஆக்ஸைடாக்கினால் தனிம அயோடின் கிடைக்கின்றது:\nஅல்லது காடிகளில் மாங்கனீசு டை-ஆக்ஸைடு உடன் இயைந்தாலும் கிடைக்கும்:[5]\nஹைட்ரஜன் சல்பைடு ஐ ஹைட்ட்ரோ அயோடிக் காடியுடன் சேர்த்தாலும் தனிம அயோடின் கிடக்கும்:[6]\nஅல்லது ஹைட்ரசைன் மூலமாக (hydrazine):\nநைட்ரிக் காடியால் அயோடின் அயோடேட்டாக ஆக்ஸைடாக்கப்படுகின்றது:[7]\nஅயோடின் இயற்கையாகப் பல இடங்களில் உருவாகின்றது. இவற்றுள் இருவகையான அயோடின்கள் வர்த்தக ரீதியான பயன்பாடு உடையவை. இவற்றுள் ஒன்றான கலிக் சிலி நாட்டில் கிடைக்கப்பெறுகின்றது. பெரும்பாலான மற்ற உற்பத்தியாளர்கள் அயோடின் உற்பத்தி செய்ய இயற்கையாகக் கிடைக்கும் உவர் நீரப் பயன்படுத்துகின்றனர். அயோடின் வடிகட்டல் மற்றும் சுத்திகரிப்பிற்குப் பின்னர் பொதிசெய்யப்படும்.\nமின்னற்பகுப்பு வழியாகக் கடல்நீரில் இருந்து அயோடின் உற்பத்தி செய்யும் போது அயோடின் நிறைந்த உவர் நீர் போதுமான வளம் காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஅயோடின் அசிட்டிக் அமிலம் செய்யப்பயன்படும் ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. விலங்குகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த அயோடின் பயன்படுகிறது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.\nபூமியில் உள்ள குடும்பங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு குடும்பங்கள் அயோடின் ஏற்றப்பட்ட மேசை உப்பையே பயன்படுத்துகின்றனர். ஆனால் அயோடின் குறைபாடுடைய இரண்டு பில்லியன் மக்கள் இன்றும் உள்ளனர். அயோடின் குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோய்கள்;\nஅயோடினால் பல தீமைகளும் விளைகின்றன. அணுக்கரு பிளவின் போது வெளிப்படும் அயோடின் காற்றுடன் கலந்து, புற்று நோயினை உண்டாக்குகின்றது.தைராய்டு நோயினை விளைவிக்கின்றது. அயோடின் தோல் எரிச்சலைத்தரும். அதன் ஆவியை நுகர்ந்தால் நுரையீரலில் எரிச்சல் உண்டாகும். 2-3 கிராம் அயோடினினால் ஒரு மனிதனைக் கூட கொல்ல முடியும். அயோடைடுகள் மிகவும் நச்சு தன்மை கொண்டவை ஆகும்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Greenwood804 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-rs-509-revised-016503.html", "date_download": "2018-08-17T07:05:04Z", "digest": "sha1:O476AXKHHJRMQXMNRHQ4OUNTQKX7A4WM", "length": 15926, "nlines": 172, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜியோ ரூ.509/-ல் நம்பமுடியாத திருத்தம் | Reliance Jio Rs 509 Revised - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகற்பனைக்கு எட்டாத திருத்தம்: இனி 4ஜிபி/நாள் வழங்கும் ஜியோ; Goodbye ஏர்டெல்.\nகற்பனைக்கு எட்டாத திருத்தம்: இனி 4ஜிபி/நாள் வழங்கும் ஜியோ; Goodbye ஏர்டெல்.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஅனில் அம்பானியின் ரூ.15 ஆயிரம் கோடியை காப்பாற்றிய ஜியோ.\nஜியோ, ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்களின் சிறந்த பிளான் எது\nஜியோ வழங்கும் 2ஜிபி கூடுதல் டேட்டாவை பெறுவது எப்படி\nதினமும் 2 ஜிபி டேட்டா ஜியோவின் புதிய டிஜிட்டல் பேக்.\nஏர்டெல் புதிய ரூ.597/-திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா.\nஅன்லிமிட்டெட் வாய்ஸ்கால், 4ஜி டேட்டா சலுகையை 6மாதங்களுக்கு வழங்கும் ஜியோ.\nமுகேஷ் அம்��ானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் திருத்தப்பட்ட குடியரசு தின 2018 திட்டங்களானது அதன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க தொடங்கியுள்ள நிலைபப்பாட்டில் மேலுமொரு இன்ப அதிர்ச்சியை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மேலும் இரண்டு பிரதான திட்டங்களானது திருத்தத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன. அதாவது ரூ.509/- மற்றும் ரூ.299/- ஆகிய இரண்டு திட்டங்களும் அதிரடியான திருத்தத்தை பெற்றுள்ளது. அதென்ன திருத்தம். இனி இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன. இனி இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன. உடன் இந்த திட்டங்களின் முந்தைய நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதிருத்தம் கண்டுள்ள ரூ.509/- திட்டமானது இனி நாள் ஒன்றிற்கு 4ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மறுகையில் உள்ள ரூ.299/- ஆனது ரீசார்ஜ் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான தரவை வழங்கும்.\nஇந்த திட்டங்களின் மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ வலைத்தளத்திற்கு அல்லது மைஜியோ பயன்பாட்டிற்கு சென்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஜியோவின் புதிய திட்டமான ரூ.299/- ஆனது கடந்த டிசம்பரில் அறிமுகமானது எனதும் இந்த திட்டம் ஆரம்பத்தில் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான தரவை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.\n56ஜிபி டேட்டாவில் இருந்து 84ஜிபி\nஆனால் இன்று முதல் ஜியோ ரூ.299/- ஆனது அதே 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம், நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்கும். ஆக இதன் மொத்த தரவு நன்மையானது 56ஜிபி டேட்டாவில் இருந்து 84ஜிபி டேட்டாவாக மாறியுள்ளது.\nதரவு நன்மைகளுடன் சேர்த்து ஜியோ ரூ.299/- திட்டமானது, அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.\nமற்றொரு திருத்தப்பட்ட திட்டமான ரிலையன்ஸ் ஜியோ ரூ.509/- இனி 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு \"கற்பனைக்கு எட்டாத\" 4ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. ஆக இதன் ஒட்டுமொத்த டேட்டா நன்மையானது இனி 112 ஜிபி ஆகும்.\nஜியோ ரூ.299/- திட்டத்தை போலவே தரவு நன்மைகளுடன் சேர்த்து ஜியோ ரூ.509/- திட்டமானது, அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.\nகாம்போ (டேட்டா + வாய்ஸ்)\nஇந்த இரண்டு காம்போ (டேட்டா + வாய்ஸ்) திட்டங்களின் சிறந்த பகுதி என்னவெனில், இவைகள் வரம்பற்ற தரவு நன்மை வழங்கும் திட்டங்களாகும். அதாவது தினசரி டேட்டா வரம்பு (முறையே 3ஜிபி மற்றும் 4ஜிபி/நாள்) முடிந்த பிறகும் கூட வாடிக்கையாளர்கள் 64 கேபிபிஎஸ் வேகத்திலான டேட்டாவை அனுபவிக்கலாம்.\nரிலையன்ஸ் ஜியோபோன் ரூ.153/- திட்டம்\nஸ்மார்ட்போன் பயனர்களுக்கான நிலையான கட்டணத் திட்டங்களைத் தவிர்த்து, சமீத்தில் ஜியோபோன் பயனர்களுக்கான ரூ.153/- திட்டம் அறிவிக்கப்பட்டது. ஜியோபோனிற்கான ரூ.153/- ஆனது இப்போது ஒரு நாளைக்கு 1.5 ஜிஇ அளவிலான தரவை அளிக்கிறது. ஆக இதன் மொத்த தரவு நன்மை 42 ஜிபி என்று உயர்த்தப்பட்டுள்ளது.\nமொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது தரவு நன்மைகளுடன் சேர்த்து அதன் செல்லுபடியாகும் காலம் வரையிலான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.\nசமீபத்தில் தான் ரூ.153/- திருத்தப்பட்டது. ஆரம்பத்தில் நாள் ஒன்றிற்கு 500எம்பி அளவிலான டேட்டாவை வழங்கியது பின்னர் 1ஜிபி வழங்கும் வண்ணம் மாற்றியமைக்கப்பட்டது. இது தவிர ஜியோபோன் பயனர்களுக்கு ரூ.49/- திட்டமும் வாங்க கிடைக்கும். அது வரம்பற்ற குரல் அழைப்புகளையும் 1 ஜிபி அளவிலான அதிவேக தரவையும் வழங்குகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nபூங்காவை சுத்தப்படும் காகங்கள்: மனிதர்கள் கூட செய்யாத வேலை.\nஇஸ்ரோவுக்கு ரூ.5600 கோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thesubeditor.com/news/tamilnadu/5494/law-on-private-sector-reservation-says-ramadoss.html", "date_download": "2018-08-17T07:10:26Z", "digest": "sha1:NVJNV6DZ4I2X4RXJ6HSDAJTUKZB4DL7L", "length": 20934, "nlines": 127, "source_domain": "www.thesubeditor.com", "title": "தனியார் துறை இடஒதுக்கீடு.. சட்டம் தேவை - ராமதாஸ்", "raw_content": "\nIndia: கேரளாவில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்\nTamilnadu: இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\nIndia: கனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nTamilnadu: கலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\nIndia: கனமழை பாதிப்புகளை பார்வையிட கேரளா விரைகிறார் பிரதமர் மோடி\nதனியார் துறை இடஒதுக்கீடு.. சட்டம் தேவை - ராமதாஸ்\nதனியார் துறை இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், \"இந்தியாவில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டாலும், அரசுத்துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். இட ஒதுக்கீட்டால் பயனில்லை என்னும் தொனியில் அமைச்சர் கூறியுள்ள இக்கருத்து சமூக நீதியின் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.\nமராட்டியத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி மராத்தா சமுதாயத்தினர் போராட்டம் நடத்தி வருவது குறித்து கருத்து தெரிவித்த நிதின் கட்கரி, ‘‘அரசுத் துறைகளில் வேலைக்கு ஆள் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் காரணமாக வங்கிகளில் வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. இத்தகைய நிலையில் இட ஒதுக்கீடு வழங்கினால் கூட எங்கிருந்து அரசு வேலை கிடைக்கும்\nஅரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது இல்லாமல் இல்லை. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்த தகவல்களின்படி மத்திய, மாநில அரசுத் துறைகளில் 24 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கின்றன. அவற்றை உடனடியாக நிரப்பினால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சமூகநீதி வழங்க முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் இட ஒதுக்கீட்டால் பயனில்லை என்று பேசுவது முறையல்ல.\nஅதேநேரத்தில் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது குறைந்திருப்பது உண்மை தான். ஆனால், வேலைவாய்ப்பு குறைந்திருப்பதால் சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எவ்வாறு சரி செய்வது என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, வேலைவாய்ப்பு குறைந்து விட்ட நிலையில், இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற முடிவுக்கு வருவது ஆபத்��ானதாகும்.\n1991&ஆம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அரசு வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் அரசுத்துறை வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, தனியார் துறையில் அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகளின் அளவு சிறு துளியாகவே இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது.\nஇன்றைய நிலையில் இந்தியா முழுவதும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை ஒன்றரை கோடி ஆகும். ஆனால், வருங்கால வைப்புத் தொகை, மருத்துவ வசதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புடன் கூடிய தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை 6 கோடி ஆகும். அதாவது அரசு வேலைவாய்ப்புகளை விட தனியார் துறை வேலைவாய்ப்புகள் 4 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஆனால், தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லாததால் வளம் படைத்தவர்களும், செல்வாக்கு படைத்தவர்களும் தான் அதிக ஊதியம் கொண்ட தனியார் துறை வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர். என்ன தான் படித்திருந்தாலும், தகுதியும், திறமையும் இருந்தாலும் அடித்தட்டு மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் உயர்பதவிகள் கிடைப்பதில்லை.\nஅலுவலக உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் போன்ற சில பணிகளுக்கு மட்டுமே பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையை மாற்றி தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உயர்பதவிகள் கிடைக்க வேண்டும் என்றால், தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது மட்டும் தான் இப்போதுள்ள நிலையில் ஒரே ஒரு தீர்வு ஆகும்.\nஇதைக் கருத்தில் கொண்டு தான் தனியார்துறை பெருநிறுவனங்களில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வர வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலால் இதுகுறித்த விவாதம் எழுந்தது.\nஅப்போது சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருந்த மீராகுமார் அம்மையார் அவர்களின் ஏற்பாட்டில் பல்வேறு கலந்தாய்வுகள் நடந்தன. ஆனால், தனியார் துறையில் இட ஒதுக்கீடு தேவை என்பதை ஒப்புக்கொண்�� மத்திய அரசு, இதற்காக சட்டம் இயற்ற வாய்ப்பில்லை என்றும், தனியார் நிறுவனங்களே தாங்களாக முன்வந்து இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்றும் கூறி விலகிக் கொண்டது. அதன்பின் இதுகுறித்த விவாதங்கள் எழவில்லை.\nஇட ஒதுக்கீட்டால் மக்கள் பயனடையும் அளவுக்கு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள் இல்லை என மத்திய அமைச்சர் நிதின்கட்கரியே கூறியுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்ட அங்கீகாரத்துடன் கூடிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விரைவில் அமைக்கப்பட்டவுடன் அதன் மூலமாக இந்த கோரிக்கையை வலியுறுத்த பாமக நடவடிக்கை எடுக்கும்.\" என உறுதி அளித்துள்ளார்.\nதனியார் துறை இட ஒதுக்கீடு சட்டம்\nகேரளாவில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\nகனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nகலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\nகனமழை பாதிப்புகளை பார்வையிட கேரளா விரைகிறார் பிரதமர் மோடி\nவாஜ்பாய் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி நேரில் சென்று அஞ்சலி\nஅணுகுண்டுக்கு பதில் அணுகுண்டுதான், வேறு எதுவுமில்லை - வலிமை மிக்க வாஜ்பாய்\nகுழந்தையும் ஸ்மார்ட் ஃபோனும் - பொருத்தமான ஜோடியா \nவாஜ்பாயின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nவாஜ்பாய் மறைவு: தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு\nபிரகாசபுரம் செயிண்ட் மேரிஸ் ஆலயத் திருவிழா\nநீதிபதிகள் அவமதிப்பு.. ஆளுநர் வருத்தம்\nபவானிசாகர் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு\nகனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nகேரளாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: பிரதமர் மோடி ட்வீட்\nகனமழை ரயில் சேவையில் கடும் பாதிப்பு\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\n'இபே'க்கு 'பை பை' சொல்லியது ஃப்ளிப்கார்ட்\nசுதந்திர தினத்தை ஒட்டி காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n5 மலை மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வுமையம்\nகலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\n'ஓலா' ஓடி வந்த பாதை..\nநடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n2 நாளில் 94 கோடி... கோட்டை விட்ட காஸ்ம��ஸ் வங்கி\nஅண்ணா பல்கலைக்கழக ஊழல்... வல்லுநர் குழு அமைக்க வேண்டும் - ராமதாஸ்\nஅண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலை விசாரிக்க பல்துறை வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும் ...\nதனியார் கல்லூரிகள் பங்கு... தனி விசாரணை தேவை - ராமதாஸ்\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் முறைகேடு நடந்த விவகாரத்தில், தனியார் கல்ல...\nஅவதூறு பேச்சு... முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் - ராமதாஸ்\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதை கைவிடுவதுடன், அவர்களிட...\nகடலுக்கு செல்லும் காவிரி... காயும் கடைமடை- ராமதாஸ் வேதனை\nகாவிரி நீர் கடைமடைக்கு சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதன...\nவிவசாயி தற்கொலை... பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடுக - ராமதாஸ்\nநிலம் பறிக்கப்படுவதை தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதால் பசுமை வழிச்சாலை திட்டத்தை அ...\nகலைஞர் நூற்றாண்டு விழா காணவேண்டும்... ராமதாஸ் உருக்கம்\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா காண வேண்டும் என்றும் மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும்...\nஸ்டெர்லைட் அழுத்தங்களுக்கு பணியக் கூடாது- ராமதாஸ்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான அழுத்தங்களுக்கு அரசு பணிந்து விடக்கூடாது என பா.ம.க நிறுவனர் ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-17T07:45:51Z", "digest": "sha1:E2CCKXBLQNKMHJ6EXAMMG7YVD66CCVNT", "length": 12318, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "எம்மை அடக்கி ஆளும் பெரும்பான்மை சமூகமும் போராட வேண்டிய நிலை ஏற்படும்: விக்கி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nஈரானுக்கான சிறப்பு பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா\nஇந்தியாவை வல்லரசாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய்: தமிழிசை\nஎம்மை அடக்கி ஆளும் பெரும்பான்ம�� சமூகமும் போராட வேண்டிய நிலை ஏற்படும்: விக்கி\nஎம்மை அடக்கி ஆளும் பெரும்பான்மை சமூகமும் போராட வேண்டிய நிலை ஏற்படும்: விக்கி\nஎம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினரும் மிக விரைவில் எம்முடன் சேர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்படும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nமுல்லைத்தீவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினர் எம்மையும் தமது சகோதரர்களாக அணைத்துக் கொண்டு வெளிநாட்டுச் சக்திகளிடமிருந்து இலங்கையையும் அதன் உள்ளக வளங்களையும் பாதுகாப்பதற்குச் சேர்ந்து போராட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படப்போகின்றது என்பதை உணர்கின்றேன்.\nதெற்கில் 15000 ஏக்கர் காணி பிறிதொரு நாட்டுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளமை உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் நான் இப்போதிருந்தே எமது நிலங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றேன்.\nமேலும் எமது விவசாய முயற்சிகள் தடைகளின்றி மேற்கொள்ளப்படல் வேண்டும், கடல் வளங்கள் ஏனையவர்களின் சுரண்டுகைகளுக்கு உட்படாது பாதுகாக்கப்படல் வேண்டும்.\nஎமது சுற்றுலா மையங்கள் வட.மாகாண சபையின் நேரடிக் கண்காணிப்பில் விருத்தி செய்யப்படல் வேண்டும், இவைகளின் மூலம் கிடைக்கப் பெறுகின்ற நிதிகள் எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டுமென மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து வருகின்றேன்.\nஆனால் அன்றன்றைக்குத் தமக்கு அனுசரணைகள் கிடைத்தால் போதும் என்று எண்ணும் எம்மவர்கள் தூரநோக்கற்று சிந்தித்து வருகின்றார்கள்.\nஎமது பௌதீகப் பலம் எமது இயற்கைச் சூழலே. அது பறிபோய்விட்டால் நாம் வீழ்ந்து விடுவோம். இதை நாம் மனதில் ஆழமாய்ப் பதித்து வைத்திருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோர்க்கால நடைமுறைகளை இனியும் தொடர வேண்டியதில்லை: சி.வி.\nவடக்கு, கிழக்கில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வைத்தியர்களை மாற்றம் செய்யும் பழக்கம் போர்க்காலத்தில்\nதமிழ் தலைவர்களின் அகந்தையே அரசியல் பின்னடைவுகளுக்கு காரணம்: சி.வி\nதமிழ் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையுமே தொடர்ச்சியாக அரசியல் ப\nகரை ஒதுங்கும் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள்\nபுத்தளம் கடற்கரையில் காலாவதியான மருந்துப் பொருட்கள் மற்றும் ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவுகள் கரை ஒ\nகுள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் பொய் என்கிறார் வடக்கு முதல்வர்\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதிகளில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூற\nகருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்: நாள் முழுவதும் சபை ஒத்திவைப்பு\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று (புதன்கிழமை) இரங்கல் த\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி- சாரதி கைது\nதென்கொரியா கால்பந்து அணியின் பயிற்சியாளராக போல் பென்டோ நியமனம்\nமண்சரிவு: கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து முடக்கம்\nபுத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் சிக்கினர்\n – 4 சிறுவர்கள் கவலைக்கிடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் இந்தோனேசியா\nகழிவுகளை பயன்படுத்தி உயிர் வாயு: மட்டக்களப்பில் புதிய நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-17T07:56:49Z", "digest": "sha1:UTYOB7XUOFNWGE2RF5LGAYODDGNYLJ2C", "length": 4621, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "வாழ்வே அறிவியல் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nவிரும்பி வாசித்த விஞ்ஞான நூல்கள் 30\nSeptember 14, 2015 admin\tஅக்னி நட்சத்திரம், அறிவியல் ஆனந்தம், உலகின் முதல் பெண் விண்வெளி வீரர், கணிதத்தின் கதை, கலகக்காரர் ஐன்ஸ்டீன், கார்ப்பரேட் என்.ஜி.ஓ, நந்தியின் முதுகிலுள்ள திமில், வாடகைத் தொட்டில், வானியல் வினா வங்கி, வாழ்வே அறிவியல், விண்மீண்கள் வகை வடிவம் வரலாறு0 comment\nகமலாலயன் 1. கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும் இரா.முருகவேள் / பாரதி புத்தகாலயம் தென்னை மரத்தின் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டிவிடும் என்பதுபோல, ஒரிசாவின் படபகால் கிராமத்திலும் தமிழ்நாட்டின் அட்டப்பாடி பள்ளத்தாக்கிலும் ஜப்பானின் நிதியுதவியோடு மரங்களை நடுவது எதற்காக என்று கேட்டால் – கிடைக்கிற பதில் இது: ‘ஜப்பானுக்கு சுத்தமான காற்று செல்லுமாம்’ மலைகளிலும் காடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி இனமக்கள், எவ்வித இழப்பீடுமின்றி வெளியே தூக்கி எறியப்படும் அதே சமயம் ‘எகோ டூரிஸத்திற்கான விடுதிகள் அங்கு கட்டப்படுகின்றனவே, அது ஏன்’ மலைகளிலும் காடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி இனமக்கள், எவ்வித இழப்பீடுமின்றி வெளியே தூக்கி எறியப்படும் அதே சமயம் ‘எகோ டூரிஸத்திற்கான விடுதிகள் அங்கு கட்டப்படுகின்றனவே, அது ஏன் மனிதர்களற்ற காடு என ஒரு கருதுகோள் உருவான விதம் எப்படி மனிதர்களற்ற காடு என ஒரு கருதுகோள் உருவான விதம் எப்படி காடுகளும், புலிகள் போன்ற விலங்குகளும் அழிந்தது பழங்குடி இன மக்களாலா காடுகளும், புலிகள் போன்ற விலங்குகளும் அழிந்தது பழங்குடி இன மக்களாலா வனஉரிமைச் சட்டத்தை வனஇலாகா ஏன் எதிர்க்கிறது வனஉரிமைச் சட்டத்தை வனஇலாகா ஏன் எதிர்க்கிறது கார்பன் வணிகம் நடத்துவதற்காக காடுகளைத் தனியாரும், அரசும், பன்னாட்டு சுற்றுலா நிறுவனங்களும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/11/good-will-hunting.html", "date_download": "2018-08-17T07:35:25Z", "digest": "sha1:WXRKV6HMDCFKZEMZ7ITUWZS5Z4Z4JDY7", "length": 24228, "nlines": 334, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Good Will Hunting", "raw_content": "\nரூபா���் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஇரண்டு நாள்கள் முன்னால், அகஸ்மாத்தாக சானல்களைத் திருப்பும்போது, கண்ணில் பட்டது இந்தப் படம். கேள்விப்பட்டிருந்தாலும் பார்த்ததில்லை. முதல் சில நிமிடங்கள் தவிர்த்து முழுதாகப் பார்த்தேன்.\nதிரைக்கதைக்கும் துணை நடிகருக்குமான ஆஸ்கர் விருதுகள் பெற்ற படம். பத்து மில்லியன் டாலர் செலவு செய்து, 225 மில்லியன் டாலர் வசூல் செய்த படம்.\nமிக நல்ல ஞாபக சக்தியும் கணிதச் சிக்கல்களைத் தீர்க்கும் சக்தியும் பெற்ற (ஆனால் அதிகம் படிக்காத) ஓர் இளைஞன் (வில் ஹண்டிங்க்), பாஸ்டன் எம்.ஐ.டி-யில் குப்பை கூட்டும் வேலை செய்கிறான். அங்கே ஃபீல்ட்ஸ் மெடல் பெற்ற ஒரு கணிதப் பேராசிரியர் (ஜெரால்ட் லாம்போ) பார்வையில் படுகிறான். பேராசிரியர், அவனை எப்படியாவது வழி செலுத்தி, பெரிய கணித மேதை ஆக்குவது என்பதில் ஆர்வமுடன் இருக்கிறார்.\nவில் ஹண்டிங்கின் பின்னணி சோகமானது. சிறுவயதில் அவனது ‘மாற்றுத் தந்தை’ அடித்து, உதைத்து துன்புறுத்தியிருக்கிறார். இப்போது அநாதையாக வளருகிறான். கட்டுமானத் தொழிலில் கூலி வேலை செய்கிறான். எம்.ஐ.டியில் குப்பை கூட்டும் வேலையும் செய்கிறான். பாஸ்டனின் ஏழைக் குடியிருப்பில் வசிக்கிறான்.\nஹண்டிங்க், ஓர் அடிதடியில் ஈடுபட்டிருக்கும்போது, காவலர் ஒருவரையும் அடித்துவிட, சிறை செல்ல நேருகிறது. சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க, ஜெரால்ட் லாம்போ, அவனைத் தன் இருப்பில் வைத்து, உளவியல் நிபுணரிடம் சிகிச்சை எடுக்க வைப்பதாக நீதிமன்றத்தை வேண்டிக்கொள்கிறார். அனுமதி கிடைக்கிறது.\nஹண்டிங்க் வாழ்க்கையில் காதல் வருகிறது. காதலியை அடைகிறானா உளச் சிக்கல் சரியாகிறதா பேரா. லாம்போ காட்டிய வழியில் பெரும் பதவிகளைப் பெறுகிறானா இந்தக் கேள்விகளுக்கான விடை படத்தில்.\nபடத்தில் என்னைக் கவர்ந்தது ��ர்வசாதாரணமாக அறிவியல், கணிதப் பெயர்களை வசனங்களில் சேர்த்திருப்பது. ஃபீல்ட்ஸ் மெடல் என்றால் என்ன என்று பொதுவாக சராசரி இந்தியர்கள் யாருக்கும் தெரியாதோ, அதைப்போன்றே சராசரி அமெரிக்கர்களுக்கும் தெரியாது. ஆனால், திரைக்கதை/வசனம் எழுதுபவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அந்த இடத்தில் இந்த வசனம் பொருத்தமாக இருக்கும் என்றால் அதைச் சேர்க்கவேண்டும், மக்கள் சற்றே யோசித்து, ஒருவழியாகப் புரிந்துகொள்வார்கள் என்பது அவர்கள் கருத்து. தமிழ்ப் படத்தில் இதைக் காணவே முடியாது.\nஸ்ரீனிவாச ராமானுஜன், எவரிஸ்ட் கலுவா ஆகியோரின் பெயர்கள் சர்வசாதாரணமாக வருகின்றன. (ராமானுஜன் பற்றிச் சொல்லும்போது அவர் ஒரு குடிசையில் வாழ்ந்தார் என்கிறார் பேரா. லாம்போ. ஆனால் ராமானுஜன் வாழ்ந்தது காரைக் கட்டடங்களிலும் ஓட்டு வீடுகளிலும்தான். விட்டுவிடுவோம்) ‘தியடோர் கசின்ஸ்கி’ பெயர் போகிற போக்கில் சொல்லப்படுகிறது. ஆனால் உனாபாம்பரின் பெயர் அமெரிக்கர்களுக்கு சற்றே அதிகம் ஞாபகத்தில் இருக்கும்.\nபொதுவாகவே மிக ஷார்ப்பான வசனங்கள். ஓரிடத்தில் National Security Agency-யிலிருந்து வில் ஹண்டிங்கை வேலைக்கு எடுக்க வருகிறார்கள். அப்போது நடக்கும் உரையாடல்:\nஎன்.எஸ்.ஏ: நீ ஏன் எங்களிடம் வேலைக்குச் சேரக்கூடாது\nஹண்டிங்: ஏன் கூடாது என்று சொல்லட்டுமா ஒரு நாள் என் மேசையில் உடைக்கமுடியாத ஒரு கிரிப்டாலஜி துப்பைக் கொடுப்பீர்கள். நானும் ஐந்து நிமிடத்தில் அதை உடைத்துவிடுவேன். அது எங்கோ ஓர் ஆப்பிரிக்க நாட்டில் ஒரு கிராமத்தில் உள்ள எதிரிகளின் இடத்தைப் பற்றிய தகவலாக இருக்கும். உடனே அந்தத் தகவல் நமது படைகளுக்கு அனுப்பப்படும். ராணுவத்தில், தெற்கு பாஸ்டன் பகுதியைச் சேர்ந்த என் நண்பன் ஒருவன்தான் வீரனாக இருப்பான். வீரர்கள் அந்த கிராமத்தில் போய் சரமாரியாகக் குண்டுகளை வீசி அழிப்பார்கள். எதிரிகளோடு சேர்ந்து அப்பாவி கிராம மக்களும் கொல்லப்படுவார்கள். ஏன், கவனமாக பொதுமக்களைத் தவிர்த்து, எதிரிகளை மட்டும் கொல்லக்கூடாதா என்று கேட்பீர்கள். ஆனால் அப்படிச் செய்வதால் தங்களது உயிருக்கு அபாயம் வரும் என்பதால் பயந்து, தாறுமாறாகச் சுடுவார்கள் வீரர்கள். போர் முடிந்து வீட்டுக்கு வரும்போது, இங்கிருக்கும் தொழிற்சாலைகள், அதே ஆப்பிரிக்க நாட்டுக்கு அதே கிராமத்துக்கு இ��ம் மாற்றப்பட்டிருக்கும் என்பதை என் நண்பன் கண்டுபிடிப்பான். அவனுக்கு வேலை போயிருக்கும். இதற்கிடையில் சண்டையை முன்வைத்து பெட்ரோல் விலை ஏறியிருக்கும். ஆக, என் நண்பனுக்கு வேலையும் கிடையாது, விலை அதிகமுள்ள பெட்ரோல் வாங்கக் காசும் கிடையாது. ...\nஇப்படிச் செல்லும் அந்த வசனம் (குத்துமதிப்பாக).\nமிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வாதம் என்றாலும், அமெரிக்க அரசுமீதான இந்த விமரிசனத்தைவிடக் காட்டமாக வேறு ஏதாவது விமரிசனத்தை யாராவது வைக்கமுடியுமா\n\"அதே ஆப்பிரிக்க நாட்டுக்கு அதே கிராமத்துக்கு இடம் மாற்றப்பட்டிருக்கும் என்பதை என் நண்பன் கண்டுபிடிப்பான். அவனுக்கு வேலை போயிருக்கும். இதற்கிடையில் சண்டையை முன்வைத்து பெட்ரோல் விலை ஏறியிருக்கும். ஆக, என் நண்பனுக்கு வேலையும் கிடையாது, விலை அதிகமுள்ள பெட்ரோல் வாங்கக் காசும் கிடையாது\"\nசோசலிச முகமூடியணிந்த இடதுசாரி பயங்கரவாதிகளின் வழக்கமான பொய்ப்பிரசாரமே இந்த உரையாடலில் வெளிப்படுகிறது. பெட்ரோல் விலை நிர்ணயத்தில் அரபு இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பங்களிப்பை மூடிமறைத்து அமெரிக்காவின் மீது மட்டும் பழிபோடும் போக்கை என்றுதான் நிறுத்தப்போகிறார்களோ\nஅருமையான படம். பல முறைகள் பார்க்க தூண்டியது. உள நல தெரபி் சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மனதைப பிசையும் வசனங்களும். ராபின் வில்லியம்ஸ் நடிப்பு என்னைக் கவர்ந்தது.\n//இந்த விமரிசனத்தைவிடக் காட்டமாக.. // குறிப்பா இந்த வசனம் யாரோ. கதை எழுதினது படக் கதாநாயகன் மேட் டேமனும் அவர் ரியல் லைஃப் நண்பர் அஃப்ளக்கும் (பனம்பழம், காக்கை\n//அமெரிக்காவின் மீது மட்டும் பழிபோடும் போக்கை.. // வசனம் நீளமாகியிருந்திருக்கும், தேவையான எல்லாரையும் வைதிருந்தால்:-)\nவசனம் நீளமாகியிருந்திருக்கும், தேவையான எல்லாரையும் வைதிருந்தால்:-)\n பராசக்தியின் முழுநீள வசனங்களுக்காகப் புல்லரித்துக் கொண்டிருப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்களே\n//மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வாதம் என்றாலும், அமெரிக்க அரசுமீதான இந்த விமரிசனத்தைவிடக் காட்டமாக வேறு ஏதாவது விமரிசனத்தை யாராவது வைக்கமுடியுமா\nபத்ரி, இந்த வசனத்திற்காகவே அந்த படத்தைப் பாக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அறிமுகத்திற்கு நன்றி.\nஎன்னுடைய முதல் திரைப்பட விமர்சனம். பட���த்துவிட்டு உங்கள் மேலான கருத்துகளை கூறினால் உபயோகமாக இருக்கும் :-).\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்\nஅறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்\nநல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்\nஇந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்\nஇந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்\nஇட்லிவடை பதிவில் NHM Writer வாக்கெடுப்பு\nநல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்\nசந்திரயான் - 100 கி.மீ சுற்றில்\nசந்திரயான் - பாதை மாற்றம்\nசந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது\nசெய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nசந்திரயான் - காட்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/161916?ref=home-section-lankasrinews", "date_download": "2018-08-17T07:32:34Z", "digest": "sha1:LCVUSUWLZ7SCGUFI24TVHYUMD7ZIIGE5", "length": 11003, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "சிவராத்திரியை சிறப்பித்த மணல் சிவலிங்கங்கள்! - Manithan", "raw_content": "\nயாழில் விகாரை அமைக்கும் பணியில் ஈழத்தமிழர் தீவிரம்\nகின்னஸில் இடம்பிடித்த தந்தை மகன்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nஎன்னை தூங்க வைத்து விட்டு துரோகம் செய்தார்: மனைவியை கொன்ற கணவன் பரபரப்பு வாக்குமூலம்\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகரின் சொகுசு வீடு... பெரிய பாத்திரத்தில் காப்பாற்றப்பட்ட அம்மா: வைரலாகும் புகைப்படம்\nநடுரோட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த கர்ப்பிணி நடிகை: வெளியான பின்னணி தகவல்கள்\nயாழில் கிணற்றை எட்டிப்பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசிவராத்திரியை சிறப்பித்த மணல் சிவலிங்கங்கள்\nபூரி கடற்கரையில் சிவராத்திரியை முன்னிட்டு 108 சிவலிங்கங்கள் மணலால் உருவாக்கப்பட்டுள்ளது.\nஉலக இந்து மக்கள் அனைவரும் சிவராத்திரி தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.\nஇந்தியாவிலும் நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் சிவராத்திரி தினம் கொண்டாடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் உலக அமைதி வேண்டி ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் 108 சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளார்.\nஇவர் வடிவமைத்த சிவலிங்கங்களில் 5 அடி உயரம் உள்ள சிவலிங்கத்தை சுற்றி ஏனைய சிவலிங்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இவ் நிகழ்வின் மூலம் மக்களுக்கு உலக அமைதிக்கான விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளதாக சிற்ப கலைஞன் சுதர்சன் தெரிவித்துள்ளார்.\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காடசி\nஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் - அதிர்ச்சியில் உறவினர்கள்\nமீண்டும் பாரிய மண்சரிவு : அவசர எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nவிசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு மறைந்திருந்து கல் எறிந்த மர்மநபர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/horoscope-signs/63/63.html", "date_download": "2018-08-17T07:35:41Z", "digest": "sha1:RUF6WETNBQXSSA6C5T4VV4ZNGCY42TPI", "length": 41248, "nlines": 81, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "புதன் | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு பலன்கள் பலன்கள் பொது புதன்\nபுதன் நியூட்ரல் பிளானெட். (சமநிலைக் கிரகம்) நல்லவனுட��் சேர்ந்தால் ஜாதகனின் புத்தி நல்லவிதமாக வேலை செய்யும். அதே புதன் தீயவனுடன் சேர்ந்தால் கெட்ட வழியில் வேலை செய்யும். அதாவது புதன் சுக்கிரனுடன் சேர்ந்தால் ஆக்க வழியில் ஜாதகன் வேலை செய்வான். அதே புதன் சனியுடன் சேர்ந்தால், ஜாதகன் ஆக்க வழிகளுக்கு எதிர்மாறான விஷயங்களில் அற்புதமாக வேலை செய்வான். ஜாதகத்தில் புதனும் வக்கிர நிலைமையில் (rotrograde) இருந்தாலும் புத்தி வக்கிர சிந்தனைகளில்தான் அதிகமாக ஈடுபடும். வக்கிர சிந்தனை என்றால் என்ன ஒரு சின்ன உதாரணம். மாற்றான் தோட்டத்து மல்லிகையை சைட் அடிப்பான். அவள் மேல் ஆசை கொள்வான் முடிந்தால் முயற்சித்தும் பார்ப்பான். நண்பனையே போட்டுக் கொடுப்பான் பல நல்ல பண்புகள் இல்லாமல் இருப்பான். அதே வக்கிரபுதனுடன், வக்கிர சனியும் சேர்ந்து கொண்டால், ஜாதகன் கிரிமினல் வேலைகளை உற்சாகமாக செய்வான். அது சின்னதோ அல்லது பெரியதோ, தகாத வேலைகளைச் செய்யத்தயங்க மாட்டான். தகாத வேலை என்றால் என்ன ஒரு சின்ன உதாரணம். மாற்றான் தோட்டத்து மல்லிகையை சைட் அடிப்பான். அவள் மேல் ஆசை கொள்வான் முடிந்தால் முயற்சித்தும் பார்ப்பான். நண்பனையே போட்டுக் கொடுப்பான் பல நல்ல பண்புகள் இல்லாமல் இருப்பான். அதே வக்கிரபுதனுடன், வக்கிர சனியும் சேர்ந்து கொண்டால், ஜாதகன் கிரிமினல் வேலைகளை உற்சாகமாக செய்வான். அது சின்னதோ அல்லது பெரியதோ, தகாத வேலைகளைச் செய்யத்தயங்க மாட்டான். தகாத வேலை என்றால் என்ன பஸ்சில் பெண்ணை உரசிப் பார்ப்பதில் இருந்து வங்கியில் போலிப் பத்திரத்தைக் கொடுத்துக் கடன் வாங்குவது வரை ஆயிரக்கணக்கான தகாத வேலைகள் இருக்கின்றன். பட்டியல் இட்டால் மாளாது. அதோடு உங்களுக்குத் தெரியாததா என்ன பஸ்சில் பெண்ணை உரசிப் பார்ப்பதில் இருந்து வங்கியில் போலிப் பத்திரத்தைக் கொடுத்துக் கடன் வாங்குவது வரை ஆயிரக்கணக்கான தகாத வேலைகள் இருக்கின்றன். பட்டியல் இட்டால் மாளாது. அதோடு உங்களுக்குத் தெரியாததா என்ன ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்கிரமாகி இருந்தால், ஜாதகன் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவான். பல அழிவு வேலைகளில் ஈடுபடுவான்.\nபுதனின் சொந்த வீடுகள்: மிதுனம் & கன்னி\nநட்பு வீடுகள்: ரிஷபம், சிம்மம், துலாம்,\nசம வீடுகள்: மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்\nபகை வீடு: கடகம் மட்டுமே\nசொந்த வீட்டில் ஆட்சி பலத்��ுடன் இருக்கும் கிரகத்திற்கு 100% வலிமை உண்டு.\nசம வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு 75% பலன் உண்டு (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா\nநட்பு வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு 90% பலன் உண்டு.\nபகை வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு 50% பலன் மட்டுமே உண்டு\nநீச மடைந்த கிர்கங்களுக்குப் பலன் எதுவும் இல்லை\nஉச்சமடைந்த கிரகங்களுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு\nஇந்த அளைவையெல்லாம் நான் ஸ்கேல் வைத்து அளந்து சொல்லவில்லை\nஅஷ்டவர்க்கத்தை வைத்துப் புதனுக்கான பலன்கள்\nபுதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 3ம் அல்லது 3ற்குக் கீழான பரல் களுடன் இருந்தால் பலனில்லை. 4 பரகளுடன் இருந்தால் சராசரிப்\nபுதன் 5 பரல்களுடன் இருந்தால் - அனவரிடமும் நட்பு பராட்டும் மேலான்மை உடையவனாகவும், எதையும் புரிந்து கொள்ளும்\nபுதன் 6 பரல்களுடன் இருந்தால், எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.\nபுதன் 7 பரல்களுடன் இருந்தால் மதிப்பு, மகிழ்ச்சி, செல்வம், சொத்து சுகங்களுடன் ஜாதகன் இருப்பான்\nபுதன் 8 பரல்களுடன் இருந்தால் ஆட்சியாளனாக இருப்பான் அல்லது ஆட்சியாளர்களுடன் தொடர்புடையவனாக இருப்பான் Either he will be a ruler or associated with rulers\nஇருக்கும் இடத்தை வைத்துப் பலன் பார்ப்பது\nஉதாரணத்திற்கு சிம்ம லக்கினத்தை எடுத்துக் கொள்வோம்\nஅதுதான் சுவாமி லக்கினங்களிலேயே ஹீரோ லக்கினம். அதனால்தான்\nஅதற்கு சிங்கத்தை அடையாளச் சின்னமாகக் கொடுத்தார்கள்.\nசூரியனின் வீடு அல்லவா அது\n1. சிம்ம லக்கினத்திற்கு புதன், இரண்டாம் வீடு (House of Finance, Family affairs & speech) மற்றும் பதினொன்றாம் (House of Profits - லாபஸ்தானம்) ஆகிய வீடுகளுக்கு அதிபதி. சிம்ம லக்கினக்காரர் களுக்கு செவ்வாய் (யோக காரகன், 4 & 9ஆம் வீடுகளுக்கு அதிபதி அவன்) எப்படி முக்கியமோ அப்படி புதனும் முக்கியமானவன். அந்த லக்கினக்காரகளுக்குப் புதன், கேந்திர, திரிகோணங்களில் இருப்பது நல்லது. குறிப்பாக ஏழில் இருப்பது நல்லது. இருந்தால் ஜாதகனுக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, கையில் எப்போதும் காசு பணம், மயக்கும் பேச்சுத் திறமை, செய்யும் வேலையில் அல்லது தொழிலில் அதிக வருமாணம் கிடைக்கும்.\n2. 6, 8, 12 ஆம் இடங்களில் இருந்தால் எதிரான பலன்கள்\nகன்னி லக்கினக்காரகளுக்கு, புதன் லக்கினாதிபதி மற்றும் பத்தாம் இடத்து அதிபதி. ஆகவே கன்னி ��க்கினக்காரகளுக்கு அவன்தான் முக்கிய மானவன். அவன் ஜாதகத்தில் மறையக்கூடாது (அதாவது 6, 8, 12 ஆம் இடங்களில் போய் அமர்ந்து கொண்டு சேட்டை செய்யக்கூடாது)\nஅப்படி மறைவிடங்களில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு உரிய வேலை கிடைக்காது. வாழ்க்கையில் உயர்வும் கிடைக்காது.\nதுலா லக்கினக்காரர்களுக்கு: 9ஆம் வீடு மற்றும் 12ஆம் வீடு ஆகிய இடங்களுக்கு உரியவன். முக்கியமாக பாக்கிய ஸ்தானத்தைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅவன் நன்றாக இருந்தால், எல்லா பாக்கியங்களையும் அவன் தேடிப் பிடித்துக் கொடுப்பான்)\nவிருச்சிக லக்கினத்துக்காரர்களுக்கு புதன் ஆயுள்காரகன் (8ஆம் இடத்து அதிபதி. அதோடு லாபாதியும் அவன்தான்.\nஇந்த லக்கினத்துக்காரர்களுக்கு அவன் இந்த இரண்டு இடத்தை வைத்து முக்கியமானவன்\nதனுசு லக்கினம்: 7ஆம் அதிபதி (இல்லத்தரசி அல்லது அரசன்)\n10ஆம் இடம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றிற்கு அதிபதி அவன் இந்த லக்கினத்துக்காரர்களுக்கு அவன் இந்த இரண்டு இடத்தை வைத்துப் புதன் முக்கியமானவன்\nமகரம்: 6ஆம் அதிபதி மற்றும் பாக்கியாதிபதி (9ஆம் அதிபதி) புதன் பாதி வில்லன் பாதி ஹீரோ என்கின்ற நிலைமையில் புதன் இந்த லக்கின வேலைகளைச் செய்வான்\nமேற் பத்திகளில் கூறிய முறைகளிலேயே இவற்றிற்கும் பலனை உணர்ந்து\nஜாதகத்தில் புதன் நன்றாக இருந்தால் புத்தி நன்றாக இருக்கும் இல்லையென்றால் இல்லை புத்தி என்பது இங்கே knowledge, intelligence and smartnessஐக் குறிக்கும் நன்றாக இருப்பது என்பது என்ன நன்றாக இருப்பது என்பது என்ன 1. புதன் சொந்த வீட்டில் இருப்பது 2. புதன் உச்சம் பெற்று இருப்பது 3. நட்பு வீடுகளில் இருப்பது. அத்துடன் லக்கினத்திற்குக் கேந்திர, திரிகோண வீடுகளாகவும் அந்த வீடுகள் அமைந்து விட்டால் பலன் இரட்டிப்பாகிவிடும். புதன் மிகவும் வலிமை பெற்றவர் ஆகிவிடுவார். சுபக்கிரகங்களுடன் கூட்டாக இருக்கும் புதனும் வலிமையாக இருப்பார் அஷ்டகவர்கத்தில் புதன் இருக்கும் வீடு, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல் களுடன் இருந்தால் வலிமை உண்டு. அதேபோல தன்னுடைய சுயவர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் புதனும் வலிமையானவரே 1. புதன் சொந்த வீட்டில் இருப்பது 2. புதன் உச்சம் பெற்று இருப்பது 3. நட்பு வீடுகளில் இருப்பது. அத்துடன் லக்கினத்திற்குக் கேந்திர, திரிகோண வீடுகளாகவும் அந்த வீடுகள் அ��ைந்து விட்டால் பலன் இரட்டிப்பாகிவிடும். புதன் மிகவும் வலிமை பெற்றவர் ஆகிவிடுவார். சுபக்கிரகங்களுடன் கூட்டாக இருக்கும் புதனும் வலிமையாக இருப்பார் அஷ்டகவர்கத்தில் புதன் இருக்கும் வீடு, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல் களுடன் இருந்தால் வலிமை உண்டு. அதேபோல தன்னுடைய சுயவர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் புதனும் வலிமையானவரேஅஷ்டகவர்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பலமுறை நான் உங்களுக்கு வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். அதை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை\nஅஷ்டகவர்க்கம் நன்றாகத் தெரிந்தால், நம் ஜாதகத்தின் பலனை, நாமே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். யாரையும் கேட்க வேண்டாம். 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்ட வீடுகள் நன்றாக இருக்கும் நன்றாக இருந்தால்தான் பரல் அப்படி வரும். 25 முதல் 30 பரல்களைக் கொண்ட வீடுகள் சாராசரியாக இருக்கும் 20 முதல் 25 வரை பரல்களைக் கொண்ட வீடுகள் சுமாரான பலன்களையே தரும் 20ம் அதற்குக் கீழான பரல்களையும் கொண்ட வீடுகள் மோசமாக இருக்கும் மோசமான பலன்களே கிடைக்கும். அதேபோல ஒரு கிரகம் தன்னுடைய சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களையும் (Maximum 8) கொண்டிருத்தல் நன்மை தரும் 4 பரல்கள் என்பது சராசரி 3 என்பது சுமாரானது 2ம் அதற்குக் கீழாகவும் இருந்தால் பலனில்லை. மோசமானது. வலிமையில்லாது போய்விடும் அனைவருக்கும் 337 பரல்கள்தான். அதை மறந்து விடாதீர்கள். அதிகமாகப் பரல்கள் கொண்ட வீடுகள் மூன்றோ அல்லது நான்கோ இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அதாவது 1, 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அவனுடைய ஜாதகத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டாம். அவனுடைய வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி கரமாகவும் இருக்கும். அதேபோல எல்லா வீடுகளிலேயும் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்ட ஜாதகனின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்\nநல்ல நிலைமையில் இருக்கும் புதன் மட்டுமே ஜாதகனுக்குப் பேச்சாற்றலைக் கொடுக்கும். பேச்சாற்றல் அரசியலில் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன\n\"பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்குமா\" என்பார்கள். இதிலிருந்தே என் பெருமையை அறியலாம். இறைவன் எனக்கு கொடுத்திருக்கும் அத��காரங்களை கீழே தருகிறேன்.புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.மேற்சொன்ன பட்டியலைப் பார்த்தீர்கள் அல்லவா இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா இதில் உள்ள விசயங்களில் நீங்கள் வெற்றி, லாபம் அடைந்தவரா 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். சரி 'ஆம்' என்பது உங்கள் பதிலானால் நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாக நீங்கள் மேற்படி விசயங்களில் தோல்வி, நஷ்டம் அடைந்தவரானால், உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். சரி உங்கள் ஜாதகத்தில் நான் எந்த நிலையில் இருந்தாலும் கீழ் காணும் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். என்னால் விளையக் கூடிய நன்மைகள் அதிகரிக்கும். தீமைகள் குறையும். பரிகாரங்கள்1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்��ள்.3. வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8. கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் ம���ற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியா���் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சி��ப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2018 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/07/Xiaomi-redmi-2-price-cut-5999-only.html", "date_download": "2018-08-17T07:05:59Z", "digest": "sha1:IK6WO7O6IIQT47TYWKV5NXRQEFAT3CH2", "length": 10450, "nlines": 87, "source_domain": "www.thagavalguru.com", "title": "Xiaomi Redmi 2 4G LTE ஸ்மார்ட்போன் அதிரடி விலை சலுகை. 5999 மட்டுமே. முந்துங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nXiaomi Redmi 2 4G LTE ஸ்மார்ட்போன் அதிரடி விலை சலுகை. 5999 மட்டுமே. முந்துங்கள்.\nXiaomi நிறுவனம் சென்ற வாரம் Redmi Note 4G மொபைலை அதிரடி சலுகை விலை குறைப்பு செய்தார்கள். 9999 ரூபாய் மதிப்புள்ள 4G மொபைலை வெறும் 7999க்கு விற்று தீர்த்தனர். இந்த வாரம் Xiaomi நிறுவனம் 6999 ரூபாய் மதிப்புள்ள Redmi 2 மொபைலை மேலும் 1000 ரூபாய் தள்ளுபடி செய்து இன்று காலை 10 மணி முதல் 5999 விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இது மிக பெரிய சலுகை என்றுதான் சொல்லவேண்டும். சில மாதங்களுக்கு முன்புதான் இந்த மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் விற்பனைக்கு வந்த சில வினாடிகளில் அனைத்தும் விற்று தீர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.\nபுதிதாக மொபைல் வாங்க நினைப்பவர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பழைய மொபைளுக்கு பதில் புதிய மொபைல் வாங்க நினைத்தால் கண்டிப்பா வாங்கலாம். உங்கள் பழைய மொபைலை 2000 வரை எக்ஸ்சேஞ்ச் (Exchange) செய்யும் வசதியும் ��ருக்கு, எனவே கூடுதலாக 3999 மட்டும் செலவு செய்து இந்த மொபைலை வாங்க முடியும். (எக்ஸ்சேஞ்ச் விதிமுறைகளுக்கு உட்பட்டது)\nஇன்று காலை பத்து மணி முதல் இந்த சலுகை தொடங்கிவிட்டது. இந்த சலுகை குறுப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே. இந்த மொபைலை நீங்க வாங்க கீழே உள்ள பட்டனை அழுத்தி பிலிப்கார்ட் தளம் சென்று வாங்கிக்கொள்ளல்லாம். சுட்டி(லிங்க்) மாற்றப்பட்டுள்ளது.\nமொபைலில் வாங்குபவர்கள் Flipkart App இன்ஸ்டால் செய்தபின் மேலே உள்ள பட்டனை அழுத்தி வாங்குங்கள். மேலும் தகவலுக்கு கீழே உள்ள பேஸ்புக் கமாண்ட்டில் விவரம் கேட்டு பெறலாம்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now\nஇசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thesubeditor.com/news/general/4779/super-mysore-bonda-recipe.html", "date_download": "2018-08-17T07:11:07Z", "digest": "sha1:5JLB6ZZN3K7LJDRQCOA2H4MVZELGW3EI", "length": 12971, "nlines": 141, "source_domain": "www.thesubeditor.com", "title": "மைசூர் போண்டா ரெசிபி செய்யலாம் வாங்க..", "raw_content": "\nIndia: கேரளாவில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்\nTamilnadu: இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\nIndia: கனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nTamilnadu: கலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\nIndia: கனமழை பாதிப்புகளை பார்வையிட கேரளா விரைகிறார் பிரதமர் மோடி\nமைசூர் போண்டா ரெசிபி செய்யலாம் வாங்க..\nகார ஸ்நாக்ஸ் வகைகளில் பஜ்ஜி, போண்டா போன்றவை தான் சாப்பிட பெஸ்ட்னு சொல்லலாம். அந்த வகையில், இணைக்கு நாம போண்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..\nஉளுத்தம் பருப்பு - 1 கப்\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nதேங்காய் (சிறு துண்டுகள்) - 2 டேபிள்ஸ்பூன்\nமிளகு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும். தண்ணீர் அதிகம் ஊற்றாமல் கட்டியாக அரைக்க வேண்டும்.\nஇஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.\nஅரைத்த மாவில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, மிளகு, சீரகம், தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.\nகேரளாவில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வு மைய���்\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\nகனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nகலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\nகனமழை பாதிப்புகளை பார்வையிட கேரளா விரைகிறார் பிரதமர் மோடி\nவாஜ்பாய் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி நேரில் சென்று அஞ்சலி\nஅணுகுண்டுக்கு பதில் அணுகுண்டுதான், வேறு எதுவுமில்லை - வலிமை மிக்க வாஜ்பாய்\nகுழந்தையும் ஸ்மார்ட் ஃபோனும் - பொருத்தமான ஜோடியா \nவாஜ்பாயின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nவாஜ்பாய் மறைவு: தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு\nபிரகாசபுரம் செயிண்ட் மேரிஸ் ஆலயத் திருவிழா\nநீதிபதிகள் அவமதிப்பு.. ஆளுநர் வருத்தம்\nபவானிசாகர் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு\nகனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nகேரளாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: பிரதமர் மோடி ட்வீட்\nகனமழை ரயில் சேவையில் கடும் பாதிப்பு\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\n'இபே'க்கு 'பை பை' சொல்லியது ஃப்ளிப்கார்ட்\nசுதந்திர தினத்தை ஒட்டி காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n5 மலை மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வுமையம்\nகலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\n'ஓலா' ஓடி வந்த பாதை..\nநடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n2 நாளில் 94 கோடி... கோட்டை விட்ட காஸ்மோஸ் வங்கி\nசூப்பர் லஞ்ச் ரெசிபி.. பிஷ் பிரைட் ரைஸ்\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரைட் ரைஸ் என்றால் விருப்பம் தான்.. ...\nசத்தான முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ் ரெசிபி\nஉடலுக்கு சத்து தரும் முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.....\nசட்டுனு செய்யலாம் ருசியான பால் கோவா ரெசிபி\nசிம்பிள் இன்கிரிடின்ஸ் வெச்சி ஈஸியான பால் கோவா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.....\nகமகமக்கும் முட்டை பிரியாணி ரெசிபி...\nஅவசரத்துக்கு சிக்கன், மட்டன் கிடைக்கலையா.. நோ பிராப்லம்.. அதற்கு நிகரான சுவையில் முட்டை பிர...\nசூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் உருளைக்கிழங்கு வடை ரெசிபி\nசூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் உருளைக்கிழங்கு வடை ரெசிபி எப்படி செய்றதுனு பார்ப்போம்.....\nரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ரெசிபி..\nஇன்னைக்கு நாம ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி எப்படி செய்றதுன்னு .பார்ப்போம்.....\nமணமணக்கும் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி\nரசம் வகைகளிலே நாம் இன்று பார்க்க போவது தேங்காய் பாலில் செய்யக்கூடிய ருசியான ரசம் வகை....\nஈஸியா சமைக்கக்கூடிய முட்டை சாதம் ரெசிபி இதோ..\nஎளிமையாகவும், ருசியாகவும் செய்யக்கூடிய முட்டை சாதம் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.....\nஅடடே.. ருசியான வாழைக்காய் மசாலா கறி ரெசிபி\nருசியான வாழைக்காய் மசாலா கறி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..... ...\nஉடலுக்கு குளிர்ச்சியை தரும் கிவி ஆப்பிள் புதினா ஜூஸ்\nஉடலுக்கு குளிர்ச்சியை தரும் கிவி ஆப்பிள் புதினா ஜூஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_210.html", "date_download": "2018-08-17T07:16:00Z", "digest": "sha1:XRZFDIXWS76REEHXEXXFCPJNJXGTUPJK", "length": 2607, "nlines": 46, "source_domain": "www.easttimes.net", "title": "கல்முனை பிராந்திய சுகாதார அணி வெற்றி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / கல்முனை பிராந்திய சுகாதார அணி வெற்றி\nகல்முனை பிராந்திய சுகாதார அணி வெற்றி\nவடக்கு கிழக்கு மாகாண RDHS அணிகளுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்றது .\nஇறுதி .போட்டியில் வடக்கின் சார்பில யாழ்ப்பானான அணியும் கிழக்கின் சார்பில் கல்முனை பிராந்திய அணியும் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற கல்முனை அணிக்கும், இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாண அணிக்கும் ஏனைய வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.\nகிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ரோஹித போகொல்லாகம மற்றும் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஏ.எல்.எம். நசீர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onthachimadam.com/system/app/pages/recentChanges", "date_download": "2018-08-17T07:32:49Z", "digest": "sha1:5DMOXZ2HEUWHZ2QJOZ37NQFIJYPXDLRX", "length": 4449, "nlines": 42, "source_domain": "www.onthachimadam.com", "title": "Recent site activity - onthachimadam.com", "raw_content": "\nApr 23, 2016, 7:14 PM Onthachimadam WebTeam attached t.jpg to ஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2016\nApr 23, 2016, 7:14 PM Onthachimadam WebTeam created ஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2016\nApr 23, 2016, 7:11 PM Onthachimadam WebTeam edited ஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்தும��ரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா\nApr 23, 2016, 7:09 PM Onthachimadam WebTeam attached t.jpg to ஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா\nApr 23, 2016, 7:08 PM Onthachimadam WebTeam deleted attachment t.jpg from ஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா\nApr 23, 2016, 7:07 PM Onthachimadam WebTeam edited ஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா\nApr 23, 2016, 7:05 PM Onthachimadam WebTeam attached t.jpg to ஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/4545/", "date_download": "2018-08-17T07:00:29Z", "digest": "sha1:GD7EUV3Z3IYDCEAEQL7I4DT533QJYYLG", "length": 12425, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "கொழும்பில் இராணுவ புலனாய்வு அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட கதை தெரியுமா? | Tamil Page", "raw_content": "\nகொழும்பில் இராணுவ புலனாய்வு அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட கதை தெரியுமா\nநேற்று திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட வர்த்தகர், விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவுடன் சேர்ந்து இயங்கி, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியான லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடினை கொலை செய்ய உதவினார் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் ஆவார்.\nதிருகோணமலை- சிறிமாபுர சந்தியில் நேற்றுக்காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.\nதனது வீட்டின் முன்பாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியில் அமர்ந்திருந்த தெல் குமார என அழைக்கப்படும், ஹெந்தவிதாரண செலின் குமார என்ற இந்த வணிகரை, கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத மூவர் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றனர்.\nகொல்லப்பட்ட தெல் குமார, 2005 ஒக்ரோபர் 20ஆம் திகதி கொழும்பு கிரிபத்கொடவில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான துவான் றிஸ்லி மீடின், சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராவார்.\nமேற்படி கொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட, ஐஸ் மஞ்சுவுடன் தெல்குமார மிக நெருக்கமானவர்.\nஐஸ் மஞ்சு, விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், வெடிபொருட்களை கொழும்புக்கு கடத்திச் செல்வதற்கு உதவினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.\n2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐஸ் மஞ்சு காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் அவரது நண்பரான தெல் குமார நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nலெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் எப்படி கொல்லப்பட்டார் தெரியுமா\nகொழும்பு பகுதி புலனாய்வு நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக இருந்த லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையுடன் ஐஸ் மஞ்சு நேரடியாக தொடர்புபட்டிருந்தார்.\nலெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தார். இது இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தெரிந்திருக்கவில்லை. அவருக்கு புலிகள் பெருமளவு பணமும் வழங்கிக் கொண்டிருந்தனர். இதன்மூலம் புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளிற்கு மறைமுக ஒத்துழைப்பும் வழங்கிக் கொண்டிருந்தார்.\nஎனினும், பின்னர் வேறு காரணங்களினால் அவரை கொலைசெய்ய புலிகள் முடிவெடுத்தனர். இதற்காக ஐஸ் மஞ்சு பயன்படுத்தப்பட்டார்.\nசம்பவ தினத்தில் லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடினின் வீட்டிற்கு ஐஸ் மஞ்சுவும் (திருகோணமலை லிங்கநகரை சேர்ந்த இவரது உண்மையான பெயர் சமிந்த தர்சன) இன்னொருவரும் சென்று, றிஸ்லி மீடினை காரில் அழைத்து சென்றுள்ளனர். காருக்குள் வைத்தே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nலெப்.கேணல் துவான் றிஸ்லி மீடினிற்கும், விடுதலைப்புலிகளிற்குமிடையிலான நிதி கொடுக்கல் வாங்கல்கள் ஐஸ் மஞ்சு ஊடாகவே நடந்தன. இந்த அறிமுகத்திலேயே ஐஸ் மஞ்சுவுடன், லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் காரில் கிளம்பி சென்றார்.\nபின்னர் இது குறித்த விசாரணையை புலனாய்வுதுறையினர் நடத்தியபோது, ஐஸ் மஞ்சுவுடன் காரில் சென்றதை, லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடினின் மனைவி வெளிப்படுத்தினார். இதன் மூலம் ஐஸ் மஞ்சு கொலையில் சம்பந்தப்பட்டது வெளிப்பட்டது. பின்னர் ஐஸ் மஞ்சு தலைமறைவாகி விட்டார்.\nஇந்த விசாரணைகளில்ஸ்ரீ லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடினிற்கு விடுதலைப்புலிகள் பெருமளவு நிதிவழங்கியது அம்பலமானது. அந்த பணங்களை அரசடைமையாக்க புலனாய்வுத்துறையினர் சட்டவழிமுறையில் முயற்சியில் இறங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nலெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின்\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\nமாவை முதலமைச்சர் வேட்பாளர் இல்லை… நாசூக்காக உணர்த்தினாரா சம்பந்தன்\n; இரகசிய பேச்சில் ஏழு மாக��ணசபை உறுப்பினர்கள்\nவடதாரகையில் இனி பாட்டும் கேட்கலாம்\nசிவன் – பார்வதி கோலத்தில் மணமக்களின் போஸ்டர்: சர்ச்சையில் ஐஸ்வர்யா திருமணம்\n4 பிள்ளைகளின் தந்தை குழியிலிருந்து சடலமாக மீட்பு\nUPDATE: எதிர்ப்பின் எதிரொலி: ஊர்காவற்றுறை தமிழ் பொலிஸ் அதிகாரியின் இடமாற்றம் இரத்து\nஇணையதளத்தில் வைரலாகும் தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் லிப் லாக் காட்சி\nமகேஷ்பாகு- காஜல்: அனிருத் 3ம் திகதி\nஅடிக்கடி ஊருக்கு போகும் பொறுப்பதிகாரி; உறங்கும் பொலிஸ் நிலையம்: ரூம் போட்டு கொள்ளையிடும் திருடர்கள்\nபாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/29/logic.html", "date_download": "2018-08-17T07:10:33Z", "digest": "sha1:FOEB545JLHOQ7KV37GPZESOJIUNW3YJH", "length": 10108, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாடு மேய்க்கும் மாணவனின் லாஜிக் சாதனை | madurai student gets first mark in logic - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மாடு மேய்க்கும் மாணவனின் லாஜிக் சாதனை\nமாடு மேய்க்கும் மாணவனின் லாஜிக் சாதனை\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nதமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்\nதமிழக ஆளுநர் வழங்கிய தேனீர் விருந்து.. ஹைகோர்ட் தலைமை நீதிபதியை தவிர பிற நீதிபதிகள் பங்கேற்கவில்லை\nமதுரை தியாகராஜர் நன்முறை பள்ளியில் படித்த அழகு சுந்தரம் என்ற மாணவர் ப்ளஸ்2 தேர்வில் லாஜிக் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இப்பாடத்தில்அவர் 200க்கு 192 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இருக்கும் கழுகர் கடை கிராமத்தைச்சேர்ந்த இவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.\nதன்னுடைய சாதனையைக் கேள்விப் பட்டபோதுகூட அவர் மாடு மேய்த்துக்கொண்டுதான் இருந்தார்.\nதனது சாதனை குறித்து கூறுகையில், நான் லாஜிக் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என நினைத்தேன் மாநில அளவில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளதுஎனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nஎனக்கு காலையில் மட்டும்தான் படிக்க நேரம் கிடைக்கும். மாலையிலும், விடுமுறைநாட்களிலும் மாடு மேய்ப்பது என�� வழக்கம்.\nஎனக்கு படிக்க வசதி இல்லாததால் என் தந்தை என்னை ராணுவத்தில் சேர சொன்னார்.நானும் ராணுவ தேர்வுக்கு சென்று ஓட்ட தேர்வில் வெற்றி பெற்றேன். ஆனால் எடைகுறைவாக இருந்ததால் தேர்வு பெறவில்லை.\nஎங்களிடம் 30கிடை மாடுகளும், வானம் பார்த்த பூமியும்தான் உள்ளன. சட்டம் படித்துசர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என விரும்கிறேன். நான் தொடர்ந்துபடிக்க வேண்டுமானால் அதிக செலவாகும். அதற்கு வசதியில்லை.\nபடிப்பதற்கு உதவி கிடைத்தால் தொடர்ந்து படிப்பேன். தியாராஜர் நன்முறைமேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மணலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஆகியோர் செய்த உதவியை நான் மறக்க முடியாது என்றார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/where-did-the-king-of-action-ball-vathatti-shocked-dhoni/", "date_download": "2018-08-17T07:54:53Z", "digest": "sha1:XJPKYB4ASHFUUSKQOQ2GICTVYE2VP644", "length": 14537, "nlines": 89, "source_domain": "www.cinemapettai.com", "title": "எங்கே சென்றார் அந்த அதிரடி மன்னன் பால் வல்தாட்டி? அதிர்ச்சியடைந்த தோனி! - Cinemapettai", "raw_content": "\nHome News எங்கே சென்றார் அந்த அதிரடி மன்னன் பால் வல்தாட்டி\nஎங்கே சென்றார் அந்த அதிரடி மன்னன் பால் வல்தாட்டி\n கிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக ஐபிஎல் ஃபேன்சிற்கு இவரை நிச்சயம் தெரிந்திருக்கும். 2011-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணிகளை மிரள வைத்தவர் இந்த வலது கை பேட்ஸ்மேன் பால் வல்தாட்டி.\nகிங்ஸ் XI பஞ்சாப் அணிக்காக கேப்டன் கில்கிறிஸ்ட்டுடன் தொடக்க வீரராக களமிறங்கும் வல்தாட்டி, முதல் பந்திலிருந்தே சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசி, கில்கிறிஸ்ட்டையே ‘யார்ரா இவன்’ என ஆச்சர்யப் பட வைத்தார். 2.4 ஓவரிலேயே பஞ்சாப் அணியை 50 ரன்கள் கடக்க வைத்து சாதனைப் படைத்தார்.\nஅதிலும் குறிப்பாக, 2011-ல் சண்டிகரில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில், 194 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணியில், தனி ஆளாக ருத்ரதாண்டவம் ஆடிய வல்தாட்டி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 120 ரன்கள் விளாசி, அணியை வெற்றிப் பெற வைத்து தோனிக்கு மிகப்பெரிய ஷாக்கினை கொடுத்தார்.\nஅதற்கு முன் வரை வல்தாட்டியைப் பற்றி அதிகம் தெரிந்திருக்காத தோனி, அந்த ஆட்டம் முடிந்த பின், பிசிசிஐ தேர்வு குழுவிடம் இவரைப் பற்றிய முழு விவரத்தையும் கேட்டு அறிந்திருக்கிறார். அப்போது வல்தாட்டியின் வரலாறு குறித்து அறிந்த தோனி ஆச்சரியமும், கடும் அதிர்ச்சியும் அடைந்தார். ஆம் பால் வல்தாட்டியின் கிரிக்கெட் வாழ்க்கை என்றைக்கோ சோகத்துடன் முடிந்திருக்க வேண்டியது.\n2002-ல் U-19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தேர்வானவர் பால் வல்தாட்டி. பார்த்திவ் படேல், இர்பான் பதான் ஆகியோர் இவரது சக வீரர்களாக இருந்தனர். அத்தொடரில், வங்கதேசத்திற்கு எதிரான போட்டி ஒன்றில், 5 ரன்களுடன் வல்தாட்டி பேட் செய்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பந்து அவரது வலது கண்ணை தாக்கியது.\nசுருண்டு விழுந்த வல்தாட்டியை மருத்துவமனையில் சோதனை செய்த போது, அவரது கண் மிகவும் மோசமாக பாதித்துள்ளதாகவும், இனி அவர் கிரிக்கெட் விளையாடுவது சரியல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதனால், தனது வாழ்க்கையே வீணாகி விட்டதாக கருதி முடங்கிய வல்தாட்டியை, அவரது குடும்பத்தினர் தேற்றி, உற்சாகப்படுத்தி, அவரை மீண்டும் கிரிக்கெட் விளையாட வைத்திருக்கின்றனர். தொடர்ந்து எடுத்த கடும் பயிற்சிகளின் மூலம், ஐபிஎல் வாய்ப்பு கிட்டி, தோனிக்கு முன்பாக தோனி அணியையே பின்னிப் பெடலெடுத்தும்விட்டார்.\nஅதுமட்டுமில்லாமல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், 75 ரன்களும் குவித்து, 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆல்-ரவுண்டராகவும் கெத்து காட்டினார் வல்தாட்டி. அத்தொடரில் 450 ரன்களுக்கும் மேல் குவித்தார்.\nஆனால், அதன்பின் நடந்த ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென காணாமல் போன வல்தாட்டி, இன்று வரை ஐபிஎல் தொடருக்கு திரும்பவேயில்லை. இப்போது மனிதர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தோமேயானால்….. இன்றும் அதே கிரிக்கெட் தான் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால், ஏர் இந்தியாவுக்காக\nகிரிக்கெட் மூலம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஏர் இந்தியா நிறுவனத்தில் அவருக்கு வேலைக் கிடைத்தது. இதனால், தற்போது ஏர் இந்தியா அணிக்காக அவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். இதுகுறித்து அவரே கூறுகையில், “2011-ல் என்னால் ஐபிஎல்-ல் சாதிக்க முடிந்த அளவு, 2012, 2013-ல் சாதிக்க முடியவில்லை.\nஇதனால், எனக்கு வாய்ப்புகள் நின்றுப் போனது. எனவே, எனது ஏர் இந்தியா நிறுவனத்திற்காக கிரிக்கெட் ஆடி வருகிறேன். புல்லரிக்கும் தருணங்களை என்னால் அனுபவிக்க முடியவில்லை என்றாலும், இந்த லோக்கல் போட்டிகள் என்றும் என் மனதில் பசுமையாக நிலைத்திருக்கும்” என்கிறார் வருத்தமாக.\nஐபிஎல்-ல் வாய்ப்புகள் இல்லாமல் போன பிறகு, தனது நீண்டநாள் பெண் தோழியான கரோல் என்பவரை 2013-ஆம் ஆண்டு வல்தாட்டி திருமணம் செய்துக் கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு இப்போது ‘ஆராதனா’ என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது.\nஒரேயொரு நாளில் வந்து அட்டகாசம் செய்து காணாமல் போகும் ஈசலைப் போன்று, ஒரேயொரு ஐபிஎல் தொடரில், எதிரணிகளை அட்டகாசம் செய்து அதன் பின் காணாமல் போனாலும், ஒரு அபார திறமையுடைய இந்திய வீரருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படாமல் நாம் இழந்துவிட்டோம் என்பதே உண்மை\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-08-17T07:47:16Z", "digest": "sha1:AQC3DNNAOTMKXOAYOBDPAUAP4S5RNOMK", "length": 24208, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "மக்களை வாட்டிவதைக்கும் அரசியல் நோக்கம் நிறைந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமடுரோவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: சுகாதாரத்துறையினர் ஆர்ப்பாட்டம்\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nஈரானுக்கான சிறப்பு பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா\nஇந்தியாவை வல்லரசாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய்: தமிழிசை\nமக்களை வாட்டிவதைக்கும் அரசியல் நோக்கம் நிறைந்த தொழிற்சங்க நடவடிக்கைகள்\nமக்களை வாட்டிவதைக்கும் அரசியல் நோக்கம் நிறைந்த தொழிற்சங்க நடவடிக்கைகள்\nஇன்றைய நாட்களில் இலங்கை ஊடகங்களை அதிகமாக ஆக்கிரமித்திருப்பது வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்திகளாகவே உள்ளன. இவற்றைத்தவிர வேறு செய்திகளே இல்லையா என்ற அளவிற்கு நிலைமை பாரதூரமடைந்துள்ளமை கவலையைத்தருகின்றது.\nமருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு, ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் ஆகியன முடிவிற்கு வந்துள்ள நிலையில் அடுத்ததாக எதிர்வரும் 15ம்திகதி தனியார் பேரூந்து வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு அச்சுறுத்தும் பாணியில் விடுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்கும் போதும் திரைமறையில் அரசியல் லாபத்திற்காக தற்போதைய அரசாங்கத்தை முடக்கும் சதி முயற்சி அரங்கேற்றப்படுகின்றதா என்ற வலுவான சந்தேகம் சாதாரண மக்களையும் ஆட்கொள்ளும் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.\nநல்லாட்சியை கவிழ்ப்பதற்கு எதிரணிச் சக்திகள் எடுத்த எந்தவொரு நடவடிக்கையும் வெற்றியளிக்காததன் காரணமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் மூலம் அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்து அரசுமீது மக்களுக்கு வெறுப்படையக்கூடிய நிலையை உருவாக்குதன் மூலம் ஜனநாயக விரோத செயற்பாடுகளை எதிரணிகள் முடுக்கிவிட்டிருக்கின்றன. இத்தகைய வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றங்களுக்குத் தடையாக அமையும் என்பதை புரிந்துகொண்ட நிலையிலும் சுயநல அரசியல் சக்திகள் தமது இலக்கை அடைய இதுவொன்றே வழி என்ற தவறான எடுகோளின் பிரகார���் செயற்படத் தொடங்கியிருக்கின்றன.\nஉலகளாவிய மட்டத்தில் வேலைநிறுத்தங்களுக்கு பேர்போன நாடாக இலங்கை முதலிடம் வகிக்கின்றது. இதனை யாரும் மறுத்துரைக்க முடியாது. இந்த நாட்டில் வேலைநிறுத்தம் இடம்பெறாத நாளே கிடையாது என்ற நிலைமையே தொடர்கின்றது. கடந்த புதன்கிழமை மாலை முன்னறிவித்தல் எதுவுமில்லாது ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்ததால் கொழும்பு மாநகரம் பெரும் அல்லோலப்பட்டது. கடமைகளுக்கும், தொழில் நிமித்தமும் தலைநகருக்கு வந்த அரச ஊழியர்இ தனியார் துறையினர்இ பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் வீடு திரும்ப முடியாமல் அலைக்கழியும் நிலை உருவானது. அன்று நள்ளிரவு வரை இந்தக் களேபரம் தொடர்ந்து கொண்டிருந்தது.\nரயில்வே ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமகக்ள் கோட்டை ரயில் நிலையம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலீடுபட்டதாலேயே இந்தநிலை உருவானது. பொதுமக்களின் ஆத்திரமும் ஆர்ப்பாட்டமும் நியாயமானது தான். ஆனால் இயல்பு நிலை சீர்குலையும் நிலை ஏற்பட்டதுதான் கவலை தரக்கூடியதாகும். தொழிற்சங்கங்கள் எப்போதும் முன்னறிவித்தல் கொடுத்தே பணிப் பகிஷ்கரிப்புஇ ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதுதான் தொழிற்சங்க நடைமுறையாகும். இன்று தொழிற்சங்கங்கள் முறைகேடாக செயற்படத் தொடங்கி இருப்பதையே அவதானிக்க முடிகிறது.\nஆர்ப்பாட்டங்கள், பணிப்பகிஷ்கரிப்புஇ ஊர்வலங்களால் அரசாங்கத்தை ஆட்டம்காணச் செய்ய முடியாது. அதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களேயாவர். இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு மாணவர்கள் வீடு திரும்பும் நேரத்தில் ரயில் ஊழியர்கள் மேற்கொண்ட செயற்பாடு எவராலும் அனுமதிக்க முடியாது. இவர்களை கல்மனம் படைத்தவர்களாகவே பார்க்க வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இத்தகைய மனிதாபிமானமற்றஇ ஒழுக்கப்பண்பை மீறிய செயற்பாட்டினை கண்டிக்காமலிருக்க முடியாது.\nஅண்மைக் காலமாக வேலைநிறுத்தங்களில் அதிகமாக ஈடுபடுபவர்கள் ரயில்வே ஊழியர்களும்இ வைத்தியர்களுமாவர். துரதிர்ஷ்டம் என்னவெனில் இவ்விரண்டு துறைகளும் அத்தியாவசிய சேவைகளாகும். இந்தச் சேவைகளை முடக்குவதன் மூலம் மக்களை அரசு மீது வெறுப்படை���ச் செய்யலாமென இத்தரப்புகள் கருதுகின்றன. தங்களது சுயநலனுக்காக மக்களை அவதிக்குள்ளாக்குவதன் மூலம் தாம் அடைய நினைக்கும் இலக்கை எட்டமுடியும் என நம்புகின்றனர். பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்பதை நன்கு உணர்ந்த நிலையிலேயே எதிரணியினர் ஜனநாயக விரோதமான வழிகளை கையாளுகின்றனர்.\nஎமது பார்வையில் இந்த நாட்டில் எந்தவொரு தொழிற்சங்கத்துக்கும் ஒழுக்கவிதிகளோஇ பண்பாடுகளோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆரோக்கியமான நிகழ்ச்சிநிரலோஇ வேலைத்திட்டங்களோ காணப்படவில்லை. எமது நாட்டின் தொழிற்சங்கங்களின் குறிக்கோள்இ ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்புவதும்இ ஆட்சியை கவிழ்க்க சதிசெய்வதும்தான். வேலைநிறுத்தம் என்பது தொழிற்சங்கங்களின் கடைசி ஆயுதமாகும். தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவதில் பல்வேறுபட்ட படித்தரங்கள் காணப்படுகின்றன. அவை எல்லாம் தோற்றுப்போகும் போது தான் இந்தக் கடைசி ஆயுதத்தை பயன்படுத்த முடியும். ஆனால் அந்த விதிமுறையை மீறும்வகையிலேயே தொழிற்சங்க நடவடிக்கைகள் காணப்படுகின்றன.\nஇத்தகைய தொழிற்சங்கங்களின் எல்லை மீறிய செயற்பாடுகளால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியும்இ ஆத்திரமுமடைந்து காணப்படுகின்றனர். சட்ட நடவடிக்கைகளிலிறங்க பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இன்றேல் தொழிற்சங்கங்கள் மீது தாக்குதல் நடத்துமளவுக்கு மக்கள் ஆத்திரமடைந்து காணப்படுகின்றனர். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான கோரிக்கைகளை முன்வைத்தே இந்தத் தொழிற்சங்கங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேர்மையற்ற கொள்கையாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. நல்லெண்ணம்இ கோட்பாடுகளைக் கொண்ட தொழிற்சங்கங்களாக இவை காணப்படவில்லை.\nஎமது நாட்டிலுள்ள சகல தொழிற்சங்கங்களும் அரசியல் பின்னணியைக் கொண்டவையாகவே காணப்படுகின்றன. அதன் பிரகாரம் நோக்குவோமானால் அனைத்துத் தொழிங்சங்கங்களும் அரசியல் நோக்கத்துடனேயே இயங்குவதை பார்க்க முடிகிறது. இன்றைய நல்லாட்சி அரசு பதவிக்கு வந்த நாள் முதல் இன்று வரை அரசுக்கு எதிரான போராட்டங்கள் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளானது தொழிலாளர்களின் நலன் சார்ந்தவையா என்பதை கவனத்த��ல் கொள்ள வேண்டியுள்ளது. வெளி உலகுக்கு தொழிலாளர் உரிமைப்போராட்டம் என்பதாகக் காட்டப்பட்ட போதிலும் மறைமுகமாக அது அரசைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியை பின்புலமாகக் கொண்டவை என்பதை அவதானிக்க முடிகிறது.\n சம்பள அதிகரிப்புதான் முன்னணியில் காணப்படுகின்றது. இன்று ரயில் சாரதி பயிலுனர்கள், ரயில் நிலைய அதிபர்கள் (ஸ்டேசன் மாஸ்டர்) ஒவ்வொருவரதும் மாதச் சம்பளம் மேலதிக நேரக் கொடுப்பனவுடன் சேர்த்து இரண்டு இலட்சத்தைத் தாண்டுவதாக ரயில்வே திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்திருக்கின்றார். இதைவிடவும் என்ன சம்பள அதிகரிப்பைக் கோருகின்றனர். இதுபோன்ற கோரிக்கைகள் அநீதியானவை, நேர்மையீனமானவை. தமது மனசாட்சியை தொட்டுப்பார்த்து நியாயம் தானா என சிந்தித்துப் பார்க்க முன்வரவேண்டும்.\nஎன்ன விலைகொடுத்தேனும் எந்தப் பாதகச் செயலைப்புரிந்தேனும் மீண்டுமாக அதிகாரத்திற்கு வந்துவிடவேண்டும் என்ற நோக்கமே இந்த தொழிற்சங்கங்களை முடுக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களின் நோக்கமாக இருக்கின்றதே அன்றி பொதுமக்களுக்கு நன்மைசெய்யவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் துளிகூட காணப்படவில்லை என்பது வெள்ளிடைமலையாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தடைகள் இல்லை\nமுன்னாள் ஜனாதிபதிகள் மூன்றாம் முறையாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்ததொரு தடைகளும் இல்லையென சட்ட\nஅரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டால் தண்டணை\nநாட்டின் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்\n18 வயதின்கீழ் கால்பந்து தொடருக்கான வீரர்கள் தெரிவு நாளை\nஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட தொடரில் விளையாடவுள்ள இலங்கை ப\nசவுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கனேடியர் மூவர் கைது\nசவுதி அரேபியாவில் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கனேடியர் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக\nதொடரும் மழை: பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nநாட்டின் சில பகுதிகளில் ���ெய்து வரும் கன மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்ட\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி- சாரதி கைது\nதென்கொரியா கால்பந்து அணியின் பயிற்சியாளராக போல் பென்டோ நியமனம்\nமண்சரிவு: கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து முடக்கம்\nபுத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் சிக்கினர்\n – 4 சிறுவர்கள் கவலைக்கிடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் இந்தோனேசியா\nகழிவுகளை பயன்படுத்தி உயிர் வாயு: மட்டக்களப்பில் புதிய நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksksat.blogspot.com/2016/05/7.html", "date_download": "2018-08-17T07:54:07Z", "digest": "sha1:ZTWV6M4FCZUUVZJEVNSBXH2MDVKAOHR7", "length": 12454, "nlines": 135, "source_domain": "ksksat.blogspot.com", "title": "K.SATHEESH SAT TAMIL: சோனி வாக்,ஸ்டார் உத்சவ் மூவிஸ் புதிய ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் தொடக்கம்", "raw_content": "சதீ்ஸ் சாட் தமிழ் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.நான்கு ஆண்டுகளுக்கு மேலான தொலைக்காட்சி தொழில்நுட்ப சேவை தமிழ் இணையதளம்.\nசதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்\nசதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)\nசோனி வாக்,ஸ்டார் உத்சவ் மூவிஸ் புதிய ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் தொடக்கம்\nநண்பர்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்களான ஸ்டார் டிவி இந்தியா மற்றும் சோனி பிக்சர் டெலிவிஷன் நிறுனங்கள் இரண்டு புதிய ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சிகளை தொடங்கியுள்ளனர்.ஹிந்தியில் ஸ்டார் உத்சவ் எண்டெய்ன்மென்ட் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி\nவருகிறது.அவ்வரிசையில் ஸ்டார் உத்சவ் மூவிஸ் என்னும் புதிய தொலைக்காட்சி ஹிந்தியில் தொடங்கப்பட்டுள்ளது.வடந்தியாவை பொறுத்தமட்டிலும் ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சிகள் கடந்த வருடங்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது.இதே போன்று சோனி பிக்சர் டெலிவிஷன் நிறுவனமும் புதிய ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சியான\nசோனி வாக் என்னும் பெயரில் தொலைக்காட்சியினை தொடங்கியுன்னர்.கடந்த வருடத்தில் இப்புதிய தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அனுமதியை மத்திய ஒளிபரப்பு ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது.இவ்விரு புதிய தொலைக்காட்சிகளின் செயற்கைகோள் ஒளிபரப்பு ஆசியாசாட்7யில் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தில்\nவீயகாம்18 நிறுவனமும் ரிஸ்டி சினிபிளக்ஸ் ஹிந்தி திரைப்பட தொலைக்காட்சியினை தொடங்கியிருந்தது குறிப்பிடதக்கது.வட இந்தியாவில் ஸ்டார்.சோனி.யுடிவி.ஜி.சாகார.பி4யு போன்ற நிறுவனங்களின் தொலைக்காட்சி அல்லாது புதிய நிறுவனங்களும் ஹிந்தி திரைப்பாட தொலைக்காட்சிகளை தொடங்கி வருகின்றன.\nஅலைவரிசை விபரங்கள்(STAR UTSAV MOVIES)\nஅலைவரிசை விபரங்கள்(SONY WAH TV )\nஅனைத்து விதமான சாலிட் எச்டி ரீசிவர்,ஸ்டார் டிராக்.ஒபன் பாக்ஸ்.ஸ்கை பாக்ஸ் மற்றும் 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனா சி பேன்ட் எல்என்பி மற்றும் பல டிஷ் உபகரணங்கள் கிடைக்கும்.மேலும் விபரங்களுக்கு அழையுங்கள் 09659513624\nஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல்( STAR VIJAY INTERNATIONAL TV) தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்\nநண்பா்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஸ்டாா் விஜய் உலகளாவிய தமிழ் மக்களின் விருப்பமான தொலைக்��ாட்சி நிகழ்ச்சிகள...\nலிகா ஹெச்டி ஆசியா கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்5யில் உதயம்\nநண்பா்களே ஸ்பெயின் நாட்டின் கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சியான லிகா ஹெச்டி தொலைக்காட்சி ஆசியாவிற்கான ஒளிபரப்பை ஆசியாசாட்5 செயற்கைகோள் ஒள...\nஜீ கேரளம் ஹெச்டி புதிய மலையாள தொலைக்காட்சியினை கேரளாவில் தொடங்கியது ஜி மி்டியா\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தென்னிந்தியாவில் தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் தொலைக்...\nசோனி பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு மொழிகள் ஒளிபரப்பு உதயம்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான சோனி பிக்சா்ஸ் நிறுவனம் பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி த...\nஇங்கிலாந்து மாஸ் மிடியா (ஐபிசி தமிழ்) நிறுவனம் ஐபிசி சிலுவை புதிய கிருத்துவ தமிழ் இணைய தொலைக்காட்சி உதயம்\nநண்பா்களே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மிக அபிமான தொலைக்காட்சி நிறுவனமான மாஸ் மிடியாவின் கீழ் செயல்படும் 24...\nதமிழகத்தில் ஓம் டிவி புதிய பக்தி மற்றும் தமிழ் கால...\nசோனி வாக்,ஸ்டார் உத்சவ் மூவிஸ் புதிய ஹிந்தி திரைப்...\nவானவில் (VANAAVIL TV) தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/21/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE/", "date_download": "2018-08-17T06:55:21Z", "digest": "sha1:YTI6DYO7BWCE6UPIGB445DXYW3YBN2RZ", "length": 8904, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "அக். 2-இல் சைவ உணவு: ரயில்வே முடிவு…!", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»அக். 2-இல் சைவ உணவு: ரயில்வே முடிவு…\nஅக். 2-இல் சைவ உணவு: ரயில்வே முடிவு…\nமகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி, அக்டோபர் 2-ஆம் தேதியன்று ரயிலில் பயணிக்கும், பயணிகளுக்கு சைவ உணவுகளை மட்டும் வழக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும் சபர்மதியில் இருந்து புறப்படும் தூய்மை எக்ஸ்பிரஸ் ரயிலை காந்தியுடன் தொடர்புடைய ரயில் நிலையங்களுடன் இணைக்கவும் தீர்மானித்துள்ளது.\nஅக். 2-இல் சைவ உணவு: ரயில்வே முடிவு...\nPrevious Articleமக்களுக்கு சாபம் விட்ட உ.பி. எம்எல்ஏ…\nNext Article நிலையான ஆட்சி குமாரசாமி உத்தரவாதம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nதொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக பெரம்பூர் பணிமனை முன்பு டிஆர்இயூ போராட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/cinema/04/161881?ref=mostread-lankasrinews", "date_download": "2018-08-17T07:32:25Z", "digest": "sha1:BPG2NYE23ASG35JBIRDYN7VKGHU4OL2N", "length": 11093, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "டிடியின் வீடியோவை வைரலாக்கும் நெட்டிசன்கள்..அப்படியென்ன செய்தார் தெரியுமா? - Manithan", "raw_content": "\nயாழில் விகாரை அமைக்கும் பணியில் ஈழத்தமிழர் தீவிரம்\nகின்னஸில் இடம்பிடித்த தந்தை மகன்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nஎன்னை தூங்க வைத்து ��ிட்டு துரோகம் செய்தார்: மனைவியை கொன்ற கணவன் பரபரப்பு வாக்குமூலம்\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகரின் சொகுசு வீடு... பெரிய பாத்திரத்தில் காப்பாற்றப்பட்ட அம்மா: வைரலாகும் புகைப்படம்\nநடுரோட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த கர்ப்பிணி நடிகை: வெளியான பின்னணி தகவல்கள்\nயாழில் கிணற்றை எட்டிப்பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nடிடியின் வீடியோவை வைரலாக்கும் நெட்டிசன்கள்..அப்படியென்ன செய்தார் தெரியுமா\nபிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் டிடி. இவர் சமீப காலமாக படத்திலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவரை பற்றி எதிமறை செய்திகள், விமர்சனங்கள் வந்தாலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஇவர் தற்போது படங்களில் அடுத்தக்கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கௌதம் மேனன் சிங்கிள் பாடல் ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கு மதன் கார்க்கி பாடல் வரிகளில், கார்த்திக் பாடலை இசையமைத்துள்ளார்.\nஇப்பாடலின் டீசர் சில நாட்களுக்கு முன் வந்துள்ளது. இதில் டிடி ஒருவருக்கு காதல் மெசேஜை அனுப்பும் காட்சியாக வந்துள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது.\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காடசி\nஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் - அதிர்ச்சியில் உறவினர்கள்\nமீண்டும் பாரிய மண்சரிவு : அவசர எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nவிசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு மறைந்திருந்து கல் எறிந்த மர்மநபர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T08:08:37Z", "digest": "sha1:4YOGLAMPA47L6I5RHTIB6L7BN7HPHSWS", "length": 6809, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரம்மசமுத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரம்மசமுத்திரம் (Brahmasamudram) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்.[1]\n14°33’17’’ வடக்கு 76°56’47’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பிரம்மசமுத்திரம் பரவியுள்ளது.\nஇந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பிரம்மசமுத்திரம் கிராமத்தில் 7438 குடும்பங்களைச் சேர்ந்த 39,518 பேர் வாழ்ந்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 20,120 பேர் ஆண்கள் மற்றும் 19,398 பேர் பெண்கள் ஆவர். 6,134 பேர் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அவர்களில் 3113 பேர் சிறுவர்கள் மற்றும் 3021 பேர் சிறுமிகள் ஆவர். கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை மொத்தமாக 15,164 பேராகவும் இருந்தது.\nஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2016, 01:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/man-arrested-for-kissing-woman-forcibly-after-being-caught-on-cctv.html", "date_download": "2018-08-17T07:01:22Z", "digest": "sha1:M3YHDI56W4LJSDIICB5QNIRFCQAU65SD", "length": 4537, "nlines": 69, "source_domain": "www.behindwoods.com", "title": "Man arrested for kissing woman forcibly after being caught on CCTV | India News", "raw_content": "\n'கமல் ஒரு நல்ல தலைவர்'... காயத்ரி ரகுராம் பாராட்டு\nதீவிர அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் கமல், மதுரையில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் தனது கட்சியின்...\nரஞ்சித்தைத் தொடர்ந்து 'ரஜினியுடன்' இணைந்த இளம் இயக்குநர்.. விவரம் உள்ளே\n'காலா', '2.0' படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்ததாக யார் இயக்கத்தில்...\nஇவரின் 'சிங்கிள் டுவீட்'டால் மொத்தமாக 8500 கோடியை இழந்த 'ஸ்நாப்சாட்'\nமுன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஸ்நாப்சாட்டை இனி தான் பயன்படுத்தப் போவதில்லை என,...\nதுருவ நட்சத்திரத்துக்காக விக்ரமுடன் இணைந்த 'பிரபல' நடிகை\nகவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ''துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு,...\nஎன் ரசிகர்களுக்கு 'அரசியல்' கற்றுத்தர வேண்டாம்: ரஜினிகாந்த்\nசென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில், இன்று தனது நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்தித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/qiku-f4-5-hd-3gb-ram-4glte-fingerprint-smartphone-announced.html", "date_download": "2018-08-17T07:07:01Z", "digest": "sha1:OMFRPEAL2PGRIIQGDPYCETYOEMREUSPI", "length": 13923, "nlines": 104, "source_domain": "www.thagavalguru.com", "title": "QiKU F4 பட்ஜெட் ஸ்மார்ட்போன் 5\" HD, 3GB RAM, 4GLTE, Fingerprint, 13MP Camera குறைந்த விலை அதிக வசதிகள். | ThagavalGuru.com", "raw_content": "\nQiKU நிறுவனமும் சைனாவை சேர்ந்ததுதான். மூன்று வருடங்களுக்கு முன் சைனாவில் இருந்து வந்த Xiaomi நிறுவனம் இன்று இந்தியாவில் அசைக்கமுடியாத இடத்தை பிடித்துக்கொண்டது போல இந்த QiKU நிறுவனமும் அப்படி ஒரு இடத்தை பிடிக்கும் என்பது இப்போதே தெரிகிறது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பெஞ்ச்மார்க்ல முன்னணி இடத்தை பிடிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா இந்த நிறுவனத்தின் Qiku Terra மற்றும் Qiku Zinc மொபைல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சர்வ நிச்சயம். சரி இப்போது வெளியாகி உள்ள QiKU F4 ஒரு பட்ஜெட் மொபைல். அதிக வசதி குறைந்த விலையில். இந்த பதிவில் பார்ப்போம்.\nஇந்த மொபைலில் 5\" அங்குலம் HD டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.3GHz Octa-Core 64-bit MediaTek MT6753 பிராசசருடன் Mali-T720 MP2 GPU இருக்கிறது, 3GB RAM, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஒரு வகையாகவும் மற்றும் 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றொரு வகை என இரண்டு வகையில் உள்ளது. இதில் 128GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. பின் பக்கம் 13 மெகா பிக்ஸெல் காமிராவுடன் LED பிளாஷ் மற்றும் PDAF, 1080p video recording இருக்கிறது மற்றும் முன் பக்கம் 5 மெகா பிக்ஸல் உள்ளது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் கட்டமைப்பில் 360 OS இருக்கு. முக்கியமா Fingerprint sensor இருக்கு மற்றும் 4G சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் (Hybrid Dual SIM (nano + nano/microSD)) உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 a/b/g/n (2.4GHz / 5GHz), Bluetooth 4.0, GPS, 3.5mm audio jack, FM Radio என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது.\nஇந்த மொபைல் விலை பட்டியலை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் விலை இரண்டு வகையாக இருக்கு\nஇந்த மொபைல் White, Black, Pink, Gold மற்றும் Blue நிறங்களில் வரும். இந்தியாவில் விரைவில் ஆன்லைனில் கிடைக்க இருக்கிறது.\nபலம்: அனைத்து வசதிகளும் இருக்கு,\nபலவீனம்: பேட்டரி கூடுதலாக கொடுத்து இருக்கலாம்.\nதகவல்குரு மதிப்பீடு: பணத்திற்க்கு தகுந்த மதிப்பு இருக்கு.\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.17 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nLenovo Vibe K5 Plus ஸ்மார்ட்போன் - குறைந்த விலையில் அதிக வசதிகள்.\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எ��்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now\nஇசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/12/aruvi-tamil-movie-review/", "date_download": "2018-08-17T07:06:49Z", "digest": "sha1:HEBUUDARN5XFW23EZPRBVH5GSTGEGMNZ", "length": 9902, "nlines": 86, "source_domain": "kollywood7.com", "title": "அருவி திரைவிமர்சனம் – Aruvi Tamil Movie Review – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : அடித்தால் அழுவான் , பிட்டால் சிரிப்பான்\nநடிப்பு – அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபால்சுவாமி, கவிதாபாரதி\nஇயக்கம் – அருண் பிரபு புருஷோத்தமன்\nஇசை – பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ்\nதயாரிப்பு – டிரீம் வாரியர் பிக்சர்ஸ்\n2017ம் ஆண்டு தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் வியாபார ரீதியாக கொஞ்சம் மோசமான வருடமாக இருந்தாலும், தர ரீதியில் கொஞ்சம் சிறந்த வருடமாகவே அமைந்துள்ளது. அறம் படத்திற்குப் பிறகு நாளை வரப் போகும் அருவி படமும் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெறும்.\nதமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே மாற்று சினிமா என்பது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்று. வர்த்தக ரீதியிலான மசாலாப் படங்கள் தான் இங்கு அதிகம் வருகின்றன. மலையாளப் படங்கள் போல பெங்காலிப் பட��்கள் போல மக்களின் பிரச்சனைகளை, வாழ்வியலை சொல்லும் படங்கள் வருவதேயில்லை என்று குறை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.\nஅந்தக் குறையை சமீபத்தில் தீர்த்து வைத்த படம் அறம். அடுத்து தீர்த்து வைக்கப் போகும் படம் அருவி. இந்தப் படம் சமூகத்தின் பார்வையையும், நன்றாக வாழ நினைக்கும் ஒரு பெண்ணின் போராட்டத்தையும் நம் உள்ளுணர்வுகளுக்குள் ஓங்கி அடிக்க வைக்கும் படமாக இருக்கிறது.\nதென் கோடி தமிழ்நாட்டிலிருந்து அப்பாவின் பணிமாற்றம் காரணமாக சிறு வயதிலேயே சென்னைக்கு குடும்பத்தாருடன் வந்து செட்டில் ஆகிறார் அதிதி பாலன். எந்தக் கவலையும் இல்லாமல், மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருக்கும் அவரது இளமைப் பருவத்தில் திடீரென ஒரு புயல் வீசுகிறது. உடலால் அவர் கெட்டுவிட்டார் என அவரது குடும்பமே அவரை வீட்டை விட்டு வெளியேற வைக்கிறது. வெளியில் வந்து திருநங்கை அஞ்சலி வரதன் ஆதரவுடன் போராட்டமான வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். தன்னை மூன்று பேர் கற்பழித்து விட்டார்கள் என நீதி கேட்டு சொல்வதெல்லாம் சத்தியம் என்ற டிவி நிகழ்ச்சிக்குச் சென்று நியாயம் கேட்கிறார். திடீரென அதிரடியாக அந்த நிகழ்ச்சிப் படக்குழுவினர் அனைவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி பரபரப்பை உண்டாக்குகிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்களும், நமக்குத் தெரிய வரும் உண்மைகளையும் பார்த்து கண்கலங்காமல் இருக்க முடியாது.\nவாழ நினைக்கும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் இதுவரை வந்திருக்கவே முடியாது என ஆணித்தரமாகச் சொல்லலாம். படத்தை இயக்கியுள்ள அருண் பிரபு புருஷோத்தமன் போன்ற இளம் அறிமுக இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது தமிழ்ப் படங்களை வேறு தளத்திற்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையை அருவியாய் கொட்ட வைக்கிறது.\nவிசுவாசம் படம் குறித்து கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் இது தான்\nவாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் நேரில் அஞ்சலி\n பிரபல நடிகர் ரூ.10 லட்சம் நிவாரண நிதி\nசற்று நேரத்தில் புறப்படவிருக்கும் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் உடல்\nஉச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை\n குரு உச்சத்தில் இருக்கும் ராசி\nதமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/06/Mahabharatha-Santi-Parva-Section-202.html", "date_download": "2018-08-17T07:17:55Z", "digest": "sha1:NPQXM46Q7BBTTYQOIWQ2VLOBN6IO2OMT", "length": 45881, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்மக் கோட்பாடு! - சாந்திபர்வம் பகுதி – 202 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 202\nபதிவின் சுருக்கம் : பரம்பொருளுக்கும், ஐம்பூதங்களுக்குமிடையில் உள்ள உறவு; புலன்கள் மற்றும் புலன்நுகர் பொருட்களுக்கிடையில் உள்ள உறவும் அவற்றின் செயல்பாடுகளும்; ஆன்மாவின் தன்மையை உணரும் வழி; காரணக் காரியங்கள்; கர்மவினைகளின் தொடர்ச்சி; ஆன்மா உடல்களை உடையாகப் பயன்படுத்தல்; உடலின் அழிவுக்குப் பிறகு ஐம்பூதங்களுடன் கலக்கும் முறை; புதிய உடல் அடையும் நன்மை, தீமைகளின் தன்மைகள் ஆகியவற்றை பரத்வாஜருக்குச் சொன்ன மனு...\nமனு {பரத்வாஜரிடம்}, \"அழிவற்றவனும், சிதைவற்றவனுமான அவனிடமிருந்து {பரம்பொருளிடமிருந்து} முதலில் வெளி {ஆகாயம்} உண்டானது; வெளியில் இருந்து காற்று {வாயு} வந்தது; காற்றில் இருந்து ஒளி வந்தது; ஒளியில் இருந்து நீர் வந்தது. நீரில் இருந்து இந்த அண்டம் உண்டானது; அண்டத்திலிருந்து அதில் தோன்றும் அனைத்துப் பொருட்களும் உண்டாகின.(1) (பிரளயத்திற்குப் பிறகு), (உலகம் சார்ந்த) அனைத்துப் பொருட்களும் முதலில் நீருக்குள் நுழையும், அங்கிருந்து ஒளி அல்லது வெப்பத்திற்கும், அங்கிருந்து காற்றுக்கும் {வாயுவுக்கும்}, அங்கிருந்து வெளிக்குள்ளும் {ஆகாயத்திற்குள்ளும்} நுழையும். விடுதலையை {முக்தியை} நாடுவோர் வெளிக்கு {ஆகாயத்துக்குத்} திரும்ப வேண்டியதில்லை. மறுபுறம் அவர்கள் பிரம்மத்தை அடைகிறார்கள்.(2) முக்தியின் புகலிடமான பிரம்மம் வெப்பமானதோ, குளிந்ததோ, மென்மையானதோ, கடுமையானதோ, புளிப்பானதோ, து���ர்ப்பானதோ, இனிமையானதோ, கசப்பானதோ கிடையாது. அவன் {பிரம்மத்தை அடைந்தவன்} ஒலியையோ, மணத்தையோ, வடிவத்தையோ கொண்டிருப்பதில்லை. அவன் இவை அனைத்தையும் விஞ்சியவனாக, அளவுகள் அற்றவனாக இருக்கிறான்.(3) தோலானது தீண்டலை உணர்கிறது; நா சுவையையும், மூக்கு மணத்தையும், காதுகள் ஒலிகளையும், கண்கள் வடிவங்களையும் உணர்கின்றன. அத்யாத்மாவை {ஆன்ம யோகத்தை} அறியாத மனிதர்கள், இவற்றைத் தாண்டிய எதையும் காண மாட்டார்கள்.(4) சுவைகளில் இருந்து நாவையும், மணங்களில் இருந்து மூக்கையும், ஒலிகளில் இருந்து காதுகளையும், வடிவங்களில் இருந்து கண்களையும், தீண்டலில் இருந்து தோலையும் விலக்கிய ஒருவனே, (புலன்கள் மற்றும் மனத்தில் இருந்து விடுபட்ட) சுயத்தின் {ஆன்மாவின்} பண்பியல்புகளைக் {ஆத்மஸ்வபாவத்தைக்} காண்பான்.(5)\nசெயல், செயலுக்கான பொருள், இடம், செயலின் நேரம், விருப்பங்கள், இன்பம் மற்றும் துன்பம் குறித்த மனச்சார்புகள் ஆகியவற்றில் செயல்படுபவனின் காரணங்களாக இருப்பவையே சுயம் (அல்லது ஆத்மா) என்று அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது[1].(6) எது அனைத்தையும் ஊடுருவி {வ்யாபகமானாசுவரரூபமோ} இருக்குமோ, எது (உயிரினங்களின் வடிவை ஏற்று) அனைத்தையும் செய்யுமோ, எது மந்திரங்களை {வேதங்களைப்} போல அண்டத்தில் நிலைத்திருக்குமோ[2], எது அனைத்திற்கும் காரணமாக இருக்குமோ, எது உயர்ந்ததில் உயர்ந்ததாக இருக்குமோ, எது இரண்டாவதாக ஒன்றில்லாமல் ஒன்றாகவே இருந்து அனைத்தையும் செய்யுமோ அதுவே காரணமாகும். வேறு அனைத்தும் விளைவுகளேயாகும் {காரியங்கள் ஆகும்}.(7) ஒரு மனிதனால் செய்யப்படும் செயல்களின் விளைவால் அவன் அடையும் விளைவுகளில் நன்மையும், தீமையும் ஒன்றாக ஒற்றுமையுடன் வசிக்கின்றன. உண்மையில், செயல்களில் பிறக்கும் நன்மை மற்றும் தீமையின் கனிகள் {பலன்கள்}, உடலில் வசிக்கும் ஞானத்தைப் போலவே தங்களுக்கு {அந்தப் பலன்களுக்குப்} புகலிடமான உயிரினங்களின் உடல்களில் ஒன்றாகவே வசிக்கின்றன[3].(8) தூண்டப்பட்ட விளக்கு எரியும்போது, தன் முன்னே இருக்கும் பிற பொருட்களைக் காணச் செய்வதைப் போலவே, உயர்ந்த மரங்களில் நிறுவப்பட்ட விளக்குகளைப் போன்றவையான ஐம்புலன்களும், அறிவால் தூண்டப்படும்போது தங்கள் தங்களுக்குரிய பொருட்களைக் கண்டடைகின்றன[4].(9) ஒரு மன்னனின் பல்வேறு அமைச்சர்கள் எவ்வாறு ஒன்றாகச் சேர்ந்து அவனுக்கு ஆலோசனை வழங்குகிறார்களோ, அவ்வாறே உடலில் உள்ள ஐம்புலன்களும் அறிவுக்குப் பணிவிடை செய்கின்றன. அறிவே அவை அனைத்திலும் மேன்மையானதாகும்.(10) நெருப்பின் தழல்கள், காற்றோட்டம், சூரியனின் கதிர்கள், ஆறுகளின் நீர்கள் எவ்வாறு மீண்டும் மீண்டும் சென்று வருகின்றனவோ, அவ்வாறே உடல் கொண்ட உயிரினங்களின் உடல்களும் மீண்டும் மீண்டும் சென்று வருகின்றன {இறந்து பிறக்கின்றன[5].(11)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"எதற்காக எதைக் குறித்து எந்த ஸ்தானத்தால் எந்தக் கர்த்தாவானவன் எவ்விடத்தில் எந்த முயற்சியைச் செய்கிறானோ, எதிலிருந்து பிடித்துக் கொண்டு எந்தக் கர்மத்தைச் செய்கிறானோ, அவையாவும் எதைக் காரணமாகக் கொண்டனவோ, அக்காரணத்தைத் தன்னுருவமாக அடையத்தக்க பரமாத்மா என்று சொல்கிறார்கள்\" என்றிருக்கிறது.\n[2] \"கலங்கிய நீரில் ஆயிரக்கணக்கான வடிவங்களில் தன்னைப் பிரித்துக் கொள்ளும் நிலவின் தோற்றத்தைப் போல\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[3] கும்பகோணம் பதிப்பில், \"ஒரு மனிதன் நன்றாகச் செய்யப்பட்ட பல கர்மங்களால் சுபத்தையும், அசுபத்தையும் விரோதமில்லாமல் எவ்விடம் அடைகிறானோ அது போல இந்த அறிவான பரமாத்மரூபமானது சுபங்களும் அசுபங்களுமான சரீரங்களில் தன் கர்மங்களால் கட்டப்பட்டிருக்கிறது\" என்றிருக்கிறது.\n[4] \"மரங்களில் நிறுவப்பட்ட விளக்குகள் என்ற கருத்து இங்கே ஏன் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமானதாக இருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[5] \"விறகூட்டப்படும் நெருப்பு தழல்களாக வெடிக்கிறது. விறகூட்டப்படாதபோது அணைகிறது, ஆனால் அழிக்கப்படுவதில்லை, புது விறகு ஊட்டப்படும்போது தழல்கள் மீண்டும் திரும்பும். காற்றோட்டம் நிற்கிறது, ஆனால் இல்லாமல் போவதில்லை, அவ்வாறானால் மீண்டும் காற்றோட்டம் தோன்றாது. சூரியக் கதிர்களும் அவ்வாறே ஆகிறது. இரவில் அவை மறைந்து, காலையில் மீண்டும் அவை தோன்றுகின்றன. ஆறுகள் கோடையில் காய்ந்து மழைக்காலத்தில் மீண்டும் நிரம்புகின்றன. உடலும் அழிந்த பிறகு மீண்டும் வேறொரு வடிவில் தோன்றும். இங்கே குறிப்பிடப்படும் பொருள்களைப் புரிந்து கொள்வதில் உள்ள பலவீனம், தவறான நம்பிக்கையில் மட்டுமே ஏற்படுகிறது என்பதைக் காணலாம்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஒரு மனிதன�� ஒரு கோடரியை எடுத்து ஒரு மரத்துண்டை வெட்டினாலும் கூட, புகையையோ, நெருப்பையோ காணாததைப் போலவே, ஒரு மனிதனின் கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றை வெட்டிப் பிரித்தாலும், வயிறு, கரங்கள் மற்றும் கால்களுக்கிடையில் உள்ள பொதுவான எந்த அறிவுக் கோட்பாட்டையும் {ஆன்மாவையும்} அவன் காணமாட்டான்[6].(12) மரத்தை ஒன்றோடொன்று உரசுவதால், ஒரு மனிதன் புகையையும், நெருப்பையும் காண்பதைப் போலவே, நன்கு செலுத்தப்பட்ட புத்தியையும், ஞானத்தையும் கொண்ட மனிதன், (யோகத்தின் மூலம்) புலன்களையும், ஆன்மாவையும் ஒருங்கிணைத்து, தன் இயல்பின் இருப்பில் இருக்கும் பரமாத்மாவைக் காணலாம்[7].(13) ஒருவன் கனவுக்கு மத்தியல், தன் உடலானது தன்னில் இருந்து வேறுபட்டுத் தரையில் கிடப்பதைக் காண்பதைப் போலவே, ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியுடன் கூடிய மனிதன், (தான் இறந்த பிறகு) தன் உடலைக் கண்ட பிறகு, வேறொரு வடிவிற்குள் செல்கிறான்.(14) பிறப்பு, வளர்ச்சி, சிதைவு மற்றும் அழிவு ஆகியவற்றுக்கு ஆன்மா ஒரு போதும் ஆட்படுவதில்லை. வாழ்வின் விளைவுகளுடன் கூடிய செயல்களின் விளைவால், உடலை ஆடையாக உடுத்தியிருக்கும் ஆன்மாவானது, (அசைவை இழந்து), பிறரால் பார்க்கப்படாதவாறு இந்த உடலில் இருந்து மற்றொன்றுக்குக் கடந்து செல்கிறது.(15)\n[6] கும்பகோணம் பதிப்பில், \"ஒரு மனிதன் கோடாலியை எடுத்து வெட்டுவதால் கட்டையிலுள்ள புகையையும் நெருப்பையும் காணமுடியாதது போலச் சரீரத்தையும், வயிற்றையும், கையையும், காலையும் அறுப்பதால் அச்சரீரத்தைவிட வேறான ஆத்மாவைக் காண்கிறார்களில்லை\" என்றிருக்கிறது\n[7] \"இயல்புத் தன்மைகள், குணங்கள் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்படாமல் தன்னியல்பில் நிலைத்திருக்கும் பரமாத்மா என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஆன்மாவின் வடிவை ஒருவராலும் தங்கள் கண்களால் காண முடியாது. மேலும் ஆன்மாவானது, எவரின் தீண்டலுக்கும் ஆட்பட முடியாது. ஆன்மாவானது அவற்றை (புலன்களைக்) கொண்டு எந்தச் செயலையும் செய்யாது. புலன்கள் ஆன்மாவை அணுகாது. எனினும், ஆன்மாவானது அவை அனைத்தையும் உணர்கிறது.(16) பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு முன்னால் சுடர்மிக்க நெருப்புக்குள் வைக்கப்படும் எதுவும், அதில் உள்ள ஒளி மற்றும் வெப்பத்தின் விளைவால், வேறு எந்த வண்ணத்தையோ, இயல்பையோ ஏற்காமல் ஒரு குற��ப்பிட்ட நிறத்தை ஏற்பதைப் போலவே, ஆன்மாவின் வடிவும் அதன் நிறத்தை உடலில் இருந்து எடுப்பதாகத் தெரிகிறது.(17) இந்த வகையிலேயே, உடலைக் கைவிடும் மனிதனும், எவராலும் பார்க்கமுடியாதவாறு மற்றொன்றில் நுழைகிறான். உண்மையில், தன் உடலை அடிப்படையான (ஐந்து) பெரும்பூதங்களில் கைவிடும் அவன், அதே போல (ஐந்து) பூதங்களால் செய்யப்பட்ட ஒரு வடிவை ஏற்கிறான்.(18) உடல் கொண்ட உயிரினமானது (தன் உடல் அழிந்ததும்), தன் உடலில் உள்ள ஒவ்வொரு குறிப்பிட்ட பூதத்தையும், (தன் உடலுக்கு வெளியே உள்ள) தன் மெய்க்கு இயல்பான குறிப்பிட்ட பூதத்தில் கலந்து வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, நெருப்பு {அக்னி}, நீர் மற்றும் பூமி {நிலம்} ஆகியவற்றில் நுழைகிறது. பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவையும், (தங்கள் செயல்பாட்டுக்காக) ஐந்து பூதங்களைச் சார்ந்திருப்பவையுமான புலன்களும், அதனதனுக்குரிய பூதங்களில் நுழைகின்றன.(19)\nகாதானது தன் திறனை வெளியில் {ஆகாயத்தில்} இருந்து பெறுகிறது; மூக்கானது மணத்தின் உணர்வைப் பூமியில் இருந்து பெறுகிறது. கண்ணின் தன்மையான வடிவமானது, ஒளி அல்லது நெருப்பின் விளைவாகும். நெருப்பு அல்லது வெப்பமானது, நீரின் காரணத்தைச் சார்ந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறுது. சுவையைத் தன் தன்மையாகக் கொண்ட நாக்கானது, நீரில் கலக்கிறது. தீண்டலைத் தன் தன்மையாகக் கொண்ட தோலானது, அதன் இயல்பான காற்றில் {வாயுவில்} தொலைந்து போகிறது.(20) (ஒலி உள்ளிட்ட) ஐந்து வகைத் தன்மைகளும் (அடிப்படையான ஐந்து பூதங்களான) (ஐந்து) பேருயிரிகளில் வசிக்கின்றன. (வெளி உள்ளிட்ட) ஐந்து வகைப் புலன்நுகர் பொருட்களும், (ஐந்து) புலன்களில் வசிக்கின்றன. மேலும் (ஐந்து வகைத் தன்மைகள், ஐந்து வகைப் பூதங்கள், ஐம்புலன்கள் ஆகிய) இவை மனத்தின் வழிகாட்டுதலைப் பின்தொடர்கின்றன. மனமோ, புத்தியின் வழிகாட்டுதலைப் பின்தொடர்கிறது, புத்தியோ அசுத்தமற்றதும், உண்மையானதும் எதுவோ, அதன் (பரமாத்மாவின் {ஆத்மாவின்}) வழிகாட்டுதலைப் பின்தொடர்கிறது.(21) செயலைச் செய்தவன், தன் முற்பிறவியில் தான் செய்த செயல்கள் அனைத்திற்கு ஏற்பவும் தன் புதிய உடலின் மூலம் நன்மையான மற்றும் தீமையான செயல்கள் அனைத்தையும் பெறுகிறான். இப்பிறவியில் செய்யப்படும் செயல்கள் மற்றும் அடுத்தடுத்த பிறவிகளில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், நல்ல நீரோட்டத்தில் {பிரவாஹத்தில்} அதற்கு இணக்கமாகக் கடந்து செல்லும் நீர் வாழ் விலங்குகளைப் போலவே மனத்தைப் பின்தொடர்கின்றன.(22) வேகமாக நகர்வதும், ஓய்வற்றதுமான பொருள் காணப்படுவதைப் போல, (கண்ணாடியின் மூலம் காணப்படும்) நுண்ணியப் பொருள் பெரும் அளவுகளில் தோன்றுவதைப் போல, (வேறு வகையில் காணமுடியாத) தன் முகத்தை ஒரு மனிதனுக்கு நிலைக்கண்ணாடி காட்டுவதைப் போல, ஆன்மாவும் (நுண்ணியதாகவும், புலப்படாததாகவும் இருப்பினும்) புத்தியின் உணர்வுப் பொருளாகிறது\" என்றார் {மனு}[8].(23)\n[8] \"கண்ணாடிகள், நுண்ணோக்கிகள் ஆகியவற்றின் அறிவை முனிவர்கள் பெற்றிருந்தனர் என்பதை இந்தச் சுலோகம் காட்டுவதாகத் தெரிகிறது. நுண்ணியப் பொருட்களைக் காட்டும் கருவியானது நன்கறியப்பட்டு இருக்க வேண்டும், அல்லது அதற்கு ஏதாவது ஒரு பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். உரையாசிரியர் அதை உபநேத்ரம் upanetra {துணைவிழி} என்றழைக்கிறார். கும்பகோணம் பதிப்பில், \"ஜலத்தை இருப்பிடமாகக் கொண்ட பிராணிகள் ப்ரவாஹம் செல்லுவதை அனுசரித்துச் செல்லுவது போலப் பெரியவைகளும், சிறியவைகளுமான ப்ராணிகள் {விஷயம் புத்தி முதலியவை} மனத்தை அனுஸரித்துச் செல்லுகின்றன. நிலையற்ற பொய்ப் பொருளானது எவ்விதம் உண்மைப் பொருள் போலக் கண்களுக்குப் புலப்படுகிறதோ, நுட்பமான வஸ்து எவ்விடம் பெரிய உருவமுள்ளது போலத் தோன்றுகிறதோ அவ்விதமே தீர புருஷன் மிக்கத் தாபமுள்ளவன் போலிருந்தாலும் உண்மையில் மோஹத்தில் விழமாட்டான்; அப்படியே புத்திக்கு விஷயமான பரமாத்மாவையும் அடைவான்\" என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 202ல் உள்ள சுலோகங்கள் : 23\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பிருஹஸ்பதி, பீஷ்மர், மனு, மோக்ஷதர்மம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ��ர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடா���ு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/151162?ref=trending", "date_download": "2018-08-17T07:52:20Z", "digest": "sha1:XPRJW5XSQMYNYUXDPCSTKQC5WJMXLA6W", "length": 6851, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பல படங்களில் நடித்த ரங்கம்மாள் பாட்டி குடும்ப சூழ்நிலையால் பிச்சை எடுக்கிறாரா?- அதிர்ச்சி தகவல் - Cineulagam", "raw_content": "\n3 நாள் உணவின்றி அடர்ந்த காட்டுக்குள் தவித்த 2 வயது குழந்தை\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nசமந்தா வெடி வைத்து கொண்டாடும் விஜய்- இதை பாருங்க\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\n2வது மாடியை எட்டிய வெள்ள நீர்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\nஇந்தியாவையே கல��்கிய படத்தை ரீமேக் செய்கின்றாரா தல அஜித் என்ன படம் தெரியுமா, இதோ\nதலைசிறந்த குடிமகன் நீ தான்டா தம்பி எத்தனை தடவை கீழே விழுகிறானு பாருங்க பாஸ்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nபல படங்களில் நடித்த ரங்கம்மாள் பாட்டி குடும்ப சூழ்நிலையால் பிச்சை எடுக்கிறாரா\nதமிழ் சினிமாவில் 80, 90களில் நடித்த பல நடிகர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவ்வப்போது வறுமையால் கஷ்டப்படும் பிரபலங்களுக்கு நடிகர் சங்கம் உதவி செய்து வருகிறது.\nஅப்படி குடும்ப சூழ்நிலையால் மெரினா கடற்கரையில் மூத்த நடிகை பிச்சை எடுத்து வந்ததாக நடிகர் சங்கத்திற்கு தகவல் வந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் விசாரிக்கையில் படங்கள் நடிப்பதன் மூலம் வரும் 500 ரூபாய் போதவில்லை என்பதால் அவர் மெரினா கடற்கரையில் சின்ன சின்ன பொருட்கள் விற்று வருகிறாராம்.\nதற்போது ரங்கம்மாள் பாட்டி மோசமான நிலையில் இருப்பதால் அவருக்கு நடிகர் சங்கம் ரூ. 5000 கொடுத்துள்ளனர்.\nவறுமையில் வாடிய #ரங்கம்மாள் பாட்டிக்கு உதவி தென்னிந்திய நடிகர் சங்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-08-17T07:45:25Z", "digest": "sha1:BEVQW63JP5USB2JLMP4SG3JEPZ464OUZ", "length": 14557, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி: விமர்சனத்துக்கு இரையான இந்தியா! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nஈரானுக்கான சிறப்பு பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா\nஇந்தியாவை வல்லரசாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய்: தமிழிசை\nஜனநாயகத்தின் மதிப்பை உணர்ந்தவர் வாஜ்பாய்: அமெரிக்க ராஜாங்க செயலாளர்\nஇரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி: விமர்சனத்துக்கு இரையான இந்தியா\nஇரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி: விமர்சனத்துக்கு இரையான இந்தியா\nஇங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.\nகடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nமுதல் நாள் ஆட்டம் முழுமையாக மழையால் பாதிக்கப்பட்டதால், இப்போட்டி பெரும்பாலும் சமநிலையில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கிய இங்கிலாந்து அணியினர், நான்கு நாட்களிலேயே போட்டியை நிறைவுக்கு கொண்டு வந்து அபார வெற்றியை பதிவுசெய்தனர்.\nமறுபுறம் படுதோல்வியை சந்தித்துள்ள உலகின் முதல்நிலை டெஸ்ட் அணியான இந்தியா அணி, காரசாரமான விவாவதத்துக்கு உள்ளாகியுள்ளது.\nஇப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டதையடுத்து, இரண்டாம் நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, முதல் இன்னிங்ஸில் 107 ஓட்டங்களுக்கு சுருண்டது.\nஇதன்போது இந்தியா அணி சார்பில் அஸ்வின் 29 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதனைதொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, சிறப்பாக துடுப்பெடுத்தாடியது.\nஇங்கிலாந்து அணி 396 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகள் பெற்றிருந்த வேளை தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.\nஇதன்பிறகு 289 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 130 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி, இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.\nஇதில் இந்தியா அணி சார்பில் அஸ்வின் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டசன் மற்றும் ஸ்டுவர்ட் பிரோட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nஇந்தியா அணி சார்பில் இரண்டு இன்னிங்சுகளிலுமே அஸ்வின் தான் அதிகபட்ச ஓட்டங்களை ��ெற்றார். இதன் மூலம் எட்டாவது வீரராக அல்லது அதன்பிறகு களமிறங்கி இரண்டு இன்னிங்சுகளிலும் அதிசபட்ச ஓட்டங்களை பெற்ற முதல் இந்தியா வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். அத்தோடு உலகளவில் ஆறாவது வீரர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தினார்.\nமேலும், இந்தியா அணி குறைந்த இன்னிங்சுகளில் ஓட்டங்கள் பெற்ற போது அணியில், அதிகபட்ச ஓட்டங்களை பெற்ற வீரர்கள் வரிசையில், அஸ்வின் ஐந்தாவது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் சர்வேட் 26 ஓட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக தனது முதல் சதத்தை பூர்த்தி செய்த கிறிஸ் வோக்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.\nஇரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 18ஆம் திகதி நொட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து- இந்தியா வீரர்கள் தீவிர பயிற்சி\nகிரிக்கெட் இரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளு\nஇந்தியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇந்தியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான, 13பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: 2ஆம் நாள் ஆட்டம் இன்று\nஇந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று\nஇங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்\nஇந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான, இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை(வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள\nஇந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்தது இங்கிலாந்து\nஇந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி- சாரதி கைது\nதென்கொரியா கால்பந்து அணியின் பயிற்சியாளராக போல் பென்டோ நியமனம்\nமண்சரிவு: கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து முடக்கம்\nபுத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் சிக்கினர்\n – 4 சிறுவர்கள் கவலைக்கிடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் இந்தோனேசியா\nகழிவுகளை பயன்படுத்தி உயிர் வாயு: மட்டக்களப்பில் புதிய நிலையம்\nஅமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் சீனா இராணுவம் பயிற்சி : பென்டகன் மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://estate-building.global-article.ws/ta/tag/about", "date_download": "2018-08-17T06:57:07Z", "digest": "sha1:TBALOQAPABNWQ5TFYSQV5DMX6SLSXTOQ", "length": 110750, "nlines": 426, "source_domain": "estate-building.global-article.ws", "title": "பற்றி | ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு", "raw_content": "ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > பற்றி\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத���தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇல்லை கடன் காசோலை கடன்கள் என்ன\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nசிறந்த சாத்தியமான கடன் திரட்டு கடன் மதிப்பீடு செலவுச்செய்கிறாய்: மறைக்கப்பட்ட கட்டணம் செலவுகளையும் ஜாக்கிரதை\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீங்கள் நாட வீட்டுக் கடன் பெற என்ன செய்யலாம்\nபணம் இல்லாததால் வீட்டை வைத்திருப்பது விட்டும் உங்களைத் தடுத்து ஒரு காரணியாக இருக்கலாம் கூடாது. ஒரு வீட்டில் பாதுகாப்பது ஒவ்வொரு நபரின் வசம் எப்போதும் வீட்டுக் கடன் பெறுதல் உள்ளது. அத்தியாவசிய விஷயம் பாதுகாப்பு இந்த வகை பெறுவதற்கு போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அது குழப்ப நிலைக்கு உங்கள் எதிர்கால நிதி தள்ளலாம் என. தொடங்குகின்றன பைண்ட் நீங்கள் வாங்க உத்தேசித்துள்ள வீடு வாங்க இருக்க வேண்டும் ஒரு வீட்டில் தேடும் மூலம் தொடங்கலாம். ஒரு வீட்டில் தேடிக் கண்டறிந்து, உங்களுக்குத் வீட்டுக் கடன் ஓ பெற சரியான முன் விஷயங்களை பெற தொகை அளவை முடிவு ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீங்கள் பற்றி எதிர்மறையான கடன் கடன்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ன\nஉங்கள் கிரெடிட் ஸ்கோர் மட்டும் நீங்கள் உள்ளன நிதி நிலைமை என்ன வகை தீர்மானிக்கிறது, ஆனால் இது நீங்கள் அந்த புதிய வீடு அல்லது வாகனமானது வாங்க முடியும் அல்ல���ு வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கிறது. இல்லை உங்கள் வாழ்வில் சில கட்டத்தில் உங்கள் கடன் மதிப்பீடு நீங்கள் ஒரு கடன் தேவைப்படலாம். அது ஒரு மோசமான ஸ்கோர் உள்ளவர்கள் விட கடன் பெற ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் என்பது ஒருவருக்கு கணிசமாக எளிதாக உள்ளது. நீங்கள் ஒரு மோசமான கிரெடிட் ஸ்கோர் இல்லாதவர்களுக்கு மக்கள் ஒன்று ஆனால் இன்னும் ஒரு கடன் தேவைப்பட்டால், நீங்கள் ஒரு பெறலாம் ஒரு வாய்ப்பு இன்னும் உள்ளது. அது b இருக்கலாம் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீங்கள் சிறந்த வீட்டுக் கடன் மதிப்பீடு\nஎல்லோரும் எந்த வாங்கும் தங்களால் முடிந்த சிறந்த ஒப்பந்தம் பெற விரும்புகிறது. ஒரு கார் தேர்ந்தெடுக்கும் போது, ஒரு படகு அல்லது ஒரு அங்கியை, ஏன் அதிக பணம் அது ஒரு வீட்டிற்கு வரும்போது ஏன் யாருக்கும் வித்தியாசமாக நினைப்பார்கள் அது ஒரு வீட்டிற்கு வரும்போது ஏன் யாருக்கும் வித்தியாசமாக நினைப்பார்கள் சிறந்த வீட்டுக் கடன் விகிதம் சுற்றி தேடுவது வீட்டில் வாங்கும் ஒரு விமர்சன அம்சம், எனவே சிறந்த ஒப்பந்தம் சுற்றி கடைக்கு. உங்கள் நிலைமை நீங்கள் முழு செயல்பாடு பற்றி யோசிக்க தொடங்கும் முன், நீங்கள் தனிப்பட்ட முறையில் வசூல் எங்கே பாருங்கள் எடுத்து. உங்களை ஏமாற்ற முயற்சி Dont. நீங்கள் உண்மையில் அதை செய்ய இயலும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகடன் அட்டை கடன் திரட்டு கம்பெனியால் இந்த நிறுவனங்கள் மிகவும் உதவியாக இருக்கும்\nநீங்கள் ஒரு நிதி ஒழுக்கம் உள்ள சிக்கிக் கொண்டு என்று உணர்வு இருந்தால், அது உங்கள் கடன் நொறுக்கு உதவ ஒரு தொழில்முறை கடன் அட்டை கடன் ஒருங்கிணைப்பு நிறுவனம் தொடர்பு கொள்ள நேரம். உண்மை என்னவென்றால், கடன் இருப்பது நீங்கள் உன்னையே பெற முடியும் என்று மிகவும் பிணைப்பு விஷயங்களை ஒன்றாகும். இந்த சூழ்நிலையில் அங்கீகரிக்க முதல் விஷயம் இது: நீங்கள் இருக்கும் நிலைமையை பொறுப்பு, ஆனால் நீங்கள் குற்றம் இல்லை. நீங்கள் வெறுமனே தகவல் மற்றும் அறிவு உங்களுடன் உங்களால் முடிந்தால் சிறந்த செய்து ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் கார் மீள்வாங்கல் புரிந்து\nஅதன் எளிய வகையில், எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை நீங்கள் கட்டணங்களைச் செலுத்த தோல்வியடைந்த நிலையில் ஏதாவது திரும்ப நீங்கள் கேட்க உங்கள் வீட்டிற்கு வரும் ஒரு கடன் சற்று அதிகமாக உள்ளது. ஒருவேளை கடந்த காலத்தில் நீங்கள் ஒரு நல்ல வேலை இருந்தது இறுதியாக சந்தையில் மாற்றங்களை இப்போது இன்னும் ஒரு புதிய விஷயத்தை கார் நிறைய உங்களுக்கு அழைத்தாலுமா வருகிறது என்று உங்கள் கனவுகள் என்று கார் வாங்க முடிந்தது, உங்கள் நிறுவனத்தின் கொண்டு வந்து, அதை நீங்கள் உங்கள் இளஞ்சிவப்பு சீட்டு ஒப்படைத்தார் கூடும் நடுவழியில் இருக்கலாம், மாதங்கள் பணிநீக்க பா ஒரு ஜோடி ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇன் வாசகங்கள் மற்றும் நிதி குறிப்புகள்\nதனிப்பட்ட நிதி வணிக வேகமாக வளர்ந்து வருகிறது. இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாக, கடன் வழங்குநர்கள் ஒரு முழு ஹோஸ்ட் முளைத்தது வேண்டும். இந்த இணைய நாள் மற்றும் வயது ஆகிறது, மற்றும் கடன் உலகம் முழுவதும் பயன்படுத்தி ஆன்லைன் உலகின் தங்கள் வணிக ஊக்குவிக்க கொள்கின்றனர். வெறும் கடன் அட்டை வழங்கி ஆன்லைன் சுற்றி பார்த்து நீங்கள் கடன் அட்டைகள் உண்மையில் கவர்ச்சிகரமான சலுகைகள் கடன் அட்டை நிறுவனங்கள் அனைத்து வகையான மூலம் தொடுத்த வேண்டும். அது எவ்வளவு எளிது மாறிவிட்டது உள்ளது. தனிநபர் புனைகதை ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகடன் மேலாண்மை நிவாரண – திவாலாகாமல் தடுக்க ஒருவேளை உங்கள் இறுதி வாய்ப்பு\nநீங்கள் திவால் பதிவு செய்யவேண்டிய கட்டாயத்துக்கு இருக்கலாம் என்று ஒரு புள்ளி கடன் குவிந்து துரதிருஷ்டவசமாக, மிகவும் பொதுவான நிகழ்வு. அனைத்து சமூக மற்றும் பொருளாதார வகுப்புகள் இருந்து மக்கள் வெறுமனே சேமித்த பென்னி சம்பாதித்துக் கொண்டிருந்தார் பென்னி என்று எங்கள் முன்னோர்களின் முயற்சித்த உண்மை தத்துவங்கள் மறந்து மற்றும் விளைவாக திவால் தாக்கல் ஒரு குடும்பங்கள் கட்டாயம் என்று கடன் பிரச்சினைகள் குறித்த பனிச்சரிவு மாறிவிட்டது வேண்டும். நிச்சய��ாக, அது எப்போதும் உங்கள் தவறல்ல, காரணமாக எல் ஒரு நோய் அல்லது வருமான இழப்பு போன்ற எதிர்பாராத காரணிகள் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு லோவர் வீட்டு உரிமையாளர் காப்பீடு பெற எப்படி மேற்கோள்\nமிகப்பெரிய முதலீட்டு பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையில் செய்ய ஒரு வீட்டை வாங்கும் உள்ளது. அது மட்டும் என்று முதலீட்டு பாதுகாக்கும் இந்த வீட்டு உரிமையாளர்கள் முதலிடத்துக்கு முன்னுரிமை என்று அர்த்தமுள்ளதாக. என்ன பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் உணர முடியாது அது அவர்களுக்கு கடமையாகின்றது மட்டும் தங்கள் சொந்த வீட்டு உரிமையாளர்கள் காப்பீடு வழங்க உள்ளது ஆனால் இது வீட்டில் மதிப்பு மற்றும் அதன் உள்ளடக்கங்களை போதுமானதாக ஈட்டுத்தொகை மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது என்பதை உறுதி செய்ய என்று. குறிப்பிடத்தக்க விளைவிக்கக்கூடியது என்று சாத்தியமான பேரழிவுகள் எந்த உள்ளன ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் இலட்சிய அல்பைன் வீட்டில் கண்டுபிடித்து\nசிறந்த பாரம்பரிய ஸ்கை லாட்ஜ் பல்வேறு பதிப்புகள் உள்ளன. அது உலகம் முழுவதும் பரவியுள்ளது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இந்த கட்டிடம் பாணி மெதுவாக உருவாகியுள்ளது, வெவ்வேறு கட்டட மற்றும் டெவலப்பர்கள் விளக்கப்பட்டு. இன்றைய ஸ்கை தங்கும் மற்றும் உயர் மலை வீடுகள் கிளாசிக் கட்டிடக்கலை எல்லா நடை வழங்க, நவீன வசதிகளும் வசதிகள் பல்வேறு அளிக்கின்ற அதே நேரத்தில்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபலக் குடும்பம் வீட்டுவசதி பூம் ஜ்யாக்ஸந்வில் கடற்கரை உணவகங்கள் பணிகின்றோமா\nவெறும் முதல் தெரு பல மாதங்களுக்குப் பிறகே இறுதி நியூ இயர்ஸ் ஈவ் பாஷ் க்ரில்கள், Intracoastal நீர்வழி மீது மற்றொரு பிரபலமான துடைக்க கடைசி முறையாக அதன் கதவுகள் மூடி. கலங்கரை விளக்கம் கிரில், கடற்கரை Blvd மீது சான் பப்லோ நதி பாலத்தில் அமைந்துள்ள. சேஸ் பண்புகள் விற்கப்பட்டிருக்கிறது, இன்க், யாருடைய திட்டம் Intracoastal அணுகல் multifamily வீடுகள் வழங்க வேண்டும் 2.4 ஏக்கர் நதிக்கரைக்கு தளத்தில்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஅனைத்து பட்ஜெட்கள் ஃபிர்தவ்ஸ் என்னும் கோஸ்டா ரிகா ஒரு கட்டுப்படியாகக்கூடிய ஸ்லைஸ் வாழும்\nமக்கள் பதிவு எண்கள் கோஸ்டா ரிகா க்கு மாற, மற்றும் நீங்கள் ஓய்வு பற்றி சிந்தித்துக் கூட, இரண்டாவது வீட்டை வாங்கும், அல்லது ஒரு வணிக தொடங்கி - கோஸ்டா ரிக்கா வாழும் நீங்கள் நினைக்கலாம் விட மிகவும் எளிதாக உள்ளது - மற்றும் நன்மைகள் மிகப் பெரியவை - மற்றும் அனைவருக்கும் மலிவு. ஏன் கோஸ்டா ரிகா லைவ்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nமார்ச் நாடு வீடுகள்: இத்தாலியில் உங்கள் கனவு முகப்பு\nநீங்கள் இத்தாலியில் ஒரு வீட்டில் கனவு ஆனால் கூட்டத்தை அதிக விலை தவிர்க்க விரும்பினால், நீங்கள் அதிர்ஷ்டம் இருக்கிறோம். இத்தாலியின் மார்ச் பகுதியில் அரிதாகவே சுற்றுலா தொட்டது ஒரு இயற்கை பகுதியில் லா டோல்ஸ் வீட்டா வழங்குகிறது. இங்கே இத்தாலியின் இந்த மகிழ்ச்சிகரமானதாக பகுதியாக உங்கள் முழுமையான வழிகாட்டி தான்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nமுகப்பு தகவல்கள் பேக் க்கான பற்றாளர்கள் ஷோ ஆதரவு\nவாங்குதல் மற்றும் ஒரு சொத்து தெரியாவிடிலும் விற்பனை எப்போதும் திட்டத்தின் படி போக. நான்கு பரிவர்த்தனைகள் சரிவு ஒரு ஒப்பந்தங்கள் பரிமாறிக் முன், நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nசிறந்த மனை முகவர் கண்டுபிடித்து\nவலது மனை முகவர் கண்டுபிடித்து நீங்கள் கடினமாக இருக்கும் க்கான, ஆனால் இங்கே செயல்முறை மூலம் உங்களுக்கு உதவ ஒரு சில குறிப்புகள் உள்ளன.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் முதலீடுகள் கைடுலைன்\nஇந்த இடத்தை நீங்கள் வியாபாரம் செய்ய சரியான வழிகளில் தெரிந்தால் ரியல் எஸ்டேட்டில் முதலீடு இலாபகரமான இருக்க முடியும். ரியல் எஸ்டேட் முதலீடு நிபுணர்கள் கூறுகின்றனர் என ரியல் எஸ்டேட் முதலீடு பேரங்களில் குறிப்பிடத்தக்க லாபத்தை பல சாவிகளும். மற்றும் ஒப்பந்தங்கள் இலாபகரமான இருக்கும் போது, நீங்கள் நிச்சயமாக வெற்றி உங்கள் வழியில் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் முதலீடு புதிதாக நுழைபவர்கள் பொறுத்தவரை, நீங்கள் வழியில் சந்திப்பதில்லை சவால்களை மற்றும் கண்ணிகள் பயப்பட டோன்ட். அறிவதற்கு நிறைய நிச்சயமாக உள்ளது, ஆனால் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nசொத்து மீட்பு: ஒரு ஐடியல் முதலீட்டு\nஒரு நபர் ஒரு வீட்டில் வாங்கும் போது, அவன் / வழக்கமாக நடிக்கும் கடன் எடுக்க உள்ளது. கடன் கொடுப்பவர்கள், பொதுவாக வங்கிகள், இந்த வழக்கில் வீட்டில் இணை பட்டத்தை வைத்து. நபர் நேரத்தில் நிலுவைகள் மற்றும் தவணைகளில் செலுத்த இயலாதபோது வீட்டில் உரிமையை கடன் மாற்றப்பட்டது. கடன் உரிமையை வழங்குவதற்கு இந்த பரிமாற்ற மீட்பு அழைக்கப்படுகிறது. முன்கூட்டியே வாங்குதல் விளையாடும் போக்கர் ஒப்பிட்டு பேசப்பட்டார். ஒரு முதலீடாக, அது அதன் சொந்த அபாயங்கள் உள்ளன.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு ஹவுஸ் வாங்குதல் – வெளிப்புற வூட் சரிபார்க்கிறது\nநீங்கள் ஒரு வீட்டின் கொள்முதல் செய்யும் முன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் வெளிப்புறம் மீது மரம் மற்றும் செங்கல் இருந்தால், நீங்கள் பின்வரும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு வேண்டும்.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஸ்ட்டீராய்டுகள் கலிபோர்னியா ரியல் எஸ்டேட் பாராட்டு\nகடந்த ஐந்து ஆண்டுகளாக, கலிபோர்னியாவின் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் பாராட்டு பைட்டுகள் வெளியே பந்தை அடிப்பது வருகின்றன. ஆம், ஒரு ரியல் எஸ்டேட் சந்தையில் ஊக்க மீது.\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவெற்றி அல்லது நிதி மற்றும் முதியோர் ரேஸ் இழப்பதற்கான\nதிரு. Lamoreaux விட ஒரு அறிவார்ந்த எஸ்டேட் திட்டம் உள்ளது 35 நிதி துறையில் அனுபவம் ஆண்டுகள். அவர் மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும் போட என்று ஒரு எளிய முறையில் அவரது ஞானம் வழங்குகிறது. மேலும் மேலும் அமெரிக்கர்கள் ஓய்வு நோக்கி பார்க்க தொடங்கியவுடன் அவர்கள் ஒரு திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் உணர. திரு. Lamoreaux என்று திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக தனது நிபுணத்துவத்தை வழங்குகிறது. ஓய்வு எதிர்கொள்ளும் அற்புதமான மற்றும் இன்னும் பயங்கரமானவை. நாம் ஒரு காரணமாக பன்மை இல்லாததால் வழக்கமாக காணப்பட்டது எப்போதும் என்ன ஓய்வு அல்ல பிறகு வாழ்கயைப் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகல்லூரி கடன் ஒருங்கிணைப்புக்கு ஆன்லைன் வழிகாட்டிகள்\nநீங்கள் கல்லூரி கடன் ஒருங்கிணைப்பு பற்றிய மேம்படுத்தப்பட்டது தகவலைப் பெறுவதில் ஆர்வமாக நீங்கள் கடன்கள் ஏற்புடைய பற்றி நீங்கள் அறிவுரை உரிமை ஆலோசகர் பெறவில்லை பற்றி குழப்பி நீங்கள் கடன்கள் ஏற்புடைய பற்றி நீங்கள் அறிவுரை உரிமை ஆலோசகர் பெறவில்லை பற்றி குழப்பி இந்தக் கேள்விகளுக்கான பதில் ஆம் என்றால், பின்னர் தீர்வு இங்கே உள்ளது. கல்லூரி கடன் ஒருங்கிணைப்பு விவரக்குறிப்புகள் ஆன்லைன் வழிகாட்டிகள் ஆலோசிக்கவும், நீங்கள் உங்கள் கல்வி நோக்கங்களுக்காக சந்திக்க வடிவமைக்கப்பட்டுள்ளது கடன் எடுக்க முடியும் என்று. இதைத் தொடங்குவதற்கு, நீங்கள் ஐஎன்னையும் வழங்கும் பல வலைத்தளங்களில் போன்ற ஆன்லைன் வழிகாட்டிகள் உள்ளன ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் கடன்கள் அகற்ற வழிகள்\nபல மக்கள் கடன் ஒருங்கிணைப்பு மற்றும் கடன் மேலாண்மை நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்பதை தெரியாது. இதைத் தொடங்குவதற்கு, இந்த நிறுவனங்கள் கடன் நிர்வகிப்பதிலும் கடனிலிருந்து தங்கி கல்வி தொடர்பான தகவல் வழங்கலாம், உங்கள் மாத தவணையை உங்கள் கடன் ஒருங்கிணைப்பதற்கு மற்றும் குறைப்பதற்கான வழிகளைக், உங்கள் கடன் மதிப்பீடு சரிசெய்ய நிச்சயமாக வழிகளில். சராசரி அமெரிக்க மீது சராசரியாக கொண்டு செல்லும் தங்கள் பணப்பைகள் வரை எட்டு கடன் அட்டைகள் உள்ளது $9000 கடன்களை உள்ள. வட்டி விகிதங்கள் பொதுவாக மிகவும் அதிகமாக இருப்பதே உடன் (ங்கள் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டு��ைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇன்று தொடங்க கட்டுப்பாடு கீழ் உங்கள் கடன் அட்டை கடன் பெற வேண்டும்.\nகடன் அட்டை கடன் விரைவில் வரை ஏற்ற விரைவில் பெரும் ஆக முடியும். மற்றும் கடன் தன்னை கூடுதலாக, நீங்கள் தாமதமாக கட்டணம் பின்னால் மற்றும் வரம்பை விட கிடைக்கும் என்றால் கட்டணம் இந்த நிலைமை மிகவும் மோசமாக செய்ய முடியும். கடன் அட்டை கடன் ஒரு கைப்பிடி பெற ஒரு வழி வாரமும் பணம் திருப்பிச் செலுத்த தேர்வு உள்ளது. இந்த வழியில் நீங்கள் அட்டை குற்றம்சாட்டினர் என்ன ஒவ்வொரு வாரமும் ஆஃப் கொடுக்கும், இந்த சமநிலை அதிகமாக இருக்கும் போது, அந்த நடவடிக்கைகள் சமாளிக்க மாதம் இறுதி வரை காத்திருக்கும் விட இருக்க முடியும். வாராந்திர முடியும் செலுத்தும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nசிறந்த பேட் கடன் முகப்பு அடமான கடன்கள் அவுட் ஃபார் தேர்ந்தெடுப்பது போது கூர்மையான இருங்கள்\nபாரம்பரிய வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்களும் இந்த அல்லாத நிகழ்த்தப்படாதது கடன் எண்ணிக்கை கடன் விசாரணைகள் பங்குகளை போடுகிறாய். இந்த கூட நல்ல கடன் கொண்டவர்களுக்கு கடினமான நேரம் ஒப்புதல் கொள்வது என்று பொருள். எனினும், ஒரு மோசமான கடன் வீட்டு அடமானக் வங்கி கடன் பெறுவது என்பது ஒருமுறை இருந்தது சாத்தியமற்றது கனவு அல்ல. உண்மையில், ஒரு மோசமான கடன் வீட்டு அடமானக் வங்கி கடன் அல்லது மற்ற ஒத்த நிதி கருவிக்கு சந்தை அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. மேலும் மக்கள் வேறு வழி இல்லை ஆனால் அவா வேண்டும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎப்படி ஆர்கன்சாஸ் இல் குறைந்த கட்டண வீட்டுரிமையாளரின் காப்புறுதி ஆன்லைனில் செல்வது\nவீட்டு உரிமையாளர்களின் காப்பீடு ஒரு பேரழிவு ஏற்பட்டால் ஒரு நபரின் மிகப்பெரிய சொத்து அவர்களது தாய்நாடு மற்றும் அதன் உள்ளடக்கத்தை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களின் காப்பீடு வெள்ளம் மற்றும் காற்று மற்றும் பூகம்ப சில வகையான வழக்கில் எந்த காப்பீடு பாதுகாப்பு வழங்க முடியாது விலக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம், எனவே நீ���்கள் தேவைப்பட்டால் காப்பீட்டின் மற்ற வகையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் முக்கியம். வழக்குகள் பெரும்பான்மையான நிலைகளில், வீட்டு உரிமையாளர்களின் காப்பீடு தீ மற்றும் கொள்ளை இருந்து ஒரு வீட்டில் பாதுகாக்கிறது, எனவே நான் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகடன் திரட்டு அடமான கடன்கள்-ஆம், நீங்கள் கடன் இருந்து இடைவெளி இல்லாதது முடியுமா\nகடன்கள் ஒன்றாக்கப்படுதல் அடமான கடன்கள் நீங்கள் விரைவாகவும் திறம்பட உங்கள் கடன் தவிர்க்க உதவும் வகையில் ஒரு சிறந்த வழி இருக்க முடியும். அனைத்து முதல், நீங்கள் அடைப்பதற்கு பல கடன்களை பெறுவதோடு நிலையில் உங்களை கண்டால், விரக்தியிலும் வேண்டாம். சராசரி மில்லியனர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது திவாலான வருகிறது, மற்றும் சில பல முறை. எனவே, நீங்கள் சில நல்ல நிறுவனம் உண்மையில் உள்ளன. டோன்ட் கடந்த காலத்தைப் பற்றி உங்களை அடிக்க; வெறுமனே அதை கற்று, செல்ல. நீங்கள் கடன் ஒரு பல இருந்தால் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீங்கள் நடுநிலை முதலீட்டாளர் ஓய்வூதியங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ன\nஉங்கள் ஓய்வு திட்டமிட்டிருக்கும் பற்றி நினைத்து யார் நீங்கள் அந்த, நீங்கள் உங்கள் எதிர்கால ஓய்வு காப்பாற்ற சிறந்த வழி கண்டுபிடிக்க ஓய்வூதியங்கள் ஆய்வு ஒரு பிட் செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையில் பங்குதாரார் ஓய்வூதியங்கள் பற்றி மற்றும் அவை எப்படி வேலை அவர்களை பற்றி ஒரு பிட் விளக்கும். அனைத்து எனவே முதல் ஒரு மூன்றாம் தரப்பு ஓய்வூதியத்தினால் என்ன சரி அது அதனால் பேச ஓய்வூதிய ஒரு புதிய குணம் கொண்டவன் அல்ல, ஆனால் அது Calle இருக்க பொருட்டு செயல்படுவதற்கான வழிமுறைகளை கீழ் நிலைமைகளில் கொண்ட ஒரு தனி நபர் ஓய்வூதியத்தில் உள்ளது ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபேட் கடன் மற்றும் மாணவர் கடன்கள் – இல்லை அவநம்பிக்கை உதவி கிடைக்கும் செய்ய\nநீங்கள் பிரச்சனையில் உங்கள் பள்ளி பயிற்சி மற்றும் பிற மாணவர் செலவுகள் ஆஃப் செலுத்தும் கொண்டிருப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோ��் மோசமாக உள்ளது என்றால், நம்பிக்கையை இழக்காதே. நீங்கள் மோசமான கடன் கூட நாடு முழுவதும் பல நிறுவனங்கள் மாணவர் கடன்கள் கொடுக்கிறோம் என்று உள்ளன. நீங்கள் இனி ஏனெனில் உங்கள் ஏழை கடன் வரலாற்றின் பல மாணவர் கடன்கள் மற்றும் திட்டங்கள் தகுதி என்றால், இந்த நிறுவனங்கள் இன்னும் உங்கள் தேவைகளை இடமளிக்க வேண்டும் மோசமான கடன் மற்றும் மாணவர் கடன்கள் கொடுக்கிறோம் என்று. பேட் சி தேவைகள் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n4 கொடிய காரணங்கள் ஏன் தொடங்குபவர்கள் ஃபெயில் பகிர்ந்து சந்தை இல்\n1. வாங்க உரிமை பங்கு தேர்வு எப்படி தெரியாதா 2. ஒரு நஷ்ட பங்கு பிணை போது தெரியாதா 3. ஒரு வென்ற பங்கின் மீதான இலாப எடுக்க போது தெரியாதா 4. ஒரு சரியான பங்குப்பட்டியலை கட்டமைப்பதற்கு தெரியாது 1. வாங்க உரிமை பங்கு தேர்வு எப்படி தெரியாதா ... எப்படி ஆரம்ப பங்குகள் ஆயிரக்கணக்கான மத்தியில் வாங்க என்ன பங்குகள் தேர்வு இல்லை நீங்கள் உங்கள் பங்கு தரகர் கேட்க கோரலாம், அல்லது கேட்க உங்கள் \"அனுபவம்\" உறவினர், அல்லது விடுவிக்க கேட்க \"பங்கு தேர்வு\" இணையத்தில்......\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீங்கள் பணம் தேடும் என்றால், ஒருவேளை நீங்கள் அதை காரணத்தைக் குறிப்பிடவில்லை. அனைத்து பிறகு, நீங்கள் எந்த காரணமும் கடன் வெளியே அழைத்துப் போகாவிட்டால், வேகமாக கடன் தேடும் வலது மக்கள் அவர்கள் வாங்க விரும்பும் சிலவற்றிற்கு மக்களின் மற்றும் அதை அவர்கள் விரும்பவில்லை அல்லது இப்போதே வேண்டும் என்று ஒன்று, அதனால் அவர்கள் உண்மையில் வங்கி வழியாக அனைத்து வழியிலும் மற்றும் ஒப்புதல் செல்ல கடன் ஒரு நீண்ட நேரம் சுற்றி காத்திருக்க கொடுக்க முடியாது. இது உங்கள் நேரம் எடுத்து என்று ca ஒரு இடத்தில் கண்டுபிடிக்க வேண்டும் போகிறோம் என்று பொருள் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n6 குறிப்புகள் உங்கள் வீடு மறுநிதியளிப்பு முடிவு உதவி\nமுகப்பு மறு நிதியளித்தல் நீங்கள் சரியான நேரத்தில் முடிவை எடுக்க ஒரு அறிவாற்றல் நிதி நடவடிக்கை என நிரூபிக்கிறார். மறுபுறம், நீங்கள் ஒரு மோசமான மறு நிதியளித்தல் முடிவு செய்தால், நீங்கள் நிதி சிக்கல்களுக்கு ஒரு கூட திவால் நீங்கள் இழுத்து முடியும் அந்த சிக்கல்களை மற்றும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் முடியும். கீழே குறிப்புகள் மீதும் ஒரு மோசமான வீட்டு மறு நிதியளித்தலுக்கான முடிவை எடுப்பதில் இருந்து நீங்கள் தடுக்கும். பல கடனளிக்கும் நிறுவனங்களின் அனுகூலங்களும் தீமைகளும் எடையை சில பத்தாண்டுகளுக்கு முன்பு, மட்டுமே வங்கிகள் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு மலிவான Remortgage எப்படி பெற மற்றும் ஆயிரக்கணக்கான சேமிக்க\nஒரு மலிவான remortgage வரையறை கடன் மற்றும் வாங்குபவர் வெவ்வேறு உள்ளது. பற்றாளர்கள் அவர்கள் பணம் இழக்கின்ற இடமான ஒன்றாக ஒரு மலிவான remortgage பார்க்க. முகப்பு வாங்குவோர் அவர்கள் பணத்தை சேமிக்க எங்கே ஒன்றாக ஒரு மலிவான remortgage பார்க்க. இது அனைத்து நலன்களை பொய் எங்கே வந்து. அது கடன் நலன்களை கடனை பணம் கொண்டு அமைந்துள்ளது வெளிப்படையான போது வீட்டு உரிமையாளர்களுக்கு நலன்களை கடன் முடிந்த காப்பாற்றிய பொய். ஒரு மலிவான remortgage சாத்தியம். உண்மையில் ஒரு remortgag மொத்தக் கருத்தாக்கத்தையும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரண்டு படியில் அடமான என்றால் என்ன\nஅது பல்வேறு விருப்பங்கள் வரும்போது நீங்கள் உங்கள் வீட்டில் வாங்கியதற்கு பெற முடியும் என்று, இரண்டு படியில் அடமான உங்களுக்கு தேவையான வெறும் விஷயம் இருக்கலாம். அது ஒரு நிலையான விகித அடமானம் மற்றும் ஒரு அனுசரிப்பு விகித இருவரும் இடையே ஏற்பட்ட கலப்பின் வகையான என்று இருப்பது, அது வெறும் நிதி நிச்சயமற்ற ஒரு நேரத்தில் நீங்கள் விரும்பும் விருப்பத்தை வழங்கலாம். இங்கே நீங்கள் இரண்டாவது படியில் அடமானங்கள் பற்றி தெரிந்து கொள்ள சில குறிப்புகள் உள்ளன. ஒரு இரண்டு படி அடமான, அதன் பெயர் குறிப்பிடுவது போன்ற அது இரண்டு வெவ்வேறு பகுதிகளில் உள்ளது. பெரும்பாலும் ஒரு கலப்பு கடன் என்று, ஒருங்கிணைக்கிறது ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநல்ல பணம் நிவர்த்தி திறன்கள் சாவி வேண்டுமா\nநீங்கள் உங்கள் கடனை அடைப்பதற்காக மற்றும் அதிக செலவு இன்னும் கடன் பெற அனுமதிக்கும் அடமான கடன் ஒரு மிக மோசமான தேர்வாகும். இந்த வட்டி மட்டுமே அடமான சில மக்களுக்கு உதவுவதாக, ஆனால் அதிகமாக இல்லை மக்கள் அதிக பணம் செலவிட அவர்கள் உண்மையிலேயே செலவிட வேண்டும் விட ஊக்குவிக்கும். அவர்கள் உண்மையில் சம்பாதிக்க மேற்பட்ட மக்கள் வழி அதிக பணம் செலவழித்து என்று இந்த நாட்களில் அது எந்த ஆச்சர்யமும் இல்லை கடன் பெற பல வழிகள் உள்ளன. கல்லூரி வளாகங்களில் மக்கள் எல்லா இடங்களிலும் நல்லொழுக்கங்கள் ஓ புகழ்கின்றார் உள்ளன ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇல்லை கடன் காசோலை கடன்கள் – உண்மைகள்\nமோசமான கடன் யாராவது, கடன் பெறுவது சாத்தியமற்றது காணலாம். அங்கு எந்த கடன் காசோலை கடன்கள், என்றாலும், என்று கெட்ட கடன் உள்ளது ஒரு நபர் அவர்களுக்குத் தேவையான பணம் உதவ முடியும். எனினும், ஒரு எந்த கடன் காசோலை கடன் கொள்வதென்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை. மேலும், எந்த கடன் காசோலை கடன் தொடர்பாக அங்கு மோசடி நிறைய உள்ளன. நீங்கள் ஒரு இல்லை கடன் காசோலை கடன் கையொப்பமிட முடிவு முன், நீங்கள் அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும். நிலை கிடையாது கடன் காசோலை கடன் சிறந்த தோன்றலாம். கடன் CH எனில் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபாதுகாப்பான கடன் அட்டைகள் பற்றி\nநீங்கள் ஒரு கடன் அட்டை அல்லது கடன் விண்ணப்பிக்க ஒவ்வொரு முறையும், என்று கடன் இருந்து ஒவ்வொரு ஒற்றை விசாரணை உங்கள் கடன் அறிக்கையில் பல விசாரணை செய்து பதிவு செய்யப்படும் நீங்கள் ஒரு ஆபத்தான வாடிக்கையாளர் தான் உண்மையான நிதி கடன் வாங்குவதும் இல்லை என்று ஒரு சாத்தியமான கடன் ஒரு சமிக்ஞை. உண்மையா இல்லையா, ஏனெனில் அது அட்டைதாரர் சொந்தமான வைப்பு கணக்கின் மூலம் பாதுகாப்பாக உள்ளது ஒரு பாதுகாப்பான கடன் அட்டை உங்களுக்கு கடன் அட்டை வலது வகை இருக்கலாம். இந்த வைப்பு கொண்டுள்ளது 100% செய்ய 200% credi மொத்த அளவு ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇயலாதோர் காப்பீட்டு கொள்கை: சிறந்த ஒப்பந்தம் பெற எப்படி\nவில்லியம் ஷேக்ஸ்பியர் மேற்கோள், வெட்கம்கெட்ட செய்ய பறக்கின்றபோது சிறுவர்கள் காட்ஸ் நாம். அதனால், வெறும் சிறுவர்களின் போன்ற ஏழை சித்திரவதை செய்வதன் மூலம் சில கொடூரமான இன்பம் பெற, உதவியற்ற சிறிய உயிரினங்கள்; கடவுள்கள் அவர்கள் அவர்களுடன் மகிழ்ச்சி இல்லாத போது மனித இனத்தின் மீது இலவச சொல்லப்படாத கவலைகளை அமைப்பதன் மூலம் தங்களை மகிழ்விக்க தெரிகிறது. நீங்கள் பரலோக சாபங்கள் பாதிக்கப்படுகின்றனர் விட்டு நீங்கள் ஒரு பயங்கரமான தண்டனை தகுதி செய்தார் தவறு என்ன உங்களை கேட்கும் போது. மாறாக காரணங்கள் பற்றிய ஆய்வறிக்கையின், நீங்கள் கேட்ச் எதிர்கொள்ள ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\n5 கல்லூரி மாணவர்கள் நிதி குறிப்புகள்\nநீங்கள் ஒரு கல்லூரி மாணவராக இருந்தால், ஒருவேளை நீங்கள் உங்கள் படிப்பில் கவனம் செறிவூட்டப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் பயனடைவார்கள் என்று ஒரு கல்வி பெற முயற்சி. உன்னை பற்றி நினைக்காமல் இருக்கலாம் என்று ஒன்று உங்கள் பணத்தை எப்படி கையாள வேண்டும், மற்றும் ஏனெனில் அதைச் செய்யத் தவறுவதால் நீங்கள் கல்லூரி வெளியே உள்ளன நேரத்தில் ஒரு அழகான பெரிய நிதி குழப்பம் உங்களுக்கு சங்கடமாக இருக்கலாம். அதை நீங்கள் உங்கள் நிதி வருங்காலம் சிறப்பாக இருக்காது விரும்பினால் நீங்கள் இப்போது உங்கள் நிதி கட்டுப்பாட்டை எடுத்து முக்கியம். பின்வரும் உருவாக்குகிறது y உங்களுக்கு உதவ முடியும் என்று சில குறிப்புகள் உள்ளன ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஃபார் தி கிட்ஸ் கட்டுப்படியாகக்கூடிய சுகாதார காப்பீடு பெற எப்படி\nநீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மலிவு சுகாதார காப்பீடு தேடும் என்றால், மேலும் பார். சமூக தொழிலாளர் தேசிய கூட்டமைப்பு நீங்கள் தேடும் மட்டும் தீர்வுகளை இருக்கலாம். சமூக தொழிலாளர் தேசிய கூட்டமைப்பு படி, பல குழந்தைகள் சரியான சுகாதார காப்பீடு இல்லாமல் விட்டு அவர்களின் பெற்றோர்கள் ஒன்று அங்கு தங்கள் குழந்தைகளுக்கு விருப்பங்கள் பற்றி தெரியாது ஏனெனில் அல்லது அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுகாதார காப்பீடு வாங்கும் மிகவும் விலையுயர்ந்த இருக்கும் என்று நம்பிக்கை. எனினும், ஒரு நே இன்றுவரை ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nகுறைந்த கட்டண கார் காப்புறுதி சால்ட் லேக் நகர என்றால் என்ன\nஉட்டாவிலுள்ள மலிவான சால்ட் லேக் சிட்டி கார் காப்பீடு பல்வேறு காரணிகளை பெரிதும் சார்ந்துள்ளது. இந்த காரணிகள் நீங்கள் தள்ளுபடிகள் சம்பாதிக்க முடியும், விலையுயர்ந்த வாகன காப்பீட்டு மேற்கோள் உங்களுக்கு சுமை அல்லது தம்மால். நீங்கள் மலிவான சால்ட் லேக் சிட்டி கார் காப்பீடு கண்டுபிடிக்க உங்கள் பயணம் மூலம் உயர்வைத், பின்வரும் தள்ளுபடிகள் பற்றி ஒவ்வொரு தன்னியக்க காப்புறுதி முகவர் கேட்க: பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது தள்ளுபடிகள்: பல வாகன காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் சால்ட் லேக் சிட்டி கார் காப்பீட்டு பாலிசிகள் தள்ளுபடி பாதுகாப்பாக டிரைவர்கள் வெகுமதி விரும்புகிறேன். நீங்கள் என்றால் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎதிர்மறையான கடன் உடன் கடன்கள் பாதுகாத்தல்\nஅவர்கள் பாதுகாக்கப்பட்ட கடன்கள் திரும்ப முடியும் என்பதால் மோசமான கடன் மக்கள் சந்தோஷமாக முடியும். ஒரு நபர் பாதகமான கடன் பிரச்சினைகளை கையாள்வதில் என்றால், கடன் பாதுகாப்பது தொந்தரவாக ஆகலாம். அவர் முயன்று என்று கடன் அளவு பொறுத்து தீவிரப்படுத்தியது பெறுவீர்கள் எதிர்கொள்கிறது என்று பிரச்சனையில். கடன் வழங்குநர்கள் வழக்கமாக பாதகமான கடன் மக்களுக்கு அதிக அளவில் கடன் முன்னெடுக்க விருப்பமற்ற. எனினும், கடன் பெரிய பாதுகாப்பற்ற கடன் மக்கள் வழங்க ஆர்வமாக இருக்கலாம் போது, நிலைமை டி என்னும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீங்கள் போதும் காப்பீடு செய்துகொள்வது பிரிவின் முகப்பில் வேலை போது செய்ய\nஅவர்கள் இடத்தில் போதுமான வணிக கவர் இருந்தால் வீட்டில் இருந்து ஒரு வழக்கமான அடிப்படையில் வேலை செய்பவர்கள் மக்கள் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் ஒரு நிறுவனம் வைத்து வேலை இருந்தால் பிறகு வாய்ப்புகளை நீங்கள் என்று உள்ளன. நீங்கள் சுய வகைப்படுத்தப்படுகின்றன எனினும் என்றால்- வேலைவாய்ப்பு உடைய உங்கள் சொந்த விருப்பத்தில் வீட்டில் இருந்து வேலை பின்னர் இந்த மற்றொரு விஷயம் அது அவர்கள் போதுமான கவர் இருந்தால் தங்களை கேட்டு வேண்டிய இந்த மக்கள். வீட்டில் இருந்து வேலை செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட பல காரணிகள் உள்ளன, அவற்றில் ஒன்று இருப்பது ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஎப்படி நீங்கள் அவர்களுடைய குறைந்த கடன் விகிதத்தை அளித்து பற்றாளர்கள் பெற வேண்டாம்\nஅது கடன் பெறுவதற்கு வரும் போது நுகர்வோர் எளிய உள்ள பதில்களைப் பெற விரும்புகிறீர்கள் மேற்கோள், வெற்று ஆங்கிலம், அதாவது. அடிக்கோடு. எனினும், பிரச்சனை நாம் அனைவரும் சந்திப்பு கீழே வரி கண்டுபிடிப்பது முயற்சி அடிக்கடி பற்கள் இழுத்து போன்ற மனதுக்கு வருத்தமாக இருக்க முடியும் என்று. ஏபிஆர் எடுத்து உதவுகிறது, உதாரணமாக. பரப்பின் மீது, இந்த தீர்மானிப்பதில் மிகவும் வெளிப்படையான மற்றும் எளிய வழி கடன் ஒரு கடன் B மற்றும் விட மலிவான இருக்க வாய்ப்பு உள்ளது அல்லது இல்லையா போன்ற தெரிகிறது, எனவே, என்று எங்கள் முடிவை எளிதாக செய்ய வேண்டும், shouldn ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nபொறுப்பான கடனாளி பொறுத்தவரை payday கடன்கள் வேலை\nPayday கடன்கள் ஆண்டுகளில் ஒரு மோசமான புகழை விட்டிருக்கும். அவர்கள் எந்த மதிப்பு நடத்த வேண்டாம் ஏனெனில், ஆனால் அவற்றைப் பயன்படுத்தாமல் பல மக்கள் மிகவும் பொறுப்புடன் செய்ய வேண்டாம் துரதிர்ஷ்டவசமாக ஏனெனில். உண்மையில் அவர்கள் குறுகிய கால மட்டுமே தேவை பணியாற்ற பொருள் போன்ற payday கடன்கள் எல்லோருக்கும் இல்லை உள்ளது. ஒரு payday கடன் நீங்கள் ஒரு நீண்ட கால சிக்கலை சரிசெய்ய அல்லது கடனை திரும்பச் செலுத்த விருப்ப தேர்வும் தேடல்களில் நீங்கள் இருந்தால் தேடும் என்ன அல்ல, பண வெளியே இருப்பது, இந்த ஊதிய நாள் வரும். Payday கடன்கள் புத்திசாலித்தனமாக ஒருமுறை peopl பயன்படுத்தி ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nநீங்கள் ஒரு கடன் ட்ராப் வீழ்ச்சி முன் : உதவி பெறு\nநீங்கள் கடன் உள்ளன முறை என்றாலும் நீங்கள் வெளியே மேலும் மேலும் கடன் பெற வேண்டும் தெரிகிறது ஏனெனில் கடன் ஒரு பயப்படக்கூடிய விஷயமாகும். குறைந்தபட்சம், இந்த பல மக்கள் உணர வழி. எடுத்துக்காட்டக, நீங்கள் உங்கள் பில்களை மீது பின்னால் இருக்கும் போது நீங்கள் பணம் செலுத்துவதற்கான ஒரு ஊதியம் நாள் கடன் பெற என நினைக்கலாம். பிறகு, ஊதியம் நாள் கடன் காரணமாக வரும் போது நீங்கள் என்று ஒரு அடைப்பதற்கு மற்றொன்றைப் பெறுவது வேண்டும் அதைத் திரும்பச் செலுத்துவதற்கு பணம் இல்லை. இந்த பெற ஒரு மோசமான சுழற்சி உள்ளது, ஆனால் பல மக்கள் Si உள்ள தங்களை கண்டுபிடிக்க ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு வர்த்தகரீதியான Remortgage பொறுத்தவரை குறிப்புகள்\nவணிக remortgage ஒரு குடியிருப்பு remortgage போன்றது. வணிக remortgage பல காரணங்களுக்காக ஏற்படலாம். வணிக உரிமையாளர் தொகையைக் கடனாகப் பெற விரும்புவதால் இது நடக்க கூடியதே, அவர்கள் சொத்து மேம்பாடுகளை செய்ய வேண்டும் அல்லது அவர்கள் குறைந்த வட்டிக்கு முயற்சி வேண்டும். காரணம் எதுவாக வணிக remortgage ஒரு குடியிருப்பு remortgage முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதே கவனத்துடன் கையாளப்படுகிறது வேண்டும். ஒரு வணிக உரிமையாளர் remortgage போகிறது என்றால் கூடுதல் பணம் வெளியே எடுக்க அவர்கள் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஉங்கள் ஆயுள் காப்பீட்டு வாங்க வழிகள்\nஅது ஆயுள் காப்பீடு வாங்கும் தோன்றும்போது, நீங்கள் உங்கள் குடும்பத்தின் உங்கள் தேவைகளை பொருத்தமானதாகும் என்று ஒரு கொள்கை என்று வாங்க முக்கியம். ஒரு கொள்கை வழக்கமாக ஒரு தரகர் அல்லது காப்பீட்டு முகவராக மூலம் இந்த வழியில் வாங்குவதன் மூலம் வாங்கி வேண்டும், கமிஷன் பொதுவாக உங்கள் பிரீமியத் தொகைக்கு எடுக்கப்படும். இந்தப் பணம் தரகர் நீங்கள் ஒரு பொருத்தமான கொள்கை கண்டுபிடித்து செலவழித்து விட்டோம் என்று முறையாக நீங்கள் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது என்று காப்பீடு வகையை நீங்கள் ஆலோசனை. நீங்கள் வாங்க முடியும் ...\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஒரு வாங்க விடுமுறை அனுமதிக்க உங்கள் வருமானம் அதிகரிக்கும்\nஉங்கள் வீட்டு விற்பனை போது ஆயிரக்கணக்கான சேமிக்க மூன்று நிரூபிக்கப்பட்ட வழிகளில்\nஒரு அந்நிய செலாவணி கருத்தரங்கில் அடிப்படைகள் கற்றல்\nஉங்கள் கடன் அட்டை எப்படி பயன்படுத்துவது\nபிந்தைய தேதியிட்ட காசோலைகள் மூலம் கடன்கள்\nரியல் எஸ்டேட் விற்பனை நீங்கள் சார்ந்த பட்டியலிடுதல் முன் உங்கள் வீட்டில் சரி வேண்டும்\nதவணை payday கடன்கள்: சிறந்த குறுகிய கால தேவைகளை பூர்த்தி செய்ய\nIRS அழைப்பு வரும் போது உங்கள் வரி வழக்குரைஞர் பதில் சொல்லட்டும்\nவிசா கடன் அட்டைகள் மோதிரங்களை எஜமான்கள்\nஉங்கள் நிறுவனத்தின் அந்நிய செலாவணி எப்படி பாதிக்கும்\nநீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் வரிச்சலுகைகளிலிருந்து முறைகள்\nஒரு ரியல் எஸ்டேட் முகவர் கண்டுபிடிக்க\nநீங்கள் ஒரு சிறந்த கடன் மதிப்பீடு இல்லை என்றால், அதற்கு ஒரு கடன் தேவை, பின்னர் ஒரு மோசமான கடன் பெறப்பட்ட கடன் பதில் இருக்க முடியும்\nகடன் இலவச மீதமுள்ள நீங்கள் பில்கள் ஓன்றுபடுத்து பிறகு உங்கள் கடன் பெற\nகடன் அட்டை வழங்கும் மற்றும் சப்-பிரைம் நுகர்வோர்கள்\nவலது கணித செய்ய: ஒப்பிடு அடமான துல்லியமாய் மேற்கோள்கள்\nவகை:ரியல் எஸ்டேட் கட்டிடம் கட்டுரைகள்\nபடுக்கை அறை அபார்ட்மென்ட் (4)\nஒரு வீடு வாங்க (31)\nகுடும்பப் பிரிவின் முகப்பில் (34)\nஒரு ஹவுஸ் காணவும் (1)\nவாரிசு உரிமை வரி (2)\nஉங்கள் முகப்பு சந்தைப்படுத்தல் (1)\nசொத்து தற்போது விற்பனைக்கு (16)\nரியல் எஸ்டேட் விலை (32)\nரியல் எஸ்டேட் விலைகள் (32)\nஒரு மாளிகை விற்பனை (5)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : உலக உலகளாவிய வலை சுற்றி உங்களுடன் கட்டுரையை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்ரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படோஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூடான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரே���ில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கோமரோஸ் | காங்கோ | கோஸ்டா ரிக்கா | குரோசியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டருஸ்ஸலாம் | டென்மார்க் | ஜிபூட்டி | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சால்வடார் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினி-பிஸ்ஸாவ் | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபடி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்சல் | மார்டினிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்ரோனேஷியா | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves ஆகஸ்டோ நெவிஸ் | நியூசிலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமான் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | போர்டோ ரிகோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனகல் | செர்பியா | செஷல்ஸ் | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்ரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சூரினாம் | ஸ்வாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரிய அரபு | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநிலங்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலியன் பொலிவர் | வியட்நாம் | வின்சென்ட் | யேமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | குளோபல் களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபள்யூஎஸ் டொமைன் | .டபள்யூஎஸ் டொமைன் இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS பூம் | டாட்-காம் பூம் | வாழ்நாள் வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rvr-india.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2018-08-17T07:00:19Z", "digest": "sha1:PJXTHCSHUI4CAW2VJRHV7ZENCJL6OYRN", "length": 21591, "nlines": 98, "source_domain": "rvr-india.blogspot.com", "title": "Saying As I Feel ~ உறைத்ததும் உரைப்பதும்: சசிகலா: முதல்வர் புதியவர், காட்சிகள் பழையது", "raw_content": "Saying As I Feel ~ உறைத்ததும் உரைப்பதும்\nசசிகலா: முதல்வர் புதியவர், காட்சிகள் பழையது\nசிலர் விரும்பியது நடக்கப் போகிறது. சிலர் பயந்ததும் நிகழப் போகிறது. சசிகலா தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆகப் போகிறார். அதிமுக-வின் தமிழக எம்.எல்.ஏக்கள் அவரை சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து, அந்த வைபவம் அரங்கேற வழி செய்திருக்கிறார்கள். அதை முன்னிட்டு பன்னீர்செல்வமும் தனது முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.\nதனக்குப் பிறகு அதிமுக-வின் பொதுச் செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் சசிகலா வரவேண்டும் என்று மறைந்த ஜெயலலிதா விரும்பி இருப்பாரா இல்லை, அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்றுதான் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தன்னுடன் நெருங்கி இருந்தாலும் சசிகலாவுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் எப்போதும் பதவி கொடுக்கவில்லை. பதவி ஏதும் கொடுத்தால் சசிகலா மெள்ள மெள்ள தனக்குப் போட்டியாக கட்சிக்குள் வளரலாம் என்றுகூட ஜெயலலிதா நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும், ஜெயலலிதா சசிகலாவுக்கு எந்தப் பதவியும் கொடுக்கவில்லை. அப்படியானால், ஜெயலலிதா இருந்தவரை அவரிடம் அடங்க�� ஒடுங்கி அவர் புகழ் பாடிய அதிமுக எம்.எல்.ஏக்கள், அவர் மறைவுக்குப் பின் ஏன் சசிகலாவின் இத்தகைய ஏற்றத்திற்கு உடன்படுகிறார்கள் இல்லை, அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்றுதான் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தன்னுடன் நெருங்கி இருந்தாலும் சசிகலாவுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் எப்போதும் பதவி கொடுக்கவில்லை. பதவி ஏதும் கொடுத்தால் சசிகலா மெள்ள மெள்ள தனக்குப் போட்டியாக கட்சிக்குள் வளரலாம் என்றுகூட ஜெயலலிதா நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும், ஜெயலலிதா சசிகலாவுக்கு எந்தப் பதவியும் கொடுக்கவில்லை. அப்படியானால், ஜெயலலிதா இருந்தவரை அவரிடம் அடங்கி ஒடுங்கி அவர் புகழ் பாடிய அதிமுக எம்.எல்.ஏக்கள், அவர் மறைவுக்குப் பின் ஏன் சசிகலாவின் இத்தகைய ஏற்றத்திற்கு உடன்படுகிறார்கள் இதற்கான பதிலைத் தெளிவாகப் புரிந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் ஒரு கடந்த கால நிகழ்சியைப் பார்த்துவிட்டு வரலாம்.\nபிரதமர் ஜவஹர்லால் நேரு மறைந்த பிறகு அவரின் தனி உதவியாளர் எவரும் - நேருவுடன் சேர்ந்து அவரும் சிறை சென்றிருந்தாலும் - இந்தியாவின் பிரதமராக ஆகி இருக்க முடியாது, அப்படி நடக்கவும் இல்லை. நேருவும் அதை நினைத்துப் பார்த்திருக்க முடியாது. நேருவை விடக் கட்சியில் அதிக அதிகாரத்துடன் இருந்த ஜெயலலிதாவும் அது மாதிரியான ஒரு தலைமை மாற்றத்தைத் தன் கட்சியிலும் விரும்பாத போது, அது அதிமுக-வில் நடக்கிறது. அதற்கு ஒரே காரணம் நேருவின் காங்கிரஸில் ஜனநாயகம் இருந்தது, ஜெயலலிதாவின் அதிமுக-வில் அது இல்லை. நேருவின் காங்கிரஸில் ஜனநாயகம் தழைக்க நேருவின் பங்களிப்பும் ஒரு முக்கிய காரணம். ஜெயலலிதாவின் அதிமுக-வில் ஜனநாயகம் நலிய ஜெயலலிதாவே காரணமாக இருந்தார்.\nபழைய காலத்துக் காங்கிரஸ் கட்சி நேருவின் மறைவுக்குப் பின் நாட்டு நன்மையையும் கட்சியின் ஜனநாயகப் பண்புகளையும் கருத்தில் கொண்டு, லால் பகதூர் சாஸ்திரியை அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. தான் பிரதமராக இருக்கும்போதே இறந்தால், ஆட்சியில் தலைமை மாற்றம் நேர்வது இந்த முறையில்தான் அமையவேண்டும் என்பது நேருவின் விருப்பமாகவும் இருந்திருக்கும். எதேச்சாதிகாரம் மிகுந்த ஜெயலலிதாவின் அதிமுக-வில், எதேச்சாதிகார அதிபதியும் அவரை அண்டியிருக்கும் அடுத்த கட்டத் தலைவர்களும் தனக்கு எது ���ிடிக்குமோ, அதற்கு எது உகந்ததோ – ஆதிக்கம் செலுத்துவதோ, அதன் கீழ் தழைப்பதோ – அதைத்தான் செய்வார்கள். அந்தக் கட்சியின் அதிபதி மறைந்தபின் அதன் அடுத்த கட்டத் தலைவர்கள் கட்சியில் எந்த மனிதரின் கீழ் சேவகம் செய்து தாங்கள் நிலைப்பதும் தங்கள் நலனைக் காப்பாற்றுவதும் சுலபமோ, அவரைத்தான் தலைவராகக் கொண்டாடுவார்கள், ஆதரிப்பார்கள். ஆகவே சசிகலா முடிந்தவரை அடுத்த அதிபதியாக இருக்க ஆசைப் படுவதும், எம்.எல்.ஏக்களும் மற்ற தலைவர்களும் அவர் தலைமையை ஏற்பதும், அவர்களின் மாறாத இயற்கை குணங்கள். இருந்தாலும் ஜெயலலிதா பெற்றிருந்த தனிப்பட்ட மக்கள் செல்வாக்கில் சிறிதளவும் பெறாதவர்கள் மற்ற அதிமுக-வினர், சசிகலா உட்பட. ஜெயலலிதாவுக்குப் பின் அவர் அமைத்த ஆட்சியை அதிமுக-வில் யார் முதல்வராகித் தொடர்ந்தாலும், திக்-திக் மனதோடுதான் ஆட்சி செய்யவேண்டும். யார் காலை எவர் எப்போது வாருவார்களோ\nபல விமரிசகர்களும், சில எதிர்க் கட்சித் தலைவர்களும் சசிகலாவைவிட பன்னீர்செல்வம் முதல் அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர், பன்னீர்செல்வமே தொடரலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் ஒரு சாதுவான கைப்பாவையாகத்தான் விரும்பிச் செயல்படுவார். ஏற்கனவே ஜெயலலிதாவின் நிழலாக முதல் அமைச்சர் பதவியில் இருந்த மாதிரி, இப்போது சசிகலாவின் சார்பாகத்தான் அந்தப் பதவியில் இருப்பேன் என்று அவரே தெளிவாகத் தன்னைக் காண்பித்திருக்கிறார். அசல் நடிகரே கேமராவுக்கு முன் வந்து நடிக்கிறேன் என்கிறபோது டூப் நடிகர் எதற்கு\nஇன்னொரு விஷயம். சோனியா காந்தியின் பிரதிநிதியாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பின்னால் இருந்தவரின் மருமகன் மீது எவ்வளவு ஊழல் மற்றும் நில அபகரிப்பு குற்றச் சாட்டுகள் வந்தன பன்னீர்செல்வம் முதல் அமைச்சராகத் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் அது மாதிரியான குற்றச்சாட்டுகள் பலர்மீதும் எழத்தானே செய்யும், அவை எளிதில் வெளிச்சத்துக்கு வராத தடுப்புக் கவசமாகத் தானே அவரும் இருக்க நேரிடும் பன்னீர்செல்வம் முதல் அமைச்சராகத் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் அது மாதிரியான குற்றச்சாட்டுகள் பலர்மீதும் எழத்தானே செய்யும், அவை எளிதில் வெளிச்சத்துக்கு வராத தடுப்புக் கவசமாகத் தானே அவரும் இருக்க நேரிடும் ஆகையால் சசிகலாவுக்குப் பதில் பன்னீர்செல்வம் முதல்வராக – அதாவது சசிகலாவின் சொல்பேச்சைக் கேட்கும் முதல்வராக – இருக்கட்டும் என்பதில் அர்த்தமில்லை.\n‘எனக்குப் பிடித்தமானவர் எதேச்சாதிகாரியாக இருந்தால் பரவாயில்லை. அவரைப் போற்றுவேன். ஆனால் எனக்குப் பிடிக்காதவர் அப்படியாக வந்தால் நான் எதிர்ப்பேன்’ என்று பரவலாகப் பல மக்களும் அப்பாவித்தனமாக எண்ணுகிறார்கள். மக்களின் அந்த எண்ணம் மாறும் வரை, அரசியல் சட்டம் அளிக்கும் ஜனநாயகம் அவர்களுக்குச் சிறிய நன்மைகளே தரும். எதேச்சாதிகாரர்களுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும், அவரைப் போற்றும் கட்சியினருக்கும்தான் பெரு நன்மைகள் செய்யும். இது எதோ ஜெயலலிதாவையும் அதிமுக-வையும் மட்டும் நினைத்து சொல்லப் படுவதில்லை. வேறு பல தமிழக கட்சிகளுக்கும், வெளி மாநில கட்சிகளுக்குகும் இது பொருந்தும். இன்றைய காங்கிரஸ் கட்சியே வருத்தம் தரும் உதாரணம்.\n’எல்லாம் சரி. சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எப்போதும் வரலாமே, அது சசிகலா முதல் அமைச்சராகத் தொடர்வதற்குத் தடையாக இருக்கலாமே’, என்று யாராவது கேட்டால், சசிகலா ஆதரவாளர்களின் மனதில் இப்படி ஒரு பதில் ஓடலாம்: “ஒன்றும் பிரச்சனை இல்லை. சமத்தான ஒரு டூப் முதல்வரை அமர்த்திவிட்டு, சசிகலா தியாகி பட்டம் வாங்கிக் கொள்ளலாம். நமது ஜனநாயகத்தில், சாதாரண மனிதராக இருக்கும் ஒருவர் சிறை சென்றுவந்து, பின்னர் முதல் அமைச்சர் ஆவது கடினம். ஆனால் ஒரு பெரிய பதவியில் இருக்கும் போதே அவர் சிறை செல்ல நேர்ந்தால், பதவியைத் துறந்த தியாகி என்ற பெயரோடு அவருக்கும் அவர் கட்சிக்கும் தேர்தல்களில் ஆதரவு பெருகும். பின்னர் அவர் வெளிவந்து தேர்தலில் போட்டியிடும் போதுகூட, பலரையும் எம்.எல்.ஏ-க்கள் ஆக்கி அவரும் முதல் அமைச்சர் ஆவது நிச்சயம்’, என்று யாராவது கேட்டால், சசிகலா ஆதரவாளர்களின் மனதில் இப்படி ஒரு பதில் ஓடலாம்: “ஒன்றும் பிரச்சனை இல்லை. சமத்தான ஒரு டூப் முதல்வரை அமர்த்திவிட்டு, சசிகலா தியாகி பட்டம் வாங்கிக் கொள்ளலாம். நமது ஜனநாயகத்தில், சாதாரண மனிதராக இருக்கும் ஒருவர் சிறை சென்றுவந்து, பின்னர் முதல் அமைச்சர் ஆவது கடினம். ஆனால் ஒரு பெரிய பதவியில் இருக்கும் போதே அவர் சிறை செல்ல நேர்ந்தால், பதவியைத் துறந்த தியாகி என்ற பெயரோடு அவருக்கும் அவர் கட்சிக்கும் தேர்தல்களில் ஆதரவு பெருகும். பின்னர் அவர் வெளிவந்து தேர்தலில் போட்டியிடும் போதுகூட, பலரையும் எம்.எல்.ஏ-க்கள் ஆக்கி அவரும் முதல் அமைச்சர் ஆவது நிச்சயம்” எனது ஊகம் உங்களுக்கும் தோன்றினால் புன்னகைப்பீர்கள். இல்லை என்றால் முகம் சுளிப்பீர்கள். எது உங்கள் முகபாவம்\nநீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை. ஒருவரை முன்னணியில் நிற்க வைத்து, பின்னணி விளையாட்டுகளைக் காட்டி, முன்னணியில் இருப்பவரின் பெயரைக் கெடுப்புவதற்கு பதிலாக, பின்னணியில இருப்பவரே முன்னின்று மக்கள் பார்லையில் வெளிப்படையாக விளையாடட்டுமே.\nசசிகலா: முதல்வர் புதியவர், காட்சிகள் பழையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/22384/", "date_download": "2018-08-17T08:09:49Z", "digest": "sha1:ODNOAAXCGBHCGICFD72RF4RM5OJQYYHO", "length": 7228, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகாட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க தீவிரநடவடிக்கை - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nகாட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க தீவிரநடவடிக்கை\nகாட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க தீவிரநடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.\nதேனிமாவட்டம் போடி அருகே குரங்கணியில் கல்லூரி மாணவிகள் 27பேர் மலையேறும் பயிற்சியில்ஈடுபட்டனர்.\nஅவர்கள் கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்நிலையில் வனப் பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது.\nஇதில் மாணவிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த அருகிலுள்ள ஊர்மக்கள், வனக் காவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.\nமாணவிகளை மீட்க, விமானப் படைக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். இரவு நேரத்தில் மீட்புபணிகள் கடினம் என்றும் 15 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். .\nகச்சத் தீவை மீட்க மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும்\nபேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்களை…\n100 ஆண்டுகளில் நிகழாத பேரிடர்\nஇந்தியர்களை மீட்க பிரதமர் மோடி உத்தர விட்வு\nதமிழக மீனவர்களை மீட்க குஜராத், மஹாராஷ்ட்ரா…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் ���ுடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3405", "date_download": "2018-08-17T07:38:53Z", "digest": "sha1:PENNB4A253CUPIUQIXDYVJ5FCPMS774V", "length": 20374, "nlines": 105, "source_domain": "valmikiramayanam.in", "title": "பக்ஷிநோபி பிரயாசந்தே சர்வ பூதானுகம்பினம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nபக்ஷிநோபி பிரயாசந்தே சர்வ பூதானுகம்பினம்\nஸ்வாமிகள் சொல்வார் – நாம மஹா பெரியவாளோட சந்நிதியில் போய் நின்றாலே போதும். மஹா பெரியவா பதிமூணு வயசுல காமகோடி பீடத்தில் அமர்ந்ததுலேர்ந்து எத்தனை சந்த்ரமௌலீஸ்வர பூஜை, எத்தனை தீர்த்த யாத்திரை, எத்தனை தான தர்மங்கள், எத்தனை கோவில் கும்பாபிஷேகங்கள் என்று கணக்கில்லாம புண்ய கார்யங்கள் பண்ணி இருக்கா. ஞானிகளுக்கு புண்யமோ பாபமோ அவாளை ஒட்டாது. அவாளை யார் ஸ்தோத்ரம் பண்றாளோ அவாளுக்கு அந்த புண்யங்கள் போகும். யார் அவாளை நிந்தை பண்றளோ அவாளுக்கு பாபம் போகும் னு சாஸ்த்ரத்துல இருக்கு. மஹா பெரியவா புண்யமே ஒரு வடிவமா இருக்கா. “குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி” னு சொல்லி மஹா பெரியவாளை நமஸ்காரம் பண்ணினால் அந்த புண்யம் நமக்கு கிடைக்கும். இப்படி சுலபமான ஒரு உபாயம், அவா அவதாரம் பண்ணின போது நாமும் பிறந்து இருப்பதால் கிடைத்து இருக்கிறது. அதனால அவாளைப் போய் தரிசனம் பண்ணு. அந்த சந்நிதியில போய் நின்றால் போதும். அனுகம்பா என்ற கருணை அவாளோட இயல்பு. அதனால் தானா நமக்கு க்ஷேமம் ஏற்படும்” என்று சொல்வார்.\nஇந்த சந்நிதி விசேஷத்தை நம் ஸ்வாமிகள் சந்நிதியிலும் நான் அனுபவித்து இருக்கேன். ஸ்வ��மிகளும் அளவற்ற புண்யம் பண்ணி இருக்கார். ஒரு தடவை சுந்தர காண்ட பாராயணத்துக்கே அவ்வளவு புண்யம் னு சொல்லி இருக்கு\nஈஸ்வர உவாச – கிம் பஹூக்தேன கிரிஜே யாம் சித்திம் படனான் நரஹ | ஸ்ரீமத் சுந்தர காண்டஸ்ய ன லபேத ன ஸாஸ்தி ஹி || என்று பரமேஸ்வரன் பார்வதி தேவி கிட்ட சொல்றார் – ஒரு ஆவர்த்தி சுந்தர காண்டத்தை முழுக்க பாராயணம் பண்ணினால் அதன் புண்யத்தால் கிடைக்காததே இல்லை. எல்லாமே கிடைக்கும்.\nஏகஹ்னே யஹ் படேத் ப்ராதாஹ் சமாரப்ய அபரான்னதஹ | ப்ராகேவ பூரயேத் காண்டம் அவ்யக்ர பதம் உச்சகைஹி || தஸ்ய புண்ய பலம் வக்தும் நைவ சேஷோபி ஷக்னுயாத் || பகல் ஒரு மணிக்கு முன்பு பூர்த்தி ஆகும்படி அக்ஷர சுத்தமாக சுந்தர காண்டத்தை முழுவதும் பாராயணம் செய்தால் அதற்கு அபரிமிதமான பலன். அது எவ்வளவு புண்யம் என்பதை ஆயிரம் நாவு படைத்த ஆதி சேஷனால் கூட சொல்லி விட முடியாது, என்று உமா சம்ஹிதையில் சொல்லி இருக்கிறது.\nஅப்படி பகல் ஒரு மணிக்குள் சுந்தர காண்டத்தை ஸ்வாமிகள் மூவாயிரம் தடவை பாராயணம் செய்திருக்கிறார். இன்னும் எத்தனையோ உபவாசங்கள், மந்த்ர ஜபங்கள். அப்பேற்பட்ட மஹான் அவர். அவருடைய சந்நிதி விசேஷத்துனால நாம அங்க போய் நின்னா போரும். ஒண்ணும் முறையிட வேண்டாம். எதோ குறைகளை சொல்லிண்டா ஆறுதல் வார்த்தைகள் சொல்வார். அபயம் தருவார். ஆனா அதெல்லாமே வேண்டாம். அவர் சந்நிதிக்கே எவ்வளவு மகிமை என்பதற்கு சில நிகழ்ச்சிகள் சொல்றேன்.\nமுல்லக்குடி சுந்தரேச சாஸ்த்ரிகள் னு ஒரு மஹான். அவர் பாரதத்தை நாற்பதெட்டு நாட்களில் பிரவசனம் பண்ணுவாராம். அவர் உச்சிஷ்ட கணபதி உபாசகர். பகலில் ஒரு வேளை நன்னா சாப்பிடுவாராம். அதுக்கு வேண்டிய பணம் முந்தின நாள் உயன்யாசத்துல ஜனங்கள் தட்டுல போடற பணம் தான். அப்படி அந்த காலத்துல மஹான்கள், படிச்சவா, எளிமையாக வறுமையைப் பற்றி கவலைப் படாமல் நம்ம மதத்துக்கு சேவை பண்ணி இருக்கா.\nஒரு நாள் சாயங்காலம் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் உயன்யாசம். ஸ்வாமிகளும் கேட்க போயிருக்கார். சாஸ்த்ரிஒவ்வொரு நாளும் தன் ப்ரவசனத்தோட ஆரம்பத்தில் மூக பஞ்சசதியில் இருந்து ஒரு ஸ்லோகத்தை ரொம்ப ராகத்தோடு பாடுவாராம். அன்னிக்கு அவர் ப்ரவசனத்துக்கு உட்கார்ந்தவுடன், மேகம் மூடிக்கொண்டு பலத்த மழை வரும் போல இருந்தது. உடனே அவர்\nஜனோ‌sயம் காமாக்ஷ்யாஶ்சரணனலினாய ஸ்ப்ருஹயதே ||\nஎன்று உருகிப் பாடினாராம். மேகங்கள் உடனே கரைஞ்சு போயிடுத்தாம். தரித்ராணாம் த்ராணவ்யதிகர ஸுரோத்யான தரவே என்றால் அம்பாளுடைய பாதாரவிந்தம் ஏழைகளின் துயர் துடைக்கும் ஒரு கற்பகத் தரு என்று அர்த்தம்.\nபிரவசனம் முடிந்த போது ஸ்வாமிகள் போய் நமஸ்காரம் பண்ணினாராம். அவரிடம் ‘உங்கள் பாட்டைக் கேட்டு அம்பாள் மழையை விரட்டி விட்டாளே’ என்று சொன்னாராம். அவர் கண் ஜலத்தை துடைத்துக் கொண்டு ‘கல்யாணம், அந்த பிரார்த்தனையை நீ கேட்டு புரிந்து கொண்டு விட்டாயே’ என்று சொன்னாராம். எனக்கு இதைக் கேட்ட போது ஸ்வாமிகளும் அங்கு இருந்து அந்த பிரார்த்தனையை புரிஞ்சுண்டு அவரும் கூட பிரார்த்தனை பண்ணினதுனால அம்பாள் அருள் செய்தாள் என்று தோன்றுகிறது.\nஇன்னொரு நிகழ்ச்சி – அனந்தராம தீட்சிதருக்கு ஒரு முறை ஒரு உடம்பு வந்துவிட்டது. அவர் ஒரு போர்வையால் உடம்பை போர்த்திக் கொண்டு சில காலம் நாராயணீயம் ராமாயணம் எல்லாம் பிரவசனம் பண்ணி இருக்கார். ஒரு தடவை ராமாயணம் சொல்லிண்டு இருக்கார். ஸ்வாமிகள் கேட்டுண்டு இருக்கார். அயோத்யா காண்டத்தில் ராமர் காட்டிற்கு கிளம்பும் போது வயசான பிராம்மணர்கள், தலையெல்லாம் நரைச்சு போன அவாளுக்கு உடம்பு நடுங்கறதாம். ஆனா அவா பெரிய குடைகளை எடுத்துண்டு கூட வரா. அவா சொல்றா – “ராமா, பிராம்மணர்களுக்கு நீ தெய்வம் போன்றவன். நீ காட்டுக்கு போய்விட்டால் அப்பறம் இங்க எங்களுக்கு யார் இருக்கா வாஜபேய யாகம் செய்தபோது உன் அப்பா எங்களுக்கு பிடிச்ச குடையை எடுத்துண்டு வந்திருக்கோம். காட்டில் வெயில் மழையிலிருந்து இது உன்னை காப்பற்றும், எங்களுக்கு நாங்கள் படித்த வேதம் சாப்பாடு போடும். வீட்டில் உள்ள எங்கள் மனைவிகளை அவர்கள் கற்பு காப்பாற்றும். நாங்கள் உன்னோடு வருகிறோம்” என்று வருகிறார்கள். அவா அப்ப சொல்றா – पक्षिणोपि प्रयाचन्ते सर्व भूतानुकंपिनम् “பக்ஷிநோபி பிரயாசந்தே சர்வ பூதானுகம்பினம் – எல்லா உயிர்களிடத்திலும் கருணை செய்யும் ஹே ராமா வாஜபேய யாகம் செய்தபோது உன் அப்பா எங்களுக்கு பிடிச்ச குடையை எடுத்துண்டு வந்திருக்கோம். காட்டில் வெயில் மழையிலிருந்து இது உன்னை காப்பற்றும், எங்களுக்கு நாங்கள் படித்த வேதம் சாப்பாடு போடும். வீட்டில் உள்ள எங்கள் மனைவிகளை அவர்கள் கற்பு காப்பாற்றும். நாங்கள் உன்னோடு வருகிறோம்” என்று வருகிறார்கள். அவா அப்ப சொல்றா – पक्षिणोपि प्रयाचन्ते सर्व भूतानुकंपिनम् “பக்ஷிநோபி பிரயாசந்தே சர்வ பூதானுகம்பினம் – எல்லா உயிர்களிடத்திலும் கருணை செய்யும் ஹே ராமா உன்னை இந்த மரத்தில் அமர்ந்திருக்கும் பக்ஷிகள் கூட போகாதே என்று வேண்டுகின்றன”\nஅன்னிக்கு உபன்யாசத்தும் போது அனந்தராம தீட்சிதர்\nபக்ஷிநோபி பிரயாசந்தே சர்வ பூதானுகம்பினம் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கதறினாராம்.\n உன் பக்தர் இப்படி கதறுகிறாரே அவருடைய கஷ்டத்துக்கு ஒரு நிவர்த்தி குடு” என்று வேண்டிக் கொண்டாராம். அடுத்த தடவை அவருடைய ப்ரவசனத்தின் போது வியாதியெல்லாம் சொஸ்தமாகி உடம்பு தங்க ரேக்காக ஆகிவிட்டது. இரண்டு கைகளையும் மேலே தூக்கிண்டு “யோகிந்த்ரணாம் த்வதங்கேஷு” னு ஆனந்தமாக ஸ்லோகம் சொன்னாராம். இங்கேயும் ஸ்வாமிகள் இருந்ததால் அவர் வேண்டுதலுக்கு பகவான் செவி சாய்ச்சார், என்று எனக்கு தோன்றுகிறது. ஸ்வாமிகள் சந்நிதி விசேஷம் அப்பேற்பட்டது.\nஇன்னிக்கும் பழூரில் அவர் அதிஷ்டானதிலும், எங்கே அவரை நினைத்துக் கொண்டு அவர் சொன்ன ஸ்தோத்ரங்கள் ராமாயணம் பாகவதம் பாராயணம் பண்ணினாலும் அவருடைய சந்நிதி விசேஷத்தை அனுபவிக்கலாம்.\nகோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா\nTags: govinda damodara swamigal, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், பக்ஷிநோபி பிரயாசந்தே சர்வ பூதானுகம்பினம்\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ���லிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/7_21.html", "date_download": "2018-08-17T07:48:34Z", "digest": "sha1:34TGNHCKOYGVOG5VD4K7VI6ZM6KCTLWA", "length": 7958, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "மின்னல் தாக்கி 7 பேர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மின்னல் தாக்கி 7 பேர் பலி\nமின்னல் தாக்கி 7 பேர் பலி\nகாவியா ஜெகதீஸ்வரன் May 21, 2018 இலங்கை\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால், மின்னல் தாக்கி ஏழு பேர் பலியாகியுள்ளனர்.\n2194 குடும்பங்களைச் சேர்ந்த 8690 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.\nதிருகோணமலை, பொலன்னறுவை, பதுளை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளிலேயே மின்னல் தாக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/02/freedom-251-whats-next-step.html", "date_download": "2018-08-17T07:05:25Z", "digest": "sha1:DBIYG24F77JI3K7INITF275B2XF2O7AA", "length": 24124, "nlines": 169, "source_domain": "www.thagavalguru.com", "title": "Freedom 251 முன் பதிவு செய்து உள்ளீர்களா? உங்களுக்குதான் இந்த பதிவு. (கவர் ஸ்டோரி) | ThagavalGuru.com", "raw_content": "\n உங்களுக்குதான் இந்த பதிவு. (கவர் ஸ்டோரி)\nFreedom 251 முன் பதிவு செய்து உள்ளீர்களா உங்களுக்குதான் இந்த பதிவு. (கவர் ஸ்டோரி)\nRinging Bells நிறுவனம் டிஜிட்டல் இந்தியா சார்பாக வெளியீட உள்ள 251 ரூபாய் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஆறு கோடிக்கும் (60 மில்லியன்) மேற்ப்பட்டவர்கள் முன் பதிவு செய்து உள்ளதாக செய்திகள் சொல்கிறது. இவ்வளவு குறைந்த விலையில் எப்படி சாத்தியம் இந்த மொபைல் நமக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற எண்ணம்தான் இன்று அனைவரின் மனதிலும் இருக்கிறது. இதை பற்றிய ஒரு விரிவான அலசல்தான் இந்த பதிவு.\nRINGING BELLS நிறுவனம் ஒரு பார்வை\nநொய்டாவில் தொடங்கப்பட்ட Ringing Bells ஆரம்பத்தில் வீட்டு வசதி சாதனங்களையே தயாரித்தார்கள். பிறகு சென்ற 2015 ஆண்டில்தான் சாதாரண QWERTY மொபைலையும் பவர் பேங்க் போன்ற எலெட்ரோனிக் சாதனங்களை தயாரித்தார்கள். அதன் பிறகு தற்போதுதான் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க தொடங்கி உள்ளார்கள். சமீபத்தில் SMART 101 மொபைல் என்ற 4G மொபைலை அறிமுகம�� செய்து இருந்தார்கள். இப்போது Adcom என்ற நிறுவனத்தோடு இணைந்து Adcom Ikon 4 என்ற ஐபோன் டைப் கொண்ட மொபைலை மறுபதிப்பு (Re brand) செய்து Freedom251 மொபைலாக தயாரித்து வெளியிட இருக்கிறார்கள். இந்த Freedom 251 முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்க போகிறோம். எனவே Made in India மொபைல் என்கிறார்கள். இது உண்மையா அது சரி யார் இந்த Adcom நிறுவனத்தினர்\nAdcom என்ற நிறுவனத்தின் தலைமையகம் டில்லியில் இருக்கு. இது Advantage Group என்ற நிறுவனத்தின் ஒரு பகுதிதான். Advantage Groupக்கு உலகம் முழுவதும் நிறுவனங்கள் உள்ளது. இந்த Adcom இந்தியாவில் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற எலெட்ரனிக் பொருள்கள் தயாரித்து வெளியிடுகிறார்கள். இந்த நிறுவனத்துக்கு மொபைல் பாகங்கள் அனைத்தும் சீனா மற்றும் தைவானில் இருந்துதான் வருகிறது. இப்ப உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். ஆம் Freedom 251 மொபைலின் பாகங்கள் முழுக்க முழுக்க சீனா தயாரிப்புதான். எனவே Adcom நிறுவனம் இந்தியாவில் இருந்தாலும் மொபைல் பாகங்கள் அனைத்தும் சீனாவில் இருந்துதான் வரவழைக்கப்படுகிறது.\nAdcom Ikon 4 மொபைல் Flipkart தளத்தில் 3699 ரூபாய்க்கு விற்பனையாகிறது. (ஒரு சில வசதிகள் தவிர) இதே மொபைலைதான் இப்போது மறுபதிப்பு (Re brand) செய்து பின்புறம் டிஜிட்டல் இந்தியா ஸ்டிக்கர் ஒட்டி Freedom251 மொபைலாக வழங்க இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் இது வரை இந்த நிறுவனத்திற்க்கு என்று தனிப்பட்ட பாக்டரி இல்லை. ஆரம்பத்தில் 50 பேர் கொண்ட டீம் இந்த மொபைல் தயாரிப்பதில் ஈடுப்பட்டார்கள். இப்போது இந்தியாவில் 20 இடங்களை தேர்வு செய்து உள்ளார்களாம். நாலரை இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தர இருக்கிறார்கள் என்று இந்தியா டைம்ஸ் சொல்கிறது.\nஇது புறம் இருக்க ரிங்கிங்க் பெல்ஸ் அலுவலகம் முன்பு மக்கள் குவிய தொடங்கி விட்டார்கள். ஆன்லைனில் மட்டுமே பெற முடியும் குறுப்பிட்ட தேதிக்கு முன்பாகவே அனைவருக்கும் அனுப்ப இருப்பதாக இந்த நிறுவனத்தினர் உறுதி அளித்து அவர்களை அனுப்பி இருக்கிறார்கள்.\nமொபைல் பாகங்கள் மொத்தமாக வாங்கி தயாரிக்க உள்ளதால் இந்த ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களின் சராசரி பட்டியல் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.\nமொபைலின் சராசரி விலை 2546 ரூபாய் வருகிறது. மேலும் அதிக ஆர்டரின் பெயரில் விலை குறைத்து வாங்கினால் 1700க்கு குறைந்து வாங்கவே முடியாது. இதைதான் இந்தியா தொலைதொடர்பு துறை கூறி இருக்கிற��ு. இந்த சர்ச்சைக்கு பிறகு இன்று மதியம் (21-02-2016) மறுஆய்வுக்கு(scrutiny) உட்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது Ringing Bells நிறுவனம் இது சாத்தியமே என்று சில அறிக்கைகளை தாக்கல் செய்து உள்ளது.\nகேள்வி: ஏன் Adcom பிரண்டை முன் பக்கத்தில் முத்திரை செய்து இருக்கிறது.\nபதில்: இது ஒரு மாதிரி மொபைல்தான். Freedom 251 மொபைலின் தோற்றம் எப்படி இருக்கும் என்று பின்னர் அறிவிப்போம். ஆனால் Adcom மூலமே ஃபிரண்ட் மொபைல்களையே பெற்று தர இருக்கிறோம்.\nகேள்வி: மீடியாக்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் Adcom மொபைல்களை தரமற்ற தயாரிப்பு என்று சொல்கிறதே.\nபதில்: நீங்கள் இது பற்றி Mr. Sanjiv Bhatia – The Director of ADCOM அவர்களிடம் விளக்கம் பெற்றுக்கொள்ளுங்கள். உண்மையான பதிப்பை அவர்கள் சொல்வார்கள்.\nகேள்வி: இந்த மொபைலில் ஐகான்கள் ஆப்பிள் ஐபோனை போலவே இருக்கிறதே.\nபதில்: அது UI (யூசர் இண்டெர்ஃபேஸ்) Freedom 251 மொபைலில் இப்படிதான் என சொல்ல முடியாது. புதிய UI கூட பயன்படுத்துவோம். கடைசியாகதான் தெரியும்.\nகேள்வி: இந்த மொபைல் BIS certifications பக்கத்தில் இடம் பெறவில்லையே.\nபதில்: தற்போதுதான் Form நிரப்பி கொடுக்க இருக்கிறோம். விரைவில் BIS Certification வாங்கி மொபைலை டெலிவரி தரும் முன்பே BIS certifications பக்கத்தில் இடம் பெறுவோம்.\nகேள்வி: அனைத்து 3G மொபைல்களும் Qualcomm நிறுவனத்துடன் லைசென்ஸ் அக்ரிமெண்ட் செய்து இருக்கிறார்களே\nபதில்: நாங்கள் இப்போதுதான் Spreadtrum பிரசசர்தான் பயன்படுத்த உள்ளோம். எங்களுக்கு எதற்கு இப்போ அக்ரிமெண்ட்\nகேள்வி: Freedom 251 Android லாலிபாப் பதிப்பில் இயங்க இருப்பதாக தெரிவித்து உள்ளீர்கள். இன்னும் கூகிள் Android Partnership இடம் பெறவில்லையே\nபதில்: நாங்கள் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்து விட்டோம். படம் கீழே இணைப்பு.\nகேள்வி: Ringing Bells நிறுவன அலுவலகம் இயங்கவில்லை என மீடியாக்கள் சொல்கிறதே அனைவருக்கும் எப்படி மொபைலை டெலிவெரி செய்ய போறீங்க\nபதில்: எங்கள் கார்போரேட் அலுவலகம் B44, Sector 63, Noida 201301 என்ற முகவரியில் நன்றாகவே இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும் நேரடியாக வரலாம், முன் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் வழியாக பணம் பெற்ற பின் மொபைல் டெலிவரி செய்வோம். அதன் நகல்களை விரைவில் வெளியிடுவோம். எதையும் நாங்கள் விளக்க தயாராக இருக்கிறோம். எங்கள் கார்போரேட் அலுவலகத்துக்கு வருகை தாருங்கள் என நிறுவனத்தினர் தெரிவித்து உள்ளார்கள்.\nஎப்போது Payment Gateway மின்னஞ்சல் கிடைக்கும்\nஇந்த மொபைலை ஆறு கோடிக்கும் அதிகமானவர்கள் முன் பதிவு செய்து உள்ளதால் சற்று தாமதம் ஆகலாம். உங்களுக்கு வரும் மின்னஞ்சலில் ஒரு லிங்க் இருக்கும் அதனை கிளிக் செய்து CCAvenue.com அல்லது PayU PG மூலம் பணத்தை செலுத்தி ஆர்டரை உறுதி செய்துக்கொள்ளலாம்.\nவாரகணக்கில் மின்னஞ்சல் கிடைக்காமல் இருந்தால் என்ன செய்வது\nஇங்கே கிளிக் செய்து Freedom251 தளத்தின் Contact Form நிரப்பும் போது Nature of Enquiry என்பதின் எதிரே Product Enquiry என்பதை தேர்வு செய்ய மறக்காதீர்கள்.\nமேலும் தகவல்கள் தேவைப்பட்டால் இங்கே கேளுங்கள்.\nFB Page லைக் செய்யுங்கள்.\nநீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE அல்லது Like செய்து விட்டு செல்லுங்கள்.\nஇந்த பதிவு காப்புரிமை பெற்றது. தயவு செய்து யாரும் நகல் எடுக்காதீர்கள்.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nLETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந��து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now\nஇசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-introduce-new-stv-191-016475.html", "date_download": "2018-08-17T07:01:41Z", "digest": "sha1:PFXSPTTPUAY3TAN5YG7X2BUF7XYWNTTI", "length": 15095, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிஎஸ்என்எல்-ன் புதிய எஸ்டிவி 191 அறிமுகம் | BSNL Introduce New STV 191 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல்-ன் ரூ.191 அறிமுகம்: அன்லிமிடெட் வாய்ஸ் + டேட்டா.\nபிஎஸ்என்எல்-ன் ரூ.191 அறிமுகம்: அன்லிமிடெட் வாய்ஸ் + டேட்டா.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\n200 ஜிபி டேட்டா ஆப்பரை அறிவித்த பிஎஸ்என்எல்.\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nபிஎஸ்என்எல் வழங்கும் சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ.29-ல் வியக்கவைக்கும் சலுகை.\nபிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் ரூ.27/-ப்ரீபெய்ட் திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா\nஜியோவிற்கு சாவல் பிஎஸ்எஸ்என்எல்-லின் ரூ.75 திட்டம்.\nபிஎஸ்என்எல் சிம் இல்லாத செல்போன் சேவை எப்போது தெரியுமா\nஅரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தெலுங்கானா பிராந்தியத்தில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரூ.191/- என்கிற கட்டணத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்தை தொடர்ந்து இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் நிலவும் உயர்நிலை கட்டண யுத்தத்தின் விளைவாக ​பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் இந்த அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளது.\nப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.191/-ன் நன்மைகள் என்ன, இதன் செல்லுபடி காலம் என்ன. நிறுவனத்தின் இதர சமீபத்திய அறிவிப்புகள் என்னென்ன. நிறுவனத்தின் இதர சமீபத்திய அறிவிப்புகள் என்னென்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகுரல் அழைப்பு, தரவு மற்றும் எஸ்எம்எஸ்\nஇந்த பிஎஸ்என்எல் ரூ.191/- திட்டமானது குரல் அழைப்பு, தரவு மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட எல்லா வகையான நன்மைகளையும் வழங்குகிறது. நிறுவனத்தின் படி, வாய்ஸ் எஸ்டிவி 191 என்று அழைக்கப்படும் இந்த திட்டமானது அறிமுகம் செய்யப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியானதாக இருக்கும்.\nஅதாவது 28 நாட்கள் செல்லுபடியாகும் விளம்பர வாய்ப்பான ரூ.191/- ஆனது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, 2018-ஆம் ஆண்டின் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 வரை ரீசார்ஜ் செய்து கொள்ள கிடைக்கும் என்று பொருள். அந்த 90 நாட்கள் முடிந்த பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் இதன் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிக்கலாம் அல்லது திட்டத்தை முழுமையாக அழிக்கலாம்.\nஇதன் நன்மைகளை பொறுத்தமட்டில், நிறுவனத்தின் வீட்டு வட்டாரத்தில் எந்தவொரு பிணையத்திற்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. துரதிருஷ்டவசமாக, இந்த திட்டம் இலவச ரோமிங் குரல் அழைப்புகளை வழங்கவில்லை.\nஒரு நாளைக்கு 1 ஜிபி\nமேலும் இந்த திட்டமானது ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. வழங்கப்படும் தரவு நன்மையின்வரம்பை எட்டிய பின்னர் இணைய வேகமானது 80கேபிபிஎஸ் ஆக குறையும். இந்த வேகமானது, வாட்ஸ்ஆப் செய்திகளை அனுப்ப மற்றும் பெற போதுமானதாக இருக்குமென்பதில் சந்தேகம் இல்லை.\nமேலும், ரூ.191/- பேக் ஆனது அதன் வட்டாரங்களுக்குளான எந்த நெட்வர்க் உடனாகவும் 300 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இதன் பொருள் வாடிக்கையாளர்கள் மற்றொரு வட்டத்தில் உள்ள ஒரு நபருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும்.\nஇந்த வாய்ஸ் எஸ்டிவி 191 உடன், பிஎஸ்என்எல் நிறுவனமானது ரூ.187/- போன்ற இன்னும் சில சிறப்பான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ரூ.187/- ஆனது ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.\nரூ.459/- மற்றும் ரூ.551/-ன் நன்மைகள்\nமேலும், பிஎஸ்என்எல் ரூ.459/- மற்றும் ரூ.551/- போன்ற திட்டங்களானது, முறையே நாளொன்றுக்கு 1 ஜிபி அளவிலான தரவு மற்றும் நாள் ஒன்றிற்கு 5ஜிபி அளவிலான தரவு உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை (நாடெங்கிலும்) முறையே 71 நாட்களுக்கும் மற்றும் 90 நாட்களுக்கும் வழங்குகிறது.\nரூ.62/- மற்றும் ரூ.81/-ன் நன்மைகள்\nபிஎஸ்என்எல் ரூ.62/- மற்றும் ரூ.81/- என்கிற இரண்டு குரல் அழைப்பு திட்டங்களை பொறுத்தமட்டில், முறையே 9 நாட்களுக்கும் 14 நாட்களுக்கும் செல்லுபடியாகும் வண்ணம் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் உடனான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களை உடனுக்குடன் பெற தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nகூகுளின் 5 லட்சம் உதவித்தொகை. உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/04/how-coconut-oil-trade-destroyed-by-america/", "date_download": "2018-08-17T08:15:33Z", "digest": "sha1:DWBNX5LU7EFZJZVBXAOBFYGSJDUOBBEH", "length": 13547, "nlines": 88, "source_domain": "hellotamilcinema.com", "title": "தேங்காய் எண்ணெய் வணிகத்தை அமெரிக்கா அழித்தது எப்படி ? | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / கிளிப்பேச்சு / தேங்காய் எண்ணெய் வணிகத்தை அமெரிக்கா அழித்தது எப்படி \nதேங்காய் எண்ணெய் வணிகத்தை அமெரிக்கா அழித்தது எப்படி \nகோவை, ஈரோடு, பொள்ளாச்சி, பகுதியில் தென்னை மரங்கள் மிக அதிகம். தென்னம்பிள்ளை என அதை பிள்ளைக்கு ஒப்பிட்டு சொல்லும் மரபு கொங்குமண்ணில் உண்டு. பெற்ற பிள்ளை சோறுபோடாவிட்டாலும் தென்னம்பிள்ளை சோறுபோடும் என்பதே அதன் அடிப்படை.\nகள்ளுக்கு தடை விதித்து சீமைசரக்கை விற்க ஆரம்பித்தது ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்க்கு பதில் பாமாயில் விற்றது தேங்காய் சாப்பிட்டால் கொலஸ்டிரால் என கதை கட்டிவிட்டது இப்படி பல காரணங்களால தென்னை விவசாயம் படுத்துவிட்டது.\n1980களில் தான் தேங்காய் எண்ணெய்க்கான ஆப்பு வைக்கபட்டது,. வைக்கபட்டது அமெரிக்காவில். அன்று சினிமா தியேட்டர்களில் பாப்கார்ன் பொறிக்க தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்னெயில் பொறித்த பாப்கார்னின் சுவையே தனி. அத்துடன் மேலே பட்டரை ஊற்றி கொடுப்பார்கள். அதுபோக ஓரியோ உள்ளிட்ட பல ரெடிமேட் உணவுகளில் பாமாயில் மற்றும் தேங்காய் எண்னெயில் தயாரிக்கபட்டன.\nஆனால் அமெரிக்காவில் தேங்காய் எண்ணெயும், பாமாயிலும் விளைவது கிடையாது. முழுக்க மலேசிய இறக்குமதி. அதனால் அமெரிக்காவில் சோயாபீன் உற்பத்தி செய்யும் கம்பனிகள் ஒன்றுகூடி “தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயிலில் நிரைவுற்ற கொழுப்பு இருக்கு. இதை தின்றால் மாரடைப்பு வரும்” என பிரசாரம் செய்தார்கள்.\nகுறிப்பு: அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பாமாயில் நம் ஊர் ரேசன்கடைக்கு அனுப்பப்பட்ட உடல்நலனுக்கு கெடுதலான பாமாயில் அல்ல. அது முதல் தர பாம்கெர்னல் ஆயில். தேங்காய் எண்ணெய்க்கு ஒப்பான சக்தி கொண்டது.\nஅமெரிக்க காங்கிரஸில் தேங்காய் எண்ணெய்யை நிறைவுற்ற கொழுப்புஎன அறிவிக்க தீர்மானம் போட இருந்தார்கள். இப்படி தீர்மானம் போட்டால் தேங்காய் எண்ணெய் வணிகமே அழிந்துவிடும், ஏனெனில் அமெரிக்காவில் என்ன சட்டமோ அதுதான் ஐரோப்பிய நாடுகளிலும் சட்டமாகும் என அஞ்சிய மலேசிய அரசு ரத, கஜ துரக பதாதிகளை களத்தில் இறக்கியது. (ஆனால் இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற தென்னைமர நாடுகளையும் அவர்கள் கூட்டு சேர்த்து கொன்டிருக்கவேண்டும். அப்படி செய்யாமல் விட்டுவிட்டார்கள். இந்தியாவும் தேமே என்று இருந��துவிட்டது).\nமலேசிய விஞ்ஞானிகள் குழு ஒன்று அமெரிக்கா போய் இறங்கியது. பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றையும் ஆணித்திரமாக மறுத்து தேங்காய் எண்னெய் உடலுக்கு எப்படி நல்லது என விளக்கினார்கள்.ஆனால் இப்படி விவாதம் நடக்க, நடக்க மக்களிடையே “தேங்காய் எண்ணெயில் ஏதோ கெடுதல்” என்ற எண்ணம் பரவிவிட்டது. சோயாபீன் ஆயில் கம்பனிகள் தென்ங்காய் எண்ணெய்க்கு எதிரான விளம்பரங்களை அள்ளிவிட்டன. பலபில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகம் அது.\nஇறுதியில் மலேசிய அரசு ஒரு பிராம்மாஸ்திரத்தை கையில் எடுத்தது\n“சோயாபீன் ஆயிலில் டிரான்ஸ்பேட் இருக்கு” என்ற பிராம்மாஸ்திரம் தான் அது. அதுவரை அந்த உண்மையை வெளியே வராமல் பொத்தி, பொத்தி வைத்திருந்தன இக்கம்பனிகள். டிரான்ஸ்பேட்டுக்கு எதிரான விளம்பரங்களை மலேசிய அரசு வெளியிட்டதும் பதறிபோன சோயாபீன் கம்பனிகள் மலேசிய தூதுகுழுவை சந்தித்து “சரி இனிமேல் உங்களை தாக்கமாட்டோம். நீங்களும் ஊர் போய்விடுங்கள்” என ஒப்பந்தம் போட்டுகொண்டார்கள்.\nமலேசியா தூதுகுழு வெற்றிகரமாக ஊர் திரும்பியது. ஆனால் அதன்பின் சத்தமே இல்லாமல் ஒவ்வொரு பன்னாட்டு கம்பனியாக குறிவைத்து “தேங்காய் எண்ணெயில் நிரைவுற்ற கொழுப்பு உள்ளது. பதிலுக்கு சோயாபீன் ஆயில் பயன்படுத்துங்கள்” என தனிதனியாக சந்தித்துபேசி கவிழ்த்தார்கள் அமெரிக்கர்கள். ஒவ்வொரு கம்பனியாக நாங்கள் இனிமேல் சோயாபீன் ஆயிலை தான் பயன்படுத்துவோம் என அறிவித்தன\nஆனால் சொல்வது எளிது, செய்வது கடினம்..தேங்காய் எண்ணெய்+பட்டர் பாப்கார்னின் சுவையை சோயாபீன் ஆயிலில் கொண்டே வரமுடியவில்லை. அதேபோல ஓரியோவில் பாமாயில் தந்த சுவையை சோயாபீன் ஆயிலால் தரமுடியவில்லை. பலகோடி டாலர்கள் செலவு செய்து கூட செயற்கை கெமிக்கல்+பிரச்ர்வேடிவ்களை சேர்த்தே இயற்கையான தேங்காய் எண்ணெயின் சுவையை கொன்டுவந்தார்கள்\nஆக இப்படித்தான் தென்னைவணிகம் அமெரிக்க, ஐரோப்பாவில் வீழ்ச்சியடைந்தது.\nஇதெல்லாம் நடக்கையில் நம் அரசு மிக்சர் சாப்பிட்டுகொன்டிருந்ததாக தெரிகிறது..அன்று மலேசியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் மிகபெரிய தவறு செய்துவிட்டது நம் அரசு\nகிளிப்பேச்சு கேட்க வா: ‘மதன் குறித்து கிளியாரின் கருத்து\nஇந்துக் கடவுள்களை அவமதித்து எழுதினால் நாக்கை அறு – ஸ்ரீ ராம் சே���ா.\nஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கர்வாப்ஸி’ – வி.ஹெச்.பி அழைப்பு.\nஉலகளாவியப் பொருளாதார மந்தம் – பங்குச் சந்தைகள் சரிவு \n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=2510", "date_download": "2018-08-17T07:33:14Z", "digest": "sha1:ZPU5XJRDWEWQCEACGE3RYV23S7UH6KOU", "length": 7950, "nlines": 120, "source_domain": "sangunatham.com", "title": "யாழ். நீதிமன்றத்தில் உந்துருளி களவு! திருடன் உந்துருளியை தள்ளிசெல்லும் CCTV காணொளி இணைப்பு. – SANGUNATHAM", "raw_content": "\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nயாழில் 20 பேர் கைது\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழ். நீதிமன்றத்தில் உந்துருளி களவு திருடன் உந்துருளியை தள்ளிசெல்லும் CCTV காணொளி இணைப்பு.\nயாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள்ளிருந்து 9 இலட்சம் பெறுமதியான உந்துருளியொன்று திருடப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவது,\nகடந்த புதன்கிழமை நபரொருவர் நீதிமன்றத்துக்கு உந்துருளியில் சென்று அதனை நீதிமன்ற வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று, திரும்பி வரும்போது அவரது உந்துருளி காணாமல் போயுள்ளது.\nஇதனையடுத்து குறித்த நபரால் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டது.\nஇந்நிலையில், விசாரணையை முன்னெடுத்த காவல்துறையினர், தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவர் அந்த உந்துருளியை திருடிச்செல்வது நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.\nஇதனையடுத்து அந்த சிசிரிவி கமராவில் உள்ள பதிவினை அடிப்படையாக வைத்து விசாரணையை முன்னெடுத்துவருகின்றனர்.\nயாழ் நீதிமன்ற வாகன பாதுகாப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நபரொருவரது மோட்டார் சைக்கிளை ஒருவர் களவாடி செல்லும் வீடியோ பதிவு\nசுவையான புளியோதரை செய்வது எப்படி\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3703", "date_download": "2018-08-17T07:37:35Z", "digest": "sha1:I47FGRAGA3WWJ7RHWHXCDCAN5O3L4C5F", "length": 4831, "nlines": 82, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 21-31 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 21 to 31 meaning | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "\nவால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on க���்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kitchenkilladikal.blogspot.com/2018/06/2.html", "date_download": "2018-08-17T08:02:13Z", "digest": "sha1:WRR6SC2SQRNFKYT4XPM3AW2EKSD3HOZI", "length": 5146, "nlines": 121, "source_domain": "kitchenkilladikal.blogspot.com", "title": "தமிழ் பிக்பாஸ் சீசன் 2 ல் இளைஞர்கள் பலருக்கும் பிடித்த கவர்ச்சி நடிகை! உறுதியான தகவல் - அஞ்சறைப் பெட்டி", "raw_content": "\nதமிழ் பிக்பாஸ் சீசன் 2 ல் இளைஞர்கள் பலருக்கும் பிடித்த கவர்ச்சி நடிகை\nதமிழ் பிக்பாஸ் சீசன் 2 ல் இளைஞர்கள் பலருக்கும் பிடித்த கவர்ச்சி நடிகை\nதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தற்போது மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. யாரெல்லாம் வரபோகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்திய...\nதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தற்போது மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. யாரெல்லாம் வரபோகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருக்கிறது.\nஇதில் பலரின் பெயர்கள் கொண்ட பட்டியல் அண்மையில் சமூக வலைதளங்களை கலக்கி எடுத்தது. ஆனால் ரகசியமாக இருக்கும் இந்த தகவல் விரைவில் தெரிந்துவிடும்.\nஇதில் நடிகை மும்தாஜின் பெயரும் இருந்தது. இந்நிலையில் அவர் கலந்துகொள்ள இருப்பது அவரின் நட்பு வட்டாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமும்தாஜ்க்கு ஏற்கனவே முதல் சீசனுக்கு அழைப்பு வந்ததாம். ஆனால் அவர் தான் அதை தவர்த்துவிட்டாராம். ஆனாலும் அவர் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துவந்தாராம்.\nஓவியா, பரணிக்கு கிடைத்த புகழால் இந்த முறை தான் கலந்துகொள்ள சம்மதித்து விட்டாராம்.\nகாலா இத்தனை கோடி லாபமா இது தான் உண்மை நிலவரம்\nதமிழ் பிக்பாஸ் சீசன் 2 ல் இளைஞர்கள் பலருக்கும் பிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2014/09/17/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-17T07:46:26Z", "digest": "sha1:7JR2Y2ZF3J5U2DKORLNQIFEXE54VCSEE", "length": 18855, "nlines": 68, "source_domain": "puthagampesuthu.com", "title": "இலண்டனிலிருந்து ஒரு இந்தியக்கனவு - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > மார்க்சியம் > இலண்டனிலிருந்து ஒரு இந்தியக்கனவு\nSeptember 17, 2014 admin\tLabour Monthly, பிராட்லி, பிலிப் ஸ்பிராட், ரஜினிபாமிதத், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஇங்கிலாந்து நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான தலைவராகவும் மார்க்சிய சித்தாந்த அறிஞராகவும் விளங்கியவர் ரஜினிபாமிதத் (1896-1974). இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக 1939-41 -ஆம் ஆண்டுகளில் ரஜினிபாமிதத் பணியாற்றினார். அவரது தந்தை இந்தியர்.\nஅவர்,1930-ஆம் ஆண்டுகளிலேயே இந்தியாவிற்கு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பரிபூரண சுதந்திரம் கிடைக்க வேண்டுமென லண்டனிலிருந்து போராடியவர். அவர், ஆசிரியராகப் பணியாற்றிய\nலேபர் மந்த்லி (Labour Monthly) இதழில் இந்தியாவின் தொழிலாளர்கள் விவசாயிகள் பிரச்சனைகள் பற்றியும், ஆங்கிலேய ஆட்சி இழைத்து வந்த அநீதிகள் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். ரஜினிபாமிதத்,பென் பிராட்லி உள்ளிட்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்கள் எழுப்பிய குரலின் எதிரொலியாக இந்தியாவிலும் ‘முழுச் சுதந்திரம் அடைந்தே தீருவோம்’ என்ற இலட்சியம் வலுவடைந்தது.இந்திய கம்யூனிஸ்ட்கள் பரிபூரண சுதந்திரத்திற்காக முதற்குரல் எழுப்பினர். பென் பிராட்லி. பிலிப் ஸ்பிராட் ஆகிய இரு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீரட் சதிவழக்கில் சேர்க்கப்பட்டு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்று, கொடூர சிறைவாசத்தை அனுபவித்தனர். தற்போதைய தலைமுறை அவர்களை மறந்துபோனாலும், இந்தியா அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.\n1926-ஆம்ஆண்டு ரஜினிபாமிதத்தின் ‘நவீன இந்தியா’ (Modern India), வெளியானது. அந்த நூலும், 1940-ஆம் ஆண்டில் வெளியான அவரது ‘இன்றைய இந்தியா’ நூலும், இந்தியாவிற்கு பூரண விடுதலை அவசியம் என்ற வாதத்தை அறிவியல் ரீதியாக, ஆதாரங்களோடு முன்வைத்தன. அவை இந்தியாவின் நவீன வரலாற்றை விளக்கும் நூல்கள்; அது மட்டுமல்லாது, இந்தியச் சமூகம் பற்றிய சிறந்த மார்க்சிய ஆய்வு நூல்களாகவும் அவை விளங்குகின்றன.\n‘இன்றைய இந்தியா’ நூலை 1936 – 39- ஆம்ஆண்டுகளில் ரஜினிபாமிதத் எ���ுதி முடித்தார். 1940-ஆம் ஆண்டு இலண்டனில் அது வெளியிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்ய பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமறைவுப் பகுதிகளில் சட்டவிரோதமாக ஒவ்வொரு தலைப்பாக அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. அவ்வாறு பல தடைகளைத் தாண்டி விநியோகிக்கப்பட்டாலும், அந்நூல் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1947- ஆம் ஆண்டு கல்கத்தாவில் இரண்டாவது பதிப்பு வெளியானது. “இந்தியாவில் ஒரு மார்க்சிய தலைமுறையையே இந்த நூல் துவக்ககாலத்தில் உருவாக்கியது”என்றார் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அன்றைய மூத்த தலைவரான ஜி.அதிகாரி.\nகாந்தியின் சித்தாந்தம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் அடிப்படையில் பல விமர்சனங்களைக் கொண்டிருந்தார் ரஜினிபாமிதத். ஆனால் காந்தியின் முக்கிய பங்களிப்பைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“1919-1922 காலக்கட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், தேசிய இயக்கம் ஒரு வெகுமக்கள் இயக்கமாக மாறியதுதான். மற்ற எல்லாத் தலைவர்களை விட காந்தியின் மாபெரும் சாதனை வெகுமக்களை எட்டிய இயக்கமாக அதனை மாற்றியதுதான். இதுதான் காந்தியின் முதற்பெரும் சாதனை” (இன்றைய இந்தியா).\n‘இன்றைய இந்தியா’ நூலில் ‘இந்தியாவின் செல்வமும் அதன் ஏழ்மை நிலையும்Õ என்ற அத்தியாயத்தில் முதல் வாசகம் இப்படித் துவங்குகிறது: “இந்தியா ஏழைகளின் நாடு; ஆனால், இந்திய நாடு ஏழை நாடு அல்ல….” பொன்னான இந்த வரிகளை எழுதிய ரஜினிபாமிதத், இந்தியாவின் செல்வ வளத்துக்கும், நாட்டின் வறுமைக்கும் இடையில் இருப்பது எது என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விளக்கத்தை விரிவாக எழுதியுள்ளார்.\n“இந்த இரண்டுக்கும் இடையில், தற்போதுள்ள இந்திய சமூக அரசியல் அமைப்புமுறையே முக்கியப் பிரச்னையாக உள்ளது”என்பதுதான் அவரது கருத்தின் அடிப்படை. இன்றுவரை நீடிக்கும் ஆழமான காரணமாக இந்தியாவின் சமூக அரசியல்முறை உள்ளது. இந்த அமைப்புமுறை மாற்றப்பட வேண்டும் என்பது அவரது எழுத்தின் உயிர்நாடி.\nஇந்தியப் பிரச்சனைக்கு அச்சாணியான கடமையாக விவசாயப் புரட்சி அமைந்துள்ளது என்பது அவரது கருத்து.நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிர்ப்பு என்ற உள்ளடக்கமும் 1857-முதல் விடுதலைப் போரிலேயே இருந்ததை, அந்தப் புரட்சி பற்றிய அவருடைய வரலாற்று ஆய்வு விளக்குகிறது.\n“நில ஆதிக்கத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும், ஒழித்த ஜனநாயகக் குடியரசாக” விடுதலை பெற்ற இந்தியா அமைய வேண்டுமென அவர் எழுதினார். விவசாயிகளின் வலுவான நாடுதழுவிய ஒற்றுமையும், போராட்டமும், நிலப்பிரபுத்துவ முறையை முடிவிற்கு கொண்டு வரும் ஜனநாயக நில விநியோகம் நடைபெறவும் அது வழிவகுக்கும் என்று அவர் எழுதினார். அந்தக் கடமை இன்றும் நீடிக்கிறது.\nஇதற்கு அவர் உழைக்கும் மக்களின் வெகுமக்கள் புரட்சிக் கட்சி இந்தியாவில் வலுப்பெற வேண்டுமென்று விரும்பினார்.அதற்கு ஏதுவாக இந்தியப் பொருளாதாரம் சுயசார்புப் பாதையில் செல்ல வேண்டுமென அவர் முயற்சித்தார்.ஜவஹர்லால் நேரு, ரஜினிபாமிதத் மீது அதிகப்பற்று வைத்திருந்தார். அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் சுயசார்பான பொருளாதார வளர்ச்சி தேவை என்ற கருத்தை நேரு மனதில் ஆழமாகப் பதிவு செய்தார்.\nசுயசார்பான பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செல்வது நாளடைவில் உழைக்கும் மக்களுக்கான அதிகாரம் கம்யூனிஸ்ட்களால் நிறுவப்படுகிற சூழலை அது ஏற்படுத்தும் என்பது அவரது தொலைநோக்குப் பார்வை. அது சோசலிசத்திற்கான திறவு கோலாக இது அமையும் என அவர் கருதினார்.\nஆனால், வரலாறு வேறுவிதமாக அமைந்தது. இந்திய முதலாளித்துவம் சுயசார்பு வளர்ச்சியால் கிடைத்த பலன்களைத் தனது மூலதனக் குவியலுக்குப் பயன்படுத்திகொண்டது. பிறகு ஒரு கட்டத்தில், சுயசார்புப் பாதையிலிருந்து விலகி,நவீன தாராளமய மாற்றம் ஏற்பட்டது. முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான மக்கள் இயக்கம் சோசலிச நோக்குடன் இன்றும் தொடர்கிறது.\nஇந்தியா சோசலிசப் பாதையில் நடைபோட இந்திய முதலாளித்துவம் பற்றிய சரியான புரிதல் அன்றைய மார்க்சிய இயக்கத்திற்கு தேவைப்பட்டது. இதற்கு ரஜினிபாமிதத்தின் எழுத்துக்கள் வழிகாட்டியாய் அமைந்தன.இந்தியாவில் சோசலிச மாற்றத்திற்கான பாதை பற்றிய தெளிவான புரிதலுக்கும் வித்திட்டவர் அவர்.\nவாழ்நாள் முழுவதும், இந்தியாவில் சோசலிசம் மலர வேண்டுமென்ற கனவுகளைத் தேக்கி வாழ்ந்தவர் ரஜினிபாமிதத். அவரது எழுத்துக்கள் பற்றிய ஆழமான வாசிப்பு இன்றைய மார்க்சிய செயற்பாட்டாளர்களுக்கும் அவசியமானது.\nமார்க்சியம் கற்போம் மார்க்சிடம் கற்போம்\nமுன்வெளியீட்டு திட்டம் தொடக்கம் மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் 200ஆவது பிறந்தநாள் விழா வெள்ளியன்று (மே 5) பாரதிபுத்தகாலயத்தில் கொண்டாடப் பட்டது.மார்க்ஸ் 200ம்...\nவிண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம்- 20 : மீண்டும் மீண்டும் லெனினியம்\nFebruary 26, 2015 admin என்.... குணசேகரன், சோசலிச்ம், ஜார்ஜ் சோரேல், புரட்சி, மார்க்சியம், லெனினியம், லெனின், விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்\nஎன். குணசேகரன் நாட்டின் அதிபராக,ஒரு புதிய அமைப்பினை நிர்மாணிக்கும் மாபெரும் கடமையில் ஈடுபட்டுள்ளார், அவர். ஓவ்வொரு நிமிடமும் அவருக்குப் பொன்னானது. திடீரென்று...\nவிண்ணைத்தாண்டி வளரும் மார்க்சியம் -19 : கம்யூனிஸ்ட் கருதுகோள்\nJanuary 24, 2015 admin என்.... குணசேகரன், கடவுள், கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் கருதுகோள், சித்தர்கள், தொழிலாளி வர்க்கம், நியூ லெப்ட் ரிவியு, பதேயு, பிரெஞ்ச் புரட்சி, மார்க்சியம், மியூசியம்\nஎன்.குணசேகரன் கம்யூனிச எதிர்ப்பும், வெறுப்பும், இன்றளவும் நீடித்து வருகிற மேற்கத்திய உலகில், மார்க்சியத்தின் மகத்துவத்தை உயர்த்தி, உரக்கப் பேசி வரும், மார்க்சிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagri.blogspot.com/2010/05/blog-post_23.html", "date_download": "2018-08-17T07:17:28Z", "digest": "sha1:O6MBG7X6HQJW5HVROC4UPWAKSFWDTMAS", "length": 14499, "nlines": 51, "source_domain": "tamilagri.blogspot.com", "title": "இயற்கை விவசாயம்: பனை மரங்கள்", "raw_content": "\nஅறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.\nஞாயிறு, 23 மே, 2010\nபுராணங்களில் வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற,ஒரு தேவலோகத்து மரம் தான் கற்பகத்தரு. தேவலோகத்து கற்பகத்தருபோல பூவுலகத்துக் கற்பகத்தருவாக அழைக்கப்படுவது பனை மரம்.நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,முளைவிட ஆரம்பித்ததிலிருந்து,வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப் பயன்தருவதால் பனை மரத்தை கற்பகத்தரு என முன்னோர்கள் அழைத்தனர்.இதன் தாவரவியல் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா.\nபனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை,இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.இதன் உச்சியில்,கிட்டத்தட்ட 30 - 40 விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.\nஒரு காலத்தில் பனைமரங்களின் பயன்பாடு அதிகமாக இருந்தது. இப்போது அதன் பயன்பாடு குறைந்துவிட்டது.அரசும்,மக்களும் பனை மரங்களில் இருந்துகிடைக்கும் உணவுப் பொருள்களை முறையாக சந்தைப்படுத்தாததால் இதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.\nஆசிய நாடுகளில்தான் பனை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில்,கேரளம்,கோவா,மும்பை தொடக்கம் முதல் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள், தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உள்பட சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன.இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.\n1960-களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் பனை மரங்கள் வரை இருந்தனவாம். அண்மைக்கால உள்நாட்டுப் போர் காரணமாகவும், நிலத்தேவைகள் காரணமாகவும் ஏராளமான பனைகள் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. உள்நாட்டுப் போரினால் மட்டும், 25 லட்சம் பனைகள் வரை அழிந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.அண்மைக் கணக்கெடுப்பு ஒன்றின்படி,30 லட்சம் பனைகள் இருக்கக்கூடுமெனத் தெரியவருகிறது.\nஇலங்கையில் இருந்து பதனீர், கள் போன்றவை பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது.\nதமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களைக் குடித்து உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் மாற்றுப் பானமாக பதநீரைப் பருகலாம்.பதநீர் விற்பனையை அதிகரித்து,அதை ஏற்றுமதி செய்தால் கிராம மக்களின் பொருளாதாரம் ஏற்றம் பெறும்.\nபனையிலிருந்து கட்டடங்களுக்கு வேண்டிய பல கட்டடப் பொருள்கள் மற்றும் தும்பு, நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருள்களையும் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக, இது வளரும் இடங்களில் எல்லாம், வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலை உயர அடித்தளமாக விளங்குகிறது.\nபனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு பதனீர்-180 லிட்டர், பனை வெல்லம் -25 கிலோ,பனங்கற்கண்டு -16 கிலோ, தும்பு -11.4 கிலோ, ஈக்கு - 2.25 கிலோ,விறகு- 10 கிலோ,ஓலை- 10 கிலோ, நார்- 20 கிலோ ஆகியவை கிடைக்கின்றன.\nபனையிலிருந்து கிடைக்கும் பல உப உணவுப்பொருள்களில் மனிதர்களின் உணவும்,விலங்குகளின் உணவும் அடங்கும். கட்டடப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள்,வீட்டு உபயோகப் பொருள்கள் என பல பொருள்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.\nமுற்காலத்தில் பனை ஓலைகளே எழுதப் பயன்பட்டு வந்தன.இன்றும் பல பழைய நூல்களைப் பனை ஓலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். அன்றைய காலனி ஆதிக்க நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவற்றில் உள்ள நூலகங்களில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களின் முதல் பிரதி ஓலைச்சுவடிகள் இந்தியாவால் மீட்க முடியாமல் சிறைபட்டுக் கிடக்கின்றன.\nஅச்சுத்துறை இல்லாத காலத்தில் உருவான உலகம் போற்றும் திருக்குறள், தொல்காப்பியம்,சிலப்பதிகாரம் உள்ளிட்ட அனைத்து தமிழ் இலக்கியங்களும் பத்திரமாக புதிய தலைமுறைகளுக்குக் கிடைக்கக் காரணம் பனை ஓலைகள்தான்.\nஇதுபோல தமிழுக்கும்,தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம். தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும்,தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும்.\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் (குறிப்பாக தென்மாவட்டங்களில்)பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும். உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர்.\nபின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால், பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.அரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை. இதன் விளைவால் களைச்செடிகளாகி வருகின்றன கற்பகத்தருக்கள்.\n21-ம் நூற்றாண்டின் இறுதியில் பனை மரங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியே.எனவே,பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு.\nதொகுப்பு ரகுபதி நேரம் பிற்பகல் 5:08\nமக்கள் தளபதி/Navanithan/ナパニ 15 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 4:54\n//பதநீர் விற்பனையை அதிகரித்து,அதை ஏற்றுமதி செய்தால் கிராம மக்களின் பொருளாதாரம் ஏற்றம் பெறும்.//\nடாஸ்மாக் இருக்கலாம், ஆனால் கல் எறக்கக்கூடாதுங்கற நம்ம அ��சோட அற்புதமான செயல்பாட்ட என்னத்த சொல்ல. சரக்கு தயாரிக்கற கம்பெனிகாரன் லஞ்சமா கோடி கொடியா கொட்டி கொடுக்கறான், கல் ஏறுனான் என்னக் கெடைக்கும்கிறதுதான் வேறென்ன\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபஞ்சம் போக்கும் புன்செய் தானியங்கள்\nபாரம்பர்ய விவசாய குடும்பத்திலிருந்து கணிப்பொறியை நாடிச்சென்று மீண்டும் பாட்டன், முப்பாட்டன் காட்டிய வழியில்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/kalvaninkaathali/kalvaninkaathali1-29.html", "date_download": "2018-08-17T07:59:06Z", "digest": "sha1:G3R2U6J62EXNGOKDOJPTYDAD2374VBHD", "length": 46936, "nlines": 211, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Amarar Kalki - Kalvanin Kaathali", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கி��கா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅத்தியாயம் 29 - ராவ் சாகிப் உடையார்\nராவ் சாகிப் சட்டநாத உடையார் ராயவரம் தாலுகாவில் ஒரு பெரிய பிரமுகர், முனிசிபல் கௌன்சிலர், ஜில்லா போர்டு மெம்பர், தேவஸ்தான கமிட்டி பிரஸிடெண்ட் முதலிய பல பதவிகளைத் திறமையுடன் தாங்கிப் புகழ் பெற்றவர். இம்மாதிரிப் பொது ஸ்தாபனத் தேர்தல்களில் ஈடுபட்ட அநேகர் அந்தத் தாலுகாவில் வெகுவாகச் சொத்து நஷ்டமும் கஷ்டமும் அடைந்திருக்க, இவர் மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேலோங்கி வந்தார். இவருடைய செல்வமும் செல்வத்தைப் போல் செல்வாக்கும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தன. இதற்குக் காரணம் அவர் பிறந்த வேளை என்றார்கள் சிலர் . \"மகா கெட்டிக்கார மனுஷன், வாயைப் போல் கை; கையைப் போல வாய்\" என்றார்கள் வேறு சிலர். \"ஆசாமி திருடன்; ஸ்தல ஸ்தாபனங்களைக் கொள்ளையடித்தும், கோவில்களைச் சுரண்டியுமே இப்படிப் பணம் சேர்த்து விட்டான்\" என்றனர் வேறு சிலர். இன்னும் பலர் பலவிதமாகச் சொன்னார்கள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅன்றைய தினம் உடையார், ராயவரம் டவுனை அடுத்துச் சாலை ஓரத்தில் பெரிய தோட்டத்தின் மத்தியில் கட்டியிருந்த தமது புதிய பங்களாவில் டிராயிங் ரூமில் உட்கார்ந்து தினசரி பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உடையார் அவ்வளவு பிரபலமாகித் தமது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளக் காரணமாயிருந்த வழிகளில் இது ஒன்றாகும். அடிக்கடி அவர் பத்திரிகைகளுக்குக் காரசாரமான கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார். சர்க்கார் விவசாய இலாகா கவனிக்க வேண்டிய காரியங்களிலிருந்து, சர்வதேச சங்கம் உலக யுத்தத்தைத் தடுப்பதற்காகச் செய்ய வேண்டிய காரியங்கள் வரையில் அவர் சகல விஷயங்களையும் பற்றிப் பிய்த்து வாங���கி எழுதும் சக்கையான கடிதங்கள் வாரம் இரண்டு தடவையாவது பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்கும். அம்மாதிரியாக, அன்றைய தினம் அவர் எழுதி முடித்த கடிதத்தை இதோ கீழே படியுங்கள்.\nஇந்தக் கொள்ளிடக் கரை பிரதேசத்தில் முத்தையன் என்னும் துணிச்சலுள்ள திருடனின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகியே வருகின்றன. சமீபத்தில் கோவிந்த நல்லூரில் நடந்த பிரபல விவாகத்தின் போது, அவன் செய்த சாகஸச் செயல்களினால் இந்தத் தாலுக்கா முழுவதும் கதிகலங்கிப் போயிருக்கிறது. ஜனங்கள் தங்கள் சொத்துக்கும் உயிருக்கும் எந்த நிமிஷத்தில் ஆபத்து வருமோ என்று சதா சர்வகாலமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.\nநேற்றைய தினம் முத்தையனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவன் என்னுடைய வீட்டுக்கு ஒரு நாள் விருந்தாளியாக வரப் போவதாகவும், வரவேற்புக்கு ஏற்பாடு செய்யும்படியும் எழுதியிருக்கிறான்.\nதிருடன் ஒருவனுக்கு இவ்வளவு தைரியமும் துணிச்சலும் ஏற்படுவதற்குக் காரண புருஷர்களாகயிருக்கும் இந்தத் தாலுகா போலீஸ்காரர்களின் சாமர்த்தியத்தை ஜனங்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள் கூடிய சீக்கிரத்தில், அவர்கள் எல்லோருக்கும் தக்க 'பிரமோஷன்' கொடுக்க வேணுமாய் ஜனங்கள் கோருகிறார்கள்\nராவ் சாகிப் கே.என்.சட்டநாத உடையார்\"\nஉடையார் மேற்படி கடிதத்தை எழுதி முடித்து உறையில் போட்டுக் கொண்டிருக்கையில், ஒருவன் உள்ளே வந்து, \"எஜமான் அந்த ஆசாமி வந்திருக்கிறான்\" என்றான். உடையாரின் முகத்தில் ஒரு சிறிது திகிலின் சாயை காணப்பட்டது. அதை அவர் உடனே மாற்றிக் கொண்டு, \"வரச் சொல்லு, இங்கு வேறு யாரையும் உள்ளே விடாதே அந்த ஆசாமி வந்திருக்கிறான்\" என்றான். உடையாரின் முகத்தில் ஒரு சிறிது திகிலின் சாயை காணப்பட்டது. அதை அவர் உடனே மாற்றிக் கொண்டு, \"வரச் சொல்லு, இங்கு வேறு யாரையும் உள்ளே விடாதே தலைபோகிற காரியமானாலும் சரிதான்\nஅவன் போனவுடன் உள்ளே வந்தவன் வேறு யாரும் இல்லை; முத்தையன் தான். முகமூடித் திருடனாய் வராமல் சாதாரண முத்தையனாய் இப்போது வந்தான்.\n\" என்று சொல்லி விட்டு நின்றான்.\nஉடையார் அவனைச் சற்று நேரம் அதிசயத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். \"அடே அப்பா இவ்வளவூண்டு இருந்து கொண்டு என்னவெல்லாம் அமர்க்களம் செய்து வருகிறாயடா இவ்வளவூண்டு இருந்து கொண்டு என்னவெல்லாம் அமர்க்களம் செய்து வருகிறாயடா\n\"உடையார்வாள்; கொஞ்சம் மரியாதையாகவே பேசி விட்டால் நல்லதில்லையா\n தங்களை இங்கு விஜயம் செய்யச் சொன்னது எதற்காக என்று ஏதாவது தெரியுமா, ஸார்\" என்று ராவ் சாகிப் கேட்டார்.\n\"உங்கள் ஆள் எனக்கு அதெல்லாம் சொல்லவில்லை. நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்ப்பதற்கு ரொம்ப ஆவலாய் இருப்பதாய் மட்டும் தான் சொன்னான். ஆனால் காரியமில்லாமல் தாங்கள் அப்படியெல்லாம் ஆசைப்பட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்\" என்றான் முத்தையன்.\nஉடையார் சற்று யோசனை செய்தார். அவனிடம் எப்படி விஷயத்தைப் பிரஸ்தாபிப்பது என்று அவர் தயங்குவது போல் காணப்பட்டது. அப்போது முத்தையன் அவரைத் தைரியப்படுத்துகிற பாவனையாக, \"என்ன யோசிக்கிறீர்கள் தாராளமாய்ச் சொல்லுங்கள், திருடர்களுக்குள் ஸங்கோசம் என்ன தாராளமாய்ச் சொல்லுங்கள், திருடர்களுக்குள் ஸங்கோசம் என்ன\nஉடையார் திடுக்கிட்டு, \"என்ன அப்படிச் சொல்கிறாய்\n\"ஆமாம்; அதைப் பற்றி என்ன நான் வெறுந்திருடன்; தாங்கள் மிஸ்டர் திருடர். அவ்வளவுதான் வித்தியாசம் நான் வெறுந்திருடன்; தாங்கள் மிஸ்டர் திருடர். அவ்வளவுதான் வித்தியாசம்\n\"எல்லோரும் உன்னைப் பற்றிச் சொல்வது சரியாய்த் தானிருக்கிறது. வெகு வேடிக்கை மனுஷனாயிருக்கிறாய். இருக்கட்டும். உன்னைக் கூப்பிட்ட காரியத்தைச் சொல்கிறேன். என் சிநேகிதர் ஒருவருக்குப் புதுச்சேரியிலிருந்து இரகசியமாய்க் கொஞ்சம் சரக்குக் கொண்டு வரவேணுமாம். அதற்கு உன் ஒத்தாசை வேண்டுமென்கிறார். இதிலே எனக்கு ஒரு சம்பந்தமும் கிடையாது. உனக்குச் சம்மதமானால் சொல்லு. அபாயம் அதிகம்தான்; வரும்படியும் அதற்குத் தகுந்தபடி ஜாஸ்தி. என்ன சொல்கிறாய்\nஇதைக் கேட்ட முத்தையன் வாயைக் கையினால் மூடிக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான். இடையிடையே உடையாரையும் பார்த்தான்.\nஉடையார் தம்முடைய ஆடை அலங்காரங்களில் அதிகக் கவலையுள்ளவர். அவற்றில் ஏதாவது கோளாறா என்ன என்று அவர் சுவரிலிருந்த நிலைக் கண்ணாடியில் தம்மைப் பார்த்துக் கொண்டார்.\nமுத்தையன், \"அலங்காரமெல்லாம் சரியாய்த்தான் ஸார் இருக்கிறது. ஒன்றும் பிசகில்லை. நான் சிரிக்கிறது வேறு விஷயம். ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால், இதே மாதிரி திருட்டு வேலைக்காக என்னை நீங்க��் கார் ஓட்டச் சொன்னீர்கள். நான் மாட்டேன் என்றேன். அதற்காக என்னை டிஸ்மிஸ் பண்ணி விட்டீர்கள். அப்போதும் இதே மாதிரிதான் 'ஒரு சிநேகிதருக்காக, இதில் எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை' என்று சொன்னீர்கள். இதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா\nஉடையார் குதித்து எழுந்தார். \"அடே பாவிப் பயலே நீ தானா\" என்றார். பிறகு அவர் நின்றபடியே கூறினார்.\n\"உன்னைக் கோவிந்த நல்லூர் கல்யாணத்தில் ஒரு நிமிஷம் பார்த்த போதே நீயாய்த்தான் இருக்க வேண்டுமென்று சந்தேகப்பட்டேன். அதனால் தான் உன்னை எப்படியாவது கூட்டிக் கொண்டு வரச் சொல்லியிருந்தேன். ஜில்லென்று மீசை வைத்துக் கொண்டு விட்டாயல்லவா அதனால் நிச்சயமாக அடையாளந் தெரியவில்லை. போகட்டும்; அப்போது வெகு யோக்கியன் மாதிரி, 'திருட்டுப் புரட்டிலே இறங்க மாட்டேன்' என்று சொன்னாயே அதனால் நிச்சயமாக அடையாளந் தெரியவில்லை. போகட்டும்; அப்போது வெகு யோக்கியன் மாதிரி, 'திருட்டுப் புரட்டிலே இறங்க மாட்டேன்' என்று சொன்னாயே இப்போது என்ன ஆயிற்று பெரிய பக்காத் திருடனாய் ஆகிப் போனாய். என்னோடு இருந்திருந்தால் உனக்கு அபாயமே கிடையாது. இப்போது நித்யகண்டம் பூரணாயுசாயிருக்கிறாய். நான் சொல்கிறதைக் கேள். இப்போதாவது என்னோடு சேர்ந்துவிடு. நான் ஒரு விதத்திலே சூரனாயிருந்தால், நீ இன்னொரு விதத்திலே சூரன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்தோமானால் உலகத்தையே விலைக்கு வாங்கிவிடலாம்; என்ன சொல்கிறாய்\n\"ஆமாம். அதெல்லாம் எனக்குத் தெரியும். இப்போது இப்படிச் சொல்வீர். சமயத்தில் கழுத்தை அறுத்து விடுவீர். என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு நீர் மேலே அழுக்குப் படாமல் தப்பித்துக் கொள்வீர். உத்தியோகஸ்தர்களுக்கோ உம்மைக் கண்டால் பயம். அவர்கள் யாராவது முறைத்தால், மேலே ஹோம் மெம்பர் வரையில் உம்முடைய கட்சி. எப்படியாவது தப்பித்துக் கொண்டு விடுவீர். நான் பலியாக வேண்டியதுதான். ஆனால் அதற்கெல்லாம் இப்போது நான் துணிந்த கட்டை. ஒரு தடவை பாண்டிச்சேரி போய் வந்தால் என்ன கொடுப்பீர் சொல்லும் பார்க்கலாம்\n\"முழுசாய் ஒரு நோட்டு. ஆயிரம் ரூபாய் தருகிறேன்.\"\n நான் இப்போது வந்ததற்குப் பதிலாக உம்முடைய வீட்டிற்கே இராத்திரி வந்தேனானால் அடித்த அடியில் ஐயாயிரம் ரூபாய் கொண்டுபோய் விடுவேன்\nஇதைக் கேட்டதும் சட்டநாத உடையார் திடுக்கிட்டார்.\n\"தீட்டிய மரத்திலே கூர் பார்ப்பாய் போலிருக்கிறதே\n அப்படியெல்லாம் செய்யமாட்டேன். திருடன் வீட்டில் திருடன் புகுவது தொழில் முறைக்கு விரோதமல்லவா போகட்டும், நான் உமக்கு உதவி செய்கிறேன். உம்மால் எனக்கு ஒன்று ஆக வேண்டியதாயிருக்கிறது. உம் வேலையெல்லாம் முடிந்த பிறகு எனக்கு ஒரு மோட்டார் வண்டி நீர் கொடுக்க வேண்டும். நான் ஒரு தடவை சென்னைப் பட்டணம் போய் வர விரும்புகிறேன்\" என்றான் முத்தையன்.\nஉடையார் சற்று நிதானித்து, \"ஆகட்டும்; பார்க்கலாம்\" என்றார்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, ���ேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - ��ுதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/05/vishnu-vishal-kathanayagan-firstlook-released-by-dhanush/", "date_download": "2018-08-17T07:10:23Z", "digest": "sha1:XKHOK5KIC75L3NJCS3W5FDGH2FEGCQHQ", "length": 4628, "nlines": 79, "source_domain": "kollywood7.com", "title": "Vishnu Vishal Kathanayagan firstlook released by Dhanush – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்\nவிசுவாசம் படம் குறித்து கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் இது தான்\nவாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய��� சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் நேரில் அஞ்சலி\n பிரபல நடிகர் ரூ.10 லட்சம் நிவாரண நிதி\nசற்று நேரத்தில் புறப்படவிருக்கும் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் உடல்\nஉச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை\n குரு உச்சத்தில் இருக்கும் ராசி\nதமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://adiraiaimuae.blogspot.com/2014/11/blog-post_30.html", "date_download": "2018-08-17T07:26:29Z", "digest": "sha1:TGQCLRUGZL7YVB464B2P45VXLGM4MPVP", "length": 40180, "nlines": 338, "source_domain": "adiraiaimuae.blogspot.com", "title": "ADIRAI ISLAMIC MISSION - AIM: பர்துபை மியூசியம் என்கிற அல் பஹீதி காவல் கோட்டை", "raw_content": "உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக\nADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்\nADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்\nஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்\nSLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன\nபர்துபை மியூசியம் என்கிற அல் பஹீதி காவல் கோட்டை\n2014 டிசம்பர் 2 ஆம் நாள் அமீரகம் தனது 43வது தேசிய தினத்தை கொண்டாட உள்ள நிலையில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த துபையை பற்றியும் கொஞ்சம் எழுதுப்பா என நண்பர்கள் உசுப்பேற்ற, நவீன துபையை பற்றி எழுத அதிகமானோர் உள்ளதால் நாம் பழமையை போற்றுவோம் என தீர்மானித்தோம்.\nபர்துபை மற்றும் தேரா பகுதியில் கைகெட்டிய (காலுக்கெட்டிய) தூரத்தில் பலப்பல வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்திருந்தாலும், நம்மில் எத்தனை பேர் அவைகளைப் போய் ஆர்வமுடன் பார்த்திருப்போம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே\nபொதுவாக நகரங்களில் மியூசியம் இருக்கும் பார்த்திருப்போம் ஆனால் மியூசியங்களுக்கு நடுவில் அமைந்துள்ளதோர் நகரம் துபை என்றால் அது மிகையில்லை எவ்வாறெனில் பர்துபை மியூசியம், நைஃப் போலீஸ் மியூசியம், முர்ஷித் பஜார் மியூசியம், அஹமதியா ஹெரிடேஜ் ஸ்கூல் மியூசியம், ஷிண்டாகா ஹெரிடேஜ் வில்லேஜ் என்ற பிரம்மாண்ட மியூசியத் தொடர் என ஆங்காங்கே பல அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன.\nஅனைத்தையும் இனி ஒவ்வொன்றாக பார்க்க���ாம்...\nஇந்த அல் பஹீதி காவற்கோட்டையும் (AL FAHIDI FORT) அல் ஷிண்டாகா காவல் அரணும் அந்நியர்களின் கடல்வழி தாக்குதல்களிலிருந்து காப்பதற்காக CREEKஐ முன்னோக்கி கட்டப்பட்டது. இக்கோட்டைகளை சுற்றியும் பின்னும் தான் ஆரம்பகால குடியேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அரண்களின் பாதுகாப்பின் கீழ் தான் CREEKன் இருபுறமும் அன்றைய OLD SOUK மற்றும் முர்ஷித் பஜார் ஆகியவை உருவாகி இன்றும் அதன் பழமை மாற தோற்றத்துடன் துபை மாநகருக்கு பெருமையையும் மிகப்பெரும் பொருளாதாரத்தையும் வழங்கிக் கொண்டுள்ளது.\n1822 ஆம் ஆண்டில் 'இவ்வளவு தான்' துபை\nநம்ம ஊர் இப்ராஹிம் அன்சாரி காக்கா போன்ற வரலாற்று எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் இவை. ஏனென்றால் துபையின் வரலாற்றை புரிந்து கொள்ள உள்ளே செல்லும் நாம் இந்தியாவின் பெருமைமிகு வரலாற்றை ஒரளவு அறிந்து கொண்டு வரலாம். ஆங்காங்கே இந்தியவுடனிருந்த கடல்வழி வணிக தொடர்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய இந்தியாவும் இன்றைய இந்தியர்களும் இல்லை என்றால் துபை மாநகரம் இன்றும் ஒரு குக்கிராமமாகவே இருந்திருக்கும் அல்லது அதன் வளர்ச்சி இன்னும் பல ஆண்டுகள் தாமதப்பட்டிருக்கும்.\n3 திர்ஹம் அனுமதிக்கட்டணம் வாங்கிக் கொண்டு அனுமதிக்கிறார்களே 3 திர்ஹம் வாங்கும் அளவிற்கு இங்கே என்ன இருக்கு என்ற குழப்பத்தோடு மேல்மட்டத்தை மட்டும் பார்த்து உள்ளே சென்ற நமக்கு 10 நிமிடத்தில் வந்த வேலை முடிந்து விட்டதாகவே தோன்றியது ஆனால் இந்த மியூசியத்தை பார்வையிட 30 திர்ஹம் கூட தரலாம் என தோன்றியது நிலவறைக்குள் இறங்கிய பின்னரே, அதாங்க மண்ணுக்கு அடியில் ஒரு நவீன மின் அருங்காட்சியகத்தை நிர்மாணித்து பிரமிக்க வைத்துள்ளனர்.\nநிலவறை உள்நுழையும்போதே நம்மை வரவேற்குமுகமாக 1930 முதல் 2010 வரையான துபையின் ஒவ்வொரு 10 ஆண்டின் வளர்ச்சியை காணொளி ஆவணப்படமாக காட்சிப்படுத்தியுள்ளனர் மேலும் 1960ல் தான் துபை பொருளாதார வளர்ச்சியின் பக்கம் முதல் அடியை எடுத்து வைத்து இன்று உலகின் ஒரு அசைக்க முடியாத பொருளாதார வல்லரசாய் உயர்ந்து நிற்கிறது என்ற உண்மையை அறியும் போது உள்ளங்கால் சில்லிடுகிறது.\n'இன்றைய நவீன மின் சாதனங்களின் துணை கொண்டு மிக அழகாக நம்மை பண்டைய துபைக்குள் பயணிக்க வைத்து', மீன்பிடித்தல் மற்றும் முத்துக்குளித்தலில் சி���ந்து விளங்கிய துபை மக்களின் ஆட்சி, மக்கள், வணிகம், போர், பயணம், வெளியுலக தொடர்புகள், வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது மற்றும் அகழ்வாய்வு பொருட்கள் மீதான நிறுவுதல்கள், இந்தியாவுடனிருந்த கடல் வணிகத் தொடர்பு குறித்த குறிப்புகள், துபை சர்வதேச கடல் வணிகர்களின் இளைப்பாருமிடமாக மாறியதால் ஏற்பட்ட தொழில் புரட்சி போன்ற வரலாற்றை ஒலி ஒளி வடிவில் வழங்கி அசரடித்து விடுகிறார்கள்.\nஇன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் நேரில் பார்க்க விளைபவர்களின் ரசனைக்காக விட்டுவிட்டு புகைப்பட தோரணங்களாய் ரசிப்போம் வாருங்கள்...\nநிலத்தடிக்குள் பழைய துபை பட்டண காட்சிகள்\nஅன்றும் இன்றும் நம் இந்தியாவை சார்ந்து தான் துபை, துபையை சார்ந்து தான் இந்தியா என்பதற்கான ஆதாரங்கள் அடுத்த தொகுப்பில் இன்ஷா அல்லாஹ். இங்கே மிகச்சிலவற்றை மட்டுமே புகைப்படங்களாய் தர முடிந்துள்ளது என்றாலும் இன்னும் காண வேண்டியவை, பதிய வேண்டியவை ஏராளம் உள்ளன.\nஇன்ஷா அல்லாஹ், ஷிண்டாகா அரண் மியூசியத்தின் விபரங்களுடன் விரைவில் உங்களை சந்திக்கவிருப்பது....\nசகோ. அமீன் காக்கா மற்றும் அதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கு\nஇது போன்ற சிலைகள் வடிப்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட *பெரும்பாவங்களில்* நின்றும் உள்ளது. இயல்பாகவே, சிலைகள், உருவச் சித்திரங்களை காணும்போது சரியான ஈமானுள்ள ஒரு முஸ்லிமின் உள்ளம் வெறுப்படையும். இது மாதிரியான சிலைகள் வணக்கத்திற்காக அல்லாமல் வெறும் கலையுணர்விற்காக படைக்கப்பட்டது என்றாலும் பெரும்பாவமே. இந்த சிலைகள் மக்களில் பலரை வழிகெடுத்துவிட்டது என்பதை மறக்க வேண்டாம்.\nகலையுணர்வு, வரலாறு என்பதெல்லாம் மார்கம் அங்கீகரித்த வரையறைக்குள் தான்.\nஅல்லாஹ் நம் அனைவருக்கும், முஸ்லிம்களின் ஆட்சியாளர்களுக்கும் நேர்வழியின் மீதும் தவ்ஹீதின் மீதும் நிலைத்திருக்கும் பாக்கியத்தை தருவானாக.\nஅன்புச்சகோதரர் அபு ஹாஜர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...\nதங்களுடைய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன் அதே சமயம் நான் சிலைகளை பற்றி சிலாஹித்து பேசவில்லை மாறாக அவர்களுடைய பண்டைய வரலாற்று கலாச்சார தொடர்புகளை பதிவது மட்டுமே என் நோக்கம்.\nசகோதரர் சுட்டியது போல் சிலை வடிவங்களை கொண்டுள்ள படங்களை நீக்கிவிட்டேன்.\nசகோ. அமீன் காக்கா அவர்களுக்கு\nவ அலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. அல்லாஹ் உங்களுக்கு அழகிய கூலியை நிரப்பமாக தருவானாக. என்னையும் உங்களையும் நேர்வழியில் அதிகப்படுத்துவானாக.\nயானைகளின் வருகை (இதயம் பிழியும் ஓர் சுற்றுச்சூழல் தொடர்)\nஉள்ளாட்சி... உங்கள் உள்ளங்களின் ஆட்சி\nபர்ஸான் விலகல் TNTJ மதம் ஆட்டம்\nநேரலை - ADT வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி\nஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்\nமுன்னாள் SLTJ தலைவா் பர்ஸானின் விலகலையடுத்து PJ எழுப்பிய கேள்விகளுக்கு பா்ஸானின் பதில் 01\nமர்மமான சில ஹதீஸ்கள் – விளக்கம்\nஅழிக்கப்படவேண்டிய அனாச்சாரங்கள் - ஹுஸைன் மன்பயீ\nமுஹம்மது ரசூலுல்லாஹ் - நபியை நேசிப்பவர்களின் அடையாளங்கள்\nநபி வழி என்பது என்ன\nஈமானிய உறுதி - ஹுஸைன் மன்பயீ\nஈமானிய உறுதி - அப்பாஸ் அலி\nஅல்லாஹ்வே போதுமானவன் - அப்பாஸ் அலி Misc\nசபீலுல் முஃமினீன் (மர்மமான சில ஹதீஸ்கள்\nதொடர்-2- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை\nதொடர்-1- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை\nபீஜேயின் சஹர் நேர பொய்கள் - கேள்வி பதில் தொகுப்பு\nஅல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்\nபர்மாவில் தொடரும் இன அழிப்பு(மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜூம்ஆ உரை)\nரோஹிங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலம்\nவழிகெட்ட முஃதசிலாக்களின் வழியில் S L T J &T N T J\n ஜூம்ஆ உரை: செங்கிஸ்கான் 22.05.2015\nநவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள் - மெளலவி மன்சூர் மதனி (இலங்கை)\nதுபை கல்வி கருத்தரங்கம் (23.01.2015) - CMN சலீம்\nமவ்லவி. அப்பாஸ் அலியின் இலங்கை பயணம் தடுக்கப்பட்டது ஏன்\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா அப்பாஸ் அலி - மேலப்பாளயம் (18.01.2015)\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 2 மவ்லவி அப்பாஸ் அலி\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 1 மவ்லவி அப்பாஸ் அலி\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 3\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 2\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 1\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது - ம���்லவி. அப்பாஸ் அலி (அறந்தாங்கி 15.11.2014)\nமறுமை நாளின் நிகழ்வுகள் - மவ்லவி சாபித் ஸரயி(அறந்தாங்கி 15/11/2014)\nகொள்கை விளக்கம் - அறிமுக உரை ஏ.ஆர்.எம். அர்ஹம் இஹ்ஸானி\n மூன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி\n (மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஆற்றிய உரை) - கோவை அய்யூப்\nஉள்ளத்தை வெல்வோம் - கோவை அய்யூப் - ஐகாட்-1, அபுதாபி\nஇஸ்லாமிய குடும்பம் (மதுக்கூர் நிகழ்ச்சி) - மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி\n - சிந்திக்கும் மக்களுக்கோர் அழகிய பதில்\nபெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு\nமறுமை நம்பிக்கையும், மனித சீர்திருத்தமும்\nசூனியத்தின் உண்மை நிலை என்ன\nTNTJ உடனான விவாத ஒப்பந்தம் ஒரு விளக்கம்\nசூனியம் தொடர்பான விவாத ஒப்பந்தத்தில் நடந்தது என்ன\nஇஸ்லாமிய தர்பிய்யா சகோ கோவை அய்யூப் 13.12.2013\nகருத்து முரண்பாடுகள் - இஸ்லாமிய பார்வை\nமெளலவி இஸ்மாயில் ஸலபி அவர்களுடன் நேர்காணல்\nஇஸ்லாத்தில் ஆண் பெண் உறவு\nதஃவாக் களமும் தவிர்க்கப்பட வேண்டியவைகளும்\nரிஸானான நபீக்கின் மரண தண்டனை. உண்மை நிலை என்ன\nஇஸ்லாமிய சமூகத்தின் வெற்றியைப் பின் தள்ளும் கொள்கைப் பிளவுகள்\nசமூக உருவாக்கத்தில் உலமாக்களின் பங்களிப்பு\nரோஹங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலநிலை Click: Watch on YouTube\nஅதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவை அயூப் அவர்களின் உரையின் காணொளி\nரமழானுக்கு பின்; முப்தி உமர் ஷரீப் காஸிமி\nஐந்து வருமுன் ஐந்தை பேணிக் கொள்வோம் - கோவை அய்யூப் - அறந்தாங்கி\nமறுமை சிந்தனை: கோவை அய்யூப்\nமுல்லை பெரியார் அணை - வீடியோ காட்சியுடன் ஓர் உண்மை நிலவரம் ..\nநியாய உணர்வுள்ள TNTJ சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்...\nபர்துபை மியூசியம் என்கிற அல் பஹீதி காவல் கோட்டை\nததஜவிலிருந்து தொடர்ந்து ஆலிம்கள் வெளியேறி கொண்டு உ...\nதுபையில் நடைபெற்ற மவ்லவி அப்துல் பாஸித் புஹாரி அவர...\nஅதிரைக்கு பெருமை சேர்த்த நேர்மையாளர் சகோதரர் இலியா...\nஅப்பாஸ் அலி Vs ததஜ விவாத வரைவு ஒப்பந்தம்\nஅதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு TIYA முஹம்மது மால...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் தடாலடி அறிவிப்பு\nஸஹாபாக்களை “கிரிமினல்” என வசைபாடும் கொள்கை விஷக்கி...\n28.11.2014 அன்று துபையில் மவ்லவி அப்துல் பாஸித் பு...\nவெள்ளி தோறும் துபை மதுக்கூர் மர்க்கஸில் குர்ஆன் ஓத...\nகந்தூரிக்கு எதிர���க RDO அலுவலகத்தில் அதிரை தாருத் த...\nததஜவுடன் விவாத ஒப்பந்தம் நடந்த போது உடனிருந்த சகோ....\nகடற்கரை தெரு கந்தூரி - மின் வாரியத்திற்கு ADT கடித...\nததஜவினர் நடத்திய ஒப்பந்த பேச்சுவார்த்தை எனும் அராஜ...\nFLASH NEWS அப்பாஸ் அலி மற்றும் ததஜவினர் இடையே விவா...\n14.11.2014 அன்று முஸஃபாவில் நடைபெற்ற வாராந்திர வகு...\nகரை ஏறுங்கள் 'கறை' நீங்கும் - அதிரை கடற்கரை தெரு ச...\nதுபை தேராவில் 20.11.2014 வியாழன் இஷாவுக்குப்பின் இ...\nஅப்பாஸ் அலியின் அறந்தாங்கி நிகழ்ச்சிக்குப் பின் நட...\nகந்தூரி - அதிரை கடற்கரைதெரு அமீரக அமைப்பு வெளியிட்...\nதுபையில் நடைபெற்ற அப்துல் பாசித் புஹாரி அவர்கள் வழ...\nமுஸஃபாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் வாராந்திர மார...\n15.11.2014 அறந்தாங்கியில் மவ்லவி அப்பாஸ் அலி விளக்...\n13.11.2014 வியாழன் இஷாவுக்குப்பின் துபையில் மவ்லவி...\nகுத்து விளக்கு ஏற்றும் திருவாளர்கள் (UPDATED)\nஅப்பாஸ் அலி விலகல் - ததஜவின் வெளக்கெண்ணெய் விளக்கத...\nADT vs TNTJ விவாதம் தொடர்பில் வந்த சிறந்த பின்னூட்...\nADT vs TNTJ - கொள்கையற்றோர் யார் \n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\nததஜவிலிருந்து வெளியேறினார் அப்பாஸ் அலி - அதிராம்பட...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - நான்காம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - மூன்றாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - இரண்டாம் தினம் -...\n விவாதம் - முதல் தினம் - பாக...\n விவாதம் - முதல் தினம் - பாக...\n விவாதம் - முதல் தினம் - பாக...\n விவாதம் - முதல் தினம் - பாக...\n விவாதம் - முதல் தினம் - பாக...\n விவாதம் - முதல் தினம் - பாக...\n விவாதம் - முதல் தினம் - பாக...\n விவாதம் - முதல் தினம் - பாக...\n விவாதம் - முதல் தினம் - பாக...\n விவாதம் - முதல் தினம் - பாக...\nADT VS TNTJ விவாதத்தில் PJவிற்கு பகிரங்க சவால் விட...\n விவாதம் - முதல் தினம் - பாக...\n விவாதம் - முதல் தினம் - பாக...\n விவாதம் - முதல் தினம் - பாக...\n விவாதம் - முதல் தினம் - பாக...\nபொய்யர்களிடமிருந்து தூரமாகுங்கள் - திருந்துமா ததஜ\nகொள்கை விளக்கம் - திருந்துமா ததஜ\nமுன்னுக்குப்பின் முரணாக பேசும் பொய்யன் ததஜ கலீல் ர...\n'நாய்கள்' என கண்ணியம் இல்லாமல் பேசும் ததஜ கலீல் ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/19444/", "date_download": "2018-08-17T08:11:44Z", "digest": "sha1:AGYVTHX3JZ5L6T6GZWO2YXSHMGI4ADCA", "length": 9097, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஇந்துக்களின் நம்பிக்கைகளை மட்டும் பழிப்பதுதானே திராவிடப்பண்பு.. - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஇந்துக்களின் நம்பிக்கைகளை மட்டும் பழிப்பதுதானே திராவிடப்பண்பு..\n*தமிழனுக்கு தமிழ்கடவுள் இருக்கும் போது வடநாட்டு இராமன் எதற்கு ராகவேந்திரர் எதற்கு கேரள ஐயப்பன் எதற்கு என்று கேட்கிறான் திராவிட கைக்கூலி சத்தியராஜ்.*\n*கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறித்திரியும் உங்களுக்கு கடவுள் நம்பிக்கையுள்ளவன் எந்த கடவுளை வணங்கவேண்டும், வணங்கக்கூடாது என்று சொல்ல என்ன அருகதை உள்ளது\nசரி, தமிழகத்தில் இருந்து 5000 கிலோமீட்டருக்கும் அப்பால் பெதலகேமில் பிறந்ததாக கருதப்படுகிற, தமிழர் பண்பாடோடு துளியும் சம்மந்தம் இல்லாத ஏசு தேவையில்லை என்றோ,\n*தமிழகத்தில் இருந்து 4500 கிலோமீட்டருக்கும் அப்பால் ஆரேபிய பாலைவனத்தில் பிறந்த, தமிழர் பண்பாடோடு துளியும் ச��்மந்தம் இல்லாத முகம்மது நபியும் அவர்களின் கடவுளாகிய அல்லாவும் தேவையில்லை என்று கேட்கும் துணிவு இல்லாமல் போய் விட்டது.*\nஇந்துக்களின் நம்பிக்கைகளை மட்டும் பழிப்பதுதானே திராவிடப்பண்பு..\n*ஆனால், சங்க இலக்கிய புலவர்களும், சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகளும், கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இராமனைப்பற்றி என்ன கூறுகிறார்கள் இந்த* *தமிழர்கள் சொல்வதை எடுத்துக்கொள்வதா இந்த* *தமிழர்கள் சொல்வதை எடுத்துக்கொள்வதா\nதமிழ்விரோதி கன்னட ஈ.வெ.ராமசாமி போன்றவர்கள் சொல்வதை எடுத்துக்கொள்ள வேண்டுமா\n*கிறிஸ்த்தவ, இஸ்லாமியர்களின் மதம்மாற்ற வியாபாரத்துக்கு உதவும் இடைத்தரகர்கள் இந்த திராவிட கூட்டங்கள்..*\nபயிர் காப்பீடு பசுமை புரட்சி வந்து பசுமை எழுச்சியை…\nபாரதியை விடவா சாதிகளை ஈவேரா எதிர்த்திருப்பார் \nமருத்துவ மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற முடிவை…\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\n94வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் டாக்டர்.…\nமுழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான்\nஇராமன், ஐயப்பன், கடவுள் நம்பிக்கை, திராவிட அரசியல், திராவிட அரசியல் கட்சி, திராவிட இயக்கங்களுக்கு, ராகவேந்திரர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/8377/", "date_download": "2018-08-17T06:58:58Z", "digest": "sha1:APPJKXF6GK3OPHJ6663XRTQSJOTNYZWN", "length": 6823, "nlines": 105, "source_domain": "www.pagetamil.com", "title": "தவறுக்கு வருந்துகிறோம்! | Tamil Page", "raw_content": "\nஇன்றைய தினம் தமிழ்பக்கத்தில் “மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பெயர் விபரம்“ என்ற செய்தி வெளியாகியிருந்தது. எனினும், அந்த செய்தியில் தவறிருந்ததால், அது நீக்கப்பட்டுள்ளது.\nபட்டதாரகளிற்கான நேர்முகப்பரீட்சையின் போது உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதவர்களின் பெயர் விபரங்களே இன்றைய தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.\nஎனினும், பிரதேசசெய்தியாளர் ஒருவரின் தவறினால், தமிழ்பக்க வாசகர்களிற்கு ஏற்பட்ட அசௌகரியங்களிற்கு மனவருத்தத்தை பதிவு செய்கிறோம்.\nபிரதேசசெய்தியாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் செய்திகளை முழுமையாக உறுதிசெய்து, செய்தியாக வெளியிடும் பொறிமுறையை தமிழ்பக்கம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. எனினும், இன்றையதினம் தவிர்க்க முடியாமல் ஏற்பட்ட தவறிற்காக வருந்துகிறோம்.\nஇனிமேல் இப்படியான தவறுகள் ஏற்படாது என்பதையும் வாசகர்களிற்கு உறுதியளிக்கிறோம்.\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\nவிடுதலைப்புலிகள் இருந்தால்தான் எதுவும் நடக்குமென்றால் விஜயகலா பேசியதில் என்ன தவறு: சிங்கள மக்களை வாயடைக்க...\nரூ.2 லட்சத்தை ‘கொள்ளையடித்த’ குரங்கு – எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்வது என...\nஅவசரத்தில் ஜீன்ஸ் அணிய மறந்தாரா ஜான்வி; கலாய்க்கும் ரசிகர்கள்: புகைப்படம் உள்ளே\n‘எங்க தலைவனை தூக்கிட்டு போய்டுவிங்களா’- சேலம்-கொச்சி நெடுஞ்சாலையில் கேரள போலீஸை மிரட்டி கந்துவட்டி குற்றவாளியைக்...\n‘ரைஸ் மில் கிளார்க்’ முதல் முதல்வர் பதவி வரை: எடியூரப்பா ஒரு பார்வை\nவிடைபெற்றார் இளஞ்செழியன்: யாழில் பத்து மணிக்கு பெண்கள் போகலாமா\nசிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை: இராணுவத்தின் பிணை நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/06/trade.html", "date_download": "2018-08-17T07:12:48Z", "digest": "sha1:3X3CWAI4WS5JU7IWZSQRKMZDSHIN4U7H", "length": 8879, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "வியாபாரிகள் சங்கப் பேரவை பந்த்தைப் புறக்கணிக்க முடிவு | Traders assn. to boycott TN bandh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வியாபாரிகள் சங்கப் பேரவை பந்த்தைப் புறக்கணிக்க முடிவு\nவியாபாரிகள் சங்கப் பேரவை பந்த்தைப் புறக்கணிக்க முடிவு\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nஇன்னும் ஒரு பங்காளிச் சண்டை.. இந்த முறை வெல்லப் போவது யார்.. அழகிரியா\nஅழகிரி நடவடிக்கைகளால் திமுகவிற்குள் நிலவுகிறதா பெரும் பதற்றம்\nகருணாநிதி வாஜ்பாய் நட்பில் மலர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி\nவிலைவாசி உயர்வைக் கண்டித்து நாளை எதிர்க்கட்சிகள் நடத்தவிருக்கும் பந்த்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை பங்கேற்காது என்று அச்சங்கம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து நேற்று (புதன்கிழமை) சென்னையில் அச்சங்கத்தின் தலைவர் தனபாலன் மற்றும் அமைப்பாளர்முத்துக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நிதிநெருக்கடியைச் சமாளிக்க தமிழக அரசு எடுத்துள்ள சீர்திருத்தநடவடிக்கைகளை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் 7ம் தேதி பந்த் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இந்த பந்த்தில்தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை கலந்துகொள்ளாது.\nதமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையைப் புரிந்துகொண்டு மத்திய அரசு உதவ முன் வந்தால், அதைமக்களோடு மக்களாக இருந்து நாங்களும் வரவேற்போம். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடத்தப்படும்இந்த பந்திற்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/business-news/india-owned-BSNL-announced-new-499-data-plan-offered-45GB-for-one-month", "date_download": "2018-08-17T07:46:38Z", "digest": "sha1:NHQVYIZDAHO2C5K3YRR57ZFKRL4NTGTZ", "length": 9577, "nlines": 89, "source_domain": "tamil.stage3.in", "title": "மாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்", "raw_content": "\nமாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்\nமாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : May 23, 2018 14:36 IST\nரூ53 மற்றும் ரூ92 என்ற இன்டர்நெட் டேட்டா பிளானை தொடர்ந்து பிஎஸ்என்எல் 499 ருபாய் திட்டத்தினை பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என���எல், இன்டர்நெட் டேட்டாவுக்காக பயனாளர்களுக்கு 53ரூ மற்றும் 92ரூ என்ற புதிய பிளானில் 3GB மற்றும் 6GB என இன்டர்நெட் டேட்டாவை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது 499ரூபாய் என்ற கட்டணத்தில் பயனாளர்களுக்கு 45GB வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளும் இத்துடன் சிறப்பு சேவையாக வழங்கப்படுகிறது.\nபிஎஸ்என்எல் போன்ற முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் 509 என்ற கட்டணத்தில் நாளொன்றுக்கு 2GB வீதம் 60GB அளவிலான டேட்டாவை வழங்கி வருகிறது. இது தவிர பாரதி ஏர்டெல்லும் சமீபத்தில் போஸ்ட்பெய்டு 499 பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் மாதத்திற்கு 40GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் தவிர ஒரு மாதத்திற்கு அமேசான் ப்ரைம் உள்ளிட்டவையும் வழங்கி வருகிறது.\nஇதர தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களுக்கு 40GB அளவிலான டேட்டாவை ஒரு மாதத்திற்கு வழங்கி வருகிறது. ஆனால் மத்திய அரசின் சொந்த நிறுவனமான பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த திட்டத்தில் இன்டர்நெட் டேட்டாவுடன் சேர்த்து வாய்ஸ் கால் மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவையும் வழங்குகிறது.\nமாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்\nஇன்டர்நெட் டேட்டாவுக்காக மட்டும் பிஎஸ்என்எல் வழங்கியுள்ள புதிய பிளான்\nஜியோவுக்கு போட்டியாக 10 நாட்களுக்கு 39ரூபாயில் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் பிஎஸ்என்எல்\nமாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம���\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\nகனமழையால் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம்\nசெக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/23/", "date_download": "2018-08-17T06:55:41Z", "digest": "sha1:7SZNPCCRBLULYC4THTQ4IS4YAWEKXCBC", "length": 12285, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 January 23", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\n15-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: 141 அரங்குகள்; 55 பதிப்பகங்கள்; பல லட்சம் புத்தகங்கள்\nதிருப்பூர், ஜன. 23 – திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 15 ஆவது திருப்பூர்…\nபேருந்து கட்டண உயர்வு: வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்\nகோவை, ஜன.23- தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவை அரசு…\nதிருப்பூர் மருத்துவர் சரத் பிரபு மறைவுக்கு நீதி கோரி: அனைத்து கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல்\nதிருப்பூர், ஜன. 23 – திருப்பூர் மருத்துவ மாணவர் சரத் பிரபு தில்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த பிரச்சனையில் நேர்மையான…\nமாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது\nபொள்ளாச்சி, ஜன.23- பொள்ளாச்சி அருகே 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு,…\nதேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்திடுக\nஈரோடு, ஜன.23- தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு…\nபேருந்து கட்டண உயர்வு குறித்த வாக்கெடுப்பு தமிழக முதல்வருக்கு அனுப்பி வைப்பு\nகோவை, பேருந்து கட்டண உயர்வுக்கெதிரான பொதுமக்களிடையே பெறப்பட்ட வாக்கு சீட்டுகளை தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோருக்கு…\nசிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விகடன் விருது பெற்ற செ.நடேசனுக்கு பாராட்டு\nதிருப்பூர், ஜன. 23- தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விகடன் விருது பெற்ற தமுஎகச திருப்பூர் மாவட்ட துணை தலைவரும், ஆரம்ப…\nபட்டா வழங்கக்கோரி வட்டாட்சியரிடம் மனு\nஈரோடு, வீட்டுமனைக்கு பட்டா வழங்கக்கோரி பவானி வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். பவானி தாலுகா ஆப்பக்கூடல் பேரூராட்சி கரட்டுப்பாளையம்…\nவங்கிகளுக்கான மறு முதலீட்டின் பின்னுள்ள அரசியல்…\n===சி.பி.கிருஷ்ணன்==== மத்திய பாஜக அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 2 கோடியே 11 லட்சம் மறுமுதலீடு வழங்கப் போவதாக அறிவித்த…\nஒரு ‘சிறப்பான’ பயண அனுபவம்….\nமதுரை செல்ல வேண்டும். பேருந்து கட்டணம் தந்த அதிர்ச்சியோடு நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றபோது மகிழ்ச்சி. கோவை செல்லும் பயணிகள்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்கு���்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiaimuae.blogspot.com/2011/07/blog-post_17.html", "date_download": "2018-08-17T07:27:15Z", "digest": "sha1:H524JKCDQNOT3BRM2QGACK34MSRFIMMV", "length": 39929, "nlines": 293, "source_domain": "adiraiaimuae.blogspot.com", "title": "ADIRAI ISLAMIC MISSION - AIM: உலகெங்கும் வாழும் அதிரை சகோதரர்களே!", "raw_content": "உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக\nADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்\nADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்\nஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்\nSLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன\nஉலகெங்கும் வாழும் அதிரை சகோதரர்களே\n நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.\nஉலகெங்கும் வாழும் அதிரை சகோதரர்களே\nசமீபகாலங்களில் நமதூரின் பிரதான வலைத்தளங்களின் மூலமாக நீங்கள் அதிகம் கேள்வியுறும் அதிரை இஸ்லாமிக் மிஷனின் [AIM] நிஜங்களை உங்களுக்கு சுருக்கமாக இதன்வழி மறுஅறிமுகம் செய்ய விரும்புகிறோம்.\n2000 ஆம் ஆண்டு அமீரகத்தில் வாழ்ந்த அதிரை சகோதரர்கள் ஒன்றுகூடி நமதூரின் நலனுக்காக, குர்ஆன் ஹதீஸ் ஒளியில் தங்களுடைய வாழ்வுதனையும் அமைத்து, அதனையே ஊருக்கும் உபதேசித்திட ஒருங்கிணைத்த அமைப்பே AIM. இதனால் விளைந்த முதல் நன்மை நமதூரின் தெரு வேற்றுமைகள் உள்ளத்தால் இணைந்த சகோதரர்களின் வெளிப்புற செயல்களினால் வெறுண்டோடின.\nமுதன்முதலாக ஃபித்ராவை அமீரகத்தில் கூட்டாக வசூலித்து அதிரை முழுவதும் ஏழைகளை தேடிச்சென்று விநியோகம் செய்யும் அறிய பணியை அதிரைக்கு அறிமுகப்படுத்தியதே AIM தான்.\nகடந்த மூன்றாண்டுகளாக, இயக்கம் வளர்க்க போட்டோ எடுக்காமல், பயனாளிகளை கேவலப்படுத்தாமல், நாங்கள் இத்தனை பேருக்கு வழங்கினோம் என மார்தட்டிக் கொள்ளாமலும், வீடு தேடிச்சென்றும் இஸ்லாம் கூறும் அழகிய முறையில் விநியோகித்தும் வருகிறோம்.\n47:2. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி அவர்களுடைய நிலையையும் சீராக்க���கின்றான்.\nஅமீரகத்தின் துபை மாநகரில் AIM ஆரம்பிக்கப்பட்டாலும் அதிரையில் அதன் எண்ணங்களை செயல்படுத்திட ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிரையில் செயல்படும் மாநிலம் தழுவிய இயக்கங்களின் அதிரை கிளைகளை ஆதரிக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன, இதன்வழி இவ்வியக்க தேவைகளின் புரவலராகவும் மாறியது AIM. இவ்வியக்கங்கள் தங்களின் பெயரில் செய்த பெரும்பாலான மக்கள் பணிகள் மற்றும் ஏகத்துவப் பணிகளின் பின்னும் அதிரை இஸ்லாமிக் மிஷன் மட்டுமே இருந்தது என அடித்துச் சொல்ல முடியும்.\nஇன்னும் தெளிவாக சொல்வதென்றால், ஒரு இயக்கம் சீண்டுவாரில்லாத நிலையில் இருந்தபோது AIM களமிறங்கி அவர்களுக்கு அதிரையில் கிளையை நிறுவி இன்றைய பள்ளி வரை கிடைத்திட செய்தது. அது அன்றைக்கு அழகிய செயலாக தெரிந்ததன் விளைவு.\nஅதிரை இஸ்லாமிக் மிஷன் தன்னுடைய செயலில் தூய்மையானதாக இருந்தாலும் தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு இயக்கப் பிளவுகள் அதிரை இஸ்லாமிக் மிஷனையும் வெகுவாக பாதித்தது, தெரு வேற்றுமைகளை களைந்து ஒன்றுபட்ட சகோதரர்களை இயக்கங்கள் மீண்டும் கூறுபோட்டு சென்றன. புரவலர்களாய் போனவர்கள் இயக்கங்களின் ஆதரவாளர்களாய் மாறியதால் ஏற்பட்ட மிகப்பெரிய கேடு இது.\nபல்வேறு இயக்கப் புயல்களையும் தாண்டி இன்றும் தன் சக்திக்குட்பட்ட பணிகளை கடந்த மூன்றாண்டுகளாக தானே நேரடியாக களத்தில் நின்று செய்து வருகிறது, இனி எந்த ஒரு இயக்கத்திடமும் அதிரை இஸ்லாமிக் மிஷனை அடகு வைப்பதில்லை என்ற முடிவுடன்.\nநாம் இயக்கங்களின் தூணாக இருந்தநிலை மாறி இன்று பல்வேறு இயக்கங்களும், சங்கங்களும், தனிநபர்களும் நம்முடைய நற்பணிகளுக்கு தங்களுடைய நல்லாதரவை வழங்கி வருகின்றனர்.\n2. கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்\nஎன நம்முடைய பணிகள் இன்றும் தொடர்கின்றன, அல்ஹம்துலில்லாஹ்.\nAdirai Educational Mission [AEM] என அழைக்கப்படுகின்ற அதிரை கல்விச்சேவையகத்திலும் AIM ஓர் முக்கிய அங்கம்.\nALM பள்ளிக்கூடத்தில் நடைபெற்றுவரும் அதிரை ஜூம்ஆவை நடத்தும் கூட்டுக்குழுவிலும் ஓர் அங்கம்.\nஇதேபோன்று எந்த இயக்கத்துடனும் சேர்ந்து தஃவாவையும் நற்செயல்களையும் இணைந்து செய்யவும் சகோதரத்துவத்துடனும் நடந்து கொள்ளவும் தயார் ஆனால் அதிரை இஸ்லாமிக் மிஷனின் நட்புறவு இனி அடகு நிலைக்குச் செல்லாது இன்ஷா அல்லாஹ்.\nஅதிரை இஸ்லாமிக் மிஷன் 2011 நடத்திய பிரதான செயல்பாடுகளை தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.\n1. பள்ளியிருந்தும், கல்லூரியிருந்தும், பலருக்கு வாய்ப்பிருந்தும் கல்வியில் பின்தங்கியுள்ள அதிரை மாணவர்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 14 15 ஆகிய தேதிகளில் கல்விச்சேவகர்கள் CMN சலீம், பேராசிரியர் இளையான்குடி ஆபிதீன் தமிழ்மாமணி பஷீர் ஆகியோரை கொண்டும், சகோதர வலைத்தளமான அதிரை நிருபர் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையினருடன் இணைந்தும் மாபெரும் இருநாள் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட்டது.\n2. இயக்க வேறுபாடுகளால் சிதறுண்டு போயுள்ள தஃவா களத்தை சீரமைக்குமுகமாக, கடந்த பிப்.18ந்தேதி ஏகத்துவ அழைப்பாளர் சகோதரர் கோவை அய்யூப் அவர்களை கொண்டு மறுமை குறித்து அச்சமூட்டி எச்சரிக்கும் பொது நிகழ்ச்சியொன்றும் நமதூர் மக்களின் மிகுந்த வரவேற்புக்கிடையே நடத்தப்பட்டது.(குறிப்பு: இந்நிகழ்வின் இலவச சீடிக்கு 0552829759 என்ற எண்ணில் தொடர்பு கொள்க\n3. சுமார் 8 ஆண்டுகளாக நடைபெற்றாலும் கடந்த மூன்றாண்டுகளாக AIMன் தனித்தன்மையுடன் நடத்தப்பட்டு வரும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்கள் இந்த வருடம் மே 1 முதல் 20 வரை சீருடனும் பல்வேறு சிறப்பம்சங்களுடனும் நடத்தப்பட்டது, இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சியும் தஃவா நோக்குடன் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது இதில் மவ்லவி அன்சாரி ஃபிர்தவ்ஸி மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு பயனுரையாற்றினார்கள்.\nஓன்றாய் இருந்து பல்வேறு இயக்கங்களாய் போன தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் பழகும் வாய்ப்பை அதிரை இஸ்லாமிக் மிஷனின் இன்றைய நிர்வாகிகளுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளது பெரும் அருட்கொடையே. இந்த அறிமுகத்தின் வழியாக இன்ஷா அல்லாஹ் மீண்டும் முடிந்தவரை ஏகத்துவவாதிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர பாடுபட்டு வருகிறது AIM.\nநம்முடைய முயற்சிகளை ஜாக் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பரிசீலிக்க இணங்கியுள்ளனர். இன்ஷா அல்லாஹ் விரைவில் பிற இயக்கத்தினர்களையும் தொடர்பு கொள்வோம்.\n'நீங்கள் விசுவாசங் கொள்ளும்வரை சுவனம் செல்லமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும்வரை விசுவாங்கொண்டவர்களாக ஆக மாட்டீர்கள் ஒரு செயலை நீங்கள் செய்வீர்களானால் ஒருவருக்கொருவர் ந���சித்துக் கொள்வீர்கள். அச்செயலை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா (அதுவே) உங்களுக்கு மத்தியில் ஸலாமைப்1 பரப்புங்கள்' என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லீம் 42)\nஎன்ற நபிமொழிக்கேற்ப, இன்ஷா அல்லாஹ் வரும் கல்வியாண்டின் முடிவில் நடைபெற இருக்கின்ற கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழாவை ஒரு மாநாடாக நடத்தி, பல்வேறு இயக்கங்களின் சமுதாயத் தலைவர்களை சமுதாய பொதுப்பிரச்சனைகளின் ஒற்றுமை என்ற பொருளிலும், ஏகத்துவ அழைப்பாளர்களை குர்ஆன் ஹதீஸூடன் ஒன்றுபடுவோம் என்ற பொருளிலும் ஒரே மேடையில் ஏற்றும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.\nஅதேபோல் பல்வேறு காரணங்களால் அதிரை இஸ்லாமிக் மிஷனிலிருந்து பிரிந்து சென்றவர்களும் மீண்டும் ஒன்றிணைந்து தங்களுடைய தூய பணிகளை தொடர வேண்டும் எனவும் மனதார வேண்டுகிறோம், மனம் விட்டுப்பேசவும் தயார். புதிய சகோதரர்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.\nபல்வேறு இயக்கங்களில் நீங்கள் இன்னும் தொடர்ந்தாலும் அதிரை இஸ்லாமிக் மிஷன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் மட்டும் நீங்கள் AIM உறுப்பினராக, தான் சார்ந்துள்ள இயக்கத்திணிப்பை AIMக்குள் வலியுறுத்தாதவராக தாராளமாக கலந்து கொள்ளலாம்.\nமறைந்து வரும் மக்தப்களை (சிறார்கள் குர்ஆன் மற்றும் அரபி எழுத, ஓத கற்பிக்கும் ஆரம்பப்பாட சாலைகள்) மீண்டும் அனைத்து தெருக்களிலும் ஏற்படுத்துவது. இன்றைய பள்ளிக்கூட நேரங்களே மக்தப்களின் முதன்மையான வில்லன்கள் இதற்குத் நிரந்தர தீர்வுகாண முயல்வது.\nமுழுநேர பள்ளிக்கூடம் துவங்குவது, இதில் பயிலும் மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்து வெளியேறும் போது ஓர் இஸ்லாமிய அறிஞராகவும் பரிணமிக்க வேண்டும்.\nஆண்களுக்கும் பெண்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான தனித்தனி மதரஸாக்களை நிறுவி முழு நேர கல்வி போதிப்பது மற்றும் குடும்பப் பெண்களும் பணியிலுள்ள ஆண்களும் பயனுரும் வகையில் பகுதி நேரக்கல்வியை ஏற்படுத்துவது.\nஇனி தஃவா களமே பிரதானம் என்று அதிரை இஸ்லாமிக் மிஷன் முடிவு செய்துவிட்ட நிலையில் அதற்கேற்ற இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் ஒன்றை ஏற்படுத்துவது.\nஇன்னும் காலத்திற்கேற்ற பல நல்லறங்கள்.\nஇவையனைத்தையும் நிஜமாக்கிட அல்லாஹ்வின் உதவியும் கருணையும் நமக்கெல்ல���ம் அவசியம். அல்லாஹ்விற்காக AIM உடன் கரம் கோர்த்திட வாரீர், நல்லாதரவு தாரீர் என அனைத்து அதிரை சகோதரர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\n4:36. மேலும் அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும் தாய் தந்தையர்க்கும்இ நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம் தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும் வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.\nமுஃமினானவருக்கு அவர் செய்த நல்லவை(அமல்)களுக்கு பகரத்தை இவ்வுலகில்(மட்டும்) கொடுத்துவிட்டு மறுமையில் கொடுக்காமல் நிச்சயமாக அல்லாஹ் அநீதி இழைக்க மாட்டான்.\nஅற்புதமான மேற்காணும் குர்ஆன் வசனத்தையும், நபிமொழியையும் எங்களுக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவர்களாக நிறைவு செய்கின்றோம், வஸ்ஸலாம்.\nகுறிப்பு : இங்கே காணப்படும் 'நாங்கள் செய்தோம்' என்ற சுட்டல்கள் பெருமையின் வெளிப்பாடுகள் அல்ல, மாறாக அவை நம்மையறியா சகோதரர்களின் கவனத்திற்காக மட்டுமே.\nஅதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)\nநாங்களும் இருக்கிறோம் உங்களோடு கைகோர்த்திட என்றும் இன்ஷா அல்லாஹ் \nஏகத்துவவாதிகள் ஒன்றுபட வைக்கும் முயற்சியை வரவேற்கிறேன்\nஅபு அப்துல் ரஹ்மான்- அதிரை\n//இனி தஃவா களமே பிரதானம் என்று அதிரை இஸ்லாமிக் மிஷன் முடிவு செய்துவிட்ட நிலையில் அதற்கேற்ற இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் ஒன்றை ஏற்படுத்துவது.//\nநிச்சயம் இதை அதிரையில் செய்தாக வேண்டும். அதிரையில் தாஃவா செய்வது தொடர்பான பயிற்சிகள் தாஃவாவில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும்.\nவளர்ச்சியில் தொய்வின்றி வாழ்க; முயற்சித்\nயானைகளின் வருகை (இதயம் பிழியும் ஓர் சுற்றுச்சூழல் தொடர்)\nஉள்ளாட்சி... உங்கள் உள்ளங்களின் ஆட்சி\nபர்ஸான் விலகல் TNTJ மதம் ஆட்டம்\nநேரலை - ADT வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி\nஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்\nமுன்னாள் SLTJ தலைவா் பர்ஸானின் விலகலையடுத்து PJ எழுப்பிய கேள்விகளுக்கு பா்ஸானின் பதில் 01\nமர்மமான சில ஹதீஸ்��ள் – விளக்கம்\nஅழிக்கப்படவேண்டிய அனாச்சாரங்கள் - ஹுஸைன் மன்பயீ\nமுஹம்மது ரசூலுல்லாஹ் - நபியை நேசிப்பவர்களின் அடையாளங்கள்\nநபி வழி என்பது என்ன\nஈமானிய உறுதி - ஹுஸைன் மன்பயீ\nஈமானிய உறுதி - அப்பாஸ் அலி\nஅல்லாஹ்வே போதுமானவன் - அப்பாஸ் அலி Misc\nசபீலுல் முஃமினீன் (மர்மமான சில ஹதீஸ்கள்\nதொடர்-2- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை\nதொடர்-1- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை\nபீஜேயின் சஹர் நேர பொய்கள் - கேள்வி பதில் தொகுப்பு\nஅல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்\nபர்மாவில் தொடரும் இன அழிப்பு(மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜூம்ஆ உரை)\nரோஹிங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலம்\nவழிகெட்ட முஃதசிலாக்களின் வழியில் S L T J &T N T J\n ஜூம்ஆ உரை: செங்கிஸ்கான் 22.05.2015\nநவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள் - மெளலவி மன்சூர் மதனி (இலங்கை)\nதுபை கல்வி கருத்தரங்கம் (23.01.2015) - CMN சலீம்\nமவ்லவி. அப்பாஸ் அலியின் இலங்கை பயணம் தடுக்கப்பட்டது ஏன்\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா அப்பாஸ் அலி - மேலப்பாளயம் (18.01.2015)\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 2 மவ்லவி அப்பாஸ் அலி\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 1 மவ்லவி அப்பாஸ் அலி\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 3\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 2\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 1\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது - மவ்லவி. அப்பாஸ் அலி (அறந்தாங்கி 15.11.2014)\nமறுமை நாளின் நிகழ்வுகள் - மவ்லவி சாபித் ஸரயி(அறந்தாங்கி 15/11/2014)\nகொள்கை விளக்கம் - அறிமுக உரை ஏ.ஆர்.எம். அர்ஹம் இஹ்ஸானி\n மூன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி\n (மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஆற்றிய உரை) - கோவை அய்யூப்\nஉள்ளத்தை வெல்வோம் - கோவை அய்யூப் - ஐகாட்-1, அபுதாபி\nஇஸ்லாமிய குடும்பம் (மதுக்கூர் நிகழ்ச்சி) - மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி\n - சிந்திக்கும் மக்களுக்கோர் அழகிய பதில்\nபெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு\nமறுமை நம்பிக்கையும், மனித சீர்திருத்தமும்\nசூனியத்தின் உண்மை நிலை என்ன\nTNTJ உடனான விவாத ஒப்பந்தம் ஒரு விளக்கம்\nசூனியம் தொடர்பான விவாத ஒப்பந்தத்தில் நடந்தது என்ன\nஇஸ்லாமிய தர்பிய்யா சகோ கோவை அய்யூப் 13.12.2013\nகருத்து முரண்பாடுகள் - இஸ்லாமிய பார்வை\nமெளலவி இஸ்மாயில் ஸலபி அவர்களுடன் நேர்காணல்\nஇஸ்லாத்தில் ஆண் பெண் உறவு\nதஃவாக் களமும் தவிர்க்கப்பட வேண்டியவைகளும்\nரிஸானான நபீக்கின் மரண தண்டனை. உண்மை நிலை என்ன\nஇஸ்லாமிய சமூகத்தின் வெற்றியைப் பின் தள்ளும் கொள்கைப் பிளவுகள்\nசமூக உருவாக்கத்தில் உலமாக்களின் பங்களிப்பு\nரோஹங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலநிலை Click: Watch on YouTube\nஅதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவை அயூப் அவர்களின் உரையின் காணொளி\nரமழானுக்கு பின்; முப்தி உமர் ஷரீப் காஸிமி\nஐந்து வருமுன் ஐந்தை பேணிக் கொள்வோம் - கோவை அய்யூப் - அறந்தாங்கி\nமறுமை சிந்தனை: கோவை அய்யூப்\nமுல்லை பெரியார் அணை - வீடியோ காட்சியுடன் ஓர் உண்மை நிலவரம் ..\nநேரடி ஒளிபரப்பில் ரமலான் தொடர் சொற்பொழிவு\nஅழைப்புப் பணியின் அவசியம் - Part 1\nதுபையில் ரமலான் தொடர் சொற்பொழிவு\nரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆட...\nஉலகெங்கும் வாழும் அதிரை சகோதரர்களே\nசகோதரர் கோவை அய்யூப் அவர்களுடன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=9f16b712f1af48aa0417d20fe2360963", "date_download": "2018-08-17T07:17:33Z", "digest": "sha1:O3WTU7ANWEMFG5EFE2VK5OW5X6SBMMXJ", "length": 33986, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் ப���ர்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காச���லையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா ப���யலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2040.html", "date_download": "2018-08-17T07:18:42Z", "digest": "sha1:M52IWHJU7CMXKSQJBOBGL4YRLRUO3HJC", "length": 4829, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> காதலால் அழியும் இளைஞர் சமுதாயம்!!!!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ காதலால் அழியும் இளைஞர் சமுதாயம்\nகாதலால் அழியும் இளைஞர் சமுதாயம்\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nஉமா சங்கரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nகாதலால் அழியும் இளைஞர் சமுதாயம்\nகாதலால் அழியும் இளைஞர் சமுதாயம்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nஇனிமேல் தேர்தலில் கருத்து சொல்வதில்லை என்ற டிஎன்டிஜேவின் நிலைபாடு பரிசீலனை – ஓர் அலசல்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nமத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்பரிவாரர்களின் இரட்டை முகம்..\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_10.html", "date_download": "2018-08-17T07:30:22Z", "digest": "sha1:TLIM5ZGFFWGRERAU4HAZJ264H5JODQGB", "length": 3108, "nlines": 47, "source_domain": "www.easttimes.net", "title": "பேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட இராணுவ வீரர் விளக்கமறியலில் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / பேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட இராணுவ வீரர் விளக்கமறியலில்\nபேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட இராணுவ வீரர் விளக்கமறியலில்\nபேஸ்புக் கணக்கின் ஊடாக இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமான கருத்துக்களை பதிவு செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேகநபர் இன்று குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபருக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார், சந்தேநபரை எதிர்வரும் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.\nகம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nபேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட இராணுவ வீரர் விளக்கமறியலில் Reviewed by East Times | Srilanka on 1:32:00 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/category/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-08-17T07:43:04Z", "digest": "sha1:PLRUC5JHWY5HIOLS4GN5WUZVDIYHUUJV", "length": 122347, "nlines": 457, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "ஃபீலிங்ஸ் | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nஞாயிறு, பிப்ரவரி 16, 2014\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nPosted by Jayashree Govindarajan under ஃபீலிங்ஸ், சொந்தக் கதை, தமிழ்ப்பதிவுகள், பொதுவானவை | குறிச்சொற்கள்: வைணவம் |\nகொஞ்சம் அதிகமாய் (எனக்கே) போரடிக்கும்\n2011 ஜூலை மாதக் கடும் மழைநாளில் (மும்பையாக்கும்) எலக்ட்ரிக் ட்ரெயினில் ‘குர்லா’வில் இறங்கி ‘க்ளக் ப்ளக்’ சாலையில் கல்லூரி என்று குறிப்பிடப்பட்ட அந்தக் கட்டடத்திற்கு இரண்டாவது முறையாகப் போனேன். இது எத்தகைய மெனக்கெடல் என்று மும்பைவாசிகளுக்குத்தான் புரியும். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ எகனாமிக்ஸ் சேர விபரங்கள் கேட்டபோது TC இல்லாத காரணத்தால் ஏற்கனவே இந்த ஸ்டடிசெண்டரில் மறுத்திருந்தார்கள். “இதுக்குமேல இந்தப் பொண்ணு படிக்கமாட்டா” என்று எப்பொழுதோ சொன்ன ஜோசியக்காரனின் வாக்கை வியந்துகொண்டு திரும்பிவிட்டேன். சிறிதுநாளில் ஐஐடியில் படித்தவர்களுக்கு டிசி கிடையாது என்றாலும் சேர்ந்திருந்ததைப் படித்துவிட்டு மீண்டும் கிளம்பினேன். எதற்கும் இந்த முறை தீர்மானமாகப் பேசவேண்டும் என்று ரயிலில் செல்லும்போதே 3, 4 தடவை இந்தியிலும் சொல்லிப் பார்த்துவைத்திருந்தேன். ஆனால் அங்கே இருந்தவர், “அதெல்லாம் நேரடியாகச் சேர்பவர்களுக்குச் சரியாக வரும்; இங்கிருந்து நாங்கள் தபாலில் அனுப்பினால் டிசி இல்லையென்றால் எதையுமே பார்க்காமல் அட்மிஷன் இல்லை என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள். அதுவும் 6 மாதம் கழித்துதான் திரும்பவரும். செலவான பணத்துக்கு நிர்வாகம் பொறுப்பல்ல” என்று நல்ல தமிழிலேயே தெளிவாகச் சொல்லித் திருப்பியனுப்பினார். மீண்டும் ஜோசியனின் வாக்கை வியந்துகொண்டு..\nஆனால் அப்படியே விட குடும்பம் விடவில்லை. மறுநாளே தட்கலில் டிக்கெட் புக்செய்து, கையில் திணித்து சென்னைக்கு அனுப்பிவைத்தார்கள். ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை வந்திருந்த அப்பா “எதையாவது கிளப்பிவிட்டுண்டேயிரு” என்று சிரித்���ுக்கொண்டே ஸ்டேஷனிலிருந்து அழைத்துப் போனார். என்னுடைய கல்லூரிப் படிப்பு முடித்தவுடன் டிசியை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏதோ கம்ப்யூட்டர் ப்ரொகிராமிங் கோர்ஸுக்காகக் கொடுத்து சேர்ந்து, சிதம்பரத்தில் தம்பியோடு ஒருவாரம் தங்கி அலப்பறை செய்து எழுதிய தேர்வுக்கு ரிசல்ட் வந்து, “நீதான் முதல் மார்க்காம்” என்று அப்பா ஃபோன் செய்தபோது நான் கல்யாணம் ஆகி மாமியார்வீட்டில் இருந்தேன். மார்க் ஷீட் மட்டும் அப்பாவிடம் இருக்கிறது. டிசி என்ற ஒன்றை அவர்கள் தரவில்லை போலிருக்கிறது. யாரும் இத்தனை வருடங்களில் அதை யோசிக்கவுமில்லை.\nகுளித்துக் கிளம்பினோம். சென்னைப் பல்கலை அலுவலத்தில் ‘ஒற்றைச் சாளர முறை’ இடத்தில் இருந்தவர் தீர்மானமாக “டிசி இல்லாமல் சேரமுடியாது, (எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் படித்த) அண்ணாமலை பல்கலையில் “தொலைந்துவிட்டது” என்று எழுதிக்கொடுத்து டூப்ளிகேட் டிசி வாங்கிவந்தால்தான் உண்டு” என்று அடித்துப் பேசினார். அவரைவிட அதிகமாக– (பிகேஎஸ் மாதிரி ஃபேன் தலையில்தான் விழவில்லை)– சேர்த்தே ஆகவேண்டும் என்று நானும் அடித்துப் பேசினேன். எதற்கும் ஐஐடி-காரர் பதிவை கையில் பிரிண்ட் எடுத்துப் போயிருந்தேன். ஒன்று நமக்கு அட்மிஷன், இல்லை அவர்களுக்கு கேன்சலேஷன் என்று முடிவோடு அடுத்தடுத்து பெரிய தலைகளைப் பார்க்கத் தயாரானேன். அதற்குள், வந்த முதல் கிராக்கியே வாய்ச்சண்டை என்ற சலிப்பு அவர் முகத்தில் தெரிந்தாலும் திடீரென்று குரலைத் தாழ்த்தி, சரி, பூர்த்திசெய்து தாருங்கள் என்று சொன்னார். நம்பவே முடியாமல் MA என்று டிக் செய்து, subject இடத்தில் வைணவம் என்று (ஏன் இப்படி எழுதினேன் என்று இன்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.) எழுதினேன். அப்பா கூர்ந்து பார்த்துவிட்டு ஒருநொடி ஆச்சரியப்பட்டு அமைதியானார். மற்றவர்களை ஓடியாடி கவனித்துக்கொண்டிருந்த ஒ.சா.மு. அலுவலர் (உண்மையிலேயே அபார சுறுசுறுப்பு) வைணவம் என்பதைப் பார்த்து, எங்கிருந்து வரீங்க என்று கேட்டு பதிலை எதிர்பாராமல் உடனடியாக எங்களுக்கு உட்கார இடம்கொடுத்து, மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தனது பலப்பல அலுவல்களுக்கிடையேயும் வதவதவென்றிருந்த அப்ளிகேஷனை 5 நிமிடத்தில் நிரப்ப உதவி (அவர் ஒவ்வொருமுறை அருகில் வந்து ஏதாவது சொல்லும்போதும் ‘அம்மா மின்னலு’ என்ற�� அப்பா காதில் ஓட்டிக்கொண்டேயிருந்தார்.), வந்திருந்த மற்றவர்களிடமெல்லாம் இவங்க எம்.ஏ வைணவம் படிக்கப் போறாங்க என்று சொல்லி பார்வைப் பொருளாக்கி (டென்ஷனாகிவிட்டேன்), வங்கியில் வரிசையில் நிற்கவேண்டியிராமல் அவரே பக்கவாட்டில் கொடுத்து வாங்கி, அடுத்தப் பத்து நிமிடங்களில் புத்தகங்களும் ஐடியும் கைக்குக் கிடைத்தன. புத்தகங்களை நான் வாங்குவதற்குள் அப்பா கவுண்டருக்குள் கைவிட்டு வாங்கிவிட்டார். “கரஸ்னா எல்லாரும் பாஸ் பண்ணினா போதும்னு நினைப்பாங்க. அப்படியில்லாம நல்லாப் படிச்சு நெறைய மார்க் வாங்கு” என்று சொல்லிக் கொடுத்தார். இதில் முக்கியமானது SSLC புத்தகத்தில் அப்பா பெயர்தான் இனிஷியல் என்பதால், இப்பொழுதும் அதையே உபயோகிக்கவேண்டும் என்று ஒ.சா.மு அலுவலர் சொன்னதில் அப்பாவிடம் ஒரு மலர்ந்த மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. அதுமட்டுமின்றி இத்தனை வருடப் பழக்கத்தில் மாற்றி எழுதுவிடுவேன் என்பதால் ஒவ்வொரு தேர்விற்கு உள்ளே நுழையும் கடைசிநொடியிலும் அதை நினைவுப்படுத்தி அனுப்பிக்கொண்டிருந்தார்.\nஆனால் படித்துமுடித்தும் (அந்தக் கதை பின்னால்) நினைத்த மாதிரி முதலாண்டுத் தேர்வு எழுதுவது சாத்தியமாகவில்லை. 2012 ஜூன்- 9,10,16,17,22 என 5 தாள்கள். முந்தைய மாதமே கோவிந்த் வடோதரா மாற்றலாகி வந்துவிட, நான் மட்டும் பெண்ணின் பத்தாம் வகுப்பு ரிசல்டுக்காக மும்பையில். எப்படியும் முதல்வருடத்தை அங்கேயே முடித்துவிடலாம் என்று ரிவர்ஸில் கடைசிப் பரிட்சையிலிருந்து படித்துக்கொண்டிருக்க, இடையில் தடைபட்டு ரிசல்ட் வந்து, வடோதரா போய் ஸ்கூல் அட்மிஷன், வீடு பார்த்துத் திரும்பும்போது, ஜூன் 18-ஆம் தேதியே பள்ளி திறக்கிறார்கள் என்பதால் மும்பையைவிட்டு அவசரமாகக் கிளம்பவேண்டியதாயிற்று. இந்தமுறை தேர்வு எழுதவேண்டாம் என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு தேர்வு என்ற ஒன்றை உட்கார்ந்து எழுதப் போகிறேன் என்பதில் இருந்த த்ரில் இப்படி பொசுக்’ என அணைந்ததில் கடுப்பாகி, ஊரில் இருக்கும்வரை முதலிரண்டு தாள்களையாவது எப்படியாவது சத்தமில்லாமல் தள்ளிவிடலாம் என்று முடிவுசெய்தேன். ஏற்கனவே முதலில் கடைசிப் பரிட்சையிலிருந்து படிக்க ஆரம்பித்திருந்தேன். அவை இப்பொழுதைக்குப் பிரயோசனமில்லாமல் போய்விட, உடனடியாக ஏறக்கட்டிவிட்டு வீடு மாற்றும் வேலைகளைக்கூட பார்க்காமல், பெண்ணை தாஜா செய்து சமையல் செய்யவைத்து, 4 நாள்களில் முதல் இரண்டாவது தாள்களில் கவனம் வைத்துப் படித்து, கஷ்டப்பட்டு செண்டரைத் தேடிப்போய்… கோவிந்த் இருந்திருந்தால் முதல் நாளே செண்டரை நேரில்போய் பார்த்துவைத்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி அழைத்துப்போகப்பட்டிருப்பேனே என்ற நினைத்த மனதை மிரட்டி அடக்கி– குர்லாவில் இறங்கினால் ஆட்டோக்காரர்கள் உள்பட யாருக்கும் தெரியவில்லை. கொட்டுகிற மழையில் விசாரித்துக்கொண்டே– ஒரு ஆட்டோக்காரரிடம் ஏற்கனவே கேட்டதுதெரியாமல் இரண்டாம் தடவையும் கேட்டுவிட, அடிக்கவே வந்துவிட்டார்- பதறிக்கொண்டே நேர்க்கோடாய்ப் போய் பஸ்ஸ்டாண்ட் க்ரில்லில் உட்கார்ந்திருந்த ஒரு காதலர் ஜோடியைப் பிடித்தேன். இவர்கள் தான் இன்றைய தேதியில் ஊருக்கு உதவுபவர்களாய் இருக்கிறார்கள். நினைத்தமாதிரியே கைகாட்டினார்கள். அட, அட்மிஷனுக்கு விசாரிக்க வந்த கல்லூரியேதான், இப்பொழுது பெயர் மாற்றியிருக்கிறார்கள். உள்ளேபோய் ஹால்டிக்கெட் வாங்கி எண் பார்த்து, இடம் தேடிப்பிடித்து உட்கார்ந்தபோது பெருமையாய் இருந்தது. மூன்றுமணிநேரம் ஓரிடத்தில் அமர்ந்து உலகை மறந்து தேர்வை எழுதிவிட்டு மீண்டும் ட்ரெயின்பிடித்து வீடு திரும்பி பெண் தந்த காபியை அனுபவித்துக் குடித்து முடிப்பதற்குள்… இடையில் ஹைதையில் ட்ரெய்னிங் முடிந்து எதிர்பாராமல் மும்பை வந்த கோவிந்த். 😦 “வீரம் என்பது தைரியம் இல்லை, பயப்படாத மாதிரி நடிப்பது” என்று ஒருமுறை மனதுக்குள் அழுத்தமாகச் சொல்லிக்கொண்டேன்.\n“ப்ரொகிராம் போட்டமாதிரி காஸ், ஃபோன், இண்டர்நெட் ஒன்னுமே சரண்டர் பண்ணலையா\n“உட்கார்ந்த இடத்துலேருந்து நல்லாப் பேசுங்க. எல்லாத்தையும் உங்க பேருல வெச்சுண்டா நான் எப்படி சரண்டர் பண்ணமுடியும் நீங்க எழுதிக்கொடுத்தாதான் முடியும்னு சொல்லிட்டாங்க..”\n“சாமான் எல்லாம் ஒழிக்கலை. எல்லாம் லாஃப்ட்லயே இருக்கு. வீட்டுல எதுவுமே மாறலை.. ரெண்டுநாள்ல லாரி வந்துடும் சாமான் ஏத்த. என்ன பண்ணிண்டிருந்தீங்க ரெண்டுபேரும் ஒருவாரமா\n“அதுக்காக எல்லாத்தையும் இறக்கி வெச்சா, காலை எங்க வைக்கறது. எல்லாம் ஒழிச்சுதான் திரும்ப மேல வெச்சிருக்கு. அப்படியே வண்டில ஏத்தவேண்டியதுதான்” பொண்ணு கமுக்கமாய் இருந்தாலும் எப்பொழுதுவேண்டுமானாலும் சிரித்துக் காட்டிக்கொடுத்துவிடுவேன் மாதிரி மூஞ்சியை வைத்திருந்தது. வேலை சொல்லி உள்ளே அனுப்பினேன்.\n“பாங்க் லாக்கர் நகையை எங்க வெச்சிருக்க\n சுத்தமாக மறந்திருந்தேன். To do list-லேயே இது இல்லை. இதன் ஆபரேஷன் முழுப்பொறுப்பும் என்னிடமே என்பதால் எதிராளியைச் சாடமுடியாது. காலில் விழவேண்டியதுதான்…\n“விளையாடறீங்களா… அப்பப்ப போய் கொஞ்சம் நகை வெச்சு எடுக்கறதுமாதிரியா எல்லாத்தையும் எடுத்துண்டு நான் தனியா எப்படி வரமுடியும் எல்லாத்தையும் எடுத்துண்டு நான் தனியா எப்படி வரமுடியும் பயமா இருந்தது. எப்படியும் உங்க ஸ்டாஃபெல்லாம் பார்க்க நீ பாங்க் போகும்போது, நானும் வந்து இதை முடிக்கலாம்னுதான்….” பாம்பை அடித்துவிட்டு அதன்மீது நின்றுகொண்டு பாத்ரூமில் கரப்புக்கு பயம் என்று பெண் சொன்னாலும் நம்பும் ஆண்சமூகம்– இதையும் நம்பியது.\nஇரண்டாவது தாளுக்கு ஒருமுறைகூட பாடங்களைத் திருப்பிப் பார்க்காமல் மறுநாள் பெண்ணின் ட்யூஷன் செண்டரில் பரிசளிப்பு விழாவுக்கு அப்பாவும் பெண்ணும் கிளம்பியபின் மதியம் சமையலையும் முடித்துவைத்துவிட்டு இரண்டாவது தேர்வுக்கு ஓடினேன். முந்தைய நாள் போல் 12 மணிக்கே கிளம்பி, ரயிலில் புரட்டலாம் என்று நினைத்திருந்தைச் செய்ய முடியாமல் ஒரு மணிநேரத்திற்குமேல் (ஞாயிறென்பதால்) வண்டியே வராமல் பதறித் தவித்து– அந்த டென்ஷனிலும் ஸ்டேஷன் புழுக்கத்திலும் கடும் தலைவலி எட்டிப்பார்க்க… மும்பையில் ரயிலைவிட வேகமாக எந்த வழியிலும் ஓர் இடத்திற்குச் செல்ல வாய்ப்பேயில்லை. இனி போய்ப் பிரயோசனமில்லை, வீட்டுக்குத் திரும்பலாம் என்று நினைக்கும்போது ஒரு வண்டி வந்தது. பிதுங்கும் கூட்டத்தில் ஏறி ஒரு வழியாக குர்லாவில் கீழே தள்ளப்பட்டு, மழைபெய்த ரோட்டில் வீடு தீப்பிடித்ததுபோல் தலை(வலி)தெறிக்க ஓடினேன். போய் அமர்ந்தபோது இதயம் வாய்வழியாக வெளியே வந்துவிடுமோ என்பதுபோல் இறைத்தது. படித்த எதுவுமே நினைவில்லை. இன்னொருமுறை எழுதிக்கொள்ளலாம் என்று நினைத்தே கேள்வித்தாளை வாங்கினேன். நான் சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த பரிபாடல் எல்லாம் காலைவாரிவிட, புருஷசூக்தமும் ஈஸாவாச்யோபநிஷத்தும் கஞ்சத்தனம் இல்லாமல் கைவழியே கரைந்துகொண்டிருந்தன. கடைசி 35 நிமிடங்கள் ஈஸா-விற்கு என்று நேரம் குறித்துகொண்டு எழுத ஆரம்பித்தும், எழுத எழுத சூழ்நிலை மறந்து உபநிஷத்தில் கரைந்து இறுதிப் பாடல்களில் உடல் நடுங்க ஆரம்பித்தது. நல்லவேளையாக ஜாவா குமார், அரவிந்தன் நீலகண்டன், பழைய சண்டை எல்லாம் நினைவு வந்து மீண்டும் தேர்வு அறைக்கு மனம் திரும்பிவிட்டது. 😉 நடுவில் தலைவலி எப்போது எப்படி சரியானது என்றே தெரியவில்லை. வீடுவந்து ராவோடு ராவாக வீட்டுவேலைகளையும், ஒரே பகலில் வெளிவேலைகளையும் அசுரசாதனையாக முடித்து மறுநாள் லாரியில் சாமானை ஏற்றியாகிவிட்டது. #சலாம்மும்பை\nஇடைத் தேர்வு ஜனவரி 2013-இல். பல்கலை அலுவலகத்துக்கு தொடர்ந்து ஃபோன் செய்து அவர்கள் வெளியிடும் முன்பே தேதிகளைக் கேட்டு வாங்கினேன். விடுபட்ட 3 தாள்களை– குஜராத்தில் தேர்வுமையம் எந்த ஊர் என்று தீர்மானமாகத் தெரியாததால், தமிழ்நாட்டில் (ஸ்ரீரங்கத்தில் படித்து உருப்படமுடியாது) சேலம் என்று முடிவுசெய்து வாங்கிய டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் 7. RAC கிடைத்துவிடும் என்று முழுமையாக நம்பினேன் ரயிலில் உட்கார்ந்து படித்துக்கொண்டே போய்விடலாம் என்று மாலை 6 மணி வண்டிக்கு சாப்பாடு தயாரித்துக்கொண்டு கிளம்ப இருக்கையில் மதியம் 1 மணிக்கு தயாரிக்கப்பட்ட சார்ட்டில் WL-1லியே என் நிலை நின்றுவிட்டது. முன்னேற்பாடாக கோவிந்த் ஏற்பாடு செய்திருந்தபடி மறுநாள் அஹமதாபாத் சென்று விமானத்தில் சென்னை- விமானத்திலிருந்து குதித்தோடி முக்கால் மணிநேரத்தில் இரவு 10:25-க்கு தாம்பரத்தில் சேலம் வண்டியைப் பிடிக்கவேண்டிய நெருக்கடியில் சென்னையில் உதவிக்கு அந்நேரத்துக்கு யாரை அழைப்பது என்ற குழப்பி முடிப்பதற்குள்… அப்பா ஶ்ரீரங்கத்திலிருந்து வருகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆட்டோ பறந்தது என்கிற க்ளிஷே வாக்கியத்திற்கு அன்றுதான் பொருள் தெரிந்தது. அப்பா தேர்வுகளுக்கு முன்னரே தேர்வுமையக் கல்லூரிக்குப் போய் தேர்வெழுதுமிடம், கழிவறை வசதி வரை செக் செய்துவிட்டு வந்தார். எங்கே யார் உட்கார வேண்டுமென்பதையே அரை மணி நேரம் முன்னர் தான் நோட்டீஸில் ஒட்டி, கால் மணி நேரம் முன்னதாகவே கேள்வித்தாள், விபரங்கள் நிரப்ப பதில் தாள் எல்லாவற்றையும் கொடுத்து மிகச் சிறப்பாக நடத்தினார்கள். ஒவ்வொரு நாளும் உட்காரும் இடத்தை மாற்றும் ஸ்ட்ரிக்ட் ஆப்பீசர்களாய் இருந்தார்கள். மும்பையில��� வயதானவர்கள் உள்பட எல்லோரும் சூபர்வைஸரிடம் வந்து கேள்வித்தாளை வாங்க, எனக்கு மட்டும் தானே அருகில்வந்து கொடுத்தார்கள். “ஐயோ படிக்கறதுதான் வைணவம்; ஆனா நான் பெரிய பொறுக்கி” என்று மனசு அலறியது. உண்மையிலேயே கூச்சமாக இருந்தது. நல்லவேளையாக பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாட்டில் அந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை. ஆனால் அதைவிட அதிகமாக என் அருகில் அமர்ந்த ஒருவரை ஹால்டிக்கெட் முதற்கொண்டு தாங்களே கொண்டுவந்து கொடுத்து ஒவ்வொருவராய் வந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள். இருக்கிற பரிட்சை டென்ஷனிலும் சூர்யாவிற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஏன் சூர்யா நினைவு வருகிறது என்று மண்டைக்குடைச்சலாய் இருந்தது. திருமங்கையாழ்வாரை எழுதிக்கொண்டிருக்கையில் ரொம்பநேரம் குடையவிடாமல் நல்லவேளையாய் ஒரு காவல்துறையாளர் வந்து சல்யூட் அடித்ததில் புரிந்துவிட்டது. ஹாஹ் அந்த போலீஸ் ஹேர்கட்” என்று மனசு அலறியது. உண்மையிலேயே கூச்சமாக இருந்தது. நல்லவேளையாக பெரியார் பிறந்த மண்ணான தமிழ்நாட்டில் அந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை. ஆனால் அதைவிட அதிகமாக என் அருகில் அமர்ந்த ஒருவரை ஹால்டிக்கெட் முதற்கொண்டு தாங்களே கொண்டுவந்து கொடுத்து ஒவ்வொருவராய் வந்து உபசரித்துக் கொண்டிருந்தார்கள். இருக்கிற பரிட்சை டென்ஷனிலும் சூர்யாவிற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஏன் சூர்யா நினைவு வருகிறது என்று மண்டைக்குடைச்சலாய் இருந்தது. திருமங்கையாழ்வாரை எழுதிக்கொண்டிருக்கையில் ரொம்பநேரம் குடையவிடாமல் நல்லவேளையாய் ஒரு காவல்துறையாளர் வந்து சல்யூட் அடித்ததில் புரிந்துவிட்டது. ஹாஹ் அந்த போலீஸ் ஹேர்கட் மதியம் சரியாக 2 மணிக்கு எழுத ஆரம்பிக்கும்போது கரண்ட் போய்விடும் என்றாலும் வியர்க்காத அளவுக்கு அந்தக் காலக் கட்டடம் மிக வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. என்றாலும் இந்தக் கல்லூரியின் கழிவறை வசதி குறித்து அவசியம் பின்னர் எழுதவேண்டும். குடும்ப நினைவே இல்லாமல் சௌகரியமாய் அம்மா சமைத்துபோட அண்ணன், அப்பா என்று அருமையான 15 நாள்களும் 3 தேர்வுகளும்…. ஆனால் அப்படியே நிம்மதியாக இருந்துவிடமுடியவில்லை. முதல் தடவை அட்மிஷனுக்காகச் சென்னை சென்றிருந்தபோது, எல்லா விதங்களி���ும் பெண்ணை பார்த்துக்கொள்ள முடிந்த கோவிந்திற்கு அப்பாற்பட்டதாயிருந்தது பெண்ணின் நீளமான தலைமுடி. மும்பையின் காலை 6 மணி அவசரத்தில் எதிர்வீட்டு ‘ஆண்ட்டி’யிடம் போய்த்தான் பின்னிக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த முறை முடிக்குறைப்பு செய்துவிட்டதால் அந்தப் பிரச்சினையும் இல்லை என்று இருந்த நிம்மதியில் பெரிய கல்லாய், ட்ரெயினிங் என்று கோவிந்த் மும்பை கிளம்பவேண்டியிருக்க, இரண்டு நாள்களுக்குப் பெண்ணை அவசரமாக நண்பர் வீட்டில் விடவேண்டியிருந்தது. எங்கள் வாழ்நாளில் நாங்கள் இப்படிச் செய்வோம் என நினைத்ததில்லை. :((\nஅதனால் ஜூன் 2013-இல் நடக்கவிருந்த இரண்டாம் வருடத் தேர்வுகளை தேர்வுமையம் எந்த ஊரில் இருந்தாலும் குஜாராத்திலேயே எழுதுவது என்று தீர்மானித்தேன். இந்த ஒருவருடப் பழக்கத்தில் சென்னை பல்கலைக்கழகம் எந்த மாதம் எந்தக் கிழமைகளில் ஆரம்பித்து முடிப்பார்கள் என்று முன்னதாகவே ஊகிக்க முடிந்ததால் எங்கு நடந்தாலும் இருந்து தங்கி எழுத உதவியாக அப்பா முன்கூட்டியே வந்துவிட்டார். தேர்வுநாள் காலை வரை காபி, டிபன், வேலைக்காரிக்குப் பாத்திரம் ஒழித்துபோடுவது என்று வேலைகளைக் கட்டியழாமல் முன்னதாக ஒரு நாள் இரவாவது பாடங்களைத் திருப்பிப் பார்க்க நேரம் வேண்டும் என்று முடிவுசெய்து ஒவ்வொரு வாரமும் முதல்நாளே பர்தோலி (Bardoli) சென்று அறையெடுத்துத் தங்கி அடுத்தடுத்த இரண்டு வார சனி, ஞாயிறு தேர்வுகளையும், கடைசியில் இருந்த ஒரேயொரு தேர்வை மட்டும் அன்று அதிகாலையில் கிளம்பிப் போயும் எழுதினேன். கடைசிநாள் சனிக்கிழமை காலை 6 மணிக்குக் கிளம்பி 7:30 மணிக்குள் 160 கிலோமீட்டரைக் கடந்து டிரைவர் சாதனை படைத்தார். இந்தப் பள்ளிக்கும் முதல்வாரமே குடும்பத்தோடு பார்த்துவரச் சென்றிருந்தோம். அந்த ஊர் பாங்க் மேனேஜர் தவறுதலாக எங்களை முற்றிலும் பிரம்மாண்டமான ஒரு இஸ்லாமிய மதராஸாவுக்குக் கூட்டிப்போய்விட்டார். பழக்கமில்லாத அந்தச் சூழ்நிலையே அச்சமூட்டுவதாக இருந்தது. ஸ்கூல் பெயர்ப் பொருத்தம் சரியில்லை, இதுவாயிருக்காது என்று மல்லுக்கட்டி, ஒருவாறு வெளியே விசாரித்து, சற்றுத் தள்ளி அதே பகுதியில் இருந்த MA Memon என்கிற சிறிய இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தைச் சரியாகப் பிடித்து விசாரித்தோம். நிர்வகிப்பவர் எங்களை வரவேற்றுப் பேசினாலும் அஹமதாப��த்தில் இல்லாமல் இங்கே இருப்பதற்கு எங்கள் அதிருப்தியைச் சொன்னபோது அவர் சற்றே வெகுண்டார். மிக விரும்பி சென்னைப் பல்கலையிடமிருந்து இந்த வாய்ப்பைப் பெற்றுச் செய்துவருவதாகக் கூறினார். அன்றுதான் மதியம் ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியிட்டிருக்க அன்றே மாலையே நான் அதை எடுத்துவந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியபட்டார். எப்பொழுதுமே இணையத்தில்தான் குடித்தனம் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். கையில் வாங்கிப் பார்த்தவர், என் பிரிவு வைணவம் என்பதில் முகம் சுருங்கினார். இன்னொருவரிடம் தீவிரமாக குஜராத்தியில் உரையாடினார். “ஐயோ நான் காஃபிராகிவிட்டேனா” என்று ஏற்கனவே மதராஸாவுக்குள் நுழைந்து வந்த அதிர்ச்சியில் மனதுக்குள் அலறிக்கொண்டிருந்தேன். ஆனால் நடந்தது என்னவென்றால், ஒவ்வொரு நாளும் என்னை முதல் பென்ச்சில் உட்காரவைத்து, முதலில் எனக்குக் கேள்வி, விடை மற்றும் நிரப்பவேண்டிய மற்ற தாள்களைக் கையில் தந்து, பாதி எழுதிக்கொண்டிருக்கும்போதே தாள் சுலபமாக இருக்கிறதா என்று அக்கறையாக விசாரித்து, கூட வந்திருந்த என் அப்பாவை (இவர் அன்றாடம் காலையில் இட்டுக்கொண்ட ஸ்ரீசூர்ணம் கூட கலைக்காமல் வருவார்) வரவேற்று மூன்று மணிநேரமும் லைப்ரரியில் அமரவைத்து, கடைசிநாள் வரை உபசாரம் செய்தார்கள். பொதுவாக எல்லோருக்குமே நல்ல வரவேற்பும் தேர்வு நடத்துவதில் சிறந்த கண்காணிப்பும் இருந்தது. முன்பு தில்லியில் தேர்வுகள் எழுதியிருந்த ஒருவர் மொபைல் ஃபோன்களைக் கூட இங்கே அனுமதிக்காததைத் திட்டிக்கொண்டேயிருந்தார். மற்ற செண்டர்களில் எழுதும்போது குறிப்புகளை மொபைலில் எழுதிக்கொண்டுவந்துதான் தேர்வு எழுதுவார்களாம். மிக அதிகமான எண்ணிக்கையில் எம்பிஏ மாணவர்களே இருந்தனர். அதற்கு அடுத்ததாக சைக்காலஜி. தவிர மற்ற பிரிவினர். அத்தனை பேரிலும் நான் தாமதமாக உள்ளே நுழைந்தாலும் மற்றவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, என்னுடய தாள்களை முதலில் தேடிப்பிடித்து எடுத்துக் கொடுத்தார்கள். உபசரிப்பில் சந்தேகப்பட்ட சிலர் தனியாக என்னிடம் நான் யார் என்றும் விசாரித்தார்கள். பொறம்போக்கு என்பதற்கு ஹிந்தியில் வார்த்தை தெரியாததால், ஜெயஶ்ரீ என்றுமட்டும் சொல்லிவைத்தேன். ஏன் முதல் அறிமுகத்தில் முகம் சுருங்கினார் என்று கடைசிநாளில�� தெரிந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் தேர்வுமையங்களுக்கு கேள்வித்தாள்கள் தபாலில் வந்து தேர்வுநேரத்தில் சீல் உடைத்துத் தருவதுபோல் இல்லாமல் இங்கே தேர்வுக்கு அரை மணி நேரம் முன்பாக பல்கலையிலிருந்து ஈமெயிலில் கேள்வித்தாள்களை அனுப்புகிறார்கள். இவர்கள் அவற்றை தேவையான எண்ணிக்கையில் ப்ரிண்ட் எடுத்து சரியாக தேர்வு நேரத்தில் விநியோகிக்கிறார்கள். என் கேள்வித்தாள் மட்டும் அவர்கள் அறியாத தமிழில் இருப்பதால் சரியாகப் போகவேண்டுமே என்று யோசித்ததாகச் சொன்னார்கள்.\nஇப்படியாக சுண்டைக்காய் கால்பணம்… கதையென குடும்ப இஸ்திரியான என் தேர்வு எழுது படலங்கள் நிறைவடைந்தன. ஆனால் இந்தத் தேர்வுகளுக்குப் படித்துத் தயார் செய்வதற்குள்…\nடிஸ்டிங்ஷன் மார்க் வாங்கியும் முதலாண்டுத் தேர்வை மாற்றல் காரணமாக மும்பையில் மே மாதம் எழுத முடியாமல் வடோதரா போய் அக்டோபர் மாதம் எழுதியதால் “முதல் வகுப்பு” என்று மட்டுமே போட்டிருக்கிறார்களாம். விசாரித்தால், தேர்வு மனுவிலேயே அடியில் குட்டியாக இதுபற்றிக் குறிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஹூம், நாம் எப்போது அதையெல்லாம் படித்திருக்கிறோம், படித்திருந்தால் மட்டும் என்ன மாறியிருக்கப் போகிறது\nவியாழன், ஜனவரி 9, 2014\nPosted by Jayashree Govindarajan under ஃபீலிங்ஸ், சொந்தக் கதை, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொதுவானவை | குறிச்சொற்கள்: கோயில் நிர்வாகம், வைகுண்ட ஏகாதசி |\nஆதௌகீர்த்தனாரம்பத்திலிருந்தே வைகுண்ட ஏகாதசி என்பது உள்ளூர்க்காரர்களுக்கு– முக்கியமாக வீட்டுப் பெண்களுக்கு உண்டானதல்ல என்றே இருந்துவந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் கோயில் நிர்வாகத்தில் ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் ஏகாதசி 20 நாளும் வீடு– ஊர்பேர்கூட தெரியாத விருந்தினரால் ஜேஜே என்று இருக்கும். ‘பெருமாள் சேவிக்க வந்திருக்கோம்’ என்ற ஒற்றைப் பதம் போதுமாயிருந்தது பாட்டிக்கு யாரையும் வீட்டில் தங்க அனுமதிக்க. வருகிறவர்களில் ஆசாரம் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளாதவர்கள் மற்றும் ‘மாமிக்கு தோஷமில்லை’ என்பவர்களால் பிரச்சினை அதிகமில்லை. வீட்டில் காசு இல்லாவிட்டாலும் இல்லை என்று சொல்லாமல் சமைத்துப் போடும் சாமர்த்தியம் பாட்டிக்கும் அம்மாவுக்கும் இருந்தது.\nஆனால் ஆசாரக்காரர்களுக்கு (ஒருவர் தொட்டு அடுத்தவர் சாப்பிடமாட்டார்கள் என்று) நீண்ட ரேழி முழுவதும் தனித்தனியாக கும்முட்டி அடுப்பு, சருகுத் தொன்னைகளில் அவர்கள் கேட்கிற மளிகைச் சாமான்கள் எல்லாம் எடுத்துத் தருவது, அவர்கள் ‘சுத்தபத்தமாய்’ சமைத்துச் சாப்பிட்டபின் அந்த இடத்தைச் சுத்தம் செய்துவைப்பது, (உண்மையில் 6, 7 குடும்பங்களுக்கு தனித்தனியாக சாமான் வழங்கி சமைக்கவைப்பதைவிட நாமே ஒரே தடவையாக 50 பேருக்கு சமைப்பது சுலபம் என்பது இப்பொழுதைய அம்மாவின் கூற்று.), பாலுக்கு தோஷமில்லை என்று பத்துப் பதினைந்து தடவை காபி போட்டுக்கொடுத்துக்கொண்டேயிருப்பது… “கோவில்ல வேட்டுப்போட்டுட்டானே, சித்த என் புடைவையைமட்டும் பிழிஞ்சு உலர்த்திடேன்டிம்மா, உள்ளூர்க்காரிதானே, உனக்கு இந்த வருஷம் இல்லைன்னா அடுத்த வருஷம்… ரெங்கன் உனக்கு ஒரு கொறையும் வெக்கமாட்டான்” என்று அவசரமாக ஓடிக்கொண்டே அவர்கள் கூறும் ஆசியோடு கூடிய ஆணைகளைச் சிரமேற்கொண்டு கிணற்றில் நீர் இறைத்து, 9 கஜம் சின்னாளப்பட்டுகளையும், 8 முழம் வேட்டிகளையும், துண்டுகளையெல்லாம் தூக்கமுடியாமல் தூக்கித் தோய்த்து, கையால்() பிழிந்து, அவர்கள் ஆசாரம் கெட்டுவிடாமல் மேலே கொடியில் குடும்பவாரியாகப் பிரித்துக் குச்சியால் உலர்த்தி… அரைப்பரிட்சை நெருங்கிக்கொண்டிருக்கும் எங்களை மொட்டை மாடிக்கு அனுப்பி, படிக்கிறதுகளா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டு, வழக்கமான வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு.. பாட்டிக்கும் அம்மாவுக்கும் இதில் தனியாக வைகுண்ட ஏகாதசி, அரையர் சேவை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. அதிசயமாய் பாட்டி என்னைத் துணைக்கு() பிழிந்து, அவர்கள் ஆசாரம் கெட்டுவிடாமல் மேலே கொடியில் குடும்பவாரியாகப் பிரித்துக் குச்சியால் உலர்த்தி… அரைப்பரிட்சை நெருங்கிக்கொண்டிருக்கும் எங்களை மொட்டை மாடிக்கு அனுப்பி, படிக்கிறதுகளா என்று அவ்வப்போது பார்த்துக்கொண்டு, வழக்கமான வீட்டு வேலைகளையும் செய்துகொண்டு.. பாட்டிக்கும் அம்மாவுக்கும் இதில் தனியாக வைகுண்ட ஏகாதசி, அரையர் சேவை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. அதிசயமாய் பாட்டி என்னைத் துணைக்கு() கூட்டிக்கொண்டு சில அரையர் சேவைகளுக்குப் போயிருக்கலாம். அம்மாவிற்கு அதுவும் இல்லை. அதிகபட்சமாய் ஒருவர் மாற்றி ஒருவர் மட்டும் இலவசமாய் ஆர்யபடாள் வாசலில் மோகினி அலங்காரம், ஏகாத���ி காலையில் மணல்வெளியில் ரத்னங்கி கம் வைகுண்டவாசல், யாராவது பட்டர் அல்லது கோயில்காரர்கள் மிஞ்சிப்போய் பாஸ் கொடுத்தால் கடைசிக்கு முதல்நாள் முத்தங்கி அல்லது கடைசி நாள் நீண்ட வரிசையில் இலவச தரிசனம் என்பதோடு முடிந்துவிடும்.\nஎங்களுக்கெல்லாம் அந்த 20 நாளும் சமர்த்தாக இருந்து, “பரவாயில்லையே பத்தானி நன்னா வளர்த்திருக்கா பேத்தி பேரன்களையெல்லாம்” என்று பேர் வாங்கிக் கொடுப்பது வருடாந்திரக் கடமை. முக்கியமாய் வைகுண்ட ஏகாதசி 3 நாளில் நம்வீட்டுக்குள்ளேயே நாம் தொலைந்துபோய்விடுவோம்.\nஇப்பொழுது அப்படியெல்லாம் இல்லை. யாரும் யார் வீட்டுக்கும் தேவையில்லாமல் செல்வதில்லை, சென்றாலும் அதிக வேலைகள் கொடுப்பதில்லை. பிள்ளைகள் பரிட்சை என்றால் பேசுவதே பிழை. அதனால் ஊர் கொண்டாட்டங்களில் உள்ளூர்க்காரர்களுக்கு அவ்வளவு பிரச்சினை இல்லை. ஆனால் அதிலும் அப்பொழுதைப் போலவே இப்பொழுதும் பலருக்கு பலவிதமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். முக்கியமாய் கணக்கில்லாமல் பெருகிவிட்ட கூட்டத்தால் கோயிலுக்குச் செல்வது, அவர்கள் விதிக்கும் கட்டணங்களைச் செலுத்துவது பலருக்கு சாத்தியமில்லாமலிருக்கலாம். அதைக் கணக்கில் கொள்ளாமல் நிர்வாகம் மேலும் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் கேள்விப்படுகிறேன்.\n1. ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்தில் கிளி மண்டபத்தில் சென்று அரங்கரை தரிசிக்கும் பாக்கியம் மட்டும் கிடைத்து வந்தது. அதற்கும் இந்த வருடம் வந்தது வினை. நாழி கேட்டான் வாசலுக்குள் நுழைவதற்கே இயலாத வண்ணம் முத்தங்கி சேவை தரிசன வரிசையினை வைத்து கிளி மண்டபம் நேரிடையாக செல்லும் பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தி விட்டது கோவில் நிர்வாகம். ஒவ்வொரு வருடமும் ஏகாதசி திருவிழாவில் உள்ளுரில் உள்ள சாதாரண மக்கள் கலந்து கொண்டு அரங்கரை தரிசிக்கும் நிலையினை எப்பொழுதுதான் நிர்வாகம் ஏற்படுத்தும் சென்ற அரசில் கூட இந்த அளவிற்கு கட்டுபாடுகள் கெடுபிடிகள் இல்லை என்பது நிதர்சனம் முதல்வருக்கு தெரிந்து இத்தகைய செயல்கள் நடைபெறுகிறதா அல்லது நிர்வாகம் மற்றும் காவல் துறையின் தன்னிச்சையான செயல்பாடுகளா என்பது தெரிய வில்லை.\n2. இன்று (8-1-2014) மதியம் ‘திருக்கோவில் அறிவிப்பு’ என்று தெருக்கள் தோறும் டாம் டாம் மூலம் அறிவிப்பு செய்ய பட���டதை கேட்க நேர்ந்தது. ஏகாதசி திருவிழா வின் முக்கிய விழா நாட்களான மோகினி அலங்காரம் மற்றும் ஏகாதசி ஆகிய இரு தினங்களிலும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுரம் தவிர மற்ற இரு திருக்கோவில் நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கபடமாட்டர்கள் என்பதே அந்த அறிவிப்பு. மோகினி அலங்காரம் அன்று கோவில் உள்ளே தரிசனம் செய்ய இயலாத நிலையில் உள்ளவர்கள் மணல் வெளியில் நம்பெருமாள் உலா வரும்பொழுது தரிசிக்க எதுவாக வெள்ளை கோபுரம் மற்றும் தாயார் சந்நிதி கோபுரம் வழியாக சென்று இதுவரை தரிசனம் செய்து வந்த நிலையில் இந்த அறிவிப்பின் மூலம் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வாயிலில் பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளதை நிர்வாகம் உணர்ந்ததாக தெரிய வில்லை. மேலும் ஏகாதசி அன்று முதல் நாள் இரவில் கோவில் உள்ளே சென்று தங்கி இருந்து சொர்க்க வாயில் வழியாக வர இயலாத முதியவர்கள், குழந்தைகளுடன் உள்ளவர்கள், தாய்மார்கள் அதி காலை திருக்கொட்டகையில் சாதாரா மரியாதையின் பொழுது வெள்ளை கோபுரம் மற்றும் வடக்கு வாசல் கோபுரம் வழியாக ஆயிரக்கால் மண்டபம் வந்து இதுவரை தரிசனம் செய்து வந்த உள்ளூர் மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பேரதிர்ச்சியாக உள்ளது. சொர்க்க வாசல் செல்ல விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா ஸ்ரீ ரெங்கா கோபுர வரிசையில் வரிசையில் நின்றது போக நேரடியாக ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம் பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்களும் அதே வரிசையில்தான் நின்று செல்ல வேண்டும் என்பது ஒரே பகுதியில் நெருக்கடி ஏற்படுத்தும் செயலாக உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் மட்டும் சென்று நம்பெருமாளை மட்டும் தரிசனம் செய்ய விழையும் பக்தர்கள் திருக்கோவில் பக்கம் வர வேண்டாம் என்பதற்கே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என கருதுகிறேன். இது தொடர்பாக திருக்கோவில் நிர்வாகத்தின் சரியான விளக்கத்தினை பெற்று பதிவிட்டால் அனைவருக்கும் நலமாக இருக்கும்.\nஇவை அங்கிருப்பவர் சொல்லியவை, நான் நேரில் பார்க்கவில்லை. எனினும் அங்கிருக்கும் மற்றவர்களும் சொல்வதை வைத்துச் சொல்ல நினைப்பதெல்லாம்…\nமேன்மேலும் பெருகுகின்ற கூட்டத்திற்காக நிர்வாகம் சிலபல மாற்றங்களைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் அதில் சாமான்யர்கள் பாதிக்கப்படாமல், மேலும் பலரும் பயன்பெறும்படி அந்த மாற்றங்கள் இருக்கவேண்டும். அதுவே சிறந்த நிர்வாகமாக இருக்கமுடியும்.\nபடம்– (பகல்பத்து 9ஆம் திருநாள் முத்தங்கி) Sivakumar N Vellala\nசெவ்வாய், நவம்பர் 9, 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nPosted by Jayashree Govindarajan under ஃபீலிங்ஸ், இலக்கிய முயற்சி :P, சமகால இலக்கியம் :), தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொற்கள்: கமல ஹாசன், கமலஹாசன், கமல், கமல்ஹாசன், kamal, kamal hassan, kamalahassan, kamalhassan |\n“எவஞ்சொன்னது, கமல் மரபைக் கட்டுடைப்பவர்ன்னு” என்று நான் கேட்கமுடியவில்லை.\nவழக்கம்போல் “நான் மரபைப் கட்டுடைப்பவனாக்கும்” என்று மீசைமுறுக்கியிருக்கிறார். 😦\nதீபாவளியன்று விஜய் டிவி “காஃபி வித் அனு”வில் கமல் எழுதி வாசித்தது…\nகம்பரே வெண்பா கடினம் என்றுதான் விருத்தம் கையாண்டதான முன்னுரையுடன் “கல்லும் சொல்லாதோ கதை” என்ற ஈற்றடி எடுத்துக் கொடுத்தவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்.\nமகதலினா கல்பட்டும் தேறினளாம் அவளக்காள்\nஅகலிகையும் கால்பட்டு மீண்டனளாம் – இகமிதிலே\nஅல்லலுறும் நவயுகத்து நாயகியர் அகமகிழக்\n[*முதல் வார்த்தை இன்னதென்று விளங்கவில்லை. என் சிற்றறிவை வைத்துக்கொண்டு அனுமானிக்கவும் முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். (இரா.முருகன் அருளால் கிடைத்துவிட்டது.. நன்றி.) தனிச்சொல் ‘இகமிதிலே’ பேராசிரியரால் பாராட்டப்பட்டது.]\nஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து\nமூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்\nசொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்\n[“ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்..” என்ற திருவாசக அடியிலிருந்து தான் எடுத்தாண்டதாக கமல் கூறினார்.]\nம்ம்ம்.. நல்ல முயற்சி. வெண்பா அதிகம் தெரியாமல் ஆனால் ஓசைநயத்திலேயே சரியாக எழுதுபவர் என்று கமலை பேராசிரியர் அறிமுகப்படுத்தினார். அப்படிப்பட்ட கமல் கொஞ்சம் மோனையிலும் கவனம் செலுத்தியிருக்கலாமோ… (இப்ப ரொம்ப முக்கியம்\nஎத்தனை இடங்களில் பிரிக்கமுடியுமோ பிரித்துவிட்டேன்; அத்தனையும் மீறி இத்தனை இடங்களில் தளைதட்டிய ஒன்றை வெண்பா என்று பேராசிரியர் பாராட்டித் தள்ளினார். இவர்கள்தான் கமலின் வளர்ச்சிக்குப் பிரச்சினை.\n* சமீபமாக புகழ்ச்சிகளில் நெகிழ்கிற கமலைப் பார்க்கக் கவலையாக இருக்கிறது. சூப்பர் சி���்கர் நிகழ்ச்சிகளில் பாராட்டப்படும் சிறுவர்கள்போல் நடந்துகொள்கிறார்.\n* தொ.பரமசிவன் என்கிற தொ.ப எழுதிய ‘மனிதர்களின் தெய்வங்கள்’ குறித்து சிலாகித்தார். வாங்கிப் படிக்கவேண்டும்.\n* கடவுளை மொத்தமாக மறுக்கும் நாத்திகர்- வெங்கடாஜலபதியிலிருந்து வெக்காளி, இசக்கிவரை- என்று நான் நினைத்துக்கொண்டிருக்க, ‘அவனோட’ சாமியை ‘அவனை’க் கும்பிட அனுமதிக்கவேண்டும் என்றார். பெருந்தெய்வங்களையும் (தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்னு சொல்வாங்க.. ஆனா அவரைப் பார்க்க திருப்பதிக்குதான் வரச்சொல்வாங்க) பெருவழிபாடுகளையும் (தொப்பையில் காலணாவை வைத்து வீட்டுக் கிணற்றிலேயே தூக்கிப்போட்டுவந்த பிள்ளையாருக்கு பிரமாண்டப் பெருவிழா எடுக்கக் கிளம்பியிருப்பது) மட்டுமே புறக்கணித்தார். டிபிகல் இணைய நாத்திகவாதம். ஏமாற்றம்.\n* மதம் அவரவர் படுக்கையறைச் சமாசாரம் மாதிரி; அவரவரோடு அந்தரங்கமாக முடிந்துவிட வேண்டியது என்று சொன்னவர், தான் மட்டும் எப்பொழுதும் பொதுவில் அவருக்குகந்த உடையை படுக்கையறையிலேயே நிறுத்திக்கொள்ளாமல் (கருப்பு; அதுவும் இந்தமுறை படுகேவலமான டிசைனில் இருந்தது.) ஏன் வரவேண்டும்; இவரும் நாத்திகத்தை மனதுக்குள் அந்தரங்கமாக வைத்துக்கொண்டு, வெளியே பொதுவில் வண்ணமயமான ஆடைகளில் வரலாமே என்ற என் ஆதங்கத்திலிருந்து இன்னும் கேட்க/சொல்ல நினைக்கும் பல விஷயங்களைச் சொல்லாமல் விடுவதற்கு என் கமலபிமானம் மட்டுமே காரணம் என்று யாரும் (சரியாகக்) கணக்குப் போடவேண்டாம். தயவுசெய்து என் வழமையான சோம்பேறித்தனம் மட்டுமே காரணம் எனக் கொள்ளவும்.\nஎச்சரிக்கை: இந்தப் பதிவிற்கு, “உங்காளை முதல்ல அடுத்தவனுக்குப் புரியற மாதிரி பேசச்சொல்லு”, “I am not surprised. கமலுக்கு உளறிக்கிட்டே இருக்கணும்” மாதிரி மறுமொழிகள் [என்மீதான :))] தனிநபர் தாக்குதலாகக் கருதப்பட்டு கடுமையாக மட்டுறுத்தப்படும். ஏற்கனவே வீட்டில் கேட்டுக்கேட்டு கோபத்தில் கொலைவெறியில் இருக்கிறேன். எரிச்சலில் எக்குத்தப்பாக எங்காவது யந்திரன் படத்திற்கு ஏடாகூட விமர்சனம் எழுதிவிடும் அபாயம் இருப்பதால்…\nபுதன், நவம்பர் 3, 2010\nPosted by Jayashree Govindarajan under ஃபீலிங்ஸ், இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள், பொது | குறிச்சொற்கள்: இளையராஜா, எலுமிச்சை, சர்க்கரை, தயிர், தீபாவளி, பாதுஷா, மைதா, வெண்ணெய் |\nமைதா – 2 கப்\nவெண்ணெய் – 100 கிராம்\nபேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்\nசமையல் சோடா – 1 சிட்டிகை\nதயிர் – 2 டீஸ்பூன்\nசர்க்கரை – 4 கப்\nதண்ணீர் – 2 கப்\nஏலக்காய் – 5 (அல்லது வேறு எசென்ஸ்)\nகேசரிப் பவுடர் அல்லது வேறு கலர் – விரும்பினால்\nஒரு அகலமான பாத்திரத்தில் மைதாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்..\nவெண்ணெய், (ஃப்ரிட்ஜில் இருந்தால் அறைச்சூட்டிற்குக் கொண்டுவரவும்.) தயிர் சேர்த்து நன்கு கையால் பிசிறவும்.\nதேவைப்படும் அளவு மட்டும் (மிகக் குறைவாகவே தேவைப்படும்.) தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நன்கு அடித்துப் பிசையவும். நல்ல பாடல் கேட்டுக்கொண்டே*** செய்தால் சிரமம் தெரியாது.\nபிசைந்த மாவை அப்படியே பத்து நிமிடங்களுக்கு வைத்துவிட்டு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும்.\nசர்க்கரை கரைந்து கையில் ஒட்டும்பதம் வரும்போது (பாகுப் பதம் வந்துவிடக் கூடாது.) அடுப்பை அணைத்து, ஏலப்பொடி, எலுமிச்சைச் சாறு, விரும்பினால் நிறப்பொடி கலந்து ஆறவிடவும்.\n(பாதுஷாவின் உருவம் அவரவர் விருப்பம்தான். எனவே நான் படத்தில் உள்ளபடி செய்திருப்பதை மட்டும் சொல்கிறேன்.) பிசைந்துவைத்துள்ள மாவில் பாதியை எடுத்து தடித்த சப்பாத்தியாக உருட்டிக்கொள்ளவும்.\nஒரு வட்ட மூடியை எடுத்து சப்பாத்தியில் வட்டங்களை வெட்டிக்கொள்ளவும். வட்டங்கள் தவிர்த்து பிற மாவை நீக்கிவிடவும்.\nஇன்னொரு உள்வட்ட மூடியால் அந்த வட்டங்களின் நடுவே லேசாக மேலாக அழுத்தவும். (அடிவரை அழுத்தி உடைத்துவிடக் கூடாது.) ஒரு பிளாஸ்டி ஃபோர்க்கால் வெளிப்பகுதியில் கோடுகளும், உள் வட்டத்தில் புள்ளிகளும் அதிகம் அழுத்தாமல் குத்திக்கொள்ளவும். இப்படியே மொத்த மாவையும் தயாரித்துக்கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும், ஒரு சிறு உருண்டையைப் போடவும். உருண்டை கொதித்து, பொரிப்பொரியாக மேலே வந்தால் அதுவே எண்ணெய்ச் சூட்டின் சரியான பதம்.\nஅடுப்பை அணைத்துவிட்டு ஒவ்வொரு பாதுஷாவாக- சுமார் ஏழு அல்லது எட்டு- மெதுவாக எண்ணெயில் போடவும். போட்டவுடனே அடியில் போய், பின் ஒவ்வொன்றாக மேலே வர ஆரம்பிக்கும்.\nஎல்லா பாதுஷாவும் மேலே வந்துவிட்டதா என்று சரிபார்த்தபின்பே அடுப்பைத் திரும்ப எரியவிட்டு சிம்மில் வைக்கவும்.\nபொறுமையாக அவ்வப்போது திருப்பிவிட்டு நிதானமாக இரண்டு பக்கமும் பொன்னிறமாகும்வரை வேகவிட்டு எடுக்கவும்.\nசில நொடிகள் வடிதட்டில் வைத்து எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடனே, ஆறிய பாகில் மெதுவாகப் போடவும்.\nபதினைந்து இருபது நிமிடங்கள் நன்கு ஊறி, பாதுஷா மிருதுவானவுடன் வேறு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.\n* விரும்பினால் பாகின் பிசுபிசுப்பு ஆறுவதற்குள் பாதுஷாக்களின் மேல் பொடிப்பொடியாக உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரிவிதை, குங்குமப்பூ போன்றவற்றைத் தூவலாம்.\n* மேல் அலங்காரங்கள் இல்லாமல் சாதாரண வட்ட பாதுஷாவேகூட செய்துகொள்ளலாம். அது அதிக அளவில் செய்யும்போது வேகமாகச் செய்யவும் உதவும். ஆனால் அவற்றிலும் டூத்பிக் அல்லது ஃபோர்க்கால்- அடிவரை அழுத்தாமல்- மேலாகப் புள்ளிகள் குத்திக்கொள்வது அவசியம். இது எண்ணெய், ஜீரா உள்ளேபோய் முறையே நன்குவேக, சுவையைக்கூட்ட உதவும்.\n* மீதமிருக்கும் ஜீராவை பாதுஷாக்களின் மேலாக இன்னும் கொஞ்சம் விடலாம். ஆனால் மீதியிருக்கிறது என்பதற்காக மொத்த ஜீராவையும் அளவுக்கு அதிகமாக விட்டுவிடக் கூடாது. அப்படிச் செய்தால் ஆறியதும் பூத்தாற்போல் இருக்கும் பாதுஷாக்கள் மேலே பாளம் பாளமாக வெள்ளையாக- அதிகமான ஜீரா தனியாக வந்து சுவையைக் கெடுக்கும். ஜீரா தேவையான அளவு மட்டும் விட்டால் சரியாக பாதுஷாமேல் வெள்ளையாகப் பூத்துக்கொண்டு அழகாகவும், உண்பவருக்கு ஓவர் சர்க்கரை என்ற பீதியில்லாமலும் இருக்கும். ஜீரா மீதமிருந்தால் பாயசம் செய்ய உபயோகிக்கலாம்.\n*** இப்பொழுதெல்லாம் பாடல் கேட்கும்போது அதை ரசிக்கமுடியாமல், இளையராஜா, “நீ நல்லவளா கெட்டவளா” என்று கேட்டுப் போகிறார். [“யாரோ உழைக்க யாரோ அனுபவிக்கறாங்க. ஓசியில டவுண்லோடு பண்ணி இதமா கேக்குறீங்களே… அதெல்லாம் யாரோட உழைப்பு” என்று கேட்டுப் போகிறார். [“யாரோ உழைக்க யாரோ அனுபவிக்கறாங்க. ஓசியில டவுண்லோடு பண்ணி இதமா கேக்குறீங்களே… அதெல்லாம் யாரோட உழைப்பு மனசாட்சியைக் கேளுங்க, பண்றது நியாயமான்னு மனசாட்சியைக் கேளுங்க, பண்றது நியாயமான்னு” – இளையராஜா, குங்குமம் 08/11/2010 😦 ]\nவெள்ளி, மே 14, 2010\nவெல்லுஞ் சமூகத்தின் சாவி [மரபுக் கவிதை]\nPosted by Jayashree Govindarajan under ஃபீலிங்ஸ், இலக்கிய முயற்சி :P, சமகால இலக்கியம் :), தமிழ்ப்பதிவுகள், பொதுவானவை | குறிச்சொற்கள்: ஆண்டுவிழாப் போட்டி, சுஜாதா, மரத்தடி, மரத்தடி.காம், மரபுக் கவிதை |\nமரத்தடி ஆண்டுவிழாப் போட்டி – 2004 க்கு எழுதி மூன்றாம் பரிசு வென்ற வெண்பா (மரபுக் கவிதை)\nசுஜாதா சொன்னதற்காக (மட்டும்) ஈற்றடி சற்றே மாற்றியமைக்கப்பட்டது.\nஅள்ளி யணைத்தவளு(ம்) அன்னையுமோர் பெண்ணாக\nஉள்ளில் உயிர்த்த உறவுமட்டும் பெண்ணாகில்\nகள்ளிப்பா(ல்) ஊட்டியே காரியம் தீர்ப்பவரைத்\nவிந்தைபல கற்றறிந்து விண்ணேர் பருவத்தில்\nகந்தக வாசமுடன் கார்துடைத்து சேய்வளர்த்து\nகள்ளம் பயின்றுக் கருகிடும் பிஞ்சுகளைத்\nசெல்வம் இருக்குமிடம் சேருதிங்கே கல்வியுமே\nஅல்லாத மானிடர்க்கோ ஆறாக் கொடுமையிது\nபள்ளியிலே வாணியைப் பண்டமென விற்பவரைத்\nகல்வியு(ம்) ஆர்வமும் காரியத்தில் நேர்த்தியுடன்\nவெல்திறமை கொண்டோரை வீணர்கள் செல்வாக்கால்\nமெள்ளவவர் கீழ்தள்ளி மேல்வந்து நிற்பாரேல்\nகாதலிலே கட்டுண்டு காதைபல பேசிப்பின்\nவாழ்தலென்ற பேச்சுவரில் வக்கணையாய்க் காரணங்கள்\nபிள்ளைக் கடனிங்கே பெற்றோர்சொல் கேளலென்பர்\nதிருமகளாய் வீட்டில் திகழ்ந்திருக்கும் பெண்ணின்\nகருமங்கள் சொல்வ(ர்),அவள் கற்பின் நெறிகளும்;பின்\nகள்ளத் தொடுப்பினில் காரிகைகள் தான்கொள்வர்\nவாங்கிடு(ம்) ஊதியத்தை வங்கியிலே சேர்த்தபின்னும்\nவீங்கிடு(ம்) உள்பையும் வெட்கமின்றி கர்ப்பம்பார்\nகொள்ளத் தயங்கார் குடிகளிடம் லஞ்ச(ம்);அவர்\nகொள்ளை யடிப்பர்தான் கொண்ட தொழிலிலே\nஉள்ளத்தி(ல்) ஆர்வம் உழைப்புடன் நேர்மையின்றி\nகள்ளத் தனம்செய்வர் காரியத்தில் சோம்பிடுவர்\nஅதிகாரம் பெற்று(ம்)இல்லை ஆணையிடும் வீரம்\nமதியில்லா மந்திரிகள் மாண்புமிகு பாதத்தில்\nவெள்ளப் புயல்மரமாய் வேரோடு சாய்வாரைத்\nஎண்ணக் கனவுக(ள்) இங்கே யடுக்கினேன்\nவண்ண மிதற்கெலாம் வார்ப்பா(ய்) அறிவேன்;நான்\nசொல்லிய வண்ணஞ் செயப்போகும் நீயேவிவ்\nவியாழன், மே 13, 2010\nGoogke Knol – ஓர் எளிய அறிமுகம் :)\nPosted by Jayashree Govindarajan under ஃபீலிங்ஸ், சொந்தக் கதை, தமிழ்ப்பதிவுகள், பொதுவானவை | குறிச்சொற்கள்: கூகிள், சஞ்சீவ் கபூர், ஹிட் கவுண்டர், Google Knol |\nஎத்தனைபேருக்கு Google Knol குறித்துத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும் இத்தனை நாள் கழித்தாவது அதுகுறித்துச் சொல்லவேண்டிய கடமை எ���க்கு இருக்கிறது.\nகூகிள் எத்தனையோ புதிது புதிதாக அறிமுகப்படுத்தினாலும், மாநில மொழிகளைத் தட்ட ஒன்றை அறிமுகப்படுத்தும்போது அது சமையல்குறிப்புப் போட்டியைத் தேர்ந்தெடுத்ததுதான் என்னையும் திரும்பிப்பார்க்கவைத்தது என்று சொன்னால் அது மிகையான பொய். அப்படி ஒரு நிகழ்வையே எனக்கு அறிமுகப்படுத்திய பெருமை பிரகாஷைச் சேரும். வழமைபோலவே ஒருமுறை திறந்துபார்த்து இதெல்லாம் போரடிக்கும்வேலை என்று ஒதுக்கிவிட்டாலும் சஞ்சவ் கபூர் என்ற பெயர் கொஞ்சம் உறுத்திக்கொண்டே இருந்ததும் உண்மை.\nதிடீரென்று 19-ஆம் தேதி மாலை ஞானோதயம் வந்து (மாதக் கடைசிநாளான 30-ஆம் தேதி தான் பொதுவாக போட்டிகள் முடியும் என்ற பொதுப்புத்தியில்) இன்னும் 10 நாளைக்குள் ஏதாவது தட்டி அனுப்பிவைக்கலாம் என்று திறந்துபார்த்தால் 20-ஆம் தேதியே கடைசி. :(( இன்னும் ஒரு நாளைக்குள் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கமுடியாதவாறு அன்று மும்பையில் பாலமுரளிகிருஷ்ணா கச்சேரி. சஞ்சீவ் கபூரை பாமுகி வென்றார்.\nமறுநாள் கச்சேரி hangover முடிந்து பெட்டி திறக்கும்போது பத்துமணிநேரத்துக்குள் எதுவும் செய்யக்கூடுமாறு உடலும் மூளையும் ஒத்துழைக்கவில்லை. தடக்கென்று ஒரு யோசனை. என் புகைப்படங்கள் கோப்பை திறந்து பல நாள்களாக எழுதவேண்டும் என்று எடுத்துவைத்து, எழுதாமலே விட்டுப்போயிருந்த காமாசோமா ஐட்டங்களை எல்லாம்– google knol பக்கமே தமிழில் தட்டத்தான் என்றாலும் (நமக்கெதற்கு அதெல்லாம்)– கலப்பையில் தட்டித் தட்டி வெட்டி ஒட்டித் தள்ளினேன். படம் எடுக்காமல் வெறுமே குறிப்பு மட்டுமே தட்டி வைத்திருந்தவைகளையும் சேர்த்துக்கொண்டேன். ஒரு போட்டி என்று தெரிந்தும் மிகச் சாதாரணமான குறிப்புகளை அனுப்பி ஜட்ஜை கேவலப்படுத்துவதற்காக ஒரு மானசீக மன்னிப்பும், “ஆமா, இதெல்லாம் அவங்க இங்லீஷ்லயோ ஹிந்திலயோ ட்ரான்ஸ்லேட் பண்ணி படிச்சா பார்க்கப் போறாங்க)– கலப்பையில் தட்டித் தட்டி வெட்டி ஒட்டித் தள்ளினேன். படம் எடுக்காமல் வெறுமே குறிப்பு மட்டுமே தட்டி வைத்திருந்தவைகளையும் சேர்த்துக்கொண்டேன். ஒரு போட்டி என்று தெரிந்தும் மிகச் சாதாரணமான குறிப்புகளை அனுப்பி ஜட்ஜை கேவலப்படுத்துவதற்காக ஒரு மானசீக மன்னிப்பும், “ஆமா, இதெல்லாம் அவங்க இங்லீஷ்லயோ ஹிந்திலயோ ட்ரான்ஸ்லேட் பண்ணி படிச்சா பார்க்கப் போறாங்க வேற யாராவது இதெல்லாம் தேர்ந்தெடுப்பாங்களா இருக்கும்,” என்று மனதுக்குச் சமாதானமும் சொல்லிகொண்டேன்.\nகூகிளிடமிருந்து, போட்டியில் பங்கேற்றதற்காக நான் மேற்கொண்ட சிரமங்களுக்கு (பின்ன) பாராட்டும் நன்றியும், எனக்குப் பரிசு கிடைக்காததற்கு வருத்தமும்(ஓ) பாராட்டும் நன்றியும், எனக்குப் பரிசு கிடைக்காததற்கு வருத்தமும்(ஓ) தெரிவித்த உணர்ச்சிக்கலவையான கடிதக் காவியம் கிடைத்தது. பரிசுகிடைத்த குறிப்பை நான் செய்துபார்த்தே தீரவேண்டும் என்று ஓடோடிப் போய் பார்த்ததில் அது ‘மதுரை கோழி சூப்’. ஆஹா, தோற்றது நாமானாலும் ஜெயித்தது நமது மதுரை மண் என்று புளகித்துப் போனேன். அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே வீட்டில் மறைத்தும் மறந்தும் சந்தோஷமாக இருந்துவந்தேன். அப்படியே இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்கும்.\nஒரு நல்லநாளில், குடும்பமே விடுமுறையை அனுபவித்து குஷியாக கும்மாளமிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளில் ஒன்றாக என் ஒரு குறிப்பும் (அது எது என்று கடைசிவரை கூகிள் சொல்லவில்லை.) இருப்பதாகச் சொல்லி ஒரு டீஷர்ட்டை பார்சல் அனுப்பிவைத்திருந்தார்கள். பரிசே கிடைக்காததைவிட கொடிது ஆறுதல் பரிசு பெறுவது என்பது என் சித்தாந்தமானாலும் அன்றுதான் அதன் பலனை நேரில் கண்டு நொந்தேன். அதுவரை சஞ்சீவ் கபூர் என்ற பெயர் ஆகாத ஒன்றாக இருந்ததுமாறி கோவிந்துக்கு அந்தப் பெயர் ஒரு புத்திசாலியினுடையதாகவும், எதையும் சரியாக எடைபோடத் தெரிந்தவருடையதாகவும் போனதில் வியப்பெதுவுமில்லை.\nஆனால் நானே அதையெல்லாம் புறக்கணித்து, என் தோல்வியை(மட்டும்) பிரகாஷுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு, இந்த டீஷர்ட்டை எந்தப் பேண்டுக்கு மேட்ச் ஃபிக்சிங் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்ததை, தோல்விக்கான வருத்தமான போஸ் என்று நினைத்து, வழமையாக இதுபோன்ற தருணங்களில் அப்பாவுடன் சேர்ந்து கன்னாபின்னாவென்று காலைவாரும் பெண், “நீ தோக்கலைம்மா.., உன் ரெசிப்ப்பி தோத்துப் போச்சு…” என்று என்னைத் தேற்றி ஆற்றுப்படுத்தியதற்கும், அடுத்தநிமிடமே நான் நிமிர்ந்துபார்த்தபோது அந்த டீஷர்ட் அவளுடைய வார்ட்ரோபிற்குள் போய்விட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை.\nஅடுத்த பத்துநாளில் என் மெயில்ப��ட்டிக்கு ஒரு செய்தி. “உங்கள் குறிப்புகள் பத்தாயிரத்துக்குமேல் பார்வையிடப்பட்டு இருக்கிறது. நீங்கள் எந்த மொழியில் எழுதுகிறீர்கள்” என்று மொழியே தெரியாதவரிடமிருந்து ஒரே ஒரு மறுமொழி. “அடக்கொடுமையே இன்னுமா இந்தச் சமுதாயம் சமையல்குறிப்பு படிச்சு சீரழிஞ்சுகிட்டிருக்கு” என்று மொழியே தெரியாதவரிடமிருந்து ஒரே ஒரு மறுமொழி. “அடக்கொடுமையே இன்னுமா இந்தச் சமுதாயம் சமையல்குறிப்பு படிச்சு சீரழிஞ்சுகிட்டிருக்கு” என்று பெரிய இலக்கியவாதி, முற்போக்கு மாதிரி விசனப்பட்டுத் திறந்துபார்த்தால் எல்லாப் பதிவுகளும் 200, 300 என்று வட்டமான எண்களையே ஹிட் எண்ணிக்கையாகக் காண்பித்தன. மொத்தம் 11 ஆயிரத்துச் சொச்சம் ஹிட் என்று சாத்தியமில்லாத ஒன்றைக் காட்டிக்கொண்டிருந்தது. [சமையல் குறிப்பை அடியோடு வெறுத்த (சுஜாதா)சாரிடம் ஐயங்கார் புளியோதரைக்கு 10000 ஹிட் ஆனதும் சொல்லிக் கடுப்படிக்க நினைத்தேன். நடக்கவில்லை. :(( அன்றாடம் உச்சத்திலேயே இருக்கும் ஐயங்கார் புளியோதரையின் ஹிட்டே இந்த 3 வருடங்களில் 17 ஆயிரத்துச் சொச்சத்தில்தான் இருக்கிறது என்ற முரணையும் சொல்லவேண்டியிருக்கிறது.) இதுகுறித்து பலமுறை நினைத்தும் எழுதமுடியாமல் போய்விட்டது.\nஅது ஆயிற்று கிட்டத்தட்ட 10 மாதங்கள். இன்று ஒருவர் ‘திரளி அடை’ குறித்துத் தேடி என் வலைப்பதிவை வந்தடைந்த மறுமொழி கேட்டு நானே நினைவுவந்து அங்கே போய்ப் பார்த்தால் மொத்த ஹிட் 72016 என்றும் தனிப்பட்ட முறையில் பதிவுகளுக்கான ஹிட் எல்லாம் 1000, 2000, 3000… என்று போகிறது. ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் மாதிரி கூகிளைத் தெரிஞ்சுகிட்டேன்.\nநீதி: அலட்டிக்கொள்ளாமல் ஹிட் அதிகம் காட்ட, அணுகவேண்டிய முகவரி, Google Knol.\nபி.கு: ஊருக்குப் போய்விட்டு வந்தபின் என் அந்தச் சமையல் குறிப்புகளை இங்கே போடுவேன்.\nதிங்கள், மார்ச் 23, 2009\nPosted by Jayashree Govindarajan under ஃபீலிங்ஸ், சொந்தக் கதை, தமிழ்ப்பதிவுகள், பதிவர் வட்டம், பொதுவானவை\nநாமளே ஏதோ அள்ளித் தெளிச்ச கோலம். காலை அவசரம் என்றால் என்னவென்று மும்பைக்காரர்களுக்குத்தான் தெரியும். ஆறரை மணிக்கு இரண்டுபேரையும் வெளியில் தள்ளுவது சாதாரண விஷயமில்லை. வீட்டுக்குள்ளேயே எதிரில் ஒருவரை ஒருவர் பார்த்தால்கூட பேசிக்கொள்ள மாட்டோம். ஃபோன் வந்தால் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்வோம். வலைப்பதிவுக்காக எந்த தொழில்நுட்பக் குறிப்பும் தெரியாமல், கோணம், வெளிச்சம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கோணல்மாணலாக ஒரு க்ளிக் எடுக்கவே அடித்துப் பிடித்து மூன்று முழு நிமிடங்கள் செலவழித்து (கேமிராவை வெளியே எடுக்க, புகைப்படம் எடுக்க, திரும்ப அதனிடதில் வைக்க) பேருக்கு படம் என்று ஒன்று (bsubra மாதிரி நேயர்களுக்காக) எடுத்துப் போட்டுவருகிறேன். உண்மையில் அந்த மூன்று நிமிடம் கூட பல நேரங்களில் கிடைக்காமல்தான் பல படங்களும், அதனால் பல பதிவுகளும் ஏற்றமுடியாமல் நின்றுபோகிறது. எல்லாப் படங்களுக்கும் பின்னால் உற்றுக்கேட்டால்,\n“இன்னிக்கு 6:40 டிரெயின் மிஸ் பண்ணப்போறேன்”\n“என் வாட்டர் பாட்டில் இன்னும் வைக்கலை”\n“எல்லார் வீட்டுலயும் சாமிக்கு நைவேத்தியம் பண்ணுவாங்க; நம்ப வீட்டுல கேமராவுக்கு”\n“அவனவன் படம் பாக்கறதோட தப்பிச்சுடறாங்க. நமக்குத் தான் கொடுமை”\nமாதிரி முணுமுணுப்பு, சிணுங்கல், சண்டை என்று வகைவகையாகக் கேட்கலாம். சரி, நம்ப பிரச்சினை நமக்கு.\nசென்ற முறை ஸ்ரீரங்கம் போயிருந்தபோது யதேச்சையாக அம்மா அடுக்கியிருந்த புத்தகங்களிலிருது மெலிதாக ஒன்றை– பெண்கள் மலர் என்று போட்டிருந்தது, நானும் பெண்தானே– எந்த சுவாரசியமும் இல்லாமல் எடுத்துப் புரட்டினேன். ஏதோ தினசரியின் இணைப்புப் புத்தகம். சமையல் குறிப்பு பக்கத்தில் படம்.. ரொம்ப பரிச்சயமானதாக… அட என் இந்த வலைப்பதிவிலிருந்து எடுத்தது. கொஞ்சம் ஆர்வமாக அதே பெயரில் இருக்கும் இன்னும் சில புத்தகங்களைப் புரட்டினால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இந்த வலைப்பதிவுப் படங்கள். மாதிரிக்கு ஒரு பக்கத்தை மட்டும் புகைபடம் எடுத்துக்கொண்டு வந்தாலும், வந்தபின் கணினி பழுதானதில் இங்கே பதியும் அளவுக்கு அந்த விஷயம் பின்பு தீவிரம் குறைந்துவிட்டது.\nஇதிலிருக்கும் படங்களுக்கான இந்த வலைப்பதிவின் சுட்டிகள்…\nதட்ஸ்தமிழ்.காம் feederல் வைத்துப் படிப்பது அதன் உடனடி செய்திகளுக்காக. எப்பொழுதாவது தலைப்பு ஆர்வம் எடுத்து உள்ளே சொடுக்கினால் படுகேவலமான பின்னூட்டங்களால் நிரம்பிவழியும். கொஞ்சம் இழப்பாக இருந்தாலும் அவர்கள் மறுமொழி மட்டுறுத்தல் வைக்காமல் இனி திறப்பதில்லை என்று பிடிவாதமாக படிப்பதை நிறுத்திவிட்டேன். அப்போது திடீரெனக் கிடைத்தது அதற்கு இணையாக அல்லது அதைவிட அருமையாக tamilvanan.com லேனாவின் ஒருபக்கக��� கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். ஒரு சமயம் என் மாமா சிரத்தையாக அவைகளைத் தொகுத்து எடுத்துவைத்து எனக்குக் கொடுத்திருக்கிறார். இணையத்திலேயே கிடைப்பதற்காக சென்றவாரம் மிகவும் மகிழ்ந்துபோனேன். அப்புறம்தான் வரிசையில் சமையல்குறிப்பும்வர அதில் நான் எடுத்தபடம். சந்தேகப்பட்டு கீழே இருக்கும் வேறு சில பழைய குறிப்புகளையும் சுட்டிப் பார்த்தால் பல இடங்களில் இந்த வலைப்பதிவிலிருந்து எடுத்த படங்கள். இரண்டை மட்டும் மாதிரிக்கு கீழே இந்த வலைப்பதிவின் சுட்டிகளுடன் கொடுத்திருக்கிறேன்.\n‘அம்மாவின் சமையல்’ என்ற பெயரில் ஒரு வேர்ட்பிரஸ் பதிவு (எனக்குப்)புதிது. டேஷ்போர்டில் பார்த்துவிட்டு ஆர்வமாக உள்ளே போனால் முதல் பக்கத்திலேயே என் படங்கள் முகத்தில் அறைகின்றன.\nஇப்போதெல்லாம் படங்களில் top10samaiyal என்ற லேபிளுடனேனே வருகின்றன என்பது கூடுதல் ……\nஇன்றைக்குப் பார்த்த பதிவில் கொஞ்சம் பெரியதாகவே லேபிள்….\nபி.கு: பல ஆங்கிலப் பதிவுகளில் அறிவிக்காமலே என் படங்களைப் பார்த்ததால் தான் வலப்பக்கம் நிரந்தரக் குறிப்பு 1 சேர்த்தேன். அப்புறமும் தமிழ் (படிக்கத்) தெரியாதவர்கள் எடுத்துப் போட்டுக்கொள்கிறார்கள் என்று விட்டுவிடுவேன்.\nஃபீலிங்ஸ் என்று ஒரு புது ‘வகை’ ஆரம்பித்து இந்தப் பதிவைச் சேர்த்திருக்கிறேன். ஆனாலும் என் ஃபீலிங்ஸ் என்ன என்று எனக்கே தெரியவில்லை. 😦\nஉணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.\nஇந்தப் பதிவிலிருந்து புகைப்படங்களையோ, எழுத்து மாற்றாமல் சமையல் குறிப்புகளையோ வேறு இணையப் பக்கங்களுக்கு அல்லது அச்சுக்கு எடுத்துச் செல்பவர்கள் தெரிவித்துவிட்டு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நன்றி.\nமறுமொழிகள் இயன்றவரை தனிநபர் தாக்குதல் இல்லாதவாறு மட்டுறுத்தியே வரும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபக் குறிப்போடு அந்த மறுமொழிகள் நீக்கப்படும்.\nபாலா on ஐயங்கார் புளியோதரை\nChitra Chari on ஐயங்கார் புளியோதரை\nthanesh on மாங்காய் பனீர் புலவு [ஆடிப்…\nvicky on ஐயங்கார் புளியோதரை\nPadmini on தேங்காய் பர்பி\nRevathi on புளியோதரை (திருவல்லிக்கேணி பார…\nBSV on காற்று வாங்கப் போனேன்……\nசாதாச் சப்பாத்தி | T… on சோயா மாவு\nmanikandan on முந்திரிப் பருப்பு கேக்\nGeetha Sambasivam on ஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி…\nbrinda on கைமுறுக்கு [ஸ்ரீஜயந்தி]\nSudha on உப்புச்சார் (3) – மோர்க்…\nKochi on காளன் – மோர்க் குழம்பு […\nஇலக்கிய முயற்சி :P (5)\nசமகால இலக்கியம் :) (27)\nவற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் (7)\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nதீபாவளி மருந்து – 1\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)\nமீண்டும் ஒரு காதல் கதை [சிறுகதை]\nவற்றல்கள், மோர் மிளகாய் இன்ன பிற...\nகொஞ்சம் கீழ இருக்கற பெரியவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polammpal.blogspot.com/2018/08/2.html", "date_download": "2018-08-17T07:04:46Z", "digest": "sha1:2PP4CBD64VFFC7CGCEGRXS6OP3FOXP2T", "length": 7558, "nlines": 44, "source_domain": "polammpal.blogspot.com", "title": "எப்படி இருக்கு ‘விஸ்வரூபம்2’ ? : விமர்சனம் - பொலம்பல்...", "raw_content": "\nஅனுபவம் சினிமா திரைவிமர்சனம் நிகழ்வுகள்\nஆப்கானிஸ்தானில் இருந்து தப்பும் இந்திய உளவாளி விசாம் (கமல்ஹாசன்), ஓமர் (ராகுல் போஸ்) உள்ளிட்ட தீவிரவாதிகளை அழிக்க இரண்டாவது முறையாக எடுக்கு...\nஆப்கானிஸ்தானில் இருந்து தப்பும் இந்திய உளவாளி விசாம் (கமல்ஹாசன்), ஓமர் (ராகுல் போஸ்) உள்ளிட்ட தீவிரவாதிகளை அழிக்க இரண்டாவது முறையாக எடுக்கும் விஸ்வரூபமே இந்த விஸ்வரூபம்-2.\nநடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதி கமல்ஹாசனாக மாறிய பிறகு வரும் படமென்பதால் துவங்குவதற்கு முன்பாகவே மக்கள் நீதி மய்யத்தின் தீம் பாடல் திரையிடப்படுகிறது. அதற்கேற்ப படத்திலும் சில இடங்களில் “அரசியல்வாதிகள் நேர்மையாக சமரசம் பேசினால் தீவிரவாதம் ஒடுங்கிவிடும்”, “200 ஆண்டுகளாக வெள்ளைக்காரன் சுரண்டியதை 64 ஆண்டுகளில் சுரண்டியவர்கள்” என இடையிடையே வசனங்கள் மூலம் அரசியலும் பேசுகிறார் உலகநாயகன்.\nவிஸ்வரூபத்தில் உளவாளியாக ஆப்கானிஸ்தான் சென்று ஓமர் குழுவினரின் ரகசியங்களை அறிந்து அவர்களை முயற்சியில் இறங்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து வருவார். அதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த நாச வேலைகளுக்கான சதிகளை டெல்லி, லண்டன் என பறந்து சென்று முறியடிக்கிறார்.\nதொடக்கத்தில் இருந்து விசாம், நிருபமா ஜோடியோடு ஒட்டிக்கொண்டு வரும் அஸ்மிதா (ஆண்ட்ரியா) அவ்வப்போது ரகளையாக கலாய்ப்பதிலும், இராணுவ பயிற்சியில் ஓரக்கண்ணால் கமல்ஹாசனை ரசிப்பதிலும் ஈர்க்கிறார். மனைவியாக வரும் பூஜா குமார் எப்போதும் குழப்பத்தில் இருப்பது, ரொமான்ஸ் செய்ய துடிப்பது, அம்மா முன் அழுது தவிப்பது எனக் கொடுத்த வேலையில் நிறைவாக்க செய்திருக்கிறார்.\nகதாநாயகனை வில்லன் என சொல்லும் ஓமர் குழவினர் ஒவ்வொருவர் பார்வையிலும் ஒரு நியாயம் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி செல்கிறார்கள். உலகையே அழிக்கக் தொடங்கும் ஓமர், அழிந்துவிட்டதாக நினைக்கும் தன் குடும்பத்தினர் கண்முன் நிற்கும்போது கலங்குமிடம் கமல் டச்.\nசில இடங்களில் அமைதியும், தேவையான இடங்களில் அதிரடியும் காட்டும் முகமது ஜிப்ரான் ‘நானாகிய நதிமூலமே’ பாடலில் விசாமின் ஒட்டுமொத்த அம்மா பாசத்தையும் இசையாக்கியிருக்கிறார். சனு வர்கீஸ், ஷாம்தத் சாய்னுதீன் ஒளிப்பதிவில் அத்தனை துல்லியம்.‘விஸ்வரூபம்2’ படத்தில் கவனம் ஈர்க்கும் முக்கிய அம்சம் சண்டைக்காட்சிகள். ரத்தம் தெறிக்கும் வகையிலும் யதார்த்தமாகவும் படமாக்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த புரடக்‌ஷன் டீமிற்கும் ஒரு ராயல் சல்யூட்\nமுதல் பாகத்தில் இருந்த சில குழப்பங்களை இந்தமுறை தெளிவாக்கியிருக்கும் இயக்குநர் கமல்ஹாசன், திரைக்கதையை இன்னும் வேகப்படுத்தியிருந்தால் நிச்சயம் இது நடிகர் கமல்ஹாசனுக்கு கம்பீரமான விஸ்வரூபமாக இருந்திருக்கும்.\nகருணாநிதிக்கு மூன்று மனைவிகள்: ஒவ்வொருவரையும் எப்ப...\nடிஜிட்டல் வடிவ ஆவணங்களை ஏற்க வேண்டும்: மத்திய அரசு...\nPyaar Prema Kaadhal: பியாா் பிரேமா காதல் சினிமா வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiaimuae.blogspot.com/2011/07/blog-post_27.html", "date_download": "2018-08-17T07:27:01Z", "digest": "sha1:TX3WRIG7MF4SAZARN7DJKUPJT7FNA2JD", "length": 34472, "nlines": 259, "source_domain": "adiraiaimuae.blogspot.com", "title": "ADIRAI ISLAMIC MISSION - AIM: அதிரை முஸ்லீம் சமுதாயமே ! வேண்டாம் இயக்கப் பிறைகள் !!", "raw_content": "உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக\nADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்\nADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்\nஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்\nSLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்\n4:14. எவன் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.\nஇன்னும் சில தினங்களில் நாம் புனித ரமலான் மாதத்தை அடைய இருக்கின்றோம். புனித ரமலானையும் பெருநாளையும் கொண்டு நன்மையடைய வேண்டிய மக்களை குழப்பும் இயக்கங்கள் பெருகிவிட்ட நிலையில், அவர்கள் குறித்து எச்சரித்து நபிவழி எது என தெளிவுபடுத்தவே இச்சிறிய ஆக்கம்.\n4:27. மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.\nஇன்று புதர்போல் மண்டிவரும் இயக்கங்கள் என்பது முஸ்லீம்களின் அத்தாரிட்டிகள் அல்ல மேலும் அவர்கள் இந்திய அரசியமைப்பு சட்டப்படி செயல்படுகின்ற அறக்கட்டளை அல்லது சங்கமாகும். இயக்கங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வழிகாட்டலாமே ஒழிய பொதுமக்களை கட்டாயப்படுத்தும் அதிகாரம் பெற்றவர்கள் அல்ல. இவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய எந்த அவசியமும் முஸ்லீம்களுக்கு இல்லை.\nஇருந்தாலும், இன்றைக்கு இயக்கங்கள் பிறை குறித்து தங்களுக்கென தனித்தனி ஃபார்முலாக்களை வைத்துள்ளன. அதாவது கணக்குப் போடுவது, கணிப்பது, வடநாட்டை பார்ப்பது, தென்னாட்டை பார்ப்பது, தமிழ்நாட்டுப் பிறை, சவூதி பிறை, சர்வதேச பிறை, உள்ளூர் பிறை, அடுத்த இயக்கம் பிறை பார்த்து / கேட்டு அறிவித்த நாளில் கொண்டாடுவதில்லை என ஏட்டிக்குப் போட்டியாய் மார்க்கத்தில் விளையாடுவது என ஒவ்வொருவரும் தங்களுக்கென வசதிக்குத்தக்கவாறு ஒரு வழிமுறையை வகுத்துக் கொண்டு ஷியாக்களைப் போல் தனித்து செயல்படுகின்றனர்.\nபெருநாள் நோன்பும் 3 மாயப் பிறைகளும்\nஅபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் எனக்கு நான்கு விஷயங்களைக் கூறினார்கள்.\n1. இரண்டு நாள்கள் பயணம் செய்யும் பெண்மணி கணவனோ மணம் முடிக்கத்தகாத ஆண் உறவினரோ துணையாக இல்லாமல் பயணம் செய்யக்கூடாது.\n2. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களும் நோன்பு நோற்கக்கூடாது.\n3. ஸுப்ஹுத் தொழுதததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையும் அஸர் தொழுததிலிருந்து சூரியன் மறையும் வரையும் தொழக்கூடாது.\n4. மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுன்னபவி மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர் பார்த்து) பயணம் மேற்கொள்ளக் கூடாது நூல் : புகாரி - 1197.\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்புப் பெருநாள் தினத்திலும் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்பு நோற்பதும் முலாமஸா முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன. நூல் : புகாரி - 1993.\nநபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன.\nஅவை: 'ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருஙகிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப்பெருநாள் (ஈதுல் ஃபித்ர்இ ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப்பெருநாள் (ஈதுல் ஃபித்ர்இ ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா) பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்) எனது இந்த (மஸ்துதுந் நபவீ) பள்ளி வாசல் ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணம் மேற்கொள்ளக் கூடாது (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா) பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்) எனது இந்த (மஸ்துதுந் நபவீ) பள்ளி வாசல் ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணம் மேற்கொள்ளக் கூடாது'நூல் : புகாரி - 1995.\nஎன மேற்படி நபிமொழிகள் பெருநாள் தினத்தன்று நோன்பு நோற்கக்கூடாது என எச்சரித்துள்ளதை நமக்கெல்லாம் பாடம் நடத்தியவர்களே வசதியாக மறந்து விட்டு ஊரெல்லாம் முதல் நாள் பெருநாள் கொண்டாட, இயேசு உயிர்தெழுந்த கதைபோல் மூன்றாம் பிறை நாளில் இயக்கத்தின் பெருநாளை ஊருக்கு ஊர் சில விடலைகளை ஏவி இஸ்லாமிய பெருநாளாக திரிக்க முனைந்த கேலிக்கூத்துக்களை கண்டோம்.\nமிகச்சமீபமாக, குறிப்பாக தமிழகத்தில் இயக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பிறைகளும் பெருகிவிட்டன. அதாவது பிற மதத்தினர் கடவுள்களையும், ஜாதிகளையும் கணக்கற்று வைத்திருப்பது போல் நாங்கள் பிறையையும் பெருநாட்களையும் அதிகம் வைத்துள்ளோம் என இஸ்லாத்தின் பெயரிலேயே அரங்கேற்ற முயலும் ஆணவம்.\nஅல்ஹம்துலில்லாஹ், நமதூரைப் பொறுத்தவரை இரண்டுபடாத மக்களாகவே நோன்பு நோற்று பெருநாள் கொண்டாடி வருகிறோம். (சென்ற வருடம் மட்டும் விரலுக்குள் அடங்கும் சில இயக்கவாதிகளை தவிர).\nஇதுவரை நம்மை மக்கா பிறையோ, மாலேகவ்ன் பிறையோ, மண்ணடி பிறையோ அல்லது அரசு காஜிக்களின் பிறையோ அதிரையை கட்டுப்படுத்தியதில்லை. மாறாக, நமதூரைப் பொறுத்தவரையில் தொன்றுதொட்டு நாம் பிறை பார்த்தும், அக்கம் பக்க ஊரில் காண்பதையும், (International) இலங்கை பிறையையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமுண்டு. நமதூர் மார்க்க அறிஞர்கள் அறிவிப்பார்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டுவந்துள்ளோம். சென்ற வருடத்திற்கு முன் வரை சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சொன்னது என்று எந்த இயக்கவாதிகளும் நிராகரித்த சரித்திரமுமில்லை. பலவேளைகளில் சுபுஹூ தொழுகைக்கு வந்து பெருநாள் அறிவிப்புடன் திரும்பிய நெகிழ்ச்சியான நாட்களுமுண்டு.\n1) பிறையைக் கண்டே நோன்பு நோர்க்கவும் விடவும் செய்யுங்கள். மேகம் (பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)\nநீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள் அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள் மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர் இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.\nமக்கள் எல்லாம் பிறை பார்க்க முயன்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் 'நான் பிறையைப் பார்த்தேன்' என்று கூறினேன் நபி (ஸல்) அவர்கள் தானும் ���ோன்பு நோற்றுதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர் இப்னு உமர் (ரலி) நூல்கள்- அபூதாவூத், தாரமி, இப்னுஹிப்பான், ஹாகீம், பைஹகீ, தாரகுத்னீ.\nரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்கக் குழம்பினார்கள் (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராம வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறைப் பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள் உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள் பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர் ரிப்யீ இப்னு கிராஷ் நூல்கள் - அபூதாவூத், அஹ்மத்.\nஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.\n'நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ\nமேற்காணும் ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தப் பிறையை நமதூர் அறிஞர்கள் அறிவிக்கின்றார்களோ அதனையே ஏற்று நமது நோன்பையும் பெருநாட்களையும் வழமைபோல் அமைத்து கொள்வோமாக\nசென்னையில் இருந்து கொண்டு அதிரைக்கு நோன்பையும் பெருநாளையும் சிலர் நிர்ணயிக்கும் மடமையை மாய்ப்போம், நமதூருக்கு இனி எப்போதும் வேண்டாம் இயக்கப் பிறைகள்.\n4:26. அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும் உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும் உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.\ndear அஷ்ஹது வாப்பா,well said.\nயானைகளின் வருகை (இதயம் பிழியும் ஓர் சுற்றுச்சூழல் தொடர்)\nஉள்ளாட்சி... உங்கள் உள்ளங்களின் ஆட்சி\nபர்ஸான் விலகல் TNTJ மதம் ஆட்டம்\nநேரலை - ADT வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி\nஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்ம��யும்\nமுன்னாள் SLTJ தலைவா் பர்ஸானின் விலகலையடுத்து PJ எழுப்பிய கேள்விகளுக்கு பா்ஸானின் பதில் 01\nமர்மமான சில ஹதீஸ்கள் – விளக்கம்\nஅழிக்கப்படவேண்டிய அனாச்சாரங்கள் - ஹுஸைன் மன்பயீ\nமுஹம்மது ரசூலுல்லாஹ் - நபியை நேசிப்பவர்களின் அடையாளங்கள்\nநபி வழி என்பது என்ன\nஈமானிய உறுதி - ஹுஸைன் மன்பயீ\nஈமானிய உறுதி - அப்பாஸ் அலி\nஅல்லாஹ்வே போதுமானவன் - அப்பாஸ் அலி Misc\nசபீலுல் முஃமினீன் (மர்மமான சில ஹதீஸ்கள்\nதொடர்-2- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை\nதொடர்-1- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை\nபீஜேயின் சஹர் நேர பொய்கள் - கேள்வி பதில் தொகுப்பு\nஅல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்\nபர்மாவில் தொடரும் இன அழிப்பு(மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜூம்ஆ உரை)\nரோஹிங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலம்\nவழிகெட்ட முஃதசிலாக்களின் வழியில் S L T J &T N T J\n ஜூம்ஆ உரை: செங்கிஸ்கான் 22.05.2015\nநவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள் - மெளலவி மன்சூர் மதனி (இலங்கை)\nதுபை கல்வி கருத்தரங்கம் (23.01.2015) - CMN சலீம்\nமவ்லவி. அப்பாஸ் அலியின் இலங்கை பயணம் தடுக்கப்பட்டது ஏன்\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா அப்பாஸ் அலி - மேலப்பாளயம் (18.01.2015)\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 2 மவ்லவி அப்பாஸ் அலி\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 1 மவ்லவி அப்பாஸ் அலி\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 3\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 2\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 1\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது - மவ்லவி. அப்பாஸ் அலி (அறந்தாங்கி 15.11.2014)\nமறுமை நாளின் நிகழ்வுகள் - மவ்லவி சாபித் ஸரயி(அறந்தாங்கி 15/11/2014)\nகொள்கை விளக்கம் - அறிமுக உரை ஏ.ஆர்.எம். அர்ஹம் இஹ்ஸானி\n மூன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி\n (மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஆற்றிய உரை) - கோவை அய்யூப்\nஉள்ளத்தை வெல்வோம் - கோவை அய்யூப் - ஐகாட்-1, அபுதாபி\nஇஸ்லாமிய குடும்பம் (மதுக்கூர் நிகழ்ச்சி) - மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி\n - சிந்திக்கும் மக்களுக்கோர் அழகிய ���தில்\nபெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு\nமறுமை நம்பிக்கையும், மனித சீர்திருத்தமும்\nசூனியத்தின் உண்மை நிலை என்ன\nTNTJ உடனான விவாத ஒப்பந்தம் ஒரு விளக்கம்\nசூனியம் தொடர்பான விவாத ஒப்பந்தத்தில் நடந்தது என்ன\nஇஸ்லாமிய தர்பிய்யா சகோ கோவை அய்யூப் 13.12.2013\nகருத்து முரண்பாடுகள் - இஸ்லாமிய பார்வை\nமெளலவி இஸ்மாயில் ஸலபி அவர்களுடன் நேர்காணல்\nஇஸ்லாத்தில் ஆண் பெண் உறவு\nதஃவாக் களமும் தவிர்க்கப்பட வேண்டியவைகளும்\nரிஸானான நபீக்கின் மரண தண்டனை. உண்மை நிலை என்ன\nஇஸ்லாமிய சமூகத்தின் வெற்றியைப் பின் தள்ளும் கொள்கைப் பிளவுகள்\nசமூக உருவாக்கத்தில் உலமாக்களின் பங்களிப்பு\nரோஹங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலநிலை Click: Watch on YouTube\nஅதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவை அயூப் அவர்களின் உரையின் காணொளி\nரமழானுக்கு பின்; முப்தி உமர் ஷரீப் காஸிமி\nஐந்து வருமுன் ஐந்தை பேணிக் கொள்வோம் - கோவை அய்யூப் - அறந்தாங்கி\nமறுமை சிந்தனை: கோவை அய்யூப்\nமுல்லை பெரியார் அணை - வீடியோ காட்சியுடன் ஓர் உண்மை நிலவரம் ..\nநேரடி ஒளிபரப்பில் ரமலான் தொடர் சொற்பொழிவு\nஅழைப்புப் பணியின் அவசியம் - Part 1\nதுபையில் ரமலான் தொடர் சொற்பொழிவு\nரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆட...\nஉலகெங்கும் வாழும் அதிரை சகோதரர்களே\nசகோதரர் கோவை அய்யூப் அவர்களுடன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiancommodityoptions.blogspot.com/2016/05/blog-post_31.html", "date_download": "2018-08-17T07:47:16Z", "digest": "sha1:Q5SZEBNL4MQTUANLOM4RFHSO74SYPYVE", "length": 2970, "nlines": 45, "source_domain": "indiancommodityoptions.blogspot.com", "title": "indianCommodityoptions: பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்", "raw_content": "\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\nஇலவச டிரேடிங் அக்கவுண���ட் ஒப்பன் செய்து தரப்படும்\nபங்கு சந்தை பயிற்சி வகுப்புகள் - சென்னை\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nLabels: பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்...\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9021", "date_download": "2018-08-17T07:29:37Z", "digest": "sha1:J4QSIQGO6PI3YQABVSTMKEKQI4XGQP2C", "length": 8275, "nlines": 122, "source_domain": "sangunatham.com", "title": "கொழும்பிலிருந்து யாழ். சென்ற வான் கிளிநொச்சியில் விபத்து; இருவர் பலி – SANGUNATHAM", "raw_content": "\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nயாழில் 20 பேர் கைது\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nகொழும்பிலிருந்து யாழ். சென்ற வான் கிளிநொச்சியில் விபத்து; இருவர் பலி\nகிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சி பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பு விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று,நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவெளிநாட்டில் இருந்து வந்தவரை அழைத்துச்சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் வேனில் பயணித்த 8 பேரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nமின்சார சபையின் வாகனம் முறையற்ற விதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததே இவ்விபத்து ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்கள்.\nஎந்திரன் கதை என்னுடையது தான்: ஷங்கர் மனு\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/02/15/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-08-17T07:43:53Z", "digest": "sha1:7PPREFOBQ76TVGO2QNK37D5EBT7RPDRT", "length": 3796, "nlines": 68, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவில் இருந்து சற்று முன் கிடைத்த தகவல்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nமண்டைதீவில் இருந்து சற்று முன் கிடைத்த தகவல்…\nமண்டைதீவில் இருந்து சற்று முன் கிடைத்த தகவல், மண்டைதீவுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, இன்று மாலை அமைச்சர் தலைமையில் மின்சாரம் வழங்கும் வைபவம் நடைபெற்றதாக அறிய முடிந்தது, மிகுதி விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்.\n« மண்டைதீவில் ஒழுங்கை வீதிகள் அகலப்படுத்தும் பணிகள் ஆரம்பம்… நினைவகலா அஞ்சலி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/refresh-yourself-at-nagalapuram-an-adventurous-weekend-geta-002204.html", "date_download": "2018-08-17T07:05:35Z", "digest": "sha1:4PW4HNX3WFJ4Z4T7CVRUGMFL3RLYADOE", "length": 25786, "nlines": 182, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Refresh Yourself At Nagalapuram, An Adventurous Weekend Getaway From Chennai - Tamil Nativeplanet", "raw_content": "\n»நாகலாப்புரம் - வாரக்கடைசியில் சென்னையிலிருந்த�� சுற்றிபார்க்க ஏற்ற இடம்\nநாகலாப்புரம் - வாரக்கடைசியில் சென்னையிலிருந்து சுற்றிபார்க்க ஏற்ற இடம்\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா\nவாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா \n12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\nசுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித்திரிய 5 இடங்கள்\nவிடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nசென்னையிலிருந்து வாரக்கடைசியில் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்று உற்சாகப்படுத்திக் கொள்ளவும், சாகசம் செய்யவும் ஆர்வம் உள்ளவர்களும், நாகலாப்புரம் சரியான இடம்\nஇந்தியா எல்லாவிதமான இடங்களையும் கொண்டதாகும், குறிப்பாக அழகாகவும் பழமையானதாகவும், கிராமிய மைய்யமாகவும் இருக்கும் பல இடங்கள் உள்ளன. உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் சுற்றிப்பார்க்க வெளியே வந்தால், நிச்சயமாக, நீங்கள் சில கவர்ச்சியான இடங்களுக்குப் செல்லலாம். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருப்பதை மறுக்க முடியாது. அப்படி ஒரு வாரக் கடைசி விடுமறையை சந்தோஷமாக நீங்கள் கழிக்க விரும்பினால் நாகலாப்புறம் சரியான தேர்வாக இருக்கும்.\nஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் இருந்து சராசரியாக 213 அடி உயரத்தில் அமைந்துள்ள நாகலாப்புரத்தின் வேதநாராயண கோயில், விஷ்ணுவின் முதல் அவதாரமான மட்சியாவின் வடிவில் வைணவத்தீஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது. காலப்போக்கில், நாகலாப்புரமானது அதன் இயற்கை அழகு மற்றும் சாகசமான மலைகளின் காரணமாக, மலையேற்றம் மற்றும் பயணிகள் மத்தியில் புகழ் பெற்றது.\nவிஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றை இந்த சிறிய கோயில் விவரிக்கும். புராணங்களின் படி, நாகலாப்புரம் தனது தாயான நாகாலா தேவியின் நினைவாக கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. அந்த காலத்தில் கடைப்பிடிக்க பட்ட வளமான கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை இந்த நகரத்தில் கட்டப்பட்ட கோவில்களின் ஆர்வமிக்க கட்டிடக்கலை மற்றும் அற்புத சுவர் வடிவங்கள் பிரதிபலிக்கும்.\nஇன்று, கோயில்களிலும் அதன் வரலாறுகளும், நாகலாப்புரத்தின் இயற்கை அ���கும் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. நாடெங்கிலும் உள்ள மக்கள் இதன் வற்றாத அழகுனால் ஈர்க்கப்பட்டு, அனைத்து விதமான மலையேற்றம், கேம்பர்ஸ் மற்றும் புகைப்படக்காரர்கள் வருகைத்தருகிறார்கள்.\nநாகலாப்புரம் செல்ல சரியான நேரம்:\nநகரத்தில் நடக்கும் திருவிழாக்கள், கோவில்களின் அலங்காரம் மற்றும் விளக்குகள் ஆகியவற்றை பார்த்து அனுபவிக்க வேண்டும் என்றால், பண்டிகை மாதங்களில் நீங்கள் செல்ல வேண்டும். நீங்கள் நாகலாப்புரத்தின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் அதன் புராணங்களால் ஆச்சரியப்படுவீர்கள்.\nஇருப்பினும், அற்புதமான மலைகளையும், அற்புதமான இயற்கைச் சூழலையும் அனுபவித்து பார்க்க விரும்பினால், நீங்கள் நாகலாப்புரத்திற்கு வருகை தருவதற்கான சிறந்த நேரம் நவம்பர் முதல் மார்ச் மாத இறுதிவரை ஆகும். இது குளிர்காலம் என்பதால், நீங்கள் மலையேற்றம், முகாம் மற்றும் சாதகமான சூழ்நிலையுடன் சுற்றிப் பார்க்கலாம்.\nநீங்கள் சென்னைக்கு விமான வழியாக பயணித்தால் அப்போது நீங்கள் விமான நிலையத்திலிருந்து நாகலாப்புரத்திற்கு ஒரு வாடகை வண்டியை மூலம் வரலாம். சென்னை விமான நிலையம் நாகலாப்புரத்தில் இருந்து சுமார் 82 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nசென்னையில் இருந்து நாகலாப்புரத்திற்கு இடையே நேரடி ரயில்கள் இல்லை. இருப்பினும், சென்னையிலிருந்து கும்முடிப்பூண்டிக்கு ஒரு உள்ளூர் இரயில் மூலம் வந்தடைந்து நாகலாப்புரத்திற்கு ஒரு டாக்ஸியில் நீங்கள் செல்லலாம்.\nசென்னையில் இருந்து குறைந்தபட்சம் 70 கி.மீ தூரத்தில் உள்ள நாகலாப்புரத்திற்கு சாலை வழியாக எளிதில் சென்றடையலாம். நாகலாப்புரத்திற்கு நேரடியாக தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. அதுவும், அதற்கும் அதிக நேரம் மற்றும் பணத்தை செலவிட வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக ஒரு வாடகை வண்டியை அல்லது உங்கள் சொந்த வாகனத்தை எடுத்துக்கொள்ளுதல் நல்லது.\nநீங்கள் சொந்தமாக பயணிக்கிறீர்கள் என்றால், சென்னையிலிருந்து நாகலாப்புரத்திற்கு மூன்று வழிகள் உள்ளன.\nவழி 1: சென்னை - புழல் - பெரியப்பாளையம் - நாகலாப்புரம்\nவழி 2: சென்னை - வேங்கல் - நாகலாப்புரம்\nவழி 3: சென்னை - மதுரவாயில் - திருவள்ளூர் - நாகலாப்புரம்\nஇருப்பினும், வேகமான மற்றும் சுவாரஸ்யமான வழி 1 ஆகும் , இது அழகிய இயற்கை சூழல் மற��றும் கோவில்களால் நிறைந்திருக்கிறது. இந்த வழியில் செல்வதால், புழல் ஏரியின் இயற்கை அழகை அனுபவிக்க முடியும், மேலும் பெரியப்பாளையத்து பவானி அம்மன் கோவிலையும் பார்க்க முடியும்.\nஇது, ரெட்ஹில்ஸ் ஏரி எனவும் அழைக்கப்படும், இது ரெட் ஹில்ஸ்சின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. புழல் ஏரி மாநிலத்தில் உள்ள முக்கிய மழைக்கால நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இது சுற்றியுள்ள நகரங்களுக்கு நீர் வழங்குகின்றது. இது 1876 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது மற்றும் அதன் பின்னர் அது சுற்றியுள்ள நகரங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.\nநீர்த்தேக்கங்களின் அமைதியான சூழலில் உட்கார்ந்திருக்க உங்களுக்கு பிடிக்குமா அப்போது நீங்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய இடம் இது. விடியற்காலை மற்றும் அந்தி நேரம் கண்கவர் காட்சிகள் நிச்சயமாக உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இன்று, இது ஒவ்வொரு இயற்கை விரும்பிகளும் நிச்சயமாக செல்லும் இடம் ஆகும்.\nஸ்ரீ பவானி அம்மன் கோவில்:\nஸ்ரீ பவானி அம்மன் கோவில், பெரியப்பாலயம் வழியாக பாயும் ஆரணி நதி இருக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. பார்வதி தேவியின் அவதாரமான அம்மன் பவானியின் திரு உருவம் கொண்ட இந்த கோவில் வருகை தரும் அனைவருக்கும் ஒரு முக்கிய மையமாக அமைந்து உள்ளது. கோயில் சுவர்களில் ஓவியங்கள் மற்றும் வண்ணமயமான வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்து தெய்வங்களின் சிலைகள் இங்கு காணப்படுகின்றன.\nஒவ்வொரு ஆண்டும் ஆடி, ஆவணி, தை, ஐப்பசி மற்றும் சித்திரை மாதங்களில் நடக்கும் பண்டிகைகளில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவருகின்றனர். பெரியபாளையத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி நீங்கள் உணர விரும்பினால், ஸ்ரீ பவானி அம்மன் கோயிலுக்கு வருகைத் தாருங்கள்.\nநீங்கள் நாகலாப்புரத்தை அடைந்தவுடன், அதன் அழகு மற்றும் வரலாறு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த இடங்களை நீங்கள் பார்த்து ரசிக்க முடியும். வேதநாராயன கோயில் போன்ற வரலாற்று இடங்களிலிருந்து நாகலாப்புரம் ஹில்ஸ் போன்ற இயற்கை அதிசயங்கள் வரை, இந்த சிறு நகரம் பயணிகள் விரும்பும் அனைத்தையும் கொண்டுள்ளது. நாகலாப்புரம் ஹில்ஸ் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்��ு மலையேற்றம் செய்து, இந்த அருமையான நகரத்தின் சமவெளியில் நீங்கள் முகாமிடலாம்.\nநாகலாப்புரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்:\nநம்பமுடியாத கட்டிடக்கலை கொண்ட இந்த அற்புதமான கோயில் இந்நகருக்கு புகழ் கூட்டுகிறது . பிரம்மோத்ஸவம், சூர்ய பூஜை என்றும் அழைக்கப்படும். வேதநாராயண கோவில் இந்த நேரத்தில் சூரியன் ஒளி நேரடியாக தெய்வ சிலையின் பாதம், தொப்புள், நெற்றி மற்றும் பிரதான சன்னதியில் நேராக விழுமாறு வடிவமைக்க பட்டுள்ளது. இதன்மூலம், இது சிறந்த கட்டிடக்கலைகளில் ஒன்றாக விளங்குகின்றது.\nஇந்தியாவில் முதன் முதலாக மச்ச வடிவில் விஷ்ணுவின் உருவம் அமைக்க பட்ட கோவில் இதுவாகும். அணைத்து நகரத்தில் இருந்தும், மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் இந்த வரலாற்று சிறப்பு மிக்க விஷ்ணு பகவானை பார்ப்பதற்க்கு வருகிறார்கள்.\nநாகலாப்புரத்தை சுற்றியுள்ள நீர் படுக்கைகள் அமைதித் தன்மை மற்றும் நல்ல நினைவுகளை கொடுக்கும். பயணிகள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கும் நாகலாப்புரம் விடுமுறை நாட்களில் பயணம் செய்ய உகந்த இடமாகும். நாகலாப்புரம் நீர்வீழ்ச்சியின் அருமையான தண்ணீருடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, அங்குள்ள பறவைகள் மற்றும் வசீகரமான காற்றைக் கொண்ட இயற்கையின் மெல்லிசை உணர்வை நீங்கள் உணரலாம்.\nஇந்த நீர்வீழ்ச்சிக்கு கொஞ்சம் மலையேற்றம் செய்ய வேண்டியிருக்கும், இதன் காரணமாக ஒவ்வொரு இடத்திலிருந்தும் பயணியின் சுற்றுலாத்தல பட்டியலில் இந்த இடம் அமைந்திருக்கும். இயற்கையின் அழியாத அழகுக்கு மத்தியில் வார விடுமறை நாட்களை நீங்கள் செலவழிக்க விரும்பினால், நாகலாப்புரம் உங்களுக்கு அழைப்பு விடுகிறது.\nநீங்கள் மலையேற்றம் அல்லது இரவில் முகாமிட்டுக் கொள்ள விரும்பினால் நாகலாப்புரம் அதற்கு உகந்த இடமாகும். நீங்கள் புறநகர்ப்பகுதிகளில் முகாமிட்டாலும் கூட, இந்த மலைகளில் முகாமிட்டுக் கொள்வதற்கு நிகர் ஆகாது. நீங்கள் தளத்தை அடைந்துவிட்டால், முகாமிட சரியான இடத்திற்கு நீங்கள் சென்றடைய ஒரு சில கி.மி நடக்க வேண்டும்.\nஉள்ளூர் மக்களின் கேலி மற்றும் கலவரத்தின் சில சம்பவங்கள் காரணமாக இரவில் விழிப்புடன் இருப்பது நல்லது. நீங்கள் ஒரு தீவிரமான ட்ரெக்கர் அல்லது கேம்பர் என்றால், இந்த நினைவுகளை புதுப்பித்துக் கொள்ள இங்கு செல்லலாம். இந்த நகரத்தின் வரலாறு மற்றும் அழகு மூலம் உங்கள் மனசை குளிர்விப்பதற்கு இந்த அற்புதமான இடத்திற்க்கு செல்லுங்கள்.\nநீங்கள் அழகான புகைப்படங்கள் எடுக்க முடியும். பசுமை நிறைந்த மற்றும் வசதியான சூழல் கொண்ட இந்த இடம் புகைப்படக்காரர்களுக்கு புகலிடம் தருவதாகும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/digital-india-aadhar-issues-in-vishal-irumbu-thirai-movie", "date_download": "2018-08-17T07:44:37Z", "digest": "sha1:NCXPK5VE3ELNSBQI4XNVO7UINSTUPEMM", "length": 11479, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "டிஜிட்டல் இந்தியா ஆதார் குறித்து தவறான காட்சிகள் இரும்புத்திரை படத்திற", "raw_content": "\nடிஜிட்டல் இந்தியா ஆதார் குறித்து தவறான காட்சிகள் இரும்புத்திரை படத்திற்கு தடை கோரி மனு\nடிஜிட்டல் இந்தியா ஆதார் குறித்து தவறான காட்சிகள் இரும்புத்திரை படத்திற்கு தடை கோரி மனு\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : May 09, 2018 11:56 IST\nஆதார் மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை குறித்து தவறான காட்சிகள் இருப்பதாக இரும்பு திரை படத்தின் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nபுதுமுக இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'இரும்புத்திரை'. இந்த படம் வரும் மே 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுனும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக அழுத்தமான கதையை உருவாக்கியுள்ளார் பிஎஸ் மித்ரன். சமீபத்தில் இந்த படத்தின் டீசர், ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தின் இசையை இன்று படக்குழு வெளியிட உள்ளது.\nஇந்நிலையில் இந்த படத்தில் மோடியின் டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான கருத்து இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாமக்கல் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் \"நடிகர் விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோரது நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள படம் இரும்புத்திரை. இந்த படத��தில் ஆதார் அட்டை மற்றும் அதன் தகவல்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் இந்தியாவின் திட்டத்தினால் பொது மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆதார் அடையாள அட்டை திட்டம் குறித்து தவறான கருத்துக்களை இந்த படத்தில் பதிவு செய்திருப்பது ஏற்க முடியாத ஒன்று. இந்த காட்சிகள் நீக்கப்படாமல் வெளியானால் பொதுமக்களுக்கு ஆதார் குறித்து தேவையற்ற அச்சம் ஏற்படும், மத்திய அரசின் மீதுள்ள நம்பிக்கையையும் பொது மக்கள் இழக்க நேரிடும், ஆகையால் இதுபோன்ற காட்சிகள் நீக்கப்படும் வரை இந்த படத்தை திரையிட அனுமதிக்க கூடாது\" என அவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.\nடிஜிட்டல் இந்தியா ஆதார் குறித்து தவறான காட்சிகள் இரும்புத்திரை படத்திற்கு தடை கோரி மனு\nஇரும்புத்திரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை ஊடகங்கள் இதனை பரப்ப வேண்டாம்\nநடிகர் சங்க தலைவர் விஷாலின் இரும்புத்திரை வெளியீடு தேதி அறிவிப்பு\nஆதார் குறித்து தவறான தகவல்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/20689/", "date_download": "2018-08-17T08:13:23Z", "digest": "sha1:KWRXR2Y2L3AM3RHGI5BZPGH2LXB35NDM", "length": 8303, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசுஷ்மா ஸ்வராஜ் இவாங்கா சந்திப்பு - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nசுஷ்மா ஸ்வராஜ் இவாங்கா சந்திப்பு\nஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவாங்காவை சந்தித்து பேசினார். நவம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் தொழில் முனைவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவாங்கா இந்தியா வர உள்ளார். இந்த பயணம் குறித்து இவாங்காவுடன் உரையாடினார். மேலும் பெண்கள் உரிமை உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் பேசினர்.\nஇதற்கிடையே ரோஹிங்கியா இஸ்லாமிய பிரச்சனைகள் வலுவடைந்துவரும் நிலையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் சுஷ்மா சந்தித்துள்ளார்.உலகபிரச்சனையாக தீவிரமடைந்துள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு வங்கதேசம் அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர் இந்தியாவும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பதாக அவர் கூறினார்.\nவளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் நிலைகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அப்துலப்பின் சையத் இடமும் சுஷ்மா கேட்டறிந்தார்.மேலும் லாட்வியா, பஹ்ரெய்ன், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களையும் சுஷ்மா சந்தித்து பேசினார்.\nபிரதமர் நரேந்திரமோடி அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு…\nடிரம்ப்பின் மகள் இவாங்கா இந்தியா வருகை\nரணில் விக்ரம சிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்\nபாரத-பாக் உறவு பயங்கரவாத ஒழிப்புக்கே\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmmkatchi.org/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-08-17T06:52:15Z", "digest": "sha1:HKAFOAQSWRWTHBEGV3QBTK5EIGEZI5XO", "length": 5041, "nlines": 51, "source_domain": "tmmkatchi.org", "title": "தொடர்ப்புக்கு", "raw_content": "\nதமிழக முற்போக்கு மக்கள் கட்சி,\nஇணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும் அல்லது +91 9840 530 610 என்ற எண்ணுக்கு தொகுதியின் பெயர் (வசிப்பது தமிழ்நாடு எனில்) அல்லது மாநிலத்தின் பெயர் (வெளி மாநிலம்) அல்லது நாட்டின் பெயரை (வெளி நாடு) உங்கள் அலைபேசி எண்ணில் இருந்து குறுஞ்செய்தியாக அனுப்பலாம் அல்லது உறுப்பினராக என்ற பார்மில் பதிவு செய்யவும்\nஊழலுக்கு எதிரான சபதேற்கும் பொதுக்கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூசன் உரையாற்றுகிறார். அதனை தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் க.சக்திவேல் மொழிப் பெயர்த்தார். Part -1\nதமிழக முற்போக்கு மக்கள் கட்சி\n# 40 வடக்கு மாடவீதி,\nபத்திரிக்கை செய்தி -25-07-2018 – 50% முதல் 100% வரை சொத்து வரி உயர்வு கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும். தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிக்கை\nபத்திரிக்கை செய்தி – முதுகெலும்பு இல்லாத லோக் ஆயுக்தா சட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் கண்டனம்.\n29-06-2018 பத்திரிக்கை செய்தி தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் துணைத் தலைவராக‌ ஜெ.ஜெயவீ��ன், தொழிலாளர் அணிச் செயலாளராக‌ பிராட்வே மணி நியமனங்கள் தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிவிப்பு.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வரவேற்கிறது\n2018 காப்புரிமையும் : தகவல் தொழில் நுட்ப பிரிவு, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி | ஆக்கமும் பராமரிப்பும் : ஈடன் இன்போடெக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3384", "date_download": "2018-08-17T07:38:36Z", "digest": "sha1:BKDSSW7RCDXCLWRVMHPMWJUGWXMUO6YE", "length": 27084, "nlines": 126, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஆஸிதம் ஷயிதம் புக்தம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்வாமிகள் பேரானந்தத்தில திளைத்து இருந்ததனால அவர் சன்னதிக்கு போனாலே மனசு அப்படியே உல்லாசமாகி விடும். எப்பவும் வேடிக்கையா பேசிண்டு இருப்பார், நம்ம கவலைகள் எல்லாம் மறந்துடும். அவர் ராமாயண பாகவத விஷயங்களை அனுபவிக்கும் போது பக்கத்துல இருந்தா, அந்த, தான் ரசிச்ச விஷயங்களையெல்லாம் Shareபண்ணுவார். அவர் ஒரு மணி நேரம் ராம நாம ஜபம் பண்றது, பாராயணம் பண்றது, பிரவசனம் பண்றது,ஜனங்கள்கிட்ட பேசறது, அதெல்லாம் பார்க்கவே ரொம்ப ஆனந்தமா இருக்கும்.\nயாரவது மாமி தனியா வந்து, எங்காத்துல பாராயணம் பண்ணுங்கோன்னு கேட்டா, ஸ்வாமிகள், “நீங்க உங்காத்து மாமாவையும் அழைச்சுண்டு வந்து கூப்பிடுங்கோ நான் வரேன், அவரும் லீவ் போட்டு அந்த ஏழு நாளும் இருக்கணும்.” அப்படின்னு சொல்வார். அதை கூட வேடிக்கையா சொல்வார். கிருஷ்ண சைதன்யரை ஒரு மாமி கூப்பிட்டாளாம், இவர் அங்க போய் பஜனை பண்ணிண்டு இருக்கும்போது, புருஷன் வந்து, “யாரைக் கேட்டு இந்த மாதிரி, எல்லாரையும் கூப்பிட்டு நீ சாதம் போடறே” அப்படின்னு கிருஷ்ண சைதன்யரை அடிச்சுட்டாராம். கௌராங்கர் மேலே பட்ட காயம் பூரி ஜகன்னதார் மேலேயும் இருந்தது, அப்புறம் இவாள்லாம் திருந்தினான்னு ஒரு கதை இருக்கு,ஆனால் எனக்கு அடி வாங்க தெம்பும் இல்ல, எனக்காக பகவான் அடி வாங்கிக்கற அளவு பக்தியும் இல்ல, அதனால நீங்க மாமாவை அழைச்சுண்டு வாங்கோன்னு” அப்படின்னு வேடி��்கையா சொல்வார்.\nஅவர்கிட்ட யாராவது உங்களை நான் ஸ்வப்னத்துல பார்தேன், அப்படின்னு சொன்னா, “நிஜத்துலையே என்னால நாலு அடி கூட நடக்க முடியலை, நான் எங்க ஸ்வப்னத்துல எல்லாம் வர போறேன்” அப்படின்னு சொல்வார். தன்னை பத்தியே கூட Humour பண்ணிப்பார். நானெல்லாம் ஸ்வாமிகள் எல்லாம் கிடையாது, நான் சாமியார், டீ,காபியெல்லாம் குடிக்கறேன், தண்டம், கமண்டலு வச்சுக்கலை. நான் காவிய கட்டிண்டு ஆத்துலேயே மாடில உட்கார்ந்துண்டு இருக்கேன்” அப்படின்னு வேடிக்கையா சொல்வார்.\nஎன்னை சின்ன வயசில முதல்ல போகும்போது, “ராத்திரி என்ன சாப்பிடுவே” அப்படின்னு கேட்டார். ரொம்ப வருஷம் இருபத்தஞ்சு வயசு வரைக்கும் இராத்திரில பால் சாதம் சாப்பிட்டுண்டு இருந்தேன். அப்ப பால் சாதத்துல, கூட என்ன தொட்டுப்பேன்னு கேட்டார், வெல்லம் வச்சுண்டு சாப்பிடுவேன் அப்படின்னேன். “சர்க்கரை போட்டுண்டு சாப்பிடேன்”அப்படின்னார்.\nநான் வந்து ஏதோ Instruction அப்படின்னு எடுத்துண்டு ரொம்ப sincere ஆ ஒரு பத்து வருஷம் அப்படி பண்ணிண்டு இருந்தேன். அப்புறம் ஒரு வாட்டி “சர்க்கரையை காட்டிலும் வெல்லம் மடி” அப்படின்னு யார்கிட்டயோ சொல்லிண்டு இருந்தார், அப்போ நான் கேட்டேன், “நீங்க என்னை பால் சாதத்துக்கு சர்க்கரை போட்டுக்கோ, அப்படீன்னு சொன்னேளே” ன்னு கேட்டேன். அது Taste-ஆ இருக்கும்னு சொல்லியிருப்பேன் அப்படின்னார். அது மாதிரி அவர் ரொம்ப லைட்டா இருப்பார்.\nமத்த பிரவசனம் பண்றவாளுக்கெல்லாம் பணம் கொட்டறது அப்படின்னா, “கொட்டினா பொறுக்கறதுக்குதான் நேரம் இருக்கும், எனக்கு படிக்கறதுக்குத் தான் நேரம் இருக்கு”, அப்படிம்பார்.\n“இப்ப அப்பா பையனை படிக்க சொல்றார். அவன் கேட்க மாட்டேங்கறான், சினிமா பார்க்கறதுக்கு காசு குடு, காசு குடுன்னா, சரி என்னமோ ஒழி அப்படின்னு குடுத்துடுவார். அந்த மாதிரி இந்த பஜனம் பண்ணும்போது பகவான் கிட்ட வந்து பணம் வேணும், புகழ் வேணும்-னா பகவான் சரி அப்படின்னு குடுத்துடுவார். எனக்கு அது வேண்டாம். என் நோக்கமே வேற” அப்படின்னு சொல்வார். அவா போனபிறகு என்கிட்டே “இதெல்லாம் ஸீதாதேவி கிட்டே ராக்ஷசிகள் பேசின பேச்சு மாதிரி. இதெல்லாம் நான் காதுல வாங்கமாட்டேன்” அப்படிம்பார்.\n1991 சிவன் சார் தர்சனம் கிடைத்த பின் ஒரு நாளைக்கு லலிதா ஸஹஸ்ரநாமம் படிச்சுண்டு இருந்தபோது,“ஸதாசிவா அனு��்கிரஹதா”, அப்படிங்கற வரி வந்தது. காமாக்ஷி அம்பாள் ஐந்து காரியங்கள் பண்றா.\nஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்தரூபிணி\nஸம்ஹாரிணி ரூத்ரரூபா திரோதான கரீஸ்வரி\nசதாசிவா அனுக்ரஹதா பஞ்சக்ருத்ய பராயணா\nஅப்படின்னு இந்த உலகத்தை ஸ்ருஷ்டி பண்ணிணதும், காப்பத்தறதும், ஸம்ஹாரம் பண்றதும், இதுக்குள்ள, நமக்கெல்லாம் ‘நான்’ என்கிற எண்ணத்தை கொடுத்து, ‘எனது’ என்கிற எண்ணத்தை கொடுத்து, இதெல்லாம் பகவான்தான்கிறது தெரியாம எல்லாம் மறைச்சுருக்கா இல்லையா, அது திரோதானம்னு பேரு. அதுவும் அம்பாள் தான் பண்றா, பாக்கியம் இருக்கிற ஜீவன்களுக்கு அந்த திரையை விலக்கி, ஞானத்தை அனுக்ரஹம் பண்றதும் அம்பாள் தான். அப்படி ‘சதாசிவா அனுக்ரஹதா’ அப்படிங்கற வரி வரும். அந்த வார்த்தைக்கு ஸ்வாமிகள் “ஆஹா”ன்னார். என்ன என்று கேட்டேன். இல்லை சிவன் சாரோட பூர்வாச்ரம் பேர் வந்து சதாசிவம். நான் அவர் காலை பிடிச்சுண்டு இருக்கேன், அவர் தான் அனுக்கிரஹம் பண்ணனும். அப்படின்னு சொன்னார்.\nசின்ன வயசுல ஒரு கல்யாணத்துல இவரை ஊஞ்சல் கல்யாணத்தின் போது பாடு அப்படின்னு சொன்னாளாம்.ஸ்வாமிகள்\nஸ்மரமதன வரண லோலா மன்மதஹேலா விலாசமநிஷாலா |\nகனகருசி சௌர்யஷீலா த்வமம்ப பாலா கராப்ஜ்ய த்ருதமாலா ||\nஅப்படின்னு குறிஞ்சி ராகத்துல ஒரு ஸ்லோகத்தை பாடினாராம். எல்லாரும் கை தட்டினாளாம். அந்த பொண்ணு பேரு பாலாவாம், அட பொருத்தமா பாடறியே\nஸ்வாமிகள், ஒரு நாப்பது வயசுல கஷ்டம் எல்லை மீறி போயிண்டு இருந்தபோது, ஒரு வாட்டி ஒரு சுந்தர காண்ட புஸ்தகம், மேலே ஸ்லோகம், கீழே meaning. அந்த புஸ்தகத்தை கூட, என்கிட்டே காண்பிச்சு எனக்கு குடுத்து விட்டார். அந்த புஸ்தகத்தை Publish பண்ணினவர் முதல் புத்தகத்தை (first copy) எடுத்துண்டு வந்து ஸ்வாமிகள் கிட்ட குடுத்தாராம், ஸ்வாமிகள் அந்த புஸ்தகத்தை பிரிச்சாராம், பிரிச்ச உடனே ஒரு பக்கத்தில் முதல் ஸ்லோகமா ஸீதாதேவிகிட்ட ஹனுமார், அம்மா, “உன் கஷ்டம் எல்லாத்தையும் இன்னிக்கே நான் போக்கிடறேன். இப்பவே உன்னை தோள்ல தூக்கிண்டு போயி ராமர்கிட்ட சேர்த்துடறேன்” அப்படிங்கற ஸ்லோகம் வந்ததாம். அப்படியே ஸ்வாமிகள் வந்து அவ்ளோ சந்தோஷபட்டார். இதுமாதிரி பகவான் இருக்கார், நம்ம கஷ்டத்தை எல்லாம் போக்குவார் அப்படின்னு அன்னிக்கு அவ்வளவு ஆறுதலா இருந்தது. அப்படின்னு சொல்வார்,\nஇன்��ொரு நிகழ்ச்சி. மூக பஞ்சசதி-ல\nததானோ பாஸ்வத்தாம் அம்ருதனிலயோ லோஹிதவபு:\nவினம்ராணாம் ஸௌம்ய: குருரபி கவித்வம் ச கலயன்: ||\nகதௌ மன்தோ கங்காதர மஹிஷி காமாக்ஷி பஜதாம்\nதம: கேதுர்மாத: ஸ்தவ சரணபத்மோ விஜயதே\n“ததானோ பாஸ்வத்தாம்” அப்டின்னா சூரியனைப்போல ஒளி விடறது. இது அம்பாளோட பாதத்துக்கும் பொருந்தும்.சூரியன் பேர் வருகிறது.\nஅம்ருதநிலய:, அம்ருதநிலய: என்பது. சந்த்ரனுக்கு பேரு. அம்பாளோட பாதத்துல அம்ருதம் இருக்கு அப்படின்னு ஐதீகம்.\n“லோஹிதவபு” பாதங்கள் சிவப்பு நிறத்துல இருக்கு, அங்காரஹன் சிவப்பு நிறம்.\n‘வினம்ராணாம் ஸௌம்ய: நமஸ்காரம் பண்றவாள்கிட்ட அம்பாளோட பாதம் சௌம்யமா இருக்கு. சௌம்யம்னா புதன்னு அர்த்தம்.\n‘குருரபி” அம்பாளோட பாதம் ஞானத்தை குடுக்கறதுனால குருவாகவும் இருக்கு.\nகவித்வம் ச கலயன் பாதம் கவிகளுக்கு நல்ல வாக்கு குடுக்கிறது. கவிங்கற வார்த்தைக்கு சுக்ரன்-னு அர்த்தம்.\nகதௌ மந்தஹ மெதுவா நடக்கிறது பாதம். இந்த கதௌ மந்தஹ ங்கறது ‘சனைச்சரஹ’\nகாமாஷி தமஹ் கேது:. தமஸ்-ன்னா இருட்டு. அது ராஹு, கேதுன்னா, இருட்டுக்கு எதிரி. அஞ்ஞானத்துக்கு எதிரியா இருக்கு இந்த பாதம், இப்பேற்பட்ட பாதம் ஒளியோடு விளங்கட்டும், அப்படின்னு, இந்த ஸ்லோகத்தை பாராயணம் பண்ணினா “நவ கிரஹங்களும்” அனுகூலமா இருக்கும்ன்னு சொல்வார். சித்திரை முதல் தேதி பஞ்சாங்க படனம் போது இந்த ஸ்லோகத்தை சொல்லி ஆசீர்வாதம் பண்ணுவார்.\nஒரு வைஷ்ணவர் கேட்டார். ஸ்வாமி தேசிகன் பாதுகா சஹஸ்ரத்துல ராமர் பாதத்தை ஏழு க்ரஹங்களுக்கு ஈடாக சொல்கிறார். இந்த மாதிரி ஒங்க புஸ்தகத்துல இருக்கா என்று கேட்டார். ஸ்வாமிகள் ஒன்பது க்ரஹங்களுக்கும் மேலாகவே அம்பாள் பாதத்தை மூக கவி சொல்லி இருக்கார் என்று இந்த ஸ்லோகத்தை காண்பித்தார்.\nராமாயணத்துல, சுமந்தரர் திரும்பி வரார். அவர்கிட்ட தசரதர் “ஹே சுமந்தரா, நீ அவ்வளவு தூரம் போயி ராமனை காட்டுல விட்டுட்டு வந்தியே, அவ்வளவு தூரம் அவனோட கூட இருந்தியே, நீ பண்ண பாக்கியம், ரொம்ப பாக்கியம்,அவன் என்ன பண்ணான்னு சொல்லு,\n“ ஆஸிதம் சயிதம் புக்தம் ஸுத ராமஸ்ய கீர்த்தய”\nஅவன் என்ன சாப்பிட்டான், அவன் எங்க உட்கார்ந்தான், எங்க படுத்துண்டான், என்ன பேசினான், எல்லாத்தையும் சொல்லு.\n“ஜீவிஷ்யாமி அஹமேதேன யயாதிரிவ சாதுக்ஷு” அந்த மாதிரி தசரதர் சொல்றார் “ராமனோட ப��ச்சு, அவனோட நடத்தை, அவன் உக்காந்தது அவன் பேசினது, அவன் சாப்பிட்டது, இதெல்லாம் சொல்லு.\n‘ஜீவிஷ்யாமி அஹமேதேன” இதை கொண்டு நான் உயிர் வாழ்வேன்.\nஅது என்ன கதைன்னா யயாதி – ங்கற மஹாராஜா, அவன் புண்யத்தினால இந்திர லோகத்துக்கு போறான். இந்திரன் போட்டிக்கு வந்துட்டான்னு, யயாதி கிட்ட, அப்படி என்ன புண்யம் பண்ணினேனு கேக்கறான். கேட்ட உடனே யயாதி தான் பண்ணிண புண்யங்களை எல்லாம் List பண்ணினானாம். புண்யத்தை எல்லாம் தானே சொன்னா போயிடும் என்று, ஒரு சாஸ்திரம். அதனால தன்னோட புண்யத்தை தானே பேசினதுனாலே, கீழே விழுந்துட்டான், அப்படின்னுகதை.\nஅப்ப, இந்திரன் கிட்ட, நான் ஏதோ தப்பு பண்ணி திரும்ப பூமிக்கு போறேன். பூமியில At least சாதுக்களோட இருக்கும்படியா ஒரு அனுக்ரஹம் பண்ணு, சாது சங்கம் வேணும்னு, ரிஷிகளோட போயி அவன் இருந்தான்.அப்படின்னு முடியறது. இந்த மாதிரி யயாதி வந்து சாதுக்கள்னால மீண்டான். அந்த மாதிரி தசரதர் சொல்றார்”ராமனோட விஷயங்களைப் பேசு ‘ஜீவிஷ்யாமி அஹமேதேன” இதை கொண்டு நான் உயிர் வாழ்வேன்.\nஇந்த ஸ்லோகத்தை படிச்ச போது, இதே மாதிரி ஸ்வாமிகளோட காரியம் எதை நினைச்சாலுமே, அது நமக்கு சந்தோஷத்தையும், உயிருக்கு ஒரு ஊட்டத்தையும் குடுக்கிறது என்று தோன்றியது.\nகோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா\nTags: govinda damodara swamigal, ஆஸிதம் ஷயிதம் புக்தம், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/datsun-go-go-plus-remix-limited-edition-launched-india-014422.html", "date_download": "2018-08-17T06:56:31Z", "digest": "sha1:URHYCT7AKJ3FFCW2O2V3RUCHSGAUHW6U", "length": 12519, "nlines": 189, "source_domain": "tamil.drivespark.com", "title": "டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nடட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nடட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nடட்சன் கோ ரீமிக்ஸ் மற்றும் கோ ப்ளஸ் ரீமிக்ஸ் என்ற பெயரில் இந்த புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த கார்களில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு வசீகரிக்கின்றன.\nடட்சன் கோ காரின் ரீமிக்ஸ் எடிசன் மாடல் விசேஷமான கருப்பு வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடன் கவர்ச்சிகரமான ஆரஞ்ச் வண்ண பாடி டீக்கெல் எனப்படும் விசேஷ ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nடட்சன் கோ ப்ளஸ் ரீமிக்ஸ் எடிசன் மாடல் ஸ்டார்ம் ஒயிட் மற்றும் கருப்பு ஆகிய இரட்டை வண்ணக் கலவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரிலும் ஆரஞ்ச் வண்ண அலங்காரம் வசீகரிக்கிறது.\nஇந்த இரண்டு கார்களும் கருப்பு வண்ண இன்டீரியர் மற்றும் ஆரஞ்ச் வண்ண அலங்காரத்துடன் ஜொலிக்கிறது. இந்த கார்கள் 9 கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.\nரிமோட் கீலெஸ் என்ட்ரி வசதி, புளூடூத் வசதியுடன் ஆடியோ சிஸ்டம், கவர்ச்சிகரமான சீட் கவர்கள், முற்றிலும் கருப்பு வண்ண முன்பக்க க்ரில் அமைப்பு, கருப்பு வண்ண வீல் கவர்கள், பியானோ பிளாக் என்ற பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ண இன்டீரியர், ரியர் ஸ்பாய்லர், க்ரோம் பூச்சுடன் புகைப்போக்கி மற்றும் பம்பர் அலங்காரத்துடன் வந்துள்ளது.\nஇந்த இரண்டு கார்களிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.\nடட்சன் கோ ஹேட்ச்பேக் கார் 5 பேர் செல்வதற்கான இடவசதியையும், டட்சன் கோ ப்ளஸ் கார் 7 பேர் செல்வதற்கான இடவசதியையும் பெற்றிருக்கின்றன. இதில், டட்சன் கோ ப்ளஸ் காரின் மூன்றாவது வரிசை இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே பயணிக்க முடியும்.\nஇந்த இரண்டு கார்களிலும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், ஸ்பீடு சென்சிடிவ் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், ஏசி, முன்புற கதவுகளுக்கான பவர் விண்டோஸ், யுஎஸ்பி சார்ஜ் பாயிண்ட் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் வசதிகள் இருக்கின்றன.\nடட்சன் கோ ரீமிக்ஸ் எடிசன் மாடல் ரூ.4.21 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டட்சன் கோ ப்ளஸ் ரீமிக்ஸ் எடிசன் மாடல் ரூ.4.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nஸ்கோடா ரேபிட் காரில் புதிய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை\nலண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/viswasam-movie-crews-request-to-producer-council-for-shooting", "date_download": "2018-08-17T07:44:11Z", "digest": "sha1:ERWUUDE4AFOXDX3KDKVY7GEMOXTC2MQU", "length": 10989, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "தயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை\nதயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : Mar 14, 2018 14:38 IST\nவிசுவாசம் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை.\n'சிறுத்தை' படத்தை இயக்கிய இயக்குனர் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது 'விசுவாசம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக முதன் முறையாக டி இமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்துள்ளார்.\nசமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் அஜித் லோக்கல் கெட்டப்பி��ும், காவல் அதிகாரியாகவும் நடித்து வருவதாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. சமீபத்தில் ஸ்ரீதேவியின் இரங்கல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகர் அஜித்தும் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.\nஇதன் பிறகு 'விசுவாசம்' படத்தின் அடுத்த படப்பிடிப்பை வரும் மார்ச் 23-ஆம் தேதி முதல் துவங்க படக்குழு முடிவு செய்தது. ஆனால் திடீரென தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தத்தால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் புதிய படங்கள் வெளியாகாது, படப்பிடிப்பு மற்றும் டீசர், ட்ரைலர் போன்ற எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.\nஇதனால் தற்போது 'விசுவாசம்' படக்குழு படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட்டில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த அனுமதிக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. தல அஜித் 'விசுவாசம்' படத்தை முடித்த பிறகு 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.\nதயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை\nவிசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இமான் அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிசுவாசம் படத்தில் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மீகா\nஸ்ரீதேவி இரங்கல் நிகழ்ச்சியில் அஜித் ஷாலினி பங்கேற்பு\nதயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம்\nதயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படி��்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-08-17T07:44:24Z", "digest": "sha1:VXEKXFNHPM4KCCCW5MGT32DIGK6IDDAP", "length": 11378, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "துப்பாக்கிச் சம்பவத்தை தொடர்ந்து மான்செஸ்டரில் புதிய குழப்பம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nஈரானுக்கான சிறப்பு பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா\nஇந்தியாவை வல்லரசாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய்: தமிழிசை\nஜனநாயகத்தின் மதிப்பை உணர்ந்தவர் வாஜ்பாய்: அமெரிக்க ராஜாங்க செயலாளர்\nதுப்பாக்கிச் சம்பவத்தை தொடர்ந்து மான்செஸ்டரில் புதிய குழப்பம்\nதுப்பாக்கிச் சம்பவத்தை தொடர்ந்து மான்செஸ்டரில் புதிய குழப்பம்\nஇங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியிலுள்ள பாரிய நகரான மான்செஸ்டர் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட செயற்கையாக சிரிப்பை ஏற்படுத்தும் வாயு அடங்கிய போத்தல்களே இக்குழப்பத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.\nபன்முக கலாசாரத்தைக் கொண்டு விளங்கும் மான்செஸ்டர் நகரில் நேற்று இடம்பெற்ற வருடாந்த கரீபியன் கொண்டாட்டத்தில் மேற்கொள்ளப���பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 2 இளைஞர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nகுறித்த தாக்குதலையடுத்து, பொலிஸ் படையினர் அப்பகுதியில் வேலிகள் இட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தனர். குறித்த பாதுகாப்பு வேலிகளையும் வீதியிலுள்ள குப்பைகளையும் இன்று (திங்கட்கிழமை) அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் வெள்ளிநிற உறைகளிட்ட போத்தல்களை கண்டுபிடித்துள்ளார்கள்.\nஇந்நிலையில், அப்போத்தல்கள் நைட்ரோஸ் ஒக்ஸைட் அதாவது சிரிப்பை ஏற்படுத்தும் வாயுவைக் கொண்ட போத்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, முகமூடியணிந்த துப்பாக்கிதாரிகள் இவ்வாயுவைக் கூட்டத்தின் மத்தியில் பரப்பி, குறித்த வாயுவை சுவாசிக்கச் செய்து, செயற்கையாக சிரிப்பு மூட்டி துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகொண்டாட்டத்தின் போது சிரிப்புச் சத்தங்களும் ஆடல் பாடலுமாகயிருந்த குறித்த இடமானது சம்பவத்தின் பின்னர் மயானமாக காட்சியளிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமான்செஸ்டரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் படுகாயம்\nபிரித்தானியாவின் மான்செஸ்டரிலுள்ள மொஸ் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் வரை\nஅமெரிக்காவில் தாக்குதல் நடத்திய பிரித்தானிய குடிமகன்: ஊடகம் தகவல்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர் பிரித்தானிய குடியுரிமை பெற்றவரென பிரித\nலிவர்பூல் அணியை எதிர்கொள்ள மென்செஸ்டர் சிட்டி அணி தீவிர பயிற்சி\nசர்வதேச சம்பியன்ஸ் கிண்ண கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்த\nமன்செஸ்டரில் தீவிரமடைந்துவரும் காட்டுத்தீ: 34 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்\nபிரித்தானியாவின் கிரேட்டர் மன்செஸ்டர் மூர்லண்ட் பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பரவிவருகின்ற நிலையில்\nமன்செஸ்டர் தாக்குதலின் ஓராண்டு நிறைவு\nபிரித்தானியா மன்செஸ்டர் அரினாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பாரிய ஓட்டப\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்���ுகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி- சாரதி கைது\nதென்கொரியா கால்பந்து அணியின் பயிற்சியாளராக போல் பென்டோ நியமனம்\nமண்சரிவு: கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து முடக்கம்\nபுத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் சிக்கினர்\n – 4 சிறுவர்கள் கவலைக்கிடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் இந்தோனேசியா\nகழிவுகளை பயன்படுத்தி உயிர் வாயு: மட்டக்களப்பில் புதிய நிலையம்\nஅமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் சீனா இராணுவம் பயிற்சி : பென்டகன் மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-2/", "date_download": "2018-08-17T07:48:31Z", "digest": "sha1:HGRF7LO2UEKOK7FIR56E7H3632WLDBRV", "length": 7932, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "வெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய வரி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமடுரோவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: சுகாதாரத்துறையினர் ஆர்ப்பாட்டம்\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nஈரானுக்கான சிறப்பு பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா\nஇந்தியாவை வல்லரசாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய்: தமிழிசை\nவெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய வரி\nவெளிநாடுகளுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய வரி\nஇலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றலாப் பயணங்களை மேற்கொள்பவர்கள் வரி செலுத்த வேண்டுமென உள்நாட்டு வருமான வரி ஆணையாளர் ஐவன் திஸாநாயக்க பரிந்துரை செய்துள்ளார்.\nகாலியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் சிலர் விடுமுறை காலங்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொள்கின்றனர். அவ்வாறானவர்களிடமிருந்தும் வரி அறவீடு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த நடவடிக்கை- கல்வி அமைச்சு மறுப்பு\nவிடுமுறை காலங்களில் ஆசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தப்படும் என இணையத்தளங்களில் உலாவரும் செய்திகளில் எ\nஇலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து\nஇலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. புகையிரத ஊழியர்கள் நேற்று(ப\nகிளிநொச்சியில் சட்டவிரோதமாக அழிக்கப்படும் பனை மரங்கள்\nகிளிநொச்சி, வட்டக்கச்சி விவசாய திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் உள்ள பனை மரங்களை சிவில் பாதுகாப்\nகேரளாவில் தொடரும் கடும் மழை: 20 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும்மழை காரணமாக 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப\nஜனாதிபதி செயலகத்தை நோக்கிப் படையெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தினையடுத்துப் புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி- சாரதி கைது\nதென்கொரியா கால்பந்து அணியின் பயிற்சியாளராக போல் பென்டோ நியமனம்\nமண்சரிவு: கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து முடக்கம்\nபுத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் சிக்கினர்\n – 4 சிறுவர்கள் கவலைக்கிடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் இந்தோனேசியா\nகழிவுகளை பயன்படுத்தி உயிர் வாயு: மட்டக்களப்பில் புதிய நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/03/18/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-17T07:54:37Z", "digest": "sha1:D5EJYNRXT2MA2DGZYTLEHG6JGHG3BOHX", "length": 10493, "nlines": 129, "source_domain": "vivasayam.org", "title": "கருங்குறுவை சாகுபடி..! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி..\nகருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலுக்கான நிலத்தில் 2 சால் சேற்றுழவு செய்து எருக்கன், ஆடாதொடை, புங்கன், வேம்பு நொச்சி இலைகள் ஆகியவற்றைக் கலந்து 50 கிலோ அளவில் போட்டு காலால் மிதிக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி நிலத்தைச் சமப்படுத்த வேண்டும்.\nமறுநாள், 5 கிலோ விதிநெல்லை மூன்றாம் கொம்பு விதையாக விதைக்க வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர்ப் பாய்ச்சி வர வேண்டும். விதைத்த 10-ம் நாள் 10 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவ வேண்டும். பதின்மூன்றாம் நாள் 100 மில்லி பஞ்சகவ்யாவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பதினெட்டாம் நாளில் முக்கால் அடி உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.\nசாகுபடி வயலில் 2 சால் சேற்றுழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, வரிசைக்கு வரிசை 40 சென்டிமீட்டர் இடைவெளியும், பயிருக்கு பயிர் 25 சென்டிமீட்டர் இடைவெளியும் இருக்குமாறு குத்துக்கு 2 நாற்றுகள் என நடவு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும். நடவு செய்த 3, 15, 30 மற்றும் 45-ம் நாட்களில், 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவிவிட வேண்டும்.\nநடவு செய்த 5,17,32 மற்றும் 47-ம் நாட்களில், ஒன்றரை லிட்டர் பஞ்சகவ்யாவை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வர வேண்டும். இலைக்கருகல் நோயைத் தடுக்க, 60-ம் நாளன்று 10 கிலோ சாணம் கலந்த கரைசலில் 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவத்தில் 5 லிட்டர் தேமோர் கரைசலை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நடவிலிருந்து 92-ம் நாளுக்கு மேல் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும்.\nகருங்குறுவை ரகம் எல்லா வகையான மண்ணிலும் விளையும். குறுவை, சம்பா இரண்டு பட்டங்களுக்கும் ஏற்றது. இதன் பூர்வீகம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் எனச் சொல்லப்படுகிறது. சோறு மற்றும் கஞ்சிக்கு சிறப்பாக இருக்கும். அரிசி, வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில், இரும்புச்சத்து நிறைந்துள்ளது,\nரத்தசோகை, குஷ்டம் ஆகிய நோய்களைக் குணப்படுத்தக்கூடியது என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதுதவிரப் போக சக்தியை அதிகரிக்கும். நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசியில் கஞ்சி வைத்து குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.\nRelated Items:agriculture, agriculture farming, agriculture for beginners, agriculture in tamil, iyarkai, vivasayam in tamil, இயற்கை, இயற்கை உரம், இயற்கை விவசாயம், கருங்குறுவை, சாகுபடி, சாமை, நெல் சாகுபடி, பஞ்சகவ்யா, மகசூல், விளைச்சல், வேளாண் முறைகள், வேளாண்மை\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்\nமகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன\nஅறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..\nபாரம்பரியத்திற்கு மாறும் விவசாயிகள், மாண்சாண்டோவிற்கு இழப்பு..\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.racylesbians.com/ta/", "date_download": "2018-08-17T06:55:03Z", "digest": "sha1:RQ2FBBA6GTR55SNUK6BHKBJBA3IDIA2O", "length": 5057, "nlines": 404, "source_domain": "www.racylesbians.com", "title": "Racy Lesbians", "raw_content": "\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\nஒரு பார் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/mx-player-pro-info.html", "date_download": "2018-08-17T07:06:28Z", "digest": "sha1:PIEAO3MXS6ZWKMPUDHYM3P2WDZYHKUZE", "length": 11989, "nlines": 109, "source_domain": "www.thagavalguru.com", "title": "MX Player Pro புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , apps , MX Player , ஆண்ட்ராய்ட் » MX Player Pro புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.\nMX Player Pro புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்.\nநாம் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் அந்த மொபைலை தயாரித்த நிறுவனம் ஏதேனும் ஒரு வீடியோ பிளேயரை பதிந்தே தருவார்கள். ஆனால் மூன்றாம் தரப்பு மியூசிக் பிளேயர்களே படங்களை பார்க்க மற்றும் கேட்க ரம்மியமாக இருக்கும். சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய பதிப்பான MX Player Pro என்ற சிறந்த வீடியோ பிளேயர் விலை 350 ரூபாய், நமது தளத்தில் இலவசமாக டவுன்லோட் செய்து அதில் உங்களுக்கு பிடித்த விஷுவல்களை பார்த்து மகிழுங்கள். இப்போது இந்த புதிய ஆப் சிறப்பு வசதிகள் என்ன என்பதை பார்ப்போம்.\nMX Player Pro என்ன வசதிகள் உள்ளது\nகீழே டவுன்லோட் பட்டன் டச் செய்து டவுன்லோட் செய்யுங்கள். (இரண்டு டவுன்லோட் சுட்டிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உங்களிடம் முந்தைய பதிப்பு இருந்தால் அதனை அன்இன்ஸ்டால் செய்து விட்டு புதிய MX Player இன்ஸ்டால் செய்யுங்கள். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்.\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.17 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nLenovo Vibe K5 Plus ஸ்மார்ட்போன் - குறைந்த விலையில் அதிக வசதிகள்.\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும��� அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now\nஇசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3386", "date_download": "2018-08-17T07:39:01Z", "digest": "sha1:ELHIR3LBF6WWCECPH7UW534DRELBU4RV", "length": 25470, "nlines": 98, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸூக்ஷ்மேபி துர்கம தரேபி | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்வாமிகள் ஒரு வாட்டி வால்மீகி ராமாயணம் ப்ரவசனம் பண்ணிட்டு மேடையிலிருந்து இறங்கறார். அப்ப அவருக்கு 30 வயசு. அன்னிக்கு வால்மீகி ராமாயணத்துல விபீஷண சரணாகதி சொல்லிட்டு பூர்த்தி பண்ணியிருக்கார். கீழே வந்த உடனே விகடம் ராமசாமி அய்யர் னு ஒருத்தர். அவர் சதாவதானி. அவர் வந்து “குழந்தை ரொம்ப ஆனந்தமா இருந்தது. விபீஷணன் ஆகாசத்துல போனான் என்று சொல்லும் போது நீயும் ஆகாசத்துல போயிடற, அப்படி பாவத்தோட (bhavam) சொல்ற. சேத்துல விழுந்துடாத, ஜாக்கிரதையாக இரு” அப்படீன்னாராம்.\n“ஸுக்ஷ்மேபி துர்கம தரேபி குருப்ரஸாத\nஸாஹாய்யகேன விசரன் அபவர்க்க மார்க்கே |\nஸம்ஸாரபங்க நிசயே ந பதத்யமமூம் தே\nகாமாஷி காடமவலம்ப்ய கடாஷயஷ்டிம் ||\nஅப்படீன்னு ஒரு ஸ்லோகம். இதைச் சொன்னாராம் இதோட அர்த்தம் என்னன்னா, “மோஷ மார்க்கம், அபவர்க மார்க்கம் ரொம்ப ஸுக்ஷ்மமானது. எல்லோராலும் போகமுடியாது. குரு காண்பிச்சு குடுத்த தெளிவுனால அந்த பாதையிலே போயிண்டிருக்கேன். ஸம்ஸாரம்ங்கிற சேத்துல வழுக்கி விழுந்துடாம இருக்கறதுக்கு, ஹே காமாக்ஷி உன்னுடைய கடாக்ஷம்ங்கிற ஊன்று கோல கெட்டியா பிடிச்சுண்டிருக்கேன்” அப்படீன்னு ஒரு அழகான ஸ்லோகம். இதை அவ்ளோ பொருத்தமா ஸ்வாமிகள் சொல்லி இருக்கார். “எனக்கு 30 வயசுல 5 அடி, ஒல்லியா இருப்பேன். அவர் 6 அடிக்கு மேல நல்ல gigantic ஆக இருப்பார். ஒரு குழந்தையை தூக்கற மாதிரி என்னை தூக்கிட்டார். அவ்ளோ ஆனந்தப்பட்டார். அவரும் காமாக்ஷி பக்தர் போல இருக்கு. ஆதனால இந்த ஸ்லோகத்தை கேட்ட உடனே ரொம்ப சந்தோஷப்பட்டார். ரொம்ப ஆசிர்வதாம் பண்ணார். “உன்னை பத்தி கவலையில்லை. உன்னை காமாக்ஷி காப்பாத்துவா” அப்படீன்னு சொல்லிட்டு போனார்.\nஅந்த வார்த்தை ஸ்வாமிகள் வாழ்க்கையில் உண்மை ஆனது. ஸம்ஸார பந்தத்துல விழாம அவர் 30 வயசுலேருந்து 75 வயசு வரைக்கும் வாழ்ந்தார். அவரும் கிரஹஸ்தர் தான். குழந்தைகள் எல்லாம் இருந்தா. எல்லோருக்கும் சாப்பாடு போடணும். படிக்க வைக்கணும். துணி வாங்கித் தரணும், வைத்திய செலவு. ஆனா மஹா பெரியவாளும், சிவன் சாரும், “அவருக்கு விமானம் வரும். அவர் வைகுண்டம் போவார்”. அப்படீங்கற வார்த்தை சொல்லணும்னா, ஒவ்வொரு நாளும் அவர் எப்படி அந்த மோக்ஷ மார்கத்துல போகும்போது எப்படி ஜாக்கிரதையா இருந்தார் அப்படீன்னு நான் நினைச்சுப்பேன். அதுக்காக சில கொள்கைகள் வச்சுருந்தார்.\nபண விஷயத்துல நப்பாசை வராம இருக்கறதுக்கு, அவர் யார் எந்த பணம் கொடுத்தாலும், கிரஹஸ்தர்-ங்கறதால பணம் வாங்கிப்பார். ஆ��ா இன்ன கொடுன்னு என்று demand பண்ண மாட்டார். தான் செய்யற ப்ரவசனத்துக்கோ, பண்ணுகிற பாராயணத்துக்கோ ஒரு rate fix பண்ணலை. ஆதனால அவர் எல்லோரையும் ஒரே மாதிரி treat பண்ணுவார் பணக்காராளும் சரி, ஏழைகளும் சரி ஒரே மாதிரி treat பண்ணுவார். அந்த குணம் இருந்ததால் ஏழைகளுக்கு எளியவரா இருந்தார். திருவல்லிக்கேணியில் ஒண்டு குடுத்தினத்துல இருந்தார். அது சாதுக்களுக்கு எல்லாம் ரொம்ப லாபமா இருந்தது.\nஅவர் ஒரு தடைவ ஒரு professor ஆத்துக்கு ஒரு வருஷம் தினமும் போய் வால்மீகி ராமாயணத்தை ஸ்லோகம் by ஸ்லோகம் படிச்சு, அர்த்தம் சொல்லியிருக்கார். அதோட முடிவுல அவர் வந்து 200 ரூபா கவர்ல வச்சு குடுத்தாராம். ஸ்வாமிகள் சொல்வார். “அவர் கிட்ட பணம் இருந்தது. கொடுக்கக் கூடிய மனசும் இருந்தது. ஆனா எனக்கு பணத்தேவை இருக்குங்கறது அவருக்கு தெரியலை”. அதாவது ஒரு வருஷம் ஒரு ஆத்துக்கு போகும்போது ஒரு நாள் கூட தன்னுடைய பணத்தேவை இருக்குங்கற அந்த குறையோ அந்த கஷ்டமோ அவர் முகத்திலேயும் தெரியல. அவர் வார்த்தைகள்ளேயும் வரலைன்னு அர்த்தம். அப்படி அந்த பணத்துல பற்று இல்லாம இருந்தார். இது நமக்கு இன்னிக்கு கிடைக்கணும்னு இருக்குன்னு அந்த பணத்தை வாங்கிண்டு வருவார். கொஞ்சம் கூட முகம் சுளிக்காம, கொஞ்சம் கூட அதைப் பத்தி கவலையும் படாம இருந்தார். அப்படி பணத்துல ஒரு பற்றின்மை.\nபுகழ் வந்தது. ஆயிரக்கணக்கான பேர் அவர் பிரவசனத்தை கேட்கறது, அப்படீன்னு வந்த போது அவர் அதுல சில கொள்கைகள் வச்சுருந்தார். பொதுவா இந்த சபா செகரட்டரி, அந்த மாதிரி இந்த மிடில்மேன்-தான் அவாளுக்கு கொஞ்சம் பணம் சேர்ப்பிக்கறத்துக்கு தான் ஒடுவுல கொஞ்சம் எடுத்துண்டு, இப்படி கொஞ்சம் சிரமம் படுத்துவா. ஸ்வாமிகள் சில கொள்கைகள் வச்சுருந்தார். நான் மேடையில் உட்கார்ந்துண்டு பேசும் போது, “இது வியாசபீடம். நான் பிரவசனம் பண்ணனும்ணா என் முன்னாடி. சேர்ல கால் மேல கால் போட்டுண்டு உட்காரகூடாது. கேட்கறவா என் முன்னாடி தரையிலதான் உட்காரணும். வயசானவா பின்னாடி சேர் வேணா போட்டு உட்கார்ந்துகலாம். நான் பிரவசனம் பண்ணும்போது ஆஞ்சநேயர் தான் president வேற யாரும் preside பண்ணகூடாது.” அது என்னன்னா, ப்ரவசனத்துக்கு முன்னாடி பின்னாடி நரஸ்துதியா இருக்கும். ஸ்வாமிகள் அதை ரசிக்கவே மாட்டார். ஸ்வாமிகளோட பிரவசனத்துல ஒரு நரஸ்துதி வராது. பகவானுடைய கதையை சொல்றதுங்கறது ஆத்ம லாபத்துக்காக அப்படீன்னு வச்சுருந்தார். “யாரும் நடுவுல பேசக் கூடாது. donation கேட்க கூடாது” இப்படியெல்லாம் அவர் சட்டம் வச்சுருந்ததால, அந்த சபா செகரட்டரி எல்லாம் அவரை விட்டுட்டா. அப்புறம் காலம் மாறி போச்சு TV-எல்லாம் வந்துடுத்து. அவர்கிட்ட பக்தியா இருக்கறவா சில குடும்பங்கள் கூப்பிட்டு அங்க மட்டும் போயி பிரவசனம் பண்றது, பாராயணம் பண்றதுனு வெச்சுண்டிருந்தார். பணத்திலேயும், புகழிலேயும் பற்றில்லை, விலகிட்டார்.\nஆனா ஒரு நிகழ்வின் போது நம்மளை கௌரவமா நடத்தணும் அப்படீங்கற அதையும் அவர் எதிர்பார்க்கலை. அங்க உட்கார்ந்திருக்கும் போது, நான் பார்த்திருக்குகேன். டாக்டர் மணி அடிச்சா patients வர மாதிரி யாராவது வருவா, அவா கஷ்டத்தை சொல்லுவா. ஸ்வாமிகள் அவாளுக்கு ஆறுதல் சொல்வார். ஒரு ஸ்லோகம் எழுதி கொடுப்பார். அவா போன பிறகு வேற யாராவது வருவா. அங்க கூட்டமே சேராது.\nயாரோ பாக்கியவான்கள் வருவா. அவா க்ஷேமம் அடைவா. அவா கஷ்டம் நிவர்த்தி ஆனதும், கோரின வரங்களை அடைஞ்சதும் நான் கண் கூடா பார்த்திருக்கேன். அப்படி ஸ்வாமிகளுக்கு அனுக்ரஹ சக்தி இருந்தது. ஆனா அதை அவர் ஒத்துக்க மாட்டார். “பகவான் கருணா மூர்த்தி. அவா புண்ணியம் இருக்கு. புண்ணியம் இருந்தா நான் சொன்னதை பண்ணுவா. அதை பண்ணா அவாளுக்கு நான் சொன்ன பலன் கிடைக்கும்.” அதை தவிர தன்னால் அந்த நன்மை விளைந்தது-ன்னு நினைக்கவே மாட்டார். சொல்லவே மாட்டார். வரவா மத்த சாமியார் பத்தியெல்லாம் சொல்லுவா. “அப்படி கோவில் கட்டினார். இப்படி ஹோமம் பண்ணார், இன்ன யாகம் பண்ணார்”. அதெல்லாம் சொல்வா. ஸ்வாமிகள் அதுக்கு ஒண்ணும் பதில் பேச மாட்டார்.\nஅதெல்லாம் காட்டிலும் நாம பாராயணம் உயர்ந்த விஷயம், “ஏஷமே ஸர்வ தர்மாணாம் தர்ம: அதிக தமோ மதஹ” அப்படீங்கறது எல்லாம் கொஞ்சம் பேருக்கு சொல்வாரே தவிர மற்ற சாமியாரை புகழ்பவர்களிடம் பதில் சொல்ல மாட்டார். “ஆஹா நல்ல காரியம்”-னு சொல்லி அனுப்பிடுவார். ஆனா ஒரு கஷ்டம்னா, அந்த சாமியார் கிட்ட போக முடியாது. ஏன்னா அவா. க்யாதி லாப பூஜைல இருக்கா. கஷ்ட நிவர்த்தி தர சக்தியும் கிடையாது.\nஸ்வாமிகள் ஸுக்ஷ்மமா ஒண்ணு சொல்வார். ஸீதாதேவி ஹனுமாரை பார்த்த உடனே சொல்றா “அன்னிக்கு இராவணன் சன்னியாசியாட்டம் வந்தான். ஆனா என் மனசு நடுங்கித்து. இன்னிக்கு நீ குரங்கு ரூபத்துல வந்திருக்க. வானரத்தை தரிசனம் பண்ணிணா அது துஸ்சகுனம் அப்படீன்னு நா கவலைபடறேன். ஆனா உன்னை பார்த்த உடனே என் மனசுல அவ்ளோ ஒரு நிம்மதியும் உல்லாசமும் ஏற்படறது. ஆதனால நான் உன்னை நம்பறேன்” என்று சொல்கிறாள். அது மாதிரி ஸ்வாமிகள் “அவாளுக்கு இங்க வந்தா ஸத்சங்கம், இதனால மனசு அடங்கறது, இதனால சாந்தி கிடைக்கறதுன்னு அவா இங்க வரட்டும்” அப்படீன்னு விட்டு விடுவார். தான் clarify பண்ண மாட்டார்.\nஅது மாதிரி தன்னுடைய பழக்க வழக்கங்கள், ஆசார அனுஷ்டானங்கள் எல்லாம் மாத்திக்க மாட்டார். பெண்கள் வேதம் படிக்கறது அப்படி எல்லாம் சொன்னான்னா அவர் அதையெல்லாம் ஒத்துக்க மாட்டார். அவா திருப்திக்காக தன்னுடைய கொள்கையெல்லாம் மாத்திக்க மாட்டார் அவர் கிட்ட “எனக்கு மந்த்ர உபதேசம் பண்ணுங்கோ, எனக்கு ஜப மாலை குடுங்கோ”ன்னு கேட்டிருக்கேன். அவர் “அதெல்லாம் ஒண்ணும் நீ லாயக்கில்லை. இந்த ஸ்தோத்திர பாராயணம் பண்ணு” என்று சொல்லி விட்டார். ஏதாவது impress பண்ணி இவனை பக்கத்துல வச்சுக்கணும். நான் குரு-ன்னு அப்படீன்னு எல்லாம் நினைக்கவே மாட்டார்.\nஜோக்கா ஒண்ணு சொல்வார். விபீஷணன், அவனுடைய 4 மந்திரிகள், ராமர், இலட்சுமணர், இவா 7 பேர், ராமருடைய படையில் மனுஷா. மத்தவா எல்லோரும் வானரர்கள். யுத்தத்துக்கு முன்னாடி ராமர் சொல்வார். “வானரா ஏவ நச்சின்னம்” நீங்கள் எல்லாரும் வானராளாவே இருங்கோ. நீங்க உருவம் எல்லாம் மாத்திக்க வேண்டாம் இதுவே நமக்கு அடையாளமா இருக்கட்டும் அப்படீன்னு சொல்வார். அந்த மாதிரி ஸ்வாமிகள், “இதுதான் என்னோட அடையாளம். நான் இருக்கற மாதிரி நான் இருப்பேன். என்னால பந்தால்லாம் பண்ண முடியாது. வரவா திருப்திக்கு பேச முடியாது அவாளுக்கு பிடிச்சா கூப்பிடட்டும். ரசிக்கலேன்னா 7 நாள் என்னிக்குடா முடியும்னு பார்த்துண்டு இருக்கப்போறா. அடுத்த தடைவ கூப்பிட மாட்டா” அப்படீன்னு சொல்வார் இப்பேர்பட்ட ஒரு புத்தி அந்த பகவானுடைய பாதத்தை அடையணும் அப்டிங்கறத்துக்கு இந்த புத்தியை அவருக்கு பகவான்தான் கொடுத்தார். அது எப்படிங்கறது அடுத்தது பார்ப்போம்.\nகோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா\nTags: govinda damodara swamigal, ஆஸிதம் ஷயிதம் புக்தம், கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணிய���ன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/12/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-08-17T07:57:09Z", "digest": "sha1:42EOY2M5RCY67UVVJFLMLVOLRVKHS6XT", "length": 23740, "nlines": 139, "source_domain": "vivasayam.org", "title": "விவரமறிந்து பயிர் செய்! வங்கிகள் நம்முடைய நண்பர்கள் : வெங்கடரங்கன் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\n வங்கிகள் நம்முடைய நண்பர்கள் : வெங்கடரங்கன்\nவிவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறைஊடகங்களில்பணிபுரிவோர், ஆசிரியர்,பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லா தரப்பு மாணவர்களின்கருத்துக்களையும் நாங்கள் பதிப்பிப்பு வருகிறோம். அதனடிப்படையில் இன்று நம்முடைய நேர்காணல் திரு.தி.ந.ச.வெங்கடரங்கன், முன்னாள் நிறுவனர்,விஸ்வக்சொல்யுசன்ஸ், மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்மண்டல இயக்குநர் (கௌரவ பதவி) அவர்களின் நேர்காணல். அவரின் வலைப்பக்கம் இங்கே:\nவிவசாயம் வளர உங்கள் கருத்து என்ன\nவிவசாயஉற்பத்தியில் எனக்கு நேரடி தொடர்பு இல்லையென்றாலும் நான் பார்க்கின்ற, கேட்கின்ற, ��டித்த விசயங்களை வைத்துக்கொண்டு நான்அறிந்த தகவல்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.\nஇன்றைய சூழ்நிலையில் விவசாயித்திற்கு முக்கிய பிரச்சனை இரண்டு –\nஅவை: நிதி மற்றும் தகவல் பரிமாற்றம்\n1.விவசாயிக்கு தேவையான நேரத்தில் எளிதாக பணம் கிடைக்கும் வசதி இன்னமும் விவசாயிகளிடையே முழுமையாக சென்று சேரவில்லை, இதை முதலில் முறைப்படுத்தவேண்டும். ஏனெனில் நம் நாட்டில் பெரிய அளிவிலான விவசாயம் செய்யும் நிறுவனங்கள் மிகக்குறைவு. அதே சமயம் சிறு, குறு விவசாயிகள் மிக அதிகம்.எனவே சிறு குறுவிவசாயி்களுக்கு மிக அதிகமான தேவை நிதி ஆதாரம்– கடன் வசதி, அவை உடனுக்குடன் எளிதாக வழங்கப்படவேண்டும்.\nஅதே சமயம் நாம் அனைவரும் விவசாயி்க்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க முயற்சி செய்யவேண்டும். நகரத்தில் உள்ளவர்கள் மட்டும் நான் விமானத்தில் போவேன், கார் வாங்குவேன் நவீன தொழில்நுட்பத்தினைபயன்படுத்துவேன், ஆனால் விவசாயிகள் மட்டும் வசதிகள் இல்லாமல் (கிராமத்திலேயே) இருக்கவேண்டும் என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. அதே சமயம் விவசாயத்தினை குறைந்த அளவிலான விவசாயிகளே செய்ய வேண்டும் , அதிக உற்பத்தி மற்றும் லாபகரமாகவும் இருக்க வேண்டும். ஒரு ஏக்கர் விவசாயத்திற்கு இத்தனை விவசாயிகள்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு கொள்கையையும்நமக்குள்ளாக நாம் வகுத்துக்கொள்ளவேண்டும். மீதமுள்ள விவசாயிகளை அவர்களின் விருப்பதற்கு ஏற்ப மற்ற வேலைகளுக்கோ,தொழிலுக்கோ, நகரத்திற்கோ வர வழி செய்ய வேண்டும். அவர்களின் பிள்ளைகளும் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.\nவிவசாயத்திற்கு தகவல் என்பது மிக அவசியம். எந்த இடத்தில், எந்த நேரத்தில் எவ்வளவு பொருள் கிடைக்கும் என்ற தகவல்களை நாம் கை விரலில்வைத்திருக்கவேண்டும். ஏனெனில் சர்வதேச கச்சா எண்ணெயின் மதிப்பு அடுத்த வருடம் என்னவாக இருக்கும் என்றுகணினி மூலமாக நாம் கணிக்க முடியும், ஆனால் அடுத்த வருடம் ஒரு விவசாயப் பொருளின் விலை என்னவாக இருக்கும் என்பதை நம்மால் ஊகமாகக் கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். இதனால் விவசாயிகள் தங்கள் என்ன வருமானம் வரும் என்பதே தெரியாமல்,கண்ணைக்கட்டி செலவு செய்யும் நிலையில் இருக்கிறார்கள்.\nஒரு இரண்டு சக்கர வாகனம் உருவாக்கும் ஆலையில் அன்றைக்கு என்ன தேவையோ அந்��� மூலப் பொருட்கள் மட்டும் தான் இருக்கும்,ஒன்றுக் கூட,ஒன்று குறைந்தோ இருக்காது – அந்த அளவு அவர்கள் திறமையாகவும்,விரையம் இல்லாமல் இருக்க முடிகிறது.இந்த முறைக்கு ஜப்பானியர்கள் காண்பாண் (Kanban–Just in time manufacturing) என்ற முறையே வைத்திருக்கிறார்கள். இதே போல நாம் விவசாயத்திற்கு செய்ய வேண்டும், கணினி உதவிக் கொண்டு நம் நாட்டில் இருக்கும் அறிவார்ந்த மென்பொருள் வல்லுனர்களைக் கொண்டு. இயக்குனர் ஷங்கரின் “பாய்ஸ்” படத்தில்“செந்தில்” சொல்வது போல “தகவலேசெல்வம்” (Information is Wealth),காணொளியைப்பார்க்க: http://bit.ly/2Bif96S\nஉலக அளவில் பெரிய நிறுவனங்களான வால்மார்ட் (Walmart), ஐக்கியா (Ikea), அமெசான்(Amazon) போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்கினால்/விரிவாக்கினால் நாம் வரவேற்கவேண்டும். நம் நாட்டில் தேவையில்லால் பெரிய நிறுவனங்கள் எல்லாமே கெட்டவர்கள் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது, அது உண்மை இல்லை. சிறியதோ,பெரியதோ தொழில்கள் சட்டத்தை மீறாமல்வந்தால் வரவேற்கவேண்டும்.\nபன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய நிறுவனங்களும்வந்தால் நமது விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களைவேகமாகவும்,பலருக்கும்அவர்களால் கிடைக்கும், அவர்களால் தான் அதற்கான பண முதலீடு செய்ய முடியும் – எல்லாவற்றையும் அரசே இலவசமாக செய்யும் அளவிற்கு நம் நாட்டில் தங்க சுரங்கங்களோ,எண்ணை கடல்களோ இல்லை.அவர்களிமிருந்து கிடைக்கும் உணவுப்பதப்படுத்துதல் மற்றும் இதர தொழில்நுட்பம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஉதாரணத்திற்கு கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் முற்றிலும் கெடாத ஆப்பிளை வழங்க வால்மார்ட்நிறுவனத்தால் முடியும். அதற்கு தேவையான ஒரு கட்டமைப்பினைஅந்த நிறுவனத்தால்உருவாக்கி ஒரு தரமான பொருளை எல்லாவிடத்திலும் கொடுக்க முடியும். அது மாதிரி பல நவீன தொழில்நுட்பம்தான் நம் விவசாயத்திற்கு அவசியம். சங்க இலக்கியம், தமிழனின் பெருமை, ஆனால் அன்றைக்கு போல வீணாகும் விவசாயியின் உடல் உழைப்பல்ல.\nவிவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்கள் முறையான பதப்படுத்த தொழில்நுட்பம் இல்லாததால். குறிப்பிட்ட சதவீதம் அந்த பொருள்கள் வீணாக்கப்பட்டு மீதமுள்ளபொருட்களே நமது பயன்பாட்டுக்கு/ஏற்றுமதிக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\n1970 களில் நடந்த கூட்டுறவு சங்கங்கள் இப்போத��ய நவீன இணைய வெளி சந்தைக்கேற்ற வகையில் மறுஉருவாக்கம் செய்யப்பட வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட விதமான தான்யங்கள், பழங்கள் சிலரால் (உதாரணம்: பணம் அதிகம் கொடுக்கக்கூடியவர்கள்) மட்டும்விரும்பப்படும்,உற்பத்தியாளர்களுக்கு அது அதிக லாபமும் கொடுக்க உதவும். ஆனால் இதை வணிக நிறுவனங்கள் செய்ய தயங்கும், அவர்களுக்கு அது பெரிய சந்தையாக இருக்காது. இதை சிறு, குறுவிவசாயி்களைஒன்றிணைத்து ஒருகூட்டுறவு அமைப்பு செய்து விவசாயிக்கும், நுகர்வோர்இருவருக்குமே உதவ முடியும். கூட்டுறவு நிறுவனங்கள் இணையம் வழியாக பொருட்களை நேரடி விற்பனை செய்யும் போது இடைத்தரகர்கள் தவிர்க்கப்படுவார்கள்.எதுவுமே லாபகரமாக இல்லை என்றால் எந்த தொழிலும் நீடித்திருக்காது என்பது என் கருத்து.\nமக்களுக்கு என்ன தேவை என்பதை விவசாயி உணர்ந்து அதை உருவாக்கி விற்கட்டுமே விவசாயி தான் உற்பத்தி செய்யும் பொருளை அது விற்பனை ஆகும் இடத்திற்கு சென்று பார்க்கட்டுமே– அது சூப்பர் மார்க்கெட் என்றால் அங்கே செல்லட்டுமே, யாராவது தடுப்பார்களா என்ன விவசாயி தான் உற்பத்தி செய்யும் பொருளை அது விற்பனை ஆகும் இடத்திற்கு சென்று பார்க்கட்டுமே– அது சூப்பர் மார்க்கெட் என்றால் அங்கே செல்லட்டுமே, யாராவது தடுப்பார்களா என்ன.அப்படி சென்றால் அங்கு பொருளின் விற்பனை விலை என்ன, நுகர்வோரின் தேவை என்ன என்பதைநேரடியாகவே பார்த்து, பேசி, அதன்பின் இணையத்தில் உலாவி வாங்குபவர்களின் தேவையை உணரலாமே. இவர்கள் இப்படி சொன்னார்கள், அவர்கள் அப்படி சொன்னார்கள் என்பதை நம்பி உற்பத்தி செய்வதை விட விவரமறிந்து பயிர் செய்யலாமே.\nவிவசாயிகளின் வாழ்வாதாரம் உயர என்ன செய்யவேண்டும் \nவிவசாயிகளை வைத்து அரசியல் செய்யாமல் இருந்தாலேபோதும். அத்தியாவசியம் -விவசாயிகளுக்கு தேவையான பொருளாதார சிக்கல்களை அரசாங்கம் உடனடியாககளைந்தால்போதும் – அதே சமயம் விவசாயி வாங்கிய கடனை தள்ளுபடி செய்வார்கள் என்று காத்திருக்கக்கூடாது.ஏனெனில் இப்போது அதனால்தான் வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கின்றன. அதன்பின்விவசாயிககள்கந்துவட்டிக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் வாங்கிய கடனை விவசாயிகள் திரும்பக் கட்டிவிட்டால் இன்னமும் பிற நிறுவனங்கள் தைரியமாக விவசாயத்திற்குகடன் கொடுப்பார்கள்.உண்ம���யில் வங்கிகள் நம்முடைய நண்பர்கள், அந்த நண்பர்களை எதிரியாக்குவதும், நண்பர்களாக்கி க் கொள்வதும் நம்முடைய கையில் உள்ளது.கடனை திருப்பி கொடுத்து,எல்லா விவசாயிகளும் கம்பீரமாக நடைப்போடும் நிலைக்கு வர வேண்டும், வர முடியும்.\nவிவசாயிகளை கையைப்பிடித்துகூட்டிச்செல்லவேண்டிய அவசியம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.அவர்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு முதல் பணத்தேவையை, பயிர் காப்பீடு இவற்றை எளிதாக கிடைக்க செய்துவிட்டால், இந்த இணைய சந்தையில் அவர்களும் வெற்றியடைய முடியும்.\nவிவசாயிகளை காக்க பொதுமக்கள் செய்யவேண்டும் \nவிவசாயிகளின் கூட்டுறவு சங்கப்பொருட்களை பொதுமக்கள் ஊக்குவிக்கவேண்டும்,தரமான கலப்படமற்ற உற்பத்திகளுக்கு (அவை எங்கு கிடைத்தாலும்) ஏற்ற விலைக்கொடுத்து மக்கள் ஊக்குவித்தால் அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது, இதனால் தானாகவே நம் நாட்டில் விவசாயமும் செழிக்கும்.\nRelated Items:அமெசான்(Amazon), ஐக்கியா (Ikea), கூட்டுறவு அமைப்பு, கூட்டுறவு நிறுவனங்கள், சங்க இலக்கியம், பணம், லாபகரமாக, வால்மார்ட் (Walmart), விவரமறிந்து பயிர் செய், விவரமறிந்து பயிர் செய் வங்கிகள் நம்முடைய நண்பர்கள் : வெங்கடரங்கன்\nகாணொளி – ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை\nகாஞ்சிபுரத்தில் 359 ஏரிகள் நிரம்பின\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/09/security.html", "date_download": "2018-08-17T07:06:41Z", "digest": "sha1:XWLDCK3M6TXG4EZMOUIEC2MCESPXNVG7", "length": 9738, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாதுகாப்புப் பணியில் 1,00,000 போலீசார் | security tightened for polling in tn - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாதுகாப்புப் பணியில் 1,00,000 போலீசார்\nபாதுகாப்புப் பணியில் 1,00,000 போலீசார்\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து ���ெயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nநாளை நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் 1,00,000 போலீசார்பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்று தமிழக காவல்துறை டிஜிபி ஆர். ராஜகோபாலன் கூறினார்.\nஇதுகுறித்து இன்று அவர் மேலும் கூறியதாவது:\nமத்திய ரிசர்வ் போலீஸ் தவிர, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கானபோலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nதேர்தல் முடிந்த பின், வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கும் 101 மையங்களுக்கும் சேர்த்து 121 பந்தோபஸ்துப்படைகள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.\nதேர்தல் கமிஷனின் விதிமுறைகளுக்கேற்ப, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அனைத்துநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.\nதமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 54,912 வாக்குச் சாவடிகளில், 6,730 வாக்குச் சாவடிகள் பதற்றம்மிகுந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.\nசந்தனக் கடத்தல் வீரப்பனும் அவன் கூட்டாளிகள் நடமாடும் பகுதிகளாகக் கருதப்படும் சேலம், தருமபுரிமாவட்டங்களில் உள்ள பல வாக்குச் சாவடிகள் பதற்றம் மிகுந்தவையாகக் கூறப்படுகின்றன.\nகடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் சாதிக் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புகள்அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.\nகள்ள ஓட்டுக்கள் போடுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜகோபாலன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/viral-news/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-18%E0%AE%95%E0%AF%8D/attachment/img-20171108-wa0008_1510125201_725x725/", "date_download": "2018-08-17T07:22:09Z", "digest": "sha1:VMVIFIQRDYIXFHDZK67MM4UZFVC6G6GL", "length": 4823, "nlines": 55, "source_domain": "www.xtamilnews.com", "title": "Madness in Delhi due to drivers who drive at full speed in fog conditions – XTamilNews", "raw_content": "\nPrevious story டெல்லி – ஆக்ரா சாலையில் 18க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து- வைரல் வீடியோ\nபாஸ் ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதாய்ப்பால் கொடுத்தப���ியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nசெக்ஸ் வைத்துவிட்டு வெறும் வயிற்றோடு என்னை வெளியே அனுப்பினார்கள் - குமுறும் ஸ்ரீரெட்டி\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஆடை இல்லாமல் கடற்கரை மணலில் கிடந்த பிக்பாஸ் நடிகை: புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போன திரையுலகம்\nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nசொந்த மருமகளை மானபங்கப்படுத்திய மாமனார் - வீடியோ\nராய் லட்சுமி'யின் கவர்ச்சி போட்டோ ஜூலி 2 படத்தில் இருந்து\nஉலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ\nசெக்ஸ் வைத்துவிட்டு வெறும் வயிற்றோடு என்னை வெளியே அனுப்பினார்கள் – குமுறும் ஸ்ரீரெட்டி\nஅந்த நடிகரால் என் வாழ்க்கை வீணானது\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ\nகர்நாடக அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9025", "date_download": "2018-08-17T07:29:33Z", "digest": "sha1:R3GTZKQZFPH42FAMJ26JGGMMXDERIA3Z", "length": 8952, "nlines": 121, "source_domain": "sangunatham.com", "title": "வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? – SANGUNATHAM", "raw_content": "\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nயாழில் 20 பேர் கைது\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nவடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் சி.வி.விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து எமது ஆதவன் செய்திச் சேவை வினவியபோது அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனக் குறிப்பிட்டார். அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பாக சரியான நேரத்தில் அறிவிப்போம் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வடக்கு முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட விக்னேஸ்வரன், கூட்டமைப்பிற்கு எதிராக செயற்பட்டு வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.\nஇந்நிலையில், கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான மாவை சேனாதிராஜாவை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇதேவேளை, அடுத்த மாகாண சபை தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப்பு அல்லாத மாற்றுக் கட்சியொன்றின் ஊடாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பிலிருந்து யாழ். சென்ற வான் கிளிநொச்சியில் விபத்து; இருவர் பலி\nயாழில் 20 பேர் கைது\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/vanamagan/", "date_download": "2018-08-17T07:51:55Z", "digest": "sha1:F6HLHR3BAU2DSUTSPNNBNMNAXVCB23IZ", "length": 9352, "nlines": 89, "source_domain": "thetamiltalkies.net", "title": "Vanamagan | Tamil Talkies", "raw_content": "\nமீண்டும் ரிலீஸ், படங்கள் தப்பிக்குமா \nதமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து கடந்த நான்கு நாட்களாக தியேட்டர் உரிமையாளர்கள் நடத்தி வந்த ஸ்டிரைக் நேற்றுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. இன்று முதல்...\nவெளியிடப்பட்ட ‘வனமகன்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்\nஇயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, பிரகாஷ்ராஜ், வருண், தம்பிராமையா எனப் பலர் நடித்திருக்கும் படம் `வனமகன்.’ இந்தப் படம் கடந்த 23-ம் தேதி ரிலீஸானது....\nஜுன் 23ம் தேதியன்று வெளிவந்த படங்களில் ‘வனமகன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ஆகிய இரண்டு படங்களுக்கு இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று அந்தப் படங்களின்...\n‘வனமகன்’ கடைசி வரி விலக்கு படம் \nதமிழ்த் திரையுலகில் ஜிஎஸ்டி வரி விதிப்பு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது அடுத்த பத்து நாட்களுக்குள் தெரிய வரும். 100 ரூபாய்க்கு அதிகமாக...\nவனமகன் படம் ஜார்ஜ் இன் த ஜங்கிள் ஹாலிவுட் படத்தின் தழுவல்\nஜெயம் ரவியை வைத்து ஏ.எல்.விஜய் இயக்கும் வனமகன் படம் இந்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. முழுக்க முழுக்க காட்டுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சிறு வயதிலிருந்தே...\nவராத நாயகிக்கு வாய் கொள்ளாத பாராட்டு என்னங்க சார் உங்க ஜொள்ஸ்\nகாட்டிலேயே வளர்ந்த ஒரு காட்டுவாசி, நாட்டுக்குள் வசிக்க நேர்ந்தால் என்னாகும் என்பதுதான் ‘வனமகன்’ கதையாக இருக்க வேண்டும். தமிழில் எத்தனையோ படங்கள் எடுத்தாலும், ஏ.எல்.விஜய்யின் ‘மதராசப்பட்டினம்’...\nதிங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, அவரது மகன் விஜய் இயக்கியிருக்கும் ‘வனமகன்’ அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள படம். ஜெயம் ரவி...\nஇரட்டைப் போட்டிகளில் அடுத்த இரண்டு வாரங்கள்\nகோடை விடுமுறை முடிந்து ஜுன் மாதம் பள்ளிகள் திறப்பதால் பொதுவாகவே இந்த மாதத்தில் அதிகமான படங்கள் வெளிவர வாய்ப்பில்லை. ஜுலை அல்லது ஆகஸ்ட்டில் தான் படங்களை...\nஜெயம் ரவிக்கு யு, சிம்புவுக்கு யு/ஏ\nசிம்பு நடிக்கும் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியானால் சந்தேகமில்லாமல் அது சாதனை தான். அப்படியொரு சாதனையை ஏஏஏ படம் படைக்குமா என்பது தான் தற்போதைய கேள்வி....\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\nபுகைபிடிக்கும் டாக்டர். ராமதாஸ் பேரன்..\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nவிஸ்வரூபம் 2 – மீண்டும் படப்பிடிப்பு\nகௌதம் கார்த்திக் படத்தால் இணையும் ஜாம்பவான்கள்\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nமணிரத்னம் படத்தில் இணைந்த கோச்சடையான் நடிகை\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\n'லிங்கா' பிரச்சனை விரைவில் தீருமா…\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2010/03/Ghatotkacha.html", "date_download": "2018-08-17T07:18:22Z", "digest": "sha1:YJARZDWMEBXZ7ZDCAR76RGE65IWZ5BFJ", "length": 20837, "nlines": 90, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கடோத்கஜன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nதந்தை : பீமா / பீமன் / பீமசேனன் / Bhima / Bhimasena\nதாயார் : ராட்சசி ஹிடிம்பை / ஹிடும்பி/ இடும்பி / Hidimva\nஹிடிம்ப வத பர்வம் (Hidimva-vadha Parva)- ஆதிபர்வம் 157- முழு மகாபாரதம்\nஹிடிம்பை அழகான பெண்ணுரு கொண்டு பீமனுடன் விளையாடி அவனை மகிழ்வித்தாள். சில காலத்தில், ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள். அவன் மனிதனுக்குப் பிறந்திருந்தாலும், மனிதனுக்குரிய எந்த அம்சமும் இல்லாதிருந்தான். பிசாசங்கள் மற்றும் அனைத்து ராட்சசர்களையும் பலத்தால் விஞ்சியிருந்தான்.\nஅவன் குழந்தையாக இருந்தாலும், பிறந்த அந்த மணிநேரத்திலேயே ஒரு இளைஞனுக்கு உரிய வளர்ச்சியை அடைந்தான். அந்த வழுக்கைத் தலையுடைய பிள்ளை, அந்த பெரும் வில்லாளி, தான் பிறந்தவுடனேயே, கீழே குனிந்து தனது தாய் மற்றும் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். அவனது தாய், அவனது தலை கடத்தைப் {பானையைப்} போல (வழுக்கையாக) இருப்பதைக் குறிப்பிட்டாள். பெற்றோர் இருவரும் சேர்ந்து அவனை கடோத்கசன் (பானைத்தலையன்) என்று அழைத்தனர்.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nகடோத்கசன் பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 157\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்���ு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-08-17T06:56:19Z", "digest": "sha1:MOPANVMME63CNTMI2JE35TOW2O4PAUUV", "length": 5668, "nlines": 109, "source_domain": "tamil.drivespark.com", "title": "Latest டாடா News in Tamil - Tamil Drivespark", "raw_content": "\nஆப்பிள் கார் பிளே தொழிற்நுட்பத்தை பெறுகிறது டாடா நெக்ஸான்\nஆடுத்த 5 ஆண்டுகளில் 10-12 புதிய கார்கள்: டாடா\nஇந்தியாவின் பாதுகாப்பான கார் எது தெரியுமா ; க்ராஷ் டெஸ்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இது தான்\nஅட்டகாசமான வசதிகளுடன் புது மாடல் அறிமுகம்.. இனி டாடா விங்கரில் 15 பேர் சௌகரியமாக பயணிக்கலாம்..\nஇந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. ரகசியமாக சோதனை செய்த படங்கள் முதல் முறையாக கசிந்தன\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nஉலகின் விலை குறைந்த காரின் தயாரிப்பு நிறுத்தம்..இனி ஆர்டர் செய்தால் தான் செய்வார்களாம்..\nநிரந்தர நித்திரையை நோக்கி நானோ கார்\nஅரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...\nதற்கொலை செய்யப்போகிறதா டாடா நேனோ கார்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://omkumaresh.blogspot.com/2012/06/blog-post_1630.html", "date_download": "2018-08-17T07:34:54Z", "digest": "sha1:LM6GPWYVFYYTQOZLAXNXHTH7GTCNURQN", "length": 12555, "nlines": 109, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்\nஇடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\nஆனால், இது 15.12.2011 தேதியன்று இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியரர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது குறித்து தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இந்த நிலையில், மதுரை கிளை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7,903 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது.தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகு���ி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_news.php?page=1", "date_download": "2018-08-17T07:23:54Z", "digest": "sha1:7WPZUYG5AU3ZMNQOGDCKEP4RNDTISMRG", "length": 13907, "nlines": 103, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nமுன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் காலமானார்...\nமுன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.< ...\nதமிழர்களின் சொத்துக்களை எரித்து நாசமாக்கிய சந்தேகநபர்களுக்கு ஏற்பட்ட நிலை...\nமுல்லைத்தீவு - நாயாற்று பகுதியில் தமிழர்களின் சொத்துக்களை தீ வைத்து எரித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதன்படி கைது செய் ...\nஇலங்கையில் நடந்த மனதை உருக்கும் நெகிழ்ச்சியான சம்பவம்\nமனிதாபிமானத்தை மறந்து விட்டு அது பற்றி பேசும் இன்றைய சமூகத்தில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று கேகாலை பகுதியில் பதிவாகியுள்ளது.\nஇது மனிதர்கள் மத்தியில் அல்ல இரண்டு விலங்குகளுக்கு ...\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு...\nபிரித்தானியாவிலிருந்து தாயகம் திரும்பிய வயோதிப பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 64 வயதான பெண்ணொருவரே கிண� ...\nஇலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வீசா இன்றி பயணிக்க கூடிய நாடுகளின் பட்டியல்...\nஇலங்கையின் கடவுச்சீட்டை கொண்டுள்ள பிரஜை ஒருவர் வீசா இன்றி 45 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கடவுச்சீட்டைப் பயன்ப� ...\nதிடீர் என இடை நிறுத்தப்பட்ட விமான சேவை...\nகேரளாவில் பெய்து வரும் அடை மழை காரணமாக கொழும்பு - கொச்சினுக்கு இடையேயான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nமறு அறிவித்தல் வரை குறித்த விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்� ...\nஅகதியாக சென்ற யாழ்ப்பாணத்து பெண் 50 நாட்களாக பட்டினியாக கிடக்கும் அவலம்...\nதமிழகம், மண்டபம் அகதிகள் முகாமில் பெண் அகதி ஒருவர் தொடர்ந்து 50 நாட்களாக பட்டினியாக இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.\nஅகதிகள் முகாமிற்கு விஜயம் மேற ...\nதமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலை உண்மையை வெளிப்படுத்தப் போகும் பிரபல இசையமைப்பாளர்...\nஇலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் இசை அல்பம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.\nஇறுதிக்கட்ட போரின் போது கொலை செய்யப்பட்ட உய ...\nதாக்குதல் சம்பவம் ஒன்றில் சிக்கிய மஹிந்த...\nபிரபல ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.\nகீத் நொயாரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் � ...\nபரிதாபமாக உயிரிழந்த மாணவன் மைத்திரியின் மனிதாபிமானம் ...\nகளனி பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி நிதி உதவி வழங்கி வைத்துள்ளார்.\nகுறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ...\nஇலங்கை இளைஞர்களின் அடுத்தடுத்த அதிரடி செயற்பாடுகள் குவியும் பாராட்டுக்கள்...\nஅண்மைக்காலமாக இலங்கையில் இளைஞர்கள் செய்து வரும் நற்செயல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.\nஅந்த வகையில் எமது இடத்தை நாமே சுத்தமாக வைத்திருக்க வேண்ட� ...\nயாழில் மினி சூறாவளி தூக்கி வீசப்பட்ட கூரைகள்...\nயாழில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதுடன், வீடுகளின் கூரைகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.\nயாழ். குடாநாட்டில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கடும� ...\nமேற்பார்வையாளரிடம் வசமாக சிக்கிக் கொண்ட மாணவனின் மோசமான செயல்...\nகம்பஹாவிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவரொருவர் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.\nகுறித்த மாணவன் நேற்றைய தினம் கைப்பேசியை உபயோகித் ...\nவான்கதவுகள் திறப்பு அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை...\nகடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக மலையகத்திலுள்ள நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றன.\nமத்திய மலைநாட்டில் நீரோடைகள், ஆறுகள் என்பவற்றில் நீர� ...\nஉயிரோடு இருப்பவரை சவப்பெட்டியில் வைத்து போராட்டம்...\nஅக்கரப்பத்தனை, வெவர்லி தோட்ட தொழிலாளர்கள் சவப்பெட்டியை பிரதான பாதையில் வைத்து இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nவெவர்லி தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை இருவர் உணவு தவிர்ப்பு � ...\n தனியார் பேருந்து முச்சக்கர வண்டி சாரதிகள் களத்தில்...\nநாளை நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.\nசாரதிகளுக்காக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய அபராத கட்டண� ...\nஇலங்கையின் அரச துறை பணியாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி...\nசம்பள நிர்ணய ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் தொடர்பான யோசனை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதையடுத்து, குறித்த விடய� ...\nமுல்லைத்தீவில் நேற்று நள்ளிரவு பதற்றம் ஏற்பட்ட பகுதியில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்...\nமுல்லைத்தீவு - நாயாற்றுப் பகுதியில் தமிழ் மீனவர்களின் வாடிகள் மற்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் நேற்றிரவு எரிக்கப்பட்டிருந்தன.\nஇந்த சம்பவத்தால் பதற்ற நிலை ஏற்பட்டி� ...\nதமிழ் மொழிக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்...\nதமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐ.சி.ஏ.என்.என் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சமிரான் குப்த ...\nஇலங்கை வந்த வெளிநாட்டு குடும்பத்தை கடுமையாக தாக்கிய விமான படை அதிகாரி...\nஇலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க இராணுவ முகாமில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் சுவீடன் குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளார்.\nபாதிக்கப்பட்ட சுவீடன் நாட்டவர் நீர்கொழும்பி� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/iraivi-failure-bobby-simha-upset/", "date_download": "2018-08-17T07:51:45Z", "digest": "sha1:5APUL6IZJVTZ2JJVNGCOM3MAX2BQSMPM", "length": 8678, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "இறைவி தோல்வி? கடைசி விக்கெட்டும் அவுட்! - Cinemapettai", "raw_content": "\n‘ஆடுப்பா… தம்பி ஆடு. உன் ஆட்டத்துக்கு பின்னாடியே வருது கேடு’ உலகத்தில் வேறெந்த துறையிலும் இல்லாத பனிஷ்மென்ட்டை சர்வ சாதாரணமாக கொடுக்கிற வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர்கள், அது நாற்காலியாகி பின்பு முக்காலியாவதை அறிந்து தரையில் கிடந்து உருண்டதெல்லாம் கோடம்பாக்கத்தின் தினசரி வரலாறு. நேற்றைய உளுந்து, இன்றைய அப்பளம், நாளைய நமநமப்பு என்கிற நிலை நமக்கு நிச்சயம் என்பதை அறியாமல் ஆட்டம் போடும் ஹீரோக்கள்தான் இங்கு எத்தனை எத்தனை பேர்\nலேட்டஸ்ட் உதாரணம் பாபிசிம்ஹா. அவர் மனம் விரும்பி நடித்த பல படங்களையே கூட “நான் அதில் நடிக்கவில்லை. என் போட்டோவை வைத்து பம்மாத்து காட்டுகிறார்கள்” என்று அப்பட்டமாக பொய் சொன்னவராச்சே ஒரு படம் ஓடிய நேரத்தில் என் சம்பளம் இவ்ளோ என்று அவர் விரல் காட்டியதை பார்த்த மாத்திரத்தில் மயங்கி விழுந்தவர்கள், “தம்பி விழட்டும்… கைதட்டுவோம்” என்று காத்திருந்த கதையெல்லாம் ஒன்று இரண்டல்ல. நிறைய நிறைய.\nஜிகிர்தண்டாவுக்கு அவர் நடித்த படங்கள் ஒன்று கூட ஓடவில்லை. ஜிகிர்தண்டாவுக்கு பின் அவருக்கு பெரிய சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர்கள் பலர், தண்டமா போச்சே என்று அழுது வடிந்ததும் நடந்தது. சரி… இப்போது என்னவாம்\nஅவரே தயாரித்து அவரே ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட முன் வந்த தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தற்போ���ு இறைவி பிளாப்புக்கு பின் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டது. அவரை அழைத்து, உங்க படம் வேணாம் சார். நீங்களே ரிலீஸ் பண்ணிக்கோங்க என்று கூறிவிட்டார்களாம்.\nகவுரவம் திமிரெல்லாம் காடா துணி மாதிரி. நிமிஷத்துல வெளுத்துரும் இது யாருக்கு புரியலேன்னாலும் பாபி சிம்ஹாவுக்கு இப்ப புரிஞ்சுருக்குமே\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nஇந்த வார பிக்பாஸ் தலைவர் யார் தெரியுமா.\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kaala-movie-climax-scene/", "date_download": "2018-08-17T07:51:50Z", "digest": "sha1:M2YJFPD3DW4XOLQN32H7FLG3IKUPC6W6", "length": 7540, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "காலா படத்தின் கிளைமேக்ஸ் இதுதான் வெளிவந்த ரகசியம்.! - Cinemapettai", "raw_content": "\nHome News காலா படத்தின் கிளைமேக்ஸ் இதுதான் வெளிவந்த ரகசியம்.\nகாலா படத்தின் கிளைமேக்ஸ் இதுதான் வெளிவந்த ரகசியம்.\nசூப்பர்ஸ்டார் ரஜினி தற்பொழுது காலா படத்திலும் 2.௦ படத்திலும் நடித்துள்ளார், இந்த படத்தை பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்கள் ஆனால் 2.௦ படமோ கிராபிக்ஸ் அதிகமாக இருப்பதால் படம் தள்ளி போய்க்கொண்டு இருக்கிறது, காலா படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளிவந்தது அனைவரிடமும் பிரமாண்ட வரவேற்ப்பை பெற்றது.\nஅதிலும் ரஜினி பேசும் வேங்கைய மகன் வசனம் பட்டி தொட்டி எங்கும் கேட்கும் அளவிற்கு பிரபலமானது, அதேபோல் மீம்ஸ் தெறிக்க விட்டார்கள் மீம்ஸ் கிரியட்டர்கள், இந்த படம் அடுத்தமாதம் வெளிவர இருந்தது ஆனால் ஒரு சில காரணத்தால் பட ரிலீஸ் தள்ளிபோகும் என கூறுகிறார்கள், இந்த நிலையில் காலா படத்தின் க்ளைமேக்ஸ் எது என்பது தெரியவந்துள்ளது.\nகாலா டீசரில் ரஜினி நெருப்பில் சண்டை போடுவது போல் காட்சி இடம் பெரும் அந்த காட்சிதான் காலா படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியாம். மேலும் படத்தில் 6 சண்டைகாட்சிகள் இருக்கிறதாம் படத்தில் இரண்டாம் பாதியில் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் தானாம் என கூறுகிறார்கள்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/06/james-horner-dead/", "date_download": "2018-08-17T08:29:25Z", "digest": "sha1:SJM3VYIX6PRFTZSLWELV7V4R7JMUJY7X", "length": 6640, "nlines": 80, "source_domain": "hellotamilcinema.com", "title": "‘மை ஹார்ட் வில் கோ ஆன்’ ஜேம்ஸ் ஹார்னர் !! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / ‘மை ஹார்ட் வில் கோ ஆ��்’ ஜேம்ஸ் ஹார்னர் \n‘மை ஹார்ட் வில் கோ ஆன்’ ஜேம்ஸ் ஹார்னர் \nஹாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவுக்குப் பிடித்த ஹாலிவுட் இசையமைப்பாளர்களில் ஒருவரும், சிறந்த இசையமைப்புக்காக இரண்டு முறை ஆஸ்கார் விருதை வென்றவருமான ஜேம்ஸ் ஹார்னர் நேற்று விமான விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 61.\nஅவதார், `எ பியூட்டிஃபுல் மைண்ட் , `டைட்டானிக், `பிரேவ் ஹார்ட்`, அப்பல்லோ 13 உட்பட எண்ணற்ற ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் ஹார்னரின் இசைக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு. டைட்டானிக் இசை மட்டும் 3 கோடி சி.டிக்கள் விற்பனையானது.\nஇசையமைப்பது தவிர விமான பயணம் ஹார்னருக்கு மனதுக்குப் பிடித்த ஒன்று. தனது ஹாபிக்காக சொந்தமாக மூன்று குட்டி விமானங்களை அவர் வைத்திருந்தார். கலிபோர்னியாவில் அவரது விமானத்தில் நேற்று அவர் பயணம் செய்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து சான்டா பார்பராவிற்கு அருகே விபத்துக்குள்ளானதாக தெரிகிறது. விமானத்தை அவர் தனியாக ஓட்டிச் சென்றுள்ளார்.\nஜேம்ஸ் ஹார்னரை ஹாலிவுட்டின் இளையராஜா என்று அழைக்கலாம் என்கிற அளவுக்கு சினிமா இசையில் மக்களை கொள்ளை கொண்ட கலைஞர். டைட்டானிக் படத்தில் மனத்தை உருக்கும் அவரது பாடலான ‘மை ஹார்ட் வில் கோ ஆன்’ என்கிற பாடலுக்கு ஆஸ்கார் கிடைத்தது. புகழ் பெற்ற பாடகி ஸெலின் டயான் இப்பாடலை பாடியிருந்தார்.\nஇன்று அந்த டைட்டானிக் விமானம் நொறுங்கிவிட்டது.\nசல்மான் கான் நடிக்கும் ‘குற்றவாளி’ \nஜங்கிள் புக்கின் ‘தெறி’ கலெக்ஷன்\nராஜபக்சேவுக்கு வாக்கு சேகரிக்கும் சல்மான்கான்\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-17T08:00:40Z", "digest": "sha1:YCISGAB4X3D6SMI4QGJ3IBVWX2F6NPAV", "length": 7767, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "பள்ளி கட்டணம் கட்டாததால் அரை நிர்வாண தண்டனை | Tamil Talkies", "raw_content": "\nபள்ளி கட்டணம் கட்டாததால் அரை நிர்வாண தண்டனை\nபாட்னா: பீஹார் மாநிலத்தில், பள்ளி கட்டணம் கட்டாத சிறுமிகளை அரை நிர்வாண கோலத்தில் வீட்டுக்கு போக சொன்ன பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபீஹார் மாநிலம், பெகுசராய் நகரில் உள்ள பள்ளியில் சுன்சுன் ஷா என்பவரின் இரண்டு மகள்கள் படித்து வருகின்றனர். முத்த மகள், முதல் வகுப்பும், இரண்டாவது மகள் நர்சரி வகுப்பிலும் படிக்கின்றனர். அவர்களுக்கான சீருடை மற்றும் பள்ளி கட்டணத்தை ஷா செலுத்தவில்லை. பள்ளி நிர்வாகம் சார்பில் பல முறை அறிவுறுத்திய பிறகும் ஷா பணம் செலுத்த சிறிது அவகாசம் கேட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, மகள்களை வீட்டுக்கு அழைத்து செல்ல ஷா சென்ற போது, அவரை உள்ளே அழைத்து பேசி உள்ளார் ஒரு ஆசிரியை. அவரிடம் சீருடை கட்டணம், பள்ளி கட்டணம் குறித்து கேட்டுள்ளார். அப்போதும் அவகாசம் கேட்டுள்ளார் ஷா. கோபமடைந்த அந்த ஆசிரியை, சிறுமிகளின் சீருடைகளை உருவி, அவர்களை அரை நிர்வாண கோலத்தில் பள்ளிக்கு வெளியே விரட்டி அடித்துள்ளார். வீடு வரை அவர்கள் அப்படியே கிராம தெருக்களில் நடந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் போலீசாருக்கு புகாராக சென்றதும், பள்ளி முதல்வர், ஆசிரியை உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.\nபிஞ்சியிலேயே பழுத்த பள்ளி மாணவர்கள்: வேதனையில் மக்கள்\nசீருடை கட்டணம் கட்டாததால் அரை நிர்வாணமாகப் பெண்களை விரட்டிய பள்ளி நிர்வாகம்\nபிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\n«Next Post 46 வாடகை தாய்கள் மீட்பு\nசீருடை கட்டணம் கட்டாததால் அரை நிர்வாணமாகப் பெண்களை விரட்டிய பள்ளி நிர்வாகம்\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\nகௌதம் கார்த்திக் படத்தால் இணையும் ஜாம்பவான்கள்\nவிஸ்வரூபம் 2 – மீண்டும் படப்பிடிப்பு\nபுகைபிடிக்கும் டாக்டர். ராமதாஸ் பேரன்..\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nமணிரத்னம் படத்தில் இணைந்த கோச்சடையான் நடிகை\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம�� வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/interesting-things-about-antyodaya-express-014398.html", "date_download": "2018-08-17T06:54:17Z", "digest": "sha1:I5NOJL6S6OVFMLCEMJWDOMHW66IB4IIG", "length": 20687, "nlines": 201, "source_domain": "tamil.drivespark.com", "title": "அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nஏழை பங்காளன்... அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்\nஏழை பங்காளன்... அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அந்தியோதயா என்ற மலிவு கட்டண எக்ஸ்பிரஸ் ரயில் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரயிலின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகடந்த 2016ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்பதிவு இல்லா அதிவிரைவு ரயில் சேவையாக இதனை நாட்டிற்கு அர்ப்பணிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.\nகூட்ட நெரிசல் உள்ள முக்கிய வழித்தடங்களில் இந்த மலிவு கட்டண எக்ஸ்பிரஸ் ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, தாம்பரம்- செங்கோட்டை இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nமார்ச் 5ந் தேதி முதல் துவங்கிய இந்த சேவை மார்ச் 7[இன்று], மார்ச் 12, 14ந் தேதி வரை கால அட்டவணை கொடுக்கப்பட்டு இருக்கிறது. காலை 7 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு கும்பகோணம் வழியாக மெயின் லைனில் இயக்கப்படும் இந்த ரயில் இரவு 10 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.\nஅதேபோன்று, மார்ச் 6 முதல் துவங்கிய இந்த சேவை மார்ச் 8, 13, 15ந் தேதி வரை கால அட்டவணை கொடுக்கப்பட்டு இருக்கிறது. செங்கோட்டையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் வழியாக இரவு 10 மணிக்கு சென்னையை வந்தடையும். மார்ச் 15ந் தேதிக்கு பின்னர் தினசரி அந்தியோதயா எக்ஸ்பிர���் ரயிலாக இயக்கப்பட இருக்கிறது.\nஅதேபோன்று, மார்ச் 6 முதல் துவங்கிய இந்த சேவை மார்ச் 8, 13, 15ந் தேதி வரை கால அட்டவணை கொடுக்கப்பட்டு இருக்கிறது. செங்கோட்டையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் வழியாக இரவு 10 மணிக்கு சென்னையை வந்தடையும். மார்ச் 15ந் தேதிக்கு பின்னர் தினசரி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட இருக்கிறது.\nஇந்த ரயிலில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு இருப்பதால், பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும். பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி தகவல் பலகைகள், ரயிலின் வேகம் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்து தெரிவிக்கும் எல்இடி தகவல் பலகைகள் என பல நவீன எக்ஸ்பிரஸ் ரயில்களோடு போட்டி போடுகிறது.\nஇந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிநவீன எல்எச்பி பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதிர்வுகள் குறைவான பயண அனுபவத்தை வழங்குவதுடன், சிறப்பான பாதுகாப்பு கட்டமைப்பையும் இந்த ரயில் பெட்டி பெற்றிருக்கிறது.\nஇந்த ரயிலில் 16 இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும், இரண்டு பொதுப் பெட்டிகளும் இணைக்கப்பட்டு இருக்கும். தாம்பரம்- செங்கோட்டை இடையில் 16 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nதாம்பரம் - செங்கோட்டை இடையே இந்த ரயிலில் பயணிப்பதற்கு ரூ.200 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.\nஇந்த வழித்தடத்தில் அரசு பேருந்துகளில் ரூ.650 வரை கட்டணமாகவும், ஆம்னி பேருந்துகளில் ரூ.1,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த மலிவு கட்டண அதிவேக ரயில்கள் தென்மாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.\nதாம்பரம் செங்கோட்டை இடையிலான இந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் தவிர்த்து, தாம்பரம் - திருநெல்வேலி இடையில் மற்றொரு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட இருக்கிறது.\nசொகுசு சுற்றுலா ரயில்களில் கட்டணம் பாதியாக குறைப்பு\nசுற்றுலாவிற்கு பயன்படுத்தப்படும் சொகுசு ரயில்களில் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, பயணிகள் மத்தியில் இந்த ரயில்களுக்கான வரவேற்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.\nநட்சத்திர விடுதிகளில் இருப்பது போன்ற வசதிகளுடன் பல சுற்றுலா ரயில்களை இந்திய ரயில்வேத் துறை இயக்கி வருகிறது. இந்த ரயில்களில் ஓர் இரவு பயணிப்பதற்கு லட்சங்களில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nநாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் விதத்தில் இந்த சிறப்பு சொகுசு ரயில்கள் அட்டவணைப்படி இயக்கப்படும். இந்த ரயில்களில் ரெஸ்டாரண்ட், தனி படுக்கை அறை, குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், உபசரணைகளும் நடத்திர விடுதிகளுக்கு இணையாக இருக்கின்றன.\nஇந்த சுற்றுலா ரயில்களில் பயணிப்பதற்கு வெளிநாட்டினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், இந்த சுற்றுலா ரயில்களில் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக கருத்து நிலவி வந்தது. மேலும், கட்டணம் அதிகம் இருப்பதால், பயணிகள் மத்தியிலும் அதிக வரவேற்பு இல்லாத நிலை இருக்கிறது.\nஇந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு இந்திய ரயில்வேத் துறை முடிவு செய்தது. அதன்படி, சுற்றுலா ரயில்களில் கட்டணம் 50 சதவீதம் அளவுக்கு அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது.\nசுற்றுலாவை இணைந்து நடத்தும் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் தொகையை இந்திய ரயில்வேத் துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால், பயணிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.\nபேலஸ் ஆன் வீல்ஸ், கோல்டன் சாரியாட், மஹாராஜா எக்ஸ்பிரஸ், டெக்கான் ஒடிசி மற்றும் ராயல் ஓரியண்ட் ஆகிய சுற்றுலா ரயில்களில் ஏழு நாட்கள் கொண்ட சுற்றுலாவிற்கு ஒருவருக்கு ரூ.7.56 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.\nஆனால், இனி ரூ.3.63 லட்சமாக கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இன்னமும் கட்டணத்தை குறைக்க வேண்டும்.\nஇதுவும் மிக அதிகம்தான். குழுவாக வருவோர் மற்றும் குடும்பத்துடன் சுற்றுலா வருபவர்களுக்கு கட்டணத்தை வெகுவாக குறைத்தால், இந்த ரயில்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nசுற்றுலா ரயில்கள் மட்டுமின்றி, சலூன் என்று குறிப்பிடப்படும் சொகுசு ரயில் பெட்டியை முன்பதிவு செய்து பயன்படுத்துவதற்கும் விசேஷ திட்டங்களை இந்திய ரயில்வேத் துறை வழங்குகிறது. இந்த சலூன் ரயில் பெட்டிகளில் இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை, கழிவறை ஆகிய வசதிகள் இருக்கும். இந��த பெட்டிகளில் இரண்டு குடும்பத்தினர் பயணிக்க ஏதுவாக இருக்கும்.\nஅதேநேரத்தில், இந்த சலூன் பெட்டிகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்லும் வழக்கமான ரயில்களில் மட்டுமே இணைக்க முடியும். எனவே, ஓர் இரவு பயணத்திற்கு மட்டுமே முன்பதிவு செய்ய இயலும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபோக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்\nபஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி\nமாருதி டிசையர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/12-mnik-opens-packed-theatres-across.html", "date_download": "2018-08-17T07:28:55Z", "digest": "sha1:NTCJU5YXKEFWUCUYKYBXCWE7OZSAF4FC", "length": 14189, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மும்பை உள்பட நாடு முழுவதும் மை நேம் இஸ் கான் ரிலீஸானது | 'MNIK' opens to packed theatres across country, ரிலீஸானது 'மை நேம் இஸ் கான்'! - Tamil Filmibeat", "raw_content": "\n» மும்பை உள்பட நாடு முழுவதும் மை நேம் இஸ் கான் ரிலீஸானது\nமும்பை உள்பட நாடு முழுவதும் மை நேம் இஸ் கான் ரிலீஸானது\nசிவசேனாவால் பெரும் மிரட்டலுக்குள்ளான ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் திரைப்படம் இன்று நாடு முழுவதும் திரைக்கு வந்தது. மும்பையிலும் இப்படம் திரையிடப்பட்டது.\nதிரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ் புல்லாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nமும்பையில் 10 மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் படத்தைத் திரையிட திட்டமிட்டனர். அதேசமயம், ஒரு தியேட்டர் மட்டுமே வைத்துள்ள உரிமையாளர்கள் படத்தைத் திரையிடுவதை நிறுத்தி வைத்துள்ளனர்.\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில், மும்பையில் இன்று இப்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து ஐனாக்ஸ் மல்டிபிளக்ஸ் வளாகத்திற்கு விரைந்த மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் முதல் காட்சியைப் பார்த்து ரசித்தார்.\nமும்பையில் உள்ள முக்கிய மல்ட்பிளக்ஸ் திரையரங்குகளில் ஷாருக் படம் திரையிடப்பட்டுள்ளது. அந்தேரியில் உள்ள பன் ரிபப்ளிக் திரையரங்க வளாகம்தான் முதலில் இப்படத்தை திரையிட்டது.\nஅதேபோல ஐனாக்ஸ், பேம் ஆட்லேப்ஸ், பிக் சினிமாஸ், சினிமாக்ஸ் ஆக��யவையும் தொடர்ந்து திரையிட ஆரம்பித்தன.\nபன் தியேட்டரில் கல்வீச்சில் ஈடுபட்ட 40 சிவசேனாவினரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.\nமொத்தம் மும்பையில் 63 திரையரங்குகளில் ஷாருக் படம் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் சிவசேனா மிரட்டல் காரணமாக ஒற்றை தியேட்டர் உரிமையாளர்கள் பின் வாங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபன் சினிமாஸ் தியேட்டரில் மை நேம் இஸ் கான் படத்தை நடிகை பூஜா பேடி தனது தந்தை கபீர் பேடியுடன் காண வந்தார். ஆனால் ஹவுஸ் புல் ஆகி விட்டதால் அவர் திரும்பிச் சென்றார்.\nஇதற்கிடையே, குஜராத்தில் படத்தைத் திரையிட பஜ்ரங் தளம், வி.எச்.பி. தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் காலையில் முதல் ஷோ ஓடவில்லை.\nஇருப்பினும் பிற்பகலுக்கு மேல் அங்கும் படம் திரையிடப்பட்டது.\nஇதேபோல நாட்டின் பிற பகுதிகளிலும் மை நேம் இஸ் கான் திரைக்கு வந்துள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் ஷாருக் கானின் படம் திரைக்கு வந்திருப்பது மகாராஷ்டிர அரசுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளதாக ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.\nதற்போது பெர்லினில் இருக்கிறார் ஷாருக் கான் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுணை ராணுவப் படை வருமா...\nபடம் வெளியானாலும் கூட பதட்டம் தொடருவதால், மத்திய உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிர மாநில அரசுடன் ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதேவைப்பட்டால் துணை ராணுவப் படையினரை அனுப்பி வைப்பது தொடர்பாகவும் மாநில அரசுடன், உள்துறை அமைச்சகம் பேசியுள்ளதாக தெரிகிறது.\nஉள்துறை அமைச்சகம் தொடர்ந்து நிலையைக் கண்காணித்து வருவதாகவும், மகாராஷ்டிர அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் துணை ராணுவப்படையை அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாகவும் உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ஜி.கே.பிள்ளை தலைமையில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டமும் டெல்லியில் நடந்தது. அதில், சிறப்பு செயலாளர் பன்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nசர்கார் பட காட்சி கசிந்தது\n'3 இடியட்ஸ்' Vs 'மை நேம் இஸ் கான்'\nஷாருக் கான் படத்தை நாங்கள் எதிர்க்கவில்லை-சிவசேனா பல்டி\n'பியார் பிரேமா காதல்'... மகனுக்காக 'இறங்கி' வந்த இளையராஜா\n'சாமி 2 கதை இது தான்'... விழா மேடையில் ரகசியத்தை உடைத்த இயக்குனர் ஹரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: மை நேம் இஸ் கான் ஷாருக் கான் படம் வெளியீடு மும்பை குஜராத் my name is khan sharukh khan release mumbai.\n படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nதுபாய்... புதுக்கேமரா... நயனுடன் லிப்லாக்... 'போட்டோ லீக்' பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை\nகல்யாண நாள் சுதந்திர தினம் ரெண்டுமே எனக்கு ஒன்னுதான்..\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்...கேரளாவுக்கு உதவும் நடிகர்கள்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/facebook-news/", "date_download": "2018-08-17T07:52:16Z", "digest": "sha1:OS6ZMTMACBRJNU5V7R2B7EBO2LDWRJA5", "length": 7044, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "இனி நீங்கள் நினைத்தாலே செய்திகள் டைப் ஆகும் : Facebook-ன் புதிய அதிரடி முயற்சி! - Cinemapettai", "raw_content": "\nஇனி நீங்கள் நினைத்தாலே செய்திகள் டைப் ஆகும் : Facebook-ன் புதிய அதிரடி முயற்சி\nபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்கள், குடும்பத்தவர்களை இணைக்கும் மிகப்பெரிய சேவையை வழங்கி வருகின்றது.\nஅத்துடன் நின்றுவிடாது தொழில்நுட்ப உலகில் மேலும் பல புரட்சிகளை மேற்கொள்ளும் முயற்சியிலும் காலடி பதித்து வருகின்றது.\nஇதன் தொடர்ச்சியாக மூளையில் ஒரு விஷயத்தை நினைக்கும்போதே கணினியில் தட்டச்சு ஆகக்கூடிய வகையிலும், ஒலிகளை தோலினால் உணரக் கூடிய வகையிலும் தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nஇது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவுனர் மார்க் ஷுக்கர்பேர்க் வெளியிட்டுள்ளார். இதற்காக Building 8 எனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nஇத் திட்டத்தில் Regina Dugan என்பரை தலைமை அதிகாரியாக உள்ளடக்கிய 60 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு பணியாற்ற தயாராக உள்ளது.\nமேலும் இத் தொழில்நுட்பத்தின் பயனாக ஒரு நிமிடத்தில் 100 சொற்களை தட்டச்சு செய்யக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநயன்தாராவின�� கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nஇந்த வார பிக்பாஸ் தலைவர் யார் தெரியுமா.\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thesubeditor.com/topics/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-08-17T07:11:15Z", "digest": "sha1:B3FHOCBS5EW6KWYESA7IL5HCXH6UFYAE", "length": 10634, "nlines": 114, "source_domain": "www.thesubeditor.com", "title": "அமெரிக்கா | Tamil News | Latest Tamil News | Daily Tamil News | Tamil News Live | Online Tamil News | #tamilnews | தமிழ் செய்திகள் | The Subeditor - Tamil News Website", "raw_content": "\nIndia: கேரளாவில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்\nTamilnadu: இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\nIndia: கனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nTamilnadu: கலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\nIndia: கனமழை பாதிப்புகளை பார்வையிட கேரளா விரைகிறார் பிரதமர் மோடி\nகுழந்தையும் ஸ்மார்ட் ஃபோனும் - பொருத்தமான ஜோடியா \n\"ரயிலில் வந்து கொண்டிருந்தேன். ஒரு குழந்தை வீறிட்டு அழுது கொண்டே இருந்தது. தாய் என்னவெல்லாமோ செய்து பார்த்தாள். ஒன்றுக்கும் அடங்கவில்லை. பக்கத்திலிருந்த தாத்தா, மொபைல் ஃபோனை கொடுத்தார்.\n'இபே'க்கு 'பை பை' சொல்லியது ஃப்ளிப்கார்ட்\n'இபே' (eBay) இந்தியா மின்னணு வர்த்தக தளத்தின் செயல்பாடுகளை &amp;nbsp;ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முடித்து கொண்டுள்ளது. 2018 ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு பிறகு 'இபே.இன்' தள��் ஆர்டர்களை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவுக்குள் செல்ல டிரெய்லருக்குள் ஒளிந்திருந்த 78 பேர்\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுபவர்களை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் வேட்டையில் சட்ட விரோதமாக அமெரிக்காவில் வசிப்போர் மற்றும் நுழைய முயற்சித்தோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்க குடிபுகல் மற்றும் சுங்க துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளனர்.\nகருணாநிதி சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தினார் நடிகர் விஜய்\nசர்கா படிப்பிடிப்பு முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய், மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் மரியாதை செலுத்தினார்.\nவெளிநாட்டு இந்திய குடிமக்களுக்கும் அடிப்படை உரிமை உண்டு - நீதி மன்றம்\nசட்டத்தின் முன் சமம், பேச்சு மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஆகிய இந்திய குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் வெளிநாட்டு இந்திய குடிமக்களுக்கும் Overseas Citizens of India - OCI உண்டு என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசியாட்டில் - திருடப்பட்ட விமானம் நொறுங்கியது\nஅமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலம் சியாட்டிலில் உள்ள டாகோமா விமான நிலையத்தில் விமானத்தை திருடிச் சென்றவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.\nடிரம்ப்பின் மாமனாரும் மாமியாரும் இனி அமெரிக்க பிரஜைகள்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்பின் பெற்றோருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் அடைக்கலம்: விமானத்தை திருப்ப நீதிமன்றம் உத்தரவு\nஅடைக்கலம் கோரிய பெண்ணையும், அவரது இளவயது மகளையும் திருப்பி அனுப்பிய நிர்வாகத்தை கண்டித்த அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், அவர்கள் சென்ற விமானத்தை திருப்பி கொண்டு வர ஆணை பிறப்பித்துள்ளது.\nதிருக்குவளை கருணாநிதிக்கு திருக்களம்பூர் கருணாநிதியின் கவிதாஞ்சலி\nதிமுக தலைவர் கருணாநிதி காலமான செய்தியைக் கேட்டு அவர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள ஓர் தமிழ் நெஞ்சம் அவருக்கு அமெரிக்காவில் இருந்து இரங்கல் கவிதை படைத்துள்ளது.\nஅமெரிக்காவில் சீக்கியர்மேல் தாக்குதல்: காவல் அதிகாரி மகன் கைது\nஅமெரிக்காவில் சீக்கியர் ஒருவரை தாக்கி, கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. இத்தாக்குதலை நடத்திய இளைஞர்கள், அந்த 71 வயது முதியவரை அவமதிக்கும் விஷயங்களையும் செய்தனர். இதுதொடர்பாக, கலிபோர்னியா யூனியன் சிட்டி காவல்அதிகாரி மகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&amp;amp;nbsp;\nவாஜ்பாயின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nதமிழக மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் - ராமதாஸ்\nநீதிபதிகள் அவமதிப்பு.. ஆளுநர் வருத்தம்\nசோசியல் மீடியாவுக்கு அவல் போட்ட அமித்ஷா.. காங்கிரஸ் கிண்டல்\nசேவை உரிமைச் சட்டம் தேவை - ராமதாஸ் வலியுறுத்தல்\nவறுமையிலிருந்து சுதந்திரம் தேவை - குடியரசு தலைவர் பேச்சு\nமூன்று இதயங்களை கொண்டவர் ஸ்டாலின் - துரைமுருகன் பெருமிதம்\nதிமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/133035-photo-exhibition-to-save-kauvery-river.html", "date_download": "2018-08-17T07:03:11Z", "digest": "sha1:Z7JZ66NKISKAI6R7KRG27VOATDFV4Z2G", "length": 22673, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரி ஆற்றைக் காப்பதற்காக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி! | Photo exhibition to save kauvery river", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nகாவிரி ஆற்றைக் காப்பதற்காக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி\nதிருவையாறு புஷ்பமண்டப படித்துறையில் பாரத் இயக்கம் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் காவிரி ஆற்றைக் காப்பதற்கான விழிப்பு உணர்வு புகைப்படக் கண்காட்சி நடத்தினர். இதில் காவிரி ஆற்றின் இன்றைய நிலைமையைப் புகைப்படமாக எடுத்து காட்சி படுத்தியிருந்ததோடு, இதை��் காணவந்த அனைவருக்கும் காவிரி ஆற்றின் பெருமைகளைக் கூறி மரக்கன்றுகள் தந்தனர்.\nதிருவையாறு காவிரி ஆறு புஷ்ப மண்டப படித்துறையில் பாரதி இயக்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் `நடந்தாய் வாழி காவிரி' என்கிற தலைப்பில் காவிரியின் வரலாறு சொல்லும் புகைப்படக் கண்காட்சி காவிரி ஆற்றைக் காப்பதற்கான விழிப்பு உணர்வு நிகழ்ச்சியாக ஆடிப் பெருக்கு நாளான நேற்று நடத்தப்பட்டது. இதில் குடகு தொடங்கி பூம்புகார் வரை சீரழிந்துகொண்டிருக்கும் இன்றைய காவிரி ஆற்றையும் அதன் படித்துறைகளையும் மற்றும் காவிரியின் அழகையும் புகைபடங்களாக எடுத்து கண்காட்சியில் வைத்திருந்தனர். இந்தக் கண்காட்சியைக் கண்ட அனைவருக்கும் ஆறுகளின் அவசியத்தை எடுத்துரைத்ததோடு மரக்கன்றுகளும் கொடுக்கப்பட்டன.\nஇது குறித்து பாரதி இயக்கத்தினரிடம் பேசினோம். ``காவிரியில் தண்ணீர் வருவதே இப்போது பெரிய விஷயமாகிவிட்டது. காவிரியை நம்பி டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் உள்ளது. இப்படிப்பட்ட காவிரி ஆறு பல இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கிறது. மேலும், பாரம்பர்ய படித்துறைகள் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக காவிரி ஆற்றில் கழிவு நீறை ஓட விடுகின்றனர். இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும். நம் தாயான காவிரியைக் காக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு வருடமாகக் குடகு தொடங்கி பூம்புகார் வரை புகைப்படங்கள் எடுத்தோம். அவற்றை மக்கள் அதிகம் கூடும் நாளான ஆடிப்பெருக்கு தினத்தில் கண்காட்சிக்கு வைத்தோம்.\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nஆடிப்பெருக்கை கொண்டாட வந்த குழந்தைகள் தொடங்கி புதுமண தம்பதிகள் வரை இந்தக் கண்காட்சியைப் பார்த்தனர். அவர்களிடம் காவிரி ஆற்றின் பெருமையைச் சொல்லி அவற்றை எப்படியெல்லாம் காக்கலாம் என்பது குறித்து விளக்கம் அளித்து மரக்கன்றுகளும் கொடுத்தோம். திருவையாறில் மட்டும் மொத்தம் 24 படித்துறைகள் உள்ளன. இது உள்ளூர் மக்களுக்கே தெரியவில்லை. இந்தக் கண்காட்சியைப் பார்த்த அவர்கள் ஆச்சர்யப்ப���்டனர். ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன் கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்தி புஷ்பமண்டப படித்துறை அமைந்துள்ள ஆற்றின் பகுதிகளைச் சுத்தம் செய்தோம் காவிரி ஆறு காக்கப்பட வேண்டும் அதைப் புகைப்படங்களின் வாயிலாகச் சொன்னால் மக்களை எளிதாகச் சென்றடையும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. மேலும், இது போன்ற கண்காட்சியைக் காவிரி ஆற்றின் முக்கியமான படித்துறைகளில் நடத்த இருக்கிறோம்'' என்றனர்.\n - இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு அசத்தல் அறிவுரை\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..Know more...\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nகாவிரி ஆற்றைக் காப்பதற்காக நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி\nகணவர்களுக்காகக் குரல் கொடுத்த பா.ஜ.க எம்.பி\n‘பத்மாவத் படத்தில் எனக்கான கில்ஜி கிடைக்கவில்லை’ - கலகலத்த ஐஸ்வர்யா ராய்\n முல்லைப்பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2017/12/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-08-17T08:20:18Z", "digest": "sha1:K7MZ4PXEHAWZX6ECYX4QHG5E4J676ZLA", "length": 7770, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "பேய்க்கு பிளாஸ்பேக்கே இல்லாமல் ‘ஆறாம் திணை’..! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / பேய்க்கு பிளாஸ்பேக்கே இல்லாமல் ‘ஆறாம் திணை’..\nபேய்க்கு பிளாஸ்பேக்கே இல்லாமல் ‘ஆறாம் திணை’..\nMRKVS சினி மீடி���ா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.\nமலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய்சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது. பொதுவாக பேய்ப்படங்களில் முக்கியமான அம்சமே பேய்களுக்கென இடம்பெறும் பிளாஸ்பேக் தான். ஆனால் அந்த மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாணியில் திரைக்கதை வடிவமைக்கப்படுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.\nஎப்போதும் பாசிடிவான எண்ணங்கள் தான் நல்ல விளைவுகளை கொடுக்கும் என்கிற கருத்தை முன்னிறுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பேயை தாறுமாறாக விரட்டி விரட்டி காதலிக்கும் மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரம் புதியதாகவும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருவதாகவும் இருக்கும் அதுமட்டுமல்ல நடிகர் ரவிமரியாவுக்கும் இது பேர்சொல்லும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் அருண்.சி. மொட்ட ராஜேந்திரனுடன் விஜய் டிவி கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னர் குரேஷியும் காமெடியில் கலக்கியுள்ளார்.\nஇந்த படத்திற்கு ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் கே.சோழன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு – திருமலை.\nகன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதியில் கடும் மழையில் கூட இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நாளை டிச-27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.\n’ ரஜினிக்காக மாயன் காலண்டரைக் கையிலெடுத்தார் பேரரசு’\nதிரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘குற்றம் கடிதல்’\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9028", "date_download": "2018-08-17T07:29:14Z", "digest": "sha1:DNUVZCBP2MC43H74N2SR574RBYP4F2FX", "length": 6327, "nlines": 117, "source_domain": "sangunatham.com", "title": "யாழில் 20 பேர் கைது – SANGUNATHAM", "raw_content": "\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nயாழில் 20 பேர் கைது\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் 20 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் சொத்துக்களை சேதமேற்படுத்திய சம்பங்கள் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் , கோப்பாய் , சுன்னாகம் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாண காவற்துறையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்\nஇவர்களுள் , ஆவா குழுவின் உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறை���ாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-08-17T08:08:24Z", "digest": "sha1:ANCN42N26S75ECHWBN6KUYOVF6KON5QX", "length": 5155, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைவாயு முத்திரை Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஒருசில யோகாசனங்கள் ஒரு பார்வை\nஇந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான கலை தான் யோகா. இந்த யோகாவின் மகத்துவத்தை உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் புரிந்து, அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உடல் ......[Read More…]\nJune,20,17, — — சர்வதேச யோகா தினம், யோகா, யோகாசனம், வாயு முத்திரை\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_news.php?page=3", "date_download": "2018-08-17T07:26:48Z", "digest": "sha1:UHOWBCHGB7US553FETN7YODFUAKVNVAR", "length": 14599, "nlines": 102, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅடர்ந்த காட்டுப்பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த நிலையம் ஆற்றில் பாய்ந்து தப்பிச் சென்ற நபர்கள்...\nகுச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் காட்டுப் பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nநேற்று மாலை இட���்பெற்� ...\n7 தமிழர்களை கொடூரமானவர்களாக அறிவித்த இந்திய அரசாங்கம்...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇது தொடர்பான வழக்கு இன்று உச்ச ந ...\nநியூசிலாந்து விமானப் படையினருடன் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்...\nநியூசிலாந்து விமானப்படைக்கு சொந்தமான NEH795 என்ற விமானம், 15 விமானப் படையினருடன் இன்று முற்பகல் 11.32 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளது.\nஇந்தோனேசியாவின் சுல்தானா � ...\nவடக்கின் முக்கிய மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நேர்ந்துள்ள நிலை...\nவவுனியா மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1881 குடும்பங்களை சேர்ந்த 6830 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் இஸ்மாலெப்பை முகமட் ஹனீபா தெரிவித்துள்ளா ...\nகருணாநிதிக்கு நாடாளுமன்றில் இரங்கல் தெரிவித்த தமிழ் எம்.பி...\nமறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்றில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தா� ...\nஇலங்கையர்களை பிரமிக்க வைத்த வெளிநாட்டு பிரஜைகள் சமகாலத்தில் வியக்கும் செயல்...\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.\nதம்புள்ளை ரஜ மஹா விகாரைக்கு அருகில் நெல் அறுவடை செய்யும் செயற்பாட்டில் வெளி� ...\nஇராணுவத்தினருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் கோரிக்கை...\nஇலங்கை இராணுவத்தினர் இருவருக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற தமிழ் நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களுடைய குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருக்கின்றனர்.\nயாழில் இருந்த சாத்திரக்காரர்களை கைது செய்து விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள்...\nஇந்தியாவில் இருந்து வருகை தந்து யாழில் தங்கியிருந்த 5 சாத்திரக்காரர்களை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.\nயாழ்.நகரில் உள்ள பிரபல தங்குமிடத்தில் வைத்து குறித் ...\nஇலங்கையில் தங்க மழை வீதியில் அலையென மோதும் மக்கள் கூட்டம்...\nகிண்ணியா - கொழும்பு பிரதான வீதியின் தம்பலகாம் ஊடாக செல்லும் கிண்ணியா - தம்பலகாமம் எல்லையின் பிரதான வீதியில் இன்று விசித்திர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.\nஇன்று பிற்பகல் குறித்த பக ...\nகொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் அசாதாரண நிலை விசேட அதிரடிப்படையினர் குவிப்பு...\nகொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து, பாதுகாப்பு பணிகளில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுற்றியது சுமந்திரன், மாவை அணிகளுக்கு இடையிலான மோதல் யாழில் கடும் வாய்தர்க்கம்...\nஇலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும், மாவை அணிக்கும் இடையிலான உள்கட்சி முரண்பாடு வட்டுக்கோட்டை - அராலியில் இன்று பூதாகரமாக வெடித்தது.\nயாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்ப� ...\nகொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் அசாதாரண நிலை விசேட அதிரடிப்படையினர் குவிப்பு...\nகொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து, பாதுகாப்பு பணிகளில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழில் பயங்கரவாதி எனக்கூறி ஒருவரை கொலை செய்த இராணுவத்தினருக்கு இளஞ்செழியன் கொடுத்த வரலாற்று தீர்ப்பு...\nயாழ்ப்பாணத்தில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச் சென்று கொலை செய்த குற்றத்திற்காக இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.\nபுலம்பெயர் தமிழர்களிடம் பிரதமர் ரணில் விடுத்துள்ள கோரிக்கை...\nயுத்தகாலத்தில் நாட்டில் இருந்து வெளியேறிச் சென்ற அனைவரும் நாடு திரும்ப வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இ� ...\nபுலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு...\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க அழைப்பு விடுத்துள்� ...\nமாத்தறையில் இருந்து கொழும்பு வந்த ரயிலின் சாரதி தடுத்து வைப்பு கொழும்பில் தொடர்ந்து அசாதாரண நிலை...\nமாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் இயந்திர சாரதி அடையாளம் தெரியாத நபர்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரயில்வே பணியாளர்கள் வேல� ...\nகருணாநிதியின் உடல் புதைக்கப் படுவதற்கு 5 மணி நேரத்திற்கு முன் நடந்த முக்கிய சம்பவம்...\nமறைந்த தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் அருகே முழு அரச மரியாதையுடன் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nமஹிந்த அணிக்குள் குழப்பம்: தினேஸுக்கு எதிராக களத்தில் இறங்கிய முக்கியஸ்தர்...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் மஹிந்த அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவுக்கு வழங்கப்பட வே� ...\nவிசா இன்றி இலங்கை வரமுடியும் மகிழ்ச்சியில் இந்தியர்கள்...\nஇந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் குறித்து ஜனாதிபதியே இறுதி முடிவெடுப்பார்...\nமாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதா புதிய முறையில் நடத்துவதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என ஸ்ரீ.சு.கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரி� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/38665-bigg-boss-julie-s-photos-viral-in-social-media.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-08-17T08:03:06Z", "digest": "sha1:E65WZBZZNC7L6HXTNUWGFVK4ECY2Z4YA", "length": 9131, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான வீர தமிழச்சி ‘ஜூலி’ | BIGG BOSS Julie's Photos Viral in Social Media", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nதிருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான வீர தமிழச்சி ‘ஜூலி’\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வைரலாகி பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜூலியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட���டத்தில் தலைவியாக களமிறங்கி பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி தற்போது திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். நீட் நுழைவுத்தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘அனிதா எம்.பி.பி.எஸ்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் உத்தமி, அம்மன் தாயி ஆகிய படங்களுக்கு ஜூலி கமிட் ஆகியுள்ளார். அண்மையில் அரசியலில் குதிக்கப்போகிறேன் என இணையத்தை மிரட்டிவந்த ஜுலி, தற்போது ‘அம்மன் தாயி’என்ற படத்தில் நடித்துவருகிறார். கடந்த சில தினங்களுக்கு ஜூலியில் அம்மன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.\nஇதையடுத்து தற்போது, ஜுலி கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ‘அம்மாவான ஜூலி’ என வழக்கம்போல் நம்ம நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை அள்ளி தெளித்துவருகின்றன. சில கமெண்ட்களைப் பார்க்கும்போது, பாவம் இப்படியா வச்சி செய்வது என்பது போல் உள்ளன.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: துணை வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்\nஇந்துக்களுக்கு மட்டும்தான் பணியாற்ற வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு பாஜக எம்.எல்.ஏ கட்டளை\nஇன்ஸ்டாகிராம் மூலம் யூடியுப்புக்கு நெருக்கடி: ஃபேஸ்புக் அதிரடி\n - கண்ணீர் விட்டு கதறும் பிரபல நடிகை\n பிக்பாஸ் வீட்டில் தொடங்கியது போட்டி - ப்ரோமோ 1\nஐஸ்வர்யாவை அடிக்கும் சென்றாயன்: பிக்பாஸ் பிரோமோ 1\nதேவையா இந்த அவமானம் - பிக்பாஸ் ப்ரோமோ 3\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஅர்ஜுன் டெண்டுல்கர் பற்றிய ஸ்வாரஸ்ய உண்மைகள்\nஎடப்பாட���யாரின் மேட்டூர் அணை கணக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/1507/", "date_download": "2018-08-17T06:57:39Z", "digest": "sha1:JTT6TXMOBIJ2FDXNQZ266DA65BTEDWEI", "length": 9683, "nlines": 160, "source_domain": "pirapalam.com", "title": "பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்த தேதி உறுதியானது - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்த தேதி உறுதியானது\nபாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன்\nபாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்த தேதி உறுதியானது\nபாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. முதலில் பலரும் இதை வதந்தி என கூற, அவர்களும் மௌனம் சாதித்தனர்.\nதற்போது வந்த தகவலின் படி இவர்களுக்கு நவம்பர் 8ம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாம். இதற்கு பல திரைப்பிபலங்க��் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.\nடுவிட்டரில் இத்தகவலை கருணாகரன், கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்தனர். பாபி சிம்ஹா- ரேஷ்மி மேனன் இருவரும் உறுமீன் படத்தில் இணைந்து நடித்த போது காதல் மலர்ந்தது என கூறப்படுகின்றது.\nPrevious articleதனுஷ் மீது உச்சக்கட்ட கோபத்தில் முருகதாஸ்\nNext articleநடிகர்-இயக்குனருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை- சூர்யாவிற்கு அடித்த யோகம்\nகார்த்தி சுப்புராஜ் படத்தின் கதை, ரஜினியின் ரோல் இதுதான்\nபாபி சிம்ஹா தனது மனைவியை விவாகரத்து செய்யப்போகிறாரா\nவிரைவில் தந்தையாகப்போகும் பாபி சிம்ஹா\nகீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்துள்ள பாம்புசட்டை டீசர்\nபாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாம்பு சட்டை\nகல்பாத்தி எஸ். அகோரம், சுசி கணேசன் இணையும் வெற்றிக் கூட்டணி\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/maruti-baleno-crash-landed-on-terrace-014388.html", "date_download": "2018-08-17T06:54:09Z", "digest": "sha1:YNPYBEETBWDBYQYTCAJKYCECH2V35NOV", "length": 20384, "nlines": 204, "source_domain": "tamil.drivespark.com", "title": "அதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nஅதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..\nஅதிவேகத்தில் வந்த மாருதி பலேனோ கார் ’பறந்து’ சென்று வீட்டின் மேற்கூரையில் தரையிறக்கம்..\nசாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் வாகனங்கள் அவசர நிலையை சந்திக்கும் போது, அதை சாதுர்யமாக சமாளித்து தப்பிப்பது போன்ற பல வைரலான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் உள்ளன.\nஇதுபோன்ற வீடியோக்கள் வந்தாலே அவை டிரென்டிக்கும் என்பதை தாண்டி, சாலையில் செல்லும் போது நாமும் விழிப்புடன் செயல்பட உதவும் என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை.\nஇந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்று ஒரு சாலை பரபரப்பு இணையதளம் மற்றும��� செய்தி ஊடகங்களில் வைரலை கிளப்பியுள்ளது.\nஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி என்ற மாவட்டத்தின் சகர்காட் சாலையில் சென்றுக்கொண்டு இருந்த ஒரு மாருதி பலேனோ கார், அவசர நிலை ஏற்பட்டதன் காரணமாக பறந்து சென்று ஒரு வீட்டின் மேற்கூரையில் தரையிறங்கியது.\nபாதிப்பை சந்தித்துள்ள பலேனோ கார் விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் சகர்காட் சாலையில் வேகமாக வந்துக்கொண்டு இருந்துள்ளது.\nஅப்போது, அங்கே வளைவு ஒன்று வர கார் ஓட்டுநர் அதில் காரின் வேகத்தை குறைத்து திருப்ப முயன்றுள்ளார். ஆனால் கார் சாலை தடுப்பை மோதி வானில் பறந்தது.\nகார் பறந்து சென்ற பகுதியில் ஒரு வீடு இருந்ததால், அதன் மேற்கூரையில் தரையிறங்கி அங்கியிருந்த ஒரு கட்டிடத்தில் மோதி மாருதி பலேனோ கார் நின்றது.\nசாலையிலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் அந்த வீடு அமைந்துள்ளது. இவ்வளவு அளவுக்கொண்ட தூரத்தையும் ஒரே பாய்ச்சலில் பறந்து வீட்டின் மேற்கூரையில் இறங்கியுள்ளது இந்த பலேனோ கார்.\nகாரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும், மேலும் காரில் பயணம் செய்வதர்கள் சில காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் மாண்டி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.\nமேற்கூரை சிறியளவில் இருந்ததால், கார் அங்கியிருந்த கட்டிடத்தில் மோதி நின்றது. இதுவே கொஞ்சம் நீளமாக இருந்திருந்தால் கார் அப்படியே சென்று மேற்கூரையில் இருந்து தரையில் விழுந்திருக்கும்.\nஇந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே விரைந்து காரிலிருந்த ஓட்டுநரை மீட்டு தரையில் இறக்கிவிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீசாரும் விரைந்து வந்தனர்.\nமேற்கூரை கட்டிடத்தில் மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி சற்று சேதமடைந்துள்ளது. மேலும் ஓட்டுநர் சீட் கதவும் திறந்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அதை தவிர காரில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.\nதரையிலிருந்து 20அடி தூரத்திற்கு பறந்து வீட்டின் மேற்கூரையில் தரையிறங்கிய பின்னும் காரில் பெரிய சேதாராம் ஏற்படவில்லை. தொடர்ந்து கார் பயணியும் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். இதனால் பலேனோவின் கட்டமைப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.\nடெல்டா வேரியன்டான இந்த மாருதி பலேனோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 83 பிஎ���்பி பவர் மற்றும் 115 என்.எம் டார்க் திறனை வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nவருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா\nசமூக ஊடகங்கள் பெற்றிருக்கும் அபரிதமான வளர்ச்சி மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கவும், துரிதமான தகவல் பரிமாற்றத்திற்கும் அச்சாணியாக மாறி இருக்கிறது. அதேவேளையில், இதனை பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புவதும் அதிகரித்து வருகிறது.\nகுறிப்பாக, வாட்ஸ்அப்பில் வரும் பாதியளவு தகவல்கள் முற்றிலும் பொய்யான விஷயத்தை உண்மை போல சித்தரித்து எழுதி பரப்புகின்றனர். பிறருக்கு பயன்படும் என்ற நோக்கில் பலர் இந்த தகவலை உறுதி செய்யாமல் பகிர்ந்து கொள்கின்றனர்.\nதவறான தகவலை உண்மையென நம்பி பலர் அதனை பின்பற்றும் ஆபத்தும் இருக்கிறது. அதேபோன்று ஒரு செய்தியை வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் காண நேரிட்டது. அதுகுறித்த உண்மை என்ன என்பதை ஆய்வு செய்து இந்த செய்தியை வழங்குகிறோம்.\nவருமான வரி செலுத்துபவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்தால், அவரது கடைசி மூன்று ஆண்டுகளின் சம்பளத்தின் சராசரி தொகையை போல 10 மடங்கு தொகையை அரசு இழப்பீடாக வழங்குகிறது என்று ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.\nஉதாரணத்திற்கு, மரணமடைந்தவர் கடைசியாக வாங்கிய ஆண்டு சம்பளம் 6 லட்ச ரூபாய் எனில், அதற்கு முந்தைய ஆண்டில் 5 லட்ச ரூபாய் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் 4 லட்ச ரூபாய் என கணக்கிட்டு, இதன் சராசரியான ரூ.5 லட்சத்திற்கு இணையான 10 மடங்கு தொகையை இழப்பீடாக பெற முடியும் என்பதே அந்த பதிவில் தெரிவிக்கப்படும் தகவல்.\nமேலும், மரணமடைந்தவர் கடைசி மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்தியதற்கான அத்தாட்சி குடும்பத்தினரிடம் இருத்தல் அவசியம். 1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் 166 பிரிவின்படி, இந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பதிவு வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வேகமாக பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது அது தவறான தகவல் என்பது தெரியவந்துள்ளது.\n1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் 166 பிரிவின்படி, சாலை விபத்தில் மரணமடைபவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடைமுறை குறித்து மட்டுமே விளக்கம் தரப்பட்டு இருக்கிறது. ஆனால், அதனை சிலர் தவறான தகவலை பதிவு செய்து பரப்பி இருக்கின்றனர்.\n1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சாலை விபத்தை ஏற்படுத்தும் வாகனத்தின் உரிமையாளர், அந்த விபத்தில் மரணமடைபவரின் குடும்பத்தினர் மற்றும் நிரந்தர ஊனம் அடைபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nஇழப்பீடு எவ்வளவு என்பதை வாகன விபத்து இழப்பீடு குறைதீர் ஆணையம் முடிவு செய்யும் என்று மேற்கண்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதனை சிலர் தவறான தகவலுடன் பதிவிட்டு பரப்புவதுடன், அதனை ஏராளமானோர் பகிர்ந்துகொண்டும் வருகின்றனர்.\nஇதுபோன்ற தவறான தகவலை பார்த்தால் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளாதீர். மேலும், இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவலை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே பலருக்கு உதவி செய்யாவிட்டாலும், உபகாரம் செய்ததாக அமையும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nபுதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/10/actress-manoram-dies-heart-attack/", "date_download": "2018-08-17T08:10:27Z", "digest": "sha1:CJZSQNK7DHVGNLCWUD3IPWQL43PDXTFZ", "length": 9435, "nlines": 76, "source_domain": "hellotamilcinema.com", "title": "நடிகை மனோரமா மாரடைப்பால் மரணம் ! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / நடிகை மனோரமா மாரடைப்பால் மரணம் \nநடிகை மனோரமா மாரடைப்பால் மரணம் \nதமிழ்ச் சினிமாவின் பெரும் நடிகைகளில் ஒருவரான மனோரமா இன்று திடீரென்று வந்த மாரடைப்பால் சென்னையில் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 78.\nமனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் 1937ல் பிறந்தார். 12 வயதிலேயே அந்தக் காலங்களில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரது நடிப்பு வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தவர் அவரது தாய் ரமாமிர்தம் ஆவார்.\nஎஸ்.எஸ்.ராஜேந்திரனின் எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தில் அவர் சேர்ந்தபின்புதான் அவரது நாடக வாழ்க்கை பிரகாசித்தது. அந்தக் குழு சார்பில் நடத்தப்பட்ட மணிமகுடம் என்கிற நாடகத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அவரது நடிப்புத் திறன் கலை உலகில் வெளிச்சத்துக்கு வந்தது.\n1958ல் மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் மனோரமா. 1963ல் வந்த கொஞ்சும் குமரியில் அவர்தான் ஹீரோயின். இதுவரை ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இது ஒரு கின்னஸ் உலக சாதனையாகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். முன்னூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னக மொழிகள் எல்லாவற்றிலும் மனோரமாவின் கால்தடம் பதிந்திருக்கிறது.\n1964ல் தனது நாடகக் கம்பெனியின் மானேஜர் எஸ்.எம்.ராமனாதனை காதலித்து மணந்தார் மனோரமா. அவர்களுக்கு பூபதி என்கிற மகன் உண்டு. ஆனால் இரு வருடங்களிலேயே அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டார்.\nதமிழ் திரைப்பட வரலாற்றின் மைல்கல்களில் ஒன்றாக அறியப்படும் தில்லான மோகனாம்பாள் படத்தில் ஜில்ஜில் ரமாமணி என்கிற பாத்திரத்தில் அவர் சிவாஜி, பத்மினி போன்றவர்களுக்கு இணையாக நடித்துப் புகழ் பெற்றார். அவர் நடித்ததில் தனக்கே சவாலாக அமைந்த பாத்திரமாக அவர் கருதிய பாத்திரங்களில் ஒன்று ‘நடிகன்’ படத்தில் சத்யராஜூக்கு ஜோடியாக வயதான பாத்திரத்தில் நடித்தது என்கிறார்.\nபத்திரிக்கையாளரும் நடிகருமான ‘சோ’ வுடன் மனோரமா பல படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்புத் திறனைக் கண்ட சோ அவரை ‘பெண் சிவாஜி கணேசன்’ என்று பாராட்டினார்.\nபத்ம ஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற மனோரமா உண்மையிலேயே ஒரு பெண் சிவாஜி கணேசன் தான். அவரது இயல்பான நடிப்புத் திறமையை வெளிக்கொணர ஒரு யதார்த்த சினிமாகாரரும் அவரிடம் செல்லவில்லை. காரணம் அவர் ஏற்கனவே கமர்ஷியல் சினிமாவில் பெற்று விட்ட பெயர்.\nஅதனாலேயே இந்தப் பெண் சிவாஜிகணேசன் ஒரு உலக அளவில் கவனம் பெறும் படத்தில் நடிக்க முடியாமலே போய்விட்டார். அவருக்காக கலை உலகம் கலங்கி நிற்கும்.\n‘அவரே இருக்கட்டும்யா..’ எந்திரன் 2-க்கு ஷங்கர் எடுத்த முடிவு\n’’என்னையே அடிச்சிக் காலிபண்ணிட்டியே கண்ணா’’- ரஜினி மிரட்சி\nபவர்ஸ��டாருக்கென்று தனி பாடி லாங்குவேஜே இருக்கு”\nதயாரிப்பாளர் ஆகிறார் பிரபு தேவா\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2245.html", "date_download": "2018-08-17T07:18:14Z", "digest": "sha1:M56FNO6JAOYDKR5OEZ3UFCRHHMTH56HX", "length": 4644, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கூத்தாடிகள் முன்மாதிரிகளா? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ கூத்தாடிகள் முன்மாதிரிகளா\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nஉமா சங்கரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉரை : E. முஹம்மது\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், மூடபழக்கங்கள்\nதூய்மையான இஸ்லாமும் மூட நம்பிக்கையும்\nஇனிமேல் தேர்தலில் கருத்து சொல்வதில்லை என்ற டிஎன்டிஜேவின் நிலைபாடு பரிசீலனை – ஓர் அலசல்\nமாற்றப்பட்ட சட்டங்கள் பலவீனமான செய்திகள்\nஅலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி…\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmmkatchi.org/2018/05/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-08-17T06:52:10Z", "digest": "sha1:HTZ5SVMI2EHP4O3VFOZUKMP4OF3XWJYE", "length": 8868, "nlines": 63, "source_domain": "tmmkatchi.org", "title": "காவிரி செயல் திட்டத்தைப் பெற்று தந்த‌ உச்ச நீதி மன்றத்தின் ஆணையை வரவேற்கிறோம்", "raw_content": "\nகாவிரி செயல் திட்டத்தைப் பெற்று தந்த‌ உச்ச நீதி மன்றத்தின் ஆணையை வரவேற்கிறோம்\nபத்திரிக்கை செய்தி – 18-05-2018\nகாவிரி செயல் திட்டத��தைப் பெற்று தந்த‌\nஉச்ச நீதி மன்றத்தின் ஆணையை வரவேற்கிறோம்.\nஉச்ச நீதி மன்ற ஆணை வலு சேர்த்துள்ளது.\nதமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்\nதமிழக விவசாயிகளின் நெடுநாளைய போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடும் திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்றுக் காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு பருவ காலத்திற்கு முன்பு செயல்படுத்த வேண்டும். இதனை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்க‌தக்கது.\nதமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அநீதி இழைத்து விட்டதாகக் கூடச் சில கட்சிகளும் இயக்கங்களும் குறை கூறின. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றம் அமைத்திட, இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட, இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட என்று பல நிலைகளிலும் உச்ச நீதி மன்றம் தான் தமிழகத்திற்கான நியாயத்தின் பக்கம் நின்று உள்ளது. இந்த ஆணையின் வழியாக தேசிய இனங்களின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை உச்ச நீதி மன்ற ஆணை தந்துள்ளது. அந்த வகையில், காவிரி இறுதி தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்ற‌ உச்சநீதிமன்றத்தின் ஆணையைத் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வரவேற்கிறது. உச்சநீதிமன்றத்தின் ஆணையைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரிய திட்டத்திற்கான செயல் வடிவத்தினை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது..\nதமிழக முற்போக்கு மக்கள் கட்சி.\nபெட்ரோல் – டீசல் விலை உயர்வு மக்கள் தலையில் பேரிடி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டிற்குக் காரணமான‌வர்கள் அனைவரும் குற்ற வழக்குகள் வழியாகத் தண்டிக்கப்பட வேண்டும்\nஊழலுக்கு எதிரான சபதேற்கும் பொதுக்கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூசன் உரையாற்றுகிறார். அதனை தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் க.சக்திவேல் மொழிப் பெயர்த்தார். Part -1\nதமிழக முற்போக்கு மக்கள் கட்சி\n# 40 வடக்கு மாடவீதி,\nபத்திரிக்கை செய்தி -25-07-2018 – 50% முதல் 100% வரை சொத்து வரி உயர்வு கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு திரும்���ப் பெறவேண்டும். தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிக்கை\nபத்திரிக்கை செய்தி – முதுகெலும்பு இல்லாத லோக் ஆயுக்தா சட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் கண்டனம்.\n29-06-2018 பத்திரிக்கை செய்தி தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் துணைத் தலைவராக‌ ஜெ.ஜெயவீரன், தொழிலாளர் அணிச் செயலாளராக‌ பிராட்வே மணி நியமனங்கள் தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிவிப்பு.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வரவேற்கிறது\n2018 காப்புரிமையும் : தகவல் தொழில் நுட்ப பிரிவு, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி | ஆக்கமும் பராமரிப்பும் : ஈடன் இன்போடெக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai3-8.html", "date_download": "2018-08-17T08:00:37Z", "digest": "sha1:B2WBLX2WT3ODYEIPCHBIYTFPV6242W6V", "length": 61595, "nlines": 236, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந���த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nமூன்றாம் பாகம் : எரிமலை\nஇரும்பையொத்த கையினால் தன் கையை அவ்விதம் பிடித்தவன் ஆஜானுபாகுவான ஒரு போலீஸ்காரன் என்பதைக் கண்டான். ஒரு கணநேரத்துக்குள் சூரியாவின் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் பாய்ந்து சென்றன. இத்தனை நாட்கள், இத்தனை தூரம் பிரயாணம் செய்தபோதெல்லாம் பிடிபடாமல் வந்து கடைசியாக இந்த டில்லி நகரின் முழுச் சோம்பேறிப் போலீஸ்காரனிடந்தானா சிக்கிக்கொள்ள வேண்டும் அதுவும் தான் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்கள் சில பாக்கியிருக்கும் போது அதுவும் தான் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்கள் சில பாக்கியிருக்கும் போது இன்னும் இரண்டு நாள் அவகாசம் தனக்குக் கிடைத்திருக்க கூடாதா இன்னும் இரண்டு நாள் அவகாசம் தனக்குக் கிடைத்திருக்க கூடாதா இவ்விதம் ஏற்பட்ட மனக் கலக்கத்தைச் சூரியா வெளியில் காட்டிக்கொள்ளாமல், \"யார் நீ இவ்விதம் ஏற்பட்ட மனக் கலக்கத்தைச் சூரியா வெளியில் காட்டிக்கொள்ளாமல், \"யார் நீ எதற்காக என் கையைப் பிடிக்கிறாய் எதற்காக என் கையைப் பிடிக்கிறாய்\" என்று அதட்டலாகக் கேட்டான். போலீஸ்காரன், \"இன்ஸ்பெக்டர் சாகிப் உன்னைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்\" என்று அதட்டலாகக் கேட்டான். போலீஸ்காரன், \"இன்ஸ்பெக்டர் சாகிப் உன்னைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்\" என்று சொன்னதும் சூரியாவின் கலக்கம் அதிகமாயிற்று. \"உன் இன்ஸ்பெக்டர் சாகிப்பை எனக்குத் தெரியாது, அவரிடம் எனக்கு என்ன வேலை\" என்று சொன்னதும் சூரியாவின் கலக்கம் அதிகமாயிற்று. \"உன் இன்ஸ்பெக்டர் சாகிப்பை எனக்குத் தெரியாது, அவரிடம் எனக்கு என்ன வேலை நான் வர முடியாது\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅதற்கு அந்தப் போலீஸ்காரன், \"இன்ஸ்பெக்டர் சாகிப்பை பார்த்தால் இப்படிச் சொல்ல மாட்டாய். சீக்கிரம் வா\" என்று கூறினான்.\nஇதை அவன் கூறிய குரல் சூரியாவின் மனதில் ஏதோ ஒரு சந்தேகத்தை உண்டாக்கியது. குரலைக் காட்டிலும் அதிகமாக அந்தப் போலீஸ்காரனுடைய முகத்தில் தோன்றிய புன்னகையும் கண்சிமிட்டலும் சூரியாவின் மனதில் குழப்பத்தை உண்டாக்கின. இதற்குள் ஜும்மா மசூதியின் படிகளில் அவர்கள் நின்ற இடத்துக்கு அருகில் கூட்டம் அதிகமாகச் சேர ஆரம்பித்தது. சிலர் போலீஸ்காரனுக்கும் சூரியாவுக்கும் நடந்த விவாதத்தைக் கவனிக்கவும் தொடங்கியிருந்தார்கள். இதையெல்லாம் ஒரு வினாடி நேரத்துக்குள் எண்ணிப் பார்த்து, எப்படியிருந்தாலும் அந்தப் போலீஸ்காரனுடன் போவதே நல்லது என்று சூரியா தீர்மானித்தான். \"சரி; வருகிறேன் இன்ஸ்பெக்டர் சாகிப் எங்கே இருக்கிறார்\" என்று கேட்டான் சூரியா. \"பேசாமல் என்னுடன் வா\" என்று கேட்டான் சூரியா. \"பேசாமல் என்னுடன் வா ஆனால் ரொம்ப நெருங்கி வராதே ஆனால் ரொம்ப நெருங்கி வராதே கொஞ்ச தூரத்திலேயே என் பின்னால் வந்து கொண்டிரு கொஞ்ச தூரத்திலேயே என் பின்னால் வந்து கொண்டிரு இன்ஸ்பெக்டர் சாகிப்பிடம் நான் உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன் இன்ஸ்பெக்டர் சாகிப்பிடம் நான் உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன்\" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் நடந்தான்.\nசூரியாவுக்கு இப்போது தைரியம் அதிகமாயிற்று. தான் தப்பித்துக் கொள்வதற்குச் சௌகரியமாகப் போலீஸ்காரன் முன்னால் சென்றதினாலும், அவன் திரும்பிக் கூடத் தன்னைப் பார்க்காததினாலும் சூரியாவின் மனதில் ஏற்கனவே தோன்றிய எண்ணம் உறுதிப்பட்டது. போலீஸ்காரன் போன வழியே அவனைத் தன் கண் பார்வையிலிருந்து தவற விடாமல், பின்னால் நடந்து சென்றான். போலீஸ்காரன் ஜும்மா மசூதியைச் சுற்றி ஜேஜே என்று நெருங்கி நின்ற ஜனக்கூட்டத்தின் வழியாகப் புகுந்து நடந்து வெள்ளி வீதிக்குச் சென்று மணிக்கூண்டை அட���ந்தான். பிறகு டவுன் ஹால் காம்பவுண்டுக்குள் புகுந்து போய் அதன் பின்புறத்தில் கொஞ்ச தூரத்தில் இருந்த விசாலமான மைதானத்தை அடைந்தான்.\nஇன்று 'காந்தி மைதானம்' என்ற பெயர் பெற்று விளங்கும் அந்த மைதானத்தில் ஆங்காங்கே சில மரங்களும் செடிகளும் இருந்தன. மைதானத்தின் விளிம்பை அடைந்ததும் போலீஸ்காரன் நின்று திரும்பிப் பார்த்தான். சூரியா சமீபத்தில் வந்த உடனே அவன் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு மரத்தைச் சுட்டிக்காட்டி, \"அந்த மரத்துக்குப் பின்னால் இன்ஸ்பெக்டர் சாகிப் இருக்கிறார், போய்ப் பார்த்துக் கொள் இன்ஸ்பெக்டர் சாகிப்பும் நீயும் பேசும்போது நான் அருகில் இருப்பது நன்றாயிராது. உங்களுக்குள் எத்தனையோ இரகசியங்கள் இருக்கும் இன்ஸ்பெக்டர் சாகிப்பும் நீயும் பேசும்போது நான் அருகில் இருப்பது நன்றாயிராது. உங்களுக்குள் எத்தனையோ இரகசியங்கள் இருக்கும்\" என்று சொல்லி மறுபடியும் புன்னகை புரிந்தான்.\nசூரியா பொங்கி வந்த வியப்புடனே போலீஸ்காரன் சுட்டிக்காட்டிய மரத்தை நோக்கிச் சென்றான். மரத்தின் அருகில் போகும்போது அதன் பின்னால் ஒரு பெண் உட்கார்ந்து கையில் வைத்துக் கொண்டிருந்த புத்தகத்தை ஆழ்ந்த கவனத்துடன் படித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. \"அவள் யார்\" என்ற எண்ணம் சூரியாவின் உள்ளத்தில் உதயமாவதற்குள், அவனுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு அந்தப் பெண் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவள் தாரிணி என்று கண்டதும் சூரியாவுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று.\n வீரர் சூரியாவின் வரவு நல்வரவாகுக\n அந்தப் போலீஸ்காரர் என் கையைப் பிடித்ததும் ஒரு நிமிஷம் திணறிப் போய்விட்டேன்\" என்று சொல்லிக்கொண்டே சூரியா தாரிணிக்கு எதிரில் உட்கார்ந்தான். மேலும் தொடர்ந்து, \"உங்களுடைய சாமர்த்தியம் எனக்குத் தெரிந்த விஷயந்தான். ஆயினும் ஒரு போலீஸ்காரனையே உங்கள் வலையில் சிக்க வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை,\" என்று சொன்னான்.\n\"போலீஸ்காரனைப் பார்த்து எதற்காக அவ்வளவு பயம் புரட்சி வீரர் சூரியாவே போலீஸ்காரனுக்குப் பயப்பட்டால் மற்றவர்களின் கதி என்ன புரட்சி வீரர் சூரியாவே போலீஸ்காரனுக்குப் பயப்பட்டால் மற்றவர்களின் கதி என்ன\" என்று தாரிணி கேட்டாள்.\n\"பயம் என்று நான் சொன்னேனா எத்தனையோ இடங்களில் எவ்வளவோ வேஷம் போட்டு எத்தனையோ தந்திரம் செய்��ு போலீஸாரிடம் தப்பி வந்தேன். புனிதமான சந்நியாசி வேஷங்கூடப் போட்டுக்கொண்டேன். அப்படியெல்லாம் செய்து இத்தனை தூரம் டில்லிக்கு வந்துவிட்டுத் தங்களைச் சந்திக்காமல், விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமல், போலீஸ் 'லாக் - அப்'புக்குப் போகிறதென்றால் திகைப்பாயிராதா எத்தனையோ இடங்களில் எவ்வளவோ வேஷம் போட்டு எத்தனையோ தந்திரம் செய்து போலீஸாரிடம் தப்பி வந்தேன். புனிதமான சந்நியாசி வேஷங்கூடப் போட்டுக்கொண்டேன். அப்படியெல்லாம் செய்து இத்தனை தூரம் டில்லிக்கு வந்துவிட்டுத் தங்களைச் சந்திக்காமல், விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமல், போலீஸ் 'லாக் - அப்'புக்குப் போகிறதென்றால் திகைப்பாயிராதா\n\" என்று தாரிணி கேட்டாள்.\n அதற்குள்ளேதான் தலை போகிற காரியம் என்று தங்களிடமிருந்து கடிதம் வந்து விட்டதே அந்தக் கடிதத்தினால் தேவப்பட்டணத்தில் நேர்ந்த விபரீதங்களைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். எதற்காக அப்படிக் கடிதம் எழுதினீர்கள் அந்தக் கடிதத்தினால் தேவப்பட்டணத்தில் நேர்ந்த விபரீதங்களைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். எதற்காக அப்படிக் கடிதம் எழுதினீர்கள் சீதாவுக்கு அவ்விதம் என்ன நேர்ந்துவிட்டது சீதாவுக்கு அவ்விதம் என்ன நேர்ந்துவிட்டது உண்மையில் சீதாவை நினைத்தால் எனக்குக் கோபம் வருகிறது. ஒரு தனிப்பட்ட மனுஷிக்காக எவ்வளவோ முக்கியமான தேசீய காரியங்கள் தடைப்பட்டுப் போகிறதென்றால் உண்மையில் சீதாவை நினைத்தால் எனக்குக் கோபம் வருகிறது. ஒரு தனிப்பட்ட மனுஷிக்காக எவ்வளவோ முக்கியமான தேசீய காரியங்கள் தடைப்பட்டுப் போகிறதென்றால்\n\"நான் அவ்விதம் நினைக்கவில்லை. கோபுரத்தைப் பொம்மை தாங்குகிறது என்று நினைத்துக்கொள்வது போல நம்மாலேதான் தேசத்தின் காரியங்கள் நடக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்கிறோம். தெய்வ சித்தம் ஒன்று இருக்கிறது; அதன் சட்டப்படி எல்லாம் நடக்கின்றன. தேசத்தை நாம் காப்பாற்ற முயல்வதைவிட நமக்குத் தெரிந்திருக்கும் ஒருவரின் கஷ்டத்தைப் போக்கினால் கைமேல் பலன் உண்டு\" என்றாள் தாரிணி.\n\"கடைசியாக நாம் சந்தித்த பிறகு தத்துவ ஆராய்ச்சி பலமாகச் செய்திருக்கிறீர்கள். முன் தடவை நாம் பேசிய போது தனி மனிதர்களுடைய சுக சௌகரியங்களைக் காட்டிலும் தேச நன்மையே பெரிது என்று முடிவு செய்தோம். இந்த மாறுதலுக்க��� காரணம் என்னவோ தெரியவில்லை.\"\n\"உங்கள் அத்தங்காதான் காரணம் தேசம். எந்தக் கேடாவது கெட்டுப் போகிறது. சீதாவின் கஷ்டம் நீங்கினால் போதும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.\"\n\"சீதாவின் பேரில் உங்களுக்கு அளவில்லாத கருணை உண்டாகியிருக்கிறது. அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை.\"\n\"ஒருவரிடம் ஒருவர் பிரியம் கொள்ளுவதற்குக் காரணம் வேண்டுமா என்ன\n\"வேண்டியதில்லைதான். பிரியம் கொள்ளுவதற்குக் காரணம் வேண்டியதில்லை என்பதினாலேதான் ஸ்திரீகள் முதல் நம்பர் அயோக்கியர்கள் பேரில் காதல் கொள்ளுகிறார்கள்\n\"நீங்கள் சொல்வது எனக்கு நன்றாய்ப் புரியவில்லை. ஸ்திரீகள் அயோக்கியர்கள் மீது மட்டுமே காதல் கொள்ளுகிறார்கள் என்றா சொல்லுகிறீர்கள் அப்படியானால் அதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஸ்திரீகள் காதல் கொள்ளக்கூடிய யோக்கியர்கள் சிலரும் இருக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட யோக்கியர் ஒருவரைத் தெரியும்\" என்று தாரிணி கூறிவிட்டு எங்கேயோ பார்த்தாள்.\nசூரியா எரிச்சலுடன், \"அப்பேர்ப்பட்ட தனிப் பெரும் யோக்யன் யார் என்று எனக்கும் தெரியும். அவன் பெயர் சௌந்தரராகவன், இல்லையா\n\"நான் சௌந்தரராகவனை நினைத்துக் கொண்டு பேசவில்லை. என்றாலும் அவரையும் நான் அயோக்கியர் என்று சொல்ல மாட்டேன். ஏதோ சில தவறுகள் அவர் செய்யக் கூடும். ஆனால் சீதாவிடம் அவருக்கு எவ்வளவோ அன்பு உண்டு என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். சீதா தன்னுடைய வீண் சந்தேகங்களினால் அவருடைய அன்பையெல்லாம் விஷமாகச் செய்து விடுகிறாள்\" என்றாள் தாரிணி.\n\"போகட்டும்; ராகவனுடைய அந்தரங்கத்தைச் சீதாவை விட நீங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா\n\"சில சமயம் ஒரு பொருளுக்கு மிகவும் சமீபத்திலிருப்பவர்களைக் காட்டிலும் கொஞ்சம் தூரத்திலிருப்பவர்களுக்கு அதன் சொரூபம் நன்றாய்த் தெரிகிறது. அதனால் சீதாவைக் காட்டிலும் ராகவனுடைய உள்ளத்தை என்னால் நன்றாய் அறிந்து கொள்ள முடிந்தது.\"\n சீதாவைக் காட்டிலும் ராகவனுடைய உள்ளத்துக்கு நீங்கள் அதிக சமீபத்தில் இருக்கலாமல்லவா\n நீங்கள் ஏதோ விகல்பமாகப் பேசுகிறீர்கள், இத்தனை நேரமும் அறியாமற் போனேன். இப்படிப் பேசுவதானால் நான் உங்களுடன் பேசுவதற்கே இஷ்டப்படவில்லை, நீங்கள் எழுந்து போகலாம்\n\"இந்த மைதானம் உங்களுக்குச் சொந்தமா என்ன\n\"சரி; அப்படியானால் நான் எழுந்து போகிறேன்\" என்று சொல்லிக் கொண்டு தாரிணி எழுந்தாள்.\n நான் சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நான் கூறியது பிசகு தான்; தயவு செய்து உட்காருங்கள் சீதா விஷயமாக நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போங்கள்\" என்றான்.\nதாரிணி மறுபடி உட்கார்ந்து \"திடீரென்று உங்களிடம் இந்த மாறுதல் காணப்படுவதன் காரணம் தெரியவில்லை. யாரோ ஏதோ சொல்லி உங்கள் மனதைக் கெடுத்திருக்கிறார்கள். சீதாவைப் பார்த்துவிட்டு இங்கு வந்தீர்களா\n\"இல்லை; ஸ்டேஷனில் இறங்கியதும் நேரே இங்கு வந்தேன். என்னுடைய அறைக்குக் கூடப் போகவில்லை. சீதா எப்படி இருக்கிறாள் அவள் விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்.\"\n\"அவள் மனதில் ஏதோ ஒரு விஷம் புகுந்திருக்கிறது. ஏதோ ஒரு சந்தேகம் குடிகொண்டிருக்கிறது. அதனாலேயே அவளுடைய குடும்ப வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறது. அவளுடைய ஆயுளுக்கே அபாயம் வந்துவிடும் போலிருக்கிறது. நீங்கள் உடனே போய் விசாரித்து அவளுடைய மனதிலுள்ளதைத் தெரிந்து கொள்ள முயல வேண்டும். சில நாளைக்கு அவளை எங்கேயாவது அனுப்பி வைத்தாலும் நல்லது.\"\n\"அவள் எந்த ஊருக்குப் போவாள் போவதற்கு எந்த ஊர் இருக்கிறது போவதற்கு எந்த ஊர் இருக்கிறது நான் சொல்கிறேன், தாரிணி சீதா இனிமேல் சுகமடைவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது; அவள் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும். ஆனால் ஹிந்து சாஸ்திரமும் பிரிட்டிஷ் சட்டமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆகையால் துன்பப்பட்டுச் சாகவேண்டியது தான்.\"\n\"நான் கூடச் சில சமயம் நினைத்ததுண்டு. சீதா விவாகரத்து செய்துவிட்டு உங்களைக் கலியாணம் செய்து கொண்டால் எவ்வளவு சந்தோஷமாயிருப்பாள் என்று.\"\n\"ஒரு நாளும் இல்லை; நீங்கள் நினைப்பது பெருந்தவறு. சீதாவிடம் என்னுடைய அபிமானம் அந்த விதமானது அன்று. அத்தையிடம் நான் கொண்ட அபிமானம் அவளுடைய பெண்ணின் க்ஷேமத்தில் அக்கறை கொள்ளச் செய்திருக்கிறது. மற்றபடி அவளுடைய இலட்சியங்களுக்கும் என்னுடைய இலட்சியங்களுக்கும் பொருந்தவே பொருந்தாது. சீதா பட்டுப்பூச்சி இனத்தைச் சேர்ந்தவள். பட்டிலும் பகட்டிலும் பளபளப்பிலும் படாடோ பத்திலும் பிரியம் கொண்டவள். பார்ட்டிகளுக்குப் போவதே ஜன்ம சாபல்யம் என்று எண்ணியிருக்கிறவள்...\"\n\"சீதா பிறக்கும்போதே இந்த மாதிரி குணங்களுடனே பிறந்தாளா எல்லாம் பின்னால் ஏற்பட்ட பழக்க வழக்கங்கள் தானே எல்லாம் பின்னால் ஏற்பட்ட பழக்க வழக்கங்கள் தானே\n\"அது எப்படி இருந்தால் என்ன உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். தேவப்பட்டணம் போலீஸாரிடமிருந்து தப்புவதற்காக நான் சந்நியாசி வேஷம் பூண்டேன். அந்த வேஷத்திலேயே நான் சில நாள் இருக்க நேர்ந்தது. அப்போது உண்மையாகவே நான் சந்நியாசி ஆகிவிட வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. மதராஸில் காமாட்சி அம்மாளைப் பார்த்துப் பேசிய பிறகு அந்த எண்ணம் பலம் பெற்றுத் தீர்மானம் ஆயிற்று.\"\n\"தங்களுடைய தீர்மானத்தை நான் மிகவும் மெச்சுகிறேன்.\"\n\"எல்லா விஷயத்திலும் நம்முடைய கருத்துக்கள் ஒத்திருப்பது பற்றிச் சந்தோஷம்\" என்றான் சூரியா.\n\"எனக்கும் சந்தோஷந்தான்; ஆனால் காமாட்சி அம்மாள் தங்களுடைய குருநாதரானது எப்படி\n\"சீதாவைப் பற்றி விசாரிப்பதற்காக அந்த அம்மாளிடம் போயிருந்தேன். சீதாவுக்கு டைபாய்ட் சுரம் வந்தது பற்றியும் நீங்கள் அவளுக்குச் சிசுரூஷை செய்து பிழைக்க வைத்தது பற்றியும் தெரிவித்தாள்.\"\n அதிலிருந்து எப்படிச் சந்நியாசம் வாங்கிக் கொள்ளும் உறுதி ஏற்பட்டது\n\"காமாட்சி அம்மாள் இன்னும் சில விஷயங்களும் சொன்னாள். ராகவனுடைய இளம்பிராயத்தில் அவன் வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ள இஷ்டப்பட்டதைப் பற்றியும் அவளும் அதற்கு ஆவலாயிருந்தது பற்றியும் சாதி வித்தியாசம் காரணமாகத் தான் அதற்குச் சம்மதம் கொடுக்க மறுத்துவிட்டது பற்றியும் சொன்னாள். தாயாருடைய வாக்கை இவ்வளவு பக்தியாக நிறைவேற்றி வைத்த சௌந்தரராகவனை நான் மனதார மெச்சினேன்.\"\n\"நீங்கள் இன்றைக்கு ஒரு மாதிரி பேசி வந்ததின் காரணம் இப்போது தெரிகிறது. ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணின் இப்போதைய அபிப்பிராயத்தைப் பற்றிக் காமாட்சி அம்மாள் சொன்னாளா\n\"இல்லை; அவளுக்கு எப்படி அது தெரியுமா ஆனால், 'ராகவன் அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒருவேளை சந்தோஷமாயிருந்திருப்பான்' என்று சொன்னாள்.\"\nதாரிணி சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, \"இதற்கும் தங்களுடைய சந்நியாசத்துக்கும் என்ன சம்பந்தம்\n\"நான் எப்போதாவது கலியாணம் செய்து கொள்ளுவதாயிருந்தால், அவள் இன்னொரு ஆசாமியிடம் காதல் கொண்டிருப்பதாகத் தெரிந்தால் நான் சந்நியாசம் வ���ங்கிக்கொள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது\n\"நீங்கள் நினைப்பது முற்றும் தவறு; அந்தப் பெண்ணின் இதயத்தில் ராகவனுக்கு இப்போது கொஞ்சம் கூட இடமில்லை. நீங்கள் சந்நியாசி ஆனதாகத் தெரிந்தால் அவளும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி கன்னிகா மடத்தைச் சேர்ந்து விடுவாள்.\"\nசூரியா ஆர்வத்துடன் தாரிணியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, \"இது உண்மைதானா\n\"தங்களுடைய இருதயத்தையே கேட்டுப் பார்க்கிறதுதானே\" என்று சொன்னாள் தாரிணி.\n\"என் இருதயம் சொல்லியதை நம்புவதற்கு இதுவரை எனக்குப் பயமாயிருந்தது. அவ்வளவு பெரிய பாக்கியம் இந்த துரதிர்ஷ்டசாலிக்கு எப்படிக் கிடைக்கும் என்றும், இருதயம் நம்மை ஏமாற்றுகிறது என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன்.\"\n\"இருதயம் ஏமாற்றவில்லை; சலன சுபாவமுள்ள அறிவு தான் ஏமாற்றிற்று. சீதாவையும் அதே அறிவு தான் ஏமாற்றுகிறது. நீங்கள் உடனே சென்று அவளுடைய நிலையைத் தெரிந்து கொண்டு வாருங்கள். சீதாவை நான் பார்த்து இருபது நாள் ஆகிவிட்டது எப்படியிருக்கிறாளோ என்று கவலையா இருக்கிறது\n\"அப்படியே ஆகட்டும், நாளைக்கு நாம் இந்த இடத்திலேயே சந்திக்கலாமா\n\"கூடவே கூடாது; சுற்றுமுற்றும் பாருங்கள். நம்மை எத்தனை பேர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். நாளைக்கு ஜாகையில் சந்திக்க வேண்டியது தான். நம்முடைய நண்பர்கள் உங்களுடைய அனுபவங்களைக் கேட்க ஆவலுள்ளவர்களாயிருக்கிறார்கள். நாளைக்கு இதே நேரத்துக்கு மணிக்கூண்டுக்கு அருகில் வாருங்கள். போலீஸ்காரன் இந்துலால் உங்களைச் சந்தித்து ஜாகைக்கு அழைத்துக் கொண்டு வருவான். இப்போது என்னுடன் தொடர்ந்து வரவேண்டாம். நான் அந்தப் போலீஸ்காரன் அருகில் போய்ச் சேரும் வரையில் தாங்கள் அந்த மரத்தடியிலே உட்கார்ந்திருப்பது நல்லது.\"\nஇவ்விதம் கூறிவிட்டுத் தாரிணி எழுந்து நடந்தாள். சூரியா அங்கேயே உட்கார்ந்து தாரிணியும் போலீஸ்காரனும் மறையும் வரையில் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவி���் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்��ிபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்த���் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/horoscope-signs/174/174.html", "date_download": "2018-08-17T07:37:24Z", "digest": "sha1:NW33KKSITJBO36RG5BRLJXZJTY2X5TPM", "length": 20832, "nlines": 23, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன? | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு பலன்கள் பலன்கள் பொது மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன\nமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன\n40, 45 வயதைக் கடக்கும் போது, வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது நாம் யாரையாவது திட்டியிருக்கிறோம், அவமானப்படுத்தியிருக்கிறோம் என்ற சிந்தனை வருகிறது. அவரை அப்படி சொல்லியிருக்கக் கூடாது, அவரைப் போய் அப்படி திட்டிவிட்டோமோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த வயதில் நாம் கூட வளராமல் இருந்திருப்போம். இப்படிப்பட்ட சிந்தனை வரும்போது, மீண்டும் அவர்களிடம் போய் என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பும் இருக்காது. இப்படிப்பட்ட உள் உளைச்சல் இருக்கும்போது என்ன பரிகாரம் செய்யலாம்.\nஇந்த மாதிரியான பாதிப்புகளுக்கெல்லாம், ஜாதகப்படி பார்த்தீர்களென்றால் குல தெய்வக் கோயில், சிலர் இஷ்ட தெய்வம் என���று சொல்வார்கள் இல்லையா, என்னதான் குலதெய்வம் இருந்தாலும் இந்த கோயிலுக்கு வந்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ அங்கு வந்து உட்கார்ந்து சில ஜபம், தபம் இதெல்லாம் செய்யலாம். அவர்களை நினைத்து, அந்த நேரத்தில் இந்த மாதிரியான கேள்வி கேட்டுவிட்டேன். அவர்கள் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும். கடுமையாக திட்டினேன், வனமையாகக் கண்டித்தேன். சேர வேண்டிய பங்கு சேரவிடாமல் தடுத்தேன், அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பார்கள்.\nஇதை அவர்களுடைய உள் மனது வரை ஆராய்ந்து பாவத்தை நினைத்து வருத்தப்பட்டாலே போதும். இதற்கு பதிலாக அவர்களுடைய சந்ததிகளுக்கு இவர்கள் உதவலாம். நான் உங்கள் அண்ணனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் நெருக்கமாக இருந்தோம். ஒரு காலகட்டத்தில் இரண்டு பேருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. இருந்தாலும் நான் உன்னை மதிக்கிறேன். உனக்கு ஏதாவது உதவி வேண்மென்றால் சொல், ஏதாவது செய்கிறேன் என்று கூறலாம், இல்லையென்றால் நோகப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவலாம். இவைகே தக்க பரிகாரங்களாகும்.\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம��� பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை ப��ன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்க��� என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2018 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/04/ccleaner-5175590-info.html", "date_download": "2018-08-17T07:07:43Z", "digest": "sha1:NETP65WPNQVZLTTPJIC4YR4WOEGHRBBD", "length": 12785, "nlines": 93, "source_domain": "www.thagavalguru.com", "title": "லேப்டாப்/கணினியை விரைவாக இயங்க வைக்கும் புதிய CCleaner 5.17.5590 டவுன்லோட் | ThagavalGuru.com", "raw_content": "\nHome » CCleaner , PC Tips , Windows , கணினி » லேப்டாப்/கணினியை விரைவாக இயங்க வைக்கும் புதிய CCleaner 5.17.5590 டவுன்லோட்\nலேப்டாப்/கணினியை விரைவாக இயங்க வைக்கும் புதிய CCleaner 5.17.5590 டவுன்லோட்\nஅன்றாடம் இணையத்தில் நாம் உலாவும் போது நம் கணினியில் நமக்கு தெரியாமால் பல தேவையற்ற பைல்கள் குப்பைகளாக சேர்ந்து விடுகிறது. இந்த தேவையற்ற பைல்களால் தான் நம் லேப்டாப்/கணினியில் தினம் தினம் புது பிரச்சினை உருவாகி நம் கணினியும் மெதுவாக இயங்க தொடங்குகிறது. இந்த தேவையற்ற பைல்களை மற்றும் கணினியின் இதயமான ரிஜிஸ்டரியில் தேவையில்லாத குப்பைகளை தேடி அழிக்க இணையத்தில் பல மென்பொருட்கள் இலவசமாக கிடைத்தாலும் உலக அளவில் பிரபலாமான மென்பொருள் CCleanerதான்.அதிலும் இப்போது வந்துள்ள பதிப்பு துரித கதியில் இயங்க செய்கிறது. இதனை தளத்தில் நேரடியாக டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nநேற்று வெளியிடப்பட்ட புதிய CCleaner 5.17.5590 பதிப்பு திறன் மிகுந்ததாக இருக்கிறது. இந்த புதிய பதிப்பில் ஒரு விஷேசம் எண்ணெவென்றால் இரண்டு வினாடிகளில் உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற Cache பைல்களை, தற்காலிக பைல்களையும் நீக்கி கணினியை விரைவாக இயங்கும்படி செய்கிறது.\nஉலகெங்கும் 1 பில்லியனுக்கும் மேற்ப்பட்டவர்கள் தங்கள் கணினியில் CCleaner பயன்படுத்துகிறார்கள்.\nஇதன் கொள்ளளவு வெறும் 6MPதான். எனவே உங்கள் ஹார்ட் டிஸ்க்ல அதிக இடம் தேவையில்லை.\nகணினியின் இதயம் என வர்ணிக்கப்படும் ரிஜிஸ்ட்ரியை (Registry) சுத்தம் செய்து பழுது பார்க்கும் வசதியும் உள்ளது.\nஒரு சில வினாடிகளில் அனைத்து தேவையற்ற ஜங்க் பைல்களை நீக்கி கணினிக்கு புத்துணர்சி அளிக்கிறது. எனவே கணினி வேகமாக இயங்க வழிவகை செய்கிறது.\nகீழே டவுன்லோட் பட்டனை அழுத்தி புதிய பதிப்பான CCleaner 5.10.5373 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nஒரு முறை ஷேர் செய்துவிட்டு செல்லுங்கள் ஃபிரண்ட்ஸ்\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLAPTOP புதிதாக வாங்க போறிங்களா\nசற்று முன் வெளியிடப்பட்ட UC Browser Mini-10.7.2 - டவுன்லோட்\nஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nGBWhatsApp v4.17 புதிய பதிப்பை டவுன்லோட் செய்யுங்கள்.\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழ�� இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now\nஇசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/h1b-visa-applicants-should-submit-our-phone-email-social-media-details", "date_download": "2018-08-17T07:44:54Z", "digest": "sha1:B5XB22ME3JCDATRC4R4ASSNHATWOJ7NP", "length": 10507, "nlines": 77, "source_domain": "tamil.stage3.in", "title": "அமெரிக்காவின் ஹச்ஒன்பி விசா விதிகளில் அதிரடி மாற்றம்", "raw_content": "\nஅமெரிக்காவின் ஹச்ஒன்பி விசா விதிக���ில் அதிரடி மாற்றம்\nஅமெரிக்காவின் ஹச்ஒன்பி விசா விதிகளில் அதிரடி மாற்றம்\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : Mar 31, 2018 14:50 IST\nசமீபத்தில் அமெரிக்காவின் H-1B விசா பெறுவோருக்கான புதிய நிபந்தனைகள் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியின் போது கணவர் மனைவி இருவரும் அமெரிக்காவில் பணிபுரிய 'H-4' விசா அளிக்கப்பட்டது. இந்த விசா பெறுபவர் அமெரிக்காவின் எந்த நிறுவனத்திடம் வேண்டுமானாலும் பணிபுரியலாம். இதனால் 'H-1B' விசா பெறுவோருக்கு இருக்கும் கட்டுப்பாடு 'H-4' விசா பெறுவோருக்கு இல்லை. இதனால் அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான தொழிலாளர்களை ஈர்த்து வந்தது.\nஇதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்நிலையில் H-4 விசாவை ரத்து செய்ய தற்போது அதிபராக இருக்கும் ட்ரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவிற்கு அமெரிக்காவில் ஏராளமான அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தது. இதனை அடுத்து தற்போது H-1B விசா பெறுவோருக்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையில் H-1B விசா பெறுவோர் கடந்த 5 வருடங்களாக உபயோகித்து வந்த மொபைல் எண், இ-மெயில் முகவரி மற்றும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் முகவரிகள் ஆகியவையும் அளிக்க வேண்டும்.\nஇதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அமெரிக்க அரசின் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி விசா பெறுவோர், ஐந்து வருடங்களில் ஏதேனும் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவரா, அவருடைய குடும்ப அங்கத்தினர் ஏதேனும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்த தகவல்களையும் அளிக்க வேண்டும். அமெரிக்க அரசின் இந்த புதிய தீர்மானத்தின் படி அமெரிக்காவில் நிரந்தர குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்கும் 7 லட்சம் பேர் மற்றும் தற்காலிக குடியேற்றத்திற்கு விண்ணப்பிக்கும் 1.4 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் ஹச்ஒன்பி விசா விதிகளில் அதிரடி மாற்றம்\nஅமெரிக்காவின் ஹச்ஒன்பி விசா விதிகளில் அதிரடி மாற்றம்\nஅமெரிக்கா விசா விதிகளில் அதிரடி மாற்றம்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\nகனமழையால் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம்\nசெக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thesubeditor.com/topics/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-17T07:13:11Z", "digest": "sha1:CNFOR57WCZJSU5OHQWLIUELSAIQE5A4G", "length": 9519, "nlines": 114, "source_domain": "www.thesubeditor.com", "title": "மோடி | Tamil News | Latest Tamil News | Daily Tamil News | Tamil News Live | Online Tamil News | #tamilnews | தமிழ் செய்திகள் | The Subeditor - Tamil News Website", "raw_content": "\nIndia: கேரளாவில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்\nTamilnadu: இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\nIndia: கனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nTamilnadu: கலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\nIndia: கனமழை பாதிப்புகளை பார்வையிட கேரளா விரைகிறார் பிரதமர் மோடி\nகனமழை பாதிப்புகளை பார்வையிட கேரளா விரைகிறார் பிரதமர் மோடி\nகேரளாவில் கனமழை எதிரொலியால் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவிற்கு விரைகிறார்.\nவாஜ்பாய் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி நேரில் சென்று அஞ்சலி\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உட��ுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nவாஜ்பாய் மறைவு: தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவையட்டி, நாளை பொது விடுமுறை விடுத்து, தமிழக அரசு அறிவித்துள்ளது.\nவாஜ்பாயின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இரங்கல்\nஉடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nகேரளாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: பிரதமர் மோடி ட்வீட்\nகனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவையால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஉடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்று காலமானார்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடம்\nஉடல்நலக்குறைவால் கடந்த 9 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nடெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி\nடெல்லி செங்கோட்டையில் இன்று 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார்.\nஎங்கள் பழைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் - நரேந்திர மோடி\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும், இதன் மூலம் எங்கள் பழைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nகொல்கத்தாவில் அமித் ஷாவுக்கு எதிராக கருப்புக் கொடி\nகொல்கத்தா சென்ற பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.\nவாஜ்பாயின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்��ு: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nதமிழக மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் - ராமதாஸ்\nநீதிபதிகள் அவமதிப்பு.. ஆளுநர் வருத்தம்\nசோசியல் மீடியாவுக்கு அவல் போட்ட அமித்ஷா.. காங்கிரஸ் கிண்டல்\nசேவை உரிமைச் சட்டம் தேவை - ராமதாஸ் வலியுறுத்தல்\nவறுமையிலிருந்து சுதந்திரம் தேவை - குடியரசு தலைவர் பேச்சு\nமூன்று இதயங்களை கொண்டவர் ஸ்டாலின் - துரைமுருகன் பெருமிதம்\nதிமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132880-vintage-and-classic-car-show-in-chennai-on-august-5th.html", "date_download": "2018-08-17T07:04:35Z", "digest": "sha1:ZOQDIEDL3A3NDD7YSNJVYN3F4RV5AFB2", "length": 18318, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "கிளாஸிக், வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு! | Vintage and classic car show in chennai on august 5th", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nகிளாஸிக், வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு\nமெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப் நடத்தும் வின்டேஜ் கார், கிளாஸிக் கார்களின் அணிவகுப்பு, வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வன்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உபயோகித்த டாஜ் கிங்ஸ்வே கார் (1957), தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான எஸ்.எஸ்.வாசன், ஏவி.எம் ஆகியோரின் கார்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.\nஇது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப்பின் தலைவர் பால்ராஜ் வாசுதேவன் பேசுகையில், “புராதன கார்களை மறுசீரமைத்துப் பேணி வருவதில் இந்தக் கார்களின் உ��ிமையாளர்கள் பேரார்வத்துடன் நிறைய சிரமத்தை மேற்கொள்கிறார்கள். அதைப் பாராட்டும் விதமாகவும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி, கடந்த 15 வருடங்களாக நடத்தப்பட்டுவருகிறது. பொதுமக்கள் பார்வைக்கு எங்கள் கிளப்பின் 125 உறுப்பினர்களின் 150-க்கும் அதிகமான கார்கள் மற்றும் பைக்குகள் பார்வைக்கு வைக்கப்படும். முன்னர் மாதிரி சாலைகள் நெரிசல் இன்றி இல்லாததால், கார் ஊர்வலம் மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று போக்குவரத்துக் காவல்துறையின் ஆலோசனைப்படி இந்த கார்கள் பார்வைக்கு மட்டும்தான்.” என்றார்.\nஇந்த கார்கள் அணிவகுப்பு, வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வன்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது. சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுள்ள கார்களுக்கு பரிசுத்தொகை கொடுக்கப்படும். நடிகர் சத்யராஜ், அன்றைய தினம் இந்நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறார்.\nமின்சார ரயிலில் பயணித்த பாம்பு - ஓட்டம் பிடித்த பயணிகள்\nஅலாவுதின் ஹுசைன் Follow Following\nகார்த்திகா பா Follow Following\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nகிளாஸிக், வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு\n13 இந்திய மாநிலங்களில் எத்தனை பேர் மனிதக் கழிவுகளை அள்ளுகிறார்கள்\nஒருநாளைக்கு 57 பேரின் உயிரைப்பறிக்கும் `ஹிட் & ரன்' விபத்துகள்\n`தன்னுடைய இருப்பின் தேவையை கருணாநிதி உணர்ந்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-oct-29/satire/124738-diwali-vacation-sufferings.html", "date_download": "2018-08-17T07:04:13Z", "digest": "sha1:YMTM5LZZNENVVGDTW2KRDT776ZCOAFJZ", "length": 17970, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "தீபா‘வலி’ பாஸ்! | Diwali Vacation sufferings - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துண�� நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஎனக்கு மட்டும் ஏன் இப்பிடி\n“வலதுகை கொடுக்குறது இடதுகைக்குத் தெரியலாம்\n“சினிமா வாய்ப்பு நிறைய வருது\n“காவிரியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள்\nகால்மேல கால்போடுவேன் ஸ்டைலா... கெத்தா\n”எனக்குப் பிடிச்ச டாப் 10 ப்ளே லிஸ்ட்\n`காவிரி பிரச்னை' தொடர்பாக திருச்சியில் காங்கிரஸ் நடத்திய உண்ணாவிரதத்தில்...\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nசாதாரண நாட்கள்ல ஊருக்குப் போறது சிரமமோ இல்லையோ தீபாவளி லீவுக்கு ஊருக்குப் போறதுக்காக அனுபவிக்கிற வேதனைகள் இருக்கே... அது ஆளாளுக்கு மாறுபடும். அப்படி மாறி, நாறிய கதைகள்தான் எத்தனை\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_news.php?page=5", "date_download": "2018-08-17T07:25:13Z", "digest": "sha1:UYYJ4ML3NJSNABHDSH3BEKECOD2RXT4D", "length": 14326, "nlines": 97, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சகோதரி சகோதர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை...\nவெளிநாட்டில் குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திற்கு வந்த சகோதரியால் பெரும் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநீண்ட நாட்களுக்கு பின்னர் வெளிநாட்டிலிருந்து வந்த சகோதரியை ...\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும்...\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார் ...\nயாழில் ஏழை குடும்பமொன்றின் வீட்டில் நேர்ந்த விபரீதம்...\nயாழ். கல்வியங்காடு, புது செம்மணி வீதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.\nமிகவும் ஏழ்மையான குடும்பமொன்றின் வீட்டிலேயே இந்த திருட்டுச ...\nபிரித்தானியருக்கு இலங்கையில் ஏற்பட்ட பரிதாபம் மனமுடைந்து வெளியிட்ட சாபம்...\nபிரித்தானிய நாட்டவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஎமிர் நாட்டு சாரதி அனுமதி பத்திரம் ஒன்றை பயன்படுத்தி இலங்கையில் வாகனம் ஓட்டிய பிரித்� ...\nகிளி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்த பிரதமர்...\nகிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீடம் மற்றும் மாணவர்கள் விடுதி போன்ற கட்டிட தொகுதிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வம� ...\nஅதிகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் கூட்டு எதிர்க்கட்சிக்கு பதவி கிடைக்கலாம்...\nநாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி கோரியுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிகாரம் தொடர்பில் ச� ...\nஇலங்கை வந்த அமெரிக்க பெண் மர்மமான முறையில் மரணம் பெண்ணின் கால் வெட்டப்பட்டமை ஏன்...\nஅமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nசிலாபம் பிரதேசதத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த 68 ...\nயாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மக்களை காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை...\nஅண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டில் வாழும் இலங்கையரா நீங்கள் ஓர் மகிழ்ச்சியான செய்தி...\nஇரட்டை குடியுரிமை பெற முடியாத நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு விசேட விசா அனுமதியை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசா த ...\n4 நிமிடங்களில் முற்றாக எரிந்து போன 3 கோடி ரூபா கனடாவில் இலங்கை குடும்பத்திற்கு அடித்த யோகம்...\nகனடாவில் வாழும் இலங்கை குடும்பத்தினர் பயணித்த வாகனம் ஒன்று ஹிமில்டன் பகுதியில் பகுதியில் தீப் பற்றி எரிந்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇந்த அனர்த்த சம்பவம் தொடர்பில் ...\nவவுனியாவில் கடத்தப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்...\nவவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் அலரிவிதையை உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவவுனியா நகர்ப்பகுதியில் உள ...\nஇலங்கையின் ஐந்து ரூபாய் நாணயத்தை தடை செய்ய வேண்டும் இந்தியாவில் எழுந்தது சர்ச்சை...\nஇந்தியா - தமிழ் நாட்டில் கீழக்கரை எனும் இடத்தில் இலங்கையின் ஐந்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ளது.\nஇதனால் சில சந்தர்ப்பங்களில் குழப்பம் ஏற்படுவதாகவும், இதை தடை செய்ய வேண்டும் என ...\nஒரு ரூபாய் நாணயக்குற்றியை விழுங்கிய குழந்தை ஆபத்தான நிலையில்...\nதிருகோணமலை - ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டரை வயது குழந்தை ஒரு ரூபாய் நாணயக் குற்றியை விழுங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்து� ...\nநடுவீதியில் மோதிக்கொள்ளும் இலங்கை பொலிஸார்...\nஇலங்கையில் நகரப் பகுதி ஒன்றில் பொலிஸ் சாரதி ஒருவர், வாகனங்கள் நிறுத்த தடைசெய்யப்பட்டுள்ள இடத்தில் வாகனத்தை நிறுத்தியதால், அங்கு கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் சாரதிக்கு எதி� ...\nகொழும்பில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி...\n��ொழும்பு - முகத்துவாரம் பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து கொழும ...\nகொழும்பில் நேற்று மாபெரும் களியாட்டம் ஒன்றை நடத்திய ராஜபக்ஸ அணி...\nகூட்டு எதிர்க்கட்சியினருக்கு நீண்டகாலமாக களியாட்டத்தில் ஈடுபட வாய்ப்பு கிடைக்காத நிலையில், நேற்று ஜனபல சேனா என்ற பெயரில் அவர்கள் கொழும்பில் களியாட்டத்தில் ஈடுபட்டதாக பிரஜைகள் அமை� ...\nஇலங்கையை நோக்கி விரையும் இன்டர்போல் அதிகாரிகள்...\nசர்வதேச பொலிஸாரான இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.\nஇணையத்தின் ஊடாக சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி நெறியொன்று முன்னெடு ...\nஆரம்பமாகியது ஆட்சி கவிழ்ப்பு போராட்டம் கொழும்பில் வாகன நெரிசல்...\nஅரசாங்கத்துக்கு எதிரான ஜனபல ​சேனாவின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் லிப்டன் சுற்றுவட்டாரத்தில் ஆரம்பித்து, தற்போது விகாரமகா தேவி பூங்காவை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை முயற்சியாண்மையாளர்களுக்கான அரச கடன் திட்டம் அறிமுகம்...\nஇலங்கை முயற்சியாண்மையாளர்களுக்கான அரச கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்தி� ...\nஅடுத்த முதலமைச்சர் வேட்பாளர் குறித்து மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள செய்தி...\nவடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்று, உரிய நேரத்தில், முடிவெடுக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிரா� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1221/", "date_download": "2018-08-17T07:01:20Z", "digest": "sha1:HCVM6SKDGIPEX4AEHLYGIHADOJAFAKKN", "length": 5652, "nlines": 105, "source_domain": "www.pagetamil.com", "title": "அரசாங்கத்தின் சகல பொறுப்பிலிருந்தும் விலகுகிறோம்: குறூப் 16 அதிரடி அறிவிப்பு! | Tamil Page", "raw_content": "\nஅரசாங்கத்தின் சகல பொறுப்பிலிருந்தும் விலகுகிறோம்: குறூப் 16 அதிரடி அறிவிப்பு\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசாங்கத்தின் சகல பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர். அமைச்சர் லக்ஸ்மன் யப்பா அபேவர்த்தன சற்று முன் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.\nதமது முடிவிற்கு ஜனாதிபதியின் சம்மதமும் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.\nதமது சுய கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காகவே பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் தெரிவித்தார்.\nபிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கிய தவிசாளர்: நாளை என்ன நடக்கும்\nமினி சூறாவளியால் யாழில் விவசாயிகள் பாதிப்பு\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nரணிலே தலைவர்: ஐ.தே.க செயற்குழுவில் முடிவு\nஊருக்குள் இ.போ.ச வருவதற்காக ஒரு மாணவனை பலி கொடுத்த வவுனியா கிராமம்\nபண்ணை வீட்டில் நடக்கும் ஐ.நா பாதுகாப்புசபை கூட்டம்\nபதவியை துறந்தார் விஜயகலா: தமிழ்மக்களிற்காக தியாகம் செய்தாராம்\nவடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடித்தவர்கள் நடுக்கடலில் வளைத்து பிடிக்கப்பட்டனர்\nஉறவை மறைக்க ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தாரா ட்ரம்ப்\nவிலக தயார்: சு.க அமைச்சர்கள் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/02/gbwhatsapp-405-download-apk-now.html", "date_download": "2018-08-17T07:05:17Z", "digest": "sha1:RMGTGETXWQ35BDULMGNDYQV2FNP5IYGM", "length": 10451, "nlines": 88, "source_domain": "www.thagavalguru.com", "title": "GBWhatsApp v4.052 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. Download Apk Now. | ThagavalGuru.com", "raw_content": "\nGBWhatsApp v4.052 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. Download Apk Now.\nஇந்த மாத ஆரம்பத்தில் நாம் கொடுத்த GBWhatsApp 4 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் டவுன்லோட் செய்து பயனடைந்தாலும், சிலர் Update Message அடிக்கடி வருவதாக மின்னஞ்சல் செய்து இருந்தனர். எனவே இந்த பிரச்சனை சரி செய்யப்பட்ட புதிய பதிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இதில் புதிய வசதிகளும் இணைத்து வெளியிடப்பட்டு உள்ளது. டவுன்லோட் செய்து பயனடையுங்கள்.\nஇது OGWhatsApp போன்று பெயர் மாற்றம் செய்ய தேவை இல்லை. சாதாரணமாக இன்ஸ்டால்செய்து மொபைல் நம்பரை கொடுத்து verify செய்தால் போதுமானது.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nLenovo K4 Note - சிறப்பு பார்வை.\nLETV LE 1S ஸ்மார்ட்ஃபோன் அதிக வசதிகள், விலை குறைவு\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப���பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now\nஇசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kitchenkilladikal.blogspot.com/2018/08/vishwaroopam-2.html", "date_download": "2018-08-17T08:01:25Z", "digest": "sha1:ZYB4FCWWSTJLTVGMTC7PS2IU4WJPEC6S", "length": 8305, "nlines": 129, "source_domain": "kitchenkilladikal.blogspot.com", "title": "Vishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் சந்து சினிமா விமர்சனம் - அஞ்சறைப் பெட்டி", "raw_content": "\nVishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் சந்து சினிமா விமர்சனம் Reviewed by . on 6:14 AM Rating: 5\nVishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் சந்து சினிமா விமர்சனம்\nகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் விபரங்கள் சமூகவலைதளங்கள...\nகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் விபரங்கள் சமூகவலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன.\n2013ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான திரைப்படம் ’விஸ்வரூபம்’. கமல்ஹாசன் இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம், இந்திய உளவாளியின் அதிரடி சாகசங்களை பற்றிய படமாக தயாராகியிருந்தது.\nதற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘விஸ்வரூபம்- 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ளார்.\nமுதல் பாகத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் போன்றோர் விஸ்வரூபம்- 2விலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல புதிய கதாபாத்திரங்களும் இந்த படத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.\nகுறிப்பாக விஸ்வரூபம்- 2வில் கமல்ஹாசனின் தாயார் கதாபாத்திரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகியும் தமிழகத்தை சேர்ந்தவருமான வகீதா ரஹ்மான் நடித்துள்ளார்.\nஇந்தியாவில் நாளை அதிகாரப்பூர்வமாக வெளிவரவுள்ள ’விஸ்வரூபம்- ’படம், முன்னதாக மத்திய கிழக்கு பகுதியின் சில நாடுகளில் வெளியானது. அதை பார்த்த பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து ’விஸ்வரூபம்- 2’ படத்திற்கு தனது ரேட்டிங்கை அளித்துள்ளார்.\n”விஸ்வரூபம் - 2 அதிரடியாகவும், ரசிக்கும்படியான த்ரில்லிங் அனுபவம் தரும் விதத்தில் தயாராகியுள்ளது. கமலின் நடிப்பு மற்றும் இயக்கம் அருமை. படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் பிரமிப்பை தருகின்றன”. என தனது ட்விட்டரில் உமைர் சந்து பதிவிட்டுள்ளார்.\nஅத்துடன் 5 / 3.5 என தனது ரேட்டிங்கை விஸ்வரூபம்- 2 படத்திற்கு அவர் வழங்கியுள்ளார். இவரது இந்த பதிவு, சமூக வலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன. இது இந்திய ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.\nகருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்...\nகருணாநிதியை உலுக்கிய மரணம்: அவரின் மனசாட்சி யார் த...\nVishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் ...\n'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/2814/", "date_download": "2018-08-17T06:54:31Z", "digest": "sha1:SWPQMU7AK66RO6XQ3OWE3O4KXWOWBTLZ", "length": 10004, "nlines": 165, "source_domain": "pirapalam.com", "title": "விக்ரமிற்கு விருது கொடுக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு - பி.சி. ஸ்ரீராம் - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News விக்ரமிற்கு விருது கொடுக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு – பி.சி. ஸ்ரீராம்\nவிக்ரமிற்கு விருது கொடுக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு – பி.சி. ஸ்ரீராம்\nநேற்று 63வது தேசிய விருது வென்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது.\nஇதில் ஐ படத்திற்காக உடலை இளைத்து, கூட்டி என மிகவும் கஷ்டப்பட்டு நடித்த விக்ரமிற்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் தேசிய விருதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் பி.சி. ஸ்ரீராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விக்ரமிற்கு விருது கிடைக்காதது அவருடைய இழப்பு இல்லை, இது தேசிய விருதுகளுக்கான இழப்பு என்று டுவிட் செய்துள்ளார்.\nவிக்ரமிற்கு விருது கொடுக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு – பி.சி. ஸ்ரீராம்\nPrevious articleதேசிய விருதுகள் அறிவிப்பு – விருது வென்றவர்கள் முழு லிஸ்ட் இதோ\nNext articleமூன்று மடங்கு மகிழ்ச்சியில் இருக்கிறாராம் தனுஷ்\nகீர்த்திக்கு சிவா பொது மேடையில் சொன்னது என்ன\nவிஜய்யுடன் கனெக்ஷன் ஆன சிவகார்த்திகேயனின் ரெமோ\nசிவகார்த்திகேயனின் ரெமோ படக்குழுவினருக்கு சூப்பர் ஸ்பெஷல்\nசென்னையில் உலக தரத்தில் அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம்\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு தலைமை ஏற்கிறார் பி.சி.ஸ்ரீராம்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ர���ய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/23/banglafencing.html", "date_download": "2018-08-17T07:10:53Z", "digest": "sha1:OFO2T5ZWET2NKH2O3L5W4WBZYIBZFBYO", "length": 10215, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாயுடன் வங்கதேச அதிபர் தொலைபேசியில் பேச்சு | Bangladesh opposes fencing on the border - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வாஜ்பாயுடன் வங்கதேச அதிபர் தொலைபேசியில் பேச்சு\nவாஜ்பாயுடன் வங்கதேச அதிபர் தொலைபேசியில் பேச்சு\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nபுதிய அரசியல் சாசனம்... இந்தியா தலையிட த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தல்\nஜன.10-ல் இலங்கை செல்கிறார் வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர்\nஅமைதியே வேண்டும்.. தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை...\nவங்கதேச ரைபிள்ஸ் படையினரால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கொடூர முறையில்கொல்லப்பட்டது தொடர்பாக பிரதமர் வாஜ்பாயுடன் வங்கதேசப் பிரதமர் தொலைபேசியில் பேசினார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக தான் முழு விசாரணை நடத்தப்படும் எனவும், இதில் தொடர்புடையவர்கள் மீதுசட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வாஜ்பாயிடம் உறுதியளித்தார்.\nஅதே போல அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அலியும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங்குடன் தொலைபேசியில் பேசினார். சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்தார்.\nஅதே நேரத்தில் 4,000 கி.மீ. நீளமுள்ள இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியை வேலியிட்டு அடைப்பதை வங்கதேசம் எதிர்க்கிறது.\nஇது குறித்து அந்நாட்டின் வெளியுறவுச் செயலர் சையத் எம். அலி கூறுகையில், இருநாட்டுத் தரப்பிலும் கடந்த வாரம் 19 வீரர்கள்பலியானதால் ஏற்பட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது உண்மை தான்.\nஆனால், அதே நேரத்தில் வேலி அமைத்து நாடுகளைப் பிரிப்பது நட்புறவை மேம்படுத்த உதவாது. இரு நாடுகளுக்கிடையேநட்பை வளர்ப்பதற்கான பாலமாக மட்டுமே எல்லைக்கோடு இருக்க வேண்டும். 1974-ல் ஏற்பட்ட இந்திரா-முஜிப் ஒப்பந்தம்நிறைவேற்றப்பட்டால்தான் இதுபோன்ற எல்லைப் பிரச்சினைகள் மேலும் குறையும்,.\nஇதுகுறித்த��� இந்தியா மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைக்காக நீண்ட நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.\nஇந்த சம்பவத்துக்காக வங்கதேச ரைபிள்ஸ் படையின் டைரக்டர் ஜெனரல் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்மன்னிப்புக் கோரியுள்ளதாகக் கூறப்படும் செய்தி தவறு என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/01/", "date_download": "2018-08-17T06:56:30Z", "digest": "sha1:CW6AZ2OX6RDX3RUK65NH4MWDIA26MK22", "length": 12264, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2012 June 01", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகோவை, திருப்பூர், குமரி மாவட்டங்கள் ஸ்தம்பித்தன தமிழகம் முழுவதும் ரயில்-சாலை மறியல் : 15 ஆயிரம் பேர் கைது – விருதுநகரில் போலீஸ் தாக்குதல்; சிபிஎம் கண்டனம்\nசென்னை, மே 31-வரலாறு காணாத அளவிற்கு மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியதை எதிர்த்து நாடு தழுவிய எதிர்ப்பியக்கத்திற்கு இடதுசாரிக்…\nகோவை, மே 31-தொழில்நுட்ப திட்டப்பணிகளை தனியார்வசம் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு தொழில்நுட்ப ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர்…\nசமூக விரோத செயல்களில் ஈடுபடும் போலி நிருபர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை\nகோவை, மே 31 -கோவையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் போலி நிருபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என…\nபொது வேலைநிறுத்தம், முழு அடைப்பு : திருப்பூர் முழுமையாக முடங்கியது\nதிருப்பூர், மே 31-மத்திய அரசு அநியாயமாக உயர்த்தியுள்ள பெட்ரோல் விலையேற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்…\nபெட்ரோல் விலை உயர்விற்கு எதிராக ஆவேசம் – பொதுமக்கள் தன்னெழுச்சி ஆதரவு – கடையடைப்பு- ஆலைகள் மூடல் – சாலை மறியல்\nகோவை, மே 31-பெட்ரோல் விலை உயர்வு முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.7.50 உயர்த்தப்பட்டதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள்…\nதிருவாரூர் மாவட்டம் 10 மையங்களில் மறியல்\nதிருவாரூர், மே 31-பெட்ரோலியப்பொருட் களின் விலை உயர்வை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திரு வாரூர் மாவட்டத்தில்…\nஜூன் 2-ல் பூந்தோட்டத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்\nதஞ்சாவூர், மே 30-திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அரசு மருத்து வமனையில் ஜூன் 2ம்தேதி காலை 8 மணி முதல் மதியம்…\nகரூர், மே 31-பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்திட கோரியும், தனி யார் பெட்ரோல் நிறுவனங்க ளுக்கு மத்திய அரசு…\nமன்மோகன் அரசுக்கு எதிராக மாவட்டங்களில் ஆவேசப் போராட்டம் – நாகை மாவட்டம் ரயில் – சாலை மறியலில் 3 ஆயிரம் பேர் கைது\nநாகப்பட்டினம், மே 31-நாகை மாவட்டத்தில் நாகை மற்றும் மயிலாடுதுறை யில் ஆவேசமான ரயில் மறி யல் போராட்டமும் 13 இடங்க…\nநவீன் பட்நாயக்கிற்கு 80 எம்எல்ஏக்கள் ஆதரவு\nபுவனேஷ்வர், மே 31-ஒடிசா மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியை உடைக்க அக் கட்சியின் ஒரு சில எம்எல்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/04/sex-to-goddess-status-sunny-leone/", "date_download": "2018-08-17T08:30:11Z", "digest": "sha1:V5RYAJXBMDCPLPGKDMGJW5PTCMU2RUDA", "length": 7199, "nlines": 75, "source_domain": "hellotamilcinema.com", "title": "காமத்திலிருந்து கடவுளுக்கு செல்லும் சன்னி லியோன் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / காமத்திலிருந்து கடவுளுக்கு செல்லும் சன்னி லியோன்\nகாமத்திலிருந்து கடவுளுக்கு செல்லும் சன்னி லியோன்\nட்ரிப்பிள் எக்ஸ் ஆபாச படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த சன்னி லியோன் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்து இப்போது கவர்ச்சி ஹீரோயினாகிவிட்டார். அவரது வருகையை ஆரம்பத்தில் எதிர்த்த ஹீரோ, ஹீரோயின்கள் தற்போது ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.\nசன்னி லியோனுடன் இணைந்து நடிக்கத் தயார் என ஆமிர்கானே கூறியாக வேண்டிய அளவுக்கு அமீர்கான் மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்துவிட்டது என்றால் பாருங்களேன். . சன்னி லியோனுக்கு பாலிவுட் ஸ்டார்களிடம் பெருகி வரும் ஆதரவை கண்டு ஷாக் ஆன கவர்ச்சி நடிகை ராக்கி சாவன்த், ‘கவர்ச்சி நடிகைகளுடன் நடிக்க மறுக்கும் ஆமிர்கான் ஆபாச நடிகை சன்னியுடன் மட்டும் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். இது என்ன நியாயம்’. ஆமிர்கான் என்னுடன் ஜோடியாக நடிக்க ஆபாச நடிகையாக மாற வேண்டும் என்றால் நானும் அதற்கு தயாரக உள்ளேன்’ என ஆவேசமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதற்கிடையில் ‘மஸ்திஸாதே’ படத்தில் நடித்துள்ள சன்னி லியோன் மற்றும் ஹீரோ வீர் தாஸின் மீது மும்பை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கோயிலில் நின்றபடி ஆணுறை பற்றி ஆபாசமான காமெடி வசனம் பேசியதாக அவர் மீது புகார் கூறப்பட்டிருக்கிறது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகாமத்திலிருந்து கடவுளை அடையும் உன்னதக் கலையை ரஜ்னீஷ் விட்டு விட்டுச் சென்றாலும் நம் சன்னி லியோன் கோயில் முன் நின்று பேசி அந்தப் புனித கடமையை தொடர்ந்து ஆற்ற முயற்சிக்கிறார்.\n தயவு செய்து அவரைத் தடுக்காதீர்கள்.\nசஜித்கான் – தமன்னா பாசம்\nரத்தக் களரியான முத்தக் காட்சி\nகிரிஸ்டன் – ராபர்ட் ஜோடி மீண்டும் இணைகின்றனர் \nகேஸை முடிச்சாச்சி. இனி கல்யாணத்தை முடிக்கிறார் சல்மான்கான்\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்ப���ல் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/9802-2018-01-31-22-35-18", "date_download": "2018-08-17T07:48:52Z", "digest": "sha1:4S6ATTTKHTB2UDGAVYONQPYA6G43E6X7", "length": 6243, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "பரபரப்பான இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடர் இன்று தொடக்கம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபரபரப்பான இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடர் இன்று தொடக்கம்\nபரபரப்பான இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடர் இன்று தொடக்கம்\tFeatured\nடர்பனில் இன்று (வியாழனன்று) இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி (மொத்தம் 6 ஒருநாள் போட்டிகள்) பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.\nசர்ச்சைகளும், அணித்தேர்வு குளறுபடிகளும் மலிந்த டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியை வென்று இந்திய அணி இழந்த மதிப்பை மீண்டும் பெற்றதையடுத்து ஒருநாள் தொடரில் இந்திய அணி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது, டெஸ்ட் போட்டித் தொடரில் நம்பர் 1 இந்திய அணியுடன் மோதிய தென் ஆப்பிரிக்கா, தற்போது தன் நம்பர் 1 நிலையுடன் 2-ம் இடத்தில் உள்ள இந்திய அணியை எதிர்கொள்கிறது.\nஆட்டம் மாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது.\nஇந்திய அணி (உத்தேசமாக): ரோஹித் ஷர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ரஹானே அல்லது பாண்டே, தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி அல்லது உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல்\nதென் ஆப்பிரிக்கா அணி (உத்தேசமாக): ஆம்லா, டுபிளெசிஸ், டி காக், அய்டன் மார்க்ரம், ஜே.பி.டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஆண்டில் பெலுக்வயோ, ரபாடா, மோர்கெல், இம்ரான் தாஹிர்\nஇந்தியா தென்னாப்பிரிக்கா, ஒரு நாள் தொடர் ,டர்பன்,\nMore in this category: « ஐபிஎல் ஏல முறைக்கு நியூசிலாந்து கடும் கண்டனம்\tடர்பன் ஒரு நாள் போட்டி : கோலி - ரஹானே கூட்டுக்கட்டில் வென்றது இந்தியா »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூ��ம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 65 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/4_30.html", "date_download": "2018-08-17T07:47:29Z", "digest": "sha1:N5V4E5SIIHZK7GCXTNBO3UMA6GW7MQSQ", "length": 8135, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி! 4 பேர் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி\nபாடசாலை மாணவி கடத்தல் முயற்சி\nதமிழ்நாடன் May 30, 2018 இலங்கை\nபடபொலை – சாதமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.\nமாணவி கடத்தப்பட்டதாக படபொலை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினா மாணவியை மீட்டதுடன், நால்வரைக் கைது செய்தனர்.\nஇந்தக் கடத்தலுடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார். மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பத��ல் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-india-is-offering-1gb-data-at-rs-47-one-day-competing-airtel-and-idea-cellular-016519.html", "date_download": "2018-08-17T07:03:24Z", "digest": "sha1:SMV33BX63XYEVEGEMZX63XY46YASX2OQ", "length": 12554, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vodafone India is Offering 1GB of Data at Rs 47 for One Day Competing Airtel and Idea Cellular - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏர்டெல்- ஐடியாவிற்கு ஆப்பு: வோடாபோனின் ரூ.47/- அறிமுகம்.\nஏர்டெல்- ஐடியாவிற்கு ஆப்பு: வோடாபோனின் ரூ.47/- அறிமுகம்.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக வோடாபோன் வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை.\nவோடோபோன் புதிய போஸ்ட்பெய்டு சிம் டோர்ஸ்டெப் டெலிவரி டைம் தெரியுமா\nஜியோ, ஏர்டெல், வோடோபோன் நிறுவனங்களின் சிறந்த பிளான் எது\nபிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் ரூ.27/-ப்ரீபெய்ட் திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா\nரூ.50-க்குள் சிறந்த சலுகைகளை வழங்கும் ஏர்டெல், வோடோ, ஜியோ.\n இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.\nவோடபோன் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்க��்படுகிறது. அதன்படி வோடபோன் நிறுவனம் தற்சமயம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த திட்டம் பொறுத்தவரை ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக வெளவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்குமுன்பு வோடாபோனின் ரூ.198/- திட்டம் ஆனது நாள் ஒன்றிற்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வரம்பற்ற கட்டண திட்டங்களுடன் போட்டியிடும் முனைப்பாக இந்த திட்டம் திருத்தம் கண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவோடபோன் புதிய ரூ.47-ரீசார்ஜ் திட்டத்தில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவை வழங்குகிறது, அதன்பின்பு இந்த\nதிட்டத்தின் வேலிடிட்டி ஒரு நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவோடபோனின் ரூ. 348 திட்டம் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா கிடைக்கும், அதன்பின்பு இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்கப்படுகிறது.\nவோடபோனின் ரூ. 458 திட்டம் பொறுத்தவரை தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு வழங்கப்படுகிறது, அதன்பின்பு இந்த திட்டத்தில் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவோடபோனின் ரூ. 509 திட்டம் உங்களுக்கு வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. அதேபோல் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 91நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் 100 எஸ்.எம்.எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.199-திட்டம்: தற்சமயம் ஏர்டெல் வழங்கும் ரூ.199-திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.198-திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்தி��ளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nமகாராஷ்ட்ரா: காஸ்மோஸ் வங்கியில் ரூ.94 கோடி வரை திருடிய ஹேக்கர்கள்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மனி தொழில் நுட்பத்தில் நிழற்குடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/20/ramesh.html", "date_download": "2018-08-17T07:08:50Z", "digest": "sha1:2T5H2FD2KVFI6B7FLKDTXGAXGOOCP5EY", "length": 11199, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடிதங்களில் முரண்பாடுகள் உள்ளன: கமிஷனர் | ramesh suicide case: full of mysteries and doubt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கடிதங்களில் முரண்பாடுகள் உள்ளன: கமிஷனர்\nகடிதங்களில் முரண்பாடுகள் உள்ளன: கமிஷனர்\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nஅரசுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், விமர்சனம் செய்யாதீர்கள்: மாஃபா பாண்டியராஜன் கருத்து\nதமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்\nதமிழக ஆளுநர் வழங்கிய தேனீர் விருந்து.. ஹைகோர்ட் தலைமை நீதிபதியை தவிர பிற நீதிபதிகள் பங்கேற்கவில்லை\nரமேஷ் எழுதிய 2 கடிதங்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்கூறியுள்ளார்.\nசென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது அவர் கூறியதாவது:\nரமேஷ் தனது குடும்பத்துடன் இறந்தது துரதிர்ஷ்டவசமானது, வருந்தத்தக்கது. அந்தத் துக்கத்தில் நாங்களும்பங்கெடுத்துக் கொள்கிறோம்.\nஇந்த பிரச்சனையில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆனாலும், தீவிர விசாரனை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம். பத்திரிக்கைகளும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.\nரமேஷ் எழுதியதாக வெளியிடப்பட்ட 2 கடிதங்களிலும் முரண்பாடுகள் உள்ளன.அவை இரண்டும் ரமேஷ் எழுதியதுதானா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.\nரமேஷ் இறந்த அன்று ஒரு கடிதம்தான் கொடுக்கப் பட்டது. பிறகு போலீசார் நடத்தியசோதனையில் கிடைக்காத கடிதம், 72 மணி நேரம் கழித்து வெளியிடப்பட்டு உள்ளது.அந்தக் கடிதத்தை முதலில் போலீசாரிடம் கொடுக்காமல், பத்திரிக்கைகளுக்குக்கொடுத்துள்ளனர்.\n15ந்தேதி எழுதியதாகக் கூறப்பட்ட முதல் கடிதத்தில் ரமேஷ், தெய்வசிக���மணியைஎனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.\nஆனால், 13ந்தேதி எழுதியதாகக் கூறப்படும் 2 வது கடிதத்தில், தெய்வசிகாமணியைப்பற்றி நிறைய தகவல்களைக் கூறியிருக்கிறார். அதாவது தெய்வசிகாமணி, ரூ.ஒன்றரைகோடிக்கான பில்லை மாநகராட்சியிலிருந்து வாங்கியதாகவும் 2 வது கடிதத்தில்கூறியுள்ளார்.\nஎனவே, கடிதத்தில் உள்ள கைரேகை மற்றும் கையெழுத்து ஆகியவை பற்றி ஆய்வுசெய்ய 2 கடிதங்களையும் கோர்ட் மூலம் தடய அறிவியல் துறைக்குஅனுப்பியுள்ளோம்.\n1990-1992 ல் கோவில்பட்டியில் காஞ்சனா பைனான்ஸ் என்ற கம்பெனியை ரமேஷ்நடத்தி வந்தார். அப்போது ரூ 45 லட்சம் மோசடி வழக்கில் முன் ஜாமீன் பெற்றுஇருக்கிறார். எனவே ரமேசுக்கு வழக்கு விசாரணை ஒன்றும் புதிது அல்ல.\nஇந்தச் சம்பவம் குறித்துத் திறந்த மனதுடன், உண்மையாக, எவ்வித பாரபட்சமின்றிவிசாரணை நடக்கிறது. உண்மைகள் கண்டிப்பாக வெளிவரும் என்றார்முத்துக்கருப்பன்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/04/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-17T06:55:50Z", "digest": "sha1:IAD6KJ277CROYQ2PNZ737Q3FQBHAAAM2", "length": 10097, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "திருப்பூர் பின்னல் புத்தகாலயத்தில் உலக புத்தக தின கொண்டாட்டம்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»திருப்பூர் பின்னல் புத்தகாலயத்தில் உலக புத்தக தின கொண்டாட்டம்\nதிருப்பூர் பின்னல் புத்தகாலயத்தில் உலக புத்தக தின கொண்டாட்டம்\nதிருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பின்னல் புத்தக அலுவலகத்தில் திங்களன்று உலக புத்தக தின விழா கொண்டாப்பட்டது.\nஇவ்விழாவில் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும், உலகின் பல்வேறு நாடுகளில் புத்தகங்களினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் பின்னல் புத்தகாலய பொறுப்பாளர் சௌந்தரபாண்டியன் விளக்கி பேசினார். இந்த நிகழ்வில் ஆர்.ஏ.ஏஜென்சி ஜெயபால், அரிமா மு,ஜீவானந்தம், யுனிவர்செல் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதிருப்பூர் பின்னல் புத்தகாலயத்தில் உலக புத்தக தின கொண்டாட்டம்\nPrevious Articleவருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.4 லட்சம் பணம், 20 சவரன் நகை கொள்ளை\nNext Article கூட்டுறவு சங்க தேர்தல்: எதிர்கட்சியினரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பை கண்டித்து போராட்டம்\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-fans-worst-than-dog-nanchil-sampath/", "date_download": "2018-08-17T07:52:00Z", "digest": "sha1:VJKS7JVZUNFZ2YPVDTCVKUP25I7NR3R7", "length": 11972, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "நாயை விட கேவலமானவர்கள் ரஜினி ரசிகர்கள்.! நாஞ்சில் சம்பத் பொளேர்..! - Cinemapettai", "raw_content": "\nHome News நாயை விட கேவலமானவர்கள் ரஜினி ரசிகர்கள்.\nநாயை விட கேவலமானவர்கள் ரஜினி ரசிகர்கள்.\nதந்தி தொலைக்காட்சியில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த மேடை விவாதம் நடந்தது.நடிகை கஸ்தூரி, இயக்குனர் அமீர், நாஞ்சில் சம்பத், சுப. உதயகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அரங்கத்தில் பெரும் ரஜினி ரசிகர்களும் திரண்டிருந்தார்கள். அங்குதான் ரஜினிக்கு எதிராக கருத்து சொல்லியவர்களின் மீது, காட்டுத்தனமான வார்த்தைகள் கொண்டு தாக்கியிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இது குறித்து தனது முக நூலில் வருந்தியிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.\n“தந்தி தொலைக்காட்சியில் மக்கள்மன்றம் நிகழ்வில் ஒரு பொழிவாளனாக நான் நேற்று கலந்து கொண்டேன் .ரஜினி அரசியலுக்கு வருவது யதார்த்தமே எதிர்க்கக்கூடியதே எனும் தலைப்பில் இந்த விவாதம் நடைபெற்றது. கேள்விகளால் வேள்வி செய்யும் ரங்கராஜ் பாண்டே நெறியாளராக இருந்தார் .இப்படி ஒரு தலைப்பை இந்த நேரத்தில் தந்தி தொலைக்காட்சி குறிப்பாக பாண்டே விவாதத்திற்கு எடுத்து கொண்டது மூலம் ரஜினி அரசியலுக்கு வரப்போவதை திசைகளின் காதுகளுக்கு இவர்கள் சொல்லிவைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன் .\nநானும் ஒரு அதிமுக பிரச்சாரகன் எனும் முறையில் கலந்து கொள்ளவில்லை ,நான் ஒரு மான உணர்வுள்ள மனிதன் என்ற நிலையில் தான் கலந்து கொண்டேன் .ஆதிக்கத்திற்கு எதிராகவும் ,அக்கிரமங்களுக்கு எதிராகவும் எந்த நிலையிலும் குரல் கொடுத்து வந்து இருக்கிறேன் .ஒரு 30 ஆண்டு கால மேடை அனுபவத்தில் நேற்று நான் சந்தித்த அனுபவம் என்னை நிலைகுலைய செய்துவிட்டது\nஅறிவார்ந்த தளத்தில் நின்று சுப .உதயகுமார் கணைகளை வீசியபொழுது ரஜினி ரசிகர்கள் காட்டுமிராண்டிகளை போல ,கற்கால மனிதர்களை போல நடந்து கொண்டார்கள் “இப்படி நடக்க வேண்டாம்” என்று பாண்டே கேட்டுக்கொண்டும் இயக்குநர் அமீர் “உதயகுமார் பேச்சை நிறுத்துங்கள்” என்று அவரை உட்காரவைத்த பிறகும் ரஜினி ரசிகர்களின் அநாகரிகம் தொடர்ந்து கொண்டே இருந்தன .\nவேல்கம்பும் ,வெட்டரிவாளும்,ஆசிட்பல்பும்,சோடாபாட்டில்களும் வீசப்பட்ட மேடைகளில் கூட நான் துணிந்து நின்று பேசியிருக்கிறேன் .வத்தலகுண்டும் ,குளித்���லையும் ,பொழிச்சலூரும் அதற்கு சாட்சிகள் ..ஆனால்அருவறுக்கத்தக்க வகையில் , நாகரிக கேடாக நாயினும் கேவலமாக நடந்து கொள்கிறவர்கள் தான் ரஜினி ரசிகர்கள் என்பதை நேற்று அறிந்து கொண்டேன் .\nஇவர்கள் அரசியலுக்கு வந்தால் நந்தவனத்துக்குள் நாய் நுழைந்துவிடும் ,கரும்பு தோட்டத்தில் காட்டெருமை புகுந்துவிடும் ,நாகரிகம் தனக்கு தானே தற்கொலை செய்துகொள்ளும் ,பண்பாடு பாடையில் ஏற்றப்படும் ,இந்த கொள்ளை சிலந்திகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது தமிழர்களின் கடமை என்று சொல்வது என் கடமை. மடமையை சாய்ப்பதற்கான அந்த வேள்வியில் நான் இன்னும் தீவிரமாக இயங்க வேண்டியவனாக இருக்கிறேன். பொதுவாக தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு குரைக்கிற நாய்கள் கடிப்பதில்லை. நாய் கடிக்கிறதா என்பதை போகப் போக பார்த்து கொள்ளலாம்.\nநேற்று அநாகரிகமாக நடந்து கொண்ட ரஜினி ரசிகர்கள் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை .\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2014/07/rahman-america-graffitti/", "date_download": "2018-08-17T08:07:09Z", "digest": "sha1:WI2TMFMEZG7RHIGE3X4XYBINZVEU3QJY", "length": 7060, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "அமெரிக்காவில் ரஹ்மான் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / அமெரிக்காவில் ரஹ்மான்\nஏ.ஆர்.ரஹ்மான் ‘மில்லியன் டாலர் ஆர்ம்’ படத்திற்கு இசையமைத்து வருவது தெரிந்ததே. இப்படம் ஒரு விளைாட்டு வீரரின் வாழ்க்கையைப் பற்றியது. இப்போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தயாரிக்கும் ‘தி ஹன்ட்ரட் புட் ஜெர்னி’ என்கிற புதிய படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.\nஇதற்காக அமெரிக்காவில் தங்கியிருந்து இசையமைத்துவருகிறார் ரஹ்மான். அவர் தங்கியிருக்கும் வீட்டின் வாசலில் யாரோ கிறுக்கி வைத்திருக்கிறார்கள். இதுபற்றி போலீசுக்கு தெரிவிக்க எண்ணி பக்கத்து வீடுகளில் விசாரிக்கும்போது தான் தெரிந்தது அந்த வீடுகளிலும் யாரோ கிறுக்கிவைத்திருப்பதை. இது யாரோ சிறுவர்கள் விளையாட்டுக்காக செய்திருக்கலாம் என்று எண்ணி போலீசுக்கு தெரிவிக்காமல் விட்டுவிட்டார். இது நம்ம ஊரில் விடலைப் பசங்கள் செய்யும் ரவுடித்தனமான செயல்களைப் போல அமெரிக்க விடலைகளின் செயல் தான். வேறு எதுவும் பயமுறுத்தலான விஷயம் இல்லை.\nஅந்தக் கிறுக்கல்களை படம்பிடித்து தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார் ரஹ்மான். “அமெரிக்கா என்றால் அங்கே எல்லாம் சரியாகத்தானிருக்கும் என்பது அர்த்தமில்லை. அங்கு பலர் நல்லவர்களாக உள்ளனர். துப்பாக்கி தூக்கித் திரிபவர்களும் இருக்கிறார்கள். மொத்தத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் உள்ள நாடாக இருக்கிறது அமெரிக்கா. ” – என்கிறார் ரஹ்மான்.\nமற்ற நாடுகளில் வன்முறையைத் தூண்டியும், குழப்பங்களை ஏற்படுத்திவிடுவது பின்பு அவர்களை பாதுகாப்பது, புனரமைப்பது என்கிற பெயரில் அந்த நாட்டின் வளங்களை நைசாகச் அபகரித்து வளமாக வாழும் நாடு தான் அமெரிக்கா, என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே.\nவிக்ரம் படத்தை விட்டு வெளியேறுகிறாரா ஜீவா\n’’அந்த கிஸ்ஸு ரொம்ப பழஸ்ஸுப்பா, புதுசு வேணுமா\nடெல்லி பாலியல் சம்பவம் திரைப்படமாகிறது\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்த���ன் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=5682c1a5c35297538c6ec98744dba5ee", "date_download": "2018-08-17T07:21:40Z", "digest": "sha1:MCCNXO3SXBJFJSQKUZVXQQVLF2USRMER", "length": 33971, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்��....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத���தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\n���ி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-08-17T07:43:58Z", "digest": "sha1:NSRJBMQOF4VO5EDSIRA73J725F5PR6ME", "length": 84194, "nlines": 228, "source_domain": "www.haranprasanna.in", "title": "கல்வி | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசின்ன வயதில் அதாவது 21 வயதில் நான் விரும்பி வாசித்த முதல் அ-புனைவு புத்தகம் வந்தார்கள் வென்றார்கள் என நினைக்கிறேன். அதற்கு முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். திருநெல்வேலி டவுன் நூலகத்தில் ஹிட்லர் வாழ்க்கை வரலாறு வாசித்தேன். அதிலுள்ள படங்கள் ரொம்பவும் பிடித்துப்போய் அவற்றை மட்டும் கிழித்து எடுத்து வைத்துக்கொண்டேன். சில மாந்திரிகப் புத்தகங்களைப் படித்து பயந்து போய் இருந்ததும் நினைவுக்கு வருகிறது. கட்டை விரலை சூரியன் முன்னர் காண்பித்து சூரியனுடன் கட்டைவிரலைப் பார்த்து கண்ணை மூடினால் கட்டை விரல் நிழல் கண்ணுக்குள் தெரியும் விதத்தில் உங்கள் மரணத்தை நிர்ணயிக்கலாம் என்ற ரீதியில் என்னவோ படித்து சூரியனைப் பார்த்து கண்ணை மூடி சட்டெனத் திறந்து – நினைத்தாலே சிரிப்பாக வருகிறது.\nபாடங்கள் படிக்கும் காலத்தில் ஒரு புத்தகத்தைக்கூடப் படிக்க விடமாட்டார்கள் வீட்டில். ஆனந்தவிகடன் குமுதம் என்று எதுவும் படிக்கக்கூடாது. பின்னர்தானே நாவலெல்லாம். 6ம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பு விடுமுறையில் சில புத்தகங்கள் வாசித்தேன். கே.பாலசந்திரின் மூன்று முடிச்சு நாவல், சாண்டில்யனின் ஒரே சமூக நாவல் (புயல் வீசிய இரவில்) என்று சிலவற்றைப் படித்தேன். பள்ளி திறந்ததும் பாடப் புத்தகத்தைத் தவிர எதையும் தொடக்கூடாது. கல்லூரி செல்லவும் கொஞ்சம் தைரியமாக நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். அப்படியே நெல்லை நூலகம் வழி, பாலகுமாரனின் பல புத்தகங்கள் என்று விரிந்தது.\nவேலை கிடைத்ததும் வந்தார்கள் வென்றார்கள் வாங்கினேன். மிரள வைத்த புத்தகம் அது. இத்தனை நாள் இப்புத்தகத்தைப் படிக்காமல் இருந்துவிட்டோமோ என்கிற எரிச்சல் ஒரு பக்கம். பள்ளியில் இதே முகலாயர்களை ஏன் இப்படி அறிமுகப்படுத்தவில்லை என்ற கடுப்பு இன்னொரு பக்கம். சரி, பாடப்புத்தகத்தில்தான் ஏமாற்றினார்கள் என்றால், ஒரு ஆசிரியர்கூடவா இவர்களைப் பற்றிய உண்மையான சித்திரத்தைச் சொல்லமாட்டார்கள் என்ற கோபம் ஒரு பக்கம்.\nபள்ளிகளில் படிக்கும்போதே பாடப்புத்தகங்கள் நீங்கலாக மற்ற புத்தகங்களையும் மாணவர்களைப் படிக்கச் சொன்னால்தால் அவர்களது அறிவு துலங்கும். இல்லையென்றால் பாடங்களிலும் தேங்கவே செய்வார்கள். இதைப் பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்துகொள்வதே இல்லை.\nஎன் மகன் படிக்கும் பள்ளியில் மிக நன்றாகச் சொல்லித் தருகிறார்கள். நான் என்னவெல்லாம் சொல்லித் தர நினைக்கிறேனோ அதை அவர்களே நடத்திவிடுகிறார்கள். பெரிய ஆச்சரியம் இது. தமிழ், அறிவியல், சமூக அறிவியல் என எல்லாப் பாடங்களையும் அவர்கள் நடத்தும் விதத்தைப் பெரிய அளவில் பாராட்டவேண்டும். 8ம் வகுப்பு பாடத்தில் முகலாயர்கள் பற்றிய பாடம் உள்ளது. நாங்கள் படிக்கும்போது எப்படி இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறது. அக்பர், பாபர் போன்ற அரசர்களைப் பற்றி நல்ல விதமான எண்ணம் வரும்படியே புத்தகம் உள்ளது. மாணவர்களுக்கு இது போதும் என்று நினைத்திருக்கலாம். என்னைப் பொருத்தவரை, இந்தியாவின் மீது படையெடுத்த அனைத்து படையெடுப்புகளின் உண்மையான செயல்பாடுகளைக் கொஞ்சமாவது சொல்லவேண்டும் என்பதே. கோயில்கள் அழிப்பு, ஹிந்துக்கள் அழிப்பு போன்றவையெல்லாம் தேவையில்லை. அவை மாணவர்கள் மத்தியில் இந்நாளைய மனிதர்கள் மீது தேவையற்ற தவறான கருத்துகளைக் கொண்டு வரலாம். ஆனால் வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் கருணையானவர்கள், அக்பர், பாபர் எல்லாம் நல்லவர்கள் என்கிற பிம்பத்தைக் கொண்டுவராமல் இருந்திருக்கவேண்டும். இன்றும் இப்புத்தகங்கள் இச்செயலைச் செய்யவில்லை.\nஆனால் பள்ளியில் மிகத் தெளிவாகப் பாடத்தை நடத்தி இருக்கிறார்கள். முகலாயர்களுக்குள் இருந்த உள்நாட்டுச் சண்டைகள், அரச பதவிக்கான போட்டி, அதில் செய்யப்படும் கொலைகள் என எல்லாவற்றையும் மேலோட்டமாகச் சொல்லி இருக்கிறார்கள். அதே சமயம் மத விஷயங்களுக்குள் போகவில்லை. இது பெரிய விஷயம்.\nஎன்னிடம் இருந்த ‘வந்தார்கள் வென்றார்கள்’ ஆடியோ சிடியை என் மகனிடம் கொடுத்துக் கேட்கச் சொன்னேன். நேற்று ஒரே நாளில் 3 மணி நேரம் கேட்டுவிட்டான். மொத்தம் 12 மணி நேரம். பொன்னியின் செல்வன் புத்தகத்தை முடித்ததும் இதைப் படிக்கச் சொல்ல நினைத்திருந்தேன். ஆனால் பள்ளியில் முகலாயர்கள் பாடம் வரும்போது இதைக் கேட்பது நல்லது என்பதால் இப்போதே கேட்கச் சொன்னேன். அதில் உள்ள பலவற்றை பள்ளியில் இருக்கும் சமூக அறிவியல் ஆசிரியர் சொன்னார் என்று சொல்லி இன்ப அதிர்ச்சி தந்தான்.\nவந்தார்கள் வென்றார்கள் ஆடியோ அபிராமை அசைத்துப் பார்க்கிறது. எனக்கு ஏற்பட்ட அதே அனுபவம். கூடவே நான் சொன்னது – முகலாயர்கள் வேறு, இந்திய முஸ்லிம்கள் வேறு. (இந்த எண்ணத்தினால்தான் பாடத்திட்டமும் பெரும்பாலும் நல்லவற்றை மட்டுமே எழுதுகிறது என்பது புரிகிறது.) இதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னதன் காரணம், இப்போதே இந்தியர்கள் குறித்த வேற்றுமை கலந்த ஒற்றுமை அவன் மனத்தில் பதிய வேண்டும் என்பதாலும் நான் அதை உண்மையாக நம்புகிறேன் என்பதாலும். இவற்றையெல்லாம் விட, ஒரு குறிப்பிட்ட சமூகம் மீது மட்டும் திணிக்கப்படும் வெறுப்பைக் குறித்தும் அதன் அநியாயம் குறித்தும் இந்த திராவிடக் கட்சியின் ஆட்சி நடந்த/நடக்கும் நாட்டில் நான் இன்றுவரை உணர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதாலும்தான். எந்த ஒன்றையும் மீறி நம்மை இணைக்கவேண்டியது இந்தியன் என்கிற எண்ணமும் இந்தியா என்கிற கருத்தாக்கமும்தான். இதை இப்போதே விதைக்கவேண்டும். இதுவே சரியான நேரம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: வந்தார்கள் வென்றார்கள்\nஅரசுத் தேர்வுகளில் ப்ளூ ப்ரிண்ட் என்ற ஒன்று இனி இருக்காது என்பது ஒரு தொடக்கம். ஆனால் இதுவே பெரிய தீர்வு அல்ல. ப்ளூ பிரிண்ட் என்பது, படிப்பில் மிகவும் பின் தங்கும் மாணவர்களுக்கு பெரிய அளவில் உதவிய ஒன்று. ஐந்து மதிப்பெண்கள் கேள்வி, முதல் பாடத்தில் இருந்தும் அல்லது இரண்டாம் பாடத்தில் இருந்து வரும் என்று தெரியவந்தால், ஏதேனும் ஒரு பாடத்தில் வரும் எல்லா ஐந்து மதிப்பெண்களையும் படிப்பதன்மூலம், இரண்டாவது பாடத்தில் வரும் எல்லா ஐந்து மதிப்பெண்கள் கேள்விகளையும் படிக்காமல் விட்டுவிடலாம். ஏற்கெனவே படிக்கத் திணறும் மாணவர்களுக்கு இது கொஞ்சம் உதவும்.\nஆனால் இது எங்கெல்லாம் பிரச்சினைகளை ஏற்படுத்தியது ப்ளூ பிரிண்ட் படி ஆசிரியர்கள் பாடம் நடத்தத் துவங்கினார்கள். இரண்டாம் பாடத்தின் ஐந்து மதிப்பெண்கள் கேள்விகளை நடத்துவது கடினம் என்றால், ப்ளூ பிரிண்ட்டைக் காரணம் காட்டி அதை நடத்தாமல் விட்டார்கள். இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் பிரச்சினை உண்டானது.\nபதினோராம் வகுப்பின் ப்ளூ பிரிண்ட்டைப் பயன்படுத்தி, எவையெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பில் வருமோ அந்தப் பாடங்களை மட்டும் பதினோராம் வகுப்பில் எடுத்தார்கள். மற்றவற்றை எடுக்காமல் விட்டார்கள். இதனால் சில குறிப்பிட்ட பாடங்களை பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் முற்றிலும் இழக்கும் நிலை உருவானது. இப்பாடங்களில் இருந்து கேள்விகள் போட்டித் தேர்வுகளில் கொஞ்சம் சுற்றி வளைத்துக் கேட்கப்பட்டால் பதில் சொல்லமுடியாமல் திணறும் நிலை உருவானது.\nப்ளூ பிரிண்ட் இனி இல்லை என்பது நல்ல சிறிய தொடக்கம். ஆனால் முழுமையாகச் செய்யவேண்டியவை – ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஒரு பாடத்தின் தேவையை ஆசிரியர்கள் புரிந்துகொள்ளவேண்டிய விதமும் அவசியமும், புத்தகத்தில் அச்சில் இருப்பது அல்ல ஒரு பாடம்; அது எப்படிப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதை ஆசிரியகளுக்கு விளக்கவேண்டிய அவசியம், பாடத்தை மனனம் செய்வதை விட்டுவிட்டு (அல்லது குறைந்த அளவில் மனனம் செய்து) புரிந்துகொண்டு படித்து பதில் அளிக்கவேண்டிய அவசியத்தை; இது இயலக்கூடிய ஒரு செயலே என்பதை ஆசிரியர்களுக்கு முதலில் உணர்த்தவேண்டியது – இவைதான் முக்கியம். மாணவர்களின் வீழ்ச்சிக்கு ஆசிரியர்களே காரணம். ஆசிரியர்களை மேம்படுத்துவதன் மூலமாகவும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும்படியாக மாணவர்களை உருவாக்கும் தேவையை அவர்களுக்குச் சொல்வதன் மூலமாகவுமே அடுத்த இடத்துக்கு நகரமுடியும்.\nஅதிகமாகப் படிக்கக் கொடுப்பது, நெட்டுரு போட்டு எழுதச் சொல்லி மார்க் வாங்க வைப்பது, அதிகமாக எழுதி வரச்சொல்லி வீட்டுப்பாடங்கள் கொடுப்பது, அதிக நேரம் பள்ளிகளிலேயே தங்க வைத்து படிக்க வைத்து மதிப்பெண்கள் வாங்க வைப்பது, பதினோராம் வகுப்பின் பாதியிலேயே பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்கள் எடுப்பது, ஒன்பதாம் வகுப்பின் பாதிலேயே பத்தாம் வகுப்புப் பாடங்கள் எடுப்பது, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையை முற்றிலும் ரத்து செய்துவிட்டுப் பாடங்கள் நடத்தி முடித்துவிட்டு அதிகமாக தொடர்ச்சியாகப் பரீட்சைகள் நடத்துவது – இந்த முறைகளில் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைக்கும் யுக்தியில் கிட்டத்தட்ட அனைத்துப் பள்ளிகளும் நிபுணத்துவம் பெற்றுவிட்டன. இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் ஆட்டுமந்தை ஆக்கப்பட்டார்கள். பல பள்ளிகளில் பல நல்ல ஆசிரியர்கள் உள்ளார்கள். மேலே சொன்ன பள்ளியின் நடவடிக்கைகளில் அவர்களுக்கும் உடன்பாடு இருக்காது. ஆனால் அவர்களும்கூட மதிப்பெண் நெருக்கடிக்கு ஆளாகி ஒரு பள்ளி என்ன செய்யவேண்டும் என நினைக்கிறதோ அதை மட்டும் செய்யவேண்டிய அழுத்தம் உள்ளது. இதிலிருந்து ஆசிரியர்களை வெளியே கொண்டு வர அரசு பல வகைகளில் முயலவேண்டும். மதிப்பெண்கள் பின்னால் அலையும் மனப்போக்கைத் தவிர்த்துவிட்டு, ஆசிரியர்கள் தாங்கள் புரிந்துகொண்டு மாணவர்களையும் புரிந்துகொள்ளச் சொல்லிப் பாடம் நடத்தும் முறை வராமல் நமக்கு விடிவுகாலம் இல்லை.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ப்ளூ பிரிண்ட்\nஆறாம் வகுப்புக்குரிய தமிழ்ப் பாட நூலை இன்று தரவிறக்கிப் பார்த்தேன். முழுமையாக ஆனால் மேலோட்டமாக ஓட்டிப் பார்த்ததில் –\n* புத்தகம் நன்றாக வந்துள்ளது. பாராட்டப்படவேண்டிய விஷயம். பழமை புதுமை என்பதை ஓரளவுக்குச் சரியாக பகுத்து நிரவி இருக்கிறார்கள்.\n* கடவுள் வணக்கம் இல்லை. தமிழ் வணக்கம் உள்ளது. புத்தகம் முழுக்க கடவுள் இன்றி இருக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டது போன்ற பிரமை. புத்தர் பற்றி உள்ளது. வள்ளலார் பற்றி வரும்போது அவரது கருணையைச் சொல்கிறார்கள். தெரசாவைப் பற்றிச் சொல்லும்போதும் கருணையை மட்டுமே சொல்கிறார்கள். பொங்கல் பற்றிய பாடத்தில்கூட கதிவரனுக்கு நன்றி சொல்கிறார்கள், இயற்கையை வழிபடுகிறார்கள் என்று வருகிறதே ஒழிய, மறந்தும் பொங்கல் அன்று கடவுளை வழிபடுவார்கள் என்று சொல்லிவிடவில்லை. பராபரக் கண்ணியைக்கூட செக்யூலராகச் சொல்லி இருக்கிறார்கள். தாயுமானவரின் படம் பட்டையின்றி வெற்றுடலாக உள்ளது.\n* காணி நிலம் வேண்டும் என்ற பாடல் உள்ளது. பாடலில் பராசக்தி என்று வருகிறது. பாடலின் பொருளில் பராசக்தி என்ற பெயர் இல்லை. 🙂\n* சிலப்பதிகாரம், மணிமேகலை (நாடகவடிவில்) உண்டு.\n* சிறகின் ஓசை – சிட்டுக்குருவி பற்றிய பாடம் இனிய அதிர்ச்சி. மகிழ்ச்சி. சலீம் அலியைப் பற்றிய குறிப்பும் உண்டு.\n* கிழவனும் கடலும் புதினத்தின் ஒரு சிறிய பகுதி – காமிக்ஸ் வடிவில். அட்டகாசம்.\n* முதல் எழுத்தும் சார்பெழுத்தும் – இதற்குத் தரப்பட்டிருக்கும் குறிப்புப் படம் (யானையும் பின் தொடரும் குட்டி யானைகளும்) நல்ல கற்பனை. அதேபோல் மொழி முதல் எழுத்துகள், இறுதி எழுத்துக்களுக்கான படமான புகைவண்டியின் படமும்.\n* மூதுரைக்குப் பின்னே உள்ள நூல்வெளி பகுதில் இருக்கும் ஔவையார் நல்லவேளை பட்டை போட்டிருக்கிறார்.\n* அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றி ஒரு பாடம் உள்ளது.\n* புத்தகத்தில் வரும் பெயர்கள் எல்லாம் ‘தூய்மையாக’ உள்ளன. இனியா, கணியன், கயல், முகிலன், செல்வன், வளவன், அமுதா, எழிலன், கரிகாலன்(), மலர்க்கொடி, கவிதா, மாதவி. என்ன, பாத்திமா, பீட்டரும் உண்டு. ராமன், சிவனைத்தான் காணவில்லை.\n* புதுமைகள் செய்த தேசமிது கவிதையில் இந்திய ஒருமைப்பாடு பேசப்பட்டுள்ளது.\n* புத்தகம் முழுக்க பல விதங்களில் இடம்பெறுபவர் திருவள்ளுவர்.\n* இணையச் செயல்பாடு என்று உரலி மூலம் செயலியை (ஆப்) அறிமுகப்படுத்தி உள்ளார்கள். QR code உண்டு. பதினோறாம் வகுப்புப் பாடத்தின் QR codeஐ க்ளிக்கியபோது வீடியோ வந்தது. (அந்தக் கொடுமை பற்றி பின்னர்) இந்த கோட்-ஐ க்ளிக்கினால் செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.\n* உ.வே.சாமிநாதர் பின்னொட்டின்றி தோழராக இங்கேயும் தொடர்கிறார். ஆனால் நரசிம்மவர்மனை வர்மத்தோடு உலவ விட்டிருக்கிறார்கள். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வருகிறார்.\n* எஸ்.ராமகிருஷ்ணனின் சிறார் சிறுகதை ஒன்று இருக்கிறது.\nநான் ஆறாம் வகுப்புப் படித்தபோது வந்த முதல் பாடல் – கடவுள் வாழ்த்து – வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி பாடல். இன்றைய நவீன பாடத்திட்டத்தில் ஹிந்து மதக் கடவுள்களின் வாசம் முழு வீச்சில் நீக்கப்பட்டிருக்கிறது. ஒன்று – பாஜக இந்திய அளவில் இதற்கிணையாக இப்படிச் செய்யவேண்டும் அல்லது முற்போக்காளர்கள் இப்படிப் பாடத்திட்டம் இருப்பதை ஒரே அளவுகோலில் இந்தியா முழுமைக்கும் ஏற்கவோ கண்டிக்கவோ வேண்டும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஆறாம் வகுப்பு\nநேற்று ஐ ஐ டி மெட்ராஸில் ஒருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 6வது வருடமாக நடக்கும் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் நோக்கம் ஐ ஐ டி எப்படி இருக்கும், அங்கே என்ன நடக்கிறது என்பதை அங்கேயே சென்று அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை அளிப்பது. குறிப்பாகப் பெற்றோர்களுக்கு உதவும் நோக்கத்தில்.\nஐஐடியைச் சுற்றிக் காண்பித்தார்கள். தேர்ந்தெடுத்த சில இடங்களுக்குக் கூட்டிச் சென்றார்கள். ஒட்டுமொத்த நிகழ்வையும் மாணவர்களே ஒருங்கிணைத்தார்கள் என்பதுதான் பெரிய விஷயம். டீன் மிக முக்கியமான விஷயங்களைத் தொகுத்துப் பேசினார். ஐஐடி சென்னை எப்படி மற்ற ஐ ஐ டிக்களை விட முன்னணியில் இருக்கிறது என்பதையும், ஆசியாவில் 51வது இடத்தில் இருக்கிறது என்பதையும், மற்ற 50 முன்னணி ஐ ஐ டிக்களிடம் இருந்து சென்னை எப்படி ஏன் பின் தங்குகிறது என்பதை ஆராய்ந்து அதை நீக்கும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும் சொன்னார்.\nஐ ஐ டியில் முதல் வருடம் படிக்கும் மாணவன், ஐ ஐ டியில் இருந்து இந்த வருடம் டிகிரியுடன் வெளியேறும் மாணவன், ஐ ஐ டியில் படித்து முடித்து புதிய தொழில் தொடங்கி சி இ ஓவாக இருக்கும் மாணவன் என்று மூன்று பேர் பேசினார்கள். ஐ ஐ டியில் நடக்கும் சாரங் மற்றும் சாரல் விழா பற்றிய சிறிய அறிமுக வீடியோவைக் காட்டினார்கள்.\nகேள்வி பதில் நிகழ்வு படு லைவாக இருந்தது. ஐ ஐ டியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் மறக்காமல் சொன்னது, இப்போது உங்கள் குழந்தைகளை ஐ ஐ டி ஐஐடி என்று படுத்தாதீர்கள் என்பதைத்தான். சிபிஎஸ்இயில் படித்த பிள்ளைகள்தான் அதிகம் வெல்ல முடியுமாமே என்ற கேள்விக்கு பதில் சொன்ன பெண் சட்டென்று தான் ஒரு ஸ்டேட் போர்ட் மாணவி என்றார். கைத்தட்டுச் சத்தம் காதைப் பிளந்தது. சிபிஎஸ் இ மற்றும் ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தில் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதால், ஐஐடிக்குத் தனியே கோச்சிங் செய்தா���் போதும் என்றார்கள் ஐஐடி மாணவர்கள். அதிலும் பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் கோச்சிங் எடுத்துக்கொண்டால் போதும் என்றார்கள். எல்லாவிதமான கோச்சிங் செண்டர்களும் ஒரே போன்றவைதான் என்றும் பாடங்களை ஒழுங்காகப் படித்து ஐஐடி கோச்சிங் மெட்டீரியலை ஒழுங்காகப் போட்டுப் பார்த்தாலே போதும் என்றும் சொன்னார்கள். இரண்டு வருடம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒழுங்காகப் படித்தால் ஐ ஐடியில் இடம் கிடைக்கும் என்றும் அப்படி இடம் கிடைத்தால் உங்கள் வாழ்க்கையே மாறும் என்றும் எனவே அந்த இரண்டு வருடம் அப்படிப் படிப்பது வொர்த் என்றும் சொன்னார் ஒரு மாணவி.\nபல பெற்றோர்களின் கண்களில் தெரிந்த கனவு, எப்படியாவது தன் பிள்ளைகளை ஐஐடியில் சேர்த்துவிடவேண்டும் என்பதுதான். அதிலும் அங்கிருக்கும் சின்ன சின்ன மாணவர்கள் எல்லாம் மிக விவரமாகவும் தெளிவாகவும் பேசுவதைக் கேட்ட பெற்றோர்களுக்கு இந்தக் கனவு ஆயிரம் மடங்கு கூடியிருக்கும் என்றே நினைக்கிறேன். ஐஐடியன் என்று அவர்கள் பெருமிதத்தோடு முதல் வருடத்திலேயே சொல்லப் பழக்கப்பட்டுவிடுகிறார்கள். அலுமினி மற்றும் சூழல் அவர்களை ஐஐடியன் என்னும் சொல்லுக்குத் தகுதி உடையவர்களாகத் தயார்ப்படுத்திவிடுகிறது.\nசிபிஎஸ் இ முறையில் படிப்பது நிச்சயம் ஐ ஐ டி நுழைவுத் தேர்வுக்குப் பெரிய அளவில் உதவலாம் என்றே நினைக்கிறேன்.\nமுக்கியமான விஷயம், ஐஐடியில் ஒருநாள் நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படவில்லை. ஜனகனமன மற்றும் ஓம் கணபதி சரஸ்வதி என எந்தப் பாடலும் பாடப்படவில்லை. 🙂 நான் தான் வாயில் வந்த எதோ ஒரு பாடலை முனகிக்கொண்டிருந்தேன் என்பதைத் தவிர வேறு எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை.\nபின்குறிப்பு: அங்கேயும் ஒருவர் வந்து பத்ரியின் பதிவைத் தொடர்ந்து படிப்பதாகவும் அதைப் பார்த்துத்தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்ததாகவும் சொன்னார். 🙂\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஐஐடி\nஅபிராம் 7வது படிக்கிறான். யூ ட்யூப் மற்றும் ஆப் மூலம் என்ன ஆக்கபூர்வமாக அவனுக்குச் செய்யலாம் என யோசித்து சில ஆப்களை தரவிறக்கினேன். பல ஆப்களைத் தேடினால் நிச்சயம் பலனுள்ளது கிடைக்கும். அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வாய்ப்பில்லை. இது குறித்து இன்னும் தேடலில் இருக்கிறேன்.\nஇந்த சமயத்தில் தினமலர் தீபாவளி மலரில��� (ஐயோ வாங்கவில்லையே என்று யாரும் நினைக்கவேண்டாம், வாங்கும் அளவுக்கு இதில் ஒன்றுமில்லை) ‘நேசமுடன்’ வெங்கடேஷ் பைஜூ ஆப்பினருடன் நடத்திய நேர்காணல் கண்ணில் பட்டது. இம்பரஸ் ஆகி உடனே தரவிறக்கினேன். இன்னும் முழுமையாக அதை எப்படிப் பயன்படுத்துவது என்று நான் பார்க்கவில்லை. அந்த ஆர்வம் இல்லாததற்குக் காரணம், அந்த ஆப்பின் கட்டணங்கள். 7ம் வகுப்புப் பாடங்களுக்கு 23,000 ரூபாய் என்று கண்ணில் பட்டதும் கொஞ்சம் ஷாக் அடித்தது போன்ற உணர்வு. ஒரு வருடப் பள்ளிச் செலவே இதைவிடக் கொஞ்சம் அதிகம் இருக்கும். பள்ளிக்கான கட்டணங்களே அதீதம் என்று சொல்லிக்கொண்டிருக்கதையில் ஒரு ஆப்புக்கான இச்செலவை என்னால் ஏற்கவோ ஜீரணிக்கவோ முடியாது என்பதால் ஆப்பை அப்படியே தள்ளி வைத்துவிட்டேன். இதன் அர்த்தம், அந்த ஆப் கொள்ளை அடிக்கிறது என்பதல்ல, அவர்களுக்கான நியாயங்கள் () ‘நேசமுடன்’ வெங்கடேஷ் பைஜூ ஆப்பினருடன் நடத்திய நேர்காணல் கண்ணில் பட்டது. இம்பரஸ் ஆகி உடனே தரவிறக்கினேன். இன்னும் முழுமையாக அதை எப்படிப் பயன்படுத்துவது என்று நான் பார்க்கவில்லை. அந்த ஆர்வம் இல்லாததற்குக் காரணம், அந்த ஆப்பின் கட்டணங்கள். 7ம் வகுப்புப் பாடங்களுக்கு 23,000 ரூபாய் என்று கண்ணில் பட்டதும் கொஞ்சம் ஷாக் அடித்தது போன்ற உணர்வு. ஒரு வருடப் பள்ளிச் செலவே இதைவிடக் கொஞ்சம் அதிகம் இருக்கும். பள்ளிக்கான கட்டணங்களே அதீதம் என்று சொல்லிக்கொண்டிருக்கதையில் ஒரு ஆப்புக்கான இச்செலவை என்னால் ஏற்கவோ ஜீரணிக்கவோ முடியாது என்பதால் ஆப்பை அப்படியே தள்ளி வைத்துவிட்டேன். இதன் அர்த்தம், அந்த ஆப் கொள்ளை அடிக்கிறது என்பதல்ல, அவர்களுக்கான நியாயங்கள் () இருக்கலாம். ஆப்பைப் பயன்படுத்திப் பார்த்தால்தான் தெரியும்.\nஇந்நிலையில் பைஜூ ஆப்பும் தி ஹிந்து குழுவினரும் அனைத்துப் பள்ளிகளிலும் (சென்னை மட்டுமாகக் கூட இருக்கலாம்) ஒரு தேர்வு வைத்ததாக என் பையன் சொன்னான். கேள்வித்தாளையும் கையில் கொண்டு வந்திருந்தான். நேஷனல் டேலண்ட் ஹண்ட் என்ற பெயரில் இருந்தது. இதில் வென்றவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதெல்லாம் தெரியவில்லை. பள்ளிகளிலும் அதிகம் ஆர்வம் காட்டியதைப் போலத் தெரியவில்லை. பள்ளி மாணவர்களுக்குத் தெளிவான விளக்கம் எதுவும் தரப்படவில்லை போல.\nகேள்வித் தாளைப் பார்த்தேன். அபிராம் ஏழாம் வகுப்பில் இரண்டாவது டெர்ம் படிக்கிறான். கேள்வித் தாளில் ஒரு கேள்வியைக் கூட ஏழாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் மாணவர்கள் சரியாகப் போட்டுவிடுவார்கள் என்று சொல்லமுடியாது. அத்தனை கடினம். அதைவிட, அவர்களுக்கு இதுவரை அறிமுகம்கூட ஆகியிராத பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள். செட் 2 தேர்வு என்று கேள்வித் தாளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களின் நோக்கம் என்ன என்றே தெரியவில்லை. அபிராம் உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் இங்கிபிங்கிபாங்கி போட்டுத்தான் விடையைத் தேர்வு செய்திருக்கிறார்கள். தங்கள் பெயரை எழுத்துக்கிரமமாக உச்சரித்து அது முடியும் விரலையெல்லாம் பதிலாகக் குறித்திருக்கிறார்கள் சில விஷமக்காரர்கள்.\nநான் இதிலுள்ள 20 கேள்விகளைப் போட்டுப் பார்த்தேன். அரை மணி நேரம் ஆனது. ஓரளவுக்கு எல்லா கேள்விகளுக்குமே பதில் தெரிந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். அபிராம் அதிகபட்சம் 2 கேள்விகளுக்குச் சரியாக பதில் சொல்லி இருக்கலாம். அதிர்ஷடத்தில் எத்தனை சரியாகத் தேர்வு செய்திருப்பான் என்பது தெரியாது.\n அவர்கள் நேஷனல் டேலண்ட் ஹண்ட்டில் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்\nஎன் மகன் அபிராம் ப்ரவீன் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்று பதிவிட்டதில் சில நண்பர்கள், இதனால் என்ன பயன் என்றும் இது ஒரு மாணவனுக்கு அதீத அழுத்தத்தை ஏற்படுத்தாதா என்றும் கேட்டிருந்தார்கள். இது தொடர்பான என் எண்ணங்கள் இங்கே:\n01. ஹிந்தியைத் தனியே படிப்பது என்பது அவசியத் தேவை அல்ல. தமிழும் ஆங்கிலமுமே முழுமுதல் அவசியத் தேவை. இதைத் தாண்டி ஹிந்தி படிப்பது என்பது, ஒரு மாணவனின் திறமையைப் பொருத்தது. இது அவனுக்கு எந்த வகையிலும் எவ்வித அழுத்தத்தையும் தரமுடியாது என்ற நிலையில் மட்டும் ஹிந்தி படித்தால் போதும்.\n02. பள்ளிகளில் தமிழைக் கைவிட்டுவிட்டு ஹிந்தியைப் படிப்பது அநியாயம், அக்கிரமம்.\n03. தனியாக ஹிந்தி படித்து தேர்வு எழுதி வெற்றி பெறுவது மிகப்பெரிய பலனை நிச்சயம் தராது. இதனால் ஹிந்தியைப் பேசவோ தடையின்றி வாசிக்கவோ முடியவே முடியாது. அப்படியானால் இப்படி படித்து ப்ரவீண் வெல்வது தரக்கூடிய பயன்கள்தான் என்ன என் நோக்கில், ஒன்று இது மற்ற மொழி மீதான வெறுப்பை முதலில் தகர்க்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் ஹிந்தி மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் வெறுப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. அது இதனால் மாறும். இரண்டு, எந்த ஒரு கூடுதல் மொழியைக் கற்க முடிந்தாலும் அது நல்லதே. அது ஹிந்தியாக இருக்கும்பட்சத்தில், பின்னாளில் அதிகம் உதவலாம். சுத்தமாக ஹிந்தியே தெரியாமல், ஹிந்தி பேசும் மாநிலங்களுக்குச் சென்று சமாளிப்பதைவிட இந்த ஹிந்தியைத் தெரிந்துகொண்டு சமாளிப்பது கொஞ்சம் கொஞ்சமேகொஞ்சம் சுலபம். ஒப்பீட்டளவில் சீக்கிரமே ஹிந்தி பேச வரலாம். மூன்று, ஹிந்தி வார்த்தைகள் பல நம் வசமாகும். பின்னாளில் ஹிந்தி பேசத் தேவை ஏற்பட்டுப் பேசத் தொடங்கும்போது இந்த அடிப்படை பெரிய அளவில் உதவும். இவற்றைத் தவிர பெரிய பலன்கள் இல்லை. (ஒரு மொழியைப் பேச மட்டும் செய்யவேண்டும் என்றால், நீங்கள் அந்த சூழலில் இருந்தாலே போதும். தேவை உங்களைப் பேச வைக்கும். ஆனால் எழுதப்படிக்க நீங்கள் உழைத்தே ஆகவேண்டும்.)\n04. மாணவர்களுக்கு அதீத அழுத்தத்தைக் கொடுக்கிறோமா என்றால், ஓரளவுக்கு அது உண்மை என்றே சொல்லவேண்டும். ஏற்கெனவே பள்ளிகளில் தரப்படும் வீட்டுப்பாடத் தொல்லைகள், ஆக்டிவிட்டி, அசைன்மெண்ட். இந்த நெருக்கடியில் ஒரு மாணவன் மனம்விட்டுப் பேச சிரிக்க விளையாட ஏகப்பட்ட தடைகள். இதற்கிடையில், ஹிந்தி தனிப்பயிற்சி ஒரு கூடுதல் சுமைதான். அதுவும் எப்படியாவது தன் பிள்ளை ஹிந்தி படித்துவிடவேண்டும் என்று, தன் பிள்ளையின் தகுதியைப் புரிந்துகொள்ளாது கொடுமைக்குள்ளாக்கும் பெற்றோர்களே இங்கே அதிகம். இதை வைத்துப் பார்த்தால் ஹிந்தி தரும் அழுத்தம் அதிகமானதுதான். (தனிப்பட்ட முறையில் நான் அபிராமைப் படிக்க வைத்தது மூன்று காரணங்களுக்காக. ஒன்று, வீட்டிலேயே ஹிந்தி ஆசிரியை. இரண்டு, நான் முதலில் அபிராமைப் பள்ளிக்குச் சேர்க்கும்போதே, எவ்வித கெடுபிடியும் இல்லாத, வீட்டுப்பாடம் அதிகம் தராத, மதிப்பெண் அதிகம் வாங்கவில்லை என்றாலும் தொல்லை தராத, சனி மற்றும் ஞாயிறு நிச்சயம் விடுமுறை அளிக்கக்கூடிய பள்ளியாக இருக்கவேண்டும் என்று நினைத்தே சேர்த்தேன். எனவே அபிராமுக்கு அதிக அழுத்தம் எப்போதும் இல்லை. மூன்று, அபிராம் இயல்பிலேயே கொஞ்சம் கெட்டி. எனவே இதைப் படித்துவிடுவான் என்று உறுதியாகத் தெரியும். இத்தனைக்கும் மீறி, ஹிந்தி படிக்கும்போது அபிராமின் மற்ற தேடல்கள் நிச்சயம் குறைந்தன என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். உண்மையில் அபிராம் ஹிந்தி படிப்பதில் தொடக்கத்தில் இருந்தே எனக்கு அத்தனை விருப்பமில்லை. இன்று மகிழ்ச்சி என்பது வேறு விஷயம்.)\n05. இப்படித் தனியாக ஹிந்தியைப் படித்துவிட்டு, கொஞ்சம் விட்டுவிட்டால், இதைப் படித்ததற்கான பலனே இல்லாமல் போய்விடும். பலர் இப்போதும், ‘நான் அந்தக் காலத்திலேயே ராஷ்ட்ரபாஷா’ என்று சொல்வதைப் பார்க்கலாம். ஆனால் ஒன்றும் அவர்களுக்கு நினைவிருக்காது. எனவே தொடர்ச்சியான செயல்பாடு இல்லையென்றால், இதை எத்தனை படித்தாலும் வேஸ்ட் என்பது உண்மைதான்.\n06. எந்த ஒரு படிப்பும் வேஸ்ட் அல்ல என்பது உண்மைதான். ஆனால் இப்படிச் சொல்லும்போதே அதன் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஏன் படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம், யாரால் முடியும் முடியாது என்றெல்லாம் தெரிந்து படித்தால் மட்டுமே ஹிந்தி (எதுவாக இருந்தாலும்) நமக்கு நல்லது. இல்லையென்றால், இது ஜஸ்ட் இன்னுமொரு சான்றிதழ் மட்டுமே.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: அபிராம், ப்ரவீண், ப்ராத்மிக், ஹிந்தி தனிப்பயிற்சி\nநீட்: திருமாவளனுடனான பாண்டேவின் நேர்காணல்\nபாண்டே உடனான திருமாவளவனின் பேட்டி பார்த்தேன். (MP3 கேட்டேன்) நீட் பிரச்சினை தொடர்பான பேட்டி. ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்த பாண்டேவின் குரல் ஏற்படுத்திய ஒரு சலிப்பைத் தொடர்ந்து அவரது குரலையே கொஞ்சம் நாளாகக் கேட்கவில்லை. அச்சலிப்பைத் தாண்டிவர எனக்கு இத்தனை மாதங்கள் ஆகி இருக்கின்றன.\nஇப்பேட்டி மிக அட்டகாசமான பேட்டி என்றே சொல்லவேண்டும். தெளிவான கேள்விகளை முன்வைத்தார் பாண்டே. சுற்றிச் சுற்றி தன் முடிவுகளுக்கே திருமாவளவனைக் கொண்டு வந்தார். நீட்டை நான்கே கேள்விகளுக்குள் அடக்கினார்.\n1. நீட் தேர்வால் தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எவ்விதப் பங்கமும் வரவில்லை.\n2. நீட் தேர்வினால் மாநிலப் பாடத்திட்டத்தின்படிப் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்படவில்லை. அதாவது 62% பேர் வென்றிருக்கிறார்கள்.\n3. நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் இடம் கிடைக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க குற்றச்சாட்டு அல்ல, ஏனென்றால் கடந்த பத்து வருடங்களில் அரசுப் பள்ளியில் படித்துவிட்டு மருத்துவம் சேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 312 பேர் மட்டுமே.\n4. நீட் தேர்வில் பாவப்பட்ட அ��ிதாவின் இடம் இன்னொரு தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கே சென்றுள்ளது.\nஇவை அனைத்தையும் திருமாவளவன் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் திருமாவளவன், சமூக நீதிப் பிரச்சினைக்காக நீட்டை எதிர்க்கவே இல்லை என்றொரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார். 🙂\nநேற்று வந்த புள்ளிவிவரத்தின்படி (உண்மையாக இருக்கும்பட்சத்தில்) நீட் தேர்வால் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதும் பொய்யாகி இருக்கிறது.\nஇப்போதைக்கு நீட் எதிர்ப்பாளர்களிடம் இருக்கும் அவர்கள்தரப்பு நியாயங்கள் இவையே:\n1. மாநில அரசின் உரிமை பறிபோகிறது. (இதற்கு பாண்டே, கடந்த 20 வருடங்களாகவே கல்வி பொதுப்பட்டியலில்தானே உள்ளது என்றார்.)\n2. கோச்சிங் மூலம் சேர்வார்கள். எனவே பணம் உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கும். (ப்ளஸ் டூவிலும் இதுதான் நடக்கிறது. எதிர்காலத்தில் நீட் தேர்விலும் நாமக்கல் வகையறா மாணவர்கள் இதேபோல் கோச்சிங் மூலம் நிச்சயம் அதிகம் வெல்வார்கள் என்பதும் உண்மைதான். இது ஒரு பிரச்சினைதான். ஆனால் இதை ஒன்றும் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.)\n3. நீட் தேர்வை ஒட்டியே மாநிலத்தின் பாடத்திட்டம் அமைக்கப்படும். இதனால் தமிழ்நாட்டின் பண்பாட்டோடு ஒட்டிய பாடப்பகுதிகள் புறக்கணிக்கப்படும். (தமிழ்ப்பண்பாடு புறக்கணிக்கப்படும் என்பதை நான் நிச்சயம் ஏற்கமாட்டேன். இது ஒருக்காலும் நடக்காது என்றே நினைக்கிறேன்.)\nஇது போக திருமாவளவன் குறிப்பிட்ட ஒரு விஷயம், சி பி எஸ் சி பாடத்திட்டத்தை ஒட்டியே இனி மாநிலப் பாடத்திட்டமும் உருவாக்கப்படும் என்று சொன்னது. நீட் தேர்வால் இந்நிலை வரும் என்றார். ஆனால் உண்மையில் இப்போதே அப்படித்தான் உள்ளது. இதற்கு முன்பும் அப்படித்தான் இருந்தது. எப்போதுமே மாநிலப் பாடத்திட்டம் மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பாடத்திட்டத்தை மேம்படுத்தும்போதும் மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டிக் கொஞ்சம் சேர்த்தும் கொஞ்சம் நீக்கியும் ஒரு பாடத்திட்டத்தை வரையறுப்பார்கள். மாநிலப் பாடத்திட்டத்தைப் பொருத்தவரை பாடத்திட்டத்தின் தரம் உயர்த்த, ஒரு வகுப்புப் பாடத்தை அதற்கு முந்தைய வகுப்புக்குக் கொண்டுபோவார்கள். அதாவது 8ம் வகுப்பில் உள்ள பாடத்தில் சிலவற்றை 7ம் வகுப்புக்குக் கொண்டு போவார்கள். இப்படித்தான�� இவர்களது பாடத்திட்ட வரையறை – என் பார்வையில் – இருந்துள்ளது. எனவே இனி மத்தியப் பாடத்திட்டத்தை ஒட்டிச் செல்வார்கள் என்பது ஒரு கற்பனையே. ஏனென்றால் ஏற்கெனவே அப்படித்தான் உள்ளது.\nமாநிலப் பாடத்திட்டத்திலும் புத்தகத்திலும் பெரிய குறைகள் எல்லாம் இல்லை. (இந்த சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது வந்த முதல் புத்தகத்தில் குறைகள் இருந்தன, அவை பின்னர் களையப்பட்டன.) பாடங்களை+ நடத்தும் விதத்தில்தான் பள்ளிகள் மேம்படவேண்டும். 9ம் வகுப்பை ஏறக்கட்டிவிட்டு பத்தாம் வகுப்பு நடத்துவது, பதினோராம் வகுப்புப் பாடத்தை தூக்கி எறிந்துவிட்டு பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை நடத்துவது, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பள்ளி நடத்துவது, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை என்கிற ஒன்றை ஒழித்துக்கட்டுவது போன்றவற்றை விட்டுவிட்டு, ஒழுங்காகப் பாடத்தை நடத்தி, புரிய வைத்து அதன்படிக் கேள்விகள் கேட்டுத் தேர்வு நடத்தினாலே போதும்.\nஅத்துடன் வெறும் நீட் தேர்வு மூலம் வரும் மதிப்பெண்கள் மட்டுமே என்றில்லாமல், பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களையும் கட் ஆஃபில் சேர்ப்பதும் நல்லது. என்னுடைய தனிப்பட்ட விருப்பம், இந்த கட் ஆஃபில் குறைந்த அளவிலாவது ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களைச் சேர்ப்பது. இல்லையென்றால் ஆங்கிலம் மற்றும் தமிழைக் கடனுக்கெனப் படிப்பார்கள். இப்படித்தான் நான் படிக்கும் காலத்திலேயே இருந்தது. இதையும் மாற்றவேண்டும்.\nதிருமாவளவன் தன் நிலைக்கேற்ற பதிலைப் பொறுமையாகச் சொன்னார். பொய், தேவையற்ற காட்டுக்கத்தல், எதையாவது சொல்லிவிட்டுப் போவது போன்ற வீரமணித்தனங்கள் எல்லாம் இல்லாமல் கேள்விகளின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு கையாண்டது பாராட்டத்தக்கது. நிச்சயம் பார்க்கவேண்டிய நேர்காணல்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: NEET, என் கேள்விக்கென்ன பதில், திருமாவளவன், நீட், ரங்கராஜ் பாண்டே\nஅறிவிப்பு • கட்டுரை • கல்வி\nவாரம் ஒருமுறை தினமலர் இணைப்பாக வெளிவந்துகொண்டிருந்த பட்டம் இதழ், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வெளிவரும் எனத் தெரிகிறது. பள்ளி மாணவர்களுக்கான நாளிதழ் போல. நாளிதழா பொது அறிவு இதழா எனத் தெரியவில்லை. நாளிதழ் என்றால் முக்கியமான ஒரு முயற்���ிதான். பொது அறிவு இதழ் என்றால் சுவாரஸ்யம் புஸ்ஸாகிப் போகும், எனக்கு.\nதி ஹிந்து ஆங்கில நாளிதழ் இப்படி ஒரு முயற்சியைச் செய்தது என நினைக்கிறேன். பள்ளிகளுக்கு மட்டும் கிடைக்கும் என்ற வகையில் நெல்லையில் சில பள்ளிகள் அதனைப் பெற்றன. ஒரே ஒரு இதழை நான் பார்த்தேன். அது மாணவர்களுக்கான நாளிதழாகவே வந்தது. தமிழில் இதுபோன்று வரவேண்டியது அவசியம். நல்ல பிசினஸ் ஆப்பர்ச்சுனிட்டி உள்ள ஒரு தொழில் இது. முதலில் முந்துபவருக்கே வெற்றி. கோகுலம் இதழ் மாத இதழ் என்பதால் பள்ளி வழியாகச் சந்தா வசூலித்து பள்ளி வழியாகவே சப்ளை செய்தது. அதில் ஹிந்து மதம் ஒரேடியாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது. நல்லவேளை, ஆங்கில கோகுலத்தைத்தான் என் பையன் படிக்கும் பள்ளி அனுமதித்திருந்தது. தமிழ் கோகுலம் முற்போக்கு என்ற பெயரில் ஹிந்து மதம் என்ற வார்த்தை கூட வராமல் பார்த்துக்கொள்ளும். கோகுலம் தமிழ் எடிட்டர் ரொம்ப நல்லவர் என்கிறார்கள். நல்லவர் ஈவெராவின் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் அவரறியாமலே இப்படி ஆகியிருக்கலாம். சாதாரண தமிழ்நாட்டில் இன்னும் வளரட்டும்.\nபட்டம் வார இதழாக வந்தபோது பொது அறிவுக் களஞ்சியம் என்ற ரேஞ்சில்தான் இருந்தது. மாணவர்களுக்கு இதைப் போன்ற அறுவை வேறொன்றும் இருக்காது என நினைக்கிறேன். அறிவியல் தொடர்பான கேள்வி பதில்கள் பகுதி நன்றாக இருந்தது. மற்றபடி எல்லா இடங்களிலும் அறிவுத் தெளிப்புத்தான். தினமும் அறிவுச் செய்திகளைப் படித்துக்கொண்டே இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஆனால் மாணவர்களுக்கு யாருக்குமே பைத்தியம் பிடிக்கவில்லை. ஏனென்றால்…\nஇன்றைய நாளிதழ்கள் செய்திகளைத் தருவதை விட்டுவிட்டு செய்திகளை உருவாக்குவதில், அதில் பரபரப்பைக் கொட்டுவதில் முழுமூச்சாகிவிட்டன. மாணவர்கள் இந்த நாளிதழ்களைப் படித்தால் எது தவறானதோ எது பொய்யோ அதையே நம்புவார்கள். ஏற்கெனவே சமூக வலைத்தளங்கள் பொய்களைப் பரப்புவதில் நிகரற்ற முன்னிலை பெற்றுவிட்டன. இதில் இந்தச் செய்திகள் உண்மை போலவே ஒலிக்கும். இந்த நேரத்தில்தான் மாணவர்களுக்கான, செய்தியை உருவாக்காது, செய்தியைமட்டும் சொல்லும் ஒரு நாளிதழ் முக்கியமாகிறது.\n* எளிமையே இதன் முதல் இலக்காக இருக்கவேண்டும்.\n* மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு செய்தி சொல்லப்படவேண்டும். கிட்டத்தட்ட 200 வார்த்தைகளுக்குள்.\n* மிக நீளமான கட்டுரைகளின் அதிகபட்ச வார்த்தைகள்கூட 600ஐத் தாண்டக்கூடாது.\n* ஒரு செய்தியின் பின்னணி வரலாற்றுத் தகவல்களும் மிக எளிமையாகச் சொல்லப்படவேண்டும்.\n* தொடரும்… கூடவே கூடாது.\n* டேப்ளாய்ட் சைஸில் 4 பக்கங்களுக்கு நாளிதழ் மிகக்கூடாது.\n* மிக வசதியாக பிரிவுகள் பிரிக்கப்பட்டிருக்கவேண்டும்.\n* தமிழகக் கல்வி, சினிமா குறித்த பொதுப்புத்திகளை உடைக்கும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும்.\n* நான் ஒரு நடிகரின் தீவிர ரசிகன் என்ற ஒரு மாணவனின் எண்ணத்தை உடைக்கும் விதமாக, ஹீரோயிஸத்தை உடைக்கும் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ரசனை வேறு, துதி வேறு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.\n* முற்போக்கு என்ற பெயரில் இந்தியத்தையும் இந்து மதத்தையும் அவமதிக்கக்கூடாது.\n* முற்போக்கு என்ற பெயரில் புராணக் கற்பனைகளை மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தி மாணவர்களிடம் இருந்து விலக்கி வைக்கக்கூடாது.\n* மெல்ல பின்வாசல் வழியாக கம்யூனிஸக் கசடை உள்ளே நுழைக்கக்கூடாது.\n* எப்பேற்பட்ட பெரிய எழுத்தாளர்கள் எழுதினாலும் அதன் மொழியும் நடையும் மாணவர்களுக்கு உரியதாக எடிட் செய்யப்படவேண்டும்.\n* ஒரு இதழின் விலை ஒரு ரூபாய்க்குள் இருக்கவேண்டும். 50 பைசாவாக இருந்தால் மிக நல்லது மாதம் 25 ரூதான் அதிகபட்ச செலவு.\n* ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் முதல் மூன்று ரேங்க் வாங்கும் மாணவர்கள் ஆதாரத்துடன் அப்ளை செய்து அந்த மாதத்துக்கான இதழை இலவசமாகப் பெறலாம் என அறிவிக்கலாம். இதைச் செய்தால் அந்த வகுப்பே அந்த இதழைப் படிக்கத் துவங்கும்\nபள்ளி வழியாக தினமும் இதழை வினியோகம் செய்வது இயலுமா எனத் தெரியவில்லை. இதில் பல சிக்கல்கள் உள்ளன. பள்ளி வழியாக சந்தா வசூலித்து, தினமலர் ஏஜெண்ட் மூலமே வீடுகளில் போடச் சொல்லலாம். இதனால் பள்ளி விடுமுறை நாள்களிலும் தொடர்ந்து வீடுகளுக்கு நாளிதழ் கிடைக்கும் வழி ஏற்படும்.\nவாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் இதழில் வந்த செய்திகள் தொடர்பாக வகுப்பறைகளில் ஓர் உரையாடலை நிகழ்த்தலாம். ஆனால் இதையெல்லாம் எந்தப் பள்ளி செய்ய முன்வரும் எனத் தெரியவில்லை.\nஇது நல்ல வாய்ப்பு. ஆனால் தினமலரும் பள்ளிகளும் இதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்தியத்துவத்தைக் கெடுத்துக் குலைக்கும் இன்னொரு சக்தியாக, இந்து மதத்தைக் கெடுக்கும் இன்னுமொரு குரலாக இது மாறாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கோகுலம், தி ஹிந்து, தினமலர், பட்டம், பள்ளி\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (39)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2018-08-17T06:53:54Z", "digest": "sha1:Z3HY6HO6N4WKJRBJXNVNUUCO2NTSPYET", "length": 7251, "nlines": 144, "source_domain": "theekkathir.in", "title": "அரசு மகப்பேறு மருத்துவமனை", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»Posts Tagged \"அரசு மகப்பேறு மருத்துவமனை\"\nBrowsing: அரசு மகப்பேறு மருத்துவமனை\nராயபுரம், ஆக 2– தண்டையார்பேட்டை, கோதண்டராமன் தெருவில் உள்ள சாலையோர பிளாட்பாரத்தில் இரவு 9 மணியளவில் பச்சிளம் ஆண் குழந்தை…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்ச��ஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/9-the-weirdest-wikipedia-pages-we-have-ever-seen-in-tamil-013857.html", "date_download": "2018-08-17T07:05:43Z", "digest": "sha1:ULV5QIVTO7QQPIQV4XMVFHHGA23PZKXV", "length": 12101, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "9 of the Weirdest Wikipedia Pages We have Ever Seen - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎவர் கண்களிலும் சிக்காத 9 'திகிலான' விக்கீபீடியா பக்கங்கள்.\nஎவர் கண்களிலும் சிக்காத 9 'திகிலான' விக்கீபீடியா பக்கங்கள்.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nசந்திராயன் விண்கலம் ஏவ மூலக்காரணம் வாஜ்பாய்: வளர்ச்சி திட்டத்தின் வித்தகர்\nவாகன சோதனை- தமிழக போலீஸ் டி.ஜி.பி அலுவலகம் சார்பில் புதிய அறிவிப்பு.\n200 ஜிபி டேட்டா ஆப்பரை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஉங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை வசதியை பெறுவது எப்படி\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nஏர்டெல்: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ்.\nநமக்கு எதாவது சந்தேகம் என்றால், அல்லது எதைப்பற்றியாவது தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் கூகுள் செய்து தெரிந்துக்கொள்வோம் என்பது உண்மைதான் ஆனால் நம் கேள்விகளுக்கான பதில்களை வழங்குவது பெரும்பாலும் விக்கீப்பீடியா தானே தவிர கூகுள் அல்ல (கூகுள் ஒரு தேடுப்பொறி தளம் மட்டும் தான் ) என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஒரு சின்ன கேள்வி, சரியாக பதில் சொன்னால் - ஹானர் 7எக்ஸ் இலவசம்.\nஅப்படியாக மணிக்கணக்கில் விக்கீப்பீடியாவில் செலவு செய்பவர்கள் கண்களில் கூட படாத சில விசித்திரமான திகிலான விக்கீபீடியா பக்கங்கள் சில உள்ளன. அவைகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n09. கருணைக் கொலை ரோலர் கோஸ்டர் :\nகொலை செய்வதற்காக���ே அறிவியல் கோட்பாடு உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டது தான் இந்த எதானுசியா ரோலர் கோஸ்டர் (Euthanasia Roller Coaster)..\n08. பகை வீடு :\nஸ்பிட் ஹவுஸ் (Spite house) எனப்படும் இவ்வகை பகை வீடுகள் ஆனது அண்டை வீட்டுக்காரர்களை வெறுப்பேற்றவும் எரிச்சலை உண்டாக்கவும் வேண்டுமென்றே கட்டப்படும் வீடுகள் ஆகும்..\n7. சோவியத் விஞ்ஞானி :\nஇப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று யாருமே கற்பனைக் கூட செய்து பார்த்திராத காலக்கட்டத்தில் உறுப்பு மாற்றும்தனை சாத்தியப்படுத்திய முன்னோடியான சோவியத் விஞ்ஞானியான விளாமிதிர் டிமிகொவ் (Vladimir Demikhov)..\n06. நுக்லியர் பாய் :\n1994 ஆம் ஆண்டில் 14 வயதில் தனது வீட்டிற்குள்ளேயே அணு உலை ஒன்றை கட்டமைத்த, 'நுக்லியர் பாய் ஸ்கவுட்' மற்றும் 'ரேடியோஆக்டிவ் பாய் ஸ்கவுட்' என்றும் அழைக்கப்படும் டேவிட் ஹான் (Davis Haun)..\n05. பட்டம் வாங்கிய விலங்குகளின் பட்டியல் :\nமோசடி செய்து டிப்ளோமோ பட்டம் வாங்கிய மிருகங்களின் பட்டியல்..\n04. கழிவறை பேப்பரின் திசை :\nஆம். டாய் லெட் பேப்பர் திசையை பற்றி படிக்க, தெரிந்துக்கொள்ள 5000 வார்த்தைகள் கொண்ட கட்டுரை விக்கீப்பீடியாவில் இருக்கிறது.\n03. பட்டியலின் பட்டியல் :\nஎன்னென்ன வகையிலான கட்டுரைகள் விக்கீப்பீடியாவில் இருக்கிறது என்பதை உள்ளடக்கிய ஒரு கட்டுரை தான் இந்த லிஸ்ட் ஒப் லிஸ்ட்ஸ் (List of Lists)\n02. மரண புழுக்கள் :\nபுழுக்களை கொண்டு மரண தண்டனை வழங்கும் பாரசீக மற்றும் கிரேக்க முறை பற்றிய அருவருப்பான விளக்கம்.\n01. வாழைப்பழ சமக் கதிர் ஏற்பளவு :\nBanana Equivalent Dose (BED), அதாவது சராசரி அளவில் உள்ள வாழைப்பழம் ஒன்றினை சாப்பிடுவதால் பெறப்படும் கதிர் ஏற்பளவு பற்றிய விளக்கம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமகாராஷ்ட்ரா: காஸ்மோஸ் வங்கியில் ரூ.94 கோடி வரை திருடிய ஹேக்கர்கள்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மனி தொழில் நுட்பத்தில் நிழற்குடை.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/lead-actresses-under-considering-karthik-subbaraj-rajinikanth-movie", "date_download": "2018-08-17T07:46:52Z", "digest": "sha1:S2YB3NUBT5OP2LRTM4EWUTRQ3CODHA3W", "length": 10868, "nlines": 83, "source_domain": "tamil.stage3.in", "title": "சூப்பர் ஸ்டாருடன் இணையவுள்ள முன்னணி நாயகிகள்", "raw_content": "\nசூப்பர் ��்டாருடன் இணையவுள்ள முன்னணி நாயகிகள்\nசூப்பர் ஸ்டாருடன் இணையவுள்ள முன்னணி நாயகிகள்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 27, 2018 11:58 IST\nகார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் இணையவுள்ள நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nநடிகர் ரஜினிகாந்த், அரசியல் மற்றும் சினிமா போன்ற இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இமயமலை சென்று திரும்பியுள்ள ரஜினி, அவர் நடிக்க உள்ள புது படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளார். இளம் இயக்குனரான இவர் பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற வெற்றி படங்களை இயக்கி உள்ளார். இவருடைய இயக்கத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு 'மெர்குரி' படம் உருவாகியுள்ளது.\nசைலன்ட் த்ரில்லர் படமான மெர்குரி வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்க உள்ளார். தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்து வந்த ரஜினி தற்போது இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார். இதன்படி தற்போது அவர் நடிக்க உள்ள புது படத்திற்கு இயக்குனராக கார்த்திக் சுப்பராஜும், இசையமைப்பாளராக அனிருத்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ள நாயகிகள் குறித்த தகவல் வெளியான நிலையில் தற்போது முன்னணி நாயகிகள் தீபிகா படுகோனே, த்ரிஷா, அஞ்சலி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான அனிமேஷன் படமான 'கோச்சடையான்' படத்தில் நடித்துள்ளார்.\nநடிகை த்ரிஷா, சூப்பர் ஸ்டார் படத்தில் நடிப்பது தனது வாழ்நாள் கனவு என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை அஞ்சலி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'இறைவி' படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அஞ்சலி நடிப்பது உறுதியானால் கார்த்திக் சுப்பராஜுடன் இரண்டாவது முறையாகவும், சூப்பர் ஸ்டாருடன் முதல் முறையாகவும் இணைய உள்ளார்.\nசூப்பர் ஸ்டாருடன் இணையவுள்ள முன்னணி நாயகிகள்\nசூப்பர் ஸ்டாரின் புது படத்தில் இணைந்த அனிருத்\nசூப்பர் ஸ்டாரின் காலா படத்துடன் மோதும் விஸ்வரூபம் 2\nசூப்பர் ஸ்டாருடன் இணையவுள்ள முன்னணி நாயகிகள்\nசூப்பர் ஸ்டார் படத்தில் தீபிகா படுகோனே த்ரிஷா அஞ்சலி\nபிரபு தேவாவின் மெர்குரி வெளியீடு தேதி\nமீண்டும் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் அஞ்சலி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T07:13:02Z", "digest": "sha1:CAHYZGOGZ6XA3OTD7CHQD7KLXS7ANIDQ", "length": 23909, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "காண்டீபம்", "raw_content": "\nகாண்டீபம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு\nஅறிவிப்பு, காண்டீபம், வெண்முரசு தொடர்பானவை\nகாண்டீபம் நாவல் முன்பதிவு வெண்முரசு நாவல்வரிசையில் எட்டாவது நாவல் இது. மகாபாரதத்தின் திருப்புமுனைத்தருணங்களுக்கு முன்னால் ஒவ்வொன்றும் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ளும் தருவாயில் நிகழ்கிறது. கதையும் கதைக்கு அப்பாற்பட்ட சொல்வெளியுமென நெய்யப்பட்டது. ஒரு தனிநாவலாகவே முழுமைகொண்டது. இந்த செம்பதிப்பில் வண்ண ஓவியங்கள் இல்லை. இதை நீங்கள் விபிபியில் ஆர்டர் செய்யம��டியாது. இப்புத்தகம் உங்களுக்கு மே முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும். முன்பதிவு செய்ய கடைசி நாள் – ஏப்ரல் 20, 2016. முன் பதிவு செய்பவர்களுக்கு தபால் செலவு …\nTags: காண்டீபம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74\nபகுதி ஆறு : மாநகர் – 6 மாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்” என்றான். செவிலி கண்களால் நகைத்துவிட்டு முன்னால் சென்று “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். சுபத்திரை வெண்பட்டாடை அணிந்து இளநீல பட்டை மேலாடையாக போட்டிருந்தாள். குறைவான அணிகளும் சற்றே கலைந்த குழலுமாக இருந்தாள். “மேலே வருவீர்கள் என்று எண்ணினேன்… காத்திருந்தபின் நானே வந்தேன்” என்றாள். “வரத்தான் எண்ணினேன். மைந்தருடன் …\nTags: அபிமன்யு, அர்ஜுனன், காண்டீபம், சுஜயன், சுபகை, சுபத்திரை, சுருதகீர்த்தி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73\nபகுதி ஆறு : மாநகர் – 5 மதுராபுரியின் சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட அரண்மனை வாயிலில் அர்ஜுனன் தன் ஒற்றைப்புரவித் தேரில் வந்து இறங்கி உள்ளே நின்று எம்பி எம்பிக் குதித்த சுருதகீர்த்தியை இடையைப் பிடித்து தூக்கி கீழே இறக்கினான். “தந்தையே, தந்தையே, தந்தையே” என்று அழைத்து அவன் காலை உலுக்கிய சுருதகீர்த்தி “நாம் இந்தப் புரவியிலே வரும்போது… நாம் இந்தப் புரவியிலே வரும்போது…” என்றான். “ஒரு முறை அழைத்தால் போதும்” என்றான் அர்ஜுனன். “நாம் இந்தப்புரவியில்…” என்று …\nTags: அபிமன்யு, அர்ஜுனன், சுஜயன், சுபகை, சுருதகீர்த்தி, நேமிநாதர், நேமிவிஜயம், ரைவத மலை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 72\nபகுதி ஆறு : மாநகர் – 4 அர்ஜுனனை எதிர்கொண்ட சிற்றமைச்சர்கள் சுஷமரும் சுரேசரும் தலைவணங்கி முகமன் கூறினர். சுஷமர் “இந்திரபுரிக்கு இந்திரமைந்தரின் வரவு நல்வரவாகட்டும்” என்றார். சுரேசர் “ஒவ்வொரு முறையும் பிறிதொருவராக மீண்டு வருகிறீர்கள். இம்முறை ஒரு சிற்பியைப்போல் தோன்றுகிறீர்கள்” என்றார். அர்ஜுனன் நகைத்து “ஆம், கலிங்கத்திற்கு சென்றிருந்தேனல்லவா” என்றான். “அஞ்சவேண்டாம், சில மாதங்கள் இங்கிருந்தால் மீண்டும் வெறும் பாண்டவனாக மாறிவிடுவேன்.” “தங்கள் அறிவு எங்களுக்கு பகிரப்படுகிறது. ச��மை அழிந்து கிளை மேலெழுவது போல் இயல்பாகிறீர்கள்” என்றார் …\nTags: அநிகேதன், அர்ஜுனன், சுருதகீர்த்தி, சுரேசர், சுஷமர், திரௌபதி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 71\nபகுதி ஆறு : மாநகர் – 3 நகரின் உள்கோட்டைகள் சற்று உயரம் குறைந்தவையாகவும் சிற்பங்கள் மிகுந்தவையாகவும் இருந்தன. வாயிலின் முகப்பில் நின்றிருந்த பேருருவ வாயிற்காப்போன் சிலைகள் வலக்கையில் வஜ்ராயுதமும் இடக்கையில் அஞ்சல் அறிவுறுத்தல் குறிகளுமாக பெரிய பற்கள் செறிந்த வாயும் உறுத்து கீழே நோக்கிய கண்களும் சல்லடம் அணிந்த இடையும் சரப்பொளி அணிந்த மார்புமாக நின்றன. அவற்றின் கழல் அணிந்த கணுக்கால் உயரத்திலேயே அங்குள்ள அனைத்து வணிகர்களும் புரவி வீர்ர்களும் நடமாடினர். கோட்டைமேல் இந்திரப்பிரஸ்தநகரின் வஜ்ராயுதக் …\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70\nபகுதி ஆறு : மாநகர் – 2 கிழக்கிலிருந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைவதற்கான மைய வணிகப்பாதையின் பெயர் அர்க்கபதம். அதன் வலப்பக்கம் அமைந்திருந்த இந்திரகீலம் என்ற பெயருடைய செம்மண் குன்றின் உச்சிமேல் வானிலிருந்து விழுந்தது போல் அமைந்திருந்த பெரிய பாறையின் மீது இந்திரனின் சிலை நின்றிருந்தது. இடக்கையில் அமுத கலசமும் வான் நோக்கி தூக்கிய வலக்கையின் நுனியில் வஜ்ராயுதமும் ஏந்தி வலக்காலை முன்னால் தூக்கி நின்றிருந்தான் விண்ணவர்கோன். அப்பெரும் பாறையில் புடைப்புச் சிற்பமாக ஐராவதத்தின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. இந்திரப்பிரஸ்தத்தை …\nTags: அர்ஜுனன், இந்திரன், இந்திரப்பிரஸ்தம், காண்டவ வனம், திரௌபதி, நகுலன், நாகர்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69\nபகுதி ஆறு : மாநகர் – 1 தொல்நகர் அயோத்திக்கு செல்லும் வணிகப்பாதையின் ஓரமாக அமைந்த அறவிடுதியின் கல்மண்டபத்திற்குள் வணிகர்கள் கூடியிருந்தனர். நடுவே செங்கல் அடுக்கி உருவாக்கப்பட்ட கணப்பில் காட்டுக்கரியிட்டு மூட்டப்பட்ட கனல் சிவந்து காற்றில் சீறிக்கொண்டிருந்தது .அதன் செவ்வொளியின் மென்மையான வெம்மையும் கல்மண்டபத்திற்குள் நிறைந்திருந்தது. வெளியே மழைச்சாரல் சரிந்து வீசி காற்றில் சுழன்று மறுபக்கமாக சென்று மீண்டும் விழுந்தது. அதன் மேல் மின்னல் அவ்வப்போது ஒளிவிட்டு அணைந்தது. வெளியே தாழ்வான கொட்டகைகளில் வணிகர்களின் அத்திரிகள் குளி���ில் …\nTags: அருகர், அர்ஜுனன், இந்திரப்பிரஸ்தம், கோமதன், சுபத்திரை, திரௌபதி, நேமிநாதர், ராஜமதி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68\nபகுதி ஐந்து : தேரோட்டி – 33 தேர் இடப்பக்கம் திரும்பி சற்றே பெரிய பாதை ஒன்றில் சென்றது. திடீரென்று பன்னிரண்டு படிகள் தெரிய சுபத்திரை எழுந்து இருகால்களாலும் பீடத்தையும் தாமரை வளைவையும் பிடித்து சரிந்து நின்று கடிவாளத்தை முழுக்க இழுத்து பற்றிக்கொண்டாள். தலையை பின்னால் வளைத்து வாய் திறந்து கனைத்தபடியே சென்ற புரவிகள் அந்தப் படிகளில் இறங்கின. இருவரையும் தேர் தூக்கி அங்குமிங்கும் அலைத்து ஊசலாட்டியது. படிகள் நகைப்பது போல் ஒலி எழுந்தது. கீழே சென்றதும் …\nTags: அர்ஜுனன், சுபத்திரை, துவாரகை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67\nபகுதி ஐந்து : தேரோட்டி – 32 சகடங்களின் ஒலி எழுந்து சாலையைச் சூழ்ந்திருந்த மாளிகைகளின் சுவர்களில் பட்டு எதிரொலித்து முழக்கமெனச் சூழ சாலைகளில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர்களையும் புரவிகளையும் பல்லக்குகளையும் விலங்குகளையும் பதறி இருமருங்கும் ஒதுங்கச் செய்தபடி பாய்ந்து முன்னால் சென்றது அர்ஜுனனும் சுபத்திரையும் சென்ற தேர். தேர்த்தட்டில் எழுந்து பின்பக்கம் நோக்கி நின்ற அர்ஜுனன் தன் வில்லை குலைத்து சற்று அப்பால் கையிலொரு பெரிய மரத்தொட்டியுடன் வந்து கொண்டிருந்த முதிய பணியானையின் காதுக்குக் கீழே …\nTags: அர்ஜுனன், சுபத்திரை, துவாரகை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\nபகுதி ஐந்து : தேரோட்டி – 31 “நாண் இழுபடுகையில் வில்லின் இரு முனைகளையும் சீராக இழுக்குமெனில் மட்டுமே அம்பு நேராக செல்லும்” என்று அர்ஜுனன் சொன்னான். “விசை தோளிலிருந்து நாணுக்கு செல்கிறது. நாணிலிருந்து தண்டுக்கு. தண்டிலிருந்து அம்புக்கு. தண்டின் இருமுனைக்கும் விசையை பகிர்ந்தளிப்பது நாண். எனவேதான் வில்லின் நாண் ஒற்றைத் தோலில் அமைந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.” “எருமையின் கொம்பின் அடியிலிருந்து பின்கால் குளம்பு வரைக்கும் வளைந்து செல்வதாக தோலைக்கீறி எடுத்து நாணை அமைக்கிறார்கள். நீர் அருந்துவதற்காக …\nTags: அக்ரூரர், அர்ஜுனன், கிருஷ்ணன், சத்யபாமா, சம்பிரதீகர், சுபத்திரை, பலராமர், ஸ்ரீதமர்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 70\nஅண்ணா- மீண்டும் ஓர் உரையாடல்\nஇறங���கிச்செல்லுதல் - நித்ய சைதன்ய யதி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133355-karunanidhis-body-to-placed-in-rajaji-hall-for-public-homage.html", "date_download": "2018-08-17T07:04:18Z", "digest": "sha1:UCLIH334NT6MZ4YTLGF3D4RDW2U2HSUW", "length": 78041, "nlines": 566, "source_domain": "www.vikatan.com", "title": "LIVE: Karunanidhi's Body Placed in Rajaji Hall For Public Homage | கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nLive update: மெரினாவில் விதைக்கப்பட்டார் கலைஞர்\nகுடும்ப உறுப்பினர்கள் மரியாதைக்கு பின் ராணுவ வீரர்களின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அண்ணா சமாதி அருகே கருணாநிதி புதைக்கப்பட்டார். பிறகு அனைவரும் மணல் தூவி உடலை நல்லடக்கம் செய்தனர்.\nஅனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தியபின் சந்தனப்பேழையில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டது. ஸ்டாலின், தமிழரசு, அழகிரி மூவரும் சேர்ந்து கருணாநிதியின் உடலை சந்தனப்பேழையில் வைத்தனர். அப்போது ஸ்டாலின், அழகிரி ஆகியோர் கதறி அழுதனர். பின்னர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள சந்தனப்பேழையில் குடும்ப உறுப்பினர்கள் உப்பு வைத்தனர். அதன்பிறகு சந்தனப்பேழை மூடப்பட்டது. இதனையடுத்து ராணுவ வீரர்களின் 26 குண்டுகள் முழங்க கருணாநிதி புதைக்கப்பட்டார்.\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nகுடும்ப உறுப்பினர்கள் அஞ்சலிக்கு பின் கருணாநிதியின் நண்பரும், திமுக பொதுச்செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.\nகுடும்ப உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி\nமூவர்ணக் கொடி முக ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அழகிரி மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் ராஜாத்தியம்மாள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து செல்வி, கனிமொழி, முக தமிழரசு, துர்கா ஸ்டாலின், உதயநிதி, அருள்நிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர்\nமூவர்ணக் கொடி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது\nதலைவர்கள் அஞ்சலிக்கு பின் முப்படை வீரர்கள் இசை வாத்தியங்களை இசைத்து கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதன்பின் ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதியின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த மூவர்ணக் கொடி முக ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅண்ணா நினைவிடம் வந்த கருணாநிதி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆளுநர் பன்வாரிலால் குலாம் நபி ஆசாத், சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, பொன்.ராதாகிருஷ்ணன், தேவ கௌடா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.\nஅண்ணா நினைவிடம் வந்த கருணாநிதியின் உடல் முப்படைகளின் பேண்டு வாத்தியம் முழங்க நல்லடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இறுதிச் சடங்கு செய்யும் பணிகள் தொடங்கும்.\nஅண்ணா நினைவிடம் வந்தார் முக ஸ்டாலின்\nஇறுதிச் சடங்கு நடைபெறும் அண்ணா நினைவிடத்துக்கு முக ஸ்டாலின் வந்தார். அவருக்கு முன்னாள் பிரதமர் தேவ கௌடா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். முன்னாஹ்தாக ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்தனர்.\nகருணாநிதியின் இறுதி ஊர்வலம் காமராஜர் சாலை வந்தடைந்தது. மெரினா முழுவதும் உள்ள மக்கள் கூட்டத்தில் கருணாநிதியின் உடல் செல்கிறது.\nதந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக கனிமொழி அண்ணா நினைவிடம் வந்தார். உதயநிதி, அருள்நிதி போன்ற குடும்ப உறுப்பினர்களும் அண்ணா நினைவிடம் வந்தனர்.\nகருணாநிதியின் இறுதி ஊர்வலம் கலைவாணர் அரங்கத்தை தாண்டி மெரினாவை நெருங்கி சென்றுகொண்டிருக்கிறது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினர் மெரினாவில் குவிந்துள்ளனர். இதற்கிடையே, அவருக்கு ராணுவ மரியாதை செய்வதற்காக முப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.\nசந்திரபாபு நாயுடு, பன்வாரிலால் புரோகித் வருகை\nகருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மெரினாவில் உள்ள அண்ணா சமாதி வந்துள்ளார். இதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோரும் அண்ணா சமாதி வந்துள்ளனர்.\nஅண்ணா சிலையை கடந்தது வாலாஜா சாலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் செல்கிறது. தொண்டர்கள் கூட்டத்துக்கு இடையே மெதுவாக ஊர்ந்தபடி கருணாநிதியின் இறுதி ஊர்வலம் செல்கிறது. இறுதி ஊர்வலத்தைக் காண பொதுமக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளன.\nகருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்��டவுள்ள சந்தனப்பேழை மெரினா வந்தடைந்தது. ``ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்\" எனப் பொறிக்கப்பட்டுள்ள சந்தனப்பேழையில் வைத்து கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇறுதி சடங்கில் கலந்துகொள்ளும் ராகுல்காந்தி\nகருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக மெரினா கடற்கரை வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, திருநாவுக்கரசர் மற்றும் குஷ்பு, தங்கபாலு ஆகியோர் வந்துள்ளனர்.\nபெரியார் சிலையை கடந்தது இறுதி ஊர்வலம்\nபெரியார் சிலையை கடந்து அவரது அன்பு தொண்டர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் செல்கிறது. தொண்டர்களின் `எழுந்து வா தலைவா' கோஷத்துக்கு இடையே மெரினாவை நோக்கி கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. இருமருங்கிலும் நின்று தொண்டர்கள் பூக்களை தூவி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.\nகருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராணுவ வாகனத்துக்கு பின்பு ஸ்டாலின், தயாநிதி மாறன் முத்தரசன் உள்ளிட்டோர் நடந்து செல்கின்றனர்.\nமெரினா வந்தார்கள் குடும்ப உறுப்பினர்கள்\nகருணாநிதியின் இறுதி ஊர்வலம் சிவானந்த சாலை கடந்துள்ளது. சாலையின் இருமருங்கிலும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே, ராஜாத்தியம்மாள், அழகிரி, அவரது மனைவி, க.அன்பழகன் உள்ளிட்ட குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் மெரினா வந்துள்ளனர். இதேபோல், பொன்.ராதாகிருஷ்னன், அமைச்சர் ஜெயக்குமார், வைகோ உள்ளிட்டோர் மெரினா வந்துள்ளனர். அங்கு அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தனி இடத்தில் அனைவரும் அமர்ந்துள்ளனர்.\nஅண்ணா சாலை நோக்கி கருணாநிதியின் இறுதி ஊர்வலம்\nதேசியக்கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதையுடன் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடந்து வருகிறது. சிவானந்தா சாலையை கடந்து அண்ணா சாலை நோக்கி கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.\nஅண்ணா சமாதிக்கு வைகோ, திருமாவளவன் வருகை\nஇறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், சன் குழும நிறுவனர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் அண்ணா சமாதிக்கு வந்துள்ளனர்.\nகருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nகுடும்ப உறுப்பினர்கள் இறுதி மரியாதை செலுத்திய பின் திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. முப்படை வீரர்கள் அணிவகுக்க ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. பெரியாரையும், அண்ணாவையும் கடந்து காயிதே மில்லத் சாலையில் பயணித்து, காமராஜர் சாலையை அடைந்து எம்ஜிஆர் சதுக்கத்தை கடந்து அண்ணனின் அருகில் உறங்கச்செல்கிறார் கருணாநிதி.\nகருணாநிதியின் உடல் ராணுவ வாகனத்தில்....\nகுடும்பத்தினர் இறுதி மரியாதைக்கு பின் கருணாநிதியின் உடலை அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் முப்படை வீரர்கள் எடுத்துச் சென்றனர். கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் இருந்து எடுக்கப்பட்டவுடன் `தலைவா, தலைவா' என தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இதையடுத்து இன்னும் சிறிது நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளது.\nசரத்பவார், கபில்சிபில் இறுதி மரியாதை\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அக்கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் மற்றும் முன்னாள் அமைச்சர் கபில்சிபில் உள்ளிட்டோர் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். இன்னும் சில மணித்துளிகளில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்படவுள்ளது.\nகருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்னும் சில நொடிகளில் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி என குடும்ப உறுப்பினர்கள் கருணாநிதி உடல்முன் கண்ணீர் மல்க கதறி அழுதனர்.\nஇறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்\nதி.மு.க தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராணுவ வாகனத்தில் அவரது உடலை வைப்பதற்காக மலர் அலங்காரங்கள் உள்ளிட்டவைகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் முப்படை வீரர்கள் அவரது உடலை எடுத்துச் செல்ல வந்துள்ளனர். அனைவரும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளது.\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்வதற்காக அண்ணா சமாதியில் கட்டடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சமாதி கட்டடம் கட்டும் பணிகளை தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் பார்வையிடுகிறார்.\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல் எடுத்து செல்லப்படவுள்ள ராணுவ வாகனம் ராஜாஜி ஹாலுக்கு வந்துள்ளது. மலர் அலங்காரத்துடன் வாகனம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி\nதி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி டெல்லி சட்டப்பேரவையில் அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரில் வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nகேரள முதல்வர், ஆளுநர் அஞ்சலி\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா அஞ்சலி செலுத்தினார்.\nஅஞ்சலிக்குப் பின் பேசிய கேரள ஆளுநர் சதாசிவம், ``விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நலத்திட்டங்களை செயல்படுத்தி அவர்களை முன்னேற்றமடையச் செய்தவர் கருணாநிதி. அவரின் இழப்பு தமிழகத்த்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே பேரிழப்பு\" என்றார்.\nகருணாநிதி உடலுக்கு கெஜ்ரிவால் அஞ்சலி\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தியப் பின் பேசிய குலாம் நபி ஆசாத், ``நாட்டின் சிறந்த தலைவர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் கருணாநிதி. நாடு முழுவதும் அறியப்பட்ட அவர் தற்போது நம்முடன் இல்லை. அவரின் மறைவு நாட்டுக்கும் திமுகவுக்கும் மிகப்பெரிய இழப்பு'' என்றார்.\nகருணாநிதிக்கு இறுதிமரியாதை செலுத்துவதற்கான ஒத்திகையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மெரினாவில் இதற்கான ஒத்திகையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கருணாநிதி உடல் எடுத்து செல்லப்படவுள்ள ராணுவ வாகனம் தயார் நிலையில் உள்ளது.\nடிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் திடீர் வழக்கு\nசென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து மெரினாவில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கருணாநிதியின் இறுதிச் சடங்கை நிறுத்திவைக்க உத்தரவிடக்கோரி டிராபிக் ராமசாமி, உச்ச நீதிமன்றத்தில் திடீரென மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருணாநிதியின் இறுதிச் சடங்கை நிறுத்த ���ுடியாது என்றும் மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளதோடு, தலைமை நீதிபதி அமர்வில் முறையிட கேட்டுக்கொண்டுள்ளது.\nராகுல் காந்தி, அகிலேஷ் அஞ்சலி\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி ஆகியோர் மலர்வளையம் வைத்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nகூட்ட நெரிசலில் இருவர் பலி\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் ஒரு பெண் உட்பட இருவர் பலியாகியுள்ளார். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\nதொண்டர்கள் மத்தியில் பேசிய மு.க ஸ்டாலின்\nராஜாஜி ஹாலில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், தொண்டர்கள் முன் ஸ்டாலின் பேசினார். அப்போது, ``இடஒதுக்கீட்டிற்காக போராடிய கருணாநிதி இறந்தபிறகும் இடஒதுக்கீட்டில் வெற்றிபெற்றுள்ளார். முதல்வரை நேரில் சந்தித்து இடம் ஒதுக்க கோரியும் அவர் செவிசாய்க்கவில்லை. அரசு மறுத்தபோதும் நீதிமன்றம் சென்று அதனை தவிடுபொடியாக்கி இருக்கிறோம். கருணாநிதியின் உணர்வை நாம் வென்றெடுத்திருக்கிறோம். தொண்டர்கள் கலைந்து சென்றால் தான் திட்டமிட்டபடி கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடக்கும். உங்கள் சகோதரனாக இதனை கேட்கிறேன். தயவு செய்து கலைந்துசெல்லுங்கள். அஞ்சலி செலுத்துவற்காக சுவர் ஏறி வருவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்\" என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்படவுள்ள சந்தனப்பேழை தயார்நிலையில் உள்ளது. அதில், ``ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்\" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.\nமாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதிஊர்வலம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு த��டங்கும் என தி.மு.க தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. ராஜாஜி ஹாலில் இருந்து சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினாவுக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறந்த ராஜதந்திரியை இனி நாடு பார்க்க முடியாது\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சோனியா காந்தி இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். அதில், கருணாநிதி இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மிகப்பெரிய அரசியல் தலைவர். அவர் போன்ற சிறந்த ராஜதந்திரியை நாடு இனி பார்க்க முடியாது. தந்தையைப் போன்ற கருணாநிதி இல்லாதது தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு\" எனக் கூறியுள்ளார்.\nசந்திரபாபு நாயுடு மவுன அஞ்சலி\nஅமராவதியில் நடந்த அரசு அதிகாரிகள் கூட்டத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.\nகோடானு கோடி மக்களின் இதயத்திலும் வாழ்வார் - மோடி\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியது குறித்து கூறியுள்ள மோடி, ``தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார்\" என்றார்.\nதமிழ்நாடு முதல்வரை தொடர்பு கொண்டேன்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை என நேற்று வெளியான தகவல் வருத்தமடைந்தேன். இதற்காக தமிழ்நாடு முதல்வரை தொடர்பு கொண்டேன். ஆனால் முடியவில்லை. இதுதொடர்பாக பிரதமரிடம் பேசினேன். தற்போது வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.\nகருணாநிதி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nதலைவர்கள் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து தற்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, திருவாரூரில் கருணாநிதி இல்லம் அருகே பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஅண்ணா நினைவிடத்தில் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதேபோல் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு சென்று பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.\nஅண்ணா சமாதியில் துரைமுருகன் ஆய்வு\nஅண்ணா சமாதியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நல்லடக்கம் செய்யப்படவுள்ள இடத்தை தேர்ந்தெடுப்பதற்காக துரைமுருகன் ஆய்வு செய்து வருகிறார். அண்ணா நினைவிடத்தில் வலதுபுறத்தில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மோடி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் தமிழக அமைச்சர் ஜெயக்குமாரும் அஞ்சலி செலுத்தினார்.\nஇதேபோல் ராஜாத்தியம்மாள், மு.க தமிழரசு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.\nதி.மு.க தலைவர் மறைவை அடுத்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களைவையில் வெங்கையா நாயுடுவும் இரங்கல் தீர்மானத்தை வாசித்தனர். அப்போது மறைந்த கருணாநிதி மிகச் சிறந்த தலைவர் என வெங்கைய நாயுடு புகழாரம் சூட்டினார். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.\nதி.மு.க தொடர்ந்த வழக்கில் அண்ணா சமாதியில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தைத் தொடர்ந்து ராஜாஜி மஹாலில் உள்ள தொண்டர்கள் உற்சாகமாக முழக்கம் எழுப்பி வருகின்றனர். வாழ்க வாழ்க வாழ்கவே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தங்கள் தலைவருக்கு கிடைத்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.\n``உயிரோடு இருந்தபோது மட்டுமல்ல; இறந்தபிறகும் கருணாநிதிக்கு வெற்றி கிடைத்துள்ளது'' என ராஜாஜி மஹாலில் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்\nகருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் மெரினாவில் இடம் ஒதுக்க கோரி உத்தரவிட்டார்.\nநீதிபதிகள் உத்தரவை தெரிந்தவுடன் முக ஸ்டாலின், கனிமொழி, உள்ளிட்ட குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர். அதேபோல் மக்களைப் பார்த்து கைகூப்பி கும்பிட்டார் மு.க.ஸ்டாலின்.\nம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசரும் அஞ்சலி செலுத்தினார்.\nபிரதமர் மோடி சென்னை வந்தார் - இன்னும் சற்று நேரத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி \nதிமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர், துணை முதல்வர் வரவேற்றனர். அவர் இன்னும் சற்று நேரத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.\nகருணாநிதிக்கு விஷால் விஜய் சேதுபதி இறுதி மரியாதை\nநடிகர்கள் வடிவேலு, விஜய் சேதுபதி ஆகியோர் கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரின் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் பா.ம.க முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nபாமக நிறுவனர் ராமதாஸ், ``எனது உற்ற நண்பர் கருணாநிதி மறைந்தது நம்ப முடியவில்லை. அவரின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழ் மக்களுக்கு அயராத பாடுபட்டவர் கருணாநிதி\" என்றார்.\nபாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, ``சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டவர் கருணாநிதி. தமிழகத்தில் 19 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர்.\" என்றார் .\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நடிகர்கள் கவுண்டமணி, சத்யராஜ், சிபிராஜ், பாக்யராஜ், சாந்தனு, இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சத்யராஜ், கவுண்டமணி உள்ளிட்டோர் அழுதுகொண்டே அஞ்சலி செலுத்தினர்.\nநடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், ``ஒரு சகாப்தம் முடிவுற்றிருக்கிறது. அவர் எங்கள் சங்கத்தின் மூத்த தலைவர். அவர் செய்த நல்ல காரியங்களை ���ொடர்வதுதான் அவருக்கு நாங்கள் செய்கிற நல்ல மரியாதை. நடிகர் சங்கம் அவர் மீது அதிக அன்பு கொண்டுள்ளது, அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ஜெ. தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ராஜாஜி அரங்கம் வந்து தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.\nகவிஞர் வைரமுத்து கண்ணீர் பேட்டி\nசெய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, “எங்கள் கவியரங்க தலைவர் மறந்து போனான். வயது முதிர்வு தானே. 95 வயது தானே, இது இயற்கை தானே என சிலர் கருதலாம். பெரியார் மறைந்த போது கருணாநிதி ஒரு இரங்கல் கடிதம் எழுதினார். தாஜ்மஹால் வயதானதென்று, பூமிக்குள் மறைந்து போனால் பொறுத்துக் கொள்வோமா அப்படி தான் பெரியார் என்றார். அதுபோது தான் கருணாநிதி மறைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கருணாநிதியின் வரலாற்றை இளைய சமூகம் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளிப் படிப்பை தாண்டவில்லை அவர். ஆனால், பல பல்கலைக்கழகங்களை தொடங்கினார். அண்ணாவுக்கு மறுக்கப்பட்ட ஆயுள், பெரியார் மறுத்த ஆட்சி பொறுப்பு, இரண்டும் கிடைக்கப்பட்டவர் கருணாநிதி\" என கண்ணீர் மல்க பேசினார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.\nகண்ணீர் விட்டு அழுத வைரமுத்து\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்குக் கவிஞர் வைரமுத்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் துக்கம் தாளாமல் அழுதார்.\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித், தன் மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் அஞ்சலி\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் மற்ற குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.\nநடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார்:\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர், “சமூகத்தில் என்ன மாற்றம் எல்லாம் செய்ய வேண்டும் எனப் பெரியார் ஆசைப்பட்டாரோ, அதை ஆட்சிக்கு வந்தது செய்தவர் கருணாநிதி. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறையில் அவர் தொட்டத்தை யாரும் தொட முடியாது” என்றார்.\nஅழுதுகொண்டே பேசும் கேப்டன் விஜயகாந்த்\n``அமெரிக்காவில் இருந்தாலும் என் எண்ணம் எல்லாம் கலைஞரிடம் தான் இருக்கிறது” - கருணாநிதி மறைவுக்கு அழுதுகொண்டே பேசும் கேப்டன் விஜயகாந்த்\nதமிழக முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தின் முன்னாள் முதல்வர், தி.மு.க-வின் மூத்த தலைவர், 50 ஆண்டு காலம் தி,மு,க-வின் தலைவராக இருந்தவர், தற்போது வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவரது இழப்பு, தமிழகத்துக்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினர், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். செய்தியாளர்கள் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காதது தொடர்பாக கேள்வி எழுப்பினர், ஆனால் அதற்குப் பதிலளிக்காமல் சென்றுவிட்டார் முதல்வர் பழனிசாமி\nஅஞ்சலி செலுத்திய முதல்வர் துணை முதல்வர்:\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் எம்.பி தம்பிதுரை மற்றும் அமைச்சர்களும் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nநடிகர் சிவகார்த்திகேயன், தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் ஒப்பற்ற தலைவர். அவர்களின் சாதனைகள் இனியும் யாரும் செய்ய முடியாது. அரசியல், கலை, இலக்கியம் எல்லம் இருக்கும் வரை அவர் புகழ் இருக்கும்” என்றார்,\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.\nகருணாநிதிக்கு ரஜினிகாந்த் மலர் அஞ்சலி:\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், அவர் மனைவி லதா , மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின், மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறினார்.\nபொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்மீது முப்படை வீரர்கள் தேசியக்கொடியைப் போர்த்தி சல்யூட் அடித்து ராணுவ மரியாதை செலுத்தினர்.\nகருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வருகைதந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.\nகருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள பேழையில் முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அருகில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி அழகிரி உள்ளிட்டோர் உள்ளனர்.\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல், சி.ஐ.டி காலனியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி அரங்கத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஆம்புலன்ஸின் முன்னே, 'வேண்டும்... வேண்டும்... மெரினா வேண்டும்' என்று தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். அவரது உடல், 11 மணியிலிருந்து 1 மணிவரை கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.\nஅதையடுத்து, 1 மணியிலிருந்து 5 மணிவரை சி.ஐ.டி காலனியிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், அவரது உடல் சி.ஐ.டி காலனியிலிருந்து தொண்டர்கள் முழக்கத்துடன் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி அரங்கத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. ஆம்புலன்ஸுக்கு முன்னே மு.க.ஸ்டாலின் காரில் சென்றார்.\nஆம்புலன்ஸுக்கு முன் சிறிது தூரத்தில் தி.மு.க தொண்டர்கள் 'வேண்டும்... வேண்டும்.. மெரினா வேண்டும்' என்று கோஷங்களை எழுப்பியபடியே தொண்டர்கள் நடந்து சென்றனர்.\nராஜாஜி அரங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருக்கிறார்கள். தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் அமர்ந்துள்ளனர். காவல் துறையினர், பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nLive update: மெரினாவில் விதைக்கப்பட்டார் கலைஞர்\nகருணாநிதியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது..\nஎம்.ஜி.ஆர் இருந்திருந்தால் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருப்பார்..\n13 தொடர் வெற்றி... முறியடிக்கப்படாத 'சாணக்கியன்' கருணாநிதியின் டிராக் ரெக்கார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6377.html", "date_download": "2018-08-17T07:19:58Z", "digest": "sha1:CODBIQZECGGHK3CZSVEO62YF3KNLTV2J", "length": 4760, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ மாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nஉரை :ஜமால் உஸ்மானி : இடம் : டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் : நாள் : 08-07-2016\nCategory: இது தான் இஸ்லாம், சொர்க்கம் நரகம், ஜமால் உஸ்மானி, ஜும்ஆ உரைகள், பொதுவானவை\nஅச்சத்தில் உறைய வைக்கும் மறுமை நாள்..\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nமுஸ்லிம்கள் மீது அவதூறு சொன்ன இராமகோபாலனுக்கு பதிலடி\nஇஸ்லாம் ஓர் எளிய ம��ர்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/business/38945-rbi-guv-asks-more-power-to-monitor-psb.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2018-08-17T08:03:00Z", "digest": "sha1:RR37ONV4MAVQY3A23IIENQUPX6WECIPW", "length": 9205, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "ஆர்பிஐ-க்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்: உர்ஜித் பட்டேல் | RBI Guv asks more power to monitor PSB", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nஆர்பிஐ-க்கு கூடுதல் அதிகாரம் வேண்டும்: உர்ஜித் பட்டேல்\nபொதுத்துறை வங்கிகளை கண்காணிக்க ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் தரப்பட வேண்டும் என்று அதன் கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.\nபொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், நஷ்டம் மற்றும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற நிலைக்குழு முன் ரசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ஆஜரானார். அவரிடம் பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் தேவை என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி குறித்து உர்ஜித் படேலிடம் விரிவாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு பதிலளித்த உர்ஜித் படேல், “ஒவ்வொரு வங்கியின் ஒவ்வொரு கிளையிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியால் கண்காணிக்க முடியாது” என தெரிவித்திருக்கிறார்.\nஇந்தியாவில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் 19 வங்கிகள் கடந்த நிதி ஆண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்தியன் வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய இரு பொத்துறை வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளின் கடந்த ஆண்டு நஷ்டம் மட்டும் ரூ.87,300 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபெங்களூரு ஜெயநகரில் காங்கிரஸ் வெற்றி\nசிரியாவில் தொடர் தாக்குதல்; 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி\nவிபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய நடிகை\nநான் இந்தியாவின் மெஸ்ஸி அல்ல: சுனில் சேத்ரி\nமத்திய அரசுக்கு ரூ.50,000 கோடி வழங்கும் ரிசர்வ் வங்கி\nரிசர்வ் வங்கியின் பகுதி நேர இயக்குனராக ஆடிட்டர் குருமூர்த்தி நியமனம்\nபுதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்.பி.ஐ\nசெப்டம்பர் முதல் புதிய ரூ.100 நோட்டு\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nஎங்க ஏரியா எங்கள்து - சீறும் ஜி.வி.பிரகாஷ்\nசென்னையில் குற்றங்களை தடுக்க காவலர்களுக்கு ஷிஃப்ட் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/5112/", "date_download": "2018-08-17T07:00:45Z", "digest": "sha1:LU7D5KCUURPCXDKFI7CB5EVALKKUJF33", "length": 9137, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "சட்டத்தை கையிலெடுத்த போதகர்: வேடிக்கை பார்த்த பொலிசார்! | Tamil Page", "raw_content": "\nசட்டத்தை கையிலெடுத்த போதகர்: வேடிக்கை பார்த்த பொலிசார்\nவலி கிழக்­குப் பிர­தேச சபை­யின் முத­லா­வது தீர்­மா­ன­மாக ‘‘ போத­க­ரின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள அச்­சு­வேலி நெசவு நிலை­யத்தை மீண்­டும் இளை­யோர்­க­ளின் தொழில் முயற்­சிக்­கான நிலை­ய­மா­கச் செயற்­பட வைத்­தல் மற்றும் பிர­தேச சபை­யின் அனு­மதி பெறாத நிலை­யில் நெசவு நிலைய வளா­கத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள கட்­டு­மா­னங்­கள் மற்­றும் செயற்­பா­டு­கள் தொடர்­பாக பிர­தேச சபை உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டும்’’ என்ற தீர்­மா­னம் கடந்த 4ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற வலி கிழக்கு பிர­தேச சபைக் கூட்­டத்­தில் ஒரு­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.\nஇந்நிலையில் மேற்­படி தீர்­ம­னத்­தின் அடிப்­ப­டை­யில் நேற்­றுச் செவ்­வாய்க்­கி­ழமை வலி­கி­ழக்­குப் பிர­தேச சபை­யின் உப­த­வி­சா­ளர் ம.கபி­லன், செய­லா­ளர், யு.ஜெலீ­பன், அச்­சு­வேலி உப அலு­வ­ல­கப் பொறுப்­ப­தி­காரி, இரண்டு தொழில்­நுட்ப அலு­வ­லர்­கள் என ஐந்து பேரும் நெசவு நிலை­யத்தை நேரில் பார்­வை­யி­டு­வ­தற்­குச் சென்­றி­ருந்­த­னர்.\nஉரிய முன்­ன­றி­வித்­தல் செய்­து­விட்­டுச் சென்­ற­மை­யால் அதி­கா­ரி­க­ளின் வரு­கையை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருந்த போத­கர் அவர்­க­ளை­உள்ளே செல்­ல­வி­டா­மல் தடுத்து நிறுத்­தித் திருப்பி அனுப்­பி­னார் எனக் கூறப்­பட்­டது. உள்­ளூ­ராட்­சிச் சட்ட விதி­க­ளின் பிர­கா­ரம் உரிய அறி­வித்­தல் செய்த பின்­னர் அச்­சு­வேலி நெசவு நிலைய வளா­கத்­தைப் பார்­வை­யி­டு­வ­தற்­குச் சென்­றோம்.\nஎமது கட­மையை மேற்­கொள்­ள­வி­டா­மல் நெசவு நிலைய வளா­கத்­துக்கு உள்ளே செல்­ல­வி­டா­மல் தடுத்து நிறுத்­தப்­பட்­டோம். இது தொடர்­பாக அச்­சு­வே­லிப் பொலிஸ் நிலை­யத்­தில் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் கவ­னத்­துக்­குக் கொண்­டு­வந்த போது போத­க­ரும் அங்கு சமு­க­ம­ளித்­தார்.\nபொலி­ஸார் போத­க­ருக்கு சாத­க­மா­கவே நடந்­து­கொண்­ட­னர். மேற்­படி விட­யம் தொடர்­பாக உள்­ளூ­ராட்­சித் திணைக்­கள உயர் அதி­கா­ரி­க­ளின் கவ­னத்­துக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­து­டன், உள்­ளூ­ராட்­சிச் சட்ட விதி­க­ளின் படி­யும், கடமை செய்­ய­வி­டா­மல் தடுத்­தது தொடர்­பா­க­வும் சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வுள்­ளோம் என தெரிவித்தார்.\nபிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கிய தவிசாளர்: நாளை என்ன நடக்கும்\nமினி சூறாவளியால் யாழில் விவசாயிகள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இளைஞனை மோதிக் கொன்றது இராணுவ வாகனம்\n1990 இலவச அம்புலன்ஸ் சேவை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nமட்டக்களப்பில் சம்பந்தருடன் கைகோர்த்தார் அம்மான்\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் அஞ்சலி\nநடுவீதியில் வைத்து தவராசாவின் வேட்டியை உருவிய முதலமைச்சர்\nமே 8 பிற்பகல் 2.15க்கு பாராளுமன்றம் கூடும்\nஉ.பி.யில் தொடர் தோல்வி: 3-வது மக்களவைத் தொகுதியை இழந்த பாஜக\nவடக்கு அபிவிருத்திக்கு புதிய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/02/blog-post_85.html", "date_download": "2018-08-17T07:34:35Z", "digest": "sha1:FS4GASXZ2CI3F6XZCIVPTUNCGI4WVA7Q", "length": 27602, "nlines": 197, "source_domain": "www.thuyavali.com", "title": "வழி கேடர்களின் கொடியேற்றம் எனும் கொடி வணக்கம்! | தூய வழி", "raw_content": "\nவழி கேடர்களின் கொடியேற்றம் எனும் கொடி வணக்கம்\nஇஸ்லாத்தில் தோன்றிய வழிகேடுகளில் ஸூபிஸமும் ஒன்றாகும். இவர்களைப் பற்றி சுருங்கக் கூறின் இஸ்லாமிய ஸஹீஹான அகீதாவை விட்டும் வெளியேரிய பிரிவினர் அல்லாஹ்வுடைய அஸ்மாக்கள் ஸிபாத்துகளுடைய விடையத்திலும் இன்னும் பல அகீதாவுடைய அம்சங்களிலும் வழிகெட்ட பிரிவினர்களாக அஹ்லுஸ்ஸுன்னாவுடைய இமாம்களால் எச்சரிக்கை செய்யப்பட்டவர்கள்.\nஇவர்களிடம் பொதிந்துள்ள ஓர் பொதுப்படை யாதெனில் இஸ்லாமிய சட்டவாக்கம் மற்றும் இபாதத்களில் (العلو) இஸ்லாம் வகுத்த எல்லையை தாண்டி இறைவனை நெருங்க முற்படுவதாகும்.\nஅதில் இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் அவ்லியாக்கள் இறை நேசர்களில் எல்லை கடந்து வஸீலா எனும் பெயரில் அவர்களை அல்லாஹ்வுடைய இடத்திற்கும் நபி ஸல் அவர்களுடைய இடத்திற்க்கும் கொண்டு செல்வதாகும். அவைகளாவன\n01- அவர்கள் அவ்லியாக்கள் என நினைப்பவர்கள் உயிரோடு உள்ள பொழுது அவர்களிடம் பரகத்தை தேடுதல் அவர்களது உடலில் படுத்திய நீரைக் கொண்டு பரகத் மற்றும் நோய் நிவாரணம் தேடுதல்.\n02- அந்த அவ்லியாக்கள் மரணித்துவிட்டால் அவர்களுடைய கப்ரை கட்டியெழுப்பி, குத்துவிளக்கேற்றி, எண்ணெய் ஊற்றி, பச்சை துணியால் அந்த கப்ரை மூடி அலங்கரித்து, அங்கு அடங்கப்பட்டிருக்கும் மரணித்தவரிடம் உதவி தேடி அந்த கப்ரை வணங்குவதாகும்.\n03- அந்த கப்ரில் அடங்கப்பட்டிருக்கும் அவ்லியாவின் ஞாபகார்தமாக வருடா வருடம் கொடிகளை ஏற்றி அதனை வணங்கி விழாக் கொண்டாடுவதாகும்.\nஇப்படி பலதை சொல்லிக்கொண்டே போகலாம்....\nமேலே குறிப்பிட்ட அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்பும், பித்அத்துக்களுமாகும்.\nஇதில் மிக முக்கியமான அம்சமாக ஷாகுல் ஹமீத் எனும் அவ்லியாவின் பெயரால் கல்முனை கொடியேற்ற பள்ளியில் அரங்கேறும் மடமைகள் மற்றும் இணைவைப்புகளைப் பற்றி சற்று விளக்கமாக கூறலாம் என நினைக்கின்றேன்.\nமுதலில் வருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிருப்பதனை காணலாம். ஆனால் அவர் அங்கு அடங்கப்படிருக்கிறாரா என்றால் இல்லவே இல்லை அன்னார் இந்தியாவின் நாகூர் எனும் ஊரில் அடங்கப்பட்டிருக்கிறார் இன்றும் அவருடைய கப்ர் அங்கேதான் நாகூர் தர்ஹாவில் இருக்கின்றது.\nவிடையம் இப்படி இருக்க எப்படி இந்த ஆளில்லாத கப்ரை மக்களால் கல்முனையில் ஸியாரத்து செய்ய முடியும் இங்கு நடப்பது கப்ர் வணக்கமல்ல ஷாஹுல் ஹமீதின் பெயரில் கல் வணக்கம் என்பதே உண்மை. ஒருவருக்கு இரு கப்ர்கள் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.\nஎப்படி இது கப்ரானது தெரியுமா\nகல்முனையில் உள்ள கடற்கரைப் பள்ளி (கொடியேற்றப் பள்ளியை) பொருத்த வரை அது உருவான வரலாறு தெரிந்திருக்க அவசியமான ஒன்றாகும். \"கல்முனையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட முஹம்மது தம்பி லெவ்வை என்பவரை அவரின் நோயின் காரணமாக தற்பொழுது கடற்கரைப் பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் ஒரு குடிசையை அமைத்து அவர் கடல் காற்றைப் பெற்று குணமடையும் பொருட்டு மக்கள் தங்க வைத்திருக்கிறார்கள்.\nஇவர் ஒரு நாள் வெள்ளிக்கிழமை இரவுத் தொழுகையை தொழுதுவிட்டு தூங்கிய பொழுது இவரது கனவில் பச்சை தலைப்பாகை அணிந்து வாட்டசாட்டமான உடலோடும் சந்திரனை ஒத்த முகத்தோடும் ஒருவர் தோன்றி உனது குடிசையின் கிழக்கே சுமார் 100 யார் தூரத்தில் கடற்கரை மண் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றது அந்த மண் முகட்டில் ஒரு அழகான தேசிப்பழமும் கான மயில் இறகும் வைத்திருக்கிறேன் நீ அவ்விடம் சென்று என் நினைவாக ஒரு இறையில்லத்தை அமைத்து விடு இன்றோடு உனது உடல் நோய் காணாமல் போய்விடும் எனது பெயர் ஸாஹுல் ஹமீத் எனக் கூறிவிட்டு மறைந்து விட்டாராம்.\"\nஇவர் கண்னை விழித்ததும் உடலில் நோய் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாதளவிற்கு நோய் குணமடைந்திருந்ததாம் குடிசையின் கிழக்கே 100 யார் தூரத்தில் சென்று பார்தாராம் மண்குவியலும் அதன் மேல் தேசிப்பழமும் மயிலிறகும் இரும்பதைக் கண்டு அங்குள்ள மரங்களை முறித்து அவ்விடம் ஒரு பந்தலை அமைத்துவிட்டு அன்று ஜும்ஆவிற்க்கு பிறகு மக்களிடம் போய் நடந்தவற்றை கூறி இருக்கிறார் மக்களும் வந்து பார்த்துவிட்டு அந்த பந்தலை அலங்கரித்து ஸாஹுல் ஹமீது நாயகத்தின் பெயரால் மவ்லிது ஓதவும் வருடா வருடம் ரபியுல் ஆகிர் முதல் பிறையோடு கொடியேற்றி கந்தூரி அன்னதானம் வழங்கவும் அரம்பித்தார்களாம்.\" (வீரகேசரி பத்திரிகை நவம்பர்-07-1994)\nஇப்படி ஒரு நோயாளி அங்கு தங்கவைக்கப்பட்டது உண்மை வரலாறுதான் ஆ���ால் அவர் கண்ட கனவும், அதில் உள்ளடங்கயிருப்பவைகளும் இஸ்லாத்திற்க்கு நேரெதிரானதும் மகா மடமை பொய் கட்டுக்கதைகளுமாகும்.\nகனவில் வந்தவர் எப்படி மண்குவியலையும், தேசிப்பழத்தையும், கான மயில் இறகையும் நிஞத்தில் கொண்டுவந்தார் இப்படி ஒரு அற்புதம் நடக்க இந்த ஷாஹுல் ஹமீத் யார் நபியா இப்படி ஒரு அற்புதம் நடக்க இந்த ஷாஹுல் ஹமீத் யார் நபியா இதற்க்கு மார்கத்தில் ஒரு ஆதாரமேனும் உண்டா இதற்க்கு மார்கத்தில் ஒரு ஆதாரமேனும் உண்டா\nஅடுத்து \"கனவில் வந்தவர் பச்சை தலைப்பாகையோடு வந்தார்\" அது ஏன் பச்சை மக்களை நம்ப வைக்கவா பச்சைக்கும் இஸ்லாத்திற்கும் ஏதும் சம்மந்தமுண்டா \"நீ பள்ளிவாசல் ஒன்றை என் ஞாபகார்தமாக அமைத்தால் உன் தீரா நோய் நீங்கிவிடும்\" நோயை நீக்கும் அதிகாரம் பெற்றவன் ஒரே அல்லாஹ்வாக இருக்கும் பொழுது ஷாகூல் ஹமீது அந்த அதிகாரத்தை எப்பொழுது பெற்றார் \"நீ பள்ளிவாசல் ஒன்றை என் ஞாபகார்தமாக அமைத்தால் உன் தீரா நோய் நீங்கிவிடும்\" நோயை நீக்கும் அதிகாரம் பெற்றவன் ஒரே அல்லாஹ்வாக இருக்கும் பொழுது ஷாகூல் ஹமீது அந்த அதிகாரத்தை எப்பொழுது பெற்றார் இது தெளிவான இணைவைப்பு இல்லையா\nபள்ளியை அமைத்தால்தான் நோய் நீங்கும் என்றார் ஆனால் கனவிலிருந்து கண் விளித்த போதே நோய் குணமடைந்தது எப்படி இதுவொன்றே போதும் இது பொய்ப் பித்தலாட்ட சாமியார்களால் வயித்து பிழைப்புக்காக கட்டப்பட்ட கதையென்று. இப்படித்தான் இந்த கலியாட்டம் இங்கு உறுவானது. இன்றும் இஸ்லாமிய அறிவற்ற ஒரு கூட்டம் இந்த இணைவைப்பு மடமையின் பின் அலைமோதுவது வேதனையான விடையமே\nஉண்மையில் இந்த கொடியேற்ற விழாவில் நடப்பவைகள் இந்துக் கோயில்களில் நடப்பவைகளே இதனை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் இக் கொடியேற்ற விழாவிற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை, இக்கொடியேற்ற உச்சவம் நடப்பது கோயில்களில்தான்.\nஇந்தக் கொடி இயற்றப்படுவதற்க்கு முன் மக்களால் வணங்கப்படுவதனை பின்வருமாறு அவதானிக்கலாம்.\nகல்முனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமாகும் இக் கொடியேற்ற விழா முதலில் அந்தப் பள்ளிவாசலில் வைத்து கோயில்களில் நடப்பதைப் போல் வர்ணங்களாலும் மஞ்சள், சந்தனம், பன்னீர் பூசப்பட்டும் அலங்கரிக்கப்படும். பிறகு அக்கொடி எவ் வழிகளால் கடற்கரைப் பள்ளியை நோக்க��� எடுத்துசெல்லப்படுமோ அவ் வீதிகளில் தண்ணீர் பவ்சர்களால் தண்ணீர் தெளிக்கப்பட்டு வீதிகள் சுத்தப்படுத்தப்படும்.\nபின்னர் பக்தர்கள் அக்கொடிகளை தலையில் ஏந்தியவாறு காலில் செறுப்பணியாமல் பக்திப் பரவசத்தோடு கோயில்களில் இந்துக்கள் வழிபடுவது போலும் தேர் கொண்டு செல்வது போலும் அக்கொடியை வணங்கிய வண்னம் நடக்க ஆரம்பிப்பார்கள்.\nஅதன்முன்னும் பின்னும் வாள்கள் ஏந்திய பாதுகாவலர்களும் ஊத்தை பாவா மார்களும் சில அரபி பைத்துகளையும் ஸலவாத்துகளையும் ஓதிய வன்னம் ரபானம் கொட்டி நடமாடிச் செல்வார்கள். இன்னும் சில பக்தர்கள் இந்துக்கள் சவத்தை கொண்டு செல்வது போல் பட்டாசுகளை கொலுத்தி வீதி ஓரங்களில் போட்டு வெடிக்கவைத்து ஆண்களையும் பெண்களையும் வீதிக்கு வரவழைப்பார்கள்.\nஇப்படியே இக் கொடி கடற்கறை பள்ளியை அடைந்ததும் கஃபாவை தவாப் செய்வது போல் ஏழு முறை அப் பள்ளிவாசலை வளைத்து சுத்தப்படும் அப்போது அக் கொடியை முத்தமிடவும் தொட்டுக் கொஞ்சவும் அலைமோதும் ஆண்களையும் பெண்களையும் வார்தைகளால் வர்ணிக்க முடியாது. கொடியை தொடுபவர்களை விட அங்கு நெரிசலுண்டிருக்கும் பெண்களையும் குமருகளையும் தொட்டுக் கொஞ்சுவபவர்களே அதிகம் எனலாம்.\nபிறகு அக்கொடி பறக்கவிடப்படும், தொடர்ந்து பன்னிரெண்டு நாட்களாக ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசி பகிரங்க விபச்சாரத்திலும் காதல் மற்றும் கூட்டிக்கொண்டு ஓடும் காரியங்களிலும் பக்தியோடு ஈடுபடுவார்கள்.\nஇப்பொழுது சொல்லுங்கள் இது ஒரு இபாதத்தா இந்த கலியாட்டத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதும் சம்மந்தமுண்டா\nஇது தெளிவான வழிகேடு இணைவைப்பு என்பதனை உணர்ந்து கொள்ள குர்ஆன் வசனங்களோ ஹதீஸ்களோ தேவையில்லை நான் மேலே குறிப்பிட்ட அம்சங்களை ஆளப்புரிந்து கொண்டால் போதும். தெளிவான இக் கல் வணக்கத்தையும் கொடிவணக்கத்தையும் மனதளவில் கூட ஒரு முஃமினால் என்னிப்பார்க்க முடியாதளவிற்க்கு இக் கொடிய விழா அமைந்திருப்பதனை எவறும் மறுத்திட முடியாது. லைஸன் கொடுத்த விபச்சாரம் என்றாலும் மிகையாகாது.\nஎனவே அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இந்த கொடிய விழாவை புரக்கணியுங்கள். அங்கு எந்த ஒரு தேவைக்காகவும் சென்று முழுப் பாவத்தையும் சுமந்த நரகவாதிகளாக உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள் இந்த கொடிய விழாவை புரக்கணியுங்கள். ���ங்கு எந்த ஒரு தேவைக்காகவும் சென்று முழுப் பாவத்தையும் சுமந்த நரகவாதிகளாக உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள் அல்லாஹ் எம்மை மரணம் வரை இணைவைப்பிலிருந்து பாதுகாப்பானாக\nஇவர்களுக்கு வெகு சீக்கிரம் ஹிதாயத் கிடைக்க பிரார்திப்போம்.\nசொல்வது மட்டுமே எமது கடமை\nமெளலவி - ஜே.எம். சாபித் ஷரயி\nClick :- கலாச்சரத்தை சீரழிக்கும் கல்முனை கடற்கரைப்பள்ளி\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nமனித குலம் அறிய வேண்டிய \"சோதனை எனும் அல்லாஹ்வின் ந...\nநாகூர் கந்தூரியும் நாசமாகும் அமல்களும்..\nதாயின் அல்லது தந்தையின் சாயலில் தான் குழந்தை பிறக்...\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தில் தர்கா வழிபாடா\nவழி கேடர்களின் கொடியேற்றம் எனும் கொடி வணக்கம்\nதாயாருக்காக ஹஜ்ஜூக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்...\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nஅரசியலில் இஸ்லாத்தை நுழைக்க வேண்டாம் Moulavi Ansa...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_I", "date_download": "2018-08-17T08:07:48Z", "digest": "sha1:64YNIABJCOUKZDFC4JM27ZVFCSLSU5SE", "length": 9127, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் தேவ ராயன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தேவ ராயன் I இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஹரிஹர ராயன் I 1336-1356\nபுக்கா ராயன் I 1356-1377\nஹரிஹர ராயன் II 1377-1404\nபுக்கா ராயன் II 1405-1406\nவீரவிஜய புக்கா ராயன் 1422-1424\nவிருபக்ஷ ராயன் II 1465-1485\nசாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491\nநரசிம்ம ராயன் II 1491-1505\nதுளுவ நரச நாயக்கன் 1491-1503\nகிருஷ்ண தேவ ராயன் 1509-1529\nஅச்சுத தேவ ராயன் 1529-1542\nஅலிய ராம ராயன் 1542-1565\nதிருமலை தேவ ராயன் 1565-1572\nவிஜயநகரப் பேரரசின் ஆறாவது பேரரசனான முதலாம் தேவ ராயன், பேரரசன் இரண்டாம் ஹரிஹர ராயனின் மகனாவான். தந்தைக்குப் பின் ஒருவர்பின் ஒருவராக முடிசூட்டிக்கொண்ட இவனது சகோதரர் இருவரும் சிலமாதங்களே பதவியில் இருக்க முடிந்தது. இதனால் மூன்றாவதாக முதலாம் தேவ ராயன் அரசனானான். முன்னவர்களைப் போலன்றி இவன் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.\nபாரசீகத்தவனான, ஃபெரிஷ்டா என்பவன், முதலாம் தேவராயன் பற்றி எழுதியுள்ளான். இதன்படி, தேவ ராயன், ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள முடுகல் என்னும் இடத்தைச் சேர்ந்த அழகிய பெண்ணொருத்தியுடன் காதல் வயப்பட்டதாகவும், இத் தொடர்பு பஹ்மானி சுல்தான்களுடன் போருக்கு வித்திட்டு இறுதியில் தேவ ராயன் தோற்கடிக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இக் கதைக்கு வரலாற்றாளர்கள் அதிகம் மதிப்புக் கொடுப்பதில்லை.\nதேவ ராயனின் ஆட்சிக்காலம் முழுவதும், தொடர்ச்சியான போர்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவனானான். இப் போர்கள் தெலங்கானாவின் வேளமாக்களுடனும், குல்பர்காவின் (Gulbarga)பஹ்மானி சுல்தானுடனும், கொண்டவிடு ரெட்டிகளுடனும், கலிங்கத்தின் கஜபதிகளுடனும் நடைபெற்றன. எப்படியாயினும் பேரரசின் பரந்த நிலப்பரப்பைக் காத்துக்கொள்ளும் திறமை தேவ ராயனுக்கு இருந்தது. இவன் காலத்தில் தலைநகரமான விஜயநகரம் 60 மைல்கள் விட்டமுள்ளதாக இருந்ததாக ஐரோப்பியப் பயணியாகிய நிக்காலோ காண்ட்டி (Nicolo Conti) என்பவர் விவரித்துள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்ப���்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 17:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/madonna-not-to-pair-with-vishal/", "date_download": "2018-08-17T07:49:59Z", "digest": "sha1:CPEGVZRE3QIDIDRCNP3EXI2S7WUNM44Z", "length": 6018, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஷாலுக்கு ஜோடி மடோன்னா இல்லையாம் ! - Cinemapettai", "raw_content": "\nHome News விஷாலுக்கு ஜோடி மடோன்னா இல்லையாம் \nவிஷாலுக்கு ஜோடி மடோன்னா இல்லையாம் \nகாதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் மடோனா. இவர் அடுத்து விஷாலுடன் ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.இச்செய்தி கிட்டத்தட்ட 90% உறுதியாகிவிட்டதாக கூற, மேலும் இப்படத்தை சுராஜ் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.சமீபத்தில் வந்த தகவலின்படி மடோனா விஷாலுடன் நடிக்க எந்த படத்திலும் கமிட் ஆகவில்லையாம்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nவட சென்னை ‘சந்திரா” – தனுஷ் வெளியிட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nபோர்க்களத்தில் குழந்தையுடன் போரிடும் ஜான்சி ராணி வைரலாகுது கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \nபடத்தை ஹிட் ஆக்கிய ரசிகர்களுக்கு தங்களின் நன்றியை வீடியோ வடிவில் தெரிவித்த பியார் பிரேமா காதல் படக்குழு \nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \nஅடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடி… போலிஸாக மிரட்டும் ஜெயம் ரவியின் “அடங்க மறு” படத்தின் டீசர்.\nஇளையராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி வழங்கும் “மேற்கு தொடர்ச்சி மலை” பட ட்ரைலர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-jun-18/photos/120120-my-reaction.html", "date_download": "2018-08-17T07:03:37Z", "digest": "sha1:LMMAC65H4G3CAPBMK6I2CE67FST3P6XH", "length": 17156, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "மை ரியாக்‌ஷன்ஸ் | My Reaction - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nவிளம்பரம் பண்ணு, ரொமான்ஸ் பண்ணு\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nவிகடன் இணையதள செய்திகளின் ‘கலர்ஃபுல் கலெக்‌ஷன்’...\n‘மீன்குழம்பும் மண்பானையும்’ ஆடியோ வெளியீட்டில்...\nமூன்று பேர், மூன்று மோதல்...\n‘தொடரி’ இசை வெளியீட்டு விழாவில்...\n“ஐ லவ் யூ சொன்னா ஸ்மைலி\nகேமரா வைத்திருப்பார்களோ என்று சந்தேகப்படுகிறார்கள்\nகேமரா வைத்திருப்பார்களோ என்று சந்தேகப்படுகிறார்கள்\n‘தொடரி’ இசை வெளியீட்டு விழாவில்...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n��ாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/10/oosaravelli.html", "date_download": "2018-08-17T07:31:20Z", "digest": "sha1:7YIMECETYQ3V2VY2IIHSVQ224I47CCTL", "length": 20058, "nlines": 281, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Oosaravelli", "raw_content": "\nசமீபகாலமாய் தெலுங்கு பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் மரண அடி பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மகேஷ்பாபுவின் தூக்குடு வந்து கொஞ்சம் காப்பாற்றியது. எப்படி நம்ம மங்காத்தா தல அஜீத்துக்காக பார்த்தோமோ அதே நிலையில் தான் தூக்குடுவும். அந்த வரிசையில் இப்போது ஜூனியர் என்.டி.ஆர். சுரேந்திர ரெட்டி, தேவி ஸ்ரீ பிரசாத் என்று ஜாம்பவான்களின் அணிவகுப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.\nடோனி ஒரு பெண்ணை காஷ்மீரில் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான். அவளை ஹைதராபாத் வரை தொடருகிறான். அவள் மேல் காதல் கொள்கிறான். அவள் பெயர் நிஹாரிகா. பேஷன் டிசைனர். ஆனால் அவளுக்கோ பிரபல அரசியல்வாதி மகன் ராகேஷின் மீது காதல். அவன் மீதான காதல் தெரிந்து தன்னை காதலிக்க சொல்லி அவளுடன் சுற்றுகிறான். டோனியின் செய்யும் ஒரு கொலையை நிஹாரிகாவின் தோழி பார்த்து விடுகிறாள். நிஹாரிகாவிடம் சொல்லப் போவதாய் சொல்ல, தான் இந்த கொலைகளை செய்வதே நிஹாரிகாவுக்காகத்தான் என்கிறான். டோனி யார் நிஹாரிஹா யார் எதற்காக டோனியை நிஹாரிஹா ஃபிக்ஸ் செய்கிறாள் என்பதை போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையில் பதில் சொல்வார்கள்.\nஜூனியர் என்.டி.ஆர் வழக்கம் போல துறுதுறுவென ஆடுகிறார். பாடுகிறார். காமெடி செய்கிறார். தன் ஸ்கீரின் ப்ரெசென்ஸை சரியாய் பயன்படுத்துகிறார். கொஞச்ம் வெயிட் போட்டிருக்கிறார் என்ற் தோன்றுகிறது. ஆக்‌ஷன் காட்சிகளை விட காமெடி காட்சிகள் மனிதர் ஒரு துள்ளு எக்ஸ்ட்ராவாகத்தான் துள்ளூகிறார்.\nதமன்னாவுக்கு செம ஸ்ட்ராங் கேரக்டர். வழக்கமாய் மாஸ் ஹீரோ படங்களில் ஹீரோயின்களூக்கு பெரிய வேலையிருக்காது. ஆனால் இதில் நல்ல கேரக்டர். இரண்டு ஷேடுகளில் நடிக்க நல்ல வாய்ப்பு அதை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். சில காட்சிகளில் செம க்யூட்டாக இருக்கிறார்.\nஇவர்களைத் தவிர பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே, ஜெயபிரகாஷ் ரெட்டி, ராம்பாபு, தனிகலபரணி என���று ஏகப்பட்ட நடிகர்கள் லிஸ்ட். ஆளாளுக்கு நாலு காட்சிகள் வந்து போகிறார்கள். ஜெயபிரகாஷ் ரெட்டி, ராம்பாபு, ஜூனியர் என்.டி.ஆரின் காமெடி காட்சிகளில் லாஜிக் என்பது கிஞ்சித்தும் இல்லாது இருந்தாலும் ஓகே.\nரசூல் எல்லூரின் ஒளிப்பதிவு ஓகே. ஸ்பெஷலாய் ஏதும் சொல்வதற்கில்லை. வழக்கமாய் சுரேந்திர ரெட்டியின் படத்தில் இருக்கும் ஸ்டைலிஷ்னஸ் இதில் மிஸ்ஸிங். Vegence என்ற ஆங்கில பட காட்சிகளை ஆங்காங்கே நினைவூட்டுகிறார்கள். தேவி ஸ்ரீ தேவியின் இசையை பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை.\nபெரிய நடிகர்களுக்கு கதை பண்ணுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. மிகவும் மெனக்கெட வேண்டும். லைட்டாகவும் படமெடுத்துவிட முடியாது. அதே போல அவர்களை வைத்து டெஸ்ட் செய்யவும் முடியாது. மாஸ் மக்களுக்கு பிடித்தாக வேண்டிய கட்டாயம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. அதிலும் அதனொக்கடே என்ற ஒரு படத்தின் மூலமாய் தெலுங்கில் பெரிய இடத்துக்கு வந்தவர் இயக்குனர் சுரேந்திர ரெட்டி. அதன் பிறகு மகேஷ்பாபுவை வைத்து கூட ஹிட் கொடுக்க முடியவில்லை. அப்படம் மகேஷ் பாபுவின் கேரியரில் மிக ஸ்டைலிஷாக எடுக்கப்பட்ட படம். கடைசியில் ரவிதேஜாவை வைத்து கிக் கொடுக்க, இப்போது ஜூனியர் என்.டி.ஆர். அவரை ஒரு பெரிய வீரனாகவும் காட்ட வேண்டும். நெகட்டிவ் ஷேடான ரவுடி, பெயிட் கில்லர் என்றும் உருவகப் படுத்தவேண்டும். இன்னொரு பக்கம் வழக்கமான ரன் ஆப் த மில் விஷயங்களையும் போட்டு குலுக்கி படம் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் வரும் போது திரைக்கதை என்கிற வஸ்துவை தொலைத்துவிடுகிறார்கள். அப்படி தொலைத்த காரணத்தால் கதை ஹேவயராய கண்ட மேனிக்கு திரிகிறது. ஒரு கதை, அந்த கதைக்குள் கதை என்று. உலகமே நடுங்கும் வில்லனை பப்பர்முட் பாப்பாவாக்கி இவர்கள் போடும் க்ளைமாக்ஸ் அபத்தங்களையெல்லாம் தெலுங்கு படத்தில் மட்டுமே பார்க்க முடியும்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\n\"யானை குட்டி\" ஞானேந்திரன் said...\n(உலகமே நடுங்கும் வில்லனை பப்பர்முட்டி பாப்பாவாக்கி இவர்கள் போடும் க்ளைமாக்ஸ் அபத்தங்களையெல்லாம் தெலுங்கு படத்தில் மட்டுமே பார்க முடியும்.)\n\"யானை குட்டி\" ஞானேந்திரன் said...\n(உலகமே நடுங்கும் வில்லனை பப்பர்முட்டி பாப்பாவாக்கி இவர்கள் போடும் க்ளைமாக்ஸ் அபத்தங்களையெல்லாம் தெலுங்கு படத்தில் மட்டு��ே பார்க முடியும்.)\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉலகமே நடுங்கும் வில்லனை பப்பர்முட் பாப்பாவாக்கி இவர்கள் போடும் க்ளைமாக்ஸ் அபத்தங்களையெல்லாம் தெலுங்கு படத்தில் மட்டுமே பார்க முடியும்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபா. ம. க சின்னம் மாறுகின்றதா\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநல்ல விமர்சனம் அண்ணே. என்னை பொறுத்தவரை படம் போரடிக்காமல் இருந்தால் சரி.\nசல்மான் க்ஹானுக்கு அடுத்த படம் ரெடி....\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - ID@ Sathyam\nதமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.\nகொத்து பரோட்டா - 17/10/11\nஉயிரின் எடை 21 அயிரி\nநான் – ஷர்மி – வைரம் -9\nசாப்பாட்டுக்கடை- O. S.S CHATS\nநாம் ஏன் தமிழ் ப்ளாகர்களுக்கு உதவக்கூடாது\nகொத்து பரோட்டா - 10/10/11\nவீடியோ ப்ளாகிங் மற்றும் ஆடியோ பாட் காஸ்டிங். - உங்...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் -செப்டம்பர்2011\nகொத்து பரோட்டா - 03/10/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_57.html", "date_download": "2018-08-17T07:31:52Z", "digest": "sha1:PS4USU44FKLANU6ASGOPJ6OJHHKGE5AU", "length": 5330, "nlines": 50, "source_domain": "www.easttimes.net", "title": "ஐந்து கோடி இழந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபா நஷ்டஈடு ; சமூகமும் அரசும் என்ன செய்கிறது - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / ஐந்து கோடி இழந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபா நஷ்டஈடு ; சமூகமும் அரசும் என்ன செய்கிறது\nஐந்து கோடி இழந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபா நஷ்டஈடு ; சமூகமும் அரசும் என்ன செய்கிறது\nபணம் சம்பாதிப்பது இறைவன் எமக்கு அளித்த வரம் ஒரு சிலர் பிழையான வழியிலும், சிலர் சரி-பிழை இரண்டையும் சிலர் சரியை மட்டும் செய்து வியாபாரம் செய்கின்றனர் ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் ஹலாலாக அதாவது சரியாக செய்கின்றனர்.\nஅப்படி சரியாக செய்து உழைப்பது என்பது கத்தியில் நடப்பது போலாகும், அப்படி கத்தியில் நடந்து உழைத்து சேர்த்துவைத்த பணததை முஸ்லிமாய் பிறந்த ஒரு காரணத்திற்காக இழந்து தவிக்கும் நிலை இலங்வைாழ் வர்த்தர்களுக்கு வந்த நினைத்துப்பார்க்கையில் நெஞ்சம் வலிக்கிறது.\nஅளுத்கம தொடக்கம் கண்டிவரை முஸ்லிம் வர்த்தகர்கள் இழந்த கோடான கோடி பணங்களுக்கு கிடைத்த இழப்பீடுதான் என்ன கோடியில் நஷ்டமைந்தால் ஆயிரத்தில் இழப்பீடு, அவர்களின் பணம் மட்டுமின்றி தன்னம்பிக்கையும் இழக்கப்படுகிறது. குடும்ப வாழ்வியல் பிள்ளைகளின் எதிர்காலம் என அனைத்தும் பாழ் கிணற்றிக்குள் விழுகிறது.\nஇலங்கை வாழ் முஸ்லிம் சமூகமே நாங்கள் முஸ்லிமாய் பிறந்தது தவறா இல்லை நம்மை ஆளும் அரசியல் பிரமுகர்களின் தவறா\nஇப்படி சம்பவங்கள் நடந்து நஷ்டங்கள் அடையும் போதெல்லாம் வெறும் செய்திகளாக பார்த்துவிட்டும் போகும் நிலை மாறாதா\nஎங்களுக்கு தெரிந்த இந்த வியாபாரத்தை விட்டால் வேறு வழியில்லை, எங்கள் பிள்ளைகள் நடுத்தெருவில் நிற்கிறது,, நாங்கள் பிச்சை கேட்க இனி பள்ளிக்கு வரவேண்டும் என அழும் வர்த்தகர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.\nஅரசியல் எனும் விடயத்தை விட்டுவிட்டு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காய் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணையுங்கள், இனியும் ஒரு கலவரம் வராமல் தடுக்க முனைப்பாக இருங்கள்\nஐந்து கோடி இழந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபா நஷ்டஈடு ; சமூகமும் அரசும் என்ன செய்கிறது Reviewed by East Times | Srilanka on 6:47:00 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/03/160317_turkey_blast_kurd", "date_download": "2018-08-17T08:39:05Z", "digest": "sha1:FL3GGJLMHXTWXF6VL6JMQGQVSFS5WXR3", "length": 7012, "nlines": 112, "source_domain": "www.bbc.com", "title": "துருக்கி தாக்குதலுக்கு குர்து ஆயுதக் குழு உரிமை கோரியுள்ளது - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nதுருக்கி தாக்குதலுக்கு குர்து ஆயுதக் குழு உரிமை கோரியுள்ளது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption துருக்கியின் தலைநகர் அன்காராவில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.\nதுருக்கியின் தலைநகர் அங்காராவில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் முப்பத்து ஏழு பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, அந்நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பான பிகேகே அமைப்புடன் தொடர்புடைய ஒரு குர்து ஆயுதக் குழு உரிமை கோரியுள்ளது.\nதுருக்கியில் தென்கிழக்கில் உள்ள குர்து பகுதிகளில் அரசாங்கம் தொடர்ந்தும் நடத்திவரும் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த ''டாக்'' அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, அங்காராவில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று கிடைத்த தகவலினால் அங்குள்ள ஜெர்மனிய தூதரகத்தை மூடியுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.\nஇஸ்தான்புலில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகமும் ஜெர்மன் பள்ளிக்கூடமும் மூடப்பட்டுள்ளன.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/151124?ref=trending", "date_download": "2018-08-17T07:52:28Z", "digest": "sha1:LPTRYTBGULYRW75PGWT464KEZAOVOBPG", "length": 6551, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒரே நாளில் ஓஹோ பிரபலம் பிரியாவின் சிரிப்பில் மயங்கிய பிரபல நடிகர்! - Cineulagam", "raw_content": "\n3 நாள் உணவின்றி அடர்ந்த காட்டுக்குள் தவித்த 2 வயது குழந்தை\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nசமந்தா வெடி வைத்து கொண்டாடும் விஜய்- இதை பாருங்க\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\n2வது மாடியை எட்டிய வெள்ள நீர்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\nஇந்தியாவையே கலக்கிய படத்தை ரீமேக் செய்கின்றாரா தல அஜித் என்ன படம் தெரியுமா, இதோ\nதலைசிறந்த குடிமகன் நீ தான்டா தம்பி எத்தனை தடவை கீழே விழுகிறானு பாருங்க பாஸ்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nஒரே நாளில் ஓஹோ பிரபலம் பிரியாவின் சிரிப்பில் மயங்கிய பிரபல நடிகர்\nசமீபத்தில் மலையாள பாடல் மூலம் ஒரே நாள் இரவில் உலகளவில் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த ஒரு சாதனைக்கு காரணம் அந்த ஒரு பாடலான மாணிக்ய மலராய பூவி தான்.\nOru Adaar Love என சுருக்கமாக சொல்லப்படும் இந்த பாடலால் மட்டுமல்ல, அதில் நடித்திருக்கும் பிரியாவின் சிரிப்பால் ஈர்க்கப்படுள்ளார் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன்.\nஇவர் இதற்கு சமீபத்தில் தான் இந்த மிக அழகான் வீடியோவை பார்த்தேன். எளிமையின் சக்தி இது. நான் இதை விரும்புகிறேன் என ட்விட்டரில் கூறியுள்ளார்.\nஇது கேரள வட்டாரத்தில் பிரியாவின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடவைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-17T07:44:06Z", "digest": "sha1:IMYOI6UPBWMLT5J4D6FGIYWA2QB7HU7J", "length": 9409, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "அடுத்தவர்கள் கருத்துக்களை சிந���தித்தால் வாழ முடியாது: நயன்தாரா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nஈரானுக்கான சிறப்பு பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா\nஇந்தியாவை வல்லரசாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய்: தமிழிசை\nஜனநாயகத்தின் மதிப்பை உணர்ந்தவர் வாஜ்பாய்: அமெரிக்க ராஜாங்க செயலாளர்\nஅடுத்தவர்கள் கருத்துக்களை சிந்தித்தால் வாழ முடியாது: நயன்தாரா\nஅடுத்தவர்கள் கருத்துக்களை சிந்தித்தால் வாழ முடியாது: நயன்தாரா\nஉங்கள் மீதான அடுத்தவர்களின் பார்வை எப்படியுள்ளது, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என சிந்தித்து கொண்டிருந்தால் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியாதென நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.\nதொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த நயன்தாராவிடம், காதல் தொடர்பாக வினவப்பட்ட கேள்விகளுக்கே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் கூறிய அவர்,\n“இந்த உலகம் உங்களை பார்க்கின்ற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இன்று உங்களை பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டிருந்தால் நாம் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியாது” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிவகார்த்திகேயனின் படத்துக்கு இசையமைக்கிறார் ஹிப் ஹாப் ஆதி\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக\nஅஜித்திற்கு போட்டியாக இரட்டை வேடத்தில் களம் இறங்கும் பிரபலம்\nஇயக்குநர் சிவாவுடன், நடிகர் அஜித் நான்காவது முறையாகவும் இணைந்துள்ள படம் ‘விசுவாசம்’ இது\nசிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\nசீமராஜா படத்தை தொடர்ந்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப\nகோபி நயினார் இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா\nநயன்தாராவை வைத்து ‘அறம் படத்தை இயக்கிய கோபி நய��னார் தற்போது ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.\nகோலமாவு கோகிலா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nலைக்கா புரொடக்ஸன் தயாரிப்பில் நயன்தாரா – யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ பட\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி- சாரதி கைது\nதென்கொரியா கால்பந்து அணியின் பயிற்சியாளராக போல் பென்டோ நியமனம்\nமண்சரிவு: கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து முடக்கம்\nபுத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் சிக்கினர்\n – 4 சிறுவர்கள் கவலைக்கிடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் இந்தோனேசியா\nகழிவுகளை பயன்படுத்தி உயிர் வாயு: மட்டக்களப்பில் புதிய நிலையம்\nஅமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் சீனா இராணுவம் பயிற்சி : பென்டகன் மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sury-healthiswealth.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-08-17T07:33:36Z", "digest": "sha1:4RPD74IJJ3XQUZZOP4NJICLF6KTOG7NF", "length": 13218, "nlines": 307, "source_domain": "sury-healthiswealth.blogspot.com", "title": "Health Is Wealth: காது அடைத்திருக்கிறது.", "raw_content": "\n\" காயமே இது மெய்யடா..இதில் கண்ணும் கருத்தையும் வைய்யடா \" WHAT CONCERNS YOU AND ME PHYSICALLY AND MENTALLY.\nகுணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்\nமிகை நாடி மிகக் கொளல்.”\nமருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.\nகாது அடைத்திருக்கிறது. அதில் மெழுகு அதிகம் இருக்கிறது. அதை ச்சுத்தம் செய்யுங்கள் என்று எனது வழக்கமான மருத்துவர் கூறிய அறிவுரையைத் தொடர்ந்து ஒரு காது, மூக்கு, தொண்டை நிபுணர் (அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் கூட) நேற்று முன் தினம் சென்றேன்.\nஅது ஒரு பெரிய மருத்துவகம். கிட்டத்தட்ட ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டல் வசதிகள் கூடியதாக இருந்தது. அதில் எல்லாவகையான பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. 24 மணி நேர எமர்ஜென்சி மருத்துவகம் என்று பலகை அறிவிக்கிறது.\nஉள்ளே சென்று என் பெயரைப் பதிவு செய்துகொண்டேன். எனது முறை வந்தது. மருத்துவர் அறைக்குச் சென்றேன்.\nஎன்ன தொல்லை எனச் சொன்னவுடன் என் காதைப் பார்த்தார். ஆமாம். சுத்தப்படுத்த வேண்டும். இருப்பினும் உங்கள் மூக்கிலும் பிரச்னை இருக்கிறது என்றார். அதற்கு ஒரு எக்ஸ் ரே எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார். அங்கேயே எக்ஸ் ரே பிடிக்கவும் அவரது மருத்துவ ஆலோசனைக் கட்டணத்தையும் செலுத்திவிட்டு, எக்ஸ் ரேக்காக காத்திருந்தேன். எக்ஸ் ரே பி என். எஸ் என்று சொன்னார்கள். குப்புறப்படுக்க வைத்து விட்டு, தலைக்கு மேல் கருவியை வைத்துவிட்டு எடுத்தார்கள்.\nஒரு அரை மணி நேரம் கழித்து எக்ஸ் ரே படத்தை கொடுத்தார்கள். அதை எடுத்துக் கொண்டு போய் திரும்பவும் அந்த நிபுணரிடம் காண்பித்தேன். அவர் அதைப் பார்த்துவிட்டு ஒரு ஸ்கான் எடுத்துக் கொண்டு வாருங்கள். இன்றோ அல்லது நாளையோ வாருங்கள். உங்களுக்கு மூக்கில் இருபக்கங்களிலும் அடைப்பு (ப்ளாக்) இருக்கிறது. அதற்கு சர்ஜரி தேவையா இல்லையா என்று அதைப் பார்த்தபின் சொல்கிறேன் என்றார்.\n எனக்கு இந்த சளி தொந்தரவை த்தவிர்த்து அதுவும் இந்த குளிர் காலத்தில் இருப்பது தான். வேறு எதுவும் இந்த 66 வயதில் வரவில்லையே எதற்கு ஸ்கான் அது இந்த வயதில் முடியுமா இதை ச் செய்து தான் ஆக வேண்டுமா \nஸ்கானுக்கு எத்தனை செலவாகும் எனக் கேட்டேன். 2500 ரூபாய் என்றார்கள்.\nஅதற்கு இந்த சளியை அவ்வப்போது சிந்தி எறிவதற்கு டிஷ்யூ பேப்பர் ஒரு 1000000 வாங்கிவிடலாமே என நினைத்தேன்.\nஎதற்கும் எனது வழக்கமான ஆலோசனை மருத்துவரைச் சந்தித்து அவரது அறிவுரைதனை ப் பெறலாம் என்று சென்றேன்.\nஅவரிடம் அந்த எக்ஸ் ரே யைக் காண்பித்தேன்.\nசளி பிடித்திருக்கிறது. அவ்வளவு தான். என்றார். ஸ்கான் என்று இழுத்தேன். சிரித்தார்.\nமருத்துவத் தொழிலில் transparency என்பது விட்டுப்போய் பலகாலம் ஆயிற்று .\nசளி பிடித்திருக்கிறது. அதோடு கூட எனக்கு சனியும் பிடித்திருக்கிறது என்று நினைத்து க்கொண்டு வீடு திரும்பினேன்.\nசனி ஆயுஷ்காரகன். இப்போது கோசரத்தில் சனி சிம்மத்திலும் ராகு மகரத்திலும் இருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று\nஆறுக்கு எட்டு. ( ஷஷ்டாஷ்டகம் ) அதனால்தான் இப்படி படுத்துகிறதோ என்று நினைத்துக் கொண்டு திரும்பினேன்.\nவலை அன்பர் திரு சுப்பையா அவர்களிடம் கேட்கவேண்டும்.\nஇனிக்க இனிக்க பேசுங்க ஆனா இனிப்பை தீனீலே குறைங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/16001/", "date_download": "2018-08-17T08:11:08Z", "digest": "sha1:CRJDINKZFQZSOH6AKW4ZNJVUHT5AQOYQ", "length": 9005, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைநவீனவிவசாய முறைகளை ஏற்றுக்கொண்ட நாம் அதிலிருந்து என்ன சாதித்தோம் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nநவீனவிவசாய முறைகளை ஏற்றுக்கொண்ட நாம் அதிலிருந்து என்ன சாதித்தோம்\nபசுமைப்புரட்சி என்ற பெயரில் ஏற்கப்பட்ட கொள்கைகளால் விவசாய பொருள்களுக்காக பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்து இருக்கும்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலம், நினோராவில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயம் தொடர்பான கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி பேசியதாவது:\nகடந்த 60 ஆண்டுகளாக நவீனவிவசாய முறைகளை ஏற்றுக்கொண்ட நாம் அதிலிருந்து என்ன சாதித்தோம் என்பதை தீவிரமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும். இயந்திரமயமாக்கலை நாம் ஆதரிக்கமுடியாது, ஏனெனில் இந்த முறையிலான விவசாயத்தால், விதைகள், உரங்கள் உள்ளிட்ட விவசாய பொருள்களைப் பெறுவதற்காக விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்.\nபசுமைப்புரட்சி என்ற பெயரில் நாம் ஏற்றுக்கொள்ளும் கொள்கைகளால் தான் இந்த நிலை ஏற்படுகிறது.\nவிவசாயக் கொள்கைகளை வகுக்கும் போது நாட்டின் பல்வேறு பகுதிகளின் பருவகால நிலைகளையும் அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.\nதற்போதைய நிலையை மனதில்கொண்டு, பழமையான விவசாயமுறை மற்றும் நவீன விவசாயமுறை ஆகிய இரண்டையும் பயன் படுத்தி வளமான திட்டங்களை உருவாக்குவது, வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை இயற்று பவர்களின் கடமையாகும் என்றார் சுரேஷ் ஜோஷி.\nபயிர் காப்பீடு பசுமை புரட்சி வந்து பசுமை எழுச்சியை…\nமத்தியப் பிரதேசத்தில் வரும் 25-ம் தேதி, ‘மாமா உணவகம்’\nவிவசாயிகள் தங்களது வேளாண் பொருள்களை நாடெங்கும்…\nவிவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை ஏற்று கொள்ளுங்கள்\nநான்காவது தொழில்புரட்சி இந்தியாவில் தொடங்க வேண்டும்\nஅனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் உண்மை களையே போதிக்கின்றன\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/tmilll-mkkll-urimai-miittpu-vittutlaip-pooraattttm-veettikkai-paarkkaaml-keellvi-keettpoom/", "date_download": "2018-08-17T07:49:23Z", "digest": "sha1:XOP4FFSFP777MH4ZP5XPKS3BLENCD6QK", "length": 5688, "nlines": 72, "source_domain": "tamilthiratti.com", "title": "தமிழ் மக்கள் உரிமை மீட்பு விடுதலைப் போராட்டம் - வேடிக்கை பார்க்காமல் கேள்வி கேட்போம் .. - Tamil Thiratti", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nதமிழ் மக்கள் உரிமை மீட்பு விடுதலைப் போராட்டம் – வேடிக்கை பார்க்காமல் கேள்வி கேட்போம் .. tamilfuntime.blogspot.in\nநமது பாரம்பர்ய விளையாட்டை மீட்டெடுக்க வந்த லட்சக்கணக்கான மக்கள், உரிமை மற்றும் வாழ்வாதாரப் பிரச்னைகளின்போது ஏன் குரல் கொடுக்க மறுக்கிறார்கள். ஏன் வீதிக்கு வந்து போராடத் தயங்குகிறார்கள் போலீஸார் அடிப்பார்கள், கைது செய்வார்கள் என்ற பயமா\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nசிற்பி இலக்கிய விருது 2018\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா\nதந்தி டிவி கருத்துக்கணிப்பு – பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு\nTags : அடக்கு முறைகள் மூலம் தமிழர்களை பணிய வைக்கஅரசாங்கம்அறிவார்ந்த நம் இளைஞர் சமூகம்இளைஞர்கள்உண்ணாவிரதம்உரிமைகட்சி ��ாகுபாடின்றிகறுப்புக் கொடிகளம்ஜல்லிக்கட்டுதமிழ் சமூகம்தமிழ் மக்கள்தர்ணாதெருமுனைக் கூட்டங்கள்நதி நீர் பிரச்னைநல்லாட்சிநீட் தேர்வுபணம் வேண்டுமெனில்பஸ் கட்டண உயர்வுபேருந்துக் கட்டண உயர்வுமக்களுக்கு உதவமக்கள்மக்கள் வயிற்றிலடிக்கக் கூடாதுமீட்கவிவசாயிகள் பிரச்னைவீதிக்கு வந்து போராடவேடிக்கை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபாப்புனைவது பற்றிய தகவல் ypvnpubs.com\nபாப்புனைவது பற்றிய தகவல் ypvnpubs.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_9.html", "date_download": "2018-08-17T07:32:02Z", "digest": "sha1:P575Z2VTV4E35ITGIYK4XPZ2OVBVLO6H", "length": 3083, "nlines": 46, "source_domain": "www.easttimes.net", "title": "சம்பந்தரின் நடவடிக்கைகள் மீண்டும் இனவாதத்தை தூண்டும் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / சம்பந்தரின் நடவடிக்கைகள் மீண்டும் இனவாதத்தை தூண்டும்\nசம்பந்தரின் நடவடிக்கைகள் மீண்டும் இனவாதத்தை தூண்டும்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முக்கியமான அரச திணைக்களங்களுக்கு தமிழ் பேசும் மக்களை மாத்திரம் நியமிக்க வேண்டும். என்கின்ற எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் கருத்தானது பிற இனங்கள் மீது அவர் கொண்டுள்ள வெறுப்பினை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்த ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளது. பிரேரணையினை காரணம் காட்டி 10 நிபந்தனைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்கட்சி தலைவர் எதிராக ஆதரவு வழங்கியமை அவரது பதவிக்கு பொருத்தமற்றது என குறிப்பிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசம்பந்தரின் நடவடிக்கைகள் மீண்டும் இனவாதத்தை தூண்டும் Reviewed by East Times | Srilanka on 3:01:00 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shruthi-haasan-opt-of-sangamithra/", "date_download": "2018-08-17T07:55:51Z", "digest": "sha1:V7KRMLLJMGOAKU5RT7MWXZPBFVLRXMMX", "length": 7447, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசன் விலகவில்லை தூக்கப்பட்டார்: தயாரிப்பாளர் அதிர்ச்சி பதில்.. - Cinemapettai", "raw_content": "\nHome News சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசன் விலகவில்லை தூக்கப்பட்டார்: தயாரிப்பாளர் அதிர்ச்சி பதில்..\nசங்கமித்ராவில் ஸ்ருதிஹாசன் விலகவில்லை தூக்கப்பட்டார்: தயாரிப்பாளர் அதிர்ச்சி பதில்..\nசங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதிஹாஸன் தானாக வெளியேறவில்லை என்று தகவல் வந்தது. சுந்தர் சி. இயக்கும் வரலாற்று சிறப்புமிக்க படம் சங்கமித்ரா. இந்த படத்தில் சங்கமித்ராவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி ஹாஸன் படத்தில் இருந்து வெளியேறினார்.\nகதையை முழுதும் தெரிவிக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து வெளியேறுவதாக ஸ்ருதி தெரிவித்தார். ஆனால் தயாரிப்பு தரப்பில் தற்போது வேறு விதமாக சொல்கிறார்கள். தேனாண்டாள் ஸ்டுடியோஸின் சிஇஓ ஹேமா ருக்மினி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்ருதி ஹாஸன் ஒன்னும் சங்கமித்ரா படத்தில் இருந்து தானாக விலகவில்லை என்றும். அவர் விலகவில்லை, வெளியேற்றப்பட்டார் என்கிறார்.\nஇதை ஸ்ருதி தான் விளக்க வேண்டும். ஸ்ருதிக்கு பதில் நல்ல நடிகையை சங்கமித்ராவாக தேர்வு செய்துவிட்டார்களாம். அந்த நடிகை யார் என்பதை பின்னர் அறிவிப்பார்கள்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/theri-vijay-three-getups/", "date_download": "2018-08-17T07:49:09Z", "digest": "sha1:JRW4U6MD54Y4PMZXNKE4MQTP7KW6ZOAR", "length": 9845, "nlines": 82, "source_domain": "www.cinemapettai.com", "title": "'தெறி' விஜய்யின் 3 கெட்டப்: பின்னணி ரகசியங்களை கூறினார் ஸ்டைலிஸ்ட் - Cinemapettai", "raw_content": "\n‘தெறி’ விஜய்யின் 3 கெட்டப்: பின்னணி ரகசியங்களை கூறினார் ஸ்டைலிஸ்ட்\nதெறி’ படத்தில் விஜய் மூன்று கெட்டப்களில் அசத்தியுளதாக, படத்தின் ஆடை வடிமைப்பாளர் மற்றும் ஸ்டைலிஸ்ட் கோமல் ஷஹானி கூறியுள்ளார்.\nஇதற்கு முன் விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள கோமல், அட்லீ இயக்கத்தில் உருவாகும் ‘தெறி’ படத்திலும் பணியாற்றியுள்ளார்.\nபடம் குறித்து மேலும் பேசிய கோமல், “விஜய் சார் எந்த மாதிரியான கெட்டப்புக்குள்ளும் எளிதாக பொருந்தமுடியும். அதை அவர் நேர்த்தியாக செய்வார். தெறி படத்தில் அவர் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார். அனைத்தையும் எளிதாகக் கையாண்டார். அதேசமயம் நான் விரும்பிய மாறுதல்களை செய்ய முழு சுதந்திரமும் தந்தார்.\nவிஜய் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் நான் ஒரு வடிவம் தந்துள்ளேன். எதையும் அவர் மாற்றச் சொல்லி கேட்கவில்லை ஏனென்றால் பெரும்பாலும் நான் தேர்ந்தெடுப்பவை அவருக்குப் பிடித்திருந்தது. புதிதாக ஒரு ட்ரெண்டை பரிசோதித்துப் பார்க்கவும் அவர் ஆவலாக இருந்தார். அவரது கூலிங்கிளாஸ் புது ட்ரெண்டை உருவாக்கும்.\nஅனைத்து கூலிங்கிளாஸுகளும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ரேபான், ஃபெராரி உள்ளிட்ட பிராண்ட் கண்ணாடிகளை பயன்படுத்தியுள்ளோம். பல இடங்களுக்கு பயணப்பட்டேன். லாஸ் ஏஞ்சல்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஷாப்பிங் செய்து ஒவ்வொரு கெட்டப்புக்கும் தேவையானவற்றை சேகரித்தேன்.\nராங்கு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களுக்கு விஜய்க்கான ஸ்டைலிங்கை நான் கவனித்தேன். படத்தில் விஜய் அணிந்த சட்டை மேலுறைகள் அனைத்தும் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.\nடோல்சே கப்பானா, அர்மானி, ஜி ஸ்டார், டீஸல் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்தியுள்ளோம். தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகர்களும் பேஷனில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.\nநடிகர்கள் மட்டுமல்ல, இப்போது இயக்குநர்களும் தங்களது நடிகர்கள் திரையில் நன்றாக தெரிய வேண்டும் என நினைக்கின்றனர். அட்லீ தெறி படத்தில் எனக்கு ஆதரவாக இருந்தார். புது விஷயங்களை பரிசோதிக்க தயாராக இருந்தார்”. இவ்வாறு கோமல் பேசியுள்ளார்.\nவிஜய், சமந்தா, ஏமி ஜாக்ஸன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெறி’ ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகிறது.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nஇந்த வார பிக்பாஸ் தலைவர் யார் தெரியுமா.\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2018/08/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-17T08:01:18Z", "digest": "sha1:EKHXD6GRKYAX4FFW2Z5XVHVVDTNC6FOP", "length": 9843, "nlines": 78, "source_domain": "hellotamilcinema.com", "title": "படப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / படப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை காதல் கொண்டேன் யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம்3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்��ின் படப்பிடிப்பு கோத்தகிரி ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடை பெற்றது.\nஇந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார்.\nகதா நாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள்.முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.\nமற்ற நடிகர்கள் பின்னர் அறிவிக்க உள்ளனர்.\nஒளிப்பதிவு – மது அம்பட் / இசை – ஸ்ரீ காந்த்தேவா\nகலை – ஸ்ரீமான் பாலாஜி / நடனம் – சிவசங்கர்\nசண்டை பயிற்சி – சூப்பர்சுப்பராயன் / எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கஸ்தூரி ராஜா.\nபடம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்..\nபயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக வைத்து இந்த கதை உருவாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி என்கிற கோயில் உள்ளது… இந்த கோயிலுக்கு சுமார் 700 வருஷமாகிறது என்று சிலர் சொல்கிறார்கள்…சிலர் ஆயிரம் வருஷமாகிறது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அது குகைக்கோயில் மாதிரியான இடம். அங்கே நாங்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம். அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது.. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். நாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தோம். மறு நாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்த சென்றோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய் விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. அந்த அனுபவம் ஆச்சர்யமாக இருந்தது. குறிஞ்சிப் பூவை பார்ப்பதே அபூர்வம்…நாங்கள் படப்பிடிப்பை நடத்திய இடத்தை சுற்றிலும் குறிஞ்சி பூ கண் கொள்ளா காட்சி. அதையும் எங்கள் காமிராவுக்குள் பதுக்கிக் கொண்டோம்.\nஅதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது…பனகுடி சோலையில் அந்த குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்க வில்லை என்பது அதிசயமான ஒன்று…கோயிலை சுற்றி உள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம் கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமானது. ஆசிப், மேகாலி, ஜோதி,வைஷ்ணவி,யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இனைய உள்ளார் என்றார் கஸ்தூரிராஜா.\nஉயிரே உயிரே ஹன்சிகா.. உருகும் இயக்குனர்.\n ஆளைவிடுறா சாமி அலறுகிறார் ஆதி\nசபாஷ் நாயுடுவுக்கு வைரஸ் காய்ச்சல்.\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/07/22/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-17T07:56:59Z", "digest": "sha1:FOBDNVCPUO2KB5UIP2BTTV7H7WLTD4UA", "length": 6676, "nlines": 125, "source_domain": "vivasayam.org", "title": "சீர்காழியில் நெல் திருவிழா இனிதே ஆரம்பம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசீர்காழியில் நெல் திருவிழா இனிதே ஆரம்பம்\nநாகை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டுக்கான நெல் திருவிழா நடைப்பெற்று வருகிறது. இத்திருவிழாவின் தொடக்கமாக பேரணி தமிழிசை மூவர் மணி மண்டபம் புதிய பேருந்து நிலையம் வழியாக எல்.எம்.சி பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. நாட்டியாஞ்சலி தமிழ்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.\nதுவக்க நாளாகிய இன்று நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், தமிழக கைத்தறி மற்றும் நூல் துணி துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன், இயற்கை வேளாண் வல்லுனர்கள் அரச்சலூர் செல்வம், பாமயன், வேளாண் துறை அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பலர் விழாவில் கலந்துக்கொண்டனர்.\nவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை இடுபொருட்கள், நாட்டுரக விதைகள், வேளாண் கருவிகள் குறித்து பல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயின் இரிகேசன் சார��பில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நெல் பயிரிடும் முறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விழா ஜூலை 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. விருப்பமுள்ளோர்க்கு விழாவில் 2 கிலோ பாரம்பரிய நெல் கொடுக்கப்பட உள்ளது.\nRelated Items:இயற்கை இடுபொருட்கள், பாரம்பரிய நெல் ரகங்கள்\nகோவையில் ஜூலை 21,22 ல் விதைத்திருவிழா\nமேட்டூர் அணை 120 அடி\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai2-2.html", "date_download": "2018-08-17T08:00:24Z", "digest": "sha1:XNAQYDUJW2KNRBOOSC334MRUHFSGOS2Y", "length": 60637, "nlines": 266, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்���ுள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் : புயல்\nடில்லி ரயில்வே நிலையத்துக்குள் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பிரவேசித்தபோது பக்கத்துப் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஜனங்களின் முகங்கள் சீதாவின் கண்களில் தோன்றி மறைந்தன. ஆனால், அவளுடைய கண்களிலோ, கவனத்திலோ அந்த முகங்கள் ஒரு கணமும் நிற்கவில்லை. ஒரே ஒரு சுந்தர முகத்தை-தன் உள்ளத்தில் உறைந்து ஆத்மாவுடன் கலந்த முகத்தை-சீதாவின் கண்கள் ஆர்வத்துடன் தேடின. அந்த முகம் தெரிந்ததும், \"வஸந்தி அதோ அப்பா\" என்று சீதா கூச்சலிட்டது ரயில்வே ஸ்டேஷன் சத்தங்கள் அவ்வளவுக்கும் மேலாகக் 'கிறீச்' என்று கேட்டது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nசௌந்தரராகவனைப் பார்த்த பிறகும் கூட இந்தச் சனியன் பிடித்த ரயில் எதற்காக மேலே நகருகிறது என்று சீதாவுக்குத் தெரியவில்லை. ராகவன் நின்ற இடத்துக்கு அப்பால் சுமார் முப்பது அடி தூரத்தில் சீதா இருந்த வண்டி போய் நின்றது.\n அதோ பார், அப்பா வருகிறார்\" என்று குதூகலித்தாள் சீதா. \"அப்பா எங்கே\" என்று குதூகலித்தாள் சீதா. \"அப்பா எங்கே காத்து அம்மா\nகூட்டத்தில் இடிபடாமல் நாஸுக்காகப் புகுந்து விலகிக் கொண்டு சீதா இருந்த வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்த ராகவன் திடீரென்று பாதி வழியில் நின்றான்.\nசீதா இருந்த வண்டிக்கு எதிர்ப்புறத்தில், பிளாட்பாரத்தின் மறுபக்கத்திலிருந்து, ஒரு ரயில் 'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு புறப்பட்டது. சௌந்தரராகவன் அந்த வண்டியை நோக்கினான். ஒரு கணம் அங்கேயே தயங்கி நின்றான். பிறகு சீதாவை நோக்கி வருவதற்குப் பதிலாக, எதிர்ப்புறத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்த வண்டியை நோக்கி அவசரமாகச் சென்றான். இந்தச் சமயம் அவன் கூட்டத்தையும் நெருக்கத்தையும் பொருட்படுத்தவில்லை. முட்டி மோதிக் கொண்டும் இடித்து பிடித்துக் கொண்டும் சென்றான். ராகவன் இலக்கு வைத்துப்போன ரயில் வண்டியில் பலகணிக்கு அருகில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தியைப் பார்த்து ராகவன் ஏதோ கேட்டான். அவள் ஏதோ பதில் கூறினாள், இவன் திரும்ப ஏதோ சொன்னான். இதற்குள் ரயில் நகரத் தொடங்கியது. கடைசி கார்டு வண்டி போகிற வரையில் ராகவன் அங்கேயே நின்று போகும் ரயிலையும் பலகணிக்கு வெளியே தெரிந்த அந்தப் பெண்ணின் முகத்தையும் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு, திரும்பி, சீதா இருந்த வண்டியை நோக்கி வந்தான்.\nமேலே கூறிய நிகழ்ச்சியைச் சீதா கண் கொட்டாது ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள். தன்னையும் குழந்தையையும் பார்த்த பிறகு சௌந்தரராகவன் நேரே தங்களிடம் வராமல் எதிர்ப்பக்கத்து ரயிலை நோக்கிப் போனது சீதாவுக்குச் சிறிது ஏமாற்றம் அளித்தது. இன்னொரு ரயிலில் இருந்த பெண்கள் யார் என்பது அவளுக்குத் தெரியாது. எனினும் தன்னைவிட அவர்களை முக்கியமாகக் கருதி ராகவன் அங்கே போய்ப் பேசியது சீதாவின் உள்ளத்தில் 'சுருக்' என்ற வேதனையை உண்டாக்கியது.\nமேற்சொன்னதெல்லாம் அவளுடைய உள்ளத்தின் ஒரு நிமிஷ நேரத்து அனுபவம் தான். ராகவன் அருகில் வந்ததும் மனது ஒரே குதூகலமடைந்தது. \"வஸந்தி அப்பா கிட்டப்போ\" என்று சொல்லிக்கொண்டே குழந்தையைப் பலகணி வழியாக வெளியே எடுத்து விட்டாள். குழந்தை தாவிக்கொண்டு அப்பாவிடம் சென்றது. ராகவனும் ஆசையோடு வாங்கிக் கொண்டான். ஆனாலும் அவனுடைய மனது குழந்தையிடம் லயிக்கவில்லை என்பதை அவன் முகம் காட்டியது.\nபிளாட்பாரத்தில் நடந்த மேற்படி ஒரு நிமிஷ நாடகத்தைப் பற்றிக் காமாட்சி அம்மாளுக்கு ஒன்றும் தெரியாது. அவள் சாமான் வகையறாக்களைச் சரி பார்த்து வண்டியிலிருந்து இறக்குவதில் முனைந்திருந்தாள்.\n\"சீதா முதலில் நீ கீழே இறங்கு சாமான்களை எல்லாம் இறக்கிய பிறகு நான் இறங்குகிறேன் சாமான்களை எல்லாம் இறக்கிய பிறகு நான் இறங்���ுகிறேன்\" என்றாள் காமாட்சி அம்மாள்.\nசீதா வண்டியிலிருந்து இறங்கினாள். போர்ட்டர்களுக்குக் கட்டளை போட்டுக் கொண்டிருந்த சௌந்தரராகவனுக்குப் பக்கத்தில் போய் நின்றாள். அவனாக ஏதாவது சொல்லுவான், கேட்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் ஒன்றும் பேசுகிற வழியாகக் காணவில்லை.\n\"நீங்கள் ஸ்டேஷனுக்கு வருவீர்களா, வரமாட்டீர்களா என்று நானும் அம்மாவும் பந்தயம் போட்டுக் கொண்டு வந்தோம்\nராகவன் காதில் அது விழுந்ததாகவே தோன்றவில்லை. அவன் மனம் வேறு எங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது.\n\"புறப்படுவதற்கு இரண்டு நாளைக்கு முன்பு வஸந்திக்கு உடம்பு சரியில்லை. புறப்பட முடியுமோ, என்னமோ என்று பயமாய்ப் போய்விட்டது\nகொஞ்சம் ராகவனுடைய கவனம் திரும்பியது \"வஸந்திக்கு என்ன உடம்பு\n\"குழந்தைகளுக்கு அஜீரணமே வரக்கூடாது. குழந்தைகளுக்கு என்னவிதமான உடம்பு வந்தாலும் அது வளர்ப்பவர்களுடைய தப்பிதந்தான்\" என்று ராகவன் கடுமையான குரலில் கூறினான்.\nதான் ஆரம்பித்த பேச்சு பிசகாய்ப் போய்விட்டதென்பதை அறிந்து சீதா மௌனமானாள்.\nசாமான்கள் இறக்கப்பட்ட பிறகு காமாட்சி அம்மாள் பெஞ்சுகளுக்கு அடியில் குனிந்து பார்த்துவிட்டு ரயிலிலிருந்து இறங்கினாள்.\nராகவனை அருகில் வந்து பார்த்து, \"ஏண்டா அப்பா\" இப்படி இளைத்துப் போயிருக்கிறாயே\" இப்படி இளைத்துப் போயிருக்கிறாயே\n இளைத்துத்தான் போய்விட்டேன். இத்தனை நாள் உங்களையெல்லாம் பார்க்காத கவலையினாலே தான்\nஇந்தச் சமயத்தில் அதே ரயிலில் வேறொரு வண்டியிலிருந்து இறங்கிய சூரியா அவர்கள் நிற்குமிடத்துக்குச் சமீபமாய் வந்து சேர்ந்தான்.\nராகவன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். ஆனால் ஒன்றும் பேசவில்லை போர்ட்டர்களைப் பார்த்துச் \"சாமான்களை எடுங்கள்\" என்றான்.\nசூரியாவுடன் ராகவன் பேசாதது சீதாவுக்கு மனக் கஷ்டத்தை அளித்தது. சூரியாவைக் கடைக் கண்ணால் பார்த்தாள். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.\nபிறகு மனத்தைத் தைரியப்படுத்திக்கொண்டு, \"சூரியாவை உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ\n அடியோடு என்னை மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறது\n கலியாணத்தின்போது ஒரே கோபமாக இருந்தானே, அந்தப் பையனா இங்கு எங்கே வந்தான்\" என்று ராகவன் கேட்டான்.\nஇதனால் சீதாவின் மனக் கஷ்டம் மேலும் அதிகமாயிற்று.\nநல்லவேளையாக அந்தச் சமயம் காமாட்சி அம்மாள் அவர்களுடைய பேச்சில் தலையிட்டாள்.\n\"வழி நெடுகச் சூரியாதான் எங்களுக்கு ஒத்தாசையாயிருந்து வந்தான்; அவன் வந்திராவிட்டால் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாய்ப் போயிருக்கும்\" என்றாள். \"இந்த வண்டியிலேயே இவன் வந்தானா, என்ன இறங்குகிறபோது நான் பார்க்கவில்லையே\" என்றான் ராகவன். \"இல்லை, மாப்பிள்ளை ஸார் நான் மூன்றாம் வகுப்பு வண்டியில் வந்தேன். அப்படி ஒன்றும் இவர்களுக்கு நான் பிரமாதமான ஒத்தாசை செய்துவிடவில்லை நான் மூன்றாம் வகுப்பு வண்டியில் வந்தேன். அப்படி ஒன்றும் இவர்களுக்கு நான் பிரமாதமான ஒத்தாசை செய்துவிடவில்லை\n\"அதனால் பாதகமில்லை ஆனால் என்னை மட்டும் மாப்பிள்ளை சார் என்று கூப்பிடாமல் இருந்தால் சரி. கொஞ்சம் அநாகரிகமாகத் தோன்றுகிறது\" என்றான் ராகவன்.\nஇதற்குள் போர்ட்டர்களின் தலையில் சாமான்கள் ஏறிவிட்டன. ராகவன் கையிலிருந்த குழந்தையைக் காமாட்சி அம்மாள் வாங்கிக் கொண்டாள். ராகவன் முன்னால் வழிகாட்டிச் செல்ல மற்றவர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள்.\n\"இதுதானா நமக்கு வாங்கியிருக்கிற மோட்டார் கார்\" என்று சீதா கேட்டாள். அவளுடைய குரலில் குதூகலம் தொனித்தது.\nஅதற்கு ராகவன் பதில் சொல்லவில்லை. சாமான்களைக் காரில் ஏற்றியானதும் காமாட்சியம்மாளையும் சீதாவையும் குழந்தையுடன் பின் ஸீட்டில் உட்காரச் செய்தான். தான் முன் புறத்தில் டிரைவருடைய ஸீட்டில் உட்கார்ந்து கொண்டான்.\nஅவனுக்குப் பக்கத்து ஸீட் காலியாகத்தானிருந்தது. சூரியா விடைபெற்றுக் கொள்வதற்காக நின்றான். காலி இடத்தில் சூரியாவை ஏறிக்கொள்ளச் சொன்னால் என்ன என்று சீதாவுக்குத் தோன்றியது. ராகவன் சொல்வான் என்று எதிர்பார்த்தாள். அவன் சொல்லவில்லை.\nசீதா ஏமாற்றத்துடன் சூரியாவைப் பார்த்தாள். அவளுடைய மனோ நிலையைத் தெரிந்துகொண்ட சூரியா முகபாவத்தினால் தன் அனுதாபத்தைத் தெரிவித்து கொண்டான்.\nவண்டி புறப்படலாயிற்று சீதா மெல்லிய குரலில், \"அம்மா சூரியா உங்களிடம் சொல்லிக் கொள்கிறான் போலிருக்கிறது\nகாமாட்சி அம்மாள், \"ஏண்டாப்பா, சூரியா போய் வருகிறாயா ஊருக்குப் போவதற்குள்ளே ஒரு நாளைக்கு ஆத்துக்கு வந்துவிட்டுப் போ\nசீதாவுக்கு மாமியாரிடம் நன்றி உணர்ச்சி பொங்கியது.\n அவசியம் வந்துவிட்டுப் போகிறேன். மாப்பிள்ளை உங்களுடைய விலாசம் என்ன\nராகவனுடைய குணம் ஒருவா���ு சூரியாவுக்கு ஏற்கனவே தெரிந்துதான் இருந்தது. அதற்காக அத்தங்காளின் உறவை விட்டு விடுவதாக அவனுக்கு உத்தேசம் இல்லை. மாப்பிள்ளை தன்னை அழைக்காவிட்டாலும் அவர்களுடைய ஜாகையில் போய்ப் பார்த்து விடுகிறது என்று தீர்மானித்திருந்தான்.\n\"நம்பர் எட்டு, நாதிர்ஷா ரோடு\" என்று சொல்லிவிட்டு ராகவன் மோட்டாரை விட்டான்.\nமோட்டார் போகத் தொடங்கியதும் சீதா மறுபடியும் உற்சாகம் கொண்டாள். \"வஸந்தி பார்த்தாயா அப்பா மோட்டார் ஓட்டுகிறார்\nசீதா கலகலவென்று சிரித்தாள், \"கேட்டீர்களா அம்மா உங்கள் பேத்தியின் பேச்சை இவளும் கார் ஓட்டுவாளாமே\n\"ஓட்டினாலும் ஓட்டுவாள்; இவள் பெரியவளாகும் போது உலகத்திலேயே இன்னும் என்னவெல்லாம் அதிசயம் நடக்கப் போகிறதோ\" என்றாள் காமாட்சி அம்மாள்.\nராகவன் அப்போது பேச்சில் தலையிட்டு, \"அம்மா பொம்மனாட்டிகள் கார் ஓட்டுகிறது, வரப்போகிற அதிசயம் இல்லை பொம்மனாட்டிகள் கார் ஓட்டுகிறது, வரப்போகிற அதிசயம் இல்லை இப்போதே எத்தனையோ ஸ்திரீகள் கார் ஓட்டுகிறார்கள். அதனால் வீதிகளில் ஒரே அபாயமாய்ப் போய் விட்டது. பெண்பிள்ளை ஓட்டுகிற மோட்டார் கார் வருகிறதென்றால் வீதி உடனே காலியாகி விடுகிறது இப்போதே எத்தனையோ ஸ்திரீகள் கார் ஓட்டுகிறார்கள். அதனால் வீதிகளில் ஒரே அபாயமாய்ப் போய் விட்டது. பெண்பிள்ளை ஓட்டுகிற மோட்டார் கார் வருகிறதென்றால் வீதி உடனே காலியாகி விடுகிறது ஜனங்கள் அப்படிப் பயந்து நாலாபுறமும் ஓடி ஒதுங்குகிறார்கள் ஜனங்கள் அப்படிப் பயந்து நாலாபுறமும் ஓடி ஒதுங்குகிறார்கள்\nராகவனுடைய நகைச்சுவையை ரஸித்துச் சீதா சிரித்தாள். பழைய அனுபவத்திலிருந்து, ராகவனுடைய ஹாஸ்யத்தைப் புரிந்து கொண்டு சிரிக்காவிட்டால் அவனுக்கு கோபம் வரும் என்பதைச் சீதா அறிந்திருந்தாள். ஏதாவது புரியாவிட்டால் ராகவன் விளக்கிச் சொல்லமாட்டான். \"உன்னிடம் வந்து சொல்லப் போனேனே\" என்று முடித்துவிடுவான். இதனால் அவன் பேச்சுப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் சீதா சமயோசிதம் பார்த்துச் சிரித்து விடுவது வழக்கம்.\nசீதாவின் சிரிப்பு நிற்பதற்குள் 'டர்ர்ர்' என்ற சத்தத்துடன் கார் நின்றது. ராகவன் சட்டென்று பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். வயதான முஸ்லிம் ஸ்திரீ ஒருத்தி உயிர் தப்பினாள். இன்னும் அரை அங்குலம் வண்டி நகர்ந்திருந்தால் அந்த ம��ஸ்லிம் ஸ்திரீயின் பேரில் வண்டி மோதி அவளைக் கீழே தள்ளி இருக்கும்.\nமுதலில் காமாட்சி அம்மாளுக்கும் சீதாவுக்கும் விஷயம் இன்னதென்று தெரியவில்லை. தெரிந்து கொண்டதும் அவர்களுக்கு அடி வயிற்றில் நெருப்புச் சுட்டது போலிருந்தது.\n\" என்று கேட்டாள் வஸந்தி.\nமறுபடியும் கார் போக ஆரம்பித்ததும் காமாட்சி அம்மாள், \"ஏண்டாப்பா, மோட்டார் ஓட்டுவதற்கு டிரைவர் வைத்துக் கொள்ளவில்லையா நீயே எதற்காக ஓட்ட வேண்டும் நீயே எதற்காக ஓட்ட வேண்டும்\n\"டிரைவர் வைத்துக்கொண்டால், சம்பளம் கொடுக்க வேணுமே மாதாமாதம் பணத்துக்கு எங்கே போகிறது மாதாமாதம் பணத்துக்கு எங்கே போகிறது இந்த ஊரிலே டிரைவர்களுக்கு ரொம்பக் கிராக்கி இந்த ஊரிலே டிரைவர்களுக்கு ரொம்பக் கிராக்கி\nஅப்போது சௌந்தரராகவனுக்கு மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் என்பது அவன் தாயார், மனைவி இருவருக்கும் தெரியும். ஆகையால், 'பணத்துக்கு எங்கே போகிறது' என்று அவன் கேட்டது பரிகாசத்துக்காக என்றே நினைத்தார்கள்\n நான் சொல்கிறது வேடிக்கை என்று நினைத்தாயா\n\"எதனால் வேடிக்கை என்று உனக்குத் தோன்றுகிறது\" என்று ராகவன் கேட்டான்.\n\"மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் வருகிறது; டிரைவருக்குக் கொடுக்கப் பணம் இல்லையென்றால் யாராவது நம்புவார்களா உங்கள் செல்வக் குமாரி வஸந்திகூட நம்பமாட்டாளே உங்கள் செல்வக் குமாரி வஸந்திகூட நம்பமாட்டாளே\n\"பெண்ணையும் உன்னைப் போலவே வளர்த்துக் கொண்டு வருகிறாயாக்கும்\nஅதற்கும் சீதா சிரித்துக்கொண்டே, \"என் மாதிரி வளர்க்காமல் வேறு யார் மாதிரி வளர்க்க வேண்டுமாம்\nஇந்தச் சந்தர்ப்பத்தில் ராகவன் ஓட்டிய கார் தனக்கு இந்து முஸ்லீம் வேற்றுமைப் புத்தி கிடையாது என்று நிரூபித்தது. இப்போது ஒரு ஹிந்து ஸ்திரீ மீது அது ஏறப் பார்த்தது\n இன்னும் மோட்டார் நன்றாய் விடுவதற்கு நீ கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறதே அதற்குள்ளே என்ன அவசரம் நன்றாய்க் கற்றுக்கொள்ளுகிற வரையிலாவது டிரைவர் வைத்துக் கொள்ளக்கூடாதா\" என்றாள் காமாட்சி அம்மாள்.\n\"எனக்கு நன்றாய் மோட்டார் விடத் தெரியும் அம்மா ஆனால் இன்றைக்கு மனது கொஞ்சம் குழம்பியிருக்கிறது அதனால்...\"\n\"இன்றைக்கு மனது எதற்காகக் குழம்ப வேண்டும்\n\"செத்துப் போனதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் திடீரென்று உயிரோடு வந்த�� நின்றால், மனக் குழப்பம் ஏற்படாதா அதிலும் தான் தானில்லை என்று சாதிக்கப் பார்த்தால் அதிலும் தான் தானில்லை என்று சாதிக்கப் பார்த்தால்\n எனக்கு அப்படி ஒன்றும் உடம்பு அதிகமில்லையே நாலு நாளைக்கு இன்புளூயன்ஸா சுரமாயிருந்தது நாலு நாளைக்கு இன்புளூயன்ஸா சுரமாயிருந்தது அவ்வளவுதான். ஏண்டி சீதா நீ ஏதாவது எனக்கு உடம்பு ரொம்ப அதிகமாயிருந்தது என்று கடிதம் எழுதிவிட்டாயோ\n\"உங்களுடைய உடம்பைப்பற்றி நான் எழுதவே இல்லையே\n\"நானும் உங்களைச் சொல்லவில்லை, அம்மா உங்களுக்கு உடம்பு அசௌக்கியமாயிருந்த விஷயமே எனக்கு இது வரைக்கும் தெரியாது. வேறொருவரைப்பற்றிச் சொன்னேன்.\"\n\"அப்படி யார் செத்துப் பிழைத்து உயிரோடு வந்தது\n\"ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் பார்க்கவில்லையா\n\"டில்லி ஸ்டேஷனில்தான். உங்கள் வண்டி வந்து நின்றதும் எதிர்ப்புறத்தில் ஒரு வண்டி புறப்பட்டது அதிலே பார்க்கவில்லையா\n\"நான் ஒன்றும் பார்க்கவில்லை. அதில் யார் போனது\n\"அப்புறம் சொல்கிறேன்\" என்றான் ராகவன்.\nகாமாட்சி அம்மாள் எதிர்ப்புறத்து ரயிலைப் பார்க்கவில்லைதான்; ஆனால் சீதா பார்த்துக்கொண்டிருந்தாள். ராகவன் ஓடிப்போய் யாரோ ஒருத்தியிடம் இரண்டு வார்த்தை பேசியதையும், அதற்குள்ளே வண்டி போய் விட்டதையும் ராகவன் ஒரு மாதிரி முகத்துடன் திரும்பி வந்ததையும் சீதா பார்த்துத் தன் மனதில் பதிய வைத்துக்கொண்டிருந்தாள்.\n\"அந்த ரயிலில் போனது யார் என்று கேளுங்கள், அம்மா\" என்று மாமியாரைத் தூண்டினாள்.\nஇதற்குள் மூன்றாவது தடவையாக மோட்டார் வண்டி நின்றது. சடக்கென்று நின்றபடியால் மறுபடியும் மாமியாருக்கும் மருமகளுக்கும் பயம் உண்டாயிற்று.\n\"ஒன்றும் இல்லை; வீடு வந்துவிட்டது\nசீதா வீட்டைப் பார்த்தாள்; அழகான சின்னஞ்சிறு பங்களா. முன்புறத்திலும் இரு பக்கங்களிலும் பூஞ்செடிகள் இளமரங்கள். சீதாவின் உள்ளத்தில் இன்பம் பொங்கித் ததும்பியது. \"வஸந்தி உன் வீட்டைப் பாரடி, எவ்வளவு அழகாயிருக்கிறது உன் வீட்டைப் பாரடி, எவ்வளவு அழகாயிருக்கிறது\n\"இது அப்பா கத்திய வீதா, அம்மா நம்பளுக்காகக் கத்தியிருக்காளா\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - ப���டிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்��ாரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=37364", "date_download": "2018-08-17T07:24:34Z", "digest": "sha1:IL3O5I5GSYXHRPJYJ6AH755GRJGH3WMN", "length": 3044, "nlines": 24, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nரொறொன்ரோ இரண்டாம் நிலை பாடசாலைகளிற்கு Naloxone பெட்டிகள்\nஅளவிற்கதிகமான ஓபியோட் பாவனையால் ஏற்படும் தாக்கத்தை பின்னடைய செய்யும் Naloxone-ஐ மிக விரைவில் இரண்டாம் நிலை பாடசாலைகளிற்கு வழங்க ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை சபை முன்வந்துள்ளது.\nஒவ்வொரு பாடசாலையிலும் இரண்டு முதல் மூன்று ஊழிளயர்கள் உறுப்பினர்களிற்கு சரியான முறையில் தேவைக்கு அதிகமான அளவை கண்டறிந்து Naloxone கொடுப்பதற்கு பயிற்சி அளிக்கப்படும் என கல்வி சபை தெரிவித்துள்ளது.\nஇப்பயிற்சி மார்ச் விடுமுறைக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் இறுதியில் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.\nபயிற்சி முடிவடைந்த பின்னரே naloxone kits பாடசாலைகளிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பெட்டிகள் இலகுவாக அணுக கூடிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்.\nஅளவிற்கதிகமான உள்வாங்கிகளை மூன்று முதல் ஐந்து நிமிடங்களிற்குள் இவை பின்னடைய செய்ய கூடியவை. ஓபியோட்ஸ் மூளைக்கு செல்வதை தற்காலிகமாக இவை தடுக்ககூடியதெனவும் கூறப்பட்டுள்ளது.\nஅளவிற்கதிகமான ஓபியோட்டினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 2004ற்கும் 2014ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 77சதவிகிதமாக அதிகர��த்துள்ளதென ரொறொன்ரோ பொது சுகாதார சபை தெரிவிக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.betterbutter.in/ta/recipe/742/wacky-chocolate-cake-egg-less-in-tamil", "date_download": "2018-08-17T07:07:56Z", "digest": "sha1:A3J2VFBX4OBABYZTIVWQX5OTVCX2IUHW", "length": 11961, "nlines": 254, "source_domain": "www.betterbutter.in", "title": "Wacky Chocolate Cake (Egg less) recipe in Tamil - Namita Tiwari : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஅசத்தலான சாக்லேட் கேட் (முட்டை இல்லாதது)\nஅசத்தலான சாக்லேட் கேட் (முட்டை இல்லாதது) | Wacky Chocolate Cake (Egg less) in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஅசத்தலான சாக்லேட் கேட் (முட்டை இல்லாதது)Namita Tiwari\nஅசத்தலான சாக்லேட் கேட் (முட்டை இல்லாதது) recipe\nஅசத்தலான சாக்லேட் கேட் (முட்டை இல்லாதது) தேவையான பொருட்கள் ( Ingredients to make Wacky Chocolate Cake (Egg less) in Tamil )\n1 மற்றும் 1/2 கப் மைதா\n1/4 கப் கொகோ பவுடர்\n75 கிராம் (1/3 கப்) வெண்ணெய்\n1 கப் வெதுவெதுப்பானத் தண்ணீர்\n1 தேக்கரண்டி வெள்ளை வெனிகர்\n1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்\n3/4 தேக்கரண்டி சமையல் சோடா மாவு\n1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்\n100 கிராம் அடர் சாக்லேட்\n4 தேக்கரண்டி குறைவான கொழுப்பு கிரீம்\nஅசத்தலான சாக்லேட் கேட் (முட்டை இல்லாதது) செய்வது எப்படி | How to make Wacky Chocolate Cake (Egg less) in Tamil\nஓவனை 180 டிகிரி செல்சியசுக்குப் ப்ரீஹீட் செய்யவும். 8 இன்ச் கேக் டின்னில் எண்ணெய் தடவவும்.\nமாவு, சர்க்கரை, கொகோ பவுடர், பேக்கிங் பவுடர், சமையல் சோடா மாவு, சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்க.\nஇன்னொரு கிண்ணத்தை எடுத்து வெண்ணெய், தண்ணீர், வெண்ணிலா எசென்ஸ், வெனிகரை நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nஉலர் மற்றும் ஈரப் பொருள்களை ஒன்றாக அவை நன்றாகக் கலந்துவிடும் அளவிற்கு அடித்துக்கொள்ளவும்.\n30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும் அல்லது மையத்தில் பல்குத்தும் குச்சியால் குத்தி அது சுத்தமாக வெளியே வருகிறதா என்று பார்க்கவும்.\nஓவனில் இருந்து கேக்கை எடுத்து ஆறுவதற்காக ஒரு ஒரு ஒயர் அடுக்கில் வைக்கவும்.\nசாக்லேட்டையும் கிரீமையும் ஒன்றாக ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் சிறுதீயில் சூடுபடுத்தவும்.\nசாக்லேட் உருகும்வரைத் தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.\nவெப்பத்திலிருந்து பாத்திரத்தை எடுத்து மென்மையான பளபளப்பாக வரும்வரை வேகமாக அடிக்கவும். ஆறும்போது கானாசி அடர்த்தியாகும்.\nகானாசியை கேக்கின் மீது சமமாக ஊற்றவும்.\nகனாசி அல்லது ஒரு கரண��டி வெண்ணிலா ஐஸ் கிரிம், சாதாரணமாக உரையவைத்துப் பரிமாறவும். இரண்டு விதமும் மிகச் சுவையாக இருக்கும்\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் அசத்தலான சாக்லேட் கேட் (முட்டை இல்லாதது)\nBetterButter ரின் அசத்தலான சாக்லேட் கேட் (முட்டை இல்லாதது) செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/slfp.html", "date_download": "2018-08-17T07:31:48Z", "digest": "sha1:DD5UOCSSRLOZ2ALAWLXXVWK3MBCVEPHE", "length": 2830, "nlines": 47, "source_domain": "www.easttimes.net", "title": "SLFP உறுப்பினர்கள் எம்மோடு இணைந்து கொள்வார்கள் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / SLFP உறுப்பினர்கள் எம்மோடு இணைந்து கொள்வார்கள்\nSLFP உறுப்பினர்கள் எம்மோடு இணைந்து கொள்வார்கள்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஎதிரணியுடன் இணையவுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஆறு அமைச்சர்கள் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வின்போது எதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n19 ஆம் திகதி அவர்கள் தங்கள் பதவிகளை துறந்துவிட்டு பொதுஎதிரணியுடன் இணைந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர்களை தொடர்ந்தும் அரசாங்கத்தில் தக்கவைத்துக்கொள்வதற்கான தீவிர முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/2767/", "date_download": "2018-08-17T06:57:53Z", "digest": "sha1:AV7GC7O36MSIYZYU3C5XMTNF5J5Y3DC2", "length": 9354, "nlines": 160, "source_domain": "pirapalam.com", "title": "ஜி.வி.பிரகாஷிற்காக சம்மதித்த சமந்தா? - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம��\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Gossip ஜி.வி.பிரகாஷிற்காக சம்மதித்த சமந்தா\nசமந்தா எப்போதும் முன்னணி நடிகர்களுடன் தான் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் தெறி, 24 படம் வெளிவரவிருக்கின்றது.\nஇந்நிலையில் சமீபத்தில் ஜி.வி, சமந்தாவிடம் தன் அடுத்த படமான ‘எனக்கு இன்னோர் பேர் இருக்கு’ மோஷன் போஸ்டரை நீங்கள் வெளியிட வேண்டும் என்று கூறினார்.\nஅதற்கு சமந்தா ‘இதில் என்ன இருக்கிறது, நானே வெளியிடுகிறேன் என சம்மதித்து விட்டார், இன்று மாலை சமந்தா இந்த போஸ்ட்ரை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.\nஎனக்கு இன்னோர் பேர் இருக்கு\nPrevious articleதிரிஷாவிற்கு கொலை மிரட்டல்\nNext article’எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே’ – பட்டையைக் கிளப்பும் புதிய காதல் பாட்டு\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nகணவர் முன்பு நடிகை சமந்தாவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம் – வைரலாகும் வீடியோ\nவெளியானது சமந்தாவின் ‘யூ’ டர்ன் பட ஃபர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தின் புதிய Update\nட்விட்டரில் ரசிகருக்கு ஷாக் கொடுத்த சமந்தா – என்ன நடந்தது\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா ந���ங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/2785/", "date_download": "2018-08-17T06:57:37Z", "digest": "sha1:3KI563ZJYICQLCZZO5GEJEKEOWNN6QNY", "length": 9094, "nlines": 162, "source_domain": "pirapalam.com", "title": "விஜய்யை பாராட்டிய சூப்பர் ஸ்டார் - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News விஜய்யை பாராட்டிய சூப்பர் ஸ்டார்\nவிஜய்யை பாராட்டிய சூப்பர் ஸ்டார்\nதமிழ் சினிமாவில் எல்லோரும் விரும்புவது சூப்பர் ஸ்டார்பட்டத்திற்கு தான். ஆனால், என்றுமே நான் தான் சூப்பர் ஸ்டார் என சிம்மாசனம் போட்டு ரஜினிகாந்த் அமர்ந்துள்ளார்.\nஇந்நிலையில் சமீபத்தில் இளைய தளபதி விஜய்யின் தெறி படத்தின் ட்ரைலரை ரஜினி பார்த்துள்ளார்.\nட்ரைலரை பார்த்து அடுத்து நிமிடம் தாணுவிற்கு போன் செய்து விஜய் கலக்கியிருக்கிறார், ட்ரைலர் சூப்பர் என பாராட்டினாராம்.\nPrevious articleமுதன் முறையாக ராகவா லாரன்ஸ் பாடிய பாடல்\nNext articleசர்ச்சை கேள்வி கேட்ட நிருபரை ஓங்கி அறைந்த சன்னி லியோன்\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nஅட்லீ-விஜய் படத்தின் இசையமைப்பாளர் யார்\nவிஜய்யின் சர்கார் படத்தில் திடீர் மாற்றம்- எல்லாம் சரியா வருமா\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்\nநான் அஜித்தை பார்த்து கற்றுக்கொள்ளவில்லை\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/sports/tnpl-season-3-dindigul-enters-final-1075847.html", "date_download": "2018-08-17T06:52:42Z", "digest": "sha1:VSUAW63QFU2CKJU5WQLPAKBZODQUJPZI", "length": 6172, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "TNPL: மதுரையை வீழ்த்தி, ஃபைனலுக்குள் நுழைந்த திண்டுக்கல்! | 60SecondsNow", "raw_content": "\nTNPL: மதுரையை வீழ்த்தி, ஃபைனலுக்குள் நுழைந்த திண்டுக்கல்\nவிளையாட்டு - 7 days ago\nடி.என்.பி.எல். 3ஆவது சீசன் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. அது நேற்று நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை 75 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இறுதிப் போட்டிக்குள் நுழைய மதுரைக்கு இன்னொரு வாய்ப்பும் உள்ளது. இன்று நடக்கும் 2ஆவது குவாலிஃபையரில் அது வென்றால் இது சாத்தியமாகும்\nமேலும் படிக்க : Tamil Mykhel\n7 நாட்கள் கேரளாவில் இலவச மொபைல் சேவை\nகேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலமே தத்தளித்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக 167 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கேரளாவில் 7 நாட்களுக்கு அனைத்து மொபைல் கால்கள், இணைய சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பேலன்ஸ் இல்லாமல் மற்றவர்களை தொடர்பு கொள்ளலாம்.\nகனமழையால் 167 பேர் பலி: கேரள முதல்வர் தகவல்\nகேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலமே தத்தளித்து வருகிறது. இதனால் கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜய் அறிவித்துள்ளார்.\nஆசிய விளையாட்டிலிருந்து பயஸ் திடீர் விலகல்\nவிளையாட்டு - 8 min ago\nஇந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை கோலாகலமாகத் தொடங்குகின்றன. இதில் தான் விளையாடப் போவதில்லை என்று இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திடீரென அறிவித்துள்ளார். தனக்கு சிறப்பான-சரியான ஜோடியை ஒதுக்கவில்லை என்று காரணம் கூறியுள்ளார் பயஸ். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், அவர் இதுவரை 5 தங்கம் உள்பட 8 பதக்கங்களை வென்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/pttippukkum-pttittvrukkum-evvllvu-perrumti/", "date_download": "2018-08-17T07:50:40Z", "digest": "sha1:62VNLSI2SWI3HGF2CBQGB4ECAVYJLPSC", "length": 3786, "nlines": 77, "source_domain": "tamilthiratti.com", "title": "படிப்புக்கும் படித்தவருக்கும் எவ்வளவு பெறுமதி? - Tamil Thiratti", "raw_content": "\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nபடிப்புக்கும் படித்தவருக்கும் எவ்வளவு பெறுமதி\nபுளிக்கின்ற படிப்புத் தானே – நாளை\nபடித்த படிப்புத் தானே – நாளை\nநாகேந்திர பாரதி : முத்தமிழ்க் கலைஞர்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபாப்புனைவது பற்றிய தகவல் ypvnpubs.com\nபாப்புனைவது பற்றிய தகவல் ypvnpubs.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=37365", "date_download": "2018-08-17T07:24:37Z", "digest": "sha1:VBH25K6MHDKVDKCRUTZBL7EOST6IIY2J", "length": 3966, "nlines": 27, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nமலேசியாவில் சாதித்த கனடா வாழ் தமிழ்ச் சிறுவன்\nகனடாவில் வசிக்கும் தமிழ்ச்சிறுவன் கோலாலம்பூரில் நடைபெற்ற கணித வினாடி வினா போட்டியில் 8 நிமிடங்களில் 200 கேள்விகளுக்கு பதிலளித்து சாதனை படைத்துள்ளான்.\nகனடாவின் Ajax நகரிலுள்ள Michaelle Jean பள்ளியில் Grade 5இல் பயின்று வரும் மாணவன் Nilaksan Rajkumar.\nGrade 2இல் படி���்கும்போதே பள்ளியில் பயிற்றுவிக்கும் கணிதத்தில் திருப்தியடையாமல் தனியாக UCMAS என்னும் கணித வகுப்புகளில் சேர்ந்து பயிலத் தொடங்கியிருக்கிறான்.\nUCMAS என்பது கடினமான கணக்குகளை கால்குலேட்டரைப் பயன்படுத்தாமல் மனக்கணக்காக செய்ய பயிற்றுவிக்கும் ஒரு அமைப்பாகும்.\nபல வருடங்களாக UCMASஇல் பயிலும் Nilaksan, பல தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறான்.\n10 வயதான Nilaksanக்கு இன்று கணிதம் எளிதான ஒன்றாகி விட்டது என்பதை கோலாலம்பூரில் நடைபெற்ற UCMAS சர்வதேச கணித வினாடி வினா போட்டியில் 8 நிமிடங்களில் 200 கேள்விகளுக்கு பதிலளித்து நிரூபித்திருக்கிறான்.\nஏற்கனவே பல போட்டிகளில் வென்றிருந்தாலும் இது அவன் பங்கு பெறும் முதல் சர்வதேசப் போட்டியாகும்.\nஒன்று முதல் மூன்று இலக்க எண்களில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் தொடர்பான 200 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.\nஎனக்கு கொஞ்சம் பயமாகவும் படபடப்பாகவும் இருந்தது என்று கூறும் அவன் விசில் சத்தம் கேட்டதும் படபடவென்று கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும், எனக்கு ஒரே ஒரு கேள்விக்கான பதில் தெரியாததால் அதை மட்டும் விட்டு விட்டு மற்றக் கேள்விகளுக்கு பதிலளித்தேன் என்கிறான்.\n200 கேள்விகளுக்கு 8 நிமிடங்களில் பதிலளித்து போட்டியில் இரண்டாவது பரிசைத் தட்டி வந்திருக்கிறான் Nilaksan.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/176053?ref=ls_d_manithan", "date_download": "2018-08-17T07:35:19Z", "digest": "sha1:NTYWZBICJWLQWIBWLSFLKMS3RK5NIICT", "length": 11898, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "சிறுமியை மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்! - Manithan", "raw_content": "\nயாழில் விகாரை அமைக்கும் பணியில் ஈழத்தமிழர் தீவிரம்\nகின்னஸில் இடம்பிடித்த தந்தை மகன்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nஎன்னை தூங்க வைத்து விட்டு துரோகம் செய்தார்: மனைவியை கொன்ற கணவன் பரபரப்பு வாக்குமூலம்\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகரின் சொகுசு வீடு... பெரிய பாத்திரத்தில் காப்பாற்றப்பட்ட அம்மா: வைரலாகும் புகைப்படம்\nநடுரோட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த கர்ப்பிணி நடிகை: வெளியான பின்னணி தகவல்கள்\nயாழில் கிணற்றை எட்டிப்பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து ���ருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசிறுமியை மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்\nசென்னை அருகே பனையூரில் 13வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்து வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nசென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில் கூலித் தொழிலாளியின் 13வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான சாகுல், ரகமத்துல்லா ஆகிய இருவரும் 3மாதத்துக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஅதை வீடியோ எடுத்துக் கொண்டு அவ்வப்போது அந்தச் சிறுமியை மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நேற்றும் இதுபோல் மிரட்டிப் பனையூர் குளத்தங்கரைக்குச் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇது குறித்துச் சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த அவர் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சாகுல், ரகமத்துல்லா ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காடசி\nவாகன தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகம்\nஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் - அதிர்ச்சியில் உறவினர்கள்\nமீண்டும் பாரிய மண்சரிவு : அவசர எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nவர்த்த���ங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/indias-best-selling-smartphones-from-oppo-xiaomi-samsung-vivo-and-more-016538.html", "date_download": "2018-08-17T07:03:09Z", "digest": "sha1:2EQCHPLSO3KRC4JRBG2VXVM3EFNZU2JH", "length": 14394, "nlines": 242, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் | Indias best selling smartphones from Oppo Xiaomi Samsung Vivo and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.\nஇந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓபோ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nடுயல் கேமரா அப்ரேச்சருடன் களமிறங்குகிறது ஓப்போ ஆர் 17 புரோ.\nஆகஸ்ட் 15: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ எப்9 அறிமுகம்.\nசந்தையில் முன்னணி வகிக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nஅட்ராசக்கை வருகிறது 5ஜி ஸ்மார்ட்போன்.\nஓப்போ ஃபைன்டு X: அதிக விலையில் அமைந்த சிறந்த தயாரிப்பு.\nவரும் பிப்பரவரி மாதம் நடக்கும் மொபைல் உலக காங்கிரஸ் 2018-நிகழ்ச்சியில் சியோமி, சாம்சங், ஓப்போ, விவோ போன்ற பல்வேறு மொபைல் நிறுவனங்கள் அதிக ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்தியாவில் சியோமி ஸ்மாரட்போன் மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஇப்போது வரும் ஸ்மார்ட்போன் மாடல்களில் கைரேகை ஸ்கேனர் வசதி, டூயல் கேமரா அமைப்பு, போன்ற பல்வேறு அம்சங்கள் அதிகமாக இடம்பெறுகிறது. விவோ நிறுவனத்தின் வரவிருக்கும் முதன்மை தொலைபேசியானது 10 ஜிபி அளவிலான ரேம் மூலம் இயக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோம��� ரெட்மி நோட் 4:\nடிஸ்பிளே: 5.5-இன்ச் (1920 x 1080 பிக்சல்)\nசெயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625\nஇக்கருவியின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.\nசெயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435\nஇக்கருவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.\nடிஸ்பிளே: 4.7-இன்ச் (920 x 540 பிக்சல்)\nசெயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எக்ஸிநோஸ் 3475\nஇக்கருவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.\nடிஸ்பிளே: 5-இன்ச் (1280 x 720 பிக்சல்)\nசெயலி: 1.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் 64-பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410\nஇக்கருவியின் விலை ரூ.8,800-ஆக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஜே7 நெக்ஸ்ட் :\nடிஸ்பிளே: 5.5-இன்ச் (1280 x 720 பிக்சல்)\nசெயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870\nஇக்கருவியின் விலை ரூ.10,270-ஆக உள்ளது.\nநீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..\nசாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம்:\nடிஸ்பிளே: 5.5-இன்ச் (1920 x 1080 பிக்சல்)\nசெயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870\nஇக்கருவியின் விலை ரூ.11,890-ஆக உள்ளது.\nடிஸ்பிளே: 5-இன்ச் (920 x 540 பிக்சல்)\nசெயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425\nஇக்கருவியின் விலை ரூ.8,500-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ் இன்சட்டையபிள்.\nகூகுளின் 5 லட்சம் உதவித்தொகை. உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/144058", "date_download": "2018-08-17T07:55:44Z", "digest": "sha1:JB5Z7XALT444M2EFUIZK4PUC4QEC5L3T", "length": 6505, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "காலா என்னானது? விஐபி வருமா? தனுஷ் பளீச் பதில் - Cineulagam", "raw_content": "\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n3 நாள் உணவின்றி அடர்ந்த காட்டுக்குள் தவித்த 2 வயது குழந்தை\nசுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த் மிரட்டு சுட்டுப்பிடிக்க உத்தரவு டீசர்\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nஇங்கபாரு புள்ள... அவ்ளோ தான் உனக்கு மரியாதை.... ஐஸ்வரியாவை முடியை பிடித்து இழுத்து அடிக்க வந்த செண்டிராயன்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nநடிகர் தனுஷ் தற்போது வேலையில்லா பட்டதாரி படம் பிளாக் பஷ்டர் ஹிட் மகிழ்ச்சியில் இருக்கிறார். மலேசியா மற்றும் அமெரிக்காவில் கூட இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.\nஇந்நிலையில் ரஜினி நடித்து வரும் காலா படத்தை தயாரித்து வருகிறார். ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதில் காலா 60% படப்பிடிப்பு முடிந்துள்ளது.\nரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என கூறியுள்ளார். வேலையில்லா பட்டதாரி 3 குறித்து ரசிகர்கள் கேட்டபோது, படம் கண்டிப்பாக வரும். ஆனால் இப்போது இல்லை.\nதிட்டமிட்ட படி நடந்தால் 2018 ல் ஆரம்பிக்கப்பட்டு 2019 ல் வெளியிடலாம் என கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/228/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2018-08-17T08:06:35Z", "digest": "sha1:PDRFETWSJLIVDLROKB2LVUQNXHVO4RTY", "length": 40125, "nlines": 408, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة البقرة مع الترجمة والنسخ الحرفي اللغة Tamil الترجمة بواسطة Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\nதலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண���டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.\n(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.\nமீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.\n(மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தத்-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்;. ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்;. அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்;. இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்;. எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்;. அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தி; த்துப்பாருங்கள். இவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்;. அல்லாஹ்வை அஞ்சுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஇன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.\n(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்;. பாலூட்டும் தாய்மாகளுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்;. எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஉங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்;. (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.\n(இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்;. இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்;. அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nபெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.\nஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ksksat.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2018-08-17T07:55:13Z", "digest": "sha1:TA5ACTOF2H66O35AQH767V2ODUVOPSF4", "length": 11876, "nlines": 136, "source_domain": "ksksat.blogspot.com", "title": "K.SATHEESH SAT TAMIL: ஸ்டாா் பாரத் புதிய ஹிந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு டிடி ப்ரி டிடிஎச்யில் உதயம்", "raw_content": "சதீ்ஸ் சாட் தமிழ் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.நான்கு ஆண்டுகளுக்கு மேலான தொலைக்காட்சி தொழில்நுட்ப சேவை தமிழ் இணையதளம்.\nசதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்\nசதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)\nஸ்டாா் பாரத் புதிய ஹிந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு டிடி ப்ரி டிடிஎச்யில் உதயம்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டாா் டிவி இந்தியா ஹிந்தியில் புதிய தொலைக்காட்சியினை ஸ்டாா் பாரத் என்ற பெயாில் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது.லைப் ஒகே ஹிந்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை பெயா் மாற்றம் செய்து இப்புதிய தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது.முதன் முதலாக ஸ்டாா் ஒன் என்ற பெயாில் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி சில வருடங்கள் கழித்து லைப் ஒகே என்னும் புதிய பெயாில் தொடங்கபட்டது.தற்சமயம் முன்றாவது\nமுறையாக ஸ்டாா் பாரத் என தொடங்கப்படவுள்ளது.அதே நிகழ்ச்சிகளுடன் தொலைக்காட்சி 28 திகதி ஆகஸ்ட் 2017 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.இந்தியாவின் இலவச ஒளிபரப்பு சேவையான டிடி ப்ரி டிடிஎச்யில் ஸ்டாா் பாரத் தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது.தொலைக்காட்சியின் சி பேன்ட் அலைவாிசையில் எவ்வித மாற்றம் கிடையாது.ஸ்டாா் டிவி இந்தியா நிறுவனத்தின் சாா்பாக முன்று ஹிந்தி தொலைக்காட்சிகள் டிடி ப்ரி டிடிச்யில் ஒளிபரப்பவது குறிப்பிடதக்கது.\nஅனைத்து விதமான சாலிட் எச்டி ரீசிவர்,ஸ்டார் டிராக்.ஒபன் பாக்ஸ்.ஸ்கை பாக்ஸ் மற்றும் 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனா சி பேன்ட் எல்என்பி மற்றும் பல டிஷ் உபகரணங்கள் கிடைக்கும்.மேலும் விபரங்களுக்கு அழையுங்கள் 09659513624\nஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல்( STAR VIJAY INTERNATIONAL TV) தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்\nநண்பா்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஸ்டாா் விஜய் உலகளாவிய தமிழ் மக்களின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள...\nலிகா ஹெச்டி ஆசியா கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்5யில் உதயம்\nநண்பா்களே ஸ்பெயின் நாட்டின் கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சியான லிகா ஹெச்டி தொலைக்காட்சி ஆசியாவிற்கான ஒளிபரப்பை ஆசியாசாட்5 செயற்கைகோள் ஒள...\nஜீ கேரளம் ஹெச்டி புதிய மலையாள தொலைக்காட்சியினை கேரளாவில் தொடங்கியது ஜி மி்டியா\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தென்னிந்தியாவில் தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் தொலைக்...\nசோனி பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு மொழிகள் ஒளிபரப்பு உதயம்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான சோனி பிக்சா்ஸ் நிறுவனம் பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி த...\nஇங்கிலாந்து மாஸ் மிடியா (ஐபிசி தமிழ்) நிறுவனம் ஐபிசி சிலுவை புதிய கிருத்துவ தமிழ் இணைய தொலைக்காட்சி உதயம்\nநண்பா்களே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மிக அபிமான தொலைக்காட்சி நிறுவனமான மாஸ் மிடியாவின் கீழ் செயல்படும் 24...\nசிங்கப்பூா் நாட்டின் முதல் ஹெச்டி ஆங்கில செய்தி தொ...\nஸ்டாா் பாரத் புதிய ஹிந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு ட...\nதமிழகத்தில் புதிய செய்தி தொலைக்காட்சி காவோி நீயூஸ்...\nதமிழகத்தில் இரண்டு புதிய தொலைக்காட்சிகள் காவோி நீய...\nCGTN டாக்குமென்ட்ரி ஹெச்டி ஆசியா அறிவியல் கலச்சார ...\nசோனி மேக்ஸ் தமிழ்(ஹெச்டி.எஸ்டி) புதிய திரைப்பட தொல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180201", "date_download": "2018-08-17T07:43:13Z", "digest": "sha1:4UT5PLPWGLAN6NAXXZFJNRF5T5FCXRN2", "length": 11301, "nlines": 125, "source_domain": "sathiyavasanam.in", "title": "1 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 1 வியாழன்\nஉன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக. (மத்.22:39)\nவேதவாசிப்பு: யாத்.24-26 | மத்தேயு 22:23-46\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 1 வியாழன்\n“கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் ���ன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்” (ஏசா.58:11) என்ற வாக்கினால் கர்த்தர் நம்மை தேற்றி இம்மாதம் முழுவதும் நமது கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்திட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 1 வியாழன்; வேத வாசிப்பு: எண்ணாகமம் 12:1-16\n“மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்” (எண்ணாகமம் 12:3).\nஎரிகிற நெருப்பை அணைப்பதற்கு நாம் தண்ணீரை ஊற்றுவதுண்டு. எதையாவது ஒன்றை ஊற்றினால் போதும் என்று எண்ணி எண்ணெயை ஊற்றிவிட்டால் நெருப்பு இன்னமும் அதிகமாகப் பற்றியெரியும். அதுபோலவே, சண்டைகளும் பிரச்சனைகளும் வாக்குவாதங்களும் இருக்கும் இடத்தில் சாந்தமாகப் பேசும்போது அதை நாம் அமைதலாக்கிவிடலாம். சாந்தமான வார்த்தைகளால் எப்பேர்ப்பட்ட கோபத்தையும், வாக்குவாதத்தையும் சரிப்படுத்திவிடலாம். மாறாக, சண்டைகளை இன்னமும் மூட்டிவிட்டால்\nஇலட்சக்கணக்கான இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து கானானுக்கு அழைத்துச் செல்லவேண்டிய பணிக்காக தேவன் மோசேயைத் தெரிந்தெடுத்தபோது, மோசேயின் குணாதிசயங்களையும் நிச்சயம் கருத்திற்கொண்டிருப்பார். இங்கே ஆரோனும், மிரியாமும் மோசேக்கு விரோதமாகப் பேசியபோது, மோசேயின் நற்குணங்களைக் குறித்து தேவனே சாட்சி பகருவதைக் காண்கிறோம். “பூமியிலுள்ளவர்களில் சாந்தகுணமுள்ளவன்” என்பதோடு, “என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்” என்றும் தேவன் சொன்னார்.\nஇன்று ஒரு சிறு குழுவாக, அல்லது கூட்டுக் குடும்பமாக ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்குப் போவதென்றாலே எத்தனை சிரமங்கள், எத்தனை விரிசல்கள் அப்போ, இலட்சக்கணக்கான மக்களை நாற்பது வருடங்களாக வழிநடத்துவதென்பது இலகுவான காரியம் கிடையாது என்பது நமக்கு விளங்கும். அப்படி நடத்திய ஒரு தலைவனுக்கு என்ன தகுதிகள் தேவையோ, அவை மோசேயிடம் காணப்பட்டன. அதற்குத் தேவனே சாட்சி.\nசாந்தம் என்பது ஆவியின் கனி. அது பரிசுத்த ஆவியானவராலே நமக்குள் உண்டாயிருக்கிறது. அதை நாம் மறைத்து வாழமுடியாது; வாழவும் கூடாது. இதை நாம் ஆவியானவர் துணையுடன் நமக்குள் வளர்த்துக் கொள்ளவேண்டும். பவுல் தனது நிருபங்களில் இந்த சாந்த குணத்தைப்பற்றி வலியுறுத்திப் பல இடங்களில் எழுதியுள்ளார். தேவவசனத்தைப் பகிர்ந்துகொள��ளும் போதும் சாந்தமாய்ச் செய்யும்படிக்கும், பிரச்சனைகளைத் தீர்க்கும்போதும் சாந்தமாகக் காரியங்களைச் செய்யும்படிக்கும், “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக” என்றும் கூறுவதைக் காண்கிறோம். இத்தனை முக்கியமான குணாதிசயம் நமக்குள் உண்டா\n“ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும் பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு” (தீத்து 3:2).\nஜெபம்: ஆண்டவரே நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உண்மை உணர்வுடன் ஏற்றுக்கொள்ளவும், சாந்தகுணம் எங்களில் அதிகமாய் காணப்படுவதற்கும் உமது உதவியை நாடி வந்து நிற்கிறோம். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5480.html", "date_download": "2018-08-17T07:18:31Z", "digest": "sha1:G5WCIU4GFT5FTJ4IJ76DVZQ3SI6GYJS2", "length": 4025, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> உள்ளத்தின் தூய்மை | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E ஃபாருக் \\ உள்ளத்தின் தூய்மை\nதியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் – தலைமையக ஜுமூஆ\nஉரை : இ ஃபாரூக் : இடம் : மண்ணடி : நாள் : 13.11.2015\nCategory: E ஃபாருக், ஜும்ஆ உரைகள்\nநீதியின் சிகரம் நபிகள் நாயகம்\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 42\nதிருக்குர்ஆனில் எழுத்து பிழைகளா (10/11)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/Sreetharan.html", "date_download": "2018-08-17T07:47:31Z", "digest": "sha1:6H2PQLR42VQPWRJHHGFQYW7HV5AMBOY4", "length": 11865, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்பை எட்டி உதைத்துவிட்டார் ஜனாதிபதி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டமைப்பை எட்டி உதைத்துவிட்டார் ஜனாதிபதி\nகூட்டமைப்பை எட்டி உதைத்துவிட்டார் ஜனாதிபதி\nடாம்போ June 09, 2018 இலங்கை\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரியணையேறுவதற்கு ஏணியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்று காலால் எட்டி உதைத்துள்ளார். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.\n“மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவருமே தமிழ் மக்களுக்கு எதிரிகள்தான். எனவே, மோசமான எதிரியை மாற்றுவதற்காக ஆட்சிமாற்றத்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. இவ்வாறு ஏணியாக இருந்தவர்களை எட்டி உதைக்கும் வகையில் ஜனாதிபதி இன்று செயற்பட்டுவருகிறார் என்பதை நாளாந்தம் வெளியாகும் செய்திகளிலிருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது.\nஎதிர்க்கட்சியில் இருக்கின்றபோதிலும் வடக்கு, கிழக்கு அபிவிருத்திகளில் பங்கேற்கவேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது. வடக்கு, கிழக்குக்கென ஜனாதிபதியால் விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. எனினும், வடக்கு, கிழக்குக்கான விசேட செயலணியிலிருந்து அப்பகுதியைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் கட்சியான கூட்டமைப்பு ஒதுக்கப்பட்டுள்ளது; கவனத்தில் எடுக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. அதாவது, கூட்டமைப்பின் முகத்தில் தனது காலால் எட்டி உதைக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டுள்ளார்.\nஅதேவேளை, இலங்கையில் இருக்கின்ற படைகளில் ஏனைய மாகாணங்களில் இல்லாதளவு வடக்கிலும், கிழக்கிலும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். படையினர் இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என்பது உலகறிந்த விடயம். சரத் பொன்சேகா உள்ளிட்ட தளபதிகளும் ஈடுபட்டனர். இவ்வாறு படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவம் மரம் வளர்ப்பு, வீடு கட்டுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது.\nஇரணைமடுக்குளத்துக்குப் பின்பகுதியில் பாரிய இராணுவக் குடியிருப்பு அமைக்கப்பட்டு வருகின்றது. இது ஏன் நடக்கின்றது பல்வேறு இடங்களில் சிங்கள மக்கள் பலவந்தமாகக் குடிமயர்த்தப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கே���்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/astrology-pages/121/121.html", "date_download": "2018-08-17T07:38:52Z", "digest": "sha1:26L3FBZXLPISTWH4RBOPXXQHRTSN6ATI", "length": 20201, "nlines": 26, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும் | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி ம��யின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு ஜோதிடம் ஜோதிடம் பொது ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்\nஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்\nபொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. �இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்� என வேதங்கள் கூறுகின்றன.\nஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.\nஎனவே, 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.\nசுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். இது பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.\nஉதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.\nஅதற்கடுத்தபடியாக 9ஆம் இடத்தில் சுப கிரகங்கள் (வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு) இருப்பது நல்லது. பொதுவாக 5, 9ஆம் வீடுகள் திரிகோண வீடுகள் எனப்படும். இங்கு சுப கிரகங்கள் இருப்பது சிறப்பாகும்.\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய க��ுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம���தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, ���ோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2018 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3/", "date_download": "2018-08-17T06:52:21Z", "digest": "sha1:2PEM4YFYJTZKEIGV55IJPWY22CGZ5W5R", "length": 4463, "nlines": 53, "source_domain": "media7webtv.in", "title": "ரஜினி கட்சியில் முதல் ஆளாக சேர்ந்த லைக்கா தலைவர்! - MEDIA7 NEWS", "raw_content": "\nரஜினி கட்சியில் முதல் ஆளாக சேர்ந்த லைக்கா தலைவர்\nரஜினி கட்சியில் முதல் ஆளாக சேர்ந்த லைக்கா தலைவர்\nதான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தமிழகத்தில் ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன் என்றும் கூறியுள்ள ரஜினி, தற்போது கட்சி தொடங்குவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், லைக்கா நிறுவனத்தின் இந்தியா தலைவர் பதவியில் இருந்து விலகி, ரஜினி கட்சியில் சேர ராஜு மகாலிங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ரஜினி கட்சியில் ராகவா லாரன்ஸ் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious Previous post: குடியாத்தம் 3-12-2017 *அரசு பள்ளியில் 2018 புத்தாண்டு கொண்டாடிய நரிகுறவ மாணவர்கள் \nNext Next post: குமரி மாவட்டம் ஒகி புயலில் சிக்கி மாயமான இரவிபுத்தன்துறை மீனவரின் உடல் டி.என்.ஐ சோதனை மூலம் கண்டுபிடிக்கபட்டது.\nகிராம சபா கூட்டம் நிராகரிப்பு\nபழனியை சேர்ந்த கௌதம்க்கு 108 ஆம்புலன்ஸ் சிறந்த சேவைக்காக மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசினை வழங்கினார்…\nகூடலூரில் தொடரும் மழை பலஇடங்களில் மண் சரிவு,பொதுமக்கள் பீதி…\nமணல் கடத்தல் லாரிகளை துரத்திப் பிடித்த காவல்துறை\nநத்தம் அருகே கிரிக்கெட் பயிற்சி மைதானம் திறப்புவிழா\nகால்நடைகள் சிறைபிடிப்பு… நகராட்சி நிர்வாகம் அதிரடி\nதிண்டுக்கல் அருகே குடிநீரை தேடி பல மைல் தூரம் காலி குடங்களுடன் நடந்து செல்லும் கிராம பெண்களின் அவல ந…\nவத்தலக்குண்டு அருகே கருணாநிதி மறைந்த கவலையால் கூலித்தொழிலாளி மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை.\nநாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/oneindiatamil-wants-freelancers-016527.html", "date_download": "2018-08-17T07:05:01Z", "digest": "sha1:DN4JKISQ2K42E7DR5TNSHYOD3UVNAUTY", "length": 11341, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "கிரியேட்டிவாக எழுதும் திறமை உள்ளவரா? தமிழ் கிஸ்பாட் வழங்கும் அருமையான வாய்ப்பு | oneindiatamil wants freelancers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகிரியேட்டிவாக எழுதும் திறமை உள்ளவரா தமிழ் கிஸ்பாட் வழங்கும் அருமையான வாய்ப்பு\nகிரியேட்டிவாக எழுதும் திறமை உ��்ளவரா தமிழ் கிஸ்பாட் வழங்கும் அருமையான வாய்ப்பு\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nசந்திராயன் விண்கலம் ஏவ மூலக்காரணம் வாஜ்பாய்: வளர்ச்சி திட்டத்தின் வித்தகர்\nவாகன சோதனை- தமிழக போலீஸ் டி.ஜி.பி அலுவலகம் சார்பில் புதிய அறிவிப்பு.\n200 ஜிபி டேட்டா ஆப்பரை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஎழுத்தாற்றல் உள்ளவரா, கிரியேட்டிவாக எழுதுவீர்களா, எழுத்தில் சாதிக்கும் தாகம் கொண்டவரா.. அப்படியானால், நமது தமிழ் கிஸ்பாட் செய்தி தளத்தில், ஃப்ரீலேன்ஸ் அடிப்படையிலான வாய்ப்பு வந்துள்ளது.\nதமிழ் கிஸ்பாட் செய்திகள், டெக் டிப்ஸ், செல்போன், கம்பியூட்டர், ஆப்ஸ்,டெலிகாம், கேமரா, விமர்சனங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நீங்கள் செய்திஃகட்டுரை எழுதி அனுப்பலாம்.\nதுவங்கும் முன்பாக நீங்கள் அறிய வேண்டிய தகவல்:\nபயனுள்ள, சிறந்த தரமுள்ள கட்டுரைகள்: கட்டுரை எழுத நீங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயம், கவரும் வகையிலும், அர்த்தம் பொதிந்த தலைப்புகளை கொண்டதாகவும், விஷயம் உள்ள கட்டுரையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ அதுபற்றி வாசகர்கள் புதிதாக நிறைய அறிந்துகொள்ளும் வகையில் கட்டுரை இருக்க வேண்டும். எழுத்தில் தெளிவும், அறிவுப்பூர்வ விஷயமும் (இலக்கண பிழை கூடாது) இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.\nகாப்பியடித்தலுக்கு நோ-நோ: பிற வெப்சைட்டோ அல்லது வேறு மூலங்களில் இருந்தோ கட்டுரை காப்பி செய்யப்பட்டதாக இருக்கவே கூடாது.\nகட்டுரை வடிவம்: எழுத்து நடை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தமிழில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 700 வார்த்தைகள் இருப்பது அவசியம். (எஸ்எம்எஸ் மெசேஜ்களில் பயன்படுத்துவதை போன்ற வார்த்தை பிரயோகம் கூடாது)\nஏற்கனவே நமது வெப்சைட்டில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் கருப்பொருளை கொண்டே மீண்டும் கட்டுரை வழங்க கூடாது. வாசகர்களுக்கு போரடிக்கும் உணர்வை அது தரும் என்பதால் இந்த கட்டுப்பாடு. ஏற்கனவே பிரசுரமான கட்டுரையா என்பதை அறிய வெப்சைட்டின் மேல்பகுதியில் உள்ள சர்ச் ஆப்ஷனை பயன்படுத்தி அறியலாம். நீங்கள் ஏன் எங்களுக்காக எழுத வேண்டும் என கேட்கலாம் உங்களது எழுத்து திறமையை காண்பிக்க இது ஒரு சரியான இடம். கணிசமான வருவாயையும் நீங்கள் பெற முடியும். உங்களது கட்டுரை ��திகப்படியானோரால் வாசிக்கப்பட்டால் உங்களுக்கு ஊக்கத்தொகையும் கிடைக்கும். உங்களுக்கு எழுத ஆர்வமுள்ள விஷயம் எது என்பதையும் எங்களுக்கு தெரிவியுங்கள்.\nமகாராஷ்ட்ரா: காஸ்மோஸ் வங்கியில் ரூ.94 கோடி வரை திருடிய ஹேக்கர்கள்.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nஇஸ்ரோவுக்கு ரூ.5600 கோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98392", "date_download": "2018-08-17T07:15:22Z", "digest": "sha1:AFP7FD2OGUAMCRBKSCXJAAYZJ37JNYHR", "length": 7212, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்", "raw_content": "\nஇந்த மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது\nஇதில் நண்பர் காளி பிரசாத் அவர்கள் ”இந்திர நீலம்” நாவல் குறித்து உரையாடுவார்\nவெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..\nநேரம்:- வரும் ஞாயிறு (14/5/2017) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை\nஅண்ணா போராட்டமும் அடித்தள மக்களும்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 37\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதி��்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-aug-06/satire/121701-where-is-the-tasmac.html", "date_download": "2018-08-17T07:03:54Z", "digest": "sha1:4JDJJ55HEWTYFDHXNSZSLFGEGLPAPFZI", "length": 18872, "nlines": 465, "source_domain": "www.vikatan.com", "title": "டாஸ்மாக் எங்கே இருக்கும்? | Where is the tasmac - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\n“எது கிடைச்சாலும் படம் எடுப்பேன்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\n`முடிஞ்சா இவன புடி' இசை வெளியீட்டில்...\nஒரு கன்னியும் இரண்டு களவாணிகளும்\n“அப்பா சாயல் இருக்கத்தானே செய்யும்\n'னு மத்தவங்ககிட்ட கேட்டால் கெத்துப் போயிடும்னு நினைக்கும் குடிமக்களின் பொதுநலம் கருதி, பல கள ஆய்வுகளை மேற்கொண்டு இதை எழுதியிருக்கோம்\nபெரும்பாலும் கோயில், பள்ளிகள் இருக்கும் தெருக்களில் டாஸ்மாக் இருக்காது. தேவையில்லாமல் தேடி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. அப்புறம் கடையை அடைச்சுடுவாங்க...\nஒரு தெருவில் அதிகமாக ஃபாஸ்ட்புட் கடைகளும், பிரியாணி கடைகளும் இருந்தால், அங்கு டாஸ்மாக் கடையும் இருக்க அதிக வாய்ப்பிருக்கு. டிசைன் அப்படித்தான். அதிலேயும், அந்த ஹோட்டல் ��ணவுகளில் காரம், நாக்கைத் தாண்டி காதுக்குள்ளேயும் கதகளி ஆடுச்சுனா கண்டிப்பா டாஸ்மாக் கடை அருகில் இருக்குனு புரிந்துகொள்க.\nபெட்டிக் கடைகளில் வாழைப்பழத்திற்குப் பதிலா ஐந்து ரூபாய் பட்டாணி, மசால் கடலை பாக்கெட்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தால், இட் இஸ் கன்ஃபார்ம்டு ஓய்...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sury-healthiswealth.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-08-17T07:32:54Z", "digest": "sha1:AOHX5QEQ2Y336YUD5M77P3CJITIVURIG", "length": 17570, "nlines": 331, "source_domain": "sury-healthiswealth.blogspot.com", "title": "Health Is Wealth: காந்திஜி , நேருஜி , ராஜாஜி , சோனியாஜி, ஆல் ஒகே . ஆனா அலர்ஜி யாரு ?", "raw_content": "\n\" காயமே இது மெய்யடா..இதில் கண்ணும் கருத்தையும் வைய்யடா \" WHAT CONCERNS YOU AND ME PHYSICALLY AND MENTALLY.\nகுணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்\nமிகை நாடி மிகக் கொளல்.”\nமருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.\nகாந்திஜி , நேருஜி , ராஜாஜி , சோனியாஜி, ஆல் ஒகே . ஆனா அலர்ஜி யாரு \nகாந்திஜி , நேருஜி , ராஜாஜி , சோனியாஜி, ஆல் ஒகே . ஆனா அலர்ஜி யாரு \nஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு அணுகு முறை இருக்கிறது.\nஅந்த மருத்துவத்தில் எந்தத் துறையில் இருந்தாலுமே .....\nஉங்களது குடும்ப மருத்துவரை ஒரு தொல்லைக்காக அணுகினீர்கள் என்றா ல் அவருக்கு உங்கள் உடல் நிலை பற்றிய பழைய தகவல்களும் தெரிந்திருக்கும்.\nஅதைத்தவிர உங்களது மன நிலையும் புரிந்திருக்கும். அதாவது எந்த ஒரு வியாதி வந்தாலும் அதைப் பொறுத்துக்கொண்டு மருத்துவரோடு ஒத்துழைப்பீ��்களா இல்லயா என்றும் அவருக்குத் தெரிந்திருக்கும்.\nசில வியாதிகள் அக்யூட் எனப்படும். அதிக தொல்லை. உடன் நிவாரணம் இயலும் மற்றும் சில .. க்ரானிக். தொடர்ந்து தொல்லை தரும். மருந்து எடுத்துக்கொண்டாலும் பொறுமையுடன் இந்த வியாதி அல்லது நிலைமையுடன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.\nநம்மில் பலருக்கு பொறுமை இல்லை. அதனால் வரும் தொல்லைகள் வியாதியின் கொடுமையைக் காட்டிலும் அதிகம்.\nமருந்து கொடுப்பது மருத்துவன் கடமை.\n. ஆரோக்கியம் தருவது ஆண்டவன் அருள்.\nஇருந்தாலும் சில சமயங்களில் நோயாளிக்கு மட்டுமல்ல வைத்தியருக்கும் பொறுமை இருப்பதில்லை. எதையாச்சும் கொடுத்து இரண்டே நாள்லே ரிசல்ட் காண்பிக்கவேண்டும் அப்படின்னு ஒரு மனப்பாங்கு. புதுசா எது வந்தாலும் அதை யாருக்கு தருவது அப்படின்னு யோசிக்கும்போது நம்ம வந்து மாடுவோம்னா அது நம்ம தலை எழுத்து\nஇப்பொழுதெல்லாம் ஒரு குடும்ப மருத்துவர் என்ற கல்சரே மாறி வருகிறது. நமக்கு நாமே இது தான் என்று தீர்மானித்துக்கொண்டு அதற்கான ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரை நாடுகிறோம்.\nஅவரிடமோ கூட்டம் அதிகம். அவர் பணமும் சம்பாதிக்கவேண்டும். அதே சமயம் பெயரும் எடுக்கவேண்டும்.\n:அந்த டாக்டரிடம் சென்றேன் பாருங்கள். இரண்டே நாட்களில் கம்ப்ளீட் குணமாயிட்டேன்\" என்று சொல்லும் நண்பர்களும் டாக்டர்களுக்கு இருக்கிறார்கள்.\"\nஇருபது வருஷம் முன்னாடி நடந்த ஒரு விஷயம் . கதை அப்படின்னு சொல்ல முடியாது உண்மைதான் ஆனா கொஞ்சம் அங்கங்கே கலர் அடித்து இருக்கும் கதை.\nஎனது நண்பர். ஒரு நாள் இரவு கல்லூரி தோட்டத்தில் பஃப்ஃபே டின்னர் பார்ட்டிலே கலந்துகொண்டு வீட்டுக்கு வந்தார். பத்து மணி இருக்கும்.\nஉடலில் ஏதோ அரிப்பது போல் இருந்தது. சொறிந்து கொண்டார். அரிப்பு தொடர்ந்தது. உடம்பில் பல இடங்களில் அரிப்பு தோன்றியது. சொறிந்தால் சிவப்பாக ஆனது.\nஏதோ விஷக்கடி போல் இருக்கிறது. என்று நினைத்துக்கொண்டார். நாளை உபத்திரவம் இருந்தால் டாக்டரிடம் போகலாம் என நினைத்தார்.\nஇருந்தாலும் அடுத்த இரண்டு மணி நேரம் அவரது உடல் அரிப்பு எரிச்சல் தோல் தடிப்பு எல்லாமே வீட்டுலே இருக்கறவங்களை காப்ரா படுத்தி ஆம்புலன்ஸை கூப்பிடும் அளவுக்கு போய்விட்டது.\nஅம்பத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு பிரபல மருத்துவ மனை .எப்பவுமே அங்கே தான் 24 அவர்சுமே ட்யூடி டா��்டர்.இருப்பாங்க\nவந்தவரை மருத்துவர் பரிசோதனை செய்ததில் புரிந்து கொண்டார். ஏதோ ஒரு அலர்ஜி.\n(அலர்ஜி என்றால் என்ன என்பது பற்றி இங்கே தக்க விவரம் உள்ளது )\nஅவர் உண்ட உணவில் இருக்கலாம். இல்லை, அவரை ஏதேனும் ஒரு மொசுக்கட்டை மாதிரி ஒரு பூச்சி கடித்து இருக்கலாம். ஏதேனும் கடித்த மாதிரி இருந்ததா எனக்கேட்டார். இவர் தெரியவில்லை. நான் பார்ட்டிலே மும்முரமா\nஇருந்தேன். என்ன சாப்பிட்டீர்கள் என்றார். அவரோ ஒரு நாலு பக்கத்துக்கு ஒரு லிஸ்ட் தந்தார். வெஜ், நான் வெஜ், சமாசாரம் எல்லாமே அதில்.மீன் நண்டு, எல்லாமே இருந்தன\nஉடனடியாக ஒரு இஞ்ச்கஷன் போட்டார். அடுத்த 2 நிமிசத்தில் அத்தனை உபத்திரவமும் அவுட் ஆகிவிட்டது. கையில் ஒரு சீட்டு கொடுத்தார் இந்த மருந்தை நாளயிலிருந்து ஒரு மூன்று நாளைக்கு சாப்பிடுங்கள் என்றார்\nநாளைக்கும் இதுபோலவே தீவிரமாக இருந்தால் கண்டிப்பாக வாருங்கள்\nமருந்தை மறக்காமல் சாப்பிட்ட பின் சாப்பிடுங்கள் என்று அவர் சொன்னதை என் நண்பர் எந்த அளவில் காதில் வாங்கிகொண்டார் வாங்கிக்கொண்டாரா என மருத்துவருக்கு தெரியவில்லை.\nமறுநாள் காலை விடிந்தது என்றும் போல\nஇவரோ 100 பர் சென்ட் சரியாகத்தான் இருந்தார் குடும்பத்தோடு அவர்கள்\nஎல்லோருமே அவர்கள் ஊருக்கு அன்றைய தேதியில் செல்வதாக இருந்தது\nசேலத்தில் ஏதோ உறவினர் திருமணம்,\nஎன்னங்க.. நீங்க எப்படி இருக்கீங்க..\nநல்லாத்தான் இருக்கேன் அது எதோ பூச்சி கடி சுத்தமா சரியா போயிடுத்து.\nஇன்னிக்கு ஊருக்கு போகணுமே ... மனைவி கேட்டாள் .\nநல்லாப்போலாம் ஒன்னும் பிரச்னை இல்லை என்றாராம் நண்பர்\nசென்ட்ரலுக்கு போய் அங்கிருந்து சேலம் வழியாக செல்லும் ட்ரெயினில் பயணம் ஆனார்கள்.\nஅப்பாடி , பிட் பிட்டா இப்படித்தான் இனிமே கதை எழுதணும்\nஇனிக்க இனிக்க பேசுங்க ஆனா இனிப்பை தீனீலே குறைங்க.\nஎது எது எப்ப எப்ப யார் யாருக்கு நடக்கும் என்பதெல்ல...\nகாந்திஜி , நேருஜி , ராஜாஜி , சோனியாஜி, ஆல் ஒகே . ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-08-17T07:55:03Z", "digest": "sha1:D5RGASVGU26C2A6CZ4Y5IZMBY27TYUV3", "length": 6561, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "விஜய் தொலைக்காட்சி விருது விழாவை கிண்டல் செய்து RJ பாலாஜி | Tamil Talkies", "raw_content": "\nவிஜய் தொலைக்காட்சி விருது விழாவை கிண்டல் செய்து RJ பாலாஜி\nரோடியோவில் RJவாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருப்பவர் பாலாஜி. இவரின் கிண்டல், நக்கல் பேச்சுக்கு பல ரசிகர்கள் அடிமை.\nஅதிலும் இவர் விருது விழாக்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள் என அனைத்தையும் கலாய்த்து எடுத்து விடுவார்.அந்த வகையில் இன்று லியனர்டோ ஆஸ்கர் வென்றதை கண்டு அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு கலாட்டா டுவிட் செய்துள்ளார். இதோ உங்களுக்காக…\nமெர்சல் – ஒரு வழியாக வாயை திறந்த ரஜினிகாந்த் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா\nஅஜித் ரசிகர்கள் புலம்பல், என்ன தான் தீர்வு\nசெவிடர்க்கு நான் ஊதிய சங்கு வீண் – அரசை நேரடியாக வெளுத்தெடுத்த கமல்ஹாசன்\n«Next Post லியானார்டோ டி காப்ரியோ பெற்ற முதல் ஆஸ்கர் – முழு பட்டியல் ஆஸ்கர் விருதுகள் 2016\nபழம்பெரும் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம் Previous Post»\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\nபுகைபிடிக்கும் டாக்டர். ராமதாஸ் பேரன்..\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nவிஸ்வரூபம் 2 – மீண்டும் படப்பிடிப்பு\nகௌதம் கார்த்திக் படத்தால் இணையும் ஜாம்பவான்கள்\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nமணிரத்னம் படத்தில் இணைந்த கோச்சடையான் நடிகை\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\n'லிங்கா' பிரச்சனை விரைவில் தீருமா…\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/176065?ref=home-section-lankasrinews", "date_download": "2018-08-17T07:34:37Z", "digest": "sha1:DQMGEHM2OJ6MGQ3IWL275POWLEV45SIU", "length": 11841, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "அன்று அழகான டீச்சர்... இன்று பைத்திய டீச்சர்!... கண்கலங்க வைக்கும் உண்மையா�� காதல் கதை - Manithan", "raw_content": "\nயாழில் விகாரை அமைக்கும் பணியில் ஈழத்தமிழர் தீவிரம்\nகின்னஸில் இடம்பிடித்த தந்தை மகன்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nஎன்னை தூங்க வைத்து விட்டு துரோகம் செய்தார்: மனைவியை கொன்ற கணவன் பரபரப்பு வாக்குமூலம்\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகரின் சொகுசு வீடு... பெரிய பாத்திரத்தில் காப்பாற்றப்பட்ட அம்மா: வைரலாகும் புகைப்படம்\nநடுரோட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த கர்ப்பிணி நடிகை: வெளியான பின்னணி தகவல்கள்\nயாழில் கிணற்றை எட்டிப்பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nஅன்று அழகான டீச்சர்... இன்று பைத்திய டீச்சர்... கண்கலங்க வைக்கும் உண்மையான காதல் கதை\nஒரு காலத்தில் அழகான ஆசிரியராக வலம்வந்த பிரியதர்ஷினி தற்போது பைத்திய டீச்சர் என்ற பெயருடன் ஒரு கடை திண்ணையில் காலத்தை கழித்து வருகிறார்.\nதற்போது மனநிலை பாதிக்கப்பட்டு கேரளாவில் உள்ள தலசேரி ரயில் நிலையத்துக்கு அருகில், ஒரு கடை திண்ணையில் காலத்தை ஓட்டுபவர் பிரியதர்ஷினி டீச்சர். பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய இவரை, பைத்திய டீச்சர் என்றே அழைக்கின்றனர்.\nஇவர், இளமையில் திருவனந்தபுரம் - மங்களூரு வரை செல்லும் ரயில் ஓட்டுனரைக் காதலித்து வந்துள்ளார். தலசேரிக்கு ரயில் வரும்போதெல்லாம் அவரை சந்திக்க ரயில் நிலையத்திற்கு ஓடி வந்துவிடுவாராம் பிரியதர்ஷினி.\nஇந்நிலையில் விபத்து ஒன்றில் காதலன் பலியாக, அதை தாங்க முடியாமல் பைத்தியமாகியுள்ளார் பிரியதர்ஷினி. அன்றிலிருந்து தினமும் காலையில் ரயில் நிலையம் வந்து காதலனை தேடுயவர் இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறாராம்.\nஇவரது கதையினை மலையாளத்தில் சினிமாவாக எடுத்துள்ளதாகவும், இப்படம் சக்கைப��போடு போட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காடசி\nஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் - அதிர்ச்சியில் உறவினர்கள்\nமீண்டும் பாரிய மண்சரிவு : அவசர எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nவிசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு மறைந்திருந்து கல் எறிந்த மர்மநபர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/27052018.html", "date_download": "2018-08-17T07:47:37Z", "digest": "sha1:7OS2HAT72DGHS47QEHBXVCL6XFMVTLBQ", "length": 7214, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "பிரித்தானியாவில் ரீ.ஆர்.ஓ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி - 27.05.2018 - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / பிரித்தானியாவில் ரீ.ஆர்.ஓ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி - 27.05.2018\nபிரித்தானியாவில் ரீ.ஆர்.ஓ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி - 27.05.2018\nதமிழ்நாடன் May 19, 2018 எம்மவர் நிகழ்வுகள்\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி தி��ீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/pentax-efina-point-shoot-green-price-p9eQMh.html", "date_download": "2018-08-17T07:52:52Z", "digest": "sha1:X4ASBQMCHTXX72IFBH4SNOWNYXUOZIPQ", "length": 20933, "nlines": 468, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer க��வை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன்\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன்\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன் சமீபத்திய விலை Jul 11, 2018அன்று பெற்று வந்தது\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன்ஷோபிளஸ், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 4,174))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 41 மதிப்பீடுகள்\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன் - விலை வரலாறு\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F15\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14 Megapixels\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nஆப்டிகல் ஜூம் 5x to 7x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1400 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/8 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Video Output (NTSC, PAL)\nஸெல்ப் டைமர் Yes, 10 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nமேக்ரோ மோடி 20 cm\nஎஸ்பிஓசுரே காம���பென்சேஷன் 1/3 EV Steps +/- 2 EV\nசுகிறீன் சைஸ் 2 to 2.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nமெமரி கார்டு டிபே SD / SDHC\nஇன்புஇலட் மெமரி 32 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபென்டஸ் எபினே பாயிண்ட் சுட கிறீன்\n3.3/5 (41 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46366-topic", "date_download": "2018-08-17T07:06:30Z", "digest": "sha1:2V2LJE62H5RO627N6TAJSDRQL75NFA54", "length": 46843, "nlines": 345, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nநுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nநுனி நாக்கை ��ள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nதமிழுக்கும் அமுதென்று பேர் - அந்த தமிழின்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற பாவேந்தரின் வரிகளை, பி.சுசீலாவின் குரலில் கேட்கும்போது, காதினில் தேன் வந்து பாயும்.ஆனால், இன்றைய பாடகர்கள், நடிகர்கள், வானொலி, தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் சிலரின் நாவில், தமிழ்... 'டமிலாகவும், தமிலாகவும், தமிளாகவும்' உருமாறி, படாதபாடு படுகிறது.\nஅவர்களுக்கு, அவர்களின் ஒலிப்புத் தவறைச் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பாளர்களாகிய சில தமிழறிஞர்களின் பேச்சு கூட, தமிழன்னையின் காதில் செங்குருதியைத்தான் வரவழைக்கிறது. இந்த தவறை யார் சுட்டிக் காட்டுவது'தாய்க்கொரு பிழை நேர்ந்தால் மகற்கல்லவோ... தமிழே, உனக்கொரு பிழை நேர்ந்தால் எமக்கல்லவோ'தாய்க்கொரு பிழை நேர்ந்தால் மகற்கல்லவோ... தமிழே, உனக்கொரு பிழை நேர்ந்தால் எமக்கல்லவோ' என, உள்ளம் வருந்தி, உச்சரிப்புப் பிழை திருத்துவதே என் பணி என உறுதி பூண்டு, ' என, உள்ளம் வருந்தி, உச்சரிப்புப் பிழை திருத்துவதே என் பணி என உறுதி பூண்டு, ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளிகளுக்கும், மேடைகளுக்கும் ஓடியோடி திருத்தும், கடலூர் தேவநாதன் எனும், ஒரு 'தமிழ் ழகரப் பைத்திய தாத்தா'வை, சென்னை ஆயிரம் விளக்கில் சந்தித்தோம்.\nசிறியதொரு அறை, வீடாய் மாறி இருக்க, இருமலையே தமிழாய் சுரம்பிரிக்க, 83 வயதான அந்த தமிழ்த் தாத்தாவின் சொல்லில், அர்ஜுனனின் அம்புக்குரிய வேகமும், தர்மனின் முடிவுக்குரிய விவேகமும் இருக்கின்றன. தேவநாதன், தமிழில் பட்டம் பெற்றவரோ, தமிழ்த் துறையில் வேலை பார்த்தவரோ... அல்ல. அவர், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்து, சாதாரண அரசுப் பணியில் சேர்ந்து, 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்.கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், தென் மாவட்டத்தில் வேலை பார்த்தபோது, படித்தவர், பாமரர் என்ற வேறுபாடில்லாமல், அவர் சந்தித்தவர்களில், 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள், 'ழ'கரத்தை 'ள'; 'ல'கரமாக மாற்றி உச்சரித்திருக்கின்றனர்.\nமழையை 'மலை' என்றும், வாழையை 'வாலை' என்றும், கிழவியைக் 'கிளவி' என்றும்... இன்னும், எண்ணற்ற சொற்களை ஒலி மாற்றிப் பேசி, தாம் பேசுவதே சரியான தமிழ் எனவும் வாதிட்டிருக்கின்றனர். பிறகு, ஒருநாள், தன்னையும் அறியாமல், தேவநாதனி��் நாவிலும், அந்த எழுத்துக்கள் பிறழ ஆரம்பித்திருக்கின்றன. உடனடியாக, இடமாறுதல் வாங்கிக் கொண்டு, தமது கடலூர் மாவட்டத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறார்.ழகரம் சுத்தமாகப் பேச, என்ன பயிற்சி எடுத்துக் கொண்டீர்கள் என்றால், ''என் தாய், தந்தை, ஊர் மக்கள் சுத்தமாகப் பேசினர்; நானும் அவ்வாறே பேசுகிறேன். செந்தமிழும் நாப்பழக்கம் என்பது இதுதான்,'' என்கிறார்.\n''சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டில், முக்கால் வாசிப்பேர், தமிழை சரியாக உச்சரிப்பதில்லை,'' என, குமுறுகிறார்.'வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறோம் வராத விருந்தாளியை, வா... வா என்றழைப்பதால், யாருக்கு என்ன லாபம்' என்பவர்களோடு, அவரால் இணங்க முடியவில்லை. அதெப்படி, ''ஆங்கிலத்தை, வெள்ளைக்காரனைப் போல் பேசத் துடிப்பவர்கள், தமிழை, தமிழனை போல் பேசாவிட்டால், விட முடியுமா வராத விருந்தாளியை, வா... வா என்றழைப்பதால், யாருக்கு என்ன லாபம்' என்பவர்களோடு, அவரால் இணங்க முடியவில்லை. அதெப்படி, ''ஆங்கிலத்தை, வெள்ளைக்காரனைப் போல் பேசத் துடிப்பவர்கள், தமிழை, தமிழனை போல் பேசாவிட்டால், விட முடியுமா\n''ஒரு மொழியை அதிக காலம் வாழ வைப்பது, எழுத்துக்களோ; நூல்களோ அல்ல. அந்த மொழியைச் சுத்தமாகப் பேசும் மக்கள் தான்,'' என, பிடிவாதம் பிடிக்கிறார்.அவர், 15 ஆண்டுகளுக்கு முன், 'ழகரப் பணி மன்றம்' என்ற, அமைப்பைத் தோற்றுவித்து, ஆர்வம் உள்ளவர்களுக்கு, இன்றும், அழகுத் தமிழ் பழக்குகிறார்.''தமிழைப் பிழை இன்றி பேசுவது ஒன்றும், கம்ப சூத்திரம் இல்லை. கொஞ்சம் ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். நாவைக் கட்டுப்படுத்தும் சூத்திரத்தை அறிந்து, முயன்றால், இரண்டே மணி நேரத்தில், நல்ல தமிழ் நாவில் விளையாட ஆரம்பிக்கும்,'' என்கிறார்.\nநுனி நாக்கை உள் மடித்து, மேல் அண்ணத்தில் படாமல் காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும். அதே நாவை, நடு அண்ணத்தில் வைத்து, 'ழ்' என்று காற்று விட்டால், 'ள்' பிறக்கும். நாவை, மேல் வரிசை பல்லில் வைத்து, உச்சரித்தால், 'ல்' பிறந்து விடுவதாக, அழகுத் தமிழ் பழக்குகிறார்.\n''நுனி நாக்கை, நடு அண்ணத்தின் மீது வைத்து, பழகும்போது, 'ற்' பிறக்கும். பல் வரிசைக்கு அருகில் வைத்துப் பழகினால், 'ர்' பிறந்து விடும். நுனி நாக்கை, நடு அண்ணத்தின் மீது வைத்து உச்சரித்தால், 'ண்' பிறந்து விடும். நடு அண்ணத்திற்கும், பல்வரிசைக்கும் இடையில் நாவை வை���்தால், 'ன்' பிறந்து விடும். 'ந்' பல்வரிசையில் நாவை வைத்து உச்சரிக்கும்போது பிறக்கிறது. இந்த எளிமையான சூத்திரத்தைக் கற்று, பழகினால், செந்தமிழால் சிந்து பாடலாம்,'' என்கிறார்.\nஇதற்காகவே, உச்சரிப்புப் பிழை செய்யும் தமிழறிஞர்களின் கூட்டங்களுக்கு சென்று, 'தமிழுக்கு உங்கள் தூய தொண்டு தேவை, தமிழை திருத்தமாக பேசுங்கள்' என்ற, துண்டு சீட்டோடு நிற்கிறார். பலர் திருந்தி இருக்கின்றனர்; சிலர் வருந்தி இருக்கின்றனர். வருந்தி திருந்தியோர், அடுத்தவர்களை அழைத்து வந்திருக்கின்றனர். அப்படி நிறைய மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறார் இவர்.சிலர், புதிய கிளை மன்றங்களைத் திறந்திருக்கின்றனர். ழகரப் பணி கிளை மன்றங்கள், அந்தமான், போடி நாயக்கனூர், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை ஆகிய நான்கு இடங்களில், தமிழ்ப் பணி ஆற்றுகின்றன.\nநன்றாக 'ழகரம்' பேசுவோருக்கு, விருது களையும், சான்றிதழ்களையும் அளித்து, ழகரப் பணி மன்றத்தினர் கவுரவிக்கின்றனர்.தமிழ் வாழ கோரிக்கை'தமிழ்' என்பதை, 'TAMIL' எனவும், 'தமிழ்நாடு' என்பதை, 'TAMILNADU' எனவும் எழுதுவது பிழை. அவை முறையே, 'THAMIZH, THAMIZHNAADU' என, மாற்றப்பட வேண்டும் என, தமிழக அரசிடம் தொடர்ந்து, 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளார்.பள்ளி மாணவர்களின், அறிவியல் தமிழ் பாடத்தில், தமிழ் ஒலிப்பு முறை பற்றிய படம், திருத்தப்பட வேண்டும் என்ற இவரின் நெடு நாளைய கோரிக்கை நிறைவேறி இருப்பதே, இவருக்கான நம்பிக்கையைத் தருகிறது. தமிழ் பற்றி பேச, தமிழ் அறிஞர் தேவை இல்லை. தமிழ் உணர்வு இருந்தாலே போதும். ஆனாலும், 'செம்மொளித் தமில் பேசும் தமிலா, நீ தமிலன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று, வீண் பெருமை பேசுபவர்களால், தமிழ் தலை குனிந்து தான் அழும்.\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nமழை போல் சொரிகிறாய் தமிழை.....(பிழை திருத்தம்)\nஅமுதாய் நாமும் தாகம் தீர்க்கிறோம்.\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nசொறி--எனும் ஒரு வகை நோய்\nஉடலில் ஏற்படும் அரிப்பை சொறிவர்.\nமேலிருந்து கீழாக விழும் மழை, மலர் போன்றவை சொரிதல் எனலாம்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nNisha wrote: சொறி--எனும் ஒரு வகை நோய்\nஉடலில் ஏற்படும் அரிப்பை சொறிவர்.\nமேலிருந்து கீழாக விழும் மழை, மலர் போன்றவை சொரிதல் எனலாம்.\nஅதற்காய் அன்பு எனும் பூவையும் சொரிகிறேன்....\nநம் உரவு மற்றவர்களுக்கு சொறிச்சலை ஏற்படுத்தாமல் அமையட்டும்.....\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\n'செம்மொளித் தமில் பேசும் தமிலா, நீ தமிலன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று, வீண் பெருமை பேசுபவர்களால், தமிழ் தலை குனிந்து தான் அழும்.\nஇனிமேல் அப்படி எழுத மாட்டேன்பா \nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nநல்ல பதிவு நன்றி ராகவன்\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nநிஷா அக்கா என்ன திடீர்னு சொறியா சொரிஞ்சுட்டீங்க ....\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\njasmin wrote: நிஷா அக்கா என்ன திடீர்னு சொறியா சொரிஞ்சுட்டீங்க ....\n இப்படி பூமழை சொரிய ஆளில்லாததால் எனக்கு நானே சொறிந்து கொண்டேன்மா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nபூ மழை பொழிய இங்க நிறைய ஆட்கள் இருக்காங்கக்க்கா ஆனா எல்லொரும் கல்லுளி மங்காத்தாக்கள் .. உள்ளே வெளியே இருப்பதும் தெரியாது வருவதும் தெரியாது போவதும் தெரியாது\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\njasmin wrote: பூ மழை பொழிய இங்க நிறைய ஆட்கள் இருக்காங்கக்க்கா ஆனா எல்லொரும் கல்லுளி மங்காத்தாக்கள் .. உள்ளே வெளியே இருப்பதும் தெரியாது வருவதும் தெரியாது போவதும் தெரியாது\n உள்ளே வெளியே இருப்பதும் வருவதும் போவதும் தெரியாதோர் யாருப்பா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nஇதுகூட தெரியாதாக்கா எல்லாம் பெரிய அண்ணா மார்கள்தான் ,,,, நண்பன் ..ஹாஷிம் ..ம்ம்ம்ம்ம்ம்\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\njasmin wrote: இதுகூட தெரியாதாக்கா எல்லாம் பெரிய அண்ணா மார்கள்தான் ,,,, நண்பன் ..ஹாஷிம் ..ம்ம்ம்ம்ம்ம்\nவாய்க்குள் விரலை வைத்தால் கடி என சொன்னாலும் கடிக்க தெரியாத பச்சை மண்ணுங்கம்மா என் தும்பிங்க. இவர்களையா கல்லூளி மங்காத்தாக்கள் என்கின்றிங்க இவர்களையா கல்லூளி மங்காத்தாக்கள் என்கின்றிங்க\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\njasmin wrote: நிஷா அக்கா என்ன திடீர்னு சொறியா சொரிஞ்சுட்டீங்க ....\nஇடையிலாவது சொறிவதற்க்கு சேனையில் நுளைவதற்க்கு...\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\njasmin wrote: இதுகூட தெரியாதாக்கா எல்லாம் பெரிய அண்ணா மார்கள்தான் ,,,, நண்பன் ..ஹாஷிம் ..ம்ம்ம்ம்ம்ம்\nநம்ம சொந்தக்காரி நம்மலை நல்ல ...\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\njasmin wrote: இதுகூட தெரியாதாக்கா எல்லாம் பெரிய அண்ணா மார்கள்தான் ,,,, நண்பன் ..ஹாஷிம் ..ம்ம்ம்ம்ம்ம்\nவாய்க்குள் விரலை வைத்தால் கடி என சொன்னாலும் கடிக்க தெரியாத பச்சை மண்ணுங்கம்மா என் தும்பிங்க. இவர்களையா கல்லூளி மங்காத்தாக்கள் என்கின்றிங்க இவர்களையா கல்லூளி மங்காத்தாக்கள் என்கின்றிங்க\nஎன் உறவுக்காரி சூட்டும் ...\nபட்டங்கள் எல்லாம் என் மச்சான்மார்களுக்கு...\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nஓக்கோ நிஷா அக்காவின் தும்பிகள் உங்களுக்கு மச்சானா ஜலீல் சார் .....\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\n இவங்க டாப் வின்னராக அடிக்கும் கூத்து தாங்கவே முடியல்லை\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்���ை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\njasmin wrote: ஓக்கோ நிஷா அக்காவின் தும்பிகள் உங்களுக்கு மச்சானா ஜலீல் சார் .....\nதும்பிகள் அனைவரும் மச்சானா என \nநீங்கள் என் சகோதரர் சமட்டின் மனைவி.....\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\n இவங்க டாப் வின்னராக அடிக்கும் கூத்து தாங்கவே முடியல்லை\nஉறவாடுவது சில நேரங்களில் தனிக்கையுடன் பதிவுகள்....\nஇது வெல்லாம் கூத்து அல்ல....\n தென் மோடியோ அரங்கேற்ற வில்லை மேடம்...\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nஹலோ சார், கூத்து என்றால் என்னவென தெரியுமா\nஇயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம் கூறுவதைப் பழந்தமிழ் கூத்து என்று வழங்குகிறது.\nஇங்கே நீங்கள் இடும் பதிவுகள் கூத்து என்பதில் அடங்குமா இல்லையா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nNisha wrote: ஹலோ சார், கூத்து என்றால் என்னவென தெரியுமா\nஇயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம் கூறுவதைப் பழந்தமிழ் கூத்து என்று வழங்குகிறது.\nஇங்கே நீங்கள் இடும் பதிவுகள் கூத்து என்பதில் அடங்குமா இல்லையா\nஇடுகுறியாய் சொன்னாலும் அதில் உண்மை உண்டுதான்...\nஅனைவரும் திரியை நீட்டவே முனைகின்றனர்...\nநான் மட்டும் என்ன செய்வது \nRe: நுனி நாக்கை உள் மடித்து, காற்றை விட்டால், 'ழ்' பிறக்கும்': பிழையின்றி தமிழ் பேச, நாவை வெவ்வேறு நிலைக\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180203", "date_download": "2018-08-17T07:45:09Z", "digest": "sha1:PCGJJ43VWZGAXNTOX2IM2TMEI7L6GHEQ", "length": 11627, "nlines": 125, "source_domain": "sathiyavasanam.in", "title": "3 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 3 சனி\nஅங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும். (யாத்.29:43)\nவேதவாசிப்பு: யாத்.29,30 | மத்தேயு 23:23-39\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 3 சனி\n“இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்” (யோவா.7:37) என அன்போடே அழைக்கும் ஆண்டவரை அறிகிற அறிவில் வளர்ந்து ஆவிக்குரிய வாழ்வில் உறுதியான நிலையை அடைவதற்கு நபர்களுக்கு கர்த்தர் கிருபை செய்ய ஜெபிப்போம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 3 சனி; வேத வாசிப்பு: யோபு 1:1-12\n“கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார்” (யோபு 1:8).\nபிள்ளைகளை வைத்து அப்பாவும் அம்மாவும், ‘பிள்ளை யாரிலே மிகவும் பட்சமாய் இருக்கிறான்’ என்று போட்டி போடுவதுண்டு. ‘நீ அப்பாச் செல்லமா அம்மாச் செல்லமா’ என்று கேட்டுப் பெருமைப்பட்டுக் கொள்வதும் உண்டு. இங்கே தேவன் யோபுவைக் குறித்து சாத்தானோடேயே சவாலிடுவதைக் காண்கிறோம். ‘என் தாசனாகிய யோபு’ என்று தேவன் பெருமையாகச் சாத்தானைப் பார்த்துக் கேட்பது நம்மைப் புல்லரிக்க வைக்கிறதல்லவா\n‘யோபு உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்தவனுமாய் இருக்கிறான்’ என்று தேவன் சாத்தானைப் பார்த்துச் சொன்னபோது, ‘அவனை நீர் ஆசியினால் நிறைத்து நல்ல செழிப்பான நிலையில் வைத்திருக்கிறீர்; அதனால்தான் அவன் அப்படியிருக்கிறான்’ என்ற குற்றச்சாட்டையே சாத்தான் முன்வைத்தான். யோபுவை எப்படியாவது தான் வீழ்த்திவிடுவேன் என்ற சவாலோடு அவனைச் சோதிப்பதற்காக உத்தரவு வேண்ட��ப் புறப்பட்ட சாத்தான் கண்டது தோல்வியே. அவன் யோபுவின் செல்வங்களை அழித்தான், பிள்ளைகளை அழித்தான், மனைவியைத் தூண்டிவிட்டு மனமடிவாக்கினான், கடைசியில் அவனது சொந்தச் சரீரத்தையே வேதனைக்குள்ளாக்கினான். இவையெல்லாவற்றிலும் யோபு பாவம் செய்யவுமில்லை, தேவனைத் தூஷிக்கவுமில்லை.\nயோபுவின் உத்தமம் அவனது செழிப்பான காலங்களில் மாத்திரமல்லாமல், துன்பத்தின் மத்தியிலும் கடினமான வாழ்வின் மத்தியிலும் விளங்கியதே சிறப்பாகும். அதுதான் உண்மையான உத்தமம். இன்று கஷ்டங்களும் துன்பங்களும் வரும்போது தேவனைத் தூஷிப்போரும், தேவன் எங்கே என்போரும், தேவன் என்னைக் கைவிட்டுவிட்டாரே என்று அங்கலாய்ப்போருமே அதிகம். உண்மையான உத்தமம் எந்தச் சூழ்நிலையையும் சார்ந்திராது; அது தேவனையே சார்ந்திருக்கும். எந்தச் சந்தர்ப்பத்திலும் தேவனைப் பிரியப்படுத்தி வாழவே எத்தனிக்கும். அந்த உத்தமம் யோபுவுக்குள் இருப்பதைக் கண்டதாலேயே ஆண்டவர் துணிந்து சாத்தானோடு சவாலிட்டார்.\nஉத்தமம் என்பது குற்றஞ்சாட்டப்படாத குணாதிசயம். இன்று எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் தேவனுக்கு முன்பாக நாம் உத்தமமாக நடக்கக் கற்றிருக்கிறோமா நம்மை வீழ்த்திட வகைபார்த்து திரியும் சாத்தானை எதிர்க்கும் அளவுக்கு நமக்குள் உத்தமும் உண்மைத்துவமும் இருக்கிறதா என்பதை உண்மை மனதுடன் சிந்தித்துப் பார்ப்போம்.\n“செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்” (நீதிமொழிகள் 11:3).\nஜெபம்: ஆண்டவரே, நீர் விரும்புகிற உத்தம வாழ்க்கை வாழ்வதற்கும், இறுதிவரை அந்த உத்தமத்தில் நிலைநிற்பதற்கும் உமதாவியினால் எங்களை நிரப்பும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/kalvaninkaathali/kalvaninkaathali1-22.html", "date_download": "2018-08-17T07:59:28Z", "digest": "sha1:RK3CAFBYF3K4CZ5U6SNMRAN6WDKO3V35", "length": 40519, "nlines": 192, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Amarar Kalki - Kalvanin Kaathali", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.���ன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅத்தியாயம் 22 - நிலவும் இருளும்\nமுத்தையன் பண நோட்டுக்களைக் கையில் அலட்சியமாய்ச் சுருட்டி எடுத்துக்கொண்டு, லயன் கரையிலிருந்து படுகையில் இறங்கித் தண்ணீர் துறையை நோக்கி நடந்தான். தண்ணீர்த் துறையை அடைந்ததும், நீர்க்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கலானான். அன்று பௌர்ணமி. கிழக்கே பூரண சந்திரன் உதயமாகிச் சற்று நேரம் ஆகியிருந்தது. மேற்கே இருட்ட இருட்ட, நிலவு வெண்ணிறம் பெற்றுப் பிரகாசித்தது. சிறிது நேரத்துக்கெ���்லாம் அந்த நதிப் பிரதேசம் முழுவதும் ஒரு மோகன மாய உலகமாக மாறி விட்டது. வெண்ணிலவு; வெண் மணல்; வெண்மையான நாணல். ஜலமும் நெடுந்தூரத்துக்கு வெள்ளியை உருக்கி வார்த்தது போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅந்த வேளையில் அந்த நதிக்கரையோரமாய் வெண்மணலில் நடந்து கொண்டிருந்த முத்தையனுக்குக் கல்யாணியின் ஞாபகம் வந்தது. \"கல்யாணி கல்யாணி என்னிடம் பணமில்லையென்றுதானே என்னை நீ நிராகரித்தாய் கிழவனைப் போய்க் கல்யாணம் செய்து கொண்டாய் கிழவனைப் போய்க் கல்யாணம் செய்து கொண்டாய் இப்போது என்னிடம் பணம் இருக்கிறது. வேண்டிய அளவு இருக்கிறது. இரு, இரு, ஒரு நாளைக்கு உன்னை நான் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. இவ்வளவு பணத்தையும் உன் தலையிலே போடுகிறேன். அப்போது நீ என்ன சொல்லப் போகிறாய், பார்க்கிறேன் இப்போது என்னிடம் பணம் இருக்கிறது. வேண்டிய அளவு இருக்கிறது. இரு, இரு, ஒரு நாளைக்கு உன்னை நான் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. இவ்வளவு பணத்தையும் உன் தலையிலே போடுகிறேன். அப்போது நீ என்ன சொல்லப் போகிறாய், பார்க்கிறேன்\" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.\n\"நீ என்ன சொல்லப் போகிறாய் என்னைத் திருடன், கள்ளன் என்று சொல்லப் போகிறாய். என்னைப் பார்க்கவே பயப்படுவாய். உளறியடித்துக் கொண்டு போலீஸ்காரனைக் கூப்பிடுவாய். ஹா ஹா ஹா என்னைத் திருடன், கள்ளன் என்று சொல்லப் போகிறாய். என்னைப் பார்க்கவே பயப்படுவாய். உளறியடித்துக் கொண்டு போலீஸ்காரனைக் கூப்பிடுவாய். ஹா ஹா ஹா\" என்று சிரித்தான். அந்த நிசப்தமான நதிப் பிரதேசத்தில் அந்தச் சிரிப்பின் ஒலி பயங்கரமாய்க் கேட்டது.\n\"ஆனால், என்னைத் திருடனாகப் பண்ணியது யார் நீதான், நீயும், உன் தகப்பனாரும், உன் உற்றாரும், உன் ஊராருந்தான் நீதான், நீயும், உன் தகப்பனாரும், உன் உற்றாரும், உன் ஊராருந்தான் ஹா என்னை எவ்வளவு கேவலமாய் எண்ணினார்கள் இப்போது\nமறுபடியும் முத்தையன் சிரித்தான். அன்று சாயங்காலம் நடந்த பேரத்தை நினைக்க நினைக்க அவனுக்கு அடங்காத சிரிப்பு வந்தது. யாரோ ஒரு பெண் பிள்ளை, ரொம்பத் திமிர் பிடித்தவள் - அவளோடு சண்டை பிடிக்கத் திறமையில்லாத ஒரு பெரிய மனுஷன் - அவள் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறான் இது ரொம்பக் கேவலந்தான். அந்தப் பெரிய மனுஷனுக்கு ஒரு சமயம் புத்தி கற்பிக்க வேண்டியது தான்.\nஆனால் இந்தப் பெண் பிள்ளைக்கு என்ன இவ்வளவு அகந்தை கொள்ளிடக்கரைக் கள்ளனைப் பிடித்துப் போலீஸில் ஒப்பிக்கப் போகிறதாக அவள் சபதம் கூறியிருக்கிறாளாமே கொள்ளிடக்கரைக் கள்ளனைப் பிடித்துப் போலீஸில் ஒப்பிக்கப் போகிறதாக அவள் சபதம் கூறியிருக்கிறாளாமே அவள் எப்படிப்பட்ட திமிர் பிடித்த ஸ்திரீயாயிருக்கவேணும் அவள் எப்படிப்பட்ட திமிர் பிடித்த ஸ்திரீயாயிருக்கவேணும் அவளுடைய கர்வத்தையும் அடக்க வேண்டியதுதான்.\nஇப்படி பேசிக்கொண்டே போன முத்தையன், ஓரிடத்தில் தண்ணீர்க் கரையிலிருந்து விலகி, நாணற்காட்டிற்குள் பிரவேசித்தான். கொஞ்ச தூரம் போனதும், அங்கே ஒரு பெரிய மரத்தின், அடிப்பாகம் கிடக்க, அதனருகில் சென்றான். எப்போதோ நதியில் பெருவெள்ளம் வந்தபோது, அந்தப் பெரிய மரம் வேருடன் பெயர்த்துக் கொண்டு வந்து அவ்விடத்தில் மணலில் தட்டிப் போய்க் கிடந்திருக்க வேண்டும்.\nஅந்த மரத்தில் வாய் குறுகலான ஒரு போறை இருந்தது. முத்தையன் அந்த மரத்தின் அருகில் உட்கார்ந்து அந்தப் போறையில் கையை விட்டான். அதற்குள்ளிருந்த விலையுயர்ந்த நகைகளையும், ரூபாய்களையும், நோட்டுகளையும் வாரி வாரி எடுத்து மடியில் போட்டுக் கொண்டான். இரண்டு கையினாலும் அவற்றை அணைத்துக் கொண்டே, \"கல்யாணி கல்யாணி ஒரு நாளைக்கு இவ்வளவு பணத்தையும் உன் காலினடியில் போடப் போகிறேன், பார்\nகிருஷ்ண பக்ஷத்து சந்திரன் நாளுக்கு நாள் தேய்ந்து வந்தது. சந்திரோதயமும் நாளுக்கு நாள் இரவின் பிற்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அமாவாசைக்கு முதல் நாள் இரவு நடு ஜாமத்தில் முத்தையனும் குறவன் சொக்கனும் ஒரு வீட்டின் புறக்கடையில் நின்று கொண்டிருந்தார்கள். கன்னங்கரிய இருள் சூழ்ந்திருந்தது. சொக்கன் முத்தையனுக்கு வீட்டின் அடையாளம் எல்லாம் சொல்லிக் காட்டிவிட்டு, \"நானும் வரட்டுமா, சாமி\" என்று கேட்டான். \"கூடாது; நான் ஒரு தடவை விஸில் அடித்தால் உள்ளே வா; இரண்டு தடவை அடித்தால் ஓடிப் போய்விடு\" என்று கேட்டான். \"கூடாது; நான் ஒரு தடவை விஸில் அடித்தால் உள்ளே வா; இரண்டு தடவை அடித்தால் ஓடிப் போய்விடு தெரிகிறதா\" என்றான் முத்தையன், சட்டைப் பையிலிருந்து ஒரு சின்ன டார்ச்சு லைட்டை எடுத்து ஒரே ஒரு நிமிஷம் வெளிச்சம் போட்டு ���ட்டின் மீது ஏறவேண்டிய இடத்தைப் பார்த்துக் கொண்டான்; உடனே விளக்கை அணைத்துவிட்டு, ஓட்டின் மீது ஏறினான்.\nமுற்றத்தில் அவன் குதித்த போது அதிகச் சத்தம் உண்டாகவில்லை. ஆனாலும் \"யார் அது\" என்று ஒரு பெண் பிள்ளையின் கலவரமான குரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்று, சட்டென்று டார்ச் லைட்டைக் கொளுத்திக் காட்டினான். அவள் ஒரு வயது வந்த ஸ்திரீ. முகமூடி தரித்துக் கையில் கத்தி பிடித்து நின்ற உருவத்தைத் திடீரென்று கண்டதும், \"ஐயோ\" என்று ஒரு பெண் பிள்ளையின் கலவரமான குரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்று, சட்டென்று டார்ச் லைட்டைக் கொளுத்திக் காட்டினான். அவள் ஒரு வயது வந்த ஸ்திரீ. முகமூடி தரித்துக் கையில் கத்தி பிடித்து நின்ற உருவத்தைத் திடீரென்று கண்டதும், \"ஐயோ திருடன்\" என்று அவள் அலறினாள். முத்தையன் கத்தியைக் காட்டி \"சத்தம் போட்டாயோ, கொன்று விடுவேன்\" என்று சொல்லி விளக்கை அணைத்தான்.\nஇதற்குள் கூடத்தில் படுத்திருந்த இன்னொரு ஸ்திரீ எழுந்திருந்து முற்றத்தின் பக்கமாய் ஓடி வந்தாள். முற்றத்தில் நட்சத்திரங்களின் இலேசான வெளிச்சம் சிறிது இருந்தது. அந்த வெளிச்சத்தில் அவள் ஓடுவதைப் பார்த்து, முத்தையன் பாய்ந்து சென்று அவளுடைய தோளைப் பிடித்தான். உடனே நின்றுவிட்டாள்.\n நகைகளையெல்லாம் உடனே கழற்றிக்கொடு; இல்லாவிட்டால்...\" என்று முத்தையன் ஆரம்பித்தான். ஆனால் அவனுடைய குரல் தழுதழுத்தது. மேலே பேச ஓடவில்லை. ஏனென்றால், அந்தப் பெண்ணினுடைய தோளைத் தொட்ட மாத்திரத்தில் அவனுடைய உடம்பு ஒரு முறை சிலிர்த்தது. தனக்கு என்ன நேர்ந்து விட்டதென்று அவனுக்கே தெரியவில்லை. அந்தப் பெண் சட்டென்று திரும்பினாள். அந்த மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். \"என் நகைகள் தானா உனக்கு வேண்டும் முத்தையா\nமுத்தையனுடைய காலின் அடியிலிருந்து பூமியே நழுவிவிட்டது போல் அவனுக்குத் தோன்றிற்று. அந்தக் குரல்\nடார்ச் லைட்டை அவள் முகத்துக்கு நேரே பிடித்தான். ஆமாம்; அவள் கல்யாணிதான்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி ���ுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப��புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/391", "date_download": "2018-08-17T08:03:22Z", "digest": "sha1:C6JVO5YR25QVXPDQOLA5FQIUJAIECLKK", "length": 7192, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "India News Today | India News in Tamil | இந்திய தமிழ் செய்திகள் - Newstm", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nமாட்டிறைச்சி எடுத்து சென்றவர்களை சாணம் சாப்பிட வைத்த கொடுமை\nதுப்பாக்கி முனையில் ரூ.12 கோடி கொள்ளை\nஜூலை 11 முதல் வேலைநிறுத்தம் - SRMU அறிவிப்பு\nபுற்றுநோய் உட்பட 42 மருந்துகளின் விலை 15% குறைப்பு\nதமிழக மீனவ பிரதிநிதிகள் - சுஷ்மா ஸ்வராஜ் நாளை சந்திப்பு\nரகுராம் ராஜனை விமர்சித்த சுப்பிரமணியசாமிக்கு மோடி கண்டனம்\nசீன சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்ட ஜெட்லி\nவெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள 13,000 கோடி கருப்பு பணம்\nமுல்லைப்பெரியாறு நீர் மட்டத்தை உயர்த்த அனுமதிக்க மாட்டோம்\nகருப்பு பண விவகாரம் ; செப்டம்பர் 30 கடைசி தேதி\nஏவுகணை நாடுகள் குழுவில் இன்று இணைகிறது இந்தியா\nலஞ்சம் வாங்குவதில் தகராறு; போலீசார் மோதல்\nஇந்தியா- வங்காளதேசத்து எல்லையில் நிலநடுக்கம்\nஎதிரிகளை தாக்கும் போது குண்டுகளை எண்ண வேண்ட��ம் : ராஜ்நாத்\nகர்நாடக முதலமைச்சரை கட்டி அணைத்து முத்தமிட்ட பெண்: வீடியோ\nபிளஸ்-2 தேர்வில் முறைகேடு: முதலிடம் பிடித்த மாணவி கைது\nபிரிட்டனிடம் ரூ.5,000 கோடியில் 145 பீரங்கி வாங்க அரசு ஒப்புதல்\nபிரதமர் வீட்டை முற்றுகையிட முயன்ற மணிஷ் சிசோடியா\nதாவூத் இப்ராஹிமின் தம்பி மரணம்\nஉள்ளாட்சி தேர்தலில் பாஜ தனித்து போட்டி: தேசிய பொதுச்செயலர்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?tag=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2018-08-17T07:38:57Z", "digest": "sha1:BCJVNX6WRQUDBHUKYFSQ34RSMABX6H3U", "length": 6837, "nlines": 77, "source_domain": "valmikiramayanam.in", "title": "கோவிந்த தாமோதர குணமந்திர | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nTag: கோவிந்த தாமோதர குணமந்திர\nகோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றிய அறிமுகம் வேண்டுவோர் இந்த பக்கத்தை பார்க்கவும் -> http://valmikiramayanam.in/page_id=2 ஸ்வாமிகளை தரிசித்த போது எனக்கு கிடைத்த சில அனுபவங்களைப் பேசி இங்கே பதிவு செய்துள்ளேன்.\nநான் ஸ்வாமிகளை பற்றி இதற்கு மேல் ஷேர் பண்ணினால், அதில் சொந்த கதை கொஞ்சம் இருக்கும், ஸ்வய புராணம் கொஞ்சம் வரும். ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என் மேல் ப்ரியம் ஏற்பட்டு நாம freinds ஆக இருக்கலாம் என்றால் அதில் எனக்கு மிகவும் சந்தோஷம்தான். ஸ்வாமிகளை ரசிக்க தெரிந்தவர்கள் friends ஆ கிடைச்சா எனக்கும் சந்தோஷம்தான், ஆனால் இதையெல்லாம் கேட்டு நான் பெரியவன் என்று நீங்க நினைத்தால் பின்னால் நீங்கள் ரொம்ப dissapointment ஆக வேண்டி இருக்கும். (-:) அதை நான் இப்பொழுதே சொல்லி வைக்கிறேன்.\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://womenandmedia.org/ta/peace-advocacy-radio-spots/", "date_download": "2018-08-17T06:53:38Z", "digest": "sha1:E22QBI4QXRAOKZLQ72EDOU4JVUA3MQMM", "length": 3984, "nlines": 123, "source_domain": "womenandmedia.org", "title": "Peace Advocacy Radio Spots", "raw_content": "\nமே 11- 14 வரையான வெசாக் வாரத்திலே WMC ஆனது 10 செக்கன் நீளமான வானொலி குறு விளம்பரங்களை தொடர்ச்சியாக சமாதானப் பரிந்துரையை பலப்படுத்த ஒலிபரப்புவதற்கு வானொலி ஊடகத்தைப் பயன்படுத்தியிருந்தது. இது சிங்கள Sha FM மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 11 – 14 ஆம் திகதி வரை ஒலிபரப்பப்பட்டது. வன்முறைகளையும் கொலைகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு இச்செய்தியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இக் குறு விளம்பரத்தின் ஒலிவடிவத்தைக் கேட்க இங்கே சொடுக்குக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/392", "date_download": "2018-08-17T08:01:13Z", "digest": "sha1:3W242ITXMTYF26GH6AE6ASI4UQKNXDB4", "length": 7088, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "India News Today | India News in Tamil | இந்திய தமிழ் செய்திகள் - Newstm", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nதொகுதிக்கு வராததால் \"எம்எல்ஏவைக் காணவில்லை\" எனப் புகார்\nஏ.ஆர். முருகதாஸின் அடுத்த ஸ்பெஷல் வில்லன்\nஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் 8 ஜவான்கள் பலி\n60 நாட்களில் ஒரு லட்சம் நீர் நிலைகள் உருவாக்கிய ஜார்க்கண்ட்\nஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ பெண்களை இழிவுபடுத்தியாக கைது\nஉஸ்பெகிஸ்தானில் இருந்து நாடு திரும்பினார் மோடி\nநரேந்திர மோடியை விமர்சிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்\nகாஷ்மீர் இடைத்தேர்தல் : மெஹ்பூபா முப்தி வெற்றி\nவெற்றிகரமாக முடிந்த \"பிரமோஸ் ஏவுகணை\" சோதனை\nஇலவச wi-fi சேவை டெல்லி அரசு அறிவிப்பு\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி\nகாஷ்மீர் இடைத்தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nபஞ்சாப்பில் போதைக்காக நாள் ஒன்றுக்கு ரூ.20 கோடி\nபிரெக்ஸிட் விவகாரம் இந்தியாவை பாதிக்காது: அருண் ஜேட்லி\nமகாராஷ்டிர அரசின் விசாரணை கமிட்டி ; மருத்துவர்கள் அதிர்ச்சி\nபிரம்மாண்ட மைசூர் அரண்மனை மூடப்படுகிறது\nஅரவிந்த் சுப்பிமணியனை கடுமையாக விமர்சிக்கும் சுவாமி\nமகிழ்ச்சியாக பணிபுரிவதில் இந்தியா முதலிடம்\nஉலக முதலீட்டாளர் மாநாட்டில் அருண் ஜெட்லி உரை\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogakudil.blogspot.com/2009/09/welcome-to-all.html", "date_download": "2018-08-17T06:59:59Z", "digest": "sha1:CE2IJYMF72KX2TQBQML2ASXT27HMVIJX", "length": 8257, "nlines": 115, "source_domain": "yogakudil.blogspot.com", "title": "YOGAKUDIL - யோகக்குடில்: நல்வரவு", "raw_content": "\nமனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.\nஉங்கள் அனைவரையும் அன்புடன் யோகக்குடிலுக்கு அனுபவம் அடைவதற்கு அழைக்கின்றேன் .\nஆன்மிகம் என்பது சடங்கு முறை அல்ல. தன்னை தான் அறிந்து மீண்டும் பிறவா நிலை அடைவது. அத்தகைய அனுபவம் அடைவதற்கு அடியேன் சில ரகசிய முறைகள் வைத்து இருக்கிறேன். அதாவது உபதேசம் என்று அதை அழைக்கலாம்.\nஎப்படி காம இச்சைகளை ரகசியமாக அனுபவிக்கின்றோமோ அது போலவே உபதேசமும் மறை பொருளாகவே கையாளப்படுகிறது .\nஉபதேசம் அறிவதால் நெற்றிக்கண் விழிப்பு பெறுகிறது. இது உபதேசம் அறிந்த நாற்பது நாட்களுக்குள் நடைபெறுகிறது. மேலும் நாத ஒலி கேட்கிறது .\nஇந்த நாத ஒலியைதான் ஓம் என்றும், ஆமேன் என்றும், ஹு என்றும் பலவேறாக அழைக்கிறார்கள் .இதை முன்னிருத்திதான் வள்ளுவர்\nசெல்வத்துள் செல்வம் செவிசெல்வெம், அச்செல்வம்\nசெல்வத்துள் எல்லாம் தலை. ௪௧௧-திருக்குறள் .\nஅடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்\nஅடக்கினும் அடக்கொணாத அன்பெருக்கும் ஒன்றுளே\nகிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும்\nநடக்கினும் இடைவிடாத நாதசங் கொலிக்குமே.\nஎன்று எனது மனசிக குரு சிவவாக்கியர் தனது பாடல் வழியாக தந்துள்ளார் .\nஆன்மிகத்தேடல் அல்லது தன்னை அறியும் கலை பற்றிய ஆய்வு மனம் கொண்ட அன்புள்ளங்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது படைப்புகள் சிறிதளவு உதவினாலும் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...உங்களின் விமர்சனங்களை பதிக்கவும், என்னை வழி நடத்திக் கொள்ளவும் உதவுங்கள்..வருகைக்கு நன்றியுடன் சிவயோகி.\nமுகநூல் நண்பர்கள் பின் தொடர .....\nபாடல் -௪ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அம்மா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா \nபாடல் - ௫ உடல் நடுங்க நடுங்க நடுங்க உயீர் உற்றெடுத்து பெருக --------------௨ நான் பாடும் பாடல் உனக்கு பலனாவாய் என்றும் எனக்கு ...\nநான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம் தர ��ாத்து இருக்கிற...\n இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து ...\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள் (இயமம்) மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்\nசாதகம் ( ஜாதகம் ) சாதகம் வணக்கம் அன்புள்ளங்களே உலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கைய...\n தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-17T06:52:14Z", "digest": "sha1:L37BIIBAPGYGS6CJ5KTGTPTEKSDEBYJS", "length": 3198, "nlines": 52, "source_domain": "media7webtv.in", "title": "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா (தமிழன்டா) - MEDIA7 NEWS", "raw_content": "\nதமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா (தமிழன்டா)\nநன்றி Hiphop தமிழா ஆதி\nPrevious Previous post: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரனத்தில் தொடரும் குழப்பங்கள்\nNext Next post: சீமை கருவேல் மரம் அகற்றும் துவக்கவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது\nகிராம சபா கூட்டம் நிராகரிப்பு\nபழனியை சேர்ந்த கௌதம்க்கு 108 ஆம்புலன்ஸ் சிறந்த சேவைக்காக மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசினை வழங்கினார்…\nகூடலூரில் தொடரும் மழை பலஇடங்களில் மண் சரிவு,பொதுமக்கள் பீதி…\nமணல் கடத்தல் லாரிகளை துரத்திப் பிடித்த காவல்துறை\nநத்தம் அருகே கிரிக்கெட் பயிற்சி மைதானம் திறப்புவிழா\nகால்நடைகள் சிறைபிடிப்பு… நகராட்சி நிர்வாகம் அதிரடி\nதிண்டுக்கல் அருகே குடிநீரை தேடி பல மைல் தூரம் காலி குடங்களுடன் நடந்து செல்லும் கிராம பெண்களின் அவல ந…\nவத்தலக்குண்டு அருகே கருணாநிதி மறைந்த கவலையால் கூலித்தொழிலாளி மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை.\nதெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/humble-cars-of-billionaires-from-mark-zuckerberg-to-warren-buffett-015022.html", "date_download": "2018-08-17T06:55:43Z", "digest": "sha1:YNEN6KKFIXRBO2KVTASV64JQSY46DXJZ", "length": 19325, "nlines": 200, "source_domain": "tamil.drivespark.com", "title": "பேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல் - Tamil DriveSpark", "raw_content": "\nபேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்\nபேஸ்புக் ஓனர் மார்க் முதல் வாரன் பஃப்பேட் வரை பெரும் பணக்காரர்களின் எளிமையான கார்களின் பட்டியல்\nஉலகில் பெரிதும் புகழ்பெற்ற மற்றும் பெரும் பணக்காரர்களாக இருக்ககூடிய பலர் தாங்களின் பயன்பாட்டிற்காக உயர் ரக கார்களை பயன்படுத்துவதில்லை. இவர்கள் பயன்படுத்தும் கார்கள் குறித்து கேட்டால் இவர்கள் இந்த கார்களை தான் பயன்படுத்துகிறார்களா என்று நீங்கள் நினைக்ககூடும். அப்படி பட்ட சில மனிதர்களை பற்றியும் அவர்களது கார்களை பற்றியும் கீழே காணலாம்.\nநம்மில் பலர் இன்பிரேஷனாக எடுத்து கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் எல்லாம் எளிமையான வாழ்க்கையை தான் வாழ்கிறார்கள். பெரிய பெரிய நிறுவனங்களில் முதலாளிகளின் வாழ்க்கை முறை மிக எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது. நாம் கற்பனையில் அவர்கள் எப்படி எல்லாம் வாழ்வார்கள் என கற்பனை கட்டினோமே அதை எல்லாம் உடைத்து தரைமட்டம் ஆக்கும் அளவிற்கு அவர்களது வாழ்க்கை எளிது\nஇப்படி எளிமையாக வாழ்பவர்கள் அவர்களது கார்களை என்ன விலை உயர்ந்த கார்களையா தேர்வு செய்து விட போகிறார்கள் உலகின் பெரும்பணக்காரர்கள் பயன்படுத்தும் கார்களின் மிக சாதாரணமான மனிதன் வாங்க்கூடிய கார்கள் தான். அந்த வகையில் பேஸ்புக் ஓனர் மார்க் ஸூக்கர்பேர்க்கில் இருந்து வாரன் பஃப்பேட் வரை என்னென்ன கார்கள் வைத்திருக்கிறார்கள் என்று கீழே பார்க்கலாம் வாருங்கள்\nஇவரை பற்றிய அறிமுகமே தேவையில்லை இந்தியாவில் பெரும்பாலான மக்கள் காலையில் கண் விழிப்பது முதல் தூங்குவது வரை இவரது தயாரிப்பை தான் உயிர் நாடியாக பயன்படுத்துகின்றனர். ஏன் இவரது அந்து தயாரிப்பு பலரது தூக்கத்தை கெடுத்துவிட்டது என்றே சொல்லலாம். பேஸ்புக் என்ற உலகையே கட்டுபோட்டு வைத்துள்ள இந்த சமூகவலைதளத்தின் ஓனர் இவர் தான்.\nவெறும் 34 வயதே ஆன இவர் பல கோடிகளுக்கு சொந்தகாரர். இவர் என்ன கார் வைத்திருக்கிறார் தெரியுமா ஹோண்டா பிட் என்று அழைக்கப்படக்கூடிய ஹோண்டா ஜாஸ் கார் தான் வைத்திருக்கிறார். இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்டது. இது 117 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய பிஸ்னஸ்மேன்களின் ஒருவரான் வாரன் பஃப்பேட், பிரிக்ஷிர் ஹாத்தவே என்ற நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருக்கிறார். இவர் தான் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர். இவரால் சுலபமாக ரோல்ஸ், புகாட்டி, என எவ்வளவு விலை உயர்ந்த காராக இருந்தாலும் வாங்க முடியும்.\nஆனால் இவர் தேர்ந��தெடுத்தது. காடிலாக் எக்ஸ்டிஎஸ் காரை தான். இந்த கார் அமெரிக்காவில் உள்ள நடுத்தர குடும்பத்தினரிடையே பெரிதும் புகழ்பெற்றது. இந்திய மதிப்பில் இந்த காரின் விலை ரூ30 லட்சம் தான். இ்நத கார் 3.6 லிட்டர் வி6 பெட்ரோல் இன்ஜினுடன் சாராணமாக 304 பிஎச்பி பவரையும், டிவின் டர்போக செட்டப் உடன் 410 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடியது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த காரை இவரே தான் ஓட்டி வருவார். இவருக்கு என தனி டிரைவர் கூட கிடையாது.\n2014ம் ஆண்டு வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருந்தவர். இவரது சொத்தின் மதிப்பு 31.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் பணியாளர் இவர் தான். பில்கேட்ஸ் இவரை பிஸ்னஸ் மேனஜராக நியமித்தார். பின்னர் இந்த நிறுவனத்தின் 8 சதவீத பங்கை இவர் பெற்றார்.\nஇவரிம் ஃபோர்டு நிறுவனத்தின் பியூஷன் என்ற கார் உள்ளது. இந்த காரும் அந்நிறுவனம் , சிங்க் இன்போடெயிண்மென்ட் உடன் வெளியாகும் 10 லட்சமாவது கார் என்று அவருக்க பரிசளித்தது. இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல இன்ஜின் பொருதுத்தப்ட்டுள்ளது. இது 156 பிஎச்பி பவரையும், இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 106 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும்.\nரோமன் ஆப்ராமோவிச் என்பவர் ரஷ்யாவில் மிகப்பெரிய தொழில் அதிபர். ரஷ்யாவில் உள்ள பணக்காரர்களில் இவரும் ஒருவர். ஆனால் இவர் பெரும்பாலான நேரங்களை பிரான்ஸ் நாட்டில் தான் செலவு செய்வார். இவரிடம் பல்வேறு விலை உயர்ந்த கார்கள் இருந்தாலும் பிரான்ஸில் இருக்கும் போது எப்பொழுதும் சிறிய ரக எலெக்ட்ரிக் வாகனத்தில் தான் பயணம் செய்வார். இவர் இந்த பயணம் செய்வதை அடிக்கடி பார்க்கமுடியும்.\nஸ்டீவ் வோஸ்னிக், இவரை வோஸ் என்று அழைப்பார்கள் உலகின் நம்பர் ஒன்ற நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். முதன் முதலாக தயாரிக்கப்பட்ட ஆப்பிள் கம்யூட்டர் இவர் டிசைன் செய்தது தான். அந்நிறுவனத்தின் மிக முக்கிய இடத்தில் இருப்பவர். இது போல பல எலெக்ட்ரானிக் கம்பெனிகளை இவர் வைத்துள்ளார். இவரது சொந்தது மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்\nஆனால் இவர் வைத்திருக்கும் கார் செவர்லெட் போல்ட் காரின் எலெக்ரிக் வேரியன்ட் தான். இந்த கார் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் தனது தேவையான வசதிகள் இந்த காரிலேயே போதுமானதாக இருப்பதாக இவர் கருதுகிறார். இதனால் இவரிடம் ஆடம்பர கார்கள் மீது விருப்பம் இல்லை.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி\n02. அம்பானியின் பாதுகாப்பிற்கு இவ்வளவு உயர் ரக கார்களா எல்லாம் யார் வீட்டு காசு\n03. இந்தியாவில் இந்த மாதிரி ஜீப்பை நீங்க இதுக்கு முன்னாடி பாத்திருக்கீங்களா\n04. இந்தியாவில் தயாராகும் முதல் சூப்பர் பைக்; கார்பரேட்களுடன் போட்டி போடும் இந்திய நிறுவனம்\n05. ஃபோக்ஸ்வாகனை கரம் பிடித்த ஆப்பிள்; டெஸ்லாவுக்கு இனி டஃப் போட்டி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nமுன்னணி டூவீலர் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தள்ளுபடி\nலண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-karaimel-murugan-temple-near-veerakudi-002110.html", "date_download": "2018-08-17T07:05:46Z", "digest": "sha1:RF5OWUELF4OWY5LBWFCEWVPPBS75DBQ5", "length": 14265, "nlines": 163, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel to Karaimel Murugan Temple Near Veerakudi - Tamil Nativeplanet", "raw_content": "\n»பெண்ணிடம் பால் திருடிக் குடித்த முருகன்... இரத்தவெள்ளமாக மாறிய கம்மாய்க் கரை...\nபெண்ணிடம் பால் திருடிக் குடித்த முருகன்... இரத்தவெள்ளமாக மாறிய கம்மாய்க் கரை...\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nவிடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nமதுரை டூ கொல்லம் - ரைடுக்கு ரெடியா மக்கா\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nஆடி வெள்ளி அள்ளித் தரும் செல்வ வளம்\nநம்மில் பெரும்பாலானோருக்கு முருகன் என்றாலே தனிப் பக்தியும், தமிழ்க்கடவுள் என்றோர் பெருமையும் இருக்கும். பிற கடவுள்களை வழிபடும் சைவ மதத்தினர் கூட அதிகமாக முருகன் மீத பற்றுவைத்திருப்பர். ஏறத்தாழ மலைகளின் மீதே குடிகொண்டிருக்கும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை, குறத��திப் பெண்ணான வள்ளி ஆகிய இரு மனைவிகள் இருப்பது நாம் அறிந்ததே.\nஇதையெல்லாம் கடந்து இங்கே ஓர் ஊரில் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பாலைத் திருடிக் குடித்த முருகன் சன்னதி இருப்பது உங்களுக்கு தெரியுமா வாங்க, அப்படி என்னதான் அந்த ஊருல இருக்குதுன்னு பார்க்கலாம்.\nவிருதுகர் மாவட்டம், நரிக்குடிக்கு அருகே உள்ள வீரக்குடியில் அமைந்துள்ளது முருகய்யனார் கோவில். இக்கோவிலின் மூலவராக வள்ளி தெய்வானை உடன் முருகைய்யா அருள்பாளிக்கிறார். கண்மாய்க் கரையில் இக்கோவில் அமைந்ததால் கரைமேல் முருகன் என்றும் அழைக்கப்படுகிறார்.\nவிரத்திடல் என்றழைக்கப்படும் கோவில் உள்ள கண்மாய் கரைப் பகுதி முழுக்க மற்றபகுதிகளைக் காட்டிலும் மண் அதிக சிறப்பு நிறமாக இருக்கும். முருகனின் மனைவியான வள்ளியிடம் இருந்து வெளியேறிய இரத்தமே இப்பகுதி சிறப்பு நிறமாக காட்சியளிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.\nவீரக்குடியிலிருந்து பெண் ஒருவர் பாலினை வியாபாரத்திற்கு எடுத்துச் செல்வது வழக்கம். ஒருநாள் கண்மாய்க் கரை வழியாக அந்தப் பெண் செல்லும் போது வள்ளிக் கொடியில் கால்பட்டு பால் சிந்தியது. இது அன்றாடம் தொடர்ந்து நிகழ்ந்தது. அதனால் கோபமடைந்த பெண் ஒரு கோடரியால் அந்தக் கொடியை வெட்டியுள்ளார். அப்போது அதில் இருந்து இரத்தம் வெளியேற அதிர்ந்துபோன ஊர் பொதுமக்கள் பொடி இருந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது அங்கு முருகன் சிலை கிடைத்தது. அதக்பின்பே அப்பகுதியில் கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nவைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, ஆடிவெள்ளி, பங்குனி, கார்த்திகை உள்ளிட்ட தினங்களில் சிறப்பு திருவிழா நடத்தப்படுகிறது. குறிப்பாக, மகாசிவராத்திரி அன்று வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இக்கோவிலுக்கு படையெடுத்து வருவர். பக்தர்களுக்கெனவே, சிறப்புப் பேருந்துகளும் திருவிழாக் காலத்தில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுர வாசலைக் கடந்ததும் வசந்த மண்டபம், பிரகாரச் சுவற்றில் சங்கிலி கருப்பசாமி, பத்திர காளியம்மன், பெரிய கருப்பு, இருளப்ப சுவாமி, ராக்காச்சி அம்மன் , இருளாச்சி அம்மன், அரசமர விநாயகர் சன்னதிகள் அமைந்துள்ளன.\nகோவில் வாயிலுக்கு நேர் எதிரே மயில் வாகன மண்டபமும், அருகே நொண்டி சோணை, அரிய சுவாமி சன்னதிகள் அமைந்துள்து. மயில் வாகனத்தின் இருபுறமும் நந்தீசரும், யானையும் அமைந்துள்ளன.\nஒரே கோவில் தலத்தில் மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு கடவுள்கள் குடிகொண்டுள்ளதால் சகல தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். நாக தோஷம், நிலம் வாங்குவதில் தாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளில் வேண்டுதல் நிறைவேறியப்பின் மூலவருக்கு அபிஷேக பூஜை செய்யப்படுகிறது.\nவீரத்திடல் கரைமேல் முருகையன்னார் கோவில் நடை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையுலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nசென்னையில் இருந்து சுமார் 556 கிலோ மீட்டர் தொலைவில் சிவகங்கை, மானாமதுரை அடுத்து அமைந்துள்ளது வீரக்குடி முருகன் கோவில். ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், சென்னை மெயில், வாரனாசி ஜங்சன், புவனேஸ்வர் ராமேஷ்வரம் என்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் சென்னை எக்மோர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை வரை உள்ளது. அங்கிருந்து அரசகுளம் வழியாக 31 கிலோ மீட்டர் பயணித்தால் கோவிலை அடைந்துவிடலாம். இதற்கு ஏராளமான பேருந்து வசதிகளும் உள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alavandhan101.blogspot.com/2011/11/view-topic-8.html", "date_download": "2018-08-17T06:54:05Z", "digest": "sha1:VQA5TPDXMNCU6XCO25DL4DVEHTJWG42L", "length": 5873, "nlines": 90, "source_domain": "alavandhan101.blogspot.com", "title": "ALAVANDHAN: ஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்த ரிஷி நாடி - பதிவு 8", "raw_content": "\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்த ரிஷி நாடி - பதிவு 8\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்த ரிஷி நாடி - பதிவு 8\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nஜோதிட உலகம் • View topic - பிருகு நந்தி நாடி & சப்...\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nதமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின் படைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை தரவிறக்கம் ...\nபத்மாசனம் சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும்...\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - பி.வீ. ராமன் அவர்களின் நூல் pdf வடிவில்\nபி.வீ. ராமன் அவர்களின் Notable Horoscopes நூல் pdf வடிவில்\nபிருகு நந்தி & சப்தரிஷி நாடி - ஜோதிட உலகம் - பதிவு 14\nஜோதிட உலகம் - பிருகு நந்தி நாடி & சப்தரிஷி நாடி - பதிவு 14\nஅண்ணா ஹசாரேவும் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....\nஅன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள...\nபிருகு நந்தி நாடி கற்க\nநீங்கள் வீட்டிலிருந்தே DVD மூலம் ஜோதிடம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=6721", "date_download": "2018-08-17T07:09:19Z", "digest": "sha1:AIUTWGZUYDWJZBEB5CQFF7QXEGDSNVP5", "length": 15657, "nlines": 123, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\nவாவு வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றோர் ஆசிரிய கழகக் கூட்டம்\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் 19.09.17 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரண்டாமாண்டு வணிகவியல் மாணவி M.S. பாத்திமா முனவரா கிராத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் ஆரம்பமானது. கல்லூரியின் நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான் மற்றும் கல்லூரியின் துணைச்செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு S.A.R. அஹமது இஸ்ஹாக் ஆலிம் M.A., Azhari (Egypt), முன்னிலை வகித்தனர்.\nதமிழ்த்துறை உதவிப் பேராசிரியரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமதி சு. ஏஞ்சல் லதா M.A., M.Phil., SET. வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் செயல்பாடுகளை ஹாஜி W.M.M. மொகுதஸீம் B.A., (CS), பெற்றோருக்கு எடுத்துக் கூறினார். கல்லூரியின் முதல்வர் மு��ைவர் திருமதி ஜெ. எல்லோரா M.Com., M.Phil., Ph.D. மாணவியர் ஏட்டுக் கல்வியோடு தொழிற்கல்வியும், பண்பாடும் பெற்று முழு ஆளுமை திறன் உள்ளவர்களாக வெளி வரவேண்டும் என்று எடுத்துக் கூறினார்.\nஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெற்றோர் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே பகடிவதை (Ragging) பற்றிய விழிப்புணர்வு செல்போன் கலாச்சாரத்தின் சீரழிவுகள் போன்ற செய்திகளை எடுத்துக்கூறினார். ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி. சாந்திராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிருக்கான சிறப்புச் செய்திகளை கூறினார். தொடர்ந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாக உறுப்பினர்களுக்கிடையேயான கலந்துரையாடல் நடைபெற்றது.\nஇளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக செயலாற்றியல், முதுகலை ஆங்கிலம் ஆகிய துறை சார்ந்த மாணவியரின் பெற்றோர்களுக்கான கூட்டம் முதல் அமர்விலும் பொருளியல், தகவல் தொழில்நுட்பம், கணிப்பொறியியல், கணிதவியல், இயற்பியல், முதுகலை கணிதவியல் ஆகிய துறை சார்ந்த மாணவியரின் பெற்றோருக்கான கூட்டம் இரண்டாம் அமர்விலும் நடைபெற்றது. பெற்றோர் மாணவியரின் வகுப்பாசிரியரைச் சந்தித்து மாணவியர் இடைத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், வருகை பதிவு பற்றிய விவரங்களை அறிந்துகொண்டனர்.\nஇயற்பியல் துறைத்தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினருமான திருமதி S. வசுமதி M.Sc., M.Phil., நன்றியுரை வழங்கினார். மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய மாணவி S. செய்யது அகமது பாத்திமா துஆ ஓத நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே நடைபெற்றது.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nPosted by : நமது நிருபர், காயல்பட்டினம்\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nமரண அறிவிப்பு : காட்டுத்தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள்...\nUNITED SUPER CUP 6 – ஆம் ஆண்டு கால்பந்து லீக் போ��்டி\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த\nசெய்தி : ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்ப�� முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180205", "date_download": "2018-08-17T07:42:29Z", "digest": "sha1:MRMWW3HJDUJFRFKFBP3NIIXQSFS5RSOW", "length": 11272, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "5 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 5 திங்கள்\nபிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். (மத்.24:28)\nவேதவாசிப்பு: யாத்.33,34 | மத்தேயு 24:15-31\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 5 திங்கள்\n“சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமார்த்தியத்தையும் தானியேலுக்குக் கொடுத்த தேவன்” (தானி.1:17) தாமே படிப்புத்திறனுக்காக ஜெபிக்கக்கேட்ட நபர்களுக்கு நினைவாற்றலையும், நல்ல ஞானத்தையும் கொடுத்து படிப்பில் சாமார்த்தியசாலிகளாக காணப்படுவதற்கு உதவி செய்ய ஜெபிப்போம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 5 திங்கள்; வேத வாசிப்பு: ரூத் 1:14-21\n“அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை” (ரூத் 1:18).\nஒரு மனிதன் கயிற்றின்மேல் நடந்து பல சாகசங்கள் செய்தான். தனியே நடந்தவன், பாரங்களைச் சுமந்துகொண்டு கயிற்றில் நடந்தான். இதைப் பார்த்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்பொழுது அவன், “நான் எதை வேண்டுமானாலும் தூக்கிக்கொண்டு நடப்பேன் என்று நம்புகிறீர்களா” என்று கேட்டான். “ஆம்” என்று ஆரவாரம் அதிகரித்தது. அப்பொழுது அவன், “உங்களில் யாராவது ஒருவர் வாருங்கள்; நான் உங்களைச் சுமந்துகொண்டு கயிற்றின்மேல் நடக்கிறேன்” என்றான். உடனே ஆரவாரம் நின்றது. யாருமே அவனிடம் தங்களை ஒப்புக்கொடுக்கத் துணிந்து முன்வரவேயில்லை.\nநம்பிக்கை என்பது தூரநின்று பார்த்துக் கைதட்டி மகிழும் காரியம் கிடையாது. அது துணிவுடன் களத்தில் இறங்கி செயற்படுவதாகும். இங்கே ரூத், ஒரு புறஜாதிப் பெண்ணாக இருந்தும், தனது மாமியாக��ய நகோமியின் தேவனை உண்மையானவராகக் கண்டு, அவரையே நம்பி தன் மாமியைப் பின்தொடர்ந்து தன் ஊரைவிட்டு உறவைவிட்டு புறதேசத்துக்கு வந்தாள். கைம்பெண்ணான நகோமிக்கு ஆதரவாகவும், கணவனை இழந்த நிலையில் தான் இருந்தபோதும், அவள் நம்பிக்கையோடு புறப்பட்டு வந்தாள். தன்னை நம்பிவந்த அவளுக்கு, தேவன் நல்லதொரு எதிர்காலத்தைக் கொடுத்தார். அத்தோடுகூட கிறிஸ்துவின் வரலாற்றுப் பட்டியலிலே புறஜாதிப் பெண்ணான ரூத் இடம்பிடித்துக் கொண்டதைக் காண்கிறோம். தேவன்மீது அவள்கொண்ட நம்பிக்கையே அவளுக்கு நம்பிக்கையான ஒரு எதிர்காலத்தைக் கொடுத்தது.\nதேவன்மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை எப்படிப்பட்டது நம்புகிறோம் என்று நாம் சொல்வது வெறும் வார்த்தையா நம்புகிறோம் என்று நாம் சொல்வது வெறும் வார்த்தையா அல்லது, முழுமையாக நம்பி நமது வாழ்வை தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறோமா அல்லது, முழுமையாக நம்பி நமது வாழ்வை தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறோமா மற்றவர்களோடு நம்பிக்கையைக் குறித்து வைராக்கியமாய்ப் பேசுவோம். ஆனால், நமது வாழ்க்கையில் ஏதாவது கஷ்டம் துன்பம் வந்தால், நம்பிக்கையிழந்தவர்களாய், ஆண்டவர் இருக்கிறாரா, எங்களைக் கைவிட்டுவிட்டாரா என்று சோர்ந்து போய் பேசுவதுண்டு. நமக்குள் இருக்கும் நம்பிக்கை எவ்வளவுக்கு வேரூன்றி ஆணித்தரமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு நாம் நம்பிக்கையில் அசைக்கப்படாமல் இருப்போம். எந்தச் சூழ்நிலையிலும் அசைக்கப்படாமல் இருப்பதற்கு தேவன் மீதுள்ள நம்பிக்கையில் நாம் நிலைகொண்டிருத்தல் அவசியம்.\n“உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” (சங்கீதம் 37:5).\nஜெபம்: ஆண்டவரே, நாங்கள் உம்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை விட்டு வேறு எந்த ஒன்றின் மேலும் நம்பிக்கை வைத்திடாதபடி எங்களைக் காத்தருளும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/lifestyle/04/161918?ref=home-section-lankasrinews", "date_download": "2018-08-17T07:32:31Z", "digest": "sha1:T7IQAIYIYRMBO5UEGMMAG23PWUBIDAPC", "length": 15086, "nlines": 173, "source_domain": "www.manithan.com", "title": "உங்கள் முந்தைய ஜென்ம துணையை கண்டால் வெளிபடும் அறிகுறிகள் இவை தானாம்! - Manithan", "raw_content": "\nயாழில் விகாரை அமைக்கும் பணியில் ஈழத்தமிழர் தீவிரம்\nகின்ன���ில் இடம்பிடித்த தந்தை மகன்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nஎன்னை தூங்க வைத்து விட்டு துரோகம் செய்தார்: மனைவியை கொன்ற கணவன் பரபரப்பு வாக்குமூலம்\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகரின் சொகுசு வீடு... பெரிய பாத்திரத்தில் காப்பாற்றப்பட்ட அம்மா: வைரலாகும் புகைப்படம்\nநடுரோட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த கர்ப்பிணி நடிகை: வெளியான பின்னணி தகவல்கள்\nயாழில் கிணற்றை எட்டிப்பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nஉங்கள் முந்தைய ஜென்ம துணையை கண்டால் வெளிபடும் அறிகுறிகள் இவை தானாம்\nஇன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இன்றும் நம்மில் எத்தனை பேருக்கு முந்தைய ஜென்ம கதைகளில் நம்பிக்கை இருக்கும் என்பது பெரிய கேள்விகுறி தான்.\nஆனால், இன்றளவும் தனது முந்தைய ஜென்மத்தில் நான் இப்படியாக இருந்தேன் என கூறுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில், நம்பிக்கை இருக்கிறது, இல்லை என்பதை தள்ளி வைத்து, நீங்கள் கண்ட அந்த நபர் உங்கள் முந்தைய ஜென்ம துணை என்பதை சில அறிகுறிகள் வைத்து கண்டறிய முடியும் என சில குறிப்புக்கள் கூறுகின்றன.\nநீங்கள் பார்த்த அந்த முதல் நொடியே அவரை நீங்கள் வெகுநாட்கள் அறிந்த ஒரு நபர் போன்ற எண்ணம் எழும். நேர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றும். நீங்கள் இருவரும் உங்கள் இருவரை பற்றி முதல் சந்திப்பிலேயே அதிகம் பகிர துவங்குவீர்கள்.\nஅவரை நோக்கும் உங்கள் உயிர் தூண்டப்படும். ஒரு விசித்திரமான எண்ண அலை உண்டாகும். நேரம், காலம், சூழல் மறந்து அவருடன் பழகுவீர்கள்.\nஅவரை பற்றியே சிந்தனை இருக்கும். அந்த நபரை பற்றி பகல் கனவு காண்பீர்கள். இரவிலும் அவரே கனவில் தோன்றலாம். உங்களிடம் அவர் கனவில் ஏதோ கூற வருவது போல காட்சிகள் ���ரும்.\n அவரது கண்கள் உங்களிடம் எதையோ சொல்லும். அவரது கண்களை பார்க்க, பார்க்க வசீகரம் அதிகரிக்கும். உங்களை பார்வையால் மயங்க செய்வார்கள். கண்களை பார்த்தே நேரம் கழியும் தருணமும் உண்டாகும்.\nஅதுவரை உங்களுக்கு டெலிபதி மீது நம்பிக்கை இல்லை என்றாலும், அவரை பார்த்த பின்னர் டெலிபதி வர்க்கவுட் ஆகும். நீங்கள் அவர எண்ணிய பொழுதில் அவர் உங்கள் முன் தோன்றலாம், கால் செய்து பேசலாம்.\nஎல்லாமே சற்று தீவிரமாகவே அமையும். அவருடன் பேசுவது, பழகுவதி அனைத்திலும் தீவிரம் காட்டுவீர்கள். உங்கள் மன ரீதியான இணைப்பும், உடல் ரீதியான இணைப்பும் என எல்லாம் அளவுக்கு அதிகமான ஈர்ப்பில் கலக்கும்.\nநீங்கள் செல்லும் இடங்களை, அங்கு ஏற்கனவே நீங்கள் இருவரும் சென்று வந்தது போன்ற நினைவுகள் எழும்.\nஅவருக்கு நீங்கள் அடிக்டாகி காணப்படுவீர்கள். அவருடன் உடல் தீண்டும் போது ஏதோ ஒரு எனர்ஜி உண்டாவது போன்ற உணர்வு வெளிப்படும். அவர் உங்களை நெருங்கும் போது உங்கள் உணர்வு உச்சத்தை அடையும்.\nஅவரது உடல் வாசம் உங்களுள் வேறு விதமான எண்ணங்களை தூண்டும்.\nநீங்கள் அவருடன் பழகும் ஒவ்வொரு தருணமும் ஸ்பெஷலாக அமையும். அவருடன் பழகும் நாட்களை ஒப்பிடும் போதுவாழ்வில் வேறு எதுவும் தேவையில்லை என்ற எண்ணத்தை உங்களுக்குள் உருவாக்கும்.\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காடசி\nஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் - அதிர்ச்சியில் உறவினர்கள்\nமீண்டும் பாரிய மண்சரிவு : அவசர எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nவிசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு மறைந்திருந்து கல் எறிந்த மர்மநபர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/12/actress-athulya-beautiful-pictures-photo-album/", "date_download": "2018-08-17T07:08:46Z", "digest": "sha1:VM45XUCKZD6UOWV452ANS54CALFHS3ET", "length": 4223, "nlines": 79, "source_domain": "kollywood7.com", "title": "Actress Athulya Beautiful pictures photo album – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : சின்ன தம்பிக்கு தொப்பியே வினை\nவிசுவாசம் படம் குறித்து கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் இது தான்\nவாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் நேரில் அஞ்சலி\n பிரபல நடிகர் ரூ.10 லட்சம் நிவாரண நிதி\nசற்று நேரத்தில் புறப்படவிருக்கும் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் உடல்\nஉச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை\n குரு உச்சத்தில் இருக்கும் ராசி\nதமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-x20-plus-ud-press-renders-price-launch-date-leaked-online-016426.html", "date_download": "2018-08-17T07:04:03Z", "digest": "sha1:PEIKIZASBLA7CYSJWIWIAIW3BLN54HF5", "length": 11416, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vivo X20 Plus UD press renders price and launch date leaked online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிவோ எக்ஸ்20 பிளஸ் யுடி : விலை மற்றும் வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nவிவோ எக்ஸ்20 பிளஸ் யுடி : விலை மற்றும் வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nசுதந்திர தின சலுகை: ரூ.44,990-மதிப்புள்ள விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.1947-க்கு வாங்குவது எப்படி\nஅமேசான் வழங்கும் சுதந்திர தின தள்ளுபடி விற்பனை\nஇன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் உடன் வெளிவரும் முதல் விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜனவரி 25 அன்று வெளியிட விவோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்பின்பு விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, இன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வசதி இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருப்பதால் அமோல்ட் ரக டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ப்ரோடோடைப் சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் 0.6 முதல் 0.7 நொடிகளில் ஸ்மார்ட��போனினை அன்லாக் செய்யமுடியும்.\nவிவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போன் பொதுவாக 6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nவிவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nநீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..\nவிவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனில் 3900எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. கருப்பு, தங்கம், சாம்பெய்ன் தங்கம், ரோஜா தங்கம், மற்றும் மேட் பிளாக் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.36,659-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nமகாராஷ்ட்ரா: காஸ்மோஸ் வங்கியில் ரூ.94 கோடி வரை திருடிய ஹேக்கர்கள்.\nஇஸ்ரோவுக்கு ரூ.5600 கோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-tanjore-kampaheswarar-temple-001448.html", "date_download": "2018-08-17T07:07:39Z", "digest": "sha1:Y5X4MB7OUX7R34LKU4WEURCVJWWGHCEM", "length": 12937, "nlines": 175, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Tanjore Kampaheswarar Temple - Tamil Nativeplanet", "raw_content": "\n படபடக்க வைக்கும் அவதார மர்மங்கள்\n படபடக்க வைக்கும் அவதார மர்மங்கள்\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகனமழையில் சிக்கிய கேரளம் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா\nகோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா\nவாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா \nகஞ்சனூருக்கு சென்றால் காலாகாலத்தில் திருமணம் நிச்சயம்\nஇந்தியாவில் சிறப்பான ஸ்கைடைவிங்க் தளங்கள்\n12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\nஇரன்யகசிபுவை நரசிம்ம அவதாரம் கொண்டு வதம் செய்தார் விஷ்ணு என்பது நாம் அறிந்த இதிகாச கதை. அது பெரும்பான்மையான இந்துக்களின் நம்பிக்கை.\nபக்த பிரகலாதன் பற்றியும், அவன் விஷ்ணு மீது வைத்துள்ள நம்பிக்கை பற்றியும் பல புராணங்கள் கூறுகின்றன. விஷ்ணுதான் தசாவதாரங்களில் ஒரு அவதாரமாக நரசிம்மனானார் என்பது இதிகாசம்.\nதமிழகத்தில் ஒரு கோயிலில் சிவபெருமான் நரசிம்ம அவதாரம் பூண்டு காட்சியளிக்கிறார். அப்படியானால் உண்மையில் நரசிம்ம அவதாரம் கொண்டது சிவபெருமானா விஷ்ணு பெருமானா இது பற்றி தெரிந்து கொள்ள இந்த கோயிலுக்கு ஒரு ஆன்மீக சுற்றுலா செல்வோம் வாருங்கள்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருபுவனம் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த சிவன் கோயில். இங்குதான் அந்த மர்மம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nதஞ்சாவூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருபுவனத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு எளிதாக செல்லும் வகையில் பேருந்து வசதிகள் உள்ளன. வாருங்கள் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயற்சிக்கலாம்.\nபெரிய சுற்றுச் சுவருடன் கூடிய இந்த கோயிலின் கருவறை சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. மற்ற கோயில்களிலிருந்தும் கொஞ்சம் மாறுபட்டிருப்பதும், இங்குள்ள தூண்கள் பக்த பிரகலாதன் நிகழ்ச்சியை நினைவூட்டுவதுமாக இருக்கிறது.\nஇந்த கோயிலின் சுற்று சுவற்றில் அழகழகான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் பெரும்பாலும் இந்து மதக் கடவுளர்கள் சார்ந்ததாகவும், வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றியதாகவும் இருக்கிறது.\nஇந்த கோயிலின் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள் தாராசுரம் கோயிலில் உள்ளதைப் போன்று சிறந்த வேலைப்பாடுகளுடன் உள்ளன. அதுமட்டுமின்றி சோழர்களின் சிறப்புக்கள் அனைத்தையும் கூறவல்லதாகவும் திகழ்கின்றன. விஷ்ணுவுக்கு முன் சிவனா அல்லது சிவனுக்கு முன் விஷ்ணுவா என்ற விவாதத்தை கிளப்பி விடுவதாகவும் உள்ளது.\nநரசிம்ம அவதாரத்துக்குரியது விஷ்ணுவா சிவனா என்ற கேள்விக்கு காரணம் இங்கிருக்கும் பிரகலாதன் தான்.\nஇதன் தல வரலாறுபடி இங்கு பிரகலாதனின் நடுக்கத்தை சிவபெருமான் நீக்கியதாக கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற நிகழ்வு, இங்கு சிவ பெருமான் எல்லா தூண்களிலும் காணப்படுவதாக நம்பப்படுகிறது.\nஇங்குள்ள சரபேஸ்வரர் சன்னதி மிகவும் சிறப்பு பெற்றதாகும். மற்ற கோயில்களிலிருந்து மாறுபட்டு, மூலவருக்கு நிகராக சன்னதி கொடுக்கப்பட்டுள்ளது இந்த சரபேஸ்வரருக்கு.\nசோழர் கால கட்டிடக்கலைக்கு உதாரணமாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த கோயிலின் விமான அமைப்பும் சோழர்களின் பிற கோயில்களில் விமானமும் ஒத்துள்ளது.\nஇந்த கோயிலின் பழமை 1000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இங்கிருக்கும் கல்வெட்டுக்கள் 900 வருடங்கள் பழமையானதாக உள்ளது.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இக்கோயிலின் நடை திறந்திருக்கும்.\nபிச்சாடனர், லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை ஆகியோர் இக்கோயிலில் வீற்றிருக்கும் மற்ற தெய்வங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiaimuae.blogspot.com/2011/07/blog-post_20.html", "date_download": "2018-08-17T07:27:11Z", "digest": "sha1:46VHX5RSQIKISO7OJFQFEOIILC3BQLAO", "length": 16461, "nlines": 232, "source_domain": "adiraiaimuae.blogspot.com", "title": "ADIRAI ISLAMIC MISSION - AIM: ரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆடியோ மற்றும் மின்புத்தகம்", "raw_content": "உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக\nADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்\nADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்\nஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்\nSLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன\nரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆடியோ மற்றும் மின்புத்தகம்\nரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆடியோ மற்றும் மின்புத்தகம்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த ரமளான் (eBook)\nமனித மாண்பு காக்கும் புனித நோன்பு\nவழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்\nரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும் (Download PDF book)\nரமழான் மாதத்தில் செய்ய வேண்டியவை\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம்\nரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும் (புத்தகம்)\nரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும் (ஆடியோ/வீடியோ)\nநோன்பின் சிறப்புகளும் புகைத்தலின் கெடுதிகளும்\nயானைகளின் வருகை (இதயம் பிழியும் ஓர் சுற்றுச்சூழல் தொடர்)\nஉள்ளாட்சி... உங்கள் உள்ளங்களின் ஆட்சி\nபர்ஸான் விலகல் TNTJ மதம் ஆட்டம்\nநேரலை - ADT வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி\nஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்\nமுன்னாள் SLTJ தலைவா் பர்ஸானின் விலகலையடுத்து PJ எழுப்பிய கேள்விகளுக்கு பா்ஸானின் பதில் 01\nமர்மமான சில ஹதீஸ்கள் – விளக்கம்\nஅழிக்கப்படவேண்டிய அனாச்சாரங்கள் - ஹுஸைன் மன்பயீ\nமுஹம்மது ரசூலுல்லாஹ் - நபியை நேசிப்பவர்களின் அடையாளங்கள்\nநபி வழி என்பது என்ன\nஈமானிய உறுதி - ஹுஸைன் மன்பயீ\nஈமானிய உறுதி - அப்பாஸ் அலி\nஅல்லாஹ்வே போதுமானவன் - அப்பாஸ் அலி Misc\nசபீலுல் முஃமினீன் (மர்மமான சில ஹதீஸ்கள்\nதொடர்-2- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை\nதொடர்-1- பீஜே-யும் அவரைப் பின்பற்றுகின்றவர்களும் நிராகரிக்கின்ற ஹதீஸ்களின் எதார்த்த நிலை\nபீஜேயின் சஹர் நேர பொய்கள் - கேள்வி பதில் தொகுப்பு\nஅல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்\nபர்மாவில் தொடரும் இன அழிப்பு(மஸ்ஜிதுத் தவ்ஹீத் ஜூம்ஆ உரை)\nரோஹிங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலம்\nவழிகெட்ட முஃதசிலாக்களின் வழியில் S L T J &T N T J\n ஜூம்ஆ உரை: செங்கிஸ்கான் 22.05.2015\nநவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள் - மெளலவி மன்சூர் மதனி (இலங்கை)\nதுபை கல்வி கருத்தரங்கம் (23.01.2015) - CMN சலீம்\nமவ்லவி. அப்பாஸ் அலியின் இலங்கை பயணம் தடுக்கப்பட்டது ஏன்\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா அப்பாஸ் அலி - மேலப்பாளயம் (18.01.2015)\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு ��ுரண்படுமா பகுதி 2 மவ்லவி அப்பாஸ் அலி\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 1 மவ்லவி அப்பாஸ் அலி\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 3\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 2\nமுஃமீன்களின் பார்வையில் சூனியம் மவ்லவி அப்பாஸ் அலி - பாகம்: 1\nஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது - மவ்லவி. அப்பாஸ் அலி (அறந்தாங்கி 15.11.2014)\nமறுமை நாளின் நிகழ்வுகள் - மவ்லவி சாபித் ஸரயி(அறந்தாங்கி 15/11/2014)\nகொள்கை விளக்கம் - அறிமுக உரை ஏ.ஆர்.எம். அர்ஹம் இஹ்ஸானி\n மூன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி\n (மாற்று மத சகோதரர்கள் மத்தியில் ஆற்றிய உரை) - கோவை அய்யூப்\nஉள்ளத்தை வெல்வோம் - கோவை அய்யூப் - ஐகாட்-1, அபுதாபி\nஇஸ்லாமிய குடும்பம் (மதுக்கூர் நிகழ்ச்சி) - மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி\n - சிந்திக்கும் மக்களுக்கோர் அழகிய பதில்\nபெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வும்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு\nமறுமை நம்பிக்கையும், மனித சீர்திருத்தமும்\nசூனியத்தின் உண்மை நிலை என்ன\nTNTJ உடனான விவாத ஒப்பந்தம் ஒரு விளக்கம்\nசூனியம் தொடர்பான விவாத ஒப்பந்தத்தில் நடந்தது என்ன\nஇஸ்லாமிய தர்பிய்யா சகோ கோவை அய்யூப் 13.12.2013\nகருத்து முரண்பாடுகள் - இஸ்லாமிய பார்வை\nமெளலவி இஸ்மாயில் ஸலபி அவர்களுடன் நேர்காணல்\nஇஸ்லாத்தில் ஆண் பெண் உறவு\nதஃவாக் களமும் தவிர்க்கப்பட வேண்டியவைகளும்\nரிஸானான நபீக்கின் மரண தண்டனை. உண்மை நிலை என்ன\nஇஸ்லாமிய சமூகத்தின் வெற்றியைப் பின் தள்ளும் கொள்கைப் பிளவுகள்\nசமூக உருவாக்கத்தில் உலமாக்களின் பங்களிப்பு\nரோஹங்கிய (பர்மா) முஸ்லிம்களின் அவலநிலை Click: Watch on YouTube\nஅதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவை அயூப் அவர்களின் உரையின் காணொளி\nரமழானுக்கு பின்; முப்தி உமர் ஷரீப் காஸிமி\nஐந்து வருமுன் ஐந்தை பேணிக் கொள்வோம் - கோவை அய்யூப் - அறந்தாங்கி\nமறுமை சிந்தனை: கோவை அய்யூப்\nமுல்லை பெரியார் அணை - வீடியோ காட்சியுடன் ஓர் உண்மை நிலவரம் ..\nநேரடி ஒளிபரப்பில் ரமலான் தொடர் சொற்பொழிவு\nஅழைப்புப் பணியின் அவசியம் - Part 1\nதுபையில் ரமலான் தொடர் சொற்பொழிவு\nரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆட...\nஉலகெங்கும் வாழும் அதிரை சகோதரர்களே\nசகோதரர் கோவை அய்யூ��் அவர்களுடன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180206", "date_download": "2018-08-17T07:46:17Z", "digest": "sha1:QOOXLKF4I476BF6AJT2W2JG2TYRTO3MN", "length": 11585, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "6 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 6 செவ்வாய்\nஉங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டு வந்து செலுத்துங்கள். (யாத்.35:5)\nவேதவாசிப்பு: யாத்.35,36 | மத்தேயு 24:32-51\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 6 செவ்வாய்\n“சிறுபிள்ளைகளின்மேல் கைகளை வைத்து” (மத்.19:15) ஆசீர்வதித்த தேவன்தாமே தவறான சூழ்நிலைகளுக்குள் தள்ளப்படுகிற குழந்தைகள் பாதுகாக்கப்படுவதற்கும், சிறுவயது முதற்கொண்டே தீவிரவாதங்களில் பயிற்றுவிக்கிற மக்களது இரட்சிப்பிற்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 6 செவ்வாய்; வேத வாசிப்பு: லூக்கா 1:26-38\n“அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம் முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்” (லூக்கா 1:38).\nவாழ்வின் கடைசி விளிம்பில் போராடிக்கொண்டிருந்த சிறுமியைச் சுற்றி பலர் கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்தனர். அந்நேரத்தில் அக்குழந்தையின் தாய் முழங்காற்படியிட்டு, தன் மகளை தேவசித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்தாள். அப்போது அங்கிருந்தவர்கள் அனைவருமே கலங்கிப்போயினர். சிறிது நேரத்தில் குழந்தை சமாதானமாக மரணத்தைத் தழுவிக்கொண்டது.\nமரியாளுக்கு வந்தது தேவ அழைப்பு, எதிர்பார்த்திராத ஒன்று. தேவ தூதன் மரியாளை வாழ்த்தியபோது, ‘இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ’ என்று அது அவளைச் சிந்திக்க வைத்தது. தன் வாழ்வுக்குரிய தேவ திட்டத்தை அவள் அறிந்துகொண்டபோது, அது மிகவும் கடினமானது என்று தெரிந்தும், மறுவார்த்தையின்றி அதை ஏற்றுக்கொள்ளத் தயாரானாள் மரியாள். ‘நான் ஆண்டவரின் அடிமை’ என்று தன்னை முழுமையாக அர்ப்பணித்தாள். தேவனுடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று தேவ சித்தத்திற்குள் தனது சித்தத்தைப் புதைத்துவிட்டாள். அப்படியே, அத்திட்டம் நிறைவேறி முடியும்வரைக்கும் அவள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, திருப்தியாகச் செய்துமுடித்தாள்.\nமரியாளுக்கிருந்த அந்த அர்ப்பண சிந்தை இன்று நம்மிடம் உண்டா தேவனுடைய காரியங்களில் ஈடுபடும்போது நாம் எவ்வளவுத��ரம் அர்ப்பணத்துடன் செயற்படுகிறோம் தேவனுடைய காரியங்களில் ஈடுபடும்போது நாம் எவ்வளவுதூரம் அர்ப்பணத்துடன் செயற்படுகிறோம் பெயர் புகழுக்கு நாம் இன்று அடிபடுகிறோமே அல்லாமல், அர்ப்பணத்துடன் காரியங்களைச் செய்ய நாம் நாடுவது குறைவுபட்டுவிட்டது. பணி சிறியதோ பெரியதோ அதை அர்ப்பணத்துடன் செய்வதையே தேவன் எதிர் பார்க்கிறார். ஆனால் நாமோ அநேக பொறுப்புக்களை எடுத்து, அவற்றை ஏனோ தானோ என்று செய்தாலும், ‘இவர் அநேகம் பொறுப்புக்களை நிர்வகிக்கிறார்’ என்ற பெயருக்கும் புகழுக்குமே பிரியப்படுகிறோம். நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நாம் தேவனுக்காய் செய்யும் பொறுப்புக்களில் எந்நிலையில் இருக்கிறோம் பெயர் புகழுக்கு நாம் இன்று அடிபடுகிறோமே அல்லாமல், அர்ப்பணத்துடன் காரியங்களைச் செய்ய நாம் நாடுவது குறைவுபட்டுவிட்டது. பணி சிறியதோ பெரியதோ அதை அர்ப்பணத்துடன் செய்வதையே தேவன் எதிர் பார்க்கிறார். ஆனால் நாமோ அநேக பொறுப்புக்களை எடுத்து, அவற்றை ஏனோ தானோ என்று செய்தாலும், ‘இவர் அநேகம் பொறுப்புக்களை நிர்வகிக்கிறார்’ என்ற பெயருக்கும் புகழுக்குமே பிரியப்படுகிறோம். நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நாம் தேவனுக்காய் செய்யும் பொறுப்புக்களில் எந்நிலையில் இருக்கிறோம் மனுஷர் புகழ்ச்சியை விரும்புகிறோமா அல்லது, மனப்பூர்வமாய் தேவனுக்காக காரியங்களைச் செய்ய முன்வருகிறோமா கிறிஸ்துதாமே, பிதாவின் சித்தத்துக்கு அடிபணிந்து, தாம் ஏற்றுக்கொண்ட பணியை அர்ப்பணிப்புடன் செய்து முடித்தார். அதற்காக நாம் மரிக்கவேண்டிய அவசியமில்லை; நமக்கு அருளப்படுகின்ற பணியை கிறிஸ்துவின் மாதிரியில் நின்று அர்ப்பணிப்புடன் நிறைவேற்றலாமே\n“எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோ.3:24).\nஜெபம்: தேவனே, மனிதர்களின் புகழ்ச்சிகளுக்காக அல்ல, உமது பணிகளை நீர் எங்களுக்கு காண்பித்த மாதிரியின்படியே தாழ்மை எண்ணத்தோடு செய்துவர உமதருளைத் தாரும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=1036", "date_download": "2018-08-17T07:36:10Z", "digest": "sha1:IM4R4LVKCV6WTDCM4Y7AECKJDK4CEUL7", "length": 6272, "nlines": 78, "source_domain": "valmikiramayanam.in", "title": "கௌசல்யா தேவி சோகம் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "���ால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\n86. கௌசல்யா தேவி சோக மிகுதியினால் தசரதரிடம் ‘எனக்கு நீங்களும் இல்லை. என் மகனையும் காட்டிற்கு அனுப்பி விட்டீர்கள். எல்லோரையும் நிர்கதி ஆக்கி விட்டீர்கள்’ என்று சொல்கிறாள். தசரதர் ‘எதிரியிடமும் கருணை செய்யும் இயல்பு கொண்ட நீ மிகவும் துக்கத்தில் இருக்கும் உன் கணவனான என்னிடம் கருணை செய்.’ என்று கைகூப்பி வேண்டுகிறார். கௌசல்யை தரையில் விழுந்து வணங்கி ‘கணவனை கெஞ்ச விடும் பெண் நரகத்தை அடைவாள். சோகத்தால் ஏதோ பேசிவிட்டேன். நீங்கள் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றவே இதைச் செய்தீர்கள் என்று அறிவேன். என்னை மன்னித்து விடுங்கள்.’ என்று சமாதானம் செய்கிறாள்.\nTags: kausalya and Dasaratha, கௌசல்யா தேவி சோகம், ராமாயண கதை, ராமாயணம் கதை, வால்மீகி ராமாயணம்\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_540.html", "date_download": "2018-08-17T07:47:15Z", "digest": "sha1:ID46OSI6ACQYIPWQKF2OGICXCWT6ZPNL", "length": 10764, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "கறுப்புப் பண விவகாரம்! ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக அமொிக்கா குற்றப்பத்திரிகை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பத��வுகள் / கறுப்புப் பண விவகாரம் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக அமொிக்கா குற்றப்பத்திரிகை\n ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக அமொிக்கா குற்றப்பத்திரிகை\nதமிழ்நாடன் May 27, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஅமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கறுப்புப் பண விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க புலனாய்வுப் பிரிவு (FBI) மேற்கொண்ட விசாரணை மற்றும் நீதித்துறை வழங்கிய அனுமதிக்கு அமைய இந்தக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக, உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாலிய விக்ரமசூரிய வொசிங்டனில் இலங்கைத் தூதுவராக இருந்த போது, அளிக்கப்பட்ட இராஜதந்திர சிறப்புரிமையை இலங்கை வெளிவிவகார அமைச்சு விலக்கிக்கொண்டதாக அறிவித்ததை அடுத்து, இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஜாலிய விக்ரமசூரியவுக்கு குற்றச்சாட்டை அடுத்து, இராஜதந்திர சிறப்புரிமையை நீக்குமாறு அமெரிக்க அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய,வெளிவிவகார அமைச்சு அதனை நீக்கியுள்ளது. தமது இராஜதந்திர சிறப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக ஜாலிய விக்ரமசூரிய தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மார்ச் மாதம் 29ஆம் திகதி நிராகரித்திருந்தது. எனினும் தற்போது அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை இதே விடயத்துக்காக தாக்கல் செய்துள்ளார். இதேவேளை, ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே பிடியாணை பிறப்பித்துள்ளது. எவ்வாறெனினும், அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு, ஜாலிய விக்ரமசூரியவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கி���ார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/04/21/thavasa-thaaniyam-enraal-enna/", "date_download": "2018-08-17T07:42:20Z", "digest": "sha1:UKL42MWHPKQSOJMXLFDNESQWNMIKOJYM", "length": 8305, "nlines": 67, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "தவச தானியம் என்றால் என்ன? | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசனி, ஏப்ரல் 21, 2007\nதவச தானியம் என்றால் என்ன\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, சுட்டிகள், தமிழ்ப்பதிவுகள்\n# ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது என்று சொல்கிறார். பொதுவில் நகைச்சுவைக்காகவோ அன்றி வீம்புக்காகவோ பலர் எதிர்க்கும்மி அடித்தாலும் உண்மையில் ஆண்களில் பலர் இன்றைய காலகட்ட��்தில் சமையலில் ஆர்வமுடன் பங்கேற்கவே செய்கிறார்கள். இணையத்திலும் வெளியிலும் சமையல் குறித்த தகவல்கள் அவர்களுக்கும் அதிக அளவில் தெரிவதும், அம்மாவிற்கு உதவாதவர்கள்கூட மனைவிக்கு உதவ முன்வருவதும் மிகவேகமாக வளர்ந்துவரும் வரவேற்கத் தக்க முன்னேற்றம். எனக்குத் தெரிந்தவரை அவர்களை சமையலுக்குப் பின்னான துப்புரவு வேலைகளே மலைக்க வைக்கின்றன.\n# என்னை மிகவும் சஞ்சலப்படுத்துவது உணவுப் பொருளை வீணாக்கும் இந்த மாதிரி செயல்கள் தான். மற்றபடி அது ஐஸ்வர்யாவிற்கா, அம்பாளுக்கா என்பது அவரவர் இஷ்டம் தான். அதிலெல்லாம் பிரச்சினன இல்லை. மேலும் சுட்டிகள்.. சுட்டி 1 | சுட்டி 2.\n# அரிசி பழசுதான். ஆனால் நடை புதிது. நிறைய விஷயங்கள் புதிது. சுவாரசியமாக எழுதியிருக்கிறார். சுட்டி 1 | சுட்டி 2 | சுட்டி 3.\n# ஓட்ஸ் சாப்பிட்டால் சுகர் அதிகமாகும் என்பது தவறான கருத்தாக இருக்க வேண்டும். ஆனால் அதிகமாக ஜவ்வரிசி, பார்லி, ஓட்ஸ் போன்றவை சிறுநீரைப் பெருக்குவதால் நீரிழிவு நோயாளிகள் உடலில் மிக அதிக நீரிழிவுக்கு ஆளாவார்கள். அவர்கள் உடல் நலத்திற்குக் கேடு. முடிந்தவரை இவைகளை அவர்கள் தவிர்ப்பது நல்லது.\n# உணவு சம்பந்தப்பட்டதில்லை என்றாலும் எனக்குக் கவலையைக் கொடுத்த பதிவு. பொதுவாக யாராவது சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால் அதது அவரவர் தனிப்பட்ட குணம் என்று போய்விடுவேன். ஆசிரியர்களை அப்படி விட முடிவதில்லை. :((\n# தனிப்பட்ட முறையில் எனக்கு எந்நாளிலாவது தேவை இருக்கும் என்பதாலும், எனக்குத் தெரிந்த வெளி நண்பர்களுக்குக் கொடுக்கலாம் என்றும் இந்தச் சுட்டிகளை இங்கே சேமிக்க நினைக்கிறேன்.\n1. குறுவட்டிலிருந்து MP3 க்கு மாற்றுதல்\n2. ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றுதல்\n3. ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்குதல்\n# தம் பிரியாணி என்பது கரிப் புகையை பாத்திரத்தில் பிடித்துவிட்டு அதில் சமைப்பது. பிரியாணியில் அந்தப் புகை மணம்() இருந்துகொண்டே இருக்கும். பலருக்குப் பிடித்த அந்த மணம் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. 😦 ஒரேமுறையோடு மறந்துவிட்டேன். இன்னொரு சுட்டி.\n# தவச தானியம் என்றால் என்ன\n# சேவியரின் பதிவுகள் எல்லாமே தவறவிடாமல் படிக்க வேண்டியது. இந்த வாரத்திற்கு.. சுட்டி 1 | சுட்டி 2 | சுட்டி 3.\n# இருக்கற அவசரத்துல கீரையைப் பத்தி எனக்குத் தெரிஞ்ச தகவல்கள் கொஞ்சம், இங்கே….\n# கடைசியா கண்ணுக்கு விருந்து.. விருந்து 1 | விருந்து 2\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசமையல் குறிப்பு, சுட்டிகள், தமிழ்ப்பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aipeugdstn.blogspot.com/2017/01/blog-post_23.html", "date_download": "2018-08-17T07:48:31Z", "digest": "sha1:ULLQ3JP4IEC4Q5Q4S2UCKMLIVX26LNJF", "length": 8377, "nlines": 132, "source_domain": "aipeugdstn.blogspot.com", "title": "All India Postal Employees Union GDS - NFPE Tamilnadu Circle", "raw_content": "\nஅன்புத் தோழர்களே, தோழியர்களே வணக்கம்.\nGDS ஊழியர்களுடைய ஊதியக்குழு அறிக்கையை வெளியிட வலியுறுத்தி நமது NFPE சம்மேளனத்தினால் இயக்கங்கள் பல நடத்தி இறுதியாக NFPE சம்மேளன அனைத்து பொதுச்செயலாளர்களும் கடந்த 18.01.2017 முதல் கால வரையற்ற உண்ணா விரத போராட்டம் டெல்லிஅஞ்சல் இலாக்கா அலுவலக வாயிலில் நடத்திட அறைகூவல் விடப்பட்டு அஞ்சல் இலாக்கா அலுவலகத்திற்கு 10.01.2017 அன்று கடிதம் கொடுத்தது. அதன் பின் நிர்வாகம் நமது துறை அமைச்சரிடம் இவ் அறிக்கை ஒப்புதல் பெற்று தேர்தல் ஆணையத்திடம் (வட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்) அனுமதி பெற்றபின் வெளியிடலாம் என அமைச்சர் கூறியதின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதன் அடிப்படையில் கடந்த 16.01.2017 நிர்வாகம் நமது சம்மேளன செயலர் தோழர் R.N.பராசர் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து GDS ஊதியக்குழு அறிக்கை தேர்தல் ஆணைய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது, விரைவில் அனுமதி பெற்று அறிவிக்கப்படும் எனக் கூறி 18.01.2017 முதல் நடக்க உள்ள உண்ணா விரத போராட்டத்தை கைவிடுமாறு எழுத்து மூலமாக கேட்டுக் கொள்ளப்பட்டது.\nஅதன் பின் சம்மேளனம் உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்தது. நிர்வாகமும் கடந்த 18.01.2017 அன்று மாலை இலாக்கா வலைத்தளத்தில் வெளியிட முயற்சி செய்து தொழிற்நுட்ப சிக்கலால் முடியாமல் 19.01.2017 காலை நமது சம்மேளன செயலர் தோழர் R.N.பராசர் அவர்களிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டது. அதன் பின் நமது வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. அதே போல் இவ்வறிக்கையில் உள்ள பாதகங்கள் நிர்வாகத்திற்கு எடுத்து செல்லப்படும்.\nஇவ்வறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.\nGDS ஊழியர்கள் கையாளக்கூடிய ஒரு கம்ப்யூட்டர் RICT...\nஅன்புத் தோழர்களே, தோழியர்களே வணக்கம்.GDS ஊழியர...\nஅன்புத் தோழர்களே திரு கமலேஷ் சந்திரா அளித்த GDS ஊத...\nநமது நீதிமன்ற வழக்கு வேறு ஒரு தேதியில் மாற்றப்பட்ட...\nஅன்புத் தோழர்களே இன்று மாலை 06.50 மணி அளவில் GDS ஊ...\nஅன்புத் தோழர்களே GDS ஊழியர்களின் ஊதியக்குழு அற...\nதோழர்களே நமது தமிழ் நாடு PJCA எடுத்த விரைவு நடவட...\nதோழர்களே இன்று நமது NFPE சம்மேளன மா பொதுச்செயலாளர்...\nதோழர்களே 5 மாநில சட்டசபை தேர்தலை அரசு நேற்று அ...\nவாரிசு அடிப்படையில் தற்போது விண்ணப்பித்துள்ள ஊழியர...\nஅன்புத் தோழர்களே நமது ஊதியக்குழு தொடர்பாக பல சங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-08-17T08:00:51Z", "digest": "sha1:3X57DRNPHKLLKJDSX7CDASFS2KLL4L4G", "length": 8965, "nlines": 72, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஒரு சார்பாக நடந்து கொண்ட கமல்… குற்றம் சாட்டிய ஜூலி | Tamil Talkies", "raw_content": "\nஒரு சார்பாக நடந்து கொண்ட கமல்… குற்றம் சாட்டிய ஜூலி\nசென்னை: ஒரு சார்பாக நடந்து கொண்டார் கமல் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி தெரிவித்துள்ளார்.\nவிஜய் டி. வி.யில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்தது. 100 நாட்கள் நடைபெற்ற இந்த ரியாலிட்டி ஷோவை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதில் சில நேரங்களில் கமல் ஒரு சார்பாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபிக பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள். இவர்களில் ஜல்லிக்காடு புகழ் ஜூலியும் ஒருவர்.\nதொடக்கத்தில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட ஜூலி இறுதியில் மிகவும் அதிகமாக திட்டப்பட்ட, வெறுக்கப்பட்ட நபராக மாறினார். காரணம் இவரது நடவடிக்கைகள்தான்.\nஓவியாவுக்கு எதிராக ஜூலி செயல்பட்டதில் தனது பெயரை மொத்தமாக கெடுத்துக்கொண்டார் ஜூலி. இந்நிலையில் தற்போது\nபிக் பாஸ் 100 நாட்கள் முடிந்து வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலி தனது பிக் பாஸ் அனுபவங்களை பிரபல வார இதழ் ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஅப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் குறித்து ஜூலியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், கல்லூரியில் படிக்கும்போது, மேடையில் அமர்ந்திருந்த அவரை தூரத்தில் இருந்து பார்த்த நான், அவர் ���ருகிலிருந்து பேச வாய்ப்புக் கிடைத்தது பெரிய பாக்கியம்.\nநிகழ்ச்சியில் எல்லார்கிட்டயும் எப்படி மரியாதையா நடந்துக்கிட்டாரோ, அதே மரியாதையை சாதாரண பெண்ணான எனக்கும் கொடுத்தார். ஆனால், சில விஷயங்களில் ஒரு சார்பாக நடந்துகொண்டாரோ என்று எனக்குத் தோன்றுகிறது என கமல் மீது குற்றச்சாட்டை வைத்தார். இது தற்போது கமல் ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டன அலைகளை கிளப்பி உள்ளது.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nகமலுக்கு 40 கோடி. ஷங்கருக்கு 40 கோடி… – ‘இந்தியன் 2′ தயாரிப்பாளருக்கு தெருக்கோடியா\n«Next Post ‘அஜித் – ரஜினி’: இருவரிடமும் உள்ள ஐந்து ஒற்றுமை இது தான்.\nகேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு… – என்ன செய்யப்போகிறார் விஷால் – என்ன செய்யப்போகிறார் விஷால்\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\nகௌதம் கார்த்திக் படத்தால் இணையும் ஜாம்பவான்கள்\nவிஸ்வரூபம் 2 – மீண்டும் படப்பிடிப்பு\nபுகைபிடிக்கும் டாக்டர். ராமதாஸ் பேரன்..\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nமணிரத்னம் படத்தில் இணைந்த கோச்சடையான் நடிகை\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1794.html", "date_download": "2018-08-17T07:18:50Z", "digest": "sha1:I46ZKBARTCXWC3CGHYN3B2D23GMT24WD", "length": 5056, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஆட்சியாளர்களை அதிர வைத்த அதிசயத்தக்க பொதுக்குழு…!!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ ஆட்சியாளர்களை அதிர வைத்த அதிசயத்தக்க பொதுக்குழு…\nஆட்சியாளர்களை அதிர வைத்த அதிசயத்தக்க பொதுக்குழு…\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\n – தி ஹிந்து நாளேட்டிற்கு பதிலடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஆட்சியாளர்களை அதிர வைத்த அதிசயத்தக்க பொதுக்குழு…\nCategory: தினம் ஒரு தகவல்\nமரணதண்டனையை எதிர்ப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nதமிழர்களுக்கு துரோகம் செய்யும் தமிழ் துரோகிகள் :- முற்றி வழியும் தமிழ் பைத்தியம்\nஆடம்பர உலகமும், அழியா மறுமையும்\nஜாக்குக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் உள்ள பிரச்சனை\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/05/18/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2018-08-17T07:55:55Z", "digest": "sha1:6EL7EPOITIKQ3U4L4NONLTCZQTAY3VQ5", "length": 7419, "nlines": 123, "source_domain": "vivasayam.org", "title": "நீர்க்கட்டி நூற்புழு | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசோயா பீன்ஸின் முதல் எதிரியாக இருப்பது நீர்க்கட்டி நூற்புழு இது தாவரத்தின் வேர்களை உணவாக உட்கொள்கிறது. இதனால் வேர் வளர்ச்சி தடைப்படுகிறது. இந்த நோயின் பாதிப்பால் அயோவா மாகாணத்தில் சோயா பீன்ஸ் உற்பத்தி அதிக அளவிற்கு பாதிப்படைந்துள்ளது. இந்த புழுக்களின் பாதிப்பு பெரும்பாலும் ஈரமான மண் மற்றும் குளிர் காலநிலையினால் அதிகம் ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்பிலிருந்து சோயவை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட பூச்சியியல் வல்லுநர் ஆடம் Varenhorst மற்றும் பயிர் உற்பத்தி சிறப்பு ஆய்வாளர் ஜொனாதன் Kleinjan ஆகியோர் இணைந்து புதிய முறையில் நோய் தடுப்பு முறையினை கையாண்டுள்ளனர்.\nஅவர்களின் ஆய்வுப்படி குளிர்காலத்தில் நூற்புழுக்களிலிருந்து பயிரினை பாதுகாக்க புதிய மரபணு விதைகளை மண்ணின் தரத்திற்கு ஏற்ப அளித்தால் குறைக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. நூற்புழுக்கள் ஒரு முறை மண்ணில் உருவானால் 10 ஆண்டுகள் உயிருடன் இருக்குமாம். இந்த புழு 300 முட்டைகள் வரை மண்ணில் இடுமாம்.\nஅதனால் விவசாயிகள் கண்டிப்பாக மண் பரி���ோதனை செய்தே ஆக வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அதிக மகசூலை பெற முடியும். பொதுவாக ஆற்றுப்பகுதியில் உள்ள மண் வகைகள் இந்த புழுக்களுக்கு எதிரியாகவே உள்ளது. அந்த மண் இந்த புழுக்களை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக திகழ்கிறது.\nஇயற்கை முறையில் இஞ்சி சாகுபடி\nபுல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு\nதக்காளி வளர்ச்சிக்கு உதவும் புல்தரைகள்\nவிவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/muvaa/agalvilakku/agalvilakku15.html", "date_download": "2018-08-17T07:58:08Z", "digest": "sha1:WTA5IUHTKLANVVMOQHEWSK4THPX53NPT", "length": 81368, "nlines": 216, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Dr.M.Varadharajan Works - Agal Vilakku", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண��டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nவிடுதிக்குத் திரும்பிச் சென்றபோது, மாலன் மறுநாள் காலைப் பயணத்துக்காகப் புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன், \"நான் தேறிவிடுவேன்\" என்று மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். நான் பாராட்டுத் தெரிவித்து விட்டு, \"செய்தி எப்படித் தெரிந்தது இதற்குள் தெரிவதற்கு வழி இல்லயே. ஆசிரியர் சொன்னாரா இதற்குள் தெரிவதற்கு வழி இல்லயே. ஆசிரியர் சொன்னாரா\" என்றேன். \"சோதிடம் கேட்டேன்\" என்றான். \"சோதிடக்காரனுக்கு நீ எழுதியது எப்படித் தெரிந்தது\" என்றேன். \"சோதிடம் கேட்டேன்\" என்றான். \"சோதிடக்காரனுக்கு நீ எழுதியது எப்படித் தெரிந்தது\" என்று சிரித்தேன். \"குருதசை நன்றாக இருக்கிறது வக்கிரம் இல்லாமல்\" என்றான். என் முகத்தில் சிரிப்பு மாறாமல் இருக்கவே, \"நீ இப்படித்தான் எதிலும் நம்பிக்கை இல்லாமல் அலைகிறாய். போகப் போகத் தெரியும். நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது சோதிடம் கேட்டேன். அவன் சொன்னது சொன்னபடி நடந்தது. உனக்கு, என்ன தெரியுமய்யா\" என்று சிரித்தேன். \"குருதசை நன்றாக இருக்கிறது வக்கிரம் இல்லாமல்\" என்றான். என் முகத்தில் சிரிப்பு மாறாமல் இருக்கவே, \"நீ இப்படித்தான் எதிலும் நம்பிக்கை இல்லாமல் அலைகிறாய். போகப் போகத் தெரியும். நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது சோதிடம் கேட்டேன். அவன் சொன்னது சொன்னபடி நடந்தது. உ���க்கு, என்ன தெரியுமய்யா ஊருக்குப் போனதும், அப்பாவுக்குப் பழக்கமான சோதிடர் ஒருவர் இருக்கிறார். அவரிடத்தில் கேட்கப்போகிறேன்\" என்றான். \"அவரை ஏன் கேட்கவேண்டும் ஊருக்குப் போனதும், அப்பாவுக்குப் பழக்கமான சோதிடர் ஒருவர் இருக்கிறார். அவரிடத்தில் கேட்கப்போகிறேன்\" என்றான். \"அவரை ஏன் கேட்கவேண்டும் நீ எழுதியது உனக்கே தெரியவில்லையா நீ எழுதியது உனக்கே தெரியவில்லையா\" என்றேன். \"என்ன இருந்தாலும் கிரகம் கெட்டதாக இருந்தால், எழுதும் போது கெடுத்து விடும்; நல்லபடி எழுதியிருந்தாலும் திருத்தும்போது கெடுத்துவிடும்; எண்களைக் குறைத்துவிடும்\" என்றான்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nபிறகு, \"அது போகட்டும். நீ போய் வந்த செய்தி என்ன அதை முதலில் சொல்\" என்றான். எல்லாவற்றையும் கூறவில்லை. பொதுவாக, இமாவதியின் குடும்பம் நல்ல குடும்பம் என்றும், அவள் நட்பு முறையில் தான் பழகினாள் என்றும், சந்திரனே தவறாக உணர்ந்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டான் என்றும் கூறினேன். இளைஞர்களான ஆணும் பெண்ணும் பழகும் முறை பற்றி இமாவதியின் கருத்தைச் சொன்னேன்.\n அழகான ரோசாப் பூவை ஒரு பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு அதை முகராமல் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா மணமுள்ள மாம்பழத்தை ஒரு சிறுவன் கையில் கொடுத்துவிட்டு அதைத் தின்னாமல் வைத்திருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா மணமுள்ள மாம்பழத்தை ஒரு சிறுவன் கையில் கொடுத்துவிட்டு அதைத் தின்னாமல் வைத்திருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா முகராமலும், தின்னாமலும் வைத்திருக்கும் அளவிற்குப் பயத்தாலும் காவலாலும் செய்ய முடியும். ஆனால் அதனால் மனம் கெடும்\" என்றான்.\n\"பழகலாம். அதன் விளைவுகளைப் பற்றி அவர்கள் அவ்வளவாக கவலைப்படுவதில்லை. நாமும் அப்படிக் கவலைப்படாமல் இருந்தால் சரிதான்.\"\n\"நல்ல பெண்ணாக இருந்தும் சந்திரனுடைய மனத்தைக் காப்பாற்ற முடியவில்லையே. அதனால் நீயும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். சந்திரன் போல் கலங்கிவிடாதே.\"\n\"ஒன்று கேட்கிறேன். உனக்கு அழகுணர்ச்சியே இல்லையா\n\"கொஞ்சம் குறைவுதான். அதுவும் எனக்கு நன்மைதான். சந்திரனைப் போல் எனக்கு அழகும் இல்லை; அழகுணர்ச்சியும் இல்லை. பெண் வேடத்தோடு நடிக்கப் போவதும் இல்லை, பெண்ணின் அன்பால் கலங���கப்போவதும் இல்லை.\"\n\"அழகுணர்ச்சி இல்லாத வாழ்வு என்ன வாழ்வு\n\"அது சீர்கெட்ட மட்டமான வாழ்வாக இருந்தாலும் ஒரு வாழ்வாக இருக்கிறது அல்லவா அதுவே போதும். வாழ்வே அடியோடு கெட்டு அழிவதைவிட ஏதோ ஒரு வாழ்வு இருப்பது மேலானது.\"\nபிறகு, சாப்பிடப் போகலாம். வா\" என்று உணவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்தேன்.\nமறுநாள் காலையில் அவனும் நானும் ஒரே ரயிலில் ஏறினோம். அவன் அரக்கோணத்தில் இறங்கிவிட்டான். நான் வாலாசாவில் இறங்கி வீட்டுக்குச் சென்றேன்.\nவீட்டாருக்குச் சந்திரனைப் பற்றி நான் ஒன்றும் எழுதவில்லை. செய்தியைச் சொன்னபோது அவர்கள் திடுக்கிட்டார்கள். \"நல்ல பையன் எவ்வளவு அக்கறையான பையன் அவனா அப்படிப் போய்விட்டான்\" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இமாவதியைப் பற்றியோ, காதலைப் பற்றியோ நான் அவர்களிடம் ஒன்றும் சொல்லவில்லை.\nநான் போய் சேர்ந்த ஒரு மணி நேரத்திற்கெல்லாம், பாக்கிய அம்மையார் வீட்டுக்கு வந்தார். \"தம்பி எப்போது வந்தது\" என்றார். \"இப்போதுதான்\" என்றேன். அம்மா சந்திரனைப் பற்றிய செய்தியைப் பாக்கியத்திடம் சொன்னார். அதைக்கேட்ட பாக்கியம், திடுக்கிட்டு, வாயைத் திறந்தது திறந்தபடியே நின்றார். ஒரு பெருமூச்சு விட்டு, \"அய்யோ ஊரில் அந்த அத்தை என்ன பாடுபடும்\" என்றார். \"இப்போதுதான்\" என்றேன். அம்மா சந்திரனைப் பற்றிய செய்தியைப் பாக்கியத்திடம் சொன்னார். அதைக்கேட்ட பாக்கியம், திடுக்கிட்டு, வாயைத் திறந்தது திறந்தபடியே நின்றார். ஒரு பெருமூச்சு விட்டு, \"அய்யோ ஊரில் அந்த அத்தை என்ன பாடுபடும்\" என்றார். உடனே போய்விட்டார்.\nசந்திரனுடைய ஊர்க்குப் போய் அவனுடைய பெற்றோர்க்கும் அத்தைக்கும் ஆறுதல் சொல்லி வரவேண்டும் என்று மனம் தூண்டியது. மூன்றாம் நாள் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். விரைந்து திரும்பி வருமாறு சொன்னார்கள்.\nபெருங்காஞ்சியில் நான் சென்று கண்ட காட்சி துயரவடிவாக இருந்தது. அந்தப் பெரிய வீடு இழவு வீடுபோல் இருந்தது. சாமண்ணா மூலையில் ஒரு கட்டிலிலேயே ஒரு நாளில் இருபத்து மூன்று மணி நேரமும் கழித்தார். சந்திரனின் தாயோ, தேங்காயும் வெல்லமும் இருந்த அறையில் ஓர் ஓரமாகப் பாயும் தலையணையுமாகக் கிடந்தார். அத்தை மட்டும் சமையலறைக்கும் வாசலுக்குமாகத் திரிந்துகொண்டி��ுந்தார். கற்பகமும் வாடிய கொடிபோல் இருந்தாள். சமையலறையில் உறவினரான ஓர் அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடனே ஒவ்வொருவரும் அழத் தொடங்கினார்கள். அத்தையின் கண்ணீர் என்னை உருகச் செய்தது. சாமண்ணாவின் பெருமூச்சு வேதனை தந்தது. சந்திரனுடைய தாயின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.\nவேலைக்காரன் மாசன், தோட்டக்காரன் சொக்கான், முதல் வருவோர் போவோர் வரையில் அத்தனை பேரும் என்னிடம் துக்கம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இருக்க இருக்க, அவர்கள் கேட்ட கேள்விகள் எனக்குச் சலிப்பையும் தந்தன. திரும்பத் திரும்பக் கேட்ட கேள்விகளையே கேட்டு என்னை வாட்டினார்கள். தலைமையாசிரியர் ஒருவர்தான் பயனுள்ள வகையில் பேசினார். 'இப்படிக் காணாமல் போனவர்களைப் பற்றிச் செய்தித்தாளில் படம் போட்டு அறிக்கை வெளியிடுகிறார்களே, அதுபோல் செய்யலாம்' என்றார். எனக்கும் அது நல்லது என்று தோன்றியது. உடனே இருவரும் உட்கார்ந்து, ஆங்கில இதழ் ஒன்றிற்கும் தமிழ் இதழ் ஒன்றிக்கும் எழுதிப் படங்களும் வைத்து அனுப்பினோம்.\nஅங்கே இருந்த ஒவ்வொரு மணி நேரமும் எனக்குத் துயரமாகவே இருந்தது. மறுநாளே புறப்படலானேன். தாயும் தந்தையும் பேச்சு இல்லாமல், கண்ணீரும் கம்பலையுமாக விடை கொடுத்தார்கள். அத்தை மட்டும், \"எங்கே பார்த்தாலும் கேட்டாலும் கொண்டு வந்து சேர்த்துவிடு வேலு\" என்று வேண்டினார். கற்பகம் வழக்கத்துக்கு மாறாக என் எதிரே நின்று கைகூப்பிக் கண் கலங்கி விடை கொடுத்தாள்.\nஊர்க்குத் திரும்பியபோது, வழியில் அந்த இலுப்பை மரங்களைக் கண்டேன். நான் எதையோ சிந்தித்தபடியே குதிரை வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். ஆனால் இலுப்பைப் பூக்களின் மணம் என்னைக் கவர்ந்தது. சாலையின் இரு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தேன். வழக்கமாக நானும் சந்திரனும் உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பொழுது போக்கிய இடம் வந்தது. அதன் எதிரே இருந்த கிணறு பாழடைந்தாற்போல் தோன்றியது. அந்த மாந்தோப்பும் அவ்வாறே தோன்றியது. மாமரங்களில் காய்கள் நிறையத் தொங்கிக் கொண்டிருந்தன. வேலியோரமாக இருந்த வேப்பமரங்களில் வெண்ணிறப் பூங்கொத்துகள் நிறைய இருந்தன. புன்க மரங்களில் கிளைகள்தோறும் காய்கள் பெருகி, பச்சை நிறக் கிளிஞ்சல்கள் போல் தொங்கிக் கொண்டிருந்தன. எல்லாம் இருந்தும் ஏதோ ஒ���ுவகைக் குறை தோன்றியது. பொலிவே போய் விட்டாற்போல் தோன்றியது. சந்திரனும் நானும் அங்கே மாலைக் காலங்களில் உட்கார்ந்தும் உலாவியும் பழகிய பழக்கம் போய் இரண்டு ஆண்டுகள் ஆய்விட்டன. காலம் எவ்வளவு விரைவில் கழிகிறது என்று வியப்போடு எண்ணினேன். அந்த இலுப்பை மரச்சாலையில் பழகிய பழக்கத்திற்குப் பிறகு சந்திரனும் நானும் கல்லூரி விடுதியில் அடுத்தடுத்து அமைந்த அறைகளில்தான் வாழ்ந்தோம். ஊரில் குடியிருந்தபோதும் அவ்வளவு அடுத்து வாழவில்லை; இரண்டு வீடுகள் கடந்து வாழ்ந்தோம், கல்லூரி விடுதியில் இரவும் பகலும் நெருங்கிப் பழகுவதற்கு வேண்டிய வாய்ப்பு இருந்தது. அவ்வளவு அடுத்துத் தங்கியிருந்தும், எங்கள் உள்ளங்கள் மிக மிகத் தொலைவில் இருந்தன. இவ்வாறு எண்ணியவாறே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.\nவீட்டுக்குச் சென்றதும் அம்மா ஆவலோடு கேட்டார்; கடையிலிருந்து வந்ததும் அப்பாவும் கேட்டார். பெருங்காஞ்சியில் சந்திரனுடைய வீட்டார் துயரில் மூழ்கியிருந்த நிலையைக் கேட்டு அவர்கள் மிக வருந்தினார்கள். அம்மாவின் பெருமூச்சு, உள்ளத்தில் பொங்கிய துன்ப உணர்ச்சி வெளிப்படுவதாக இருந்தது. அப்பா சிறிது அமைதியாக இருந்தபிறகு, \"எல்லாம் அவரவர்கள் கேட்டு வந்தபடிதான் நடக்கும், சும்மா கவலைப் பட்டுப் பயன் இல்லை. படிக்க வைத்துப் பெரிய உத்தியோகத்துக்கு அனுப்பிப் பெருமையாக வாழலாம் என்று பார்த்தார்கள். என்ன ஆயிற்று, பார்த்தாயா அதனால்தான் பெரிய படிப்பே வேண்டா என்று ஒவ்வொரு வேளையில் எண்ணிப்பார்க்கிறேன். என்னவோ போ\" என்று சுருக்கென்று முடித்தார். அது என் படிப்பைப் பற்றி அவர் கொண்ட வெறுப்பையும் அதற்கு ஒரு முடிவையும் புலப்படுத்துவதுபோல் இருந்தது. இருந்தாலும், அப்பா என் படிப்பைத் தடுக்கமாட்டார். தடுத்தாலும் அம்மாவிடம் அழுது கண்ணீர்விட்டு எண்ணியதை முடித்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை எனக்குள் இருந்தது. அதனால் அவருடைய சொல் என் உள்ளத்தைக் கலக்கவில்லை.\nஆனால் சந்திரனைப் பற்றிய எண்ணம் அடிக்கடி எழுந்து என் உள்ளத்தில் அமைதி இல்லாமற் செய்துவந்தது. மூன்று ஆண்டுகள் எங்கள் தெருவில் அவன் தங்கியிருந்து, குடும்பத்தோடு குடும்பமாய் நெருங்கிப் பழகி, ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒரே பெஞ்சில் இருந்து காலை முதல் மாலை வரையில் தொடர்ந்து பழகிய பழக்கத்தை எளிதில் மறக்க முடியவில்லை. நான் மறந்தாலும் எங்கள் தெருவும், திண்ணையும், வேப்ப மரங்களின் நிழலும் பாக்கிய அம்மையாரின் வீடும், இலுப்பை மரச் சாலையும் அடிக்கடி எனக்குச் சந்திரனையே நினைவூட்டி வந்தன. அந்த நினைவு மகிழ்ச்சியான நினைவாக இருந்தால் கவலை இல்லை. அது என் உள்ளத்தில் வேதனையைத் தூண்டுவதாக இருந்தது. கல்லூரி விடுதியில் பக்கத்து அறையில் இருந்துகொண்டு அவனுக்காகக் கவலைப்பட்டதைவிட, வேப்ப மரத்தடியில் திண்ணையில் சாய்ந்து தனியே இருந்தபடி நான் பட்ட கவலை மிகுதியாக இருந்தது. அவனுடைய அழகும் அறிவும் அன்பும் நட்பும் இப்படித் துன்பத்தை வளர்ப்பதற்குத்தானா பயன்படவேண்டும்.\nஇந்தத் துன்ப நினைவு ஒருவாறு மாறுவதற்கு இரண்டு வாரங்கள் ஆயின. சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு திருமணப் பேச்சும், நாதசுர ஒலியும் அடிக்கடி கேட்கும் நிலைமை வந்தது. பாக்கியத்தின் தம்பி விநாயகத்திற்குத் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. குண்டலேரி என்னும் கிராமத்தில் அவர்களின் பழைய உறவில் ஒரு பெண்ணைப் பார்த்து முடிவு செய்தார்கள். அப்போது திருமணக் கடிதங்கள் எழுதுவதற்கும் அங்கே இங்கே போய் வருவதற்கும் என் உதவியைக் கோரினார்கள். அம்மா பெரும்பங்கான வேலைகளை எடுத்துக்கொண்டு செய்தார். அந்த வீட்டிலும் வந்த உறவினரிலும் வாழ்வரசியாக யாரும் இல்லாத காரணத்தால், அம்மாவின் உதவி அவர்களுக்குத் தேவையாக இருந்தது. திருமணத்திற்கு முன் செய்யும் சில பொங்கல் பூசைகளுக்கும் கோயில் வழிபாடுகளுக்கும் அம்மாவே முன் நின்று, எங்கள் வீட்டு அலுவல் போலவே அக்கறையோடு மேற்கொண்டு செய்துவந்தார். அப்பா மளிகைக் கடையை விட்டு அசையவே இல்லை. பெண் வீட்டாரிடம் உறுதிப் படுத்திக் கொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்றபோது, பாக்கியமும் அந்த அம்மாவின் தகப்பனாரும் நேரே வந்து அப்பாவிடம் சொல்லி வற்புறுத்தி அழைத்தார்கள். \"சில்லறைக் கடையை விட்டு எப்படி வரமுடியும் சொல்லுங்கள். ஒருநாள் விட்டுவருவதை விட மூடிவருவதே நல்லது. நான் வேண்டாங்க. என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். என் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் குடும்பத்திலிருந்து இரண்டு பேர் வந்தால் போதாதா சொல்லுங்கள். ஒருநாள் விட்டுவருவதை விட மூடிவருவதே நல்லது. நான் வேண்டாங்க. என் மனைவியை அழைத்துச் செல்லுங��கள். என் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் குடும்பத்திலிருந்து இரண்டு பேர் வந்தால் போதாதா\" என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் அம்மாவும் மட்டும் போய் வந்தோம். அது சின்ன கிராமம். உழவுத் தொழில் செய்பவர்கள் நல்ல குடும்பத்தார் பலர் வாழ்ந்த ஊர் அது. எல்லாரும் எளிய ஏழைக் குடும்பத்தாரே. ஒருநாள் இரவு தங்கி உறுதி செய்து கொண்டு விருந்து உண்டு மறுநாள் விடியற்காலையிலேயே புறப்பட்டு வந்துவிட்டோம். ஒப்பந்தத் தாளில் குறித்த நாளிலேயே திருமணத்தை முடிப்பதென்று, வந்தவுடன் பாக்கியமும் அவருடைய தகப்பனாரும் திருமண ஏற்பாடுகளில் முனைந்து ஈடுபட்டார்கள். மாப்பிள்ளை ஆகவேண்டிய விநாயகமோ, ஒரு மாறுதலும் இல்லாமல், பழையபடியே யாருடனும் பேசாமல் கடிகாரம் போல் தொழிலுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். தம் வாழ்க்கையில் நடக்கப்போகும் மாறுதலைப் பற்றி ஒன்றும் அறியாதவர் போல் இருந்தார்.\nவிடுமுறையில் எவ்வளவோ படிக்க வேண்டும் என்று நானும் மாலனும் திட்டமிட்டுப் புறப்பட்டோம். இண்டர் மீடியட் இரண்டாம் ஆண்டு நடைபெற வேண்டிய பாடங்களின் புத்தகங்களையும் வாங்கினோம். மாலன் ஒருவாறு திட்டப்படி படித்து வருவதாகக் கடிதம் எழுதியிருந்தான். எதிர்பார்த்த அளவிற்கு என்னால் படிக்க முடியவில்லை. அமைதியாக இருந்த காலத்தில் சந்திரனைப் பற்றிய கவலையால் என் படிப்புக் கெட்டது. திருமண முயற்சியால் அந்தக் கவலை குறைந்தபோதிலும், திருமண வேலைகளில் ஈடுபட்ட காரணத்தால் மனம் படிப்பில் ஈடுபடவில்லை.\nதிருமணம் பாக்கியம் வீட்டிலேயே நடைபெற்றது. செல்வம் இல்லாக் குறையால், ஆடம்பரத்திற்கு வழி இல்லை. எளிய முறையில் நடந்தாலும் கூடியவரையில் குறை இல்லாதவாறு நன்றாக நடைபெற வேண்டும் என்று பாக்கியம் பெரிதும் முயன்றார். ஆனால் எண்ணியபடி நடக்கவில்லை. வந்த உறவினர் சிலர் திருமணத்துக்கு முந்திய இரவில் பெண்ணை அழைத்து வந்த போதே சீற்றத்தோடு பேசத் தொடங்கிக் குழப்பத்தில் ஈடுபட்டனர். சிலர் உண்ண மறுத்துவிட்டனர். குழப்பக்காரரில் ஒரு சிலர் நன்றாகக் குடித்திருந்தனர். அதை நான் முதலில் தெரிந்துகொள்ளவில்லை. அவர்கள் கன்னா பின்னா என்று பேசத் தொடங்கியபோது நான் சமாதானம் செய்ய விரும்பி மெல்ல நெருங்கி ஒன்று இரண்டு சொன்னேன். அப்போது எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்னை���் கைப்பற்றி இழுத்து, \"என்ன தம்பி நீ அவர்களிடம் போய்ப் பேசுகிறாயே நீ அவர்களிடம் போய்ப் பேசுகிறாயே குடிகாரரிடம் காரணம் பேசிப் பயன்படுமா குடிகாரரிடம் காரணம் பேசிப் பயன்படுமா\" என்றார். \"அப்படியா\" என்று திகைத்து நின்றேன். \"கிட்டே போனால் சாராய நாற்றம் மூக்கைத் துளைக்கிறதே, தெரியவில்லையா\" என்றார். அதன் பிறகுதான், அவர்களுடைய முகங்களை நன்றாகக் கவனித்தேன்; குடித்திருக்க வேண்டும் என்று துணிந்தேன். சாராய நாற்றத்தை அறிவதற்காக மறுபடியும் நெருங்கிச் சென்றேன். அந்த நாற்றம் இருந்ததை உணர்ந்தேன். அம்மாவிடம் அதைப் பற்றிச் சொன்னேன். \"அப்படித்தான் இருப்பார்கள். கிராமத்தில், படிக்காத மக்கள் அப்படித்தான். நம்முடைய பங்காளிகளும் சிலர் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அப்பா அவர்களை வீட்டுப்பக்கமே சேர்ப்பதில்லை. எதற்கும் அழைப்பதும் இல்லை. என்ன செய்வது\" என்றார். அதன் பிறகுதான், அவர்களுடைய முகங்களை நன்றாகக் கவனித்தேன்; குடித்திருக்க வேண்டும் என்று துணிந்தேன். சாராய நாற்றத்தை அறிவதற்காக மறுபடியும் நெருங்கிச் சென்றேன். அந்த நாற்றம் இருந்ததை உணர்ந்தேன். அம்மாவிடம் அதைப் பற்றிச் சொன்னேன். \"அப்படித்தான் இருப்பார்கள். கிராமத்தில், படிக்காத மக்கள் அப்படித்தான். நம்முடைய பங்காளிகளும் சிலர் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அப்பா அவர்களை வீட்டுப்பக்கமே சேர்ப்பதில்லை. எதற்கும் அழைப்பதும் இல்லை. என்ன செய்வது படிப்பும் இல்லை, பண்பும் இல்லை\" என்றார்.\nஉள்ளூராரும் வெளியூராரும் சிலரும் சேர்ந்து கடைசியில் இரவு 11 மணிக்குப் பெண் அழைத்து வந்தோம். அதற்கு மேல் நாதசுரம் முழங்க, நலுங்கு வைக்கத் தொடங்கினார்கள். அந்தக் குடிகாரரில் இருவர் அங்கே வந்து உட்கார்ந்து விட்டார்கள். அவர்களை யாரும் அழைத்ததாகவும் தெரியவில்லை. அவர்களே வலிய வந்து பந்தலில் உட்கார்ந்து கொண்டார்கள். மணப்பெண்ணுக்கு நலுங்கு வைக்கப் பெண்கள் ஒவ்வொருவராக வந்து சந்தனம் பூசி ஆரத்தி சுற்றிச் சென்றார்கள். ஒருவர் வடக்குப் பக்கத்தே உட்கார்ந்து, நலுங்கு வைத்த பெண்களுக்கு வெற்றிலை பாக்கு எடுத்துக்கொடுத்துக் கொண்டிருந்தார். இளம் பெண்கள் இருவர் சேர்ந்து பாட்டுப் பாடினார்கள். பாட்டும் நாதசுர இசையும் மாறி மாறி அமைந்து கேட்பதற்கு இனிமையாக இருந்தது. பெண் வீட்டுக்காரரும் பிள்ளை வீட்டுக்காரருமாகக் கலந்து நலுங்கு வைத்துச் சென்றார்கள். அம்மா நலுங்கு வைக்க முன் வந்ததைப் பார்த்து என் மனத்தில் ஊக்கம் ஏற்பட்டது. அம்மா சந்தனத்தை எடுத்து மணப்பெண்ணின் முகத்திலும் கைகளிலும் தடவிவிட்டு ஆரத்தி சுற்றத்தொடங்கியபோது, \"போதும் அம்மா ஒன்பது பேர் ஆகிவிட்டது. நீங்களே கர்ப்பூரம் ஏற்றிச் சுற்றி விடுங்கள், போதும்\" என்றார் ஒருவர். இல்லை எட்டுபேர்தான் நலுங்கு வைத்தார்கள். இன்னும் ஒருவர் குறையாக இருக்கிறது\" என்றார் அம்மையார் ஒருவர். அவர் வெளியூரார் போல் தெரிந்தது. உடனே, அவரைப் பின்பற்றி, மற்றோர் அம்மையார், \"அது என்ன வழக்கம் ஒன்பது பேர் ஆகிவிட்டது. நீங்களே கர்ப்பூரம் ஏற்றிச் சுற்றி விடுங்கள், போதும்\" என்றார் ஒருவர். இல்லை எட்டுபேர்தான் நலுங்கு வைத்தார்கள். இன்னும் ஒருவர் குறையாக இருக்கிறது\" என்றார் அம்மையார் ஒருவர். அவர் வெளியூரார் போல் தெரிந்தது. உடனே, அவரைப் பின்பற்றி, மற்றோர் அம்மையார், \"அது என்ன வழக்கம் சாதியில் இல்லாத வழக்கம். குலத்தில் இல்லாத வழக்கம் சாதியில் இல்லாத வழக்கம். குலத்தில் இல்லாத வழக்கம் எட்டுப்பேர் நலுங்கு வைப்பது பற்றி நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன். வேண்டும் என்றே செய்வதாக இருக்கிறதே எட்டுப்பேர் நலுங்கு வைப்பது பற்றி நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன். வேண்டும் என்றே செய்வதாக இருக்கிறதே முன்னே பின்னே வாழ்ந்த வீடாக இருந்தால் தெரியும்\" என்றார். சும்மா உட்கார்ந்திருந்த குடிகாரர் கிளம்பிவிட்டார். \"முதலில் இருந்தே இப்படித்தான் செய்து வருகிறார்கள். நானும் பார்த்து வருகிறேன். யாரையும் மதிப்பதில்லை. ஒன்றும் இல்லை. யாரைக் கேட்டுப் பெண் அழைத்தார்கள் முன்னே பின்னே வாழ்ந்த வீடாக இருந்தால் தெரியும்\" என்றார். சும்மா உட்கார்ந்திருந்த குடிகாரர் கிளம்பிவிட்டார். \"முதலில் இருந்தே இப்படித்தான் செய்து வருகிறார்கள். நானும் பார்த்து வருகிறேன். யாரையும் மதிப்பதில்லை. ஒன்றும் இல்லை. யாரைக் கேட்டுப் பெண் அழைத்தார்கள் அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்\" என்று மீசையை முறுக்கிக்கொண்டு எழுந்தார்.\n\"இன்னும் ஒருத்தர் நலுங்கு வைத்து முடித்துவிடலாமே. இந்தச் சின்ன வேலைக்கு ஏன் இவ்வளவு பெரிய பேச்சும் குழப்பமும்\nபக்கத்தில் இர��ந்தவர் என்னைப் பார்த்து, \"நீ சும்மா இரு. தம்பி உனக்கு என்ன தெரியும் வெற்றிலை பாக்குக் கொடுத்து வருபவர் பெரிய மனிதர். அவர் சொல்கிறார் ஒன்பது பேர் ஆகிவிட்டது என்று, இப்போது இன்னொருவர் வந்து நலுங்கு வைத்தால் பத்து ஆகிவிடுமே எட்டு ஆகாது என்றால், பத்து மட்டும் ஆகுமா எட்டு ஆகாது என்றால், பத்து மட்டும் ஆகுமா\nமணப்பந்தல் முழுவதும் ஒரே குழப்பமாக மாறிவிட்டது. எண்குணத்தான் என்று திருவள்ளுவர் கடவுளைச் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒவ்வோர் அதிகாரத்திலும் அவர் பத்துப் பத்துக் குறள் பாடியிருப்பதும் நினைவுக்கு வந்தது. \"எட்டு, பத்து எல்லாம் நல்ல எண்கள்தானே ஒன்பதாக இருந்தால் என்ன எட்டு அல்லது பத்தாகவே இருந்தால் தான் என்ன\nபக்கத்தில் இருந்தவரின் முகம் மாறியது. \"நீ சும்மா இருப்பா, இந்தக் காலத்தில் இளம்பிள்ளைகளே இப்படித்தான். கடவுளே இல்லை என்று சொல்கிறவர்கள் நீங்கள். உங்களுக்கு எட்டு, பத்து எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். நாளைக்கு இதனால் ஏதாவது கேடு வந்தால் யார் முன்வந்து காப்பாற்றுவார்கள் செய்கிறவர்கள் சரியாகச் செய்வதுதானே செய்யத் தெரியாவிட்டால், எங்கள் வீட்டிலே கலியாணம் என்று ஏன் பெருமையோடு ஒப்புக்கொண்டு வந்தீர்கள்\nகுடிகாரனின் மனநிலை மயங்கியது போலவே, அவருடைய மனநிலையும் மயங்கியிருந்ததை உணர்ந்ததும் பேசாமல் அமைதியானேன். மூட நம்பிக்கையும் ஒருவகைப் போதைப் பொருள் என்பது முன்னமே தெரியும். நெருக்கடியான நேரத்தில் அமைதியைக் கெடுப்பதற்கு மூடநம்பிக்கையும் கள்போல் எவ்வளவு பயன்படுகிறது என்பதை அன்று உணர்ந்தேன்.\nஅந்த நேரத்தில் அப்பா வந்து சேர்ந்தார். எல்லாவற்றையும் கேட்டறிந்த பிறகு உரத்த குரலில் பேசி எல்லாரையும் அமைதிப்படுத்தி, வெற்றிலை பாக்குக் கொடுத்தவர் சொல்லும் எண்ணையே எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், அம்மாவே கர்ப்பூரம் ஏற்றிப் பெண்ணின் நலுங்கை நிறைவேற்றவேண்டும் என்றும் சொன்னார். அவர் சொல்லி முடித்தவுடன், \"அதுதான் சரி\" என்றும் \"அப்படியே செய்வோம்\" என்றும் நாலைந்து பேர் உரக்கச் சொன்னார்கள். பிறகு யாரும் எதிர்த்துப் பேசவில்லை. அப்பாவின் திறமையால் அமைதி ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. மணி பன்னிரண்டே முக்கால் ஆகிவிட்டது. பேசிப் பேசிக் களைத்துப் போன காரணத்தால், எப்படியா���து முடியட்டும் என்று சோர்ந்துதான், அப்பாவின் தீர்ப்பை ஒப்புக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். நானும் களைத்துப் போனேன். உடம்பின் களைப்புக்கும் காரணம் இல்லை. உள்ளத்தின் சோர்வால் உடம்பும் சோர்ந்திருந்தது. எழுந்து வீட்டுக்கு வந்தேன்.\nமறுநாள் காலையில் திருமணப் பந்தலுக்குப் போன போதுதான் மணப்பெண்ணின் முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. முந்திய நாள் கவிழ்ந்த முகத்தையே பார்த்தேன். விளக்கொளியில் பார்த்த காரணத்தால் உண்மையான அழகும் தெரியவில்லை. திருமணத்தன்று காலையில் பந்தலைச் சுற்றி வந்தபோது மணப்பெண்ணின் முகத்தை நன்றாகப் பார்த்தேன். முகத்தில் அவ்வளவாக கவர்ச்சி இல்லை. மாநிறமான பெண்கள் பலர் எவ்வளவோ கவர்ச்சியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கவர்ச்சியும் காணப்படவில்லை. மூக்கு அளவாக அமையவில்லை. உருண்டு திரண்ட அந்த மூக்கின் கொடியவடிவம் முகத்தின் அழகையே கெடுத்துவிட்டது. கன்னங்களில் தசைப்பற்று இல்லை. ஒரு பெண்ணின் இளமைக்கு அழகு செய்யும் சிறு நெற்றி இல்லை. ஆண்களுக்கு இருப்பது போன்ற பரந்த பெரிய நெற்றி இருந்தது. இவை எப்படியாவது போகட்டும் உடுத்திருந்த உடையிலாவது, அணிந்த நகைகளிலாவது அழகைக் கூட்டியிருக்கலாம். அதுவும் செய்யப்படவில்லை. ஆடம்பரத்தைப் புலப்படுத்தும் முயற்சி இருந்ததே தவிர அழகை எடுத்துக் காட்டும் முயற்சி இல்லை. பொன்னிறப் பட்டுச் சேலையும் சரிகை மிகுந்த சோளியும் மணமகள் உடுத்திருந்தாள். கோயிலில் சாமியின் அழகு புலப்படாதபடி - மார்பும் கழுத்தும் கைகளும் தெரியாதபடி - நகைகளால் மூடி மறைப்பது போல் அந்த மணமகளைப் பலவகை அணிகலன்களால் - காசுமாலை முதல் சிலவகைப் பதக்கங்கள் வரையில் - எல்லாவற்றையும் அணிவித்துப் - போர்த்திருந்தார்கள் என்று சொல்லவேண்டும். அந்த நகைகளில் முக்கால் பங்கு இரவல் வாங்கியனவாக இருக்கவேண்டும் என்பது தானே தெரிந்தது. ஏன் என்றால், பெண் வீட்டார் பெரிய செல்வர் அல்ல என்பது, அவர்களின் வீட்டுக்குப் போய் வந்த எனக்கு நன்றாகத் தெரியும். தவிர, அந்த நகைகளில் சில, காலத்திற்கு ஏற்காத பழைய நகைகள், பொருட்காட்சியில் வைக்கத் தகுந்தவை. ஆகையால் மணமகள் இருந்த அழகும் குறைந்து விளங்கினாள். அந்த வீட்டில் விதவையாக வாழ்ந்த பாக்கியத்தின் இயற்கை அழகில் அரைக்கால் பங்கும் அவளுக்கு இல்லை. ஆனால் மணமகன் விநாயகத்தின் அழகை நோக்கியபோது, அந்தச் சிடுமூஞ்சிக்கு இவள் போதும் என்று தோன்றியது. மணப்பந்தலிலும் அவருடைய முகத்தில் ஒரு பொலிவோ புன்னகையோ இல்லை. வழக்கம் போல் உம்மென்று உட்கார்ந்திருந்தார். சொன்னதைச் செய்து சடங்குகளை முடித்தார். இப்படிப்பட்டவர் புதிய ஒருத்தியோடு பேசிப் பழகி எப்படி வாழ்க்கை நடத்தப் போகிறாரோ என்று எண்ணினேன்.\nதிருமணம் முடிந்த பிறகும் பகல் விருந்தின் போது சிறு குழப்பம் நடந்தது. தாலி கட்டுவதற்குமுன் எதற்காகவோ யாரையோ கேட்கத் தவறிவிட்டார்கள். அவ்வாறு செய்தது தப்பு என்று சிலர் கோபத்தோடு எதிர்வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்துகொண்டு அங்கே ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டார்கள். திருமணத்துக்கு வந்த உறவினர்கள், ஆளுக்கு ஒருவகை உதவி செய்து துணையாக இருந்து போவதை விட்டு, ஆளுக்கு ஒரு குழப்பம் செய்து கலகம் விளைவிக்கிறார்களே என்று வருந்தினேன். இவ்வளவு அறியாமை உடைய மக்களுக்கு இடையே வாழ்க்கை நடத்துவது எவ்வளவு துன்பம் என்றும் எண்ணி வருந்தினேன்.\nதிருமணம் முடிந்ததும் மணமகனும் மணமகளும் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து பாலும் பழமும் உண்டார்கள். பிறகு மறுநாள் மாலையில் பெண்வீட்டு மருவுக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பி வந்தபிறகு, மணமகள் நடத்திய வாழ்க்கையைப் பார்ப்பதற்காகப் பாக்கியத்தின் வீட்டுக்குச் சிலமுறை போயிருந்தேன். பாக்கியம் பழையபடியே தம் கடமைகளைச் செய்துகொண்டிருந்தார். தம்பியின் திருமணத்தை முடித்தது பற்றிய மகிழ்ச்சி அந்தம்மாவின் முகத்தில் இருந்தது. மணமகள் சமையலறையிலேயே பெரும்பாலும் இருந்தபடியால் சரியாகக் கவனிக்க முடியவில்லை. நான் அடிக்கடி அங்கே போய் வருவதைக் கவனித்த என் தாய், \"இளம் பெண் - புது மருமகள் வந்திருக்கும் வீட்டுக்கு நீ அடிக்கடி போவது நல்லது அல்ல. எப்போதாவது ஒரு முறை போய்விட்டு வந்தால் போதும்\" என்றார். அதன்படியே நான் போவதைக் குறைத்துக் கொண்டேன். பாக்கியம் முன்னைவிட ஓய்வாக எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்தார். \"இனிமேல் எனக்குக் கவலை இல்லை. குடும்பம் அவர்களுடையது. வேலை இருந்தால் செய்துவிட்டு, சோறு இருந்தால் சாப்பிட்டுவிட்டு, இப்படியே என் காலத்தைக் கழிப்பேன்\" என்று சிலமுறை அம்மாவிடம் பேசியபோது குறிப்பிட்டார். அந்தப் பேச்சு அவருடைய மனநிறைவைக் காட்டியதே தவிர, கவலையைக் காட்டவில்லை.\nவிடுமுறையில் ஒரு பாதி இப்படிக் கழித்துவிட்டது. மறுபாதியில்தான் படிக்கத் தொடங்கினேன். முற்பகுதியின் குறையை ஈடுசெய்யும் அளவிற்கு நன்றாகவே படித்தேன். சந்திரனைப் பற்றிய நினைவு அடிக்கடி வந்தது. ஆயினும் முன்போல் அதனால் சோர்வடையவில்லை.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/beauty/04/161790", "date_download": "2018-08-17T07:32:51Z", "digest": "sha1:QPWN4ZH7YSEDBIPGPYJXUIJP5CRE6COF", "length": 12362, "nlines": 157, "source_domain": "www.manithan.com", "title": "உலகின் அழகான பெண்கள் இவர்கள் தானாம் - Manithan", "raw_content": "\nயாழில் விகாரை அமைக்கும் பணியில் ஈழத்தமிழர் தீவிரம்\nகின்னஸில் இடம்பிடித்த தந்தை மகன்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nஎன்னை தூங்க வைத்து விட்டு துரோகம் செய்தார்: மனைவியை கொன்ற கணவன் பரபரப்பு வாக்குமூலம்\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகரின் சொகுசு வீடு... பெரிய பாத்திரத்தில் காப்பாற்றப்பட்ட அம்மா: வைரலாகும் புகைப்படம்\nநடுரோட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த கர்ப்பிணி நடிகை: வெளியான பின்னணி தகவல்கள்\nயாழில் கிணற்றை எட்டிப்பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nஉலகின் அழகான பெண்கள் இவர்கள் தானாம்\nஉலகின் அழகான பெண்மணிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா.\nஇவர் விஜய்யுடன் ’தமிழன்’ என்ற படத்தில்தான் ஹீரோயினாக அறிமுகமானவர்.\nஇந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ராவுக்கும் தீபிகா படுகோனுக்கும் யார் முதலிடம் என்பதில் எப்போதுமே போட்டி. பிரியங்கா ஹாலிவுட்டுக்குப் போனதால் தீபிகாவும் போனார் ஹாலிவுட்டு.\nஇந்த ஆரோக்கிய போட்டி, அம்சமாகச் சென்றுகொண்டிருக்கிறது பாலிவுட்டில். அவர்களுக்குள் நிஜமாகவே போட்டியிருக்கிறதோ இல்லையோ, ரசிகர்கள் அதை தம் கட்டிக்கொண்டு ஒப்பிட்டு பார்க்கிறார்கள் சீரியசாக.இந்நிலையில் உலகின் அழகானப் பெண்கள் பட்டியலில் தீபிகாவை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் பிரியங்கா.\nயார் அழகான பெண்மணி என்ற கருத்துக் கணிப்பை, சமூக வலைத்தளம் ஒன்று சமீபத்தில் நடத்தியது. இதில் முதலிடத்தில் இருக்கிறார் பாப் ஐகான், பியான்ஸ். இவருக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் முதலிடத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை.\nஇரண்டாவது இடத்தில் பிரியங்கா சோப்ரா வந்ததுதான் பலரது புருவங்களை உயர வைத்திருக்கிறது. பிறகு, ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, எம்மா வாட்சன், நம்மூர் தீபிகா உட்பட பலரை பின்னுத்தள்ளியிருக்கிறாரே பிரியங்கா இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் பிரியமான பிரியங்கா.\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட ��ீடு... மனதை பதபதைக்க வைக்கும் காடசி\nஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் - அதிர்ச்சியில் உறவினர்கள்\nமீண்டும் பாரிய மண்சரிவு : அவசர எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nவிசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு மறைந்திருந்து கல் எறிந்த மர்மநபர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.youthline.in/encounter/2.html", "date_download": "2018-08-17T06:54:37Z", "digest": "sha1:CXUWHT6ELMVBTFHXDNHKWT3XJMKHDRZG", "length": 5116, "nlines": 13, "source_domain": "www.youthline.in", "title": "Encounter", "raw_content": "\nசந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுதுகொண்டிருந்தனர். வசனத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுத்ததால், அவர்கள் வாழ்க்கையில் உண்டான விளைவு என நான் நினைத்து கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தேன். முதல் நாள் கூட்டம் முடிந்ததும் சகோதரரைச் சந்தித்த நான், 'அண்ணன், பலர் மேடைக்கு முன் வசனத்தைக் கேட்டு ஒப்புக்கொடுத்தவர்களாக அழுதுகொண்டிருந்தார்களே' என்று சொன்னேன். சகோதரரோ என்னிடத்தில், 'கிருபா, நீங்கள் நினைக்கிறது தவறு, ஏமாந்துவிட்டீர்கள், தொடர்ந்து நடைபெறும் இரண்டு நாட்களிலும் அந்த அழும் மக்களை நீங்கள் கவனியுங்கள்' என்று சொன்னார். இறுதி நாள் கூட்டம் தொடங்கியது; சகோதரர் வசனத்தைப் பிரசங்கித்துவிட்டு, இறுதி ஜெபத்தை நடத்திக்கொண்ருந்தபோது, மேடைக்கு முன் இருந்தவர்கள் அசுத்த ஆவி பிடித்தவர்களைப் போல ஆடத் தொடங்கினர், தரையில் விழுந்து புரளத் தொடங்கினர். மேடையிலிருந்து சகோதரர் கீழே இறங்கி வந்து அவர்களுக்காக ஜெபித்தபோது, அசுத்த ஆவியினின்று விடுதலை பெற்றனர். அந்தக் கூட்டத்தின் முடிவில் வெளிப்புறத்தைப் பார்த்து ஏமாந்துவிடக்கூடாது என்ற பாடத்தை சகோதரரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/kochi-mumbai-36-tourist-spots-000144.html", "date_download": "2018-08-17T07:07:17Z", "digest": "sha1:VKPV7O3SIFCWS4WHUM2FD54RQ2S6SE5S", "length": 36702, "nlines": 299, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Kochi To Mumbai = 36 Tourist Spots - Tamil Nativeplanet", "raw_content": "\n»கொச்சி டூ மும்பை = 36 சுற்றுலாத் தலங்கள்\nகொச்சி டூ மும்பை = 36 சுற்றுலாத் தலங்கள்\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகடலுக்கு நடுவே கோட்டை கட்டி வசித்த ராஜ வம்சத்தினர்\nஒத்த குகையில் பத்து சிவன்\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதில் இருக்குறவங்க மட்டும் இந்த சாலைகள டிரை பண்ணுங்க..\nசின்ன பட்ஜெட்டுக்கு ஏற்ற பெரிய மலைகள்..\nடாப் 10 சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்வே..\nமும்பை அருகே உள்ள பன்வேல் நகரையும், கேரளாவின் கொச்சி நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 17-ல் பயணம் செய்வதன் மூலம் நாம் சில அட்டகாசமான சுற்றுலாத் தலங்களை பார்க்க முடியும்.\n1296 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை இந்தியாவின் 7-வது நீளமான தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்தச் சாலை கோவா தலைநகர் பனாஜி, கர்நாடகாவின் மங்களூர், கேரளாவின் கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் கொச்சி வழியாக செல்கிறது.\nகொச்சி ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்\nமும்பை ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்\nகொச்சியிலிருந்து கிளம்புவதற்கு முன் கொச்சியின் முக்கிய சுற்றுலாத் தலங்களை தெரிந்துகொள்வோம்.\nகேரளாவின் முதன்மையான ஹனிமூன் ஸ்தலமாகவும், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலங்களில் ஒன்றாகவும் மூணார் மலைப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது. இதன் ஆர்பரிக்கும் அருவிகள், பசுமையான மலைகள், பச்சை தேயிலை தோட்டங்கள் ���ன்று அனைத்துமே காதலர்களுக்காக படைக்கப்பட்டது போலவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.\nதிரிசூர் மாவட்டத்தின் சிறிய நகரமான கொடுங்கல்லூரில் இந்த பகவதி கோயில் அமைந்துள்ளது. இந்த பகவதி அம்மன்தான் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் கண்ணகி என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதாவது சேர மன்னன் ஒருவன் இங்கு கண்ணகிக்கு கோயில் எடுப்பித்ததாக சொல்லப்படுகிறது.\nஇந்தியாவிலேயே அதிக மக்களால் தரிசிக்கப்படும் கோயில்களில் 4-வது கோயில் எனும் பெருமையை குருவாயூரப்பன் கோயில் பெற்றுள்ளது. இங்கு மஹா விஷ்ணு கிருஷ்ண அவதாரத்தின் பாலகோபால ரூபத்தில் குடிகொண்டுள்ளார். இந்த கோயிலில் கிருஷ்ணலீலாக்கள் எனப்படும் கிருஷ்ணரின் இளம் பருவக்கதைகள் சுவர்களில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. இக்கோயிலில் பலவித கர்நாடக இசைக்கச்சேரிகளும் பாரம்பரிய கேரள நடனக்கலை வடிவங்களும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.\nசுள்ளிக்காடு, கள்ளிக்கோட்டை என்று முன்னர் தமிழர்களால் அழைக்கப்பட்ட அழகிய கடற்கரை நகரம் கோழிக்கோடு. ஆனால் 'கோயில் கோட்டை' என்று பொருள்படும்படி கோழிக்கோடு என்றே மலையாளிகள் இதை அழைக்கின்றனர்.\nகோழிக்கோடு நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள காப்பாடு கடற்கரைதான் 1498-ஆம் ஆண்டில் வாஸ்கோடகாமா முதன் முதலாக இந்தியாவில் கால் பதித்த இடம். வாஸ்கோட காமா இந்தக் கடற்கரையில் கால் வைத்ததன் ஞாபகச்சின்னம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அதில் \"கப்பக்கடவு எனும் இந்த ஸ்தலத்தில் ‘வாஸ்கோட காமா' 1498-ஆம் ஆண்டு வந்திறங்கினார்\" எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆசியாவின் ஒரே டிரைவ் இன் பீச் (அலைகளுக்கு வெகு அருகில் வாகனங்களை ஓட்ட முடியும்) என்ற பெருமையை இந்த முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் பீச் திருவிழாவை ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சாகச பயணிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தக் கடற்கரை தலச்சேரியிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைத்துள்ளது.\nகாசர்கோட் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான பேக்கலில் அமைந்துள்ள பேக்கல் கோட்டை, பனை மரங்களால் சூழப்பட்ட, ஓய்வின்றி அலைகள் வந்து மோதிக்கொண்டே இருக்கும் இரண்டு கடற்கரைகளுக்கு மத��தியில் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. பேக்கல் கோட்டையின் வெளிப்புறங்கள் பாதிக்கு மேலாக கடல் நீரில் மூழ்கிவிட்டன. எனவே கடல் அலைகள் எப்போதும் கோட்டையை வந்து முத்தமிட்ட வண்ணமே இருக்கும். இந்தக் கோட்டை 40 ஏக்ரா பரப்பளவில் பரந்து விரிந்து கிடப்பதோடு, கேரளாவின் மிகப்பெரிய கோட்டையாகவும் இதுவே கருதப்படுகிறது.\nகர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடருக்கும் இடையே அமைந்திருக்கிறது.\nகர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி, அதன் உணவுச்சுவைக்கும், கிருஷ்ணர் கோயிலுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. உடுப்பி என்ற பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊறும் அளவுக்கு மத்வா இனத்தவரின் தென்னிந்திய பாணி உணவுத்தயாரிப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவர்கள் காலங்காலமாக தெய்வப்பிரசாதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இன்றும் அந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பவர்கள்.\nஉடுப்பியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மால்பே கடற்கரை ஒரு மீன்பிடி துறைமுகமாகவும் விளங்குகிறது. எனவே இந்தக் கடற்கரையிலிருந்து பார்த்தால் மால்பே கப்பல் கட்டும் தளமும் காட்சிக்கு தெரிகின்றது. இந்த கடற்கரைப் பகுதியில் படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடித்தல், அலைச்சறுக்கு விளையாட்டு, போன்ற பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.\nஉடுப்பியிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ள ஆனேகுட்டே விநாயகர் கோயில் பரசுராமரால் கட்டப்பட்ட கோயிலாகவே நம்பப்படுகிறது. இங்கு வெள்ளியால் உருவாக்கப்பட்ட விநாயகக்கடவுள் பிரமாண்டமாக காட்சி அளிக்கின்றார். இந்த விக்கிரகம் பற்றிய ஒரு முக்கியமான அம்சம் இது நின்ற கோலத்தில் காட்சியளிப்பதாகும்.\nமரவந்தே நகரம் தனது வலது புறத்தில் அரபிக்கடலையும், இடது புறத்தில் சௌபர்ணிகா நதியையும் கொண்டு, அதன் நடுவே ஒரு சொர்க்க பூமியாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. மரவந்தே கடற்கரை மனிதனின் கால்தடம் படாமல் பல மைல்கல் பரந்து விரிந்து கிடக்கும் வெள்ளை மணற்பரப்பின் புனிதத் தன்மையை குறிக்கும் விதமாக கன்னிக் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.\nகர்நாடக மாநிலத்தின் குந்தாப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள சிறிய நகரமான கொல்லூர், தேவி மூகாம்பிகையின் கோயில் காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும், பயணிகளையும் ஈர்த்து வருகிறது.\nகர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் கோகர்ணா நகரம் ஒரு முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகவும், இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.\nஇந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று உண்டெனில் அது கண்டிப்பாக கோவாவாகத்தான் இருக்க முடியும்.\nகலைப் பொருட்கள் உற்பத்திக்காகவும், கைத்தொழில் வளர்சிக்காகவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் வடிவம்தான் ஷில்ப்கிராம். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சாவந்த்வாடி நகருக்கு அருகிலுள்ள இந்த சிறிய கிராமத்தில் எண்ணற்ற கைவினை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இங்கு வரும் பயணிகள் அற்புதமான படைப்புகளை உருவாக்கும் கலைஞர்களின் கைவண்ணத்தை நேரில் காணும் அறிய வாய்ப்பை பெறுவது மட்டுமில்லாமல், அவர்கள் கண்முன்னே உருவான பொருளையே அவர்கள் வாங்கிச் செல்லலாம். குறிப்பாக இங்கு தயாரிக்கபடும் காஞ்சிஃபா கார்ட்ஸ், அலங்கரிக்கப்பட்ட வளையல்கள் மற்றும் நகைபெட்டிகள் போன்ற அரிய பொருட்கள் பயணிகளிடையே மிகப்பிரபலம்.\nபெங்களூருக்கு அடுத்து கர்நாடக மாநிலத்தின் 2-வது தலைநகரமாக பெல்காம் மாநகரம் அறியப்படுகிறது. கோகாக் அருவி, கமல் பசாதி ஜைன கோயில், ஹலசி என்ற 1000-ஆம் ஆண்டு கோயில், தூத்சாகர் அருவி ஆகியவை பெல்காமின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்கி வருகின்றன.\nமகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள வெங்குர்லா நகரம், ஒருபக்கம் முந்திரி, மா, தென்னை, பெர்ரி மரங்களை கொண்ட காடுகள் மற்றும் மலைகளாலும், மறுபக்கம் அரபிக்கடலாலும் சூழப்பட்டு அழகுடன் காட்சியளிக்கிறது.\nமகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள மால்வான் நகரம் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. மால்வான் பகுதியில்தான் வரலாற்று புகழ்பெற்ற சிந்துதுர்க் கோட்டை அமைந்துள்ளது.\nமகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை நகரமான தேவ்கடில் 70 கிராமங்கள் உள்ளன. இந்த நகரம் அல்ஃபோன்ஸா மாம்பழங்களுக்காக நாடு முழுவதும் பிரபலம்.\nமும்பையிலிருந்து 485 கி.மீ தூரத்தில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் விஜயதுர்க் நகரம் அமைந்துள்ளது. 300 வருடங்களுக்கு முன் 17-ஆம் நூற்றாண்டில் மாமன்னர் சிவாஜியால் கட்டப்பட்ட விஜயதுர்க் கோட்டைக்காக விஜயதுர்க் நகரம் பிரபலமாக அறியப்படுகிறது.\nகோலாப்பூர் நகரத்தை மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆன்மீக அடையாளச் சின்னம் என்றே சொல்லலாம். புராதனமான பழம்பெருமை வாய்ந்த ஆலயங்கள், அமைதி தவழும் பூங்காங்கள், வரலாற்றுப் பின்னணியை உடைய கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் என்று பல அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கும் இந்த வளம் நிறைந்த நகரம் இந்தியாவின் தேசிய பெருமைகளுள் ஒன்று.\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரத்னகிரி நகரம், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மற்றுமொரு சிறிய அழகிய துறைமுக நகரமாகும்.\nஇந்தியாவின் கரிபீயன் கடற்கரை என்று அழைக்கப்படும் கணபதிபுலே நகரம் கொங்கணக் கடற்கரைப்பகுதியில் அமைந்திருக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கடற்கரை நகரம் மும்பையிலிருந்து 375 கி.மீ தூரத்தில் உள்ளது.\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் மார்லேஷ்வர் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள குகை சிவன் கோயில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பயணிகளை ஈர்த்து வருகிறது.\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் கொய்னா நதியும், கிருஷ்ணா நதியும் சங்கமிக்கும் இடத்தில் கராட் நகரம் அமைந்துள்ளது. ப்ரீத்தி சங்கமம் என்று அழைக்கப்படும் இந்த சங்கமத்தை காண கண்கோடி வேண்டும்.\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரமான குஹாகர், பிரம்மாண்ட அரபிக்கடல் ஒரு புறமும், கம்பீரமான சஹயாத்ரி மலைத்தொடர் மற்றொரு புறமும் இருக்க நடுவில் எழில் உருவமாய் காட்சியளித்துக்கொண்டிருகிறது.\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் தாபோலி நகரம் அமைந்துள்ளது. மும்பையிலிருந்து 215 கி.மீ தொலைவில் உள்ள இந்த நகரம் இனிமையான காலந���லையை கொண்டுள்ளது.\nமஹாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு பிரபலமான மலை வாசஸ்தலமாகும். ரம்மியமான மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று.\n17-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களை தீவிரமாக எதிர்த்து நின்ற சிவாஜி தனக்கும் தனது படையினருக்குமான பாதுகாப்பான கேந்திரமாக ராய்கட் கோட்டையை உருவாக்கி வைத்திருந்தார். மூன்று புறம் உயரமான மலைச்சிகரங்கள் மற்றும் மலைச்சரிவுகள் மற்றும் ஒரு புறத்தில் காவல் கோபுரங்களுடன் கூடிய வாசல் ஆகியவற்றுடன் இந்தக் கோட்டை ஒரு அற்புதமான பாதுகாப்பு வளாகமாக சிவாஜி மன்னரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது ராய்கட் மாவட்டத்தில் உள்ளது.\nபுனித நகரம் என்ற பொருள்படும் புண்ணியநகரா என்ற சொல்லிலிருந்து இந்த புனே என்ற பெயர் பிறந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 560 அடி உயரத்தில் புனே நகரம் அமைந்துள்ளது.\nஹரிஹரேஷ்வர் எனும் இந்த சிறிய புராதன நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மாத்ரி, புஷ்பாத்ரி, ஹர்ஷினாச்சல் மற்றும் ஹரிஹர் எனும் நான்கு மலைகள் சூழ, கொங்கண் பிரதேசத்தில் ஒருபுறம் பசுமையான வனப்பகுதியும் மறுபுறம் அழகான கடற்கரையும் அருகருகே இருக்க அழகுடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.\nமஹாரஷ்டிராவின் மேற்குக் கடற்கரைப்பகுதியில், ராய்கட் மாவட்டத்தில் அலிபாக் நகரம் அமைந்துள்ளது.\nமஹாரஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் நகரம் கொங்கன் பிரதேசத்தின் நுழைவாயிலாக திகழ்ந்து வருகிறது.\nஅட்டகாசமான சுற்றுலாத் தலங்களையெல்லாம் கடந்து இறுதியாக மும்பைக்கு மாநகரத்துக்கு வந்துவிட்டோம். அப்படியே மும்பையையும் சுற்றிப்பார்த்து விட வேண்டியதுதான்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: மும்பை கொச்சி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/143796", "date_download": "2018-08-17T07:56:00Z", "digest": "sha1:2UEUGRCLT44U3WAVNXMX5OXKDHWZLQSF", "length": 6531, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "காலா படத்தில் ரஜினியின் அறிமுக பாடலுக்கு நடன அமைப்பாளர் இவர்தானாம் - Cineulagam", "raw_content": "\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n3 நாள் உணவின்றி அடர்ந்த காட்டுக்குள் தவித்த 2 வயது குழந்தை\nசுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த் மிரட்டு சுட்டுப்பிடிக்க உத்தரவு டீசர்\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nஇங்கபாரு புள்ள... அவ்ளோ தான் உனக்கு மரியாதை.... ஐஸ்வரியாவை முடியை பிடித்து இழுத்து அடிக்க வந்த செண்டிராயன்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nகாலா படத்தில் ரஜினியின் அறிமுக பாடலுக்கு நடன அமைப்பாளர் இவர்தானாம்\nரஜினியின் காலா படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் வெகு விரைவில் முடிய இருப்பதாக கூறப்படுகிறது.\nசந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் காலா படத்தில் ரஜினிக்கு ஒரு மாஸ் அறிமுக பாடல் இருக்கிறதாம். அந்த பாடலுக்கு நடன இயக்குனர் சாண்டி நடனம் அமைக்கிறார்.\nஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி என பலர் நடிக்கும் இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணியை கவனிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T07:14:07Z", "digest": "sha1:KH65OSZWBDBAWVZS57O3TEZ37A52WDHZ", "length": 22133, "nlines": 148, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாடகம்", "raw_content": "\nநண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …\nTags: As you like it, Chicago, Guess who is coming to dinner, அம்பை, அரவான், ஆபுத்திரன் கதை, இந்திராபார்த்தசாரதி, எச்.எஸ்.சிவப்பிரகாஷ், எஸ்.எம்.ஏ.ராம், எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்வி.சேகர், ஔரங்கசீப், கிரிஷ் கர்நாட், குவெம்பு, சி.என்.ஸ்ரீகண்டன் நாயர். காஞ்சனசீதா, சி.ஜே.தாமஸ், சோ, ஞாநி, தாகூர், ந.முத்துசாமி, நாகமண்டலா, நாடகங்கள், நாற்காலிக்காரர், பயங்கள், பாதல் சர்க்கார், பாவண்ணன், பி.லங்கேஷ், பிரபஞ்சன், பிரளயன், பெரகெலெ கொரல், போர்வை போர்த்திய உடல்கள், மழை, மாதவி, முட்டை, முத்ரா ராட்சசம், ராமானுஜர், லங்காலட்சுமி, விசர்ஜனம், ஷேக்ஸ்பியர், ஹெ.எஸ். சிவப்பிரகாஷ், ‘சித்ராங்கதா’\nஅன்புள்ள ஜெ, நாடகங்கள் வாசிப்பதில் ஆர்வமிருந்ததில்லை. அது நிகழ்த்துகலை. அதை வரிகளாய் வாசிப்பதில் எந்த இலக்கிய அனுபவமும் நிகழ வாய்ப்பில்லை என்றே கருதி வந்தேன்.. வசனங்களை கேட்பதில் கூட எனக்கு ஆர்வம் இருந்ததில்லை, பிறகெப்படி வாசிப்பது. தங்கள் தளத்தின் அத்துனை கதைகளையும் வாசித்திருந்தும் வடக்கு முகத்தை நான் தவிர்த்து வந்ததற்கு மேற்கூறிய என் முன் முடிவுகளும், முன்பு வாசித்த சில நாடகங்கள் தந்த சலிப்பும் காரணமாக இருக்கலாம். சில நாட்களுக்கு முன், ”தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதினால் …\nTags: 'வடக்கு முகம்', காந்தி, பீஷ்மர், மகாபாரதம்\nஅன்பான ஜெயமோகன், உங்களின் அன்பான கடிதம் கிடைத்தது.அக்கடிதம் எனக்கோர் புது உற்சாகம் அளித்தது மிக்க. நன்றி. இப்போது பூரண சுகம் பழைய மௌனகுரு ஆகி��ிட்டேன்.எனினும் அவதானத்துடன் செயல்படுகிறேன்.புதியதொரு வீடு தயாரிப்பு வேலைகளை மெதுவாக ஆரம்பித்துள்ளேன். இத்துடன் 2010 இராவணேசன் பற்றி பேராசிரியர் அனஸ் எழுதிய கட்டுரையை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன் வாசித்துப்பாருங்கள்.உங்களுக்கு நான் தந்த இராவணேசன் DVD 2005 இல் நான்தயாரித்த இராவணேசன் DVD ஆகும்.அதுஉங்களை அவ்வளவு கவர்ந்திராது ..2010 தயாரிப்பு வித்தியாசமானது.கூடிய கலை நயம் கொண்டது.அதற்கான …\nTags: இராவணேசன், கதகளி, கரிய பட்டில் வைரம், செவ்வியல் கலை, நாட்டார்கலை, நுண்மையாக்கம், மகாபாரத ராமாயணக் கதைகள், மௌனகுரு\n பினாங்கு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் நாங்கள் [ குறிஞ்சி குழு ] உங்கள் முன் நடித்த உங்கள் முதற்கனலில் இருந்து தேர்வு செய்து நடித்த எரியிதழ் நாடகம், வட மண்டல பிரிவில் அரை இறுதிச் சுற்றுக்கு நடுவர் தேர்வில் முதலாவது நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். இந்த பெருமையெல்லாம் தங்கள் எழுத்துக்களின் பெருமையையே பிரதிபலிக்கும்.நன்றி. கோமதி காசிநாதன் more photos\nTags: எரியிதழ், குறிஞ்சி குழு, நாடகம், பினாங்கு ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, மலேசியா சந்திப்பு, முதற்கனல்\nஅன்புள்ள ஜெ., நீங்கள் அஜிதனைக் கல்லூரியில் சேர்க்க பெங்களூரு வந்திருந்த போது தங்களைச் சந்தித்திருந்தேன். அப்போது எனது நாடகத் துறை ஆர்வம் பற்றியும் அதில் சந்திக்கும் சில பிரச்சினைகள் பற்றியும் கூறியது நினைவிருக்கலாம். (மேலும், blogswara பற்றியும், பிற சந்தர்ப்பங்களில் படைப்பூக்கம் தொடர்பான மற்றும் வேறு சந்தேகங்களைக் கேட்கவும் தங்களுக்கு எழுதியிருக்கிறேன்.) அந்த சந்திப்புக்குப் பின், மேலும் இரு நாடகங்களுக்குப் பிறகும் திரும்பவும் அதே போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கின்றேன் விஷயம் இது தான்: இந்திய ஆங்கில நாடக இலக்கியத்தில், தற்கால இந்தியாவின் …\nTags: ஆங்கில நாடக இலக்கியம், இந்திய நாடகங்கள், மொழியாக்க நாடகம்\nவிதி என்றால் பல்லாயிரம் மாந்தரின் ஆசைகளும், கனவுகளும், கோபங்களும் கலந்து ஒன்றாகி ஓடும் பெரும் நீரோட்டம். நம் வாழ்வு அதில் ஒரு சிறு சருகு. நாம் செய்யக்கூடியது அதிகமில்லை. நமது ஆசைகளும் கோபங்களும் தர்மத்தின் விதிகளுக்கு இசைகின்றனவா என்று பார்த்துக் கொள்வது தவிர, ஏனெ��்றால் விதி தர்மத்துக்குக் கட்டுப்பட்டது\nவடக்குமுகம் [நாடகம்] – 6\n(சிகண்டி வணங்கி விடைபெறுகிறான்) நிழல்: மீண்டும் நீ தவறவிட்டு விட்டாய். பீஷ்மர்: (மெதுவாக திரும்பி நிழல்கள் அளித்த தன் முதிய வேடத்தை எடுத்து அணிந்தபடி) ஆம். ஆனால் அது மட்டுமே சாத்தியம். நிழல்: ஏன் பீஷ்மர்: ஏனெனில் இது காலத்தின் இக்கரை. இங்கு இருந்து நாம் கூவும் எதுவும் மறுகரையில் ஒலிக்காது. (அம்புப்படுக்கையில் கால்களை நீட்டிக் கொள்கிறார்) ஆனால் இந்த அம்புகளின் எரியும் வலியை நான் என் உடல் முழுக்க உணர்ந்து கொண்டிருந்தேன் அப்போது. நிழல்: …\nவடக்குமுகம் [நாடகம்] – 5\n[கர்ணன் அரங்கில் நுழைகிறான்) கர்ணன்: பிதாமகரை வணங்குகிறேன். பீஷ்மர்: உனக்கு புகழ் உண்டாவதாக. கர்ணன்: (அருகே வந்து) தாங்கள் என்னை ஒருபோதும் ஆயுளுடையவனாக இருக்கும்படி வாழ்த்தியதில்லை. பீஷ்மர்: அது ஏன் என உனக்கே தெரியும். கர்ணன்: இங்கு வந்து தங்களை சந்திக்கலாமா கூடாதா என்று என் மனம் ஊசலாடியது. பீஷ்மர்: உனக்கு மகிழ்ச்சி குறைந்திருக்கும். இந்த அம்புகள் அர்சுனனுக்குரியவை. கர்ணன்: பிதாமகரே. பீஷ்மர்: இனி நீ ஆயுதமேந்தலாம் அர்ஜுனனை வென்று அஸ்தினபுரியை கைப்பற்றலாம் . . . …\nவடக்குமுகம் [நாடகம்] – 4\n[பீஷ்மரது நிழல் அவர் தோளைத் தொடுகிறது.) நிழல்: உன் உடைகள். உன்னுடைய முகம் இதோ. பீஷ்மர்: உம் (பெருமூச்சுடன் கை நீட்டுகிறார்) நிழல்: எந்த வேடங்களும் சீக்கிரமே நம் இயல்புகளாக மாறி விடுகின்றன. (பீஷ்மர் பதில் கூறாமல் மெல்ல தன்னுடைய உத்தரீயம் கச்சை ஆகியவற்றை களைந்து நிழலுக்கு தருகிறார். இன்னொரு நிழல் அவரது நரை முடியையும் தாடியையும் அளிக்கிறது. வயோதிக நடையுடன் மீண்டும் வந்து தன் அம்புப்படுக்கைமீது படுத்துக் கொள்கிறார். நிழல்கள் கலைந்தாடுகின்றன. போர்க்களத்து ஒலிகள் தொலைவில் …\nவடக்குமுகம் [நாடகம்] – 3\nஅம்பை என்று சொல். எவ்வளவு அழகான வார்த்தை. உலகிலேயே அழகிய ஒலியல்லவா அது. சொல்லிவிடு. அம்பை என்று மட்டும் சொல்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\nகாந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்\nதி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வின�� எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180208", "date_download": "2018-08-17T07:46:41Z", "digest": "sha1:TK4GC7ZTJSVPBBKUHRPLLJ42XXE7WO4T", "length": 11314, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "8 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 8 வியாழன்\nபகலில் கர்த்தருடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது. (யாத்.40:38)\nவேதவாசிப்பு: யாத்.39,40 | மத்தேயு 25:31-46\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 8 வியாழன்\n“ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்” (ஆதி.13:16) என ஆபிராமை அழைத்து ஆசீர்வதித்த தேவன் குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக் கேட்ட குடும்பங்களுக்கு மனமிரங்கவும் அவர்களை ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 8 வியாழன்; வேத வாசிப்பு: 1சாமுவேல் 16:1-13\n“கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். … மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத���தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்” (1சாமு. 16:7).\nஇன்று உலகம், படிப்பு, அந்தஸ்து, பணம், குலம் என்று இவற்றைக் கொண்டே மனிதனை மதிப்பிடுகிறது. ஆனால் தேவனோ உண்மைத்துவம், பரிசுத்தம், கீழ்ப்படிதல், இவற்றைப் பார்த்தே அவன் தமது இருதயத்துக்கு ஏற்றவனாக இருக்கிறானா என்று அறிகிறார். வெளித்தோற்றம், வெளியலங்காரம் இவற்றில் மனிதன் மயங்கலாம்; தேவனோ உள்ளத்தை ஆராய்ந்தறிகிறவராக இருக்கிறார். மனிதர் மத்தியில் பரிசுத்தவான்கள் என்று பெயர் பெற்றவர்களைப் பார்த்து ஆண்டவர், ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைபோல் இருக்கிறீர்கள்’ என்று கூறியதையும் நாம் மறுக்க முடியாது.\nஈசாயின் குமாரரில் ஒருவனைத் தாம் ராஜாவாகத் தெரிந்துகொண்டதாகச் சொல்லி, கர்த்தர் சாமுவேலை ஈசாயின் வீட்டிற்கு அனுப்பினார். ஈசாயின் குமாரரின் வெளித்தோற்றத்தைப் பார்த்து, யாரைத் தேவன் தெரிந்தெடுத்திருப்பார் என்று சாமுவேல் சிந்தித்தான். ஈசாயும் வாட்டசாட்டமான தோற்றங்கொண்ட தனது ஏழு குமாரரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப் பண்ணினான். கடைக் குட்டி தாவீதை மறந்தேபோய் விட்டான். ‘இவர்களில் யாரையும் தேவன் தெரிந்து கொள்ளவில்லை. உனது குமாரர் இவ்வளவுபேர்தானா’ என்று சாமுவேல் கேட்டபோதே, ஈசாய் தாவீதை அழைப்பித்து, சாமுவேல் முன்பாக நிறுத்துவதைக் காண்கிறோம். தகப்பன் மறந்துபோன அந்தத் தாவீதையே தேவன் தன் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டுகொண்டார்.\nதாவீது ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்ட பின்னரும் தன் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்திருந்தான். அதையும் தேவன் கண்டார். தன் ஆடுகளைக் காவலாளிகள்வசம் ஒப்புக்கொடுத்துவிட்டுத்தான் அவன் யுத்தகளத்துக்குப் போனான். அந்தப் பொறுப்புணர்வைத் தேவன் கண்டார். ராஜாவும், இஸ்ரவேலரும் கோலியாத்தைக் கண்டு மிரண்டபோது, கோலியாத்தைப் பார்த்து மிரளாமல், தன்னோடிருந்த தேவனுடைய வல்லமையில் தாவீது வைத்திருந்த நம்பிக்கையையும், உறுதியையும் தேவன் கண்டார். தாவீது பாவத்தில் விழுந்தபோதும், அவனது உடைந்த உள்ளத்தையும், மனமாற்றத்தையும் தேவன் கண்டார். இவனே என் இருதயத்துக்கு ஏற்றவன் என்று சாட்சியே கொடுத்துவிட்டார்.\n“…ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய���வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார்” (அப்.13:22).\nஜெபம்: நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாய் உள்ள தேவனே, உடைந்த உள்ளத்தையும், உண்மையான மனமாறுதலையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/20395/", "date_download": "2018-08-17T08:09:46Z", "digest": "sha1:32G35VJOFC54M27O7GTGDKALFAYSAS2R", "length": 7346, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகமல் ஹாசன் தி.மு.க.வின் கைக்கூலி, ஊது குழல் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nகமல் ஹாசன் தி.மு.க.வின் கைக்கூலி, ஊது குழல்\nமுரசொலி பவளவிழாவில் நடிகர் கமல் ஹாசன் பங்கேற்றதன் மூலம், தி.மு.க.வின் கைக்கூலி, ஊது குழல் என்பதை நிரூபித்து இருப்பதாக பாரதிய ஜனதா தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுபேசிய எச்.ராஜா கமல்ஹாசன் பற்றி கூறியதாவது:-\nவிஸ்வரூபம் பட பிரச்சினையில் கமல்ஹாசன் தனக்கு ஒருபிரச்சினை என்றதும் அழுதார், புரண்டார். நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொல்லும்அளவுக்கு கோழைத்தனமாக செயல்பட்டார்.\nதற்போது முரசொலி பவள விழாவில் பங்கேற்றதன் மூலம் தான்ஒரு தி.மு.க.வின் கைக்கூலி, ஊதுகுழல் என்பதை நிரூபித்து இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.\nமுரசொலி பவளவிழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி…\nதேவைப் பட்டால் பாஜக.,வுடன் கைகோக்க தயார்\nகமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சென்று ஆய்வுமேற்கொண்டால்…\nநடிகர் கமல் கட்சி பெயர், மற்றும் கொடியை அறிமுகம் செய்தர்\nதேசபக்தர்கள் கமலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்\nமுரசொலியின் 75 ஆண்டு கால சாதனை…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3414", "date_download": "2018-08-17T07:38:03Z", "digest": "sha1:BT2U43QFQDHDIIEPHFXM7SRHEZS2GP6I", "length": 7554, "nlines": 112, "source_domain": "valmikiramayanam.in", "title": "கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nகோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றிய அறிமுகம் வேண்டுவோர் இந்த பக்கத்தை பார்க்கவும் -> http://valmikiramayanam.in/page_id=2 ஸ்வாமிகளை தரிசித்த போது எனக்கு கிடைத்த சில அனுபவங்களைப் பேசி இங்கே பதிவு செய்துள்ளேன்.\nயத் பாவம் தத் பவதி\nசிவன் சார் அபய வாக்கு\nவேகம் கெடுத்தாண்டவேந்தன் அடி போற்றி\nகருணா வருணாலய பாலய மாம்\nக்யாதி லாப பூஜாஸு வைமுக்யம்\nசெந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ\nமேலே உள்ள ஒலிப்பேழைகளை சில பக்தர்கள் கேட்டு எழுதி ஒரு புத்தக வடிவமாக ஆக்கித் தந்தார்கள். அதை இங்கே படிக்கலாம் – Book 1- கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த (click on the link to read the above audio recordings transcribed as a book in tamizh)\nTags: govinda damodara swamigal ebook, கோவிந்த தாமோதர குணமந்திர, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chinnz.in/ms/", "date_download": "2018-08-17T08:00:19Z", "digest": "sha1:J2VHDKEDODFJPR5LNYFY3CJDFW5FZJMH", "length": 2653, "nlines": 34, "source_domain": "www.chinnz.in", "title": "மஹாசிவராத்திரி 2018 நேரடி இணைய ஒளிபரப்பு – ChinnZ.in", "raw_content": "\nமஹாசிவராத்திரி 2018 நேரடி இணைய ஒளிபரப்பு\nமஹாசிவராத்திரி 2018: பாரத கலாச்சாரத்தில் மக்கள் வாழும் முறையே ஒரு திருவிழாவாக பல பண்டிகைகளால் பின்னப்பட்டு இருந்தாலும், கொண்டாட்டங்கள் நிறைந்த மஹாசிவராத்திரி இரவு தனித்துவமானது.\nபுனிதமான இந்த இரவு வருடத்திலேயே இருள் நிறைந்தது. ஆதியோகியாக அறியப்பட்டு, ஆதிகுருவாக அமர்ந்து, யோக அறிவியலை நம் கலாச்சாரமாக வழங்கிய ஆதியோகியாம் சிவனின் அருட்கொடையை கொண்டாடும் இந்த இரவில், மனித உடலின் சக்தி ஓட்டம் இயற்கையாகவே மேல்நோக்கி எழும் வகையில் கோள்களின் அமைப்புகள் துணை செய்கின்றன.\nஇந்த இரவு முழுவதும் கண் விழித்திருந்து உடலை செங்குத்தான நிலையில் வைத்துக்கொள்வது ஒருவரின் உடல்நலம், ஆன்மநலனுக்கு மிக உகந்ததாய் இருக்கிறது.\nமாலை 6 மணி முதல் இணையம் வழியான நேரடி ஒளிபரப்பில் எங்களோடு இணைந்திடுங்கள்\nமாலை 6 மணி முதல் இரவு முழுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_285.html", "date_download": "2018-08-17T07:47:04Z", "digest": "sha1:CJGGDNWE6UBPYK67KNICVRO4JDOIEH6K", "length": 8761, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "யாழிலிருந்து கொழும்பு சென்றவரைக் காணவில்லை. - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழிலிருந்து கொழும்பு சென்றவரைக் காணவில்லை.\nயாழிலிருந்து கொழும்பு சென்றவரைக் காணவில்லை.\nதமிழ்நாடன் May 26, 2018 இலங்கை\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணமல் போயுள்ளார்.\nகாணாமல் போனவர் சாவகச்சோி கச்சாய்ப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிவராசா உதயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇவரது காணாமல் போன சம்பவம் தொடர்��ில் அவரது குடும்பத்தினர் கொடிகாமம் காவல்நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிந்துள்ளனர்.\nகடந்த 21 ஆம் நாள் வீட்டிலிருந்து கொழும்பு செல்வதாகவே உதயகுமார் கூறிவிட்டுச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/did-you-visit-pulicat-near-chennai-002030.html", "date_download": "2018-08-17T07:06:28Z", "digest": "sha1:4X5LIP772VU2CUUFHCCNFIZSPLUPVJZO", "length": 15260, "nlines": 158, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Did you visit Pulicat near chennai - Tamil Nativeplanet", "raw_content": "\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகனமழையில் சிக்கிய கேரளம் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா\nகோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா\nவாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா \nகஞ்சனூருக்கு சென்றால் காலாகாலத்தில் திருமணம் நிச்சயம்\nஇந்தியாவில் சிறப்பான ஸ்கைடைவிங்க் தளங்கள்\n12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\nபுலிகாட் எனப்படும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் , பழவேற்காட்டின் முதன்மையான பார்வையிடமாகும். இது சர்வதேச அளவில் பழவேற்காடு வனவிலங்குகள் சரணாலயம் என்று அறியப்படுகிறது. சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இது மிகவும் சிறப்பான சுற்றுலாத் தளமாகும். இந்த வாரஇறுதிக்கு பழவேற்காடு சரணாலயம் போலாமா\n481 கிமீ அளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த பாதுகாக்கப்பட்ட சரணாலயம் தமிழ் நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் பரவி உள்ளது. ஒடிசா மாநிலத்திலுள்ள நாட்டிலேயே மிகப்பெரிய உப்பு நீர்நிலையான சில்கா ஏரிக்குப் பிறகு, இரண்டாவது பெரிய உப்பு நீர்நிலையாக இருக்கும் பழவேற்காடு ஏரி மற்றும் சரணாலயம் ஆகியவை தேசிய அளவில் பார்வையாளர்களை ஈர்ப்பதாக உள்ளன.\nஇந்த சரணாலயத்தின் மனம் மயங்க வைக்கும் உயிர்பன்முகதன்மை எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களை பழவேற்காட்டை நோக்கி ஈர்க்கும் முக்கிய அம்சமாக உள்ளது. பெரிய பிளமிங்கோஸ், பெலிகன்ஸ், சீ கல்ஸ், ஈக்��ட்ஸ், ஹெரான், பல்வேறு வகையிலான வாத்துகள் மற்றும் கைட் ஆகியவை இந்த சரணாலயத்தில் பரவலாக காணப்படும் பறவைகளாகும்.\nஇந்த சரணாலயம் அமைந்திருக்கும் இடம் தமிழ் நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. பல்வேறு இடம் பெயரும் பறவையினங்களுக்கு தற்காலிக இருப்பிடமாக திகழும் இந்த சரணாலயத்திற்கு நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் வந்து செல்வது நல்ல அனுபவத்தைத் தரும். டிசம்பர்-ஜனவரி மாதங்களில் சுற்றுலாத் துறையினரால் நடத்தப்படும் பிளமிங்கோ திருவிழா பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விஷயமாக இருக்கிறது.\nதமிழ் நாட்டின் சோழ மண்டல கடற்கரையில் அமைந்துள்ள கண்கவரும் சிறு கடலோர நகரம் தான் புலிகாட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் அமைவிடமாக இருந்த பழவேற்காடு என்ற இந்த சிறு நகரம் அதிர்வுகள் மற்றும் மாறுபாடுகள் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது. டச்சுக்காரர்களால் பெருமளவில் ஆளப்பட்ட இந்த நகரத்தின் வரலாறு அவர்களோடு மட்டும் நின்று விடவில்லை; போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் கூட பல்வேறு காலகட்டங்களில் தங்களுடைய வலிமையான எல்லைகளை இந்நகரத்தை சுற்றி அமைத்துக் கொண்டு இதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பங்களித்தருக்கின்றனர்.\nகடல் துறைமுகமாகவும், வர்த்தக மையமாகவும் இருக்கும் இந்த இடம், முந்தைய நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டின் வியாபாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளது என்றால் அது மிகையாகாது. பழவேற்காட்டிலுள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர்நிலை ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. இந்த நீர்நிலையின் தண்ணீர் நன்னீரை விட அதிகமான உப்புத் தன்மையுடன் இருந்தாலும், இது கடல் நீர் கிடையாது. இந்த புவியியலமைப்பில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயம் பறவைகள் சீசனில் பல்வேறு இடம் பெயரும் பறவைகளுக்கு அடைக்கலம் தந்து வருகிறது. இந்த ஏரிக்கு வரும் பல்வேறு வகையான பறவைகளின் காரணமாக, பறவைகளை கவனிப்பது இங்கு வருபவர்களின் விருப்பமான பொழுதுபோக்காக உள்ளது.\nபழவேற்காட்டில் டச்சு சர்ச், டச்சு கல்லறை, கலங்கரை விலக்கம், சிந்தாமணீஸ்வரர் கோவில் மற்றும் பெரிய பள்ளிவாசல் ஆகிய எண்ணற்ற கண்கவரும் சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இங்கிருக்கும் கட்டிடங்கள் மற்றும் வடிவமைப்புகளான தேவாலயங்கள், பழமையான கட்டிடங்கள் மற்றும் கல்லறைகள் டச்சுக் கலையின் தாக்கத்திற்குட்பட்டு, டச்சு நாட்டுப் பாணியிலேயே இருப்பதை இன்றும் காணலாம்.\nசென்னை நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பழவேற்காட்டை சாலை வழியாக எளிதில் அடைய முடியும். மிதவெப்ப மண்டல பருவநிலையை எதிர் கொண்டுள்ள பழவேற்காட்டிற்கு வருடம் முழுவதும் செல்ல முடியுமென்றாலும், சுட்டெறிக்கும் கோடைகாலங்களிலும் மற்றும் அதீதமான மழைப்பொழிவு காலநிலைகளிலும் வராமலிருப்பது நன்று. இயற்கையான அழகு, மனம் மயக்கும் பறவையினங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் வளமையான கலாச்சார வரலாறு ஆகியவற்றால் சுற்றுலாப் பயணிகளுக்கும் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் விருப்பமான இடமாக பழவேற்காடு விளங்குகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://player.ge/watch/TQG05KR0C7c", "date_download": "2018-08-17T08:02:29Z", "digest": "sha1:4MWCJRCOJNY4726MTBIC5663TXCVQBC2", "length": 3218, "nlines": 89, "source_domain": "player.ge", "title": "Sun News @8PM | இரவு 8 மணி சன் செய்திகள் | Dt - 17-01-2018 | Sun News - PLAYER.GE - Video Portal, Movies, Tv Shows, Games, News", "raw_content": "\nDMK Kalaingar Karunanidhi | திமுக கலைஞர் கருணாநிதி\n8 வழி சாலை திட்டம் (சென்னை - சேலம்)\nNerukku Ner | நேருக்குநேர்: 'வைரமுத்து இழிவாக எதுவும் பேசவில்லை'-சீமான் | SunNews\nJaya Death mystery | ஜெயலலிதா டிச- 4 தேதியே இறந்துவிட்டதாக திவாகரன் புதிய சர்ச்சை| SunNews\nசன் டிவி செய்திகள் சுஜாதா பாபு பற்றி தெரியாத தகவல்கள் | Tamil Cinema News | Kollywood News\nRajini-Kamal political Entry |ரஜினியுடன் இணைவது பற்றி காலம்தான் முடிவு செய்யும்- கமல்| SunNews\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://pichiflower.blogspot.com/2007/01/blog-post_24.html", "date_download": "2018-08-17T07:20:27Z", "digest": "sha1:BKZ6BZP7L5NOOEVVVEDY6PMRWAQ5Q7PU", "length": 4968, "nlines": 67, "source_domain": "pichiflower.blogspot.com", "title": "பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு", "raw_content": "\nநல்வரவு | விபரம் | பிடித்தவை | பதிவிறக்கம் | படக்கவிதைகள் | சுற்று��ா | தொடர் |\nஇது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ\nஎன் கொப்பூள் கொடி அறுப்பாய்\nகொய்தது பிச்சி @ 2:38 PM,\nLocation: யாதும் ஊர்தான், India\nபிச்சி, எனக்கு நானே இட்ட பெயர்தான். அம்மா, அப்பா, அண்ணன்களுடன் சிறு நந்தவனத்தில் பூத்துக்குலுங்கும் பூ நான்.\nகிருஷ்ணன் கவிகள் | தமிழ்மன்றம் | முத்தமிழ்மன்றம் | ஆர்குட் | என் பூவிதழ் |\nசோகமானாலும் உன்னையே நினைக்கும் எனது கண்கள்\nசோக கீதம் என் அக்காவோடு\nமணம் தேடிக் காத்திருக்கும் மங்கை\n© 2006 பிச்சிப்பூ | உதவிய தென்றல் யாரெனில் GeckoandFly தான் | வலையை வடித்தது Andreas Viklund\nஇந்த பேழையின் குறிப்புகள் எனக்கு மட்டுமே சொந்தம் தவறாக பயன்படுத்த வேண்டாம்.\nபிளாக்கர் செல் வலையமை பிச்சியை மறவாதே | முதலுதவி மற்றும் மருத்துவக் குறிப்புகளுக்கு மருத்துவ இணையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180209", "date_download": "2018-08-17T07:44:44Z", "digest": "sha1:4CUGCSMAUZU2PPTMK67VCRA2LLG5OOSM", "length": 11934, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "9 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 9 வெள்ளி\nஇயேசு அதை அறிந்து, … என்னிடத்தில் நற்கிரியைகளைச் செய்திருக்கிறாள் என்றார். (மத்.26:10)\nவேதவாசிப்பு: லேவி.1-3 | மத்தேயு 26:1-25\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 9 வெள்ளி\nகுஜராத் மாநிலத்தில் நடைபெறும் அனைத்து ஊழியங்களுக்காகவும் மிகவும் குறைவான சதவீதத்தோடு உள்ள கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்கவும், ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் எவ்வித இயக்கத்தினராயினும் அவர்கள் இரட்சிக்கப்பட மனம் மாறுதலைப் பெற்றுக்கொள்ள மன்றாடுவோம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 9 வெள்ளி; வேத வாசிப்பு: ஆதியாகமம் 22:1-14\n“அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகன பலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்” (ஆதி.22:8).\nமழைக்காக ஜெபிக்கக்கூடிய மக்களிடம், ‘தேவன் மழை தருவார் என்று விசுவாசிக்கிறீர்களா’ என்று ஒரு ஊழியர் கேட்க, அனைவருமே ‘ஆம்’ என்று சத்தமிட்டனர். ‘எத்தனைபேர் குடை கொண்டு வந்தீர்கள்’ என்ற கேட்க, ஒரு சிறுவனைத்தவிர யாரும் குடை கொண்டு வந்திருக்காதது தெரிய வந்தது. சிறுவனின் விசுவாசத்தை மெச்சாமல் இருக்கமுடி���ுமா இந்த உதாரணத்தை நாம் பல தடவைகள் கேட்டிருந்தாலும், இன்னமும் நாம் விசுவாசிப்பதைக் கிரியையில் வெளிப்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறிதான்.\nஆபிரகாமுக்கும் சாராளுக்கும் குழந்தையில்லாதபோதே, ‘உனது சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரை மணலைப்போலவும் பெருகச்செய்வேன்’ என ஆண்டவர் வாக்குக்கொடுத்தார். எப்படி நம்புவது ஆனால் ஆபிரகாம் விசுவாசித்தார். அவர்கள் வயதுசென்றவர்களாக, சாராள் பிள்ளைப் பேற்றிற்கான தகுதியையும் இழந்தவளாக இருந்தாள். இதனால், தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தைக்குறித்து சாராள் நகைத்தாள். ‘ஏன் சாராள் நகைக்கிறாள். தேவனால் ஆகாத காரியம் ஒன்றுண்டோ’ என்றபோது, அதையும் ஆபிரகாம் விசுவாசித்தார். இப்போது ஒரு குமாரன் பிறந்தான். ஆனால், அந்த ஒரே மகனைத் தகனபலியிடும்படி கர்த்தர் சொன்னபோதும், ‘உன் சந்ததியைப் பெருக்குவேன்’ என்று கர்த்தர் சொன்னதை ஆபிரகாம் விசுவாசித்தார். அதனால்தான் பலிக்கான ஆட்டைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்றார். கர்த்தர் சொன்னதைச் செய்வார் என்பதை விசுவாசித்தபடியினால்தான் ஆபிரகாம், தன் குமாரனைப் பலிமேடையில் கிடத்தி, கத்தியை ஓங்கினார். அங்கேதான் கிரியையில் வெளிப்பட்ட ஆபிரகாமின் விசுவாசம் உயிர்கொண்டது.\nஎல்லா சந்தர்ப்பத்திலும் விசுவாசத்தில் நிலைகொண்டவராக ஆபிரகாம் முன்செல்ல வேண்டியதிருந்தது. ‘விசுவாச மார்க்கத்தாரின் தந்தை’ என்ற பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டதும் இதனால்தான். ஆபிரகாமின் விசுவாசத்தோடு நமது விசுவாசத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எங்கே நிற்கிறோம் ஒரு சிறிய காரியத்துக்குக்கூட தேவனை நம்புவதற்கு, அடையாளங்களையும் அற்புதங்களையும் எதிர்பார்க்கிறோம். ஆபிரகாமோ நமக்கு ஒரு சவாலாகவே நிற்கிறார். ஒரே மகனைப் பலியிடும்படி கர்த்தர் சொன்னபோதுகூட மறுவார்த்தை பேசவில்லை. கீழ்ப்படிந்தார் ஆபிரகாம். விசுவாசத்துடன் கூடிய அந்தக் கீழ்ப்படிதலைத் தேவன் கனப்படுத்தினார். விசுவாசிக்கிறோம் என்று சொல்லுகின்ற நம்மால், இன்று அந்த விசுவாசத்தை கிரியையில் வெளிப்படுத்த முடிகிறதா\n“விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே” (யாக்.2:22).\nஜெபம்: அன்பின் ஆண்டவரே, எங்களது விசுவாசக்குறைவுகளை மன்னியும், உமக்குக் கீழ்ப்படிந்து விசுவாசத்தோடே கிரியையை நடப்பிக்க எங்களுக்கு உதவும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/11/blog-post_22.html", "date_download": "2018-08-17T07:34:51Z", "digest": "sha1:UCJKZKNYNXSGWGLKDCVZJABHTF2ZWCOS", "length": 9983, "nlines": 288, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் ஒலித்துண்டுகள்", "raw_content": "\nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஉள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் ஒலித்துண்டுகள்\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாரதீய வித்யா பவனில் நடைபெற்ற கூட்டத்தின் ஒலித்துண்டுகளை சேர்த்துள்ளேன்.\nலட்சுமி கிருஷ்ணமூர்த்தி - ரெகார்ட் செய்யவில்லை\nஇரா.செழியன், 12 MB, 26.14 min (நிறைய எடிட் செய்துள்ளேன். நடுவில் நிறைய இடைவெளிகள். தண்ணீர் குடிப்பது, செய்தித்தாள் பக்கங்களைத் திருப்புவது, பேசியதையே திரும்பப் பேசுவது போன்றவற்றை வெட்டி விட்டேன்.)\nமாலன் தீர்மானம், 1.04 MB, 2.16 min\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமாஞ்சா நூலில் சிக்கிய கழுகு\nSC/ST கிரீமி லேயர் தொடர்பாக சட்டம் தேவையில்லை\nஉள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் ஒலித்துண்டுகள்\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் - ராமதாஸ் விருப்பம்...\nஇன்று, உள்ளாட்சித் தேர்தல் பற்றிய பொதுக்கூட்டம்\nபழங்கதை - 1: மதுரை, திருச்சி புத்தகக் கண்காட்சிகள்...\nசென்னையில் கூட்டம் பற்றி இரா.செழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/setrilmanitharkal/sm7.html", "date_download": "2018-08-17T07:57:55Z", "digest": "sha1:QUR42J3KREV3NKY7NRHGWN525DNYEQUG", "length": 75436, "nlines": 290, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Setril Manitharkal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நி���ியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\n(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)\nவயிரச் சுடராகச் சூரியனின் கதிர்கள் நாற்றுக்கட்டைச் சுமந்து வரும் ���டிவேலுவின் மேனியில் விழுகின்றன. கருங்காலி போன்று முறுக்கேறிய கறுத்த உடலில் அரைக்கச்சு தவிர உடையில்லை. மார்பிலும் முகத்திலும் வாலிப வீச்சின் ரோமங்கள் நாற்றுக்கட்டிலிருந்து வடியும் நீரில் நனைந்திருக்கின்றன.\nகரையில் நின்று முடிகளை வீசுகிறான். சளக்சளக்கென்று நடவு நட்டுக் கொண்டிருக்கும் பெண்களிடையே அந்தப் பச்சை முடிக்கட்டு வீழ்ந்த சேற்றைச் சந்தனமாகத் தெளிக்கிறது.\nஅம்சுவின் பக்கம் அது வந்ததும் அவள் வேண்டுமென்று லபக்கென்று பிடித்துக் கொள்கிறாள்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஒரு கவடற்ற சிரிப்பொலி அங்கே வெட்ட வெளியெங்கும் ஓர் இரகசியச் சேதியை அலைகளாக்கிக் கொண்டு செல்கிறது.\n நாத்துக்கட்ட இன்னக்கி வாங்கினா நாளக்கிப் புள்ளய வாங்கிக்கறா...”\nமறுபடியும் ஒரு குபீர்ச் சிரிப்பொலி. சேற்றுக் குழம்பில் வண்ண மலர்க் கைகள் பச்சைப் புள்ளிகளை வைத்துப் பூமியன்னைக்குப் பசும் பட்டாடை உடுத்துகிறார்கள். இதற்குப் பிரதிபலனாக அம்மை பொன்மணிகளாய் நெல் மணிகளைக் கொண்டு வந்து குவிப்பாள். குடிசை இருட்டுக்குள் இல்லாமை, இருப்பு, புருசனிடம் சிறுமை, பெண்ணாய்ப் பிறந்துவிட்டதன் பொறுப்பினால் விழும் சுமைகள், வெளிக்குக் காட்டமுடியாத வேதனைகள் எல்லாம் குமைந்தாலும், இந்த வெட்டவெளியில் விரிந்த பசுமையில், அந்தத் தளைகள் கட்டறுத்துக் கொண்டு போகின்றன. லட்சுமி ஓரமாக நாற்றுப் பதிய வைத்துக் கொண்டு போகிறாள். இது அவர்கள் சொந்த மண். ஐயர் பூமியில் தாளடி நட வேண்டும் என்று முன்னதாகவே தண்ணிர் வருவதற்கு முன் பம்ப் வைத்து நீர் இறைத்து நடவு முடித்திருக்கிறார்கள். இதுவும் குறுவைப் பயிர்தான். மழை வந்து கெடுக்காமல் நல்ல படியாக விளைவெடுத்தால் உடனே அடுத்த பயிரையும் வைக்கலாம்.\n“ஒ...” என்று சாம்பாரின் பெண்சாதி மாரியம்மா பாடக் குரலெடுக்கிறாள். வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் அடிபட்டு, கண் குழிந்து கன்னங்கள் தேய்ந்து, முடிகொழிந்து அவளை உருமாற்றி விட்டாலும், குரலின் வளமை அப்படியே இருக்கிறது. தேம்பாகு விழுவதுபோல் தொய்யாமல் துவளாமல் அந்த வெட்டவெளியைத் தனக்கென்று சொந்தமாக்கிக் கொள்ளும் குரல்.\n“ஓ... ஓ... தங்கத்தால் வீடு கட்டி...” இவள் முறை வைத்ததும் அத்தனை குரல்களும் சேர்ந்து தங்கத்தால் வீடு கட்டுகின்றன.\nகுரல் வானவெளி���ிலே தங்கக் கிளிகளைப் பறக்கச் செய்கின்றன.\nவெள்ளியால தொட்டி கட்டீ... அங்கே\nஇந்தக் குரலின் அலைகள் நெளிந்து மின்னி நீண்டு ஓயும்போது சோகம் இழையும் தனிமையைக் கோடாக்கு கையில் வண்ண வண்ணமாய்ப் பூவாய்ப் பசுமையாய் பாவாடையும் தாவணியும் பின்னல்களும் கூந்தல் நெளி பூசிகளும் பொட்டும் வளையல்களுமாக அந்தச் சேற்றில் பசுமை நாற்றுக்களுடன் பூப்பூவாய்க் கொஞ்சும் விரல்களில், அது இசையவில்லை. குபீரென்று மடலவிழ்ந்த தாழை மணமாகச் சிரிப்பொலி பரவுகிறது.\nசளக் சளக் கென்று சேற்றில் கால்கள் உறவாட, டப்டிப்பென்று சேற்றுத்துளிகள் மேல் தெளிக்க, நாற்றுக் கட்டுக்கள் வந்துவிழ, பரிகாசங்கள் கலக்க... அந்த இன்பலயத்தில் குத்தலும் கூடப் பாயாது “என்னாடி சிரிப்பு, நெளிப்பு” என்று லட்சுமியின் அதட்டலுக்கு ஒரு பவிசும் இல்லை.\n“தங்கத்தால தொட்டிகட்டி, வெள்ளித் தொட்டிகட்டி, பகளத்தாலே தொட்டி கட்டின்னு இந்தாயா இழுத்துக்கிட்டே இருக்காங்க. அல்லாம் கட்டி, கிளியும் குஞ்சமும் தொங்கவுடனும் பேரப்புள்ளய எப்பப்போட்டு ஆட்டுறது” என்று சொல்லிக் கேட்டுவிட்டு அம்சுவைப் பார்த்துக் கண்ணடிக்கிறாள். “அதுக்கு மொதலாளி அம்மா தயவு வைக்கணுமில்லே...” என்று சொல்லிக் கேட்டுவிட்டு அம்சுவைப் பார்த்துக் கண்ணடிக்கிறாள். “அதுக்கு மொதலாளி அம்மா தயவு வைக்கணுமில்லே...\nவடிவு மீசையைப் பல்லில் இழுத்துக் கொண்டு மெதுவாக உதிர்க்கும் பூக்கள், வானத்து இறுக்கம் தளர்ந்து பன்னிர் விசிறும் காற்று மெல்ல நீர்பரப்பைச் சிலிர்க்கச் செய்கிறது. அம்சுவின் மொழுமொழுத்த கையில் பச்சையும் சிவப்புமாக வளையல்கள். லட்சுமியின் கண்கள் அங்கேயே நிலைக்கின்றன. பதியப்பதிய வளையல்கள். இவளுக்கு எத்தனை நாட்களானாலும் என்ன வேலை செய்தாலும் வளையல்கள் உடையா. பழைய வளையல்களைக் கழற்றித்தான் புதியவை அணியவேண்டும். ஆனால் காந்திக்கோ, முண்டுக்கை, இரண்டு வளை ஏற்ற நான்கு வளைகள் உடைக்கவேண்டும். துணி துவைத்தால் உடையும், மாவாட்டினால் உடையும், அடுக்கி நான்கு நாட்கள் தங்காத கை.\nலட்சுமியின் குரலில் அம்சு புரிந்து கொள்கிறாள்.\n“யக்கோ. வார மாசம் மாரியம்மனுக்கு விழா எடுக்கப் போறாங்களாம். மூலையா வந்து குடிசய எடுக்கணுமுன்னு மெரட்டிட்டுப் போறா...\"\nலட்சுமி தலை நிமிரவில்லை. விரைந்து நட்டுக் கொண்டு ச���ல்கிறாள்.\n“பத்து வருசமா எடுக்கல ஒரு வரிசயும், அப்பல்லா சாமியில்ல ஒண்ணில்லன்னு மெரட்டினானுவ...”\n“ஆமா, பச்சு பச்சுனு வெளுஞ்சாலும் பக்கு பக்குனு கும்பி எரிஞ்சிட்டுத்தா இருக்கு. எங்க பாத்தாலும் அடிதடி சண்டை, சும்மனாலும் டேசனுக்கு வாடான்னு கூட்டிப் போறானுவ...”\nமாரியம்மாவின் சுருங்கிய விழிகளில் இருந்து ஒரு பொட்டுக் கண்ணிர் அந்தச் சேற்றில் விழுகிறது.\n“இளவட்டம் பேசிப் பிடுறானுவ அதுக்கு அநுபவிக்கிறோம். மின்ன போலீசு அடிச்சாவ, பிடிச்சாவ மனிசன மனிசனா நடத்தணும், கூலி வேணும்னு போராடினோம். ஆனா அப்ப இப்பிடி வெலவாசியா வித்திச்சி அன்னிக்கு அரமரக்காலும் காமரக்காலும் கூலி வந்தப்பவும் ஒரே கணக்காவும் இப்பவும் ஒரே கணக்காவுமில்ல போவுது அன்னிக்கு அரமரக்காலும் காமரக்காலும் கூலி வந்தப்பவும் ஒரே கணக்காவும் இப்பவும் ஒரே கணக்காவுமில்ல போவுது\n“இவனுவ சாமி கும்பிட்டுட்டா அல்லாம் நல்லாப் போயிடுமாக்கும்\nவடிவு முணமுணத்துக் கொண்டு வரப்பில் ஓடிப்போகிறான்.\nலட்சுமிக்கு எதுவும் சொல்ல நா எழவில்லை. விருத்தாசலம் பிள்ளையின் அப்பா அந்தக் காலத்தில் மிகச் சாமானியமாகத் தான் இருந்தார். பெரிய உடையார் பண்ணையில் ஒரு காரியக்காரர். அப்போது கோவில் சாமியில்லை என்று தீவிரமாக எதிர்த்து இவர்களிடையே எந்தச் சாமி கும்பிடுதலிலும் சேரக்கூடாது என்று கட்டுப்பாடு செய்த வாலிபப் பிள்ளைகளில் விருத்தாசலம் பிள்ளையும் இருந்தான். சம்முகத்துக்கு அந்த நாட்களில் தோழன் தான். ஆனால் சாமி கும்பிடுதலுக்கு அப்பால் இவர்கள் நிலவுடமைக்காரர்களையும் அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட்டங்கள் நிகழ்த்தியபோது, அவர்கள் உயர்சாதிக்காரர்களாக, தனியாகவே நின்றுவிட்டார்கள். இப்போது, அந்தப் பண்ணைக் கட்டுமானமெல்லாம் ஆட்டம் கண்ட பிறகு, புதிய குத்தகைதாரராகவும் வியாபாரியாகவும் தலையெடுத்துச் செழித்து வரும் வருக்கத்தில் விருத்தாசலம் பிள்ளை, மளிகைக்கடை, ரைஸ்மில், வியாபாரம் என்று ஊரில் பெரிய அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். முதல் மனைவிக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு மூன்று பெண்கள், ஒரு பையன். முதல் மனைவி இருக்கும்போதே மறுமணம் செய்துகொண்டாலும், அவள் இப்போது இல்லை. மூன்று பெண்களையும் கட்டிக்கொடுத்திருக்கிறார். வீரமங்கலத்தில் ஒர�� பையன் மளிகைக் கடையைப் பார்த்துக் கொள்கிறான். இரண்டாவது பையன் டிராக்டர் ஓட்டுகிறான். இளையதாரத்தின் பையன் மைனராகத் திரிந்து கொண்டிருக்கிறான். இப்போது, இவர் அம்மன் கோயிலில் விழா எடுக்க வேண்டும் என்று திடீர் சாமி பக்தியைக் காட்டுகிறார். தை அறுவடைக்கு முன் இவர்கள் ஐந்து குடும்பத்தாரும் கோயில் எல்லையை விட்டுப் பெயர்ந்து போகவேண்டும் என்று திட்டமிட்டு நெருக்கடி செய்வது எதற்காக\nஇரண்டொரு விதையூன்றி அவை கொடியேறத் தொடங்கியிருக்கையில், ஆடு கோழிகளைப்போல் அவற்றைப் பெயர்த்துப் போகமுடியுமா\nஅந்த அறுவடைக்குப் பிறகு கோயில் விழாவை வைத்துக்கொள்ளக் கூடாதா இப்போது மழைநெருக்கம் என்று சொல்லமுடியாது. இப்போது ஊன்றும் பயிர் பூச்சி பிடிக்காமல், புகையான் அண்டாமல் கதிர் பிடித்து, வெயில் புழுக்க மணிபழுத்து மழைக்கு முன் அரிந்தெடுக்கவேண்டும்.\nஎல்லாம் கண்டங்கள். பிறகு உடனே மறுநடவு, மூச்சுப் பிடிக்கும் நெருக்கடியில் உழைக்க வேண்டும். எல்லாம் நிறைவேறி வயிறும் மனமும் குளிர்ந்தால் தானே சாமிக்கும் சந்தோஷமாகப் படைக்க முடியும்\nஅன்று வீடுவீடாக வந்து சாமி கும்பிடக்கூடாது என்று சட்டமிட்டவன், இன்று நெருக்கடியில் கும்பிட வேண்டும் என்று குடிசையைப் பெயர்க்கச் சொல்வது எப்படி நியாயமாகும் என்று உணரவில்லையே\nலட்சுமி கால் வரப்பில் தட்டத் திடுக்கிட்டாற் போல் நிமிர்ந்து பார்க்கிறாள். எல்லோரும் கையில் கடிகாரம் கட்டிக் கொண்டாற்போல் கரையேறி விட்டார்கள். அம்சு தான் முதல். அவளுக்குக் கணக்காக வயிற்றில் மணி அடித்துவிடும். அவள் கரையேறினால் மற்றவர்கள் ஒரு விநாடி தாமதிக்கமாட்டார்கள். வடிவையும் காணவில்லை.\nதொலைவில் கருவேல மரத்தடியில் அவர்கள் செல்வது தெரிகிறது.\nகால்வாயில் சேற்றைக் கழுவிக் கொள்கிறாள். கைப்பிள்ளைக்காரிகள் ருக்மணியும் செல்வியும் விடுவிடென்று வீட்டுக்கே சென்றிருப்பார்கள். மாரியம்மா ஒடுங்கிச் சுருங்கிய உருவமாக வரப்பில் இவளுக்குப் பின்னே நடக்கிறாள்.\n“ரெண்டு வெத்தில இருந்தாக் குடேன் லட்சுமி. சோறொண்ணும் எடுத்தார இல்ல. மேலிக்குப் போயிதா எதுனாலும் வாங்கியாந்து ஒல வைக்கணும்.”\nலட்சுமி இடுப்புச் சுருக்குப் பையைத் தளர்த்தி உள்ளிருந்து இரண்டு வாடிய வெற்றிலையையும் பாக்கையும் எடுத்துக் கொடுக���கிறாள்.\nநடை விரைவாக மறுக்கிறது. வடிவுக்குச் சாப்பாடு ஒன்றும் இன்று இருந்திருக்காது. கையில் காசிருந்தால் டிக்கடைக்குப் போயிருப்பான். கருவேல மரத்தடியில் அம்சு காலையில் கொண்டுவந்த நீர்ச்சோறும் காரத்துவையலும் மண்டுகிறான் என்பது புரிகிறது.\nஅம்மை இரண்டு வெற்றிலையும் பாக்கும் துண்டுப் புகையிலையும் கொண்டு பசியை அடக்கி விடுவாள். அம்சு தங்கள் சோற்றில் அவனுக்கு ஒரு பங்கைக் கொடுப்பதில் தாயான அவளுக்கு வாட்டமில்லை. அவளும் தலையாரியின் தலைமகளாக, அந்தப் பருவத்தில் வாழ்வின் இனிமைகளையே எண்ணிக் கனவு கண்டிருந்த காலத்தில் பசி பட்டினி தெரியாமல் தொண்ட ருக்குத் தொண்டனாய் இருட்டிலும் வயக்காட்டிலும் வழித் துணைவனாகச் செல்லும் ஓர் ஆண் மகனின் நினைவிலேயே உருகியிருக்கிறாள். இந்த நீர்ச்சகதியில் கீறினாலும் பசுமை பூரித்துச் சிரிக்கும். வான்கொடையில் மனிதச் சிறுமைகள் ஒருபுறம் அழுத்தினாலும் இயற்கையின் மலர்ச்சியின் சுவடே படிவதில்லை. உழைப்புக்கும் இயற்கையின் அரவணைப்புக்கும் எப்போதும் நெருக்கம். சிரித்து சிரித்து விகசிக்கும் பெண்மையின் கவர்ச்சியில், கருகருவென்று மின்னிக்கொண்டு பசிய நாற்றுக் கட்டைத் தூக்கி வரும் எந்த ஆண்மகனும் கிறங்காமல் இருக்க மாட்டான். மடைதிறந்து வரும் பெருக்கில் எந்த அரணுக்கும் காவல் இல்லையெனில் அடித்துக்கொண்டு போய்விடும். இவள் கால்வாய் கடக்குமுன் அவளே சோற்றுத் தூக்கை மூடிவைத்து விட்டு கை கழுவ வருகிறாள். வடிவு சற்று எட்ட நின்று பீடி புகைக்கிறான்.\nஅம்சுவின் முகம் எப்போதும்போல் பூரிப்பாக இல்லை.\n“அது வீட்ல சோறொண்ணும் ஆக்கலியா நேத்து. நா நம்மூட்டுச் சோறு கொஞ்சம் வச்சுக் குடுத்தே.”\nலட்சுமி எதுவும் பேசவில்லை. மீதியிருந்த சோற்றைக் கரைத்துக் குடித்துவிட்டு கால்வாயில் தூக்கைக் கழுவுகிறாள்.\nமாலை நான்கு மணிக்குள் அந்தப் பங்கின் நடவு முடிந்து விடுகிறது. வீட்டுப்பக்கம் வந்த பின்னரே கூலியைக் கணக்கிட்டுக் கொடுப்பாள். அம்சுவுக்குப் பசியாறவில்லை. சாதாரணமாக வயிறு நிரம்பவில்லையானால் முன்னதாகவே வீட்டுக்குச் சென்று ஏதேனும் இருக்கிறதாவென்று குடைவாள். ஒன்றுமில்லையெனில் பொழுதோடு உலையேற்றிவிடுவாள். இன்று தன் பங்குக்குக் காசை வாங்கிக்கொள்ள ஓடிவரவில்லை. கூடையில் வழியில் கிடைக்கும் கள்ளி, மட்டை என்று பொறுக்கிப் போட்டுக் கொண்டு நாயக்கர் வீட்டுக்குப் போகிறாள். தாழம் புதர்கள் செறிந்த காவாய்க்கரை. இனி நோன்புக்காலத்தில் குப்பென்று மணம் கமழும் குலைகளை வடிவு பறித்தெடுப்பான். பாம்பைப்பற்றி அவனுக்கு அச்சமில்லை. வாலைப்பற்றி லாவகமாகக் கரகரவென்று சுழற்றி அடிப்பான். அம்சுவுக்கு அவனை அப்போது காண்கையில் உடல் சிலிர்க்கும். வயற்காட்டில் அவளுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வடிவு இணைந்த தோழன். அவன் பள்ளியில் படித்த நாட்கள் அவளுக்கு நினைவில்லை. ஏர்கட்டி உழுவான். மடைச்சீர்நோக்கி, நாற்றுப் பறித்து, அரிகொய்து, அடித்து, வைக்கோல் பிரித்து, எல்லாப் பணிகளிலும் அவன் இருக்கிறான். சட்டை போட்டுக்கொண்டு அவன் டவுனுக்குச் செல்லும் கோலம் மனதில் நிலைப்பதில்லை.\nவானை நோக்கி யாரோ பூவிதழ்களை வீசினாற்போன்று உடை மரத்திலிருந்து கும்பலாகக் குருவிகள் பறந்துசெல்கின்றன.\nதெற்குத் தெருவின் பெரிய பெரிய பாழடைந்த கொட்டில்களும் குட்டிச்சுவர்களும் ஒருகாலத்தில் பண்ணைவீடுகளின் சீர்குலைவை விள்ளும் கொல்லைகளாக மாறியிருக்கின்றன. கண்காணிப்பில்லாமல் ஆங்காங்கு நிற்கும் தென்னை மரங்களும் கூடப் புதிய சீரழிவைக் காட்டக் கள்வடியும் பானைகளைக் கவிழ்த்துக் கொண்டிருக்கின்றன. எதிர்ச்சாரியில் புதிய தெரு வாகச் சீராக வைக்கோற் போர்வை போர்த்த கூரைக் குடிசைகள் துப்புரவாகக் கிளி கொஞ்சுகின்றன. சிறிய விவசாயிகளான மேல் சாதிக்காரர்களின் வீடுகள் அவை. குஞ்சிதம் குளத்தில் பட்டுச் சேலை ஒன்றை அலசிக் கொண்டிருக்கிறாள். குளத்தில் குளிக்கவரும் வேலம்மா, “ஏண்டி, ஆரு வந்திருக்காவ ஐயரு வீட்டில” என்று விசாரிக்கிறாள். “பெரியம்மா வந்திருக்கு...”\n“இருப்பாவ போலதா இருக்கு. ஐயரு சொன்னாவ. குஞ்சிதம் அம்மாளுக்கு மின்னிப்போல முடியல, நீ வந்து தண்ணி இளுத்துக்குடு, கூடமாட ஒத்தாச பண்ணுன்னாவ.”\nஅம்சு இதற்கு மேல் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.\nநாயக்கர் வீட்டுக் கொட்டில் சாணியை வாரிப்போட்டு விட்டு, கிணற்று நீரிறைத்துத் தொட்டியை நிரப்புகிறாள்.\nசத்தம் கேட்டுப் பெரியம்மா வருகிறாள்.\n” அம்சு தலை நிமிர மாட்டாள்.\n வடிவப் போலீசுக்காரன் கூட்டிப் போயி நாலு தட்டு தட்டி அனுப்புனானாமே\nநாயக்கர் வீட்டம்மாவுக்கு வம்பு பிடிக்கும். இந்தம்மாவின் புருசர் உயிரோடு இருந்த காலத்தில், அவர்களுக்காகக் கொடி பிடிக்கும் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவர் மறைந்த பிறகு தலைமுறைகளில் எவரும் ஊர் மண்ணில் ஒட்டவில்லை. நிலங்களை எல்லாம் விற்று விட்டார்கள். பெரிய பங்களாவில் வெளவால்கள் குடியிருக்கின்றன. பளபளக்கும் கல்பாவிய கூடங்களும், முற்றங்களும், முகப்புக் கட்டிய மாடியும் பாழடைந்து கிடக்கின்றன. பெரியம்மா மட்டும் வெள்ளைச் சீலையை உடுத்துக் கொண்டு பின்கட்டு வீட்டில் புழங்கிக் கொண்டிருக்கிறாள். இவள் வாழ்க்கைக்கு மகன்கள் எதுவும் பணம் கொடுப்பதாகத் தெரியவில்லை. கள் குத்தகைப் பணம், அற்பமான நிலத்தின் விளைவு என்று காலம் தள்ளுகிறாள். கடைசி மகன் கண்ணனும் இவள் அண்ணனும் சம வயசுத் தோழர்கள். கண்ணனுக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறதாம். ஆனால் அவன் மனைவி இங்கு வந்து அம்சு பார்த்ததில்லை. பெரியம்மா மட்டும் அடிக்கடி அவலிடித்துக் கொண்டும், மாவிடித்துப் பணியாரம் சுட்டுக்கொண்டும் பேரப் பிள்ளையைப் பார்க்கப்போவாள்.\nஅம்மாளுக்கு வம்பு என்றால் சீனி லட்டுதான்.\n“கோயில் சுத்துல குடிசயப் போட்டுட்டு அங்கியே கூச்ச நாச்சமில்லாம கன்னுக்குட்டியத் தோலுரிச்சிக் கண்டம் போடுறானுவன்னு விருத்தாசலம் கத்தினானாம். எங்கிட்டக்கூட முன்ன வக்கீலையரு சம்சாரம் வந்தப்ப சொன்னா. எங்க பார்த்தாலும் சண்டையும் கறுப்புமாயிருக்கு. பத்து வருசமா முடக்கிப்போட்ட கோயிலைப் பார்க்கணும். அவ ஊர்த் தேவதை. நான் கூட்டு வுருத்தாலத்துக்கிட்டச் சொன்னேன்னாங்க. இந்த அம்மனுக்கு அந்த நாள்ள, எங்க மாமனார் நாள்ள திருவிழா எடுப்பாங்க. காசுமாலை, சரப்பளி ஒட்டியாணம், பதக்கம், ஜடை மொக்கு, முத்துப் பதிச்ச தலைசாமான், எல்லா நகையும் போட்டு, பத்து நா விதவிதமா அலங்காரம் பண்ணுவாரு, குருக்கள். இப்ப இருக்கிறாரே, இவருக்கு மாமா. அதெல்லாம் ஒழுங்கு பண்ணணும்னுதா வந்தேன்னா. அதா, உங்க தலையாரி தானே சம்முகம், கூப்பிட்டுச் சொல்லுங்கன்னா. உங்கப்பன் எங்க ஆளயே காணம்டீ\n“ஐயாவுக்கு உடம்பு நல்லால்ல பெரியம்மா...”\n அன்னிக்குக் கோபாலு சொன்னா, அப்பா டவுனுக்குப் போயிருக்காருன்னு\n“அன்னிக்கும் உடம்பு சரியில்லதா, அக்காள் காலேஜில சேக்கணும்னு லட்டர் வந்திச்சி, போனா...”\n“அடி சக்கை, என்னாடி காலேஜி, இனியும் அதாம் பத்து பதினொண்ணுன்னு படிச்சாச்சே அதாம் பத்து பதினொண்ணுன்னு படிச்சாச்சே பொட்டப் புள்ளங்களக் காலத்துல கட்டிக்குடுக்காம என்னாடி படிப்பு பொட்டப் புள்ளங்களக் காலத்துல கட்டிக்குடுக்காம என்னாடி படிப்பு உங்கப்பனுக்கே தன் நிலை தெரியாமப்பூடும் சில சமயம்...”\nஅம்சு தலை நிமிரவில்லை. \"ஏற்கனவே உங்கக்கா ஆளமதிக்கமாட்டா, உடயார் வீட்டுல மக பெத்து தொட்டில்ல போட்டாங்க, கூப்பிட்டனுப்பினாங்கன்னு போனே, இவ வந்திருந்தா. திரும்பி எங்கூடத்தா வண்டில வந்தா. அடுப்பு இடிஞ்சி கெடக்கு. குளத்துமண்ணு கெடக்கு ஒரு கூட அள்ளிட்டு வாடி மம்முட்டிய எடுத்திட்டுப் போயின்னேன். நாளக்கி வந்து தாரேன். இப்ப நேரமாச்சின்னு போனா, போனவதா. ஒங்கிட்ட சொல்லலான்னா நீ காலில கஞ்சிய வடிச்சிட்டு வருவ. மக்யா நா உங்கம்மா வந்து மண்ணுரெண்டுகூட போட்டிட்டுப்போனா. அவ்வளவு கருவம், கவுரெத இப்பவே காலேஜிலப் படிக்கப் போட்டுட்டு எங்கேந்து புருசன் தேடறது ஏரோட்டுற பயலே மோதிரம், வாட்சுன்னு கேக்கறான். சாமான்லாம் உச்சிக்குப் போயிருக்கு. இதில என்ன எடுப்பு காலேசி, கையேசின்னு ஏரோட்டுற பயலே மோதிரம், வாட்சுன்னு கேக்கறான். சாமான்லாம் உச்சிக்குப் போயிருக்கு. இதில என்ன எடுப்பு காலேசி, கையேசின்னு\nதொட்டி நிரம்பியாயிற்று. “போய் வரட்டுமா” என்ற பாவனையில் நிற்கிறாள்.\n“உன் தாத்தா மாமன் லாம் இந்த வீட்டு உப்பைத் தின்னவங்கதா. இப்ப சங்கம் அது இதுன்னு பவராயிட்டான் உங்கப்பன். கள்ளுக்குக் காசில்லன்னு உங்க தாத்தா தலயச் சொறிஞ்சிட்டு நிப்பான். ஒருத்தன் எட்டிப் பார்க்கிறதில்ல. நானும் ஒரு முருங்கப்போத்துக் கொண்டாந்து இப்பிடி நட்டுவைக்கச் சொல்லுன்னு எத்தினி நாளா சொல்லிருக்கிறேன். தேஞ்சா பூடுவானுவ விசுவாசமே இல்லாம பூட்டுது எங்கையால்லாம் இல்லாம நீங்க இன்னிக்கி இப்பிடித் தலையெடுத்திருப்பீங்களா\nஇது ஒரு பெரிய தொணதொணப்பு. கத்திரித்துக் கொண்டுவர முடியாமல் தேனிக்குளவி போல் கொட்டும்.\nஅம்சுவுக்கு நேரமாகி இருட்டிவிட்டால் குளிக்கமுடியாது. சேலை நனைந்துவிட்டது. ஒரு வழியாகக் கத்திரித்துக்கொண்டு குளத்துக்கு வருகிறாள்.\nகூடையைக் கரையில் வைத்துவிட்டுச் சேலையை ஒரு பகுதியை மாராப்பாகச் சுற்றிக்கொண்டு மற்ற ஆடைகளைக் கசக்குகிறாள். மேற்கே வானில் செம்ம�� பரவி, கீழ்த்திசையில் செறிந்த கருமையுடன் முத்தமிடுகிறது. குளத்தில் அமிழ்ந்து அந்த நீர்ச்சுகத்தில் ஆழ்ந்து போகிறாள்.\nசற்று எட்ட திடுதிடுவென்று குளத்தின் அமைதியையே கலக்கும் வண்ணம் கோவணத்துடன் ஒருவன் பாய்ந்து முழுகுகிறான்.\nஇவள் சட்டென்று கரையேறிச் சேலையை இழுக்கையில் அவன் குரல் இனிமையாய்ப் பாய்கிறது.\n“பின்ன, பொம்பிள குளிக்கையில வந்து எருமகணக்கா வுழுந்தா\nகுளத்தில் நெளியும் ஈரச்சேலையைப் பற்றி உதடுகளில் அழுத்திக்கொள்ளும் குறும்பில் இன்னும் கோபம் ஏறுகிறது அவளுக்கு.\nசேலையைப் பிடுங்கும் கோபத்தில் இனிமை கொப்புளிக்கிறது.\nஏறி நெருங்கி வந்து அவள் எதிரே விழிகளைக் கூர்மையாக்கி, பார்த்துக்கொண்டே நிற்கிறான். வானின் செம்மையைக் கருமை முழுதுமாகத் துடைத்துவிடுகிறது.\nஒற்றை நட்சத்திரம் கீழ்வானில் தோன்றுகிறது.\nஈரச்சேலை மீது வளையும் கையை அகற்றுகிறாள்.\n“உங்கம்மா என்னமே நினைச்சிட்டாங்களா அம்சு\n“நீ... நீ எனக்கும் சோறுவச்சியே அதுக்கு\n“இனிமே வீட்டுக்குப் போனாதா தெரியும். கோச்சிட்டா, அதுக்கு நீ என்ன செய்யப்போற\n“நா... நாளக்கி எங்கூட்டந்து சோறு கொண்டாந்து குடுப்பே...\nஇடுப்பைப் பற்றி வளைத்து நீருள் இழுக்கிறான். இனிமைச் சிலிர்ப்புக்கள் உடலெங்கும் மின் துகளாய்ப் பரவுகின்றன. புதிய கன்றுக்குட்டியைத் தொட்டால் அது சிலிர்ப்பது போல் அவள் நெளிகிறாள்.\n“அம்சு, நாம் போயி, உங்கையாகிட்ட, முதலாளி, அம்சுவ நாங் கட்டிக்கிறேன். நா வேற பொண்ண நினைச்சிப் பாக்கமாட்டேன்னு சொல்லப்போறேன்.”\n எங்கக்கா கல்யாணம் ஆகாம என்ன பத்திப் பேசுறதா...\n“உங்கக்கா கலியாணம் எப்ப ஆவும்...\n“அதுவரைக்கும் நாம் பொறுக்கமுடியாது அம்சு...”\n“...எங்கையா, ஒருமான்னாலும் சொந்தமா நிலம் வச்சிருக்கிற ஆளா பாத்துதா கட்டிக் குடுக்கிறதாச் சொல்லிட்டிருக்காரு. ஏன்னா ஒரு நா சோறில்லாம மக இருக்கமாட்டான்னு அவருக்குத் தெரியும்.”\n“பொஞ்சாதியவச்சிச் சோறுபோட்டுக் காப்பாத்தாத பயன்னு நினைச்சிருக்கிறாரா அவுரு... எனக்குக் காலும் கையும் இருக்கு ஒரு மான்ன, வேலி வேலியா நெலம் இருந்திச்சி எங்களுக்கு மின்ன. ஒனக்குத் தெரியுமா... எனக்குக் காலும் கையும் இருக்கு ஒரு மான்ன, வேலி வேலியா நெலம் இருந்திச்சி எங்களுக்கு மின்ன. ஒனக்குத் தெரியுமா\n“அதா, நாகப்பட்ணத்துக்குக் க���ளக்க. அம்புட்டும் எங்க நெலந்தா...”\n“நாகப்பட்ணத்துக்குக் கெளக்க... அப்பிடீன்னா கடலில்ல\n“ஆமா. அதெல்லா நம்ம நெலந்தா. தண்ணியாப் போச்சு.”\nஒரே சிரிப்பு. “நாம ஒருக்க நாகபட்ணம் போவணும். கப்பல் பார்க்கணும்.”\n நாம மானத்தில போற ஏரோபிளேனில பறக்கணும்னு சொல்லு அம்சு...”\nநீருக்குள் அவளை இறுக அணைத்துக் கொள்கிறான். காதோடு கேட்கிறான்.\n“இப்ப மானத்தில் போறாப்பில, பறக்கிறாப்பல இல்லை\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செ��்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinnz.in/category/latest/", "date_download": "2018-08-17T08:00:41Z", "digest": "sha1:B445FVENAMHVOFXCBYMZ56NSJ7CADIGD", "length": 7314, "nlines": 81, "source_domain": "www.chinnz.in", "title": "Latest – ChinnZ.in", "raw_content": "\nதினத்தந்தி நாளிதழின் பவள விழாவிற்கு வருகை தந்துள்ள மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை வரவேற்கிறோம். #TNWelcomesModi #TNWelcomesPM\nநீட் நுழைவுத் தேர்வு முடிவு\nமருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளைப் பார்க்க..\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. மாணவ, மாணவியரின் சிரமத்தை தவிர்க்க, செல்போன்களில் மதிப்பெண்களுட��் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 9 லட்சம் பேர் செல்போனில் பார்க்க முடியும். பிளஸ் 2 பொது தேர்வுகள் கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை நடந்தது. தமிழகம், புதுச்சேரியில் 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 …\nஹோப் காலேஜ்னு ஒரு ஸ்டாப் சொல்றோமே அது இந்த காலேஜ்தான் இவர்தான் ஆர்தர் ஹோப் அவரோடு நம்ம ஜிடி நாயுடு அவர்கள்.\nதிருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து\nகலெக்டர் அலுவலக 2வது தளத்தில் இயங்கி வரும் நிக் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.\nதமிழக பட்ஜெட் : கடன் சுமை இருந்தாலும் புதிய வரிகள் ஏதும் இல்லை\n2017-18 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அதன்படி மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி. மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி. தமிழகத்தில் ரூ.3,14,366 கோடி கடன் உள்ளது. இந்த நிதி ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை ரூ. 41,977 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக இருக்கும். தமிழக பொருளாதார வளர்ச்சி 6.5% இல் …\nநம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் வெற்றி\nகோவா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜனதா 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. மகாராஷ்டிரவாதி சோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேட்ச்சை கள் தலா 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மனோகர் பாரிக்கர் முதல்-மந்திரியாக வேண்டும் என்ற நிபந்தனையுடன் மகாராஷ்டிரவாதி சோமந்தகட்சி, கோவா பார்வர்டு பிளாக் மற்றும் 2 சுயேட்சை வேட்பாளர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தனர். …\nதினம் தினம் உன்னை பார்க்கின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_409.html", "date_download": "2018-08-17T07:46:11Z", "digest": "sha1:YWNFLP6H4OQMONZ6B3DXUPTQFDDIKIIU", "length": 12485, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "நம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப் பிரதமர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / நம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப் பிரதமர்\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்���ும் – கனேடியப் பிரதமர்\nகாவியா ஜெகதீஸ்வரன் May 19, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இன்று சிறிலங்காவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவை கடைப்பிடிக்கிறோம். 26 ஆண்டுகளாக நீடித்த போரினால், அளவிடமுடியாத காயங்கள், வாழ்க்கை இழப்புகள், இடம்பெயர்வுகளை சந்திக்க நேரிட்டது. போரில் உயிர் பிழைத்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் நிலை பற்றிய பதிலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளில், போரினால் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட பல தமிழ் கனேடியர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் கதைகள், நீடித்த சமாதானத்தையும் உண்மையான நல்லிணக்கத்தையும் அடைவதற்கான தேவையை நினைவூட்டுகின்றன. உயிர்தப்பியோருக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் நான் அழைப்பு விடுகிறேன். நல்லிணக்கம், மீள நிகழாமையை உறுதிப்படுத்தல், அமைதி, மற்றும் நீதியை நோக்கிய நகர்வுகளுக்கான பணிகளை உறுதிப்படுத்துவதற்கும், பொறுப்புக்கூறல், நிலைமாறு கால நீதி, தண்டனையில் இருந்து தப்பிப்பதை முடிவுக்குக் கொண்டு வரும், உள்நாட்டு மற்றும் அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கனடா முழு ஒத்துழைப்பையும் வழங்கும். இந்த நினைவு நாளில், தமிழ் கனேடியர்களுக்கும், ஆயுதப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், எமது நாட்டிற்கு, முக்கியமான பங்களிப்பை வழங்கிய தமிழர்-கனேடியர்களை அங்கீகரிப்பதற்கும், அவர்கள் கடந்து வந்த துன்பங்களை நினைவு கொள்வதிலும், இணைந்து கொள்ளுமாறு அனைத்து கனேடியர்களுக்கும் அழைப்பு விடுக்கி��்றேன்” என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போ���ு க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/03/blog-post_74.html", "date_download": "2018-08-17T07:07:37Z", "digest": "sha1:7LRNHX6TIMDVOYVPLHSQPUNB7OT4QRTY", "length": 10699, "nlines": 77, "source_domain": "www.thagavalguru.com", "title": "நோக்கியாவின் எக்ஸ் வரிசை ஆண்ட்ராய்ட் போன்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Mobile , Nokia X , X Series , நோக்கியா எக்ஸ் » நோக்கியாவின் எக்ஸ் வரிசை ஆண்ட்ராய்ட் போன்கள்.\nநோக்கியாவின் எக்ஸ் வரிசை ஆண்ட்ராய்ட் போன்கள்.\nஇந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோக்கியா தன் எக்ஸ் வரிசையில் பல ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது.\nஇந்த போன்களை, இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் தர முடியும் என நோக்கியா கருதுகிறது.\nஎனவே தான், தன் முதல் எக்ஸ் வரிசை போன், நோக்கியா எக்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, தன் அடுத்த X+ மற்றும் XL மாடல் போன்களையும் இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகிறது. வரும் ஜூன் மாதத்திற்குள், இவை இந்திய மொபைல் சந்தையில் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளன.\nஇன்னும் இவற்றிற்கான விலை விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. தற்போதைய ஈரோ விலை அடிப்படையில் கணக்கிட்டால், இவை முறையே ரூ.8,420 மற்றும் ரூ.9,270 என அமையலாம்.\nஆனால், நோக்கியா எக்ஸ் மொபைல் போனின் விலை ரூ.8,599 ஆக இருப்பதால், மேலே குறிப்பிட்ட விலைக்கு இங்கு அறிமுகமாவது சந்தேகமாக உள்ளது. நிச்சயம் சற்று கூடுதலாகவே விலை நிர்ணயம் செய்யப்படலாம். இந்த இரண்டு போன்களின் அம்சங்களை இங்கு காணலாம்.\nநோக்கியா எக்ஸ் ப்ளஸ்: 4 அங்குல WVGA IPS LCD டச் ஸ்கிரீன், நோக்கியா எக்ஸ் சாப்ட்வேர், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், 3 எம்.பி. கேமரா, 768 எம்.பி. ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 1,500 mAh திறன் கொண்ட பேட்டரி.\nநோக்கியா எக்ஸ்.எல்: 5 அங்குல WVGA IPS LCD டச் ஸ்கிரீன், நோக்கியா எக்ஸ் சாப்ட்வேர், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், 5 எம்.பி. கேமரா, 2 எம்.பி. வெப் கேமரா, 768 எம்.பி. ராம் மெமரி, 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தக் கூடிய 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 2,000 mAh திறன் கொண்ட பேட்டரி.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now\nஇசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksksat.blogspot.com/2018/07/blog-post_7.html", "date_download": "2018-08-17T07:53:09Z", "digest": "sha1:R3FCP6UIL7TF7VI7SGO6Y7VZWG4UPEHD", "length": 12082, "nlines": 143, "source_domain": "ksksat.blogspot.com", "title": "K.SATHEESH SAT TAMIL: சோனி பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு மொழிகள் ஒளிபரப்பு உதயம்", "raw_content": "சதீ்ஸ் சாட் தமிழ் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.நான்கு ���ண்டுகளுக்கு மேலான தொலைக்காட்சி தொழில்நுட்ப சேவை தமிழ் இணையதளம்.\nசதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்\nசதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)\nசோனி பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு மொழிகள் ஒளிபரப்பு உதயம்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான சோனி பிக்சா்ஸ் நிறுவனம் பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆடியோ தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியுள்ளனா்.கடந்த பல வருடங்களாக பிக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சி ஆங்கிலத்தில் மட்டுமே ஹாலிவுட் திரைப்படங்களை மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.\nஇன்டல்சாட்20 மற்றும் இன்டல்சாட்17 செயற்கைகோளில் தொடக்க சோதனை ஒளிபரப்பை கட்டண தொலைக்காட்சியாக தொடங்கியுள்ளது.டிடிஎச் மற்றும் கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ்யில் பிக்ஸ் ஹெச்டி தொலைக்காட்சியின் ஆடியோவை மாற்றம் செய்து.தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நிகழ்ச்சிகளை காணலாம்.தொலைக்காட்சியின் செயற்கைகோள் அலைவாிசை சிக்னலை பெற 6 அடி முதல் 12 அடி வரையிலான சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் திரைப்படங்களை தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்பும் செய்யும் முதல் தொலைக்காட்சி நிறுவனமாக சோனி பிக்சா்ஸ் உள்ளது குறிப்பிடதக்கது.ஒரு குறிப்பிட்ட திரைப்படங்கள் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படலாம்.\nஅலைவாிசை விபரங்கள்:SONY PIX SD\nஅலைவாிசை விபரங்கள்:SONY PIX HD\nஅனைத்து விதமான சாலிட் எச்டி ரீசிவர்,ஸ்டார் டிராக்.ஒபன் பாக்ஸ்.ஸ்கை பாக்ஸ் மற்றும் 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனா சி பேன்ட் எல்என்பி மற்றும் பல டிஷ் உபகரணங்கள் கிடைக்கும்.மேலும் விபரங்களுக்கு அழையுங்கள் 09659513624\nஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல்( STAR VIJAY INTERNATIONAL TV) தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்\nநண்பா்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஸ்டாா் விஜய் உலகளாவிய தமிழ் மக்களின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள...\nலிகா ஹெச்டி ஆசியா கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்5யில் உதயம்\nநண்பா்களே ஸ்பெயின் நாட்டின் கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சியான லிகா ஹெச்டி தொலைக்காட்சி ஆசியாவிற்கான ஒளிபரப்பை ஆசியாசாட்5 செயற்கைகோள் ஒள...\nஜீ கேரளம் ஹெச்டி புதிய மலையாள தொலைக்காட்சியினை கேரளாவில் தொடங்கியது ஜி மி்டியா\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தென்னிந்தியாவில் தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் தொலைக்...\nசோனி பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு மொழிகள் ஒளிபரப்பு உதயம்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான சோனி பிக்சா்ஸ் நிறுவனம் பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி த...\nஇங்கிலாந்து மாஸ் மிடியா (ஐபிசி தமிழ்) நிறுவனம் ஐபிசி சிலுவை புதிய கிருத்துவ தமிழ் இணைய தொலைக்காட்சி உதயம்\nநண்பா்களே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மிக அபிமான தொலைக்காட்சி நிறுவனமான மாஸ் மிடியாவின் கீழ் செயல்படும் 24...\nசோனி பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில்...\nஇங்கிலாந்து மாஸ் மிடியா (ஐபிசி தமிழ்) நிறுவனம் ஐபி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/9838-64", "date_download": "2018-08-17T07:49:26Z", "digest": "sha1:64WHIBZ4OFBF7DBXZQXL3MCALOM3C3DY", "length": 6664, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "64 சதவீதம் 'ஆன்டிபயாடிக்' மாத்திரைகள் உரிய அனுமதி இன்றி விற்பனை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n64 சதவீதம் 'ஆன்டிபயாடிக்' மாத்திரைகள் உரிய அனுமதி இன்றி விற்பனை\n64 சதவீதம் 'ஆன்டிபயாடிக்' மாத்திரைகள் உரிய அனுமதி இன்றி விற்பனை\tFeatured\nநம் நாட்டில் கிடைக்கும், 'ஆன்டிபயாடி��்' எனப்படும், கிருமி எதிர்ப்பு மாத்திரைகளில், 64 சதவீதம், உரிய அனுமதி இன்றி விற்கப்படுவதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.\nசி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியின்றி மருந்துகள் விற்பது சட்டவிரோதமாக இருப்பினும், போலி மாத்திரைகள் விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள, குயீன் மேரி பல்கலையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 2007 - 2012 காலத்தில், இந்திய சந்தையில் விற்கப்பட்ட மருந்து பொருட்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.\nஇந்த ஆய்வில் வெளியான முடிவுகள் விபரம்:இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மருந்துப் பொருட்களுக்கும், சி.டி.எஸ்.சி.ஓ.,வின் அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் மருந்துகளை விற்றால், அது சட்டவிரோதமாக கருதப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஇந்தியாவில், 2007 - 12ம் ஆண்டுகளில் விற்கப்பட்ட ஆன்டிபயாடிக் மாத்திரைகள், எப்.டி.சி., எனப்படும், நிலையான மருந்து பொருட்களின் கூட்டு கலவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மொத்தம், 118 வகை மருந்துகளை ஆய்வு செய்ததில், அவற்றில், 64 சதவீதம், .டி.எஸ்.சி.ஓ.,வின் அனுமதியை பெறவில்லை என்பது தெரியவந்தது.\n64 சதவீதம் , 'ஆன்டிபயாடிக்' மாத்திரைகள் ,அனுமதி இன்றி விற்பனை,\nMore in this category: « வங்கியில் 15 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் மீது நடவடிக்கை\tகர்நாடக மாநிலத்திற்கு தனி மூவர்ண கொடி »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 72 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-08-02/2016-05-20-11-09-48/itemlist/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,%20%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20,%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88,%20%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-17T07:51:51Z", "digest": "sha1:G5QQDOJF6HJWTG7M3T3DKXP7G2UD4N3G", "length": 7666, "nlines": 66, "source_domain": "newtamiltimes.com", "title": "Displaying items by tag: உடைப்பு, இந்தியா ராணுவம் ,இலங்கை, கோயில் சிலைகள்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: உடைப்பு, இந்தியா ராணுவம் ,இலங்கை, கோயில் சிலைகள்\nசெவ்வாய்க்கிழமை, 13 பிப்ரவரி 2018 00:00\nஇலங்கையில் கோயில் சிலைகள் உடைப்பு\nஇலங்கையின் வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் இந்திய இராணுவத்தால் அமைக்கப்பட்ட ஒரு சிறு கோயில் உட்பட மூன்று சிறிய இந்து கோயில்களில் விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nஇலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.\nஇன்று இலங்கையில் வாழும் சைவர்கள் மகா சிவராத்திரியை அனுட்டிக்கும் நிலையில் கடந்த இரவு இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது இங்குள்ள இந்துக்களின் மனதில் பெருத்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கையில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரர் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் உபதலைவரான சுப்ரமணியன் பிருந்தாவனநாதன் பிபிசியிடம் கூறினார்.\nமன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள லிங்கேஸ்வரர் ஆலயம் இந்திய இராணுவம் இங்கிருந்த காலத்தில் அவர்களால் சிறிய சிலை ஒன்று அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அது பெரிதுபடுத்தப்பட்டு அப்பகுதி மக்களால் வழிபடப்பட்டு வருகின்றது. அங்கிருந்த மூன்று சிலைகள் கடந்த இரவு இனந்தெரியாதோரால் அகற்றப்பட்டுவிட்டன.\nமன்னார் தாழ்வுப்பாடு கீரி சந்தி எனும் இடத்தில் இருந்த ஆலையடி பிள்ளையார் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை தள்ளாடியில் விமான ஓடுபாதைக்கு அருகாக திருக்கேதீஸ்வரம் வீதியில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று நான்காவது தடவையாக இப்போது உடைக்கப்பட்டுள்ளதாகவும் பிருந்தாவனநாதன் கூறினார்.\nஇலங்கையை பொறுத்தவரை இங்குள்ள இந்துக்கள் சிவராத்திரி விரதத்தை அனுட்டிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் கூடுவது வழக்கம். அப்படியான நிலையில் அந்த ஆலயத்துக்கு செல்லும் ஒரு விக்கிரகம் உட்பட மூன்று இந்து வழிபாட்டிடங்கள் சேதமாக்கப்பட்டமை அங்கு வரும் பக்தர்களுக்கு பெரும் மனவலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான சபையின் உபதலைவரான பிருந்தாவனநாதன் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு முன்னதாக பல சந்தர்ப்பங்களில் ஆலய சிலைகள் தாக்கப்பட்ட போது தமது முறைபாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தாம் போலிஸில் இந்தத்தடவை முறைப்பாடு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 111 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/07/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-08-17T07:57:33Z", "digest": "sha1:TLZHP74SDDQE75WRGFMWCEXV24QCWPJE", "length": 4648, "nlines": 119, "source_domain": "vivasayam.org", "title": "இலவசப் பயிற்சி வகுப்புகள் : வெள்ளாடு வளர்ப்பு ! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇலவசப் பயிற்சி வகுப்புகள் : வெள்ளாடு வளர்ப்பு \nமதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூலை 19-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’. 26-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் உள்ளன. முன்பதிவு அவசியம்.\nதொடர்புக்கு, தொலைப்பேசி : 0452-2483903\nசவுக்கு சாகுபடி செய்யும் முறை\nஇலவசப் பயிற்சிகள்: சுருள்பாசி வளர்ப்பு \nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2017/2-feb/inde-f20.shtml", "date_download": "2018-08-17T07:03:50Z", "digest": "sha1:IP3N2ISVDF22FC5JXJUT4P6VKCVHDLG2", "length": 33424, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "ட்ரம்ப் நிர்வாகம் இந்திய அமெரிக்க இராணுவ மூலோபாய கூட்டணியை விரிவாக்கம் செய்யும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nட்ரம்ப் நிர்வாகம் இந்திய அமெரிக்க இராணுவ மூலோபாய கூட்டணியை விரிவாக்கம் செய்யும்\nட்ரம்ப் நிர்வாகம் இந்திய அமெரிக்க இராணுவ மூலோபாய கூட்டணியை விரிவாக்கம் செய்யும் நோக���கம் கொண்டுள்ளதாக அறிக்கை விடுத்துள்ளது. இது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல, இருப்பினும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: ஏனென்றால், முதலில் புதிய நிர்வாகத்தின் நோக்கம் சீனாவுடனான மோதலை தொடரக்கூடியதாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது; இரண்டாவதாக, சீனாவிற்கு எதிரான தனது இராணுவ மூலோபாய தாக்குதல்களில் இந்தியாவை பயன்படுத்திக்கொள்ளும் வாஷிங்டனின் உந்துதலினால் இந்த பிராந்தியம் அபாயகரமான முறையில் நிலைகுலைந்துள்ளதுடன், சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான பதட்டங்களையும் எரியூட்டி வருகின்றது.\nஅமெரிக்க பாதுகாப்பு செயலர், ஜெனரல் ஜேம்ஸ் \"Mad Dog\" மாட்டிஸ், கடந்த வாரம் அவரது இந்திய சமதரப்பான மனோகர் பாரிக்கருடன் தொலைபேசியில் பேசினார். பென்டகன் செய்தியை பொறுத்தவரை பிப்ரவரி 8ம் தேதிய அவர்களது உரையாடலில், \"சமீபத்திய ஆண்டுகளில்\" இந்திய அமெரிக்க \"பாதுகாப்பு ஒத்துழைப்பில்\" உருவாக்கப்பட்டுள்ள \"மிகப்பெரிய முன்னேற்றம்\" குறித்து மாட்டிஸ் பாராட்டியதுடன், புதிய நிர்வாகம் இந்த \"உத்வேகத்தை நிலைக்க செய்யவும்\" மேலும் \"அதை கட்டியெழுப்பவும்\" ஆர்வமாக உள்ளதென்றும் அவர் கூறினார்.\nஇருதரப்பு பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சி (Defense Technology and Trade Initiative-DTTI) என்பதன் கீழ் அமெரிக்காவும், இந்தியாவும் நவீன ஆயுத அமைப்புக்களின் இணை அபிவிருத்தியிலும், இணை தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன என்று இந்த செய்தி பிரத்தியேகமாக குறிப்பிட்டுள்ளது.\nகிழக்கு ஆசிய விஜயத்திற்கு பின்னர், உடனடியாக மாட்டிஸ் பாரிக்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டதுடன், அப்பொழுது ஜப்பான் மற்றும் தெற்கு கொரியா உடனான வாஷிங்டனின் நீண்டகால மூலோபாய கூட்டணிகள் பற்றி அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். பெய்ஜிங் எப்போதும் அச்சுறுத்திவந்த கிழக்கு சீனக் கடல் தீவுகள் (ஜப்பானில் சென்காகு என்றும், சீனாவில் டயோயு என்றும் அறியப்படுகிறது), தற்போது ஜப்பான் வசம் உள்ளதும், சீனாவினால் உரிமை கோரப்படுகின்றதுமான இந்த தீவுகள் குறித்து சீனாவுடனான போரை தொடங்குவது பற்றிய ஒபாமா நிர்வாகத்தின் உறுதிப்பாட்டினை இவரும் வலியுறுத்தினார்.\nமாட்டிஸ் இன் தொலைபேசி அழைப்பிற்கு அடுத்த நாள் வாஷிங்டனில் அதிகாரிகள், ஒரு \"பெரும் (அமெரிக்க) பாதுகாப்பு பங்குதாரராக\" இந்தியாவின் சமீபத்திய பதவியை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து சட்ட மாற்றங்களும் தற்போது செய்துமுடிக்கப்பட்டுவிட்டன என்று தெரிவித்தனர். பென்டகனின் போர்விமானங்கள் மற்றும் போர்கப்பல்களின் சேவைக்கு இந்திய இராணுவத் தளங்களை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்க புது தில்லி ஒப்புகொண்டதற்கு ஒரு பிரதி உபகாரமாக, கடந்த ஆண்டு ஒபாமா நிர்வாகம் இந்தியாவிற்கு \"பெரும் பாதுகாப்பு பங்குதாரர்\" என்ற அந்தஸ்தை வழங்கியது. இது வாஷிங்டனின் அதிக நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகளுடன் கொண்டுள்ள உடன்பாடுகளுக்கு இணையாக அமெரிக்க ஆயுதங்களை இந்தியா அணுகுவதற்கான அனுமதியையும், மேலும் அமெரிக்க வர்த்தகத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இராணுவ மற்றும் \"இரட்டை பயன்பாடு\" கொண்ட பொருட்களை இந்திய நிறுவனங்கள் வாங்குவதற்கு முனையும்போது அதற்கான \"ஒரு உத்தேச ஒப்புதலையும்\" வழங்குகிறது.\n21ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல், அமெரிக்க முயற்சிகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவை மிக முக்கியமானதாக கருதி, அவசியம் ஏற்பட்டால் சீனாவின் எழுச்சியை தடைசெய்வதற்கு ஏற்றவாறு, குடியரசு மற்றும் ஜனநாயக நிர்வாகங்கள் ஒன்றுபோல இந்தியா உடனான மூலோபாய கூட்டுக்களை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கின்றன. இந்தியாவின் அளவு, அதன் பெரும் அணுஆயுதமேந்திய இராணுவம், மற்றும் மூலோபாய இடஅமைவு போன்ற அனைத்து காரணங்களால் பென்டகன், CIA மற்றும் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் சிந்தனை குழுக்களால் இந்தியா ஒரு \"மூலோபாய பரிசாக\" உருவெடுத்துள்ளதாக எடுத்துக்காட்டப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகளின் நிலைபாட்டிலிருந்து, இந்தியா சீனாவின் மேற்கு அடிவயிற்றுப் பகுதியில் உள்ளது. பெரும்பகுதி சீனாவின் எண்ணெய் மற்றும் பிற இயற்கை வளங்களின் இறக்குமதிகளையும், மேலும் ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு கிட்டத்தட்ட அதன் அனைத்து ஏற்றுமதிகளையும் கொண்டுசேர்க்கும் நிலையில், இந்திய பெருங்கடலுக்கு சற்று வெளியே இருந்துகொண்டு, கடல்மார்க்கங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு பிரதான முகட்டுப் புள்ளியை வழங்குகிறது.\n2011ல் ஒபாமா நிர்வாகம் அதன் \"ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு\" கொள்கையை தொடங்கியதிலிருந்து, மே 2014ல் நரேந்திர மோடியும் அவரது இந்துமத மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியும் (Bharatiya Janata Party - BJP) ஆட்சிக்கு வந்த பின்னர் குறிப்பாக இந்திய உயரடுக்கினரால் உந்தப்பட்டதிலிருந்து, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ மூலோபாய தாக்குதல்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டது.\nஅவர்கள் பிரிவு உபசார உரையில், பாதுகாப்பு செயலர் ஆஷ்டன் கார்ட்டர், வெளியுறவு செயலர் ஜோன் கெர்ரி இருவரும் மேம்பட்ட இந்திய அமெரிக்க இராணுவ மூலோபாய கூட்டுக்களை ஒபாமா நிர்வாகத்தின் எட்டு ஆண்டுகால ஜனாதிபதி ஆட்சியின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக குணாம்சப்படுத்தினர்.\nமோடியின் கீழ், வாஷிங்டனின் சீன எதிர்ப்பு தாக்குதலில் கண்கூடான வகையில் இந்தியா ஒரு முன்னணி அரசாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகூடுதலாக, அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தலைவர் அட்மிரல் ஹாரி ஹாரிஸ் கடந்த மாதம் அவரது கருத்தினை வெளிப்படுத்தியது போன்று இந்தியா அதன் இராணுவ தளங்களை அமெரிக்கா வழக்கமாக பயன்படுத்தும் விதமாக திறந்துவைத்துள்ளது, மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி கப்பல் மற்றும் கப்பல் நடமாட்டங்கள் குறித்து இந்தியா, அமெரிக்க கடற்படையினருடன் உளவுத்துறை தகவல்களை தற்போது பரிமாறிவருகின்றது.\nஅமெரிக்காவின் நெருங்கிய ஆசிய பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடன் புது தில்லியும் அதன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்புகளை பெருமளவில் அதிகரித்திருக்கின்றது.\nஜனவரி 2015ல், \"ஆசிய பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதி தொடர்பான இந்திய அமெரிக்க கூட்டு மூலோபாய தொலைநோக்கு,\" என்பது ஆரம்பிக்கப்பட்டதுடன், சீனாவை ஒரு \"ஆக்கிரமிப்பாளராக\" சித்தரிக்கும் தென் சீனகடல் சச்சரவு மீதான வாஷிங்டனின் ஆத்திரமூட்டும் தன்மையிலான நிலைப்பாட்டை மோடி அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்த நிலைப்பாடு அமெரிக்காவை இன்னும் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதற்கு ஊக்கமளித்துவருகிறது. தற்போது சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள தென் சீனக்கடல் தீவுகளில் அதன் அணுகலை தடைசெய்யும் பொருட்டு ட்ரம்ப் நிர்வாகம் முடிந்தவரை சீனாவை அச்சுறுத்தும் நிலைக்கு சென்றுள்ளதுடன் போர் அறிவிப்பிற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு சட்டத்தினையும் வகுத்துள்ளது.\nசீனாவிற்கு எதிராக அமெரிக்க இராணுவத்தின் வான்வழி-கடல்வழி போர் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றவிருக்கும் பென்டகனின் ஏழாவது கடற்படை பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ள போர்கப்பல்கள் மற்றும் இதர நீர்மூழ்கி கலன்களின் சேவைக்கும், பழுதுபார்ப்புக்கும் இந்தியாவை ஒரு மையமாக உருவாக்க தீரிமானிக்கப்பட்டுள்ளது என்ற இந்த வார அறிவிப்பில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளில் இந்தியா முடிந்தளவிற்கு அதனை ஒருங்கிணைத்துவருவது குறித்து மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதெற்காசிய பிராந்தியத்தில் அதிகார சமநிலையை, மிக நெருக்கமான இந்திய அமெரிக்க கூட்டணி தலைகீழாக்கியுள்ள காரணத்தினால், இந்தியா மற்றும் அதன் முக்கிய போட்டி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் இடையில் பூகோள அரசியல் அழுத்தங்கள் அபாயகரமான வகையில் தீவிரமடைவதற்கு இட்டுச்செல்கின்றது. மூன்று நாடுகளும் ஈடுபடுகின்ற ஒரு அணுஆயுத மற்றும் ஏவுகணை மூலம் குண்டுவீசும் ஆயுத போட்டியாக இதன் வெளிப்பாடு உள்ளது.\nபுது தில்லி, வாஷிங்டன் தன் மீது பொழிந்த பல மூலோபாய \"உதவிகள்\" காரணமாக துணிச்சல் பெற்று, ஜம்மு-காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு பாகிஸ்தானிடமிருந்து வழங்கப்பட்டுவரும் அனைத்து இராணுவ தளவாட உதவிகளையும் அகற்றுவதற்கு இஸ்லாமாபாத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தம் குறித்த ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக, தெற்கு ஆசியா அதன் மாபெரும் போர் நெருக்கடிக்குள் மூழ்கிவிட்ட நிலையில், கடந்த இலையுதிர்காலத்தில், ஒரு இந்திய இராணுவ தளத்தின் மீது இஸ்லாமிய காஷ்மீர் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானுள்ளே அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டது.\nநான்கு தசாப்தத்திற்கும் மேலாக, ஒரு செயல்பூர்வ தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்களையும், எதிர் தாக்குதல்களையும் தூண்டச்செய்வது விரைவில் ஒரு முழு அளவிலான போருக்கு வழிவகுக்கும் என்ற பயத்தினால் பாகிஸ்தானுள்ளே தாக்குதல் நடத்தியதை இந்தியா பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை. மோடி அரசாங்கம் இந்த கொள்கை���்கு இடைவெளி அளித்துள்ளது. \"மூலோபாய கட்டுப்பாடு\" எனும் கட்டுக்களை தகர்த்தெறிந்தது போன்று அதிரடித் தாக்குதல்கள் குறித்து அது கொண்டாடியது, மேலும் அணுஆயுதமேந்திய அரசுகளுக்கு இடையே முதலாவது போருக்கு வழிவகுக்கும் என்பதால் பயங்கரவாதத்தை \"நிராகரிக்கும்\" வரையிலும் பாகிஸ்தானை அது தண்டிக்குமென்றும் சபதம் எடுத்துக்கொண்டது.\nவாஷிங்டன் மூலமாக இந்த ஆத்திரமூட்டும் நிலைப்பாட்டை கொண்டிருப்பதற்கு மோடி அரசாங்கம் ஊக்கப்படுத்தப்பட்டு வந்துள்ளது. வாஷிங்டன் புது தில்லி உடனான தனது மூலோபாய கூட்டுக்கள் மீதான மதிப்பை நிரூபிக்கும் ஆர்வத்துடன், ஒபாமா நிர்வாகம், முதலில் மறைமுகமாகவும், பின்னர் பகிரங்கமாகவும், பாகிஸ்தான் உள்ளே இந்தியாவின் சட்டவிரோத மற்றும் மிகுந்த ஆத்திரமூட்டும் வகையிலான \"நுட்பமான தாக்குதல்களுக்கு\" ஆதரவளித்தது.\nமாட்டிஸ் அவரது இந்திய சமதரப்பான பாரிக்கரை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு முன்பு கூட, ட்ரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுடன் கடும் போக்கினை மேற்கொள்ள எதிர்நோக்கியுள்ளதை எப்படி தனக்குச் சாதகமாக சுரண்டிக் கொள்வது என்று புது தில்லி கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது, இதில் இதனால் பாக்கிஸ்தானுக்குள்ளே தாலிபனின் பாதுகாப்பான புகலிடங்களை அகற்றுவதற்கு இன்னும் தீவிரமாக செயல்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று திரும்ப திரும்ப வாஷிங்டன் அதனை விமர்சித்து வருகின்றது. உண்மையில், இஸ்லாமாபாத் அல்லது குறைந்தபட்சம் பாகிஸ்தானின் இராணுவ உளவுத்துறை அமைப்புக்களின் பிரிவுகள், தாலிபனின் சில பிரிவுகளுடனான கூட்டுக்களை பராமரித்துவருவது தான் இந்திய அமெரிக்க கூட்டணியின் தாக்கத்திற்கு எதிரான இழப்பை ஈடுசெய்யும் செயலாக உள்ளது. மேலும் இது பாகிஸ்தான் மற்றும், அதைப்போன்று ஆறு மடங்கு அளவிலான பெரும் மக்கள் தொகை மற்றும் எட்டு மடங்கு அளவிலான பெரும் பொருளாதாரம் கொண்ட ஒரு நாடான இந்தியாவிற்கும் இடையே மூலோபாய சமநிலையற்ற தன்மையை கடுமையாக அதிகரித்துவருகிறது.\nவளர்ந்துவரும் இந்திய அமெரிக்க உறவுகளுக்கு பாகிஸ்தானின் முதன்மையான இராணுவ மூலோபாய விடையிறுப்பாக பெய்ஜிங் உடனான அதன் நீண்டகால கூட்டணியை ஆழப்படுத்தும் முயற்சியில் இருந்து வந்தது. இந்த முறை பெய்ஜிங் மற்றும் புது தில்லி இடையே இன்னும் அ���ுத்தங்கள் தீவிரமடைந்து வருகின்றன.\nகடந்த வாரம் இந்திய பாராளுமன்றத்தின் ஒரு அறிக்கையில், பாகிஸ்தான், காஷ்மீர் கிளர்ச்சிக்கு அது அளித்துவரும் எந்தவித பொருள் உதவியினையும் நிறுத்தும் வரை, அதனுடனான எல்லாவித தொடர்புகளையும் மறுத்துவருகின்ற மோடி அரசாங்கத்தின் கடுமையான கொள்கையை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீண்டும் வலியுறுத்தினார். \"சமாதானம் ஏற்படும்வரை, எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை\" என்ற இந்தியாவின் கொள்கையை ஸ்வராஜ் பிரகடனப்படுத்தியதுடன், இஸ்லாமாபாத் இன் வளர்ந்துவரும் இராஜதந்திர தனிமைப்படுத்துதல் குறித்தும் ஊக்கமளித்தார்.\n2015 வரையிலும், ஒரு கடுமையான எதிர்விளைவு திருப்பித்தாக்கும் விளைவுகளை கொண்டிருக்கும் என்பதும், மேலும் வாஷிங்டன் உடனான புது தில்லியின் நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் சீனா, இந்திய-அமெரிக்க இராணுவ மூலோபாய கூட்டணியை பொறுத்து ஒரு எச்சரிக்கையுடனான அணுகுமுறையை மேற்கொண்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, சீனா அதன் One Belt, One Road என்ற முன்முயற்சியின் அடிக்கல்லாக 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் சீன-பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதற்கான அதன் முடிவில் எடுத்துக்காட்டுவது போல, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்ஜிங் அதிகரித்த அளவில் இந்தியாவுடன் மோதல் நிலைப்பாட்டை எடுத்துவந்துள்ளது.\nகுறிப்பிடத்தக்கவாறு, பெய்ஜிங் இன் முக்கிய மூலோபாய கவலைகளின் பட்டியலில் அதிக எண்ணிக்கையை இந்தியா கொண்டுள்ளது என்று ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பெய்ஜிங் அறிக்கையாக அளித்துவருகிறது. ட்ரம்பின் ஒரு ஆலோசகரும், சீன நிபுணருமான மைக்கல் பில்ஸ்பரியை பொறுத்தவரையில், தாய்வான்; ஒரே சீன கொள்கை; தெற்கு கொரியாவில் வாஷிங்டன் கட்டியெழுப்பிவரும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு (THAAD); இந்தியாவுக்கான அமெரிக்க ஆயுத விற்பனை; சீன இந்திய எல்லை சச்சரவு; இந்தியாவில் அமைந்துள்ள புலம்பெயர் திபெத்திய அரசாங்கத்திலிருந்து வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்துள்ள தலாய் லாமா; போன்ற ஆறு உயர் \"உணர்திறன்மிக்க\" விடயங்களை பெய்ஜிங் பட்டியலிட்டுள்ளது.\nமோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சார்ட் வேர்மா, தெற்கு திபெத் என்று சீனா உரிமைகோரும் பிரதேசமான, அருணாச்சல பிரதேசத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு உயர் மட்ட விஜயத்தினை மேற்கொண்டார். கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு கீழ் நிலை அமெரிக்க தூதரக அதிகாரி இதேபோன்று விஜயம் செய்தபோது, அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு மறுக்கமுடியாத அங்கமாக வாஷிங்டன் கருதுவதாக தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-034.html", "date_download": "2018-08-17T07:17:41Z", "digest": "sha1:FNNIDYGSX5JYTET2PZR2VPLQ6M3W5RIF", "length": 44435, "nlines": 132, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தெய்வீக மாட்சிமையின் அறம் - வீபூதி விஸ்தார யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 034 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nதெய்வீக மாட்சிமையின் அறம் - வீபூதி விஸ்தார யோகம் - பீஷ்ம பர்வம் பகுதி - 034\n(பகவத்கீதா பர்வம் – 22) {பகவத் கீதை - பகுதி 10}\nபதிவின் சுருக்கம் : பொருள் மற்றும் ஆன்ம இருப்பின் மாட்சிமையின் முழுமையான காரணகர்த்தாவாகத் தன்னை விவரிக்கும் கிருஷ்ணன்; பெருமுனிவர்களின் மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி கிருஷ்ணனையே பரம்பொருளாக அர்ஜுனன் ஏற்றுக் கொள்வது; கிருஷ்ணனுடைய யோக சக்திகளின் மாட்சிமையைச் சொல்லுமாறு அர்ஜுனன் அவனை வேண்டுவது; கிருஷ்ணன் மேலும் தன்னை விவரிப்பது...\nஅந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, (உனது) நன்மையை விரும்பி, சொல்லப்படும் மேன்மையான எனது வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை கேட்பாயாக. (அதனால்) மகிழ்ச்சியடைவாய் என்பதால் உனக்கு நான் இதைச் சொல்கிறேன். 10:1\nஅனைத்துவகையிலும் தேவர்கள் மற்றும் பெருமுனிவர்களின் மூலமாக {தோற்றுவாயாக} நான் இருந்தாலும், எனது மூலத்தை, தேவ படைகளும் அறியமாட்டார்கள்; பெருமுனிவர்களும் அறிய மாட்டார்கள். 10:2\nபிறப்போ, தொடக்கமோ இல்லாதவனாகவும் உலகங்களின் பெருந்தலைவனாகவும் என்னை அறிபவன், மனிதர்களுக்கு மத்தியில் மயக்கமில்லாதவனாக இருந்து, பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறான். 10:3\nஅறிவாற்றல் {புத்தி}, அறிவு, மயக்கமின்மை, மன்னிக்கும் தன்மை {��ொறுமை}, உண்மை {சத்தியம்}, தற்கட்டுப்பாடு, அமைதி, இன்பம், வலி {துன்பம்}, பிறப்பு, இறப்பு, அச்சம், பாதுகாப்பு {அச்சமின்மை}, தீங்கிழையாமை {அஹிம்சை}, மனத்தின் சமன்திறன் {நடுநிலை}, மனநிறைவு, தவத்துறவுகள், கொடை, புகழ், இகழ் ஆகிய இப்படிப்பட்ட பல பண்புகள் என்னில் இருந்தே உயிரினங்களில் எழுகின்றன {உண்டாகின்றன}. 10:4-5\nஇவ்வுலகின் சந்ததியர் எவரில் இருந்து உண்டானார்களோ, அந்த ஏழு {7} பெரு முனிவர்கள், (அவர்களுக்கு) முந்தைய பெருமுனிவர்கள் நால்வர் {4}, மனுக்கள் ஆகியோர் எனது இயல்பில் பங்கெடுத்து, என் மனத்தில் இருந்தே பிறந்தார்கள். 10:6\nஇந்த எனது மேலாதிக்கத்தையும், ஆன்ம சக்தியையும் உண்மையில் அறிந்தவன், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாவான் {யோகத்தில் அமர்ந்தவனாவான்}. இதில் (எந்த) ஓர் ஐயமுமில்லை. 10:7\nநான் அனைத்துப் பொருள்களின் மூலமாக {தோற்றுவாயாக} இருக்கிறேன். என்னிலிருந்தே அனைத்தும் இயங்குகின்றன. இப்படிச் சிந்திப்போரும், எனது இயல்பைக் கொண்டோருமான அறிஞர்கள் [1] என்னை வழிபடுகின்றனர். 10:8\n[1] \"பாவஸமந்விதா: Bhava-samanwitas\" என்பதை ஸ்ரீதரர் \"அன்பு நிறைந்தோர்\" என்று விளக்குகிறார். அதையே K.T.டெலங்கும் ஏற்கிறார். சங்கரரோ, \"பரம்பொருளில் அறி்வால் ஊடுருவியோர்\" என்று விளக்குகிறார் என இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி. நம்பிக்கையும், பக்தியும் கொண்ட அறிஞர்கள் என்று இது பொருள் கொள்ளப்படுகிறது.\nதங்கள் இதயங்களை என்னில் வைத்து, தங்கள் வாழ்வை எனக்கே அர்ப்பணித்து, ஒருவருக்கொருவர் {என்னைக் குறித்து} விளக்கியும், என்னைப் புகழ்ந்து கொண்டும் எப்போதும் மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் அவர்கள் {அந்த அறிஞர்கள்} இருக்கிறார்கள். 10:9\nஎப்போதும் அர்ப்பணிப்புடனும் {யோகத்துடனும்}, அன்புடனும் (என்னை) வழிபடுவோருக்கு, அந்த அர்ப்பணிப்பை அறிவின் வடிவில் {புத்தி யோகத்தை} நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன். அதைக் கொண்டே அவர்கள் என்னை அடைகிறார்கள். 10:10\nஅவர்களது ஆன்மாக்களில் குடியிருக்கும் நான், அவர்களிடம் கருணை கொண்டு, அறிவு எனும் ஒளிமிக்க விளக்கால், {அவர்களிடம்} அறியாமையில் பிறந்த இருளை {அவர்களிடமிருந்து} அழிக்கிறேன்\" என்றான் {கிருஷ்ணன்}. 10:11\nஅர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, \"தலைமையான பிரம்மம் {பரப்பிரம்மம்} நீயே, தலைமையான வீடு {பரவீடு} நீயே, தூய்மையனைத்திலும் தூயவன் நீயே, நிலையான தெய்வீகத் தலைவன் {நித்திய புருஷன்} நீயே, பிறப்பற்ற தேவர்களில் முதல்வனும், தலைவனும் நீயே. முனிவர்கள் அனைவரும், தெய்வீக முனிவரான நாரதர், அசிதர், தேவலர் மற்றும் வியாசர் ஆகியோரும் இப்படியே உன்னைச் சொல்கிறார்கள். நீயும் (அதையே) எனக்குச் சொல்கிறாய். 10:12-13\n கேசவா {கிருஷ்ணா}, நீ சொல்வது அனைத்தையும் நான் உண்மையெனவே கருதுகிறேன். ஓ தூய்மையானவனே {கிருஷ்ணா}, தேவர்களோ, தானவர்களோ உனது வெளிப்பாட்டை {தோற்றத்தை} அறிவதில்லை. 10:14\n ஆண்மக்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, உன்னை நீயாக அறிந்தவன் நீயே. ஓ அனைத்து பொருட்களையும் படைத்தவா, ஓ அனைத்து பொருட்களையும் படைத்தவா, ஓ அனைத்துப் பொருட்களின் தலைவா, ஓ அனைத்துப் பொருட்களின் தலைவா, ஓ தேவர்களின் தேவா, ஓ அண்டத்தின் தலைவா {கிருஷ்ணா}, எதையும் ஒதுக்காமல், எந்த மாட்சிமைகளை {ஒழுங்குமுழுமைகளைக்} கொண்டு இந்த உலகங்களில் நீ உடுருவி வசிக்கிறாயோ, அந்த உனது தெய்வீக மாட்சிமைகள் {ஒழுங்குமுழுமைகள்} கொண்டவற்றை அறிவிப்பதே உனக்குத் தகும். 10:15-16\n யோக சக்திகள் கொண்டவா {கிருஷ்ணா}, எப்போதும் தியானித்து உன்னை நான் அறிவது எப்படி ஓ தூய்மையானவனே {கிருஷ்ணா}, எந்தக் குறிப்பிட்ட நிலைகளைக் கொண்டு உன்னை நான் தியானிப்பது [2]\n[2] உன்னை முழுமையாக அறிவது என்பது இயலாதது. எனவே, எந்தக் குறிப்பிட்ட வடிவங்களில் அல்லது வெளிப்பாடுகளில் உன்னை நான் நினைக்க வேண்டும் என இங்கே பொருள் கொள்ள வேண்டும் என்றும், இரண்டாவது வரியில் உள்ள \"பாவே Bhava\" {நிலைகள்} என்பதை \"பொருட்கள்\" என்று K.T.டெலங்கும், \"உருவம்\" என்று திரு.டேவிசும் பொருள் கொள்கின்றனர் என்றும் இங்கே விளக்கியிருக்கிறார் கங்குலி.\nஅமுதம் போன்ற உனது வார்த்தைகளைக் கேட்டு எனக்கு ஒருபோதும் தெவிட்டுவதில்லை என்பதால், ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உனது ஆன்ம {யோக} சக்திகள் மற்றும் (உனது) மாட்சிமைகளை {கச்சிதங்களை} மேலும் விரிவாகச் சொல்வாயாக\" என்றான் {அர்ஜுனன்}. 10:18\nஅதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, \"நன்று. எனது தெய்வீக மாட்சிமைகளில் {ஆத்ம கச்சிதங்களில்} முக்கியமானவற்றை மட்டும் நான் உனக்கு அறிவிக்கிறேன். ஏனெனில், ஓ குருக்களின் தலைவா {அர்ஜுனா}, எனது (மாட்சிமைகளின்) எல்லைக்கு ஒரு முடிவு கிடையாது. 10:19\n சுருள்முடி கொண்டவனே {குடாகேசா, அர்ஜுனா}, ஒவ்வொரு உயிரினங்களின் இதயங்களிலும் வசிக்கும் ஆத்மா நானே. உயிர்கள் அனைத்தின் தோற்றம், இடைநிலை மற்றும் முடிவு ஆகியவையும் நானே. 10:20\nஆதித்யர்களில் விஷ்ணுவும், ஒளி வடிவங்களில் பிரகாசமான சூரியனும் நானே; மருத்துகளில் {காற்று தேவர்களில்} மரீசியும், நட்சத்திரக்கூட்டங்களில் நிலவும் {சந்திரனும்} நானே. 10:21\nவேதங்களில் சாமவேதம் நானே; தேவர்களில் வாசவன் {இந்திரன்} நானே; புலன்களில் மனம் நானே; உயிரினங்களின் அறிவாற்றல் {புத்தி} நானே. 10:22\nருத்ரர்களில் சங்கரன் {சிவன்} நானே; யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களில் பொக்கிஷத்தலைவன் {குபேரன்} நானே; வசுக்களில் பாவகனும் {அக்னி தேவன்}, முகடுகள் கொண்டவற்றில் (மலைகளில்) மேருவும் நானே. 10:23\n பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, புரோகிதர்களின் தலைவன் பிருஹஸ்பதி நானே என்று அறிவாயாக. படைத்தலைவர்களில் ஸ்கந்தன் நானே. நீர் கொள்ளிடங்களில் கடல் நானே. 10:24\nபெரும் முனிவர்களில் பிருகு நானே, வார்த்தைகளில் அழிவற்றது (ஓம் என்ற எழுத்து) நானே. வேள்விகளில் ஜெப வேள்வி நானே [3]. அசையாதனவற்றில் இமயம் நானே. 10:25\n[3] ஜெப வேள்வி என்பது வேள்விகள் அனைத்திலும் மேன்மையான தியான வேள்வியாகும் என்று இங்கு விளக்குகிறார் கங்குலி.\nமரங்கள் அனைத்திலும் அரசமரம் நானே; தெய்வீக முனிவர்களில் நாரதர் நானே. கந்தர்வர்களில் சித்திரரதன் நானே, யோகத்தில் வெற்றி மணிமகுடம் தரித்த தவசிகளில் கபிலர் நானே. 10:26\nகுதிரைகளில், அமிர்தத்தில் (கடையும்போது) உதித்த உச்சைசிரவஸ் நானே என்பதை அறிவாயாக. அரச யானைகளில் ஐராவதம் நானே. மனிதர்களில் மன்னன் நானே. 10:27\nஆயுதங்களில் வஜ்ராயுதம் நானே, பசுக்களில் காமதுக் {காமதேனு} (என்று அழைக்கப்படுபவள்) நானே. இனப்பெருக்கக் காரணத்தில் கந்தர்பன் {மன்மதன்} நானே. பாம்புகளில் வாசுகி நானே. 10:28\nநாகர்களில் {பாம்பினத் தலைவர்களில்} அனந்தன் நானே. நீர்வாழ் உயிரினங்களில் வருணன் நானே. பித்ருக்களில் அரியமான் நானே, நீதிவழங்கி தண்டிப்போரில் {நீதிமான்களில்} யமன் நானே. 10:29\nதைத்தியர்களில் பிரகலாதன் நானே. கணக்கில் கொள்ளும் பொருள்களில் காலம் நானே. விலங்குகளில் சிங்கம் நானே. பறவைகளில் வினதையின் மகன் {கருடன்} நானே. 10:30\nதூய்மை செய்வனவற்றில் காற்று நானே. ஆயுதம் தாங்கியோரில் ராமன் நானே. மீன்களில் மகரம் {சுறா} நானே. ஓடைகளில் ஜானவி {கங்கை} நானே [4]. 10:31\n[4] \"ப���தாம், Pavatam, தூய்மை செய்வனவற்றுள்\" என்பதை \"அசைவனவற்றில்\" என்றும் பொருள் கொள்ளலாம். இங்கே குறிப்பிடப்படும் ராமன், வால்மீகியின் செய்யுளில் வரும் தசரதமைந்தனான ராமன் ஆவான். கங்கை முழுதும் குடிக்கப்பட்ட பிறகு, ஜானு என்ற முனிவரின் கால் முட்டுகளில் இருந்து வெளிப்பட்டதால் அவள் ஜானவி என்று அழைக்கப்படுவதாகவும் இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.\n அர்ஜுனா, படைக்கப்பட்ட பொருட்களில் அதன் தொடக்க நிலையாகவும், இடைநிலையாகவும், கடைநிலையாகவும் இருப்பவன் நானே. அறிவின் வகைகள் அனைத்திலும் {வித்தைகளில்}, தலைமையான ஆத்ம அறிவு {அத்யாத்ம = ஆத்மஞானம்} நானே. வழக்காடுவோர் {பேசுவோர்} மத்தியில் விவாதம் {பேச்சு} நானே. 10:32\nஎழுத்துகள் அனைத்திலும் அகரம் {அ என்ற எழுத்து} நானே. தொடர்மொழிகள் {புணர்ப்புகள்} அனைத்திலும் துவந்தம் {இரட்டைப் புணர்ப்பு} (என்றழைக்கப்படும் தொடர்மொழி) நானே. நித்தியமான காலமும் நானே. அனைத்துப் புறங்களில் முகம் கொண்ட விதிசமைப்பவனும் நானே. 10:33\nஅனைத்தையும் பீடிக்கும் மரணமும், அனைத்துக்கும் மூலமும் நானே. பெண்களுக்கு மத்தியில், புகழ், நற்பேறு, பேச்சு, நினைவு, அறிவாற்றல் {புத்தி}, பண்புமாறா நிலை, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவை நானே. 10:34\nசாமப் பாடல்களில், பிருஹத் சாமம் நானே. சந்தங்களில் காயத்ரி நானே. மாதங்களில், மலர்களை உற்பத்தி செய்யும் பருவமான மார்கசீரிஷம் {மார்கழி மாதம்} நானே [5]. 10:35\n[5] உடனே விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுப்பதால் பிருஹத் சாமம் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படியே சங்கரர் சொல்கிறார். மார்கசீரிஷ மாதம் என்பது பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பித்து, மார்ச் மாத மத்தி வரை நீடிக்கும் மாதமாகும். அதாவது மலர்கள் உற்பத்தியாகும் வசந்த {இளவேனிற்} காலமாகும் என்கிறார் கங்குலி. அதாவது கங்குலி குறிப்பிடுவது போல இருப்பின் அது மகம் (மாசி} மாதமாகும். ஆனால், பாரதியாரோ அந்த மாதத்தை மார்கழியாகக் கொள்கிறார். இதில் சந்திரமான மாதங்களின் அடிப்படையில் பாரதியார் சொல்லும் மார்கழியே சரியாகப் படுகிறது.\nவஞ்சகரில் சூதாட்டம் நானே. ஒளியுடையோரில் ஒளி நானே. வெற்றி நானே, உழைப்பு நானே, நல்லவற்றில் நல்லது நானே. 10:36\nவிருஷ்ணிகளுக்கு மத்தியில் வாசுதேவன் {கிருஷ்ணன்} நானே; பாண்டு மகன்களுக்கு மத்தியில் தனஞ்சயன் {அர்ஜுனன்} நானே. ���வசிகளில் வியாசர் நானே. கவிகளில் உசானஸ் {சுக்கிரன்} நானே. 10:37\nதண்டிப்போரின் கோல் நானே. வெற்றிக்கு உழைப்போரின் கொள்கை {நீதி} நானே. கமுக்கங்களில் {இரகசியங்களில்} பேசாநிலை {மௌனம்} நானே. அறிவாளிகளில் அறிவு நானே. 10:38\n அர்ஜுனா, அனைத்துப் பொருள்களிலும் விதை எதுவோ அது நானே. அசைவனவற்றிலோ, அசையாதனவற்றிலோ நான் இன்றி எதுவுமில்லை. 10:39\n எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, எனது தெய்வீக மாட்சிமைகளுக்கு {ஒழுங்குமுழுமைகளுக்கு, கச்சிதங்களுக்கு} ஒரு முடிவில்லை. (அந்த) மாட்சிமைகளின் அளவைக் குறித்த இந்த ஒப்பித்தல், எடுத்துக்காட்டுகளாகச் சொல்லும் வழியில் (மட்டுமே) என்னால் சொல்லப்பட்டது.10:40\nஎவையெல்லாம் மேன்மையானவையோ, புகழ்பெற்றவையோ, வலிமையானவையோ, அவை அனைத்தும் எனது சக்தியின் பகுதியைக் கொண்டே பிறந்தன என்பதை அறிவாயாக. 10:41\nஅல்லது மாறாக {இன்னும் சரியாகச் சொல்வதாயின்}, ஓ அர்ஜுனா, இவை அனைத்தையும் விரிவாக அறிவதால் நீ செய்யப்போவது என்ன அர்ஜுனா, இவை அனைத்தையும் விரிவாக அறிவதால் நீ செய்யப்போவது என்ன {உனக்குப் பயன் என்ன} (என்னில்) ஒரு பகுதியை மட்டுமே கொண்டு இந்த அண்டம் முழுமையையும் தாங்கியபடி நான் நிற்கிறேன்\" என்றான் {கிருஷ்ணன்}. 10:42\nஆங்கிலத்தில் | In English\nவகை பகவத்கீதா பர்வம், பகவத்கீதை, பீஷ்ம பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண��வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/diesel-trains-electric-traction-motors-014363.html", "date_download": "2018-08-17T06:54:47Z", "digest": "sha1:OIMSKOBBABZRPYMCTWAXBLIDOKALXUNY", "length": 15558, "nlines": 193, "source_domain": "tamil.drivespark.com", "title": "டீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்?! - Tamil DriveSpark", "raw_content": "\nடீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... \nடீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... \nடீசல் எஞ்சின் இணைக்கப்பட்ட ரயில்கள் உண்மையிலேயே மின் மோட்டாரின் உந்து சக்தியில்தான் ஓடுகின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ஆம், இதுகுறித்து சற்று விரிவாகவே பார்ப்போம்.\nமுக்கிய வழித்தடங்களை தவிர்த்து, பெரும்பாலான வழித்தடங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்கள்தான் இயக்கப்படுகின்றன. ஆனால், டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்கள் உண்மையிலேயே டீசல் எஞ்சினில் ஓடுவதில்லை. மாறாக, டீசல் ரயில் எஞ்சினில் இருக்கும் மின் மோட்டார் துணையுடன்தான் இயங்குகின்றன.\nடீசல் ரயில் எஞ்சின்களில் சக்திவாய்ந்த மிகப்பெரிய ஜெனரேட்டர் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த ஜெனரேட்டர்தான் உண்மையில் டீசல் எரிபொருளில் இயங்குகிறது.\nஇந்த ஜெனரேட்டர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாக சக்கரங்களில் இருக்கும் ரா���்சத மின் மோட்டார்கள் ரயில் சக்கரத்தை ஓடச் செய்கின்றன. இதனை டிராக்ஷன் மோட்டார் என்றும் குறிப்பிடுவர்.\nடீசலில் இயங்கும் ஜெனரேட்டர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மாறு மின்சாரம் கன்வெர்ட்டர் கருவியின் மூலமாக நேர் மின்சாரமாக மாற்றப்பட்டு டிராக்ஷன் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன.\nசக்கரங்கள் சுழல்வதற்கு தேவையான டார்க் எனப்படும் முறுக்கு விசையை இந்த மின்மோட்டார்கள் வழங்குகின்றன. எனவே, டீசல் எஞ்சின் என்று குறிப்பிட்டாலும், இவற்றை முறையாக டீசல் எலக்ட்ரிக் என்று கூறுவதுதான் சரியான பதமாக சொல்ல முடியும்.\nடீசல் எஞ்சின்களில் 12 முதல் 16 சிலிண்டர்கள் கொண்ட ராட்சத எஞ்சின் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டீசல் எஞ்சின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலமாக எஞ்சினின் சக்கரங்களுக்கு இடையிலான ஆக்சில்களில் தலா ஒரு மின் மோட்டார் வீதம் 6 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.\nசில டீசல் எஞ்சின் ரயில்களில் 4 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த டீசல் எஞ்சின்களில் சக்கரங்கள் நேரடியாக டீசல் எஞ்சின் மூலமாகவே இயக்கப்பட்டன. இதனை டீசல் ஹைட்ராலிக்ஸ் என்று குறிப்பிட்டனர்.\nஆனால், டீசல் கார் உள்ளிட்ட வாகனங்களில் இருப்பதுபோலவே, டிரானஸ்மிஷன் அமைப்பு மற்றும் கியர்பாக்ஸ் மூலமாக இயக்கப்பட்டன. இது மிகவும் சிக்கலானதாக இருந்ததுடன், பராமரிப்புக்கும் உகந்ததாக இல்லை. மேலும், பழுது ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் இருந்தன.\nஆனால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் எலக்ட்ரிக் ரயில் எஞ்சின்களில் கியர்பாக்ஸ் அமைப்பு கிடையாது. ஆக்சில்களில் பொருத்தப்பட்டு இருக்கும் ராட்சத மின் மோட்டார்கள் மூலமாக சக்கரங்கள் நேரடியாக இயக்கப்படுகின்றன.\nஇதனால், பராமரிப்பு மிகவும் குறைவாக இருப்பதுடன், மின் மோட்டார்களை பொருத்தியதால் அதிக டார்க் திறனையும் பெற முடிகிறது. இதனால், எஞ்சினின் இழுவைத் திறன் மிகச் சிறப்பாக இருக்கிறது.\nநீண்ட கால அடிப்படையில் டீசல் எஞ்சின்களுக்கான எரிபொருள், பராமரிப்பு செலவு போன்றவை அதிகமாக இருக்கிறது. எனினும், மின்சார ரயில் எஞ்சின்களை இயக்குவதற்கு தேவைப்படும் மின்மயமாக்கப்பட்ட பாதைக்கான கட்டமைப்பு செலவுகளை ஒப்பிடும்போது இது சிறந்த���ாகவே இருக்கிறது.\nநீண்ட கால அடிப்படையில் டீசல் எஞ்சின்களுக்கான எரிபொருள், பராமரிப்பு செலவு போன்றவை அதிகமாக இருக்கிறது. எனினும், மின்சார ரயில் எஞ்சின்களை இயக்குவதற்கு தேவைப்படும் மின்மயமாக்கப்பட்ட பாதைக்கான கட்டமைப்பு செலவுகளை ஒப்பிடும்போது இது சிறந்ததாகவே இருக்கிறது.\nஇதனால், டீசல் ரயில் எஞ்சின் பயன்பாட்டு சிறுக சிறுக குறையும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த தசாப்தத்தில் நீராவி ரயில் எஞ்சின் போன்றே, டீசல் ரயில் எஞ்சினும் அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்க்கும் காட்சிப் பொருளாக மாறும் நிலை உள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபோக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2777&sid=d8a839b3f207b58c7d5757948af20d69", "date_download": "2018-08-17T07:08:05Z", "digest": "sha1:FADR45HEZHBDL6236ZETBCKCXSSHVFFN", "length": 30544, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் ��ுயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட ��னைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவா��்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37402", "date_download": "2018-08-17T07:24:40Z", "digest": "sha1:RANQWSOYZCP6CC5PORT5YTJFTBIWJGWR", "length": 1826, "nlines": 21, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம் ஜனாதிபதி அதிரடி\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.\n“தெளிவான மாற்றம் ஒன்றை நாட்டில் ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைவாகவே அந்த மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iocs.hse.ru/tamil", "date_download": "2018-08-17T07:11:03Z", "digest": "sha1:HZ7VJKOD3GPJWIPBOXJ6G3RCDC7JH22K", "length": 23278, "nlines": 244, "source_domain": "iocs.hse.ru", "title": "ஆசிய மற்றும் பண்டைக்கால ஆராய்ச்சி நிறுவனம் — Институт классического Востока и античности — Национальный исследовательский университет «Высшая школа экономики»", "raw_content": "\nஆசிய மற்றும் பண்டைக்கால ஆராய்ச்சி நிறுவனம்\nஆசிய மற்றும் பண்டைக்கால ஆராய்ச்சி நிறுவனம்\nஉயர்நிலைப் பொருளாதாரக் கல்லூரியின் ஆசிய மற்றும் பண்டைக்கால ஆராய்ச்சி நிறுவனம் ஆசிய சம்பந���தப்பட்டவற்றை ஆராய்ச்சி செய்வதிலும், மாணவர்களுக்குக் கிழக்கு நாடுகள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளைச் செயல்படுத்துவதிலும் பண்டைக்கால மேற்கத்திய உலக வர‌லாற்றைப் பற்றிய‌ ஆய்வுகளைச் செய்வதிலும் ஈடுபட்டுள்ளது. ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல்பாடு பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:\nஓரியண்டல் ஸ்டடீஸ், கிளாசிக்கல் பிலாலஜி மற்றும் பண்டைய வரலாற்று வல்லுநர்கள் ஒருங்கிணைந்து பலதுறைகளிலும் (interdisciplinary) ஆய்வு செய்வது\nஆராய்ச்சி மற்றும் கற்பித்தலின் அனைத்து மட்டங்களிலும் பாரம்பரிய ஓரியண்டல் ஆய்வுகளுக்கும் தற்கால ஓரியண்டல் ஆய்வுகளுக்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துவது\nபிராந்தியங்கள், மொழிகள் மற்றும் மரபுகள் ரீதியாக‌ பரந்த புவியியல் அடக்க எல்லையை நிறுவகிப்பது\nஆராய்ச்சியின் ஒரு பரந்த அளவிலான கருப்பொருள் வரம்புகள் (மொழியியல், கலாச்சார ஆய்வுகள் முதலியவை)\nஆராய்ச்சியையும் கல்வி செயல்முறையையும் ஒருங்கிணைத்தல்\nரஷ்ய மற்றும் சர்வதேச விஞ்ஞான மையங்களுடன் நெருக்கிய ஒத்துழைப்பு\nநவீன பதிப்பக வெளியீட்டு நடைமுறைகள்\nபுவியல் ரீதியாகப் பார்த்தால், நிறுவன ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிகள் ஓரியண்டல் மற்றும் கிளாசிக் படிப்புகளின் பாரம்பரிய பகுதிகளைப் பெரும்பாலாக உள்ளடக்கியதாக இருக்கும்:\nசீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து, மங்கோலியா மற்றும் திபெத், ஈரான், பண்டைய இந்தியா, முஸ்லீம் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான், திராவிட இந்தியா, துருக்கி மற்றும் மத்திய ஆசியாவின் துருக்கிய மொழி பேசும் நாடுகள், அரபு உலகம், எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா, பண்டைய மெசொப்பொத்தேமியா, பழைய ஏற்பாடும் அதன் உலகமும், கிறிஸ்தவ ஓரியண்ட், சிரியாக் மற்றும் நியோ அராமைன் ஆய்வுகள், பண்டைய கிரேக்கம் மற்றும் ரோம், பண்டைய கிழக்கு தொல்லியல், ரஷ்யாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் தொல்லியல்.\nஆராய்ச்சியின் கருப்பொருளைப் பொறுத்தவரை, பின்வரும் முக்கிய துறைகளைக் குறிப்பிடப்படலாம்:\nபழங்கால நூல்களின் பதிப்பக‌ வெளியீடுகளும் பொருளுரையுடைய மொழிப்பெயர்ப்புகளும் (\"ஓரியண்டல் மற்றும் க்ரேகோ-ரோமன் பழங்கால பாரம்பரிய நூல்கள்\" என்னும் நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுத் திட்டம்)\nபண்டைய மற்றும் இடைக்கால ஓரியண்டல் இலக்கியங்களைப் பற்றிய ஆய்வு\nஇடைக்கால‌ ஓரியண்டல் இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி (ஈரான், இந்தியா, சீனா மற்றும் ஜப்பான்)\nகிழக்கு மற்றும் மேற்கு கலாச்சாரங்களின் ஒப்பீட்டு ஆய்வுகள் (பழங்காலம் - மத்தியக்காலம் - நவீனத்துவம்)\nபண்டைய மற்றும் நவீன ஆசியா மற்றும் ஆபிரிக்க மொழிகளின் ஒத்திசைவு மற்றும் ஒப்பீட்டு-வரலாற்று விளக்கங்கள் (செமிடிக், இந்திய-ஐரோப்பிய, ஆல்டிக், இந்தோசீன மற்றும் சீன-திபெத்திய மொழிகள்)\nநாட்டுப்புறவியல் ஆய்வுகள், ஆசிய நாடுகளின் தொன்மவியல் மற்றும் பிரபல மதங்களில் ஆராய்ச்சி (களப்பணி, முடிவுகளின் வெளியீடும் பகுப்பாய்வும்)\nகிழக்கு மற்றும் ஹெலனிஸ்டிக் தொல்லியல்\nபின்வரும் நடவடிக்கைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீட்டுத் திட்டங்கள்:\n• பல தொகுதிகளை உள்ளடக்கிய Orientalia et Classica என்னும் நூல் தொடரை தொடர்ச்சியாக‌ வெளியிடுவது\n• அதே பெயரில் ஒரு சர்வதேச விஞ்ஞான இதழை வெளியிடுவது\n• பிரசித்தி பெற்ற அறிஞர்களின் பங்களிப்புடன் வெளிநாட்டு பதிப்பகங்களில் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகளையும் தனி நூல்களையும் வெளியிடுவது.\nசர்வதேச வெளியீட்டு நிறுவனமான Eisenbrauns - உடன் சேர்ந்து, Babel und Bibel என்னும் துணைத் தொடரை வெளியிடுவது; அது Web of Science மற்றும் Scopus ஆகியவற்றில் குறியிடப்பட்டுள்ளது. Gorgias Press என்ற பதிப்பகத்துடன் சர்வதேச ஆசிரியக் குழுவும் சேர்ந்து \"மொழி பற்றிய தொடர்புகள்\" என்னும் விஞ்ஞான இதழை வெளியிடுவது (கட்டுரைகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளன).\nமத்திய கிழக்கு வரலாற்று மற்றும் மொழியல் துறை\nதென் மற்றும் மத்திய ஆசியாவின் வரலாற்று மற்றும் மொழியியல் துறை\nகிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் துறை\nநிறுவனம் வழங்கும் பின்வரும் பகுதிகள்:\nபைபிள் மற்றும் பண்டைய இஸ்ரேல் வரலாறு\nஇந்தோ-சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய மொழிகளும் இலக்கியங்களும்\nபழங்கால மெசொப்பொத்தேமிய மொழிகளும் இலக்கியமும்\nபண்டைய சிரியா மற்றும் பாலஸ்தீன மொழிகளும் இலக்கியங்களும்\nஅரபு நாட்டு மொழிகளும் இலக்கியங்களும்\nஇந்திய மொழிகளும் இலக்கியங்களும் (தமிழ் மற்றும் சமஸ்கிருதம்)\nஇந்தியா மற்றும் முஸ்லீம் தென் ஆசிய மொழிகளும் இலக்கியங்களும் (உருது மற்றும் பாரசீகம்)\nமங்கோலிய மற்றும் திபெத் மொழிக��ும் இலக்கியங்களும்\nபண்டைய கிரீஸ் மற்றும் ரோமானிய வரலாறு\nநிறுவனத்தில் கற்பிக்கப்படும் மற்றும் ஆய்வு செய்யப்படும் மொழிகள்:\nசுமேரியன், அக்காடியன், உகாரிட்க், ஃபொனீசியன், ஹீப்ரு, பண்டெய அரமிய மொழிகள், சிரியாக், தற்கால அரமிய மொழிகள் (துரோயோ உட்பட), ஹுர்ரியன், ஹிட்டெட், கிளாசிக்கல் எத்தியோபிக் (கியஸ்), இலக்கிய அரபு மற்றும் அதன் வட்டாரப் பேச்சுவழக்குகள், அம்ஹரிக், டிக்ரின்யா, ஸொக்கோத்திரன், சமஸ்கிருதம், இந்தி, பாளி, பிராகிருதம், லடாக், தமிழ், நவீன பாரசீகம், கிளாசிக்கல் பாரசீகம், உருது, சீனம், பண்டைய சீனம் (wenyan) , ஜப்பானிய மொழி, பண்டெய ஜப்பானிய மொழி (Bunge), கொரிய மொழி, வியட்நாமிய மொழி, தாய்லாந்து மொழி, லாவோ, கெமெர், மங்கோலியன், திபெத்திய மொழி, ஷகதை, பழைய துருக்கிய மொழி, பழைய ஓட்டோமான், துருக்கிய மொழி, கிரேக்கம், லத்தீன், அனடோலியன், ஆல்டிக் மொழிகள், துகாரியன் மொழி, கெளகேசிய, சீன-திபெத்திய, ஆஸ்ட்ரோ-ஆசியடிக், திராவிட மொழிகள், சுக்கோட்க, காம்சத்க, இயேனிசெய், கோஸியன்.\nநிறுவனத்தின் ஆராய்ச்சி இலக்குகளில் மிகவும் முக்கிய கருப்பொருட்கள்:\nபண்டைய கிழக்கு நாடுகள், அரேமியம், ஒப்பீட்டு செமிட்டாலஜி, அரேபியாவின் தெற்கின் மனிதவியல் மற்றும் நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி\nஒப்பீட்டு-வரலாற்று மொழியியல், தொலைதூர மொழியியல் உறவு ஆராய்ச்சி, மொழிகளின் மரபார்ந்த வகைப்படுத்தலின் அளவு முறை\nகிளாசிக்கல் பிலாலஜி மற்றும் கிரேக்க-ரோமன் பழங்கால வரலாறு: மொழிகள், இலக்கியம், தொன்மவியல், ராஜ்யங்கள் மற்றும் மக்களின் வரலாறு\nஹெலனிசம் கால மத்திய கிழக்கு, சிரிய - பாலஸ்தீனிய பிராந்திய இடைக்கால‌ வரலாறும் கலாச்சாரமும் மதமும்\nஇந்திய, ஈரான், மங்கோலிய மற்றும் திபெத் இலக்கியப் பாரம்பரியம்: பௌத்த பிலாலஜி, பாரசீக மொழியும் இலக்கியமும், மங்கோலிய சரித்திரக் கதைகள், இலக்கிய‌ வகை தொடர்பான‌ பிரச்சினைகள்\nகிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா: வரலாறும் கலாச்சாரமும் - மொழிகள், இலக்கியம், தொன்மவியல் மற்றும் நாட்டுப்புறவியல் - சீனா, ஜப்பான், கொரியா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து\nபலதுறை ஆராய்ச்சி சூழலில் கலாச்சாரங்களைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-business-is-finally-brings-business-profiles-messaging-tools-statistics-and-more-016424.html", "date_download": "2018-08-17T07:05:13Z", "digest": "sha1:XAER3NP764XGYKEQ5IM46B5SQ5SROTS6", "length": 13425, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "WhatsApp Business is finally out brings Business profiles messaging tools statistics and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவியாபார பயன்பாட்டிற்கான வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்.\nவியாபார பயன்பாட்டிற்கான வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nபாபா ராமதேவ் இன் வாட்ஸ் ஆப்-க்கு எதிரான கிம்போ செயலி: எப்போது அறிமுகம் தெரியுமா\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nஹேக்கிங் ஆபத்தில் வாட்ஸ் அப்: அதிர்ச்சி தகவல்.\nவாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் செய்யும் அட்டூழியம்: புதிய ஆப்பில் அதிர்ச்சி தகவல்.\nநமது ஊர் குசும்புனா இதுதானோ இந்திய இரயில்வே சந்தித்த சிக்கல் என்ன தெரியுமா\nவாட்ஸ் ஆப் : பிக்சர் இன் பிக்சர் மோட் அறிமுகம்.\nவியாபாரம் செய்யும் மக்கள் மிகவும் அதிகம் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் ஆப் நிறுவனம், இதற்கு முன்னதாக இந்த செயலி சோதனை செய்யப்படும் ஸ்கிரீன்ஷாட்டுகள் மட்டுமே இணையத்தில் வந்த நிலையில் இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். இனிமேல் அனைத்து இடங்களில் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி கண்டிப்பாக பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி குறித்த சிறந்த தகவல்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். இதன்மூலம் மக்கள் வியாபாரம், பண ரீதியிலான பயன்பாடுகளை மிக அருமையாக செயல்படுத்த முடியும். மேலும் பின்வரும் காலங்களில் பல்வேறு அப்டேட் வசதிகளுடன் இந்த வாட்ஸ்ஆப் செயலி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி முக்கிய அம்சம் என்னவென்றால் வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது.\nவாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் உள்ள ப்ரோஃபைல் அம்சத்தில் வியாபார நிறுவனத்தின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைதளம் அதன்பின்பு வியாபாரம் சார்���்த கூடுதல் தகவல்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nமெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், ஃபைல்ஸ், வாட்ஸ்அப் வெப் மற்றும் அக்கவுண்ட் டைப் போன்ற வசதிகள் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலிப் பொறுத்தவரை முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமெசேஜிங் டூல்ஸ் பொறுத்தவரை குறுந்தகவல்களை மிக எளிமையாகவும், வேகமாகவும் பதில் அனுப்ப ஆட்டோ ரிப்ளை அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பயன்பாடு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.\nமெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ் பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்களை எத்தனை பேர் படித்தனர், மேலும் எத்தனைப் பேருக்கு வெற்றிகரமாக அனுப்பபட்டது போன்ற தகவல்களை தெரிவிக்கும்.\nஇந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிகோ, லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் முதற்கட்டமாக இந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பின்வரும் வாரங்களில் மற்ற நாடுகளுக்கும் இந்த பிஸ்னஸ் செயலி வழங்கப்படும்.\nவாடிக்கையாளர்கள் பிஸ்னஸ் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவல்களை மிக எளிமையாக பிளாக் செய்ய முடியும், அதன்பின்பு ஸ்பேம் வசதியும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பொதுவான வாட்ஸ்ஆப் செயலியை எவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்த முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ் இன்சட்டையபிள்.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nமலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=3117", "date_download": "2018-08-17T07:35:38Z", "digest": "sha1:NNLO2I3JBGOA73JCOEVA4D7PWG4XKBOH", "length": 5078, "nlines": 112, "source_domain": "sangunatham.com", "title": "Meendum Oru Kadhal Kathai – Trailer | GV.Prakash Kumar | Walter Philips – SANGUNATHAM", "raw_content": "\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர க��ட்டமைப்பு முடிவு\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nயாழில் 20 பேர் கைது\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nகீரிமலையில் வழிபாட்டுக்கு அனுமதி தாருங்கள்\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகள் தப்பிச் செல்வதற்கு ஈரானியர் ஒருவர் உதவியுள்ளார்\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37403", "date_download": "2018-08-17T07:24:49Z", "digest": "sha1:Y2ZKPOVCGGHQGZGVWISIU7QW6BEL5EUZ", "length": 3489, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nசவாலில் வென்று சாதித்துக் காட்டிய மஹிந்த அணி\nகளுத்துறை மாவட்டத்தின் பேருவளை தொகுதியை சவால் விட்டதைப் போலவே உள்ளூராட்சித் தேர்தலில் வென்று மஹிந்த அணி சாதித்துக் காட்டியுள்ளது.\n2014ம் ஆண்டு ஜூன் மாதம் பேருவளை தொகுதிக்குட்பட்ட அளுத்கம நகரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம் காரணமாக அன்றைய ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக திரண்ட முஸ்லிம் வாக்காளர்கள் அவரை ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்திருந்தனர்.\nஇந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது பேருவளை தொகுதிக்கான பொதுஜன பெரமுன அமைப்பாளரும் கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பியல் நிசாந்த, களுத்துறை தேர்தல் தொகுதியை தனது கட்சி வெற்றி கொள்ளும் என்று சவால் விட்டிருந்தார்.\nஅவ்வாறு வெற்றி கொள்ளாது போனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்வதாகவும் அவர் சூளுரைத்திருந்தார்.\nபேருவளைத் தொகுதியில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் வழமையாக ஐ.தே.க.வுக்கே வாக்களித்து பழக���கப்பட்டிருந்ததுடன், முஸ்லிம்களுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன அத்தொகுதியில் ஐ.தே.க. வின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஎனினும் பியல் நிசாந்த சவால் விட்டிருந்தது போன்று பொதுஜன பெரமுன அணி இம்முறை பேருவளை தொகுதியை வென்று சாதனை படைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3392", "date_download": "2018-08-17T07:39:05Z", "digest": "sha1:GNJUXDL4XS2MA6F44KSFS7BPWBTMBJIE", "length": 17177, "nlines": 110, "source_domain": "valmikiramayanam.in", "title": "மச்சிதாஹா: மத்கத ப்ராணாஹா: | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸ்வாமிகள் கியாதி லாப பூஜைல மாட்டிக்காம இருக்கறதுக்கு அவருக்கு தனியாக ஒரு புத்தி இருந்தது அவர் அதை வச்சுண்டு சில கொள்கைகள் form பண்ணி அதை follow பண்ணிண்டு இருந்தார். அதுக்கு அவருக்கு வைராக்கியம் இருந்தது. அது ரொம்ப பெரிய விஷயம். ஆனா அவர் கீதைல இருந்து இந்த quotation சொல்வார்.\n“மச்சிதஹா மத்கதப்ரணாஹா போதயந்த: பரஸ்பரம் |\nகதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திச்ச ரமந்தி ச ||\nதேஷாம் ஸதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் |\nததாமி புத்தி யோகம்தம் ஏன மாம் உபயாந்தி தே ||\nதேஷாமேவ அனு கம்பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஹ |\nநாசயாமி ஆத்ம பாவஸ்தஹ ஞான தீபேன பாஸ்வதா ||\nஎன்று ஒரு 3 ஸ்லோகங்கள் 10-வது அத்தியாத்துல வர்றது.\nஇந்த ஸ்லோகங்களோட அர்த்தம் என்னன்னா,\n“மச்சிதாஹா” என்னிடத்தில் மனசை வைத்தவர்கள்\n“மத்கதப்ரணாஹா” தன்னுடைய புலன்கள், உயிர் எல்லாமே எனக்காகவே வாழறவா.\n“போதயந்த: பரஸ்பரம்:” என்னுடைய விஷயத்தையே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிப்பா. ஸ்வாமிகள் “இந்த ஸ்லோகத்துக்கு ராமாயண ப்ரவசனம், பாகவதம் படிக்கறது, அப்படீங்கறது நான் ஒருத்தன் தான் சொல்வேன் “கீத ஞான யக்ஞா” பண்றவாள்ளாம் சொல்லாமாட்டா” அப்படீன்னு வேடிக்கையாக சொல்வார்.\nகதயந்தச்ச மாம் நித்யம் – என்னையே பேசிண்டு, மத்த உலக விஷயங்களை பேசாம\nதுஷ்யந்திச்ச ரமந்தி ச – இதிலேயே திருப்திபட்டுண்டு இதுலேயே சந்தோஷப் பட்டுண்டு, “கரும்பும் துவர்த்து செந்தேனும் புளித்து அறக்கைத்ததுவே” அப்படீன்னு அருணகிரிநாதர் சொல்றமாதிரி, உலக விஷயங்கள் எல்லாம் அவாளுக்கு புளிச்சு போயிடறது. ஸ்வாமிகள் சொல்வார். “எனக்கு டியப���டீஸ் இருக்கு. பாதாம் ஹல்வா சாப்பிட முடியாது. இந்த ஸ்தோத்திரங்கள் படிக்கறதுதான் எனக்கு பாதாம் ஹல்வா” என்பார். அதுமாதிரி இந்த பஜனத்துலேயே திருப்தியா இருந்துண்டு. இதுனால என்ன பலச்ருதி இருக்கு. அதுல இருக்கற பலச்ருதி எல்லாம் வந்துடுத்தான்னு பார்க்க மாட்டார். இதை படிக்கறதே அவருக்கு பலனா இருந்தது. அப்படி எந்த பக்கதர்கள் என் பஜனைத்தை பண்றாளோ\nதேஷாம் சதத யுக்தானாம் ”ஆடும் பரிவேல் அணிசேவலென பாடும் பணியே பணியாய் அருள்வாய்” அப்படி திருப்புகழை பாடிண்டே, பகவானோட கதையை பேசிண்டே இருக்கற அந்த பணி யாரு பண்றாளோ\n“பஜதாம் ப்ரீதி பூர்வகம்”, பக்தியோடு என்னோட பஜனத்தை பண்ணுகிறவர்களுக்கு\n“ததாமி புத்தி யோகம்தம் ஏன மாம் உபயாந்தி தே” – அவர்களுக்கு என்னை வந்து அடையும்படியான ஒரு புத்தி யோகத்தை நான் அளிக்கறேன்.\n“தேஷாமேவ அனுகம்பார்த்தம்” அவர்களுக்கு மட்டுமே கருணையினால்\n“அஹம் அஞ்ஞானஜம் தமஹ நாசயாமி” நான் அவர்களுடைய அஞ்ஞான இருளை போக்குகிறேன். எப்படி என்றால்\n“ஆத்ம பாவஸ்தஹ” அவா மனசுல நான் குடியிருந்து,\n“ஞான தீபேன பாஸ்வதா” ஞான தீபத்தை அவா மனசுல ஏத்தி வச்சு அதனால அந்த அஞ்ஞான இருளை போக்குகிறேன்.\nஅப்படீன்னு இந்த ஸ்லோகங்களுக்கு அர்த்தம். அதுக்கு ஒரு எடுத்துக்கட்டாக ஸ்வாமிகள் இருந்தார். நம் கண் முன்னாடி பார்த்தோம். அப்படி அவர் இடையறாத பஜனத்தினால் தெய்வ பக்தி. பக்தியினால் வைராக்யம், வைராக்யத்தால் கியாதி லாப பூஜையிலிருந்து எல்லாம் விடுபட்டு ஞானத்தோடு விளங்கியதை பார்த்தோம்.\nஆனா ஸ்வாமிகளோட பெருமை என்னன்னா “இப்படி நீங்க பேரானந்தத்துல திளைச்சிருக்கேளே, எனக்கு ஒரு வழி சொல்லுங்கோன்னு நமஸ்காரம் பண்ணவாளுக்கு, “நீ இந்த மூகபஞ்ச சதியை திரும்ப திரும்ப படி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை படி உயர்வற உயர்நலமான மோஷத்தை அடைவாய்” அப்படீன்னு தன் கையால எழுதி கொடுத்து தன் கையெழுத்து போட்டு குடுப்பார். அப்படி அவர் அந்த நம்பிக்கையும் உறுதியும் கொடுத்தார். “தெய்வ பக்தியில நீயும் லாயக்குதான். நீயும் வா” அப்படீன்னு பகவான்கிட்ட அழைச்சுண்டு போறதுக்கு கையை பிடிச்சு கூட்டிண்டு போவார்.\nநாம எப்படி பகவான் கிட்ட போக முடியும் அவருக்கு அந்த புத்தி யோகம் இருந்தது. ஞான வைராக்கியம் இருந்தது. ஜனங்கள் கிட்ட ஈஷிக்காம, மாட்டிக்காம இருந்தார். நமக்கு அதெல்லாம் இல்லையே. பணத்துல ஆசை இருக்கு புகழ்ல ஆசை இருக்கு. கௌரவத்துல ஆசை இருக்கு. இப்படியெல்லாம் இருக்கோமே. ஏதோ ஒரு ஸ்தோத்திரம் படிக்கிறோம். இதெல்லாம் ஒரு பக்தியில சேர்த்தியான்னு, அடிக்கடி தோணறது.\nஆனா அவர் வாக்கு இருக்கு. அந்த 3 ஸ்லோகத்துல – இந்த ஸ்தோத்திர பாராயணம் பண்ணு. “மச்சித்தஹா மத்கத ப்ராணாஹா போதயந்த: பரஸ்பரம்” அப்படீன்னு சொல்லி இருக்கு. ஸ்தோத்ர புஸ்தகத்தை எடுத்து வச்சுண்டு ஒரு கொஞ்ச நேரம் படிக்கறதுல ஒரு சந்தோஷம் இருக்கு இல்லையா, அதை நாம பிடிச்சுண்டா போதும். அப்புறம் பகவானை அடையறதுக்கு, ஸ்வாமிகள் பாதத்துல போயி சேருவதற்கு என்ன புத்தி யோகம் வேணுமோ, அதை அவரே குடுத்துடுவார் அப்படீன்னு ஒரு நம்பிக்கை.\nஏன்னா நாம் பார்த்து ஸ்வாமிகள் ரொம்ப கருணையோடு இருந்தார். அவர் நம்ம கிட்ட “நான் கடைபிடிக்கிற கொள்கைகள் எல்லாம் நீங்களும் கடைபிடிக்கணும். இல்லேன்னா பலன் இல்லை” அப்படீன்னு சொல்லி பயமுறுத்தாம, “ஞானம் பிறக்கும். உண்மை விளங்கும். மூக பஞ்ச சதி ஸ்தோத்ரத்தை திரும்ப திரும்ப படி. விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லு. இடையறாத ராம நாம ஜபம் பண்ணு” என்று திரும்பத் திரும்பச் சொல்லி நம்பிக்கை குடுத்தார். அப்பேற்பட்ட ஸத்குரு நமக்கு கிடைச்சிருக்கார். அவரை தியானம் பண்றது – அது தான் நமக்கு கார்யம்.\nகோபிகா ஜீவன ஸ்மரணம்… கோவிந்தா\nTags: govinda damodara swamigal, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், மச்சிதாஹா: மத்கத ப்ராணாஹா:\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணைய��ளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/404", "date_download": "2018-08-17T08:03:28Z", "digest": "sha1:H7F74C6K5RJY723H3EQ2XM5EKUSAE4C4", "length": 7268, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "Tamilnadu News | Today News In Tamil | Tamilnadu Latest News | Tamilnadu Politics News | தமிழ்நாடு செய்திகள் - Newstm", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nசஸ்பெண்ட் முடிந்தது: சட்டசபைக்கு இன்று வந்தார் ஸ்டாலின்\nடெங்கு காய்ச்சலைக் கண்டு பதற்றப்பட வேண்டாம்: தமிழக அரசு\nமாயமான விமானத்தின் இறக்கை கண்டுபிடிப்பு\nசட்டசபை திரும்பும் 79 திமுக எம்.எல்.ஏக்கள்\nதூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்\nதமிழகத்தில் இன்று விவசாயிகள் பந்த்\nஅரசு பேருந்துகளுக்கு மொபைல் ஆப், தட்கல் முன்பதிவு அறிமுகம்\nஅம்மா உணவகங்களில் இலவச நிலவேம்புச் சாறு\nகூடங்குளம் 2வது அணு உலை தேசிய மின் தொகுப்பில் இணைப்பு\nஆடம்பரம் இல்லாமல் நடக்கும் இளவரசி மகனின் திருமணம்\nஓய்வூதியதாரர்கள் போராட்டம்; திணறியது அண்ணா சாலை\nகார்த்தி சிதம்பரத்திற்கு 3வது முறையாக அமலாக்கப்பிரிவு சம்மன்\nசென்னையில் 2 வழித் தடங்களில் மோனோ ரயில் சேவை\nநகராட்சிகளுக்கு ரூ 320 கோடியில் எல்இடி தெரு விளக்குகள்\nதமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை :சசிகலா புஷ்பா\n'சுவாதி படுகொலை செய்யப்படும் போது கர்ப்பமாக இருந்தார்'\n4 சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடவில்லை எனக் கூறி அபராதம்\nபிரபாகரன் இடத்தில் விஜயகாந்த்..கொதிக்கும் ஈழத் தமிழர்கள்\nஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சசிகலா புஷ்பா இன்று ஆஜர்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் ம���.க.அழகிரி\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/whatsapp-plus-v3-90-info.html", "date_download": "2018-08-17T07:06:17Z", "digest": "sha1:G234L537O3WOY55ARXV73Y4Q734BQART", "length": 12608, "nlines": 120, "source_domain": "www.thagavalguru.com", "title": "WhatsApp Plus புதிய பதிப்பு. டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , apps , WhatsApp , ஆண்ட்ராய்ட் , ஆப்ஸ் » WhatsApp Plus புதிய பதிப்பு. டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nWhatsApp Plus புதிய பதிப்பு. டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nதகவல்குரு பதிவுகளை அன்றாடம் படித்து வரும் நண்பர்கள் பலர் புதிய WhatsApp Plus வெர்ஷன் வேண்டும் என்று கடந்த சில தினங்களாக கேட்டு வந்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கினங்க இந்த மாதத்தில் வெளியான OGWhatsApp 3.90 அப்ளிகேசனை உங்களுக்கு தருகிறேன். தேவைப்படுவோர்கள் புதிய வசதிகளை அறிந்துக்கொண்டு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.\nடவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்\nஅன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nசூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.16 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்\nOGWhatsApp 4x March 2016 - புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழி��்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now\nஇசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-manjima-mohan-says-i-like-and-vijay-and-ajith-yet-i-love-ajithkumars-dedication/", "date_download": "2018-08-17T07:50:23Z", "digest": "sha1:VGLT3ZMJF3BM6LNCDQYJDV72ONH2OABC", "length": 7644, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய், அஜித் இருவரில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு மஞ்சிமா மோகனின் பதில் - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய், அஜித் இருவரில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு மஞ்சிமா மோகனின் பதில்\nவிஜய், அஜித் இருவரில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு மஞ்சிமா மோகனின் பதில்\nசிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகன், விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக உதயநிதியுடன் இப்படை வெல்லும் படத்தில் நடிக்கிறார்.\nஇதையடுத்து மலையாளத்தில் இருந்து சில பட வாய்ப்புகள் வந்தபோது, தமிழில் வளரத் தொடங்கியிருக்கும் நேரத்தில் கவனத்தை வேறு பக்கம் திருப்பினால் இங்குள்ளவர்கள் மறந்து விடுவார்கள் என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.\nமேலும், அடுத்தபடியாக முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள மஞ்சிமா மோகன், அவ்வப்போது ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடுவதையும் தொடர்ந்து வருகிறார்.\nசமீபத்தில் அவர் உரையாடியபோது ஒரு ரசிகர், அஜித், விஜய் இருவரில் யார் பிடிக்கும் என்று கேட்டதற்கு இரண்டு பேருமே பிடிக்கும் என்று பொதுவான பதிலை கொடுத்துள்ளார். என்றாலும், அஜித்தின் அர்ப்பணிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பதில் கொடுத்துள்ளார் மஞ்சிமாமோகன்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jallikattu-petrol-bunk-strike/", "date_download": "2018-08-17T07:50:26Z", "digest": "sha1:BC3UPY7HAOYPRSDS4HSHO2MURHRO5EPH", "length": 6061, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜல்லிகட்டுக்கு ஆதரவாக... நாளை சில மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது... - Cinemapettai", "raw_content": "\nஜல்லிகட்டுக்கு ஆதரவாக… நாளை சில மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது…\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வணிகர்கள், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், தனியார் பள்ளிகள், அரசியல் கட்சிகள் நாளை கடையடைப்பு, போராட்டம், வேலைநிறுத்தம் போன்றவற்றை அறிவித்துள்ளன. அதன்படி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஇந்த வார பிக்பாஸ் தலைவர் யார் தெரியுமா.\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவேல்முருகன் பாடியுள்ள “அவ என் ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத���தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-08-17T07:46:29Z", "digest": "sha1:M7MR2ETPXUAGB3EZSZY5JI7G36JWQ2IN", "length": 9494, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "சீனாவில் அதிகரித்துச் செல்லும் பூ விற்பனை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமடுரோவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: சுகாதாரத்துறையினர் ஆர்ப்பாட்டம்\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nஈரானுக்கான சிறப்பு பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா\nஇந்தியாவை வல்லரசாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய்: தமிழிசை\nசீனாவில் அதிகரித்துச் செல்லும் பூ விற்பனை\nசீனாவில் அதிகரித்துச் செல்லும் பூ விற்பனை\nஆசியாவிலேயே பூக்களுக்கான மிகப் பெரிய சந்தையாக கருதப்படும் சீனாவிலுள்ள சந்தையில், ‘ஒரே பாதை ஒரே மண்டலம்’ ஊடாக 50இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்து மக்கள் பூ கொள்வனவில் ஈடுபடுகின்றனர்.\nதென் மேற்குச் சீனாவின் யுனன் மாகாணத்திலுள்ள குன்மிங் நகரத்திலேயே ஆசியாவின் மிகப் பெரிய மலர்களுக்கான டொவுனன் என்ற சந்தை அமைந்துள்ளது.\nயுனன் மாகாணப் பகுதியிலுள்ள மண்வளமானது பூக்கள் செழுமையாக வளர ஏதுவானதாகும். எனவே குறித்த மாகாணத்திலிருந்து அதிகமான பூக்கள் கொண்டுவரப்படுவதுடன் சீனாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் 70 சதவீதமான பூக்கள் தண்டுடன் வெட்டப்பட்டு குறித்த சந்தைக்கு கொண்டுவரப்படுகின்றன.\nடொவுனன் சந்தைக்கு நாளொன்றுக்கு சராசரியாக 20,000 தொடக்கம் 30,000 வரையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்வனவாளர்கள் வருகைத் தருவதோடு 16 மில்லியன் மலர்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன.\nபல வகையான செழிப்பான பூக்கள் A, B, C, D என தரம் பிரிக்கப்படுவதோடு பிற்பகல் 3 மணிவரையில் கொள்வனவு செய்யப்படாத பூக்கள், ஒவ்வொரு நாளும் ஏல விற்பனைக்காக விடப்படுகின்றன. குறித்த ஏல விற்பனைக்கு தினமும் 200இற்கும் மேற்பட்ட நுகர்வோர் வருகை தருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த சந்தையிலிருந்து ஒர�� வழி ஒரே மண்டலத்தின் ஊடாக மலேசியா, சிங்கப்பூர் உட்பட தென்கிழக்காசிய நாடுகளுக்கு கடந்த பத்து வருடங்களாக மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீனாவின் ரயில் வழி வர்த்தக பறிமாற்றத்தில் அதிக லாபம்\nஒரே பாதை ஒரே மண்டலம் திட்டத்தினைத் தொடர்ந்து, சீனாவில் வர்த்தக பறிமாற்றச் செயற்பாடானது சூடுபிடிக்கத்\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விளங்குவதாக ப்ரென்டைஸ் பல்கலை\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி- சாரதி கைது\nதென்கொரியா கால்பந்து அணியின் பயிற்சியாளராக போல் பென்டோ நியமனம்\nமண்சரிவு: கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து முடக்கம்\nபுத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் சிக்கினர்\n – 4 சிறுவர்கள் கவலைக்கிடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் இந்தோனேசியா\nகழிவுகளை பயன்படுத்தி உயிர் வாயு: மட்டக்களப்பில் புதிய நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-08-17T07:47:39Z", "digest": "sha1:4FRN6Y5ECUQPLNLXXA4WOAMQLRSQPR7X", "length": 7048, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "வடக்கு அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமடுரோவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: சுகாதாரத்துறையினர் ஆர்ப்பாட்டம்\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nஈரானுக்கான சிறப்பு பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா\nஇந்தியாவை வல்லரசாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய்: தமிழிசை\nவடக்கு அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடக்கு அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடக்கு அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் வௌியிட்டுள்ளது.\n6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் வலுவான அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.\nஇந்த நிலநடுக்கம் தொடர்பாக முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள சில நேரம் எடுக்கும் என்று அலாஸ்காவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பாளர் மைக் வெஸ்ட் தெரிவித்தார்.\nகடந்த 1995ஆம் ஆண்டில் வடக்கு அலாஸ்கா பகுதியில் 5.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n6.4 ரிக்டர் அளவில் பதிவு\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி- சாரதி கைது\nதென்கொரியா கால்பந்து அணியின் பயிற்சியாளராக போல் பென்டோ நியமனம்\nமண்சரிவு: கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து முடக்கம்\nபுத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் சிக்கினர்\n – 4 சிறுவர்கள் கவலைக்கிடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் இந்தோனேசியா\nகழிவுகளை பயன்படுத்தி உயிர் வாயு: மட்டக்களப்பில் புதிய நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/international-news/226", "date_download": "2018-08-17T08:02:43Z", "digest": "sha1:N7BISJAUVGNEJ2IYWDX3WSQOV6N64VWO", "length": 7536, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "இன்றைய உலகச் செய்திகள் | Latest World News in Tamil - Newstm", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nஆர்லாண்டோ சம்பவம் : 60 பேரைக் காப்பாற்றிய இந்தியர்\nஈஜிப்ட்ஏர் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nதுப்பாக்கிச்சூடு: இங்கிலாந்தில் பெண் எம்.பி. மரணம்\nசீனாவிடம் பேச்சு நடத்த ஒபாமாவிடம் தலாய்லாமா வலியுறுத்தல்\nகடந்த மே மாதம் உலக அளவில் மிக வெப்பமான மாதம்\nபாலியல் மோசடி குற்றச்சாட்டில் இருந்து விடுபட்ட பாடகர் கிளிஃப்\nஇலங்கை மாகாண சபையில் பெண்களுக்கு 25% இடஒதுக்கீடு\nகச்சத்தீவை கொடுக்க முடியாது : இலங்கை மந்திரி\nஇலங்கையுடனான உறவு வலுவடைந்து உள்ளது : இந்திய தூதர்\nபூமியில் மீத்தேன் கசிவை கண்டறிந்தது நாசா விண்கலம்\nஈஜிப்ட்ஏர் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு - எகிப்து அரசு\nடிஸ்னி ரிசார்ட்டில் முதலை இழுத்துச் சென்ற சிறுவன் உடல் மீட்பு\n3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் தாய்லாந்து பிரதமர்\nடிஸ்னி லேண்ட்: 2 வயது சிறுவனை இழுத்து சென்ற முதலை\nஇந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து இல்லை\nஆர்லான்டோ தாக்குதல் : உமர் மதீனின் மனைவி உடந்தை\nஜப்பான் எல்லைக்குள் புகுந்த சீன கப்பல்\nஒபாமா - தலாய் லாமா சந்திப்பு : சீனா கடும் எதிர்ப்பு\nஆப்பிள் டெவலப்பர்ஸ் மாநாட்டில் 9 வயது இந்திய வம்சாவளி சிறுமி\nபருவ மழை வருவதை துல்லியமாக கணிக்கும் ரோபோ\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்ல���: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/405", "date_download": "2018-08-17T08:01:25Z", "digest": "sha1:WZ3KKP7JXINOUQWV43UQHKV7YAWM4CYQ", "length": 7229, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "Tamilnadu News | Today News In Tamil | Tamilnadu Latest News | Tamilnadu Politics News | தமிழ்நாடு செய்திகள் - Newstm", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nஅரசு பள்ளிகளுக்கு சாதிப் பெயர் சூட்டப்பட்டிருந்தால் மனு\n‘நீட்’ தேர்வில் தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்\n2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: டிரைவர் பலி\nஅமெரிக்கக் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் தர்ணா\nவரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 1-இல் வெளியீடு\nஇந்த ஆண்டு இறுதியில் ஸ்மார்ட் ரேசன்\nசிறுவாணிக்கு குறுக்கே அணை :எதிர்ப்பு தெரிவிக்கும் கருணாநிதி\nவேலூர்: ஏடிஎம்மில் கொள்ளையர்கள் கைவரிசை\nமாறன் சகோதரர்களின் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு\nவிளையாட்டுத்துறை மீது சீமான் ஆதங்கம்\nதிருவள்ளூரில் மர்ம காய்ச்சல்; 4 பேர் பலி\nஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் புது திருப்பம்\nஅனுமதி இன்றி விளம்பர பேனர் வைத்தால் சிறை தண்டனை\nலஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த இளைஞர்\nதிருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலி \nகல்விக் கடனை ரத்து செய்யக்கோரி ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்\nஆஸ்திரேலியர் சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்த தமிழர்\nசிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்ட மத்திய அரசு அனுமதி\nசுவாதி கொலை வழக்கு: ராம்குமாரின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு\nதமிழக அட்வகேட் ஜெனரலாக முத்துகுமாரசாமி நியமனம்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kitchenkilladikal.blogspot.com/2018_06_06_archive.html", "date_download": "2018-08-17T08:02:06Z", "digest": "sha1:TYJDSODXRCHKLVYY2ZZVTYSONOPVWTGK", "length": 12741, "nlines": 118, "source_domain": "kitchenkilladikal.blogspot.com", "title": "06/06/18 - அஞ்சறைப் பெட்டி", "raw_content": "\n`ஆபத்துகள் அதிகம்; உடனடியாகத் தடுக்கவும்’ - பெரிய கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள் கு. ராமகிருஷ்ணன்\nமாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானத்தை வாரி வழங்குகிறது தஞ்சை பெரிய கோயில். ஆனால், இது முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி பல வகைகளிலு...\nமாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானத்தை வாரி வழங்குகிறது தஞ்சை பெரிய கோயில். ஆனால், இது முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி பல வகைகளிலும் சீரழிந்துகொண்டிருப்பதாகப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த பழ.ராஜேந்திரன், ‘உலகப் புகழ்பெற்ற கோயிலாகத் தஞ்சை பெரிய கோயில் போற்றப்படுகிறது. ஆனால், இக்கோயிலின் நிர்வாகம், இதன் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் கொஞ்சம்கூட அக்கறை செலுத்துவதில்லை. இக்கோயிலில் உள்ள இடிதாங்கி பழுதாகிக் கிடக்கிறது. இதனால்தான் லேசான இடியைக்கூட எதிர்கொள்ள முடியாமல், இக்கோயிலின் இரண்டாவது நுழைவாயிலான கேரளாந்தகன் நுழைவாயில் கோபுரம் சேதமடைந்தது. இடிதாங்கி நல்ல நிலையில் இருக்கிறதா என அவ்வப்போது சோதனை செய்திருக்க வேண���டும். ஆங்காங்கே இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் இடிதாங்கி வைக்க முடியுமா என ஆய்வு செய்ய வேண்டும். சாதாரண இடிக்கே இந்த சேதம் ஏற்பட்டுள்ளதென்றால் பெரிய அளவிலான இடி ஏற்பட்டால் கோயில் கருவறையின் பிரதான கோபுரத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது.\nகோயிலுக்குள் உள்ள கண்காணிப்புக் கேமராக்களும் ஒழுங்காகச் செயல்படவில்லை. ஏற்கெனவே இங்கிருந்து 60-க்கும் மேற்பட்ட சிலைகள் திருடப்பட்டுள்ளன. மீண்டும் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. சமூக விரோதிகளால் கோயிலுக்கு வேறு ஆபத்துகள் நிகழக்கூடும். கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் கண்காணிப்புக் கேமராக்கள் வைக்க வேண்டும். தற்போது இக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ்தான் அரண்மனை தேவஸ்தானம் உள்ளது. பெரிய கோயில் உண்டியலில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது. இதுமட்டுமல்லாமல் இக்கோயிலுக்குச் சொந்தமான கடைகள், விவசாய நிலங்கள் மூலமாகப் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இவற்றில் ஒரு சிறு பகுதிகூட, கோயிலின் பராமரிப்புக்கோ பாதுகாப்புக்கோ செலவிடப்படுவதில்லை. ஊழல் முறைகேடுகள் மலிந்துள்ளன. இங்கிருந்த யானைக்கு ஒழுங்காக உணவு கொடுக்காமல் பட்டினிப் போட்டு பொய் கணக்கு எழுதப்பட்டதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சொல்கிறார்கள். அந்த யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தே போய்விட்டது” என்றார்.\nதஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தென்னன் மெய்ம்மன், ``கருவறையின் வெளிப்புறம் உள்ள தட்டு ஓடுகளைப் பல அடி ஆழத்துக்கு பெயர்த்து எடுத்து, புதிய தட்டு ஓடு பதிப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயல். இது கருவறை கோபுரத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். இதன் எடை ஒன்றரை லட்சம் டன். கருங்கற்களால் இவை அடுக்கப்பட்டுள்ளன. கருவறை கோபுரத்தின் உறுதித்தன்மை என்பது, தரைத்தளத்தையும் சார்ந்துள்ளது. தரைத்தளத்துக்கு கீழே 350 அடி ஆழம் வரை மணல் மட்டுமே உள்ளது. இதன் மீது 6 அடி உயரத்துக்கு செங்கல் பொடி உள்ளது. இதற்கும் மேல் ஒன்றரை அடி உயரத்துக்கு சுண்ணாம்புக் கட்டு உள்ளது. இவை பல அ���ி ஆழத்துக்கு பெயர்த்து எடுக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வெளியற்றப்படுகின்றன.\nபுதிதாகப் போடப்படும் தட்டு ஓடுகள் பாதுகாப்பானவையாக இருக்காது. மழைநீர் கசிந்து தரையின் அடியில் உள்ள மணலை சேறாக்கிவிடும். இதனால் தரை தளம் உறுதித்தன்மையை இழந்துவிடும். கருவறை கோபுரத்தில் அசைவுகள் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம். ஏற்கெனவே உள்ள தட்டு ஓடுகள் பழுதானால், இதைப் பெயர்த்து எடுக்காமல், இதன் மீதுதான் புதிதாகத் தட்டு ஓடுகள் பதிக்க வேண்டும். பெரிய கோயிலின் பாதுகாப்பு நலன் கருதி தற்போது நடைபெற்று வரும் முறையற்ற பணிகளைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். கோயில் நிர்வாகம்\n10 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு போர்வெல் அமைக்கும் முயற்சியில் இறங்கியது. தண்ணீர் எடுக்கப்பட்டால் சேறு கிளம்பி அடித்தளம் ஆட்டம் காணும். இதனால் கருவறை கோபுரத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நீதிமன்றம் மூலம் தடைவிதிக்கப்பட்டது. அந்தப் போர்வெல் இன்று வரையிலும் முழுமையாக மூடப்படவில்லை. இது ஏன் எனத் தெரியவில்லை. கோயில் நிர்வாகம் எப்போதுமே பொறுப்புடன் நடந்துகொண்டதில்லை. பெரியகோயிலின் மீது உண்மையான அக்கறை கொண்ட வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி, அவர்களின் ஆலோசனையின்படிதான் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.\n`ஆபத்துகள் அதிகம்; உடனடியாகத் தடுக்கவும்’ - பெரிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/03/21/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-17T07:43:51Z", "digest": "sha1:VF65HG5GV2PMP6FJF6C4OXN75ZD2E2YO", "length": 6295, "nlines": 69, "source_domain": "mandaitivu-ch.com", "title": "பயன் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nஒரு குறிப்பிட்டநோக்கத்திற்காக செய்யப்படும் காரியங்கள் அந்த நோக்கம் நிறைவேறிய பின் பயன் அற்றவை ஆகி விடுகின்றன. முட்டையின் ஓடு கடினமானது.உள்ளிருக்கும் மஞ்சள் கருவையும்,வெண் கருவையும் அது பாதுகாக்கிறது.உள்ளே குஞ்சு வளர்ச்சி அடைந்த உடன் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வருகின்றது.அதன் பின் அந்த ஓட்டினால் எந்தப் பயனும் இல்லை.ஏனெனில் ஓட்டின் நோக்கம் நிறைவேறிவிட்டது.ஒரு செடியில் விதை முளைத்து வரும்போது முளையின் இரு புறமும் பருப்புகள் இருக்கும்.செடி வளரத் தேவையான சத்துக்கள் அம்முளையில் அடங்���ியிருக்கிறது.செடி வளர வளர பருப்புகள் இற்றுப்போய் விடும்.அதன் பயன் முடிந்துவிட்டது. சூரியனும் சந்திரனும் ஒளியை வீசி உலகுக்கே பயன் தருகின்றன.ஆனால் அவை எந்த நோக்கத்துடனும் செயல் படுவதில்லை.அதனாலேயே அவை நிலைத்து நிற்கின்றன.நோக்கம் எதுவும் இல்லாத உண்மையான நட்பு எந்த சூழ்நிலையிலும் நிலைத்து நிற்கும்.தாய் குழந்தையின் மீது செலுத்தும் அன்பிற்கு நோக்கம் எதுவும் கிடையாது.அதனால்தான் உயிருள்ளவரை அந்த அன்பு நிலைத்திருக்கிறது.கடவுள் எந்த நோக்கத்துடன் உலகைப் படைத்தார்.ஒரு நோக்கமும் கிடையாது.அது ஒரு விளையாட்டு.அதனால் தான் அதனை லீலை என்கிறார்கள். ஞானிகளுக்கு வாழ்வே ஒரு விளையாட்டு.அவர்கள் எந்த நோக்கமும் கொள்வதில்லை.எந்த வித பயனும் எதிர்பார்ப்பதில்லை.\n« ஆறாவது சிராத்ததினம் அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்கள் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் இராஜகோபுர திருப்பணிக்கு சுவிஸ் வாழ் மண்டைதீவு மக்களின் நிதிஉதவி . »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polammpal.blogspot.com/2018/08/blog-post_46.html", "date_download": "2018-08-17T07:04:26Z", "digest": "sha1:DXIFZLKGIPPKWZNTVONVIMJ6QM73DXAB", "length": 5963, "nlines": 50, "source_domain": "polammpal.blogspot.com", "title": "தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய்: நடக்கும் அதிசயம் தெரியுமா? - பொலம்பல்...", "raw_content": "\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய்: நடக்கும் அதிசயம் தெரியுமா\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய்: நடக்கும் அதிசயம் தெரியுமா\nநம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக கருதப்படுவது வயிற்றின் தொப்புள் பகுதி, கிட்டத்தட்ட 72,000 நரம்புகள் குவிந்திருக்கின்றன. கரு ...\nநம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக கருதப்படுவது வயிற்றின் தொப்புள் பகுதி, கிட்டத்தட்ட 72,000 நரம்புகள் குவிந்திருக்கின்றன.\nகரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி தான் உருவாக்கப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிக்கும் போது உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலமே குழந்தையை அடைகிறது.\nமேலும் ஒரு மனிதன் இறந்த பின்னும் அவனுடைய தொப்புள் சூடாக இருக்கும் என்று பல அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன.\nஇத்தகைய தொப்புள் பகுதிகளில் எண்ணெய்களை கொண���டு மசாஜ் செய்வதால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.\nதொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் தூங்க செல்வதற்கு முன்பு தொப்புளில் சிறிதளவு விளக்கெண்ணெய் வைப்பதால் கண்பார்வை கோளாறுகள் சரியாகும்.\nதினமும் இரவில் விளக்கெண்ணெயை 3 துளி தொப்புளில் விட்டு தொப்புளைச் சுற்றி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் மூட்டு வலி நாளடைவில் குணமாகும்.\nஉடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாக்க தினமும் கடுகு எண்ணெய் 3 துளி தொப்புளில் வைத்தால் குணமாகும்.\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக்கி உடலில் உள்ள நச்சுக்கள் அழிக்க வேப்பெண்ணெயை தினமும் தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன.\nஉடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாக எலுமிச்சை என்ணெய் வைத்தால் தொற்றும் அழிந்துவிடும்.\nபெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி குறைய தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம்.\nபெண்களின் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து என்றும் இளமையாக இருக்க தினமும் இரவில் பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஉங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய்: நடக்கும் அதிசயம் தெ...\n22 இடங்களில் வெட்டு வாங்கிய கமல் படம்\nகலைஞருக்காக கவிதை வடித்த விஜி என்கிற விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/16/nagarkovil.html", "date_download": "2018-08-17T07:10:51Z", "digest": "sha1:3P5WL2QKVEE6ECSWDMYKZZLNOHJICOSJ", "length": 10452, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு அலுவலகங்களில் ஜெ.புகைப்படம் வைப்பதில் குழப்பம் | karunanidhis photos replace in all government offices in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசு அலுவலகங்களில் ஜெ.புகைப்படம் வைப்பதில் குழப்பம்\nஅரசு அலுவலகங்களில் ஜெ.புகைப்படம் வைப்பதில் குழப்பம்\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nஇன்னும் ஒரு பங்காளிச் சண்டை.. இந்த முறை வெல்லப் போவது யார்.. அழகிரியா\nஅழகிரி நடவடிக்கைகளால் திமுகவிற்குள் நிலவுகிறதா பெரும் பதற்றம்\nகருணாநிதி வாஜ்பாய் நட்பில் ��லர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி\nதமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளில் முன்னாள் முதல்வர்கருணாநிதியின் படங்கள் அகற்றப்பட்டுவிட்டன.\nபொதுவாக தமிழ்நாடு முழுவதும் அப்போதைய முதல்வர்களின் படங்கள் சுவர்களில் மாட்டி வைக்கப்படும்.\nஇந்த போட்டோக்கள்தான் அரசு விழாக்களின் அழைப்பிதழ்களையும் அலங்கரிக்கும். அதே போல் மஞ்சள்துண்டு அணிந்திருந்த கருணாநிதியின் படங்கள் அகற்றப்பட்டு விட்டன.\nகடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அரசு அலுவலகங்களில் பச்சை நிற கோட்அணிந்த அவரது படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் புகைப்படங்களில் ஜெயலலிதா காதில் வைரத்தோடுஅணிந்தவாறு, நெற்றியில் மெல்லிய கீற்றாய் உள்ள குங்குமத்துடன் மெல்லிய புன்னகையுடன் காட்சியளிப்பார்.\n1996 ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுவிட்டன.இதையடுத்து மஞ்சள் துண்டு அணிந்த கருணாநிதியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.\nதற்போது அதிமுக கூட்டணி அருதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிமைத்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ளஅனைத்து அரசு அலுவலகங்களிலும், விருந்தினர் மாளிகைகளிலும் கருணாநிதியின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுவிட்டன.\nஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜெயலலிதாவின் நகைகளைப் போலீஸார் கைப்பற்றியதால் இனிமேல்நகைகளே அணிய மாட்டேன் என்று ஜெயலலிதா சபதம் செய்திருந்தார்.\nஅதன்படி, இப்போது ஓவர்கோட், நகைகள் எதுவும் அணியாமல் மிகவும் எளிமையாகக் காணப்படுகிறார்ஜெயலலிதா. இதனால் அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் பழைய புகைப்படத்தை வைப்பதா அல்லது புதியபுகைப்படத்தை வைப்பதா என்று அரசு அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/06/nidhi.html", "date_download": "2018-08-17T07:10:43Z", "digest": "sha1:L6ZFDBX2ZCZZ36FKP5YV6AXEKZJQ7ILG", "length": 9121, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோசடி ஏலச் சீட்டு பெண் தற்கொலை: பணம் போட்டவர்கள் கதறல் | a cheating woman commits sucide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மோசடி ஏலச் சீட்டு பெண் தற்கொலை: பணம் போட்டவர��கள் கதறல்\nமோசடி ஏலச் சீட்டு பெண் தற்கொலை: பணம் போட்டவர்கள் கதறல்\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nபிக்பாஸ் 2 : கமலைப் பார்த்து ‘நாம அடுத்த வாரம்கூட பேசிக்கலாம் சார்’ என்ற டேனி... ஏன் தெரியுமா\nஎந்த நிலையிலும் இவருக்கு மரணமில்லை... கண்ணதாசன்\nவீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை​.. கடைசி வரை​ மறக்க முடியாத கண்ணதாசன்\nசென்னையில் போலி நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்து, விஷம் குடித்த நிலையில் சென்னைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் இறந்தார்.\nசென்னை ஏழுகிணறு பகுதியில் பல பெண்களிடம் ஏலச் சீட்டு என்ற பெயரில் பணம் வசூலித்து வந்த சுலோச்சனாஎன்ற பெண் ரூ.3 கோடி அளவுக்குப் பணம் சேர்ந்ததும் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்தபெண்கள் போலீஸில் புகார் கொடுத்தனர்.\nதலைமறைவாகி விட்ட சுலோச்சனாவைப் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பதி அருகே விஷம் குடித்தநிலையில் போலீஸாரால் சமீபத்தில் சுலோச்சனா மீட்கப்பட்டார். அவரை சென்னையிலுள்ள தனியார்மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.\nஆனால், சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை இரவு சுலோச்சனா இறந்தார்.\nசுலோச்சனா இறந்த தகவலை கேட்டவுடன், பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குதிங்கள்கிழமை கதறியபடி வந்தனர். சுலோச்சனா இறப்புக்காக அவர்கள் அழுது கொண்டு ஓடிவரவில்லை,\nதங்களது பணம் திரும்பக் கிடைக்காதா என்று அந்த ஏழைப் பெண்கள் கதறிக் கொண்டிருந்த காட்சி பரிதாபமாகஇருந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45972-14", "date_download": "2018-08-17T07:03:45Z", "digest": "sha1:SJOGARDVQSU26GDDNMO7RH2W6LSI27E2", "length": 15904, "nlines": 134, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தம்பியை முதுகில் சுமந்த 14 வயது அமெரிக்க சிறுவன்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nதம்பியை முதுகில் சுமந்த 14 வயது அமெரிக்க சிறுவன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதம்பியை முதுகில் சுமந்த 14 வயது அமெரிக்க சிறுவன்\nமிச்சிகன்: 'செரிபரல் பால்சி' எனப்படும், சிறு குழந்தைகளின், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை தாக்கும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை, பாதுகாத்து, ஆறுதலாக இருக்க வலியுறுத்தியும், 14 வயது அமெரிக்க சிறுவன், ஹண்டர் கேன்டீ, தன், 7 வயது தம்பியை முதுகில் சுமந்து, 60 கி.மீ., நடந்து சென்றான். அந்த நோயால் பாதிக்கப்பட்ட தன் தம்பியை, ஒரு முறை கூட கீழே இறக்கிவிடாமல், முதுகிலேயே வைத்திருந்த ஹண்டருடன், அந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றிருந்த ஏராளமான பெற்றோரும் சென்றனர்.\nRe: தம்பியை முதுகில் சுமந்த 14 வயது அமெரிக்க சிறுவன்\nRe: தம்பியை முதுகில் சுமந்த 14 வயது அமெரிக்க சிறுவன்\nRe: தம்பியை முதுகில் சுமந்த 14 வயது அமெரிக்க சிறுவன்\nமிச்சிகன்: 'செரிபரல் பால்சி' எனப்படும், சிறு குழந்தைகளின், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை தாக்கும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதம���கவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை, பாதுகாத்து, ஆறுதலாக இருக்க வலியுறுத்தியும், 14 வயது அமெரிக்க சிறுவன், ஹண்டர் கேன்டீ, தன், 7 வயது தம்பியை முதுகில் சுமந்து, 60 கி.மீ., நடந்து சென்றான். அந்த நோயால் பாதிக்கப்பட்ட தன் தம்பியை, ஒரு முறை கூட கீழே இறக்கிவிடாமல், முதுகிலேயே வைத்திருந்த ஹண்டருடன், அந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றிருந்த ஏராளமான பெற்றோரும் சென்றனர்.\nRe: தம்பியை முதுகில் சுமந்த 14 வயது அமெரிக்க சிறுவன்\nRe: தம்பியை முதுகில் சுமந்த 14 வயது அமெரிக்க சிறுவன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிக���்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/9801-2018-01-31-22-12-26", "date_download": "2018-08-17T07:49:39Z", "digest": "sha1:H3WIT6MDA5PWKFKPZRWDWFZFLCARLLHD", "length": 4828, "nlines": 80, "source_domain": "newtamiltimes.com", "title": "காஷ்மீர் : ராணுவத்தினர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகாஷ்மீர் : ராணுவத்தினர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு\nகாஷ்மீர் : ராணுவத்தினர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு\tFeatured\nஜம்மு - காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில், சமீபத்தில், ராணுவ வாகனங்கள் மீது, போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கினர். ராணுவ அதிகாரியை தாக்கி, அவரது துப்பாக்கியை பறிக்க முயன்றபோது, ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.\nஇதில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஜம்மு - காஷ்மீரின் பல இடங்களில் கடையடைப்பு நடத்தப்பட்டது. இத��யடுத்து, ஜம்மு - காஷ்மீர் போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய ராணுவத்தினர் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர்.\nகாஷ்மீர்,ராணுவத்தினர் , எப்ஐஆர், பதிவு,\nMore in this category: « தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடை\tஇந்திய பட்ஜெட் : தனி நபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 75 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9032", "date_download": "2018-08-17T07:33:42Z", "digest": "sha1:TGD6QFEIOE6Q24XMEDAYIN7EBZNRAB6Y", "length": 7430, "nlines": 119, "source_domain": "sangunatham.com", "title": "இலங்கை அணியில் மீண்டும் மலிங்க? – SANGUNATHAM", "raw_content": "\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nயாழில் 20 பேர் கைது\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nஇலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்­து­ வீச்­சாளர் லசித் மலிங்க எமது அவ­தா­னிப்­பில்தான் இருக்­கிறார் என்று இலங்கையின் துடுப்­பாட்டப் பயிற்­சி­யாளர் திலான் சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.\nஆனால் அவர் எதிர்­வரும் போட்­டி­களில் விளை­யா­டு­வாரா, இல்­லையா என்­பதை நான் தீர்­மா­னிக்க முடி­யாது என்றும் அநே­க­மாக தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 போட்­டியில் லசித் மலிங்க கள­மி­றங்க வாய்ப்­புள்­ள­தா­கவும் திலான் சம­ர­வீர குறிப்­பிட்டார்.\nநட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ள­ரான லசித் மலிங்க அணி­யி­லி­ருந்து கடந்த சில கால­ங்களாக ஓரம் ­கட்­டப்­பட்டே வரு­கிறார்.\nஆனாலும் அவரும் சளைக்­காமல் தன் திற­மை­களை உள்­ளூர்­ போட்­டி­களில் காட்டி வரு­கிறார்.\nதென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான ஒருநாள் தொடரை இலங்கை அணி இழந்­துள்ள நிலையில் ல��ித் மலிங்க போன்ற அனுபவ வீரர்களின் அவசியம் இப்போதுதான் உணரப்பட்டிருக்கிறது.\nயாழில் 20 பேர் கைது\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/15938/", "date_download": "2018-08-17T08:13:07Z", "digest": "sha1:H37HSZ2NWTRJNVKNPKDFMUGHMDAQLMBC", "length": 13705, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைவெற்றிக்காக நடக்கும் தேர்தல் அல்ல. தமிழகமக்களின் சூழ்நிலையை மாற்றக் கூடிய தேர்தல் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nவெற்றிக்காக நடக்கும் தேர்தல் அல்ல. தமிழகமக்களின் சூழ்நிலையை மாற்றக் கூடிய தேர்தல்\nதருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் அந்திவாடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:\nதமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தல் வித்தியாசமான தேர்தலாகும். தமிழக மக்கள் அய்யாவிடம் கோபம்கொண்டால் அம்மாவிற்கும், அம்மாவிடம் கோபம் கொண்டால் அய்யாவிற்கும் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துவந்தனர்.\nதற்போது, தமிழக வரலாற்றில் முதல் முறையாக 3-வது சக்தி வெளியேவந்துள்ளது. அந்த 3-வது சக்தி பாஜக. தமிழகமக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காமல் சோகத்தில் உள்ளனர். முன்பெல்லாம் இந்தியாவில் எங்காவது பிரச்சினை என்றால் 3 மாதத்திற்கு பிறகுதான் டெல்லிக்கு தெரியவரும். ஆனால், சென்னையில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டபோது நான் உடனே வந்து பார்த்தேன். வெள்ள பாதிப்பின் போது, தமிழக மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிகரம் நீட்டினர்.\nஇந்த தேர்தல் வெற்றிக்காக நடக்கும் தேர்தல் அல்ல. தமிழகமக்களின் சூழ்நிலையை மாற்றக் கூடிய தேர்தல். தமிழகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. லஞ்சத்தை ஒழிக்கவும், இளைஞர்களை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்லவும் பாஜக ஆட்சி அமையவேண்டும். தமிழக அரசியல் வாதிகள் லஞ்சத்தில் மூழ்கி உள்ளனர். பாஜக லஞ்சத்திற்கு எதிராக உள்ளது.\nமத்தியில் கடந்த 2 ஆண்டு பாஜக ஆட்சியில் லஞ்சம்இல்லாத ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. 2 வருடங்களுக்கு முன்பு செய்தித்தாளில் தினமும் ஊழல், கருப்புபணம் குறித்து செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது. கடந்த ஆட்சியில் ரூ.1.76 கோடி நிலக்கரி ஊழல் நடந்தது. பாஜக ஆட்சியில் நியாயமான உற்பத்தி, ஒருரூபாய் கூட லஞ்சம் இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி வழங்கிவருகிறோம். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.\nஇதே போல் 2 ஜி, 3 ஜியில் காற்றை திருடி பலகோடி ஊழல் செய்தனர். இந்த ஊழலில், தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு முக்கிய பங்கு உள்ளது. கடந்த ஆட்சியில் விவசாயிகளின் பெயரில் தயாரிக்கப்பட்ட யூரியா, தனியார் தொழிற் சாலைக்கு சென்றது. இதனால் விவசாயிகள் கள்ளச் சந்தையில் வாங்கும் நிலை ஏற்பட்டது. தற்போது, யூரியா விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்கிறது.\nகாஸ் மானியத்தில் ரூ.21 கோடி ஊழல் நடந்தது. பாஜக அரசில் காஸ்மானியம் நேரடியாக ஏழைமக்களின் வங்கி கணக்கில் சேரும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nஏழை மக்களின் பசியைபோக்க மாம்பழம் கொடுத்தால் பசி தீருமா. மாஞ்செடி கொடுத்து அதனை வளர்க்கத் தேவையான உதவிகளை செய்தால்போதும், மரம் வளர்ந்து கனி கிடைக்கும்.\nஹெலிகாப்டர் ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். ஏழை மக்களுக்கு மூடிக் கிடந்த வங்கி கதவுகள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் திறந்து விட்டோம். சிறு வியாபாரிகளுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில்லை. அதற்காகதான் முத்ரா யோஜனா திட்டம் கொண்டு வந்துள்ளோம்.\nகாஸ் மானியம் விட்டு கொடுக்கக்கோரி மக்களிடம் கோரிக்கை வைத்தேன். இதனை ஏற்று 1 கோடி மக்கள் மானியம் வேண்டாம் என விட்டுகொடுத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டில் 5 கோடிபெண்கள் விறகு அடுப்பில் சமைக்கின்றனர். அவர்கள் புகையால் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்களுக்கு எனது யோசனையில் காஸ்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தமிழகத்திற்கு கிடைக்க முன்னுரிமை வழங்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.\n30 நாளில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாராகி விடும்\nபஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தவர்கள் காங்கிரஸ் திமுக.,வினர்\nஊழல் கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்தது போதும், ஒரு…\nஊழல் செய்ததற்காக சிறைசென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதாதான்\nதொழில்வளர்ச்சி பெருகி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு…\nவங்கிகள் மூலம் உர மானியம்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/01/blog-post_08.html", "date_download": "2018-08-17T07:35:01Z", "digest": "sha1:3TTCIQCC2KJX2COIRSYYZSARCGEWDH4H", "length": 14507, "nlines": 306, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வி.ஐ.பி-க்கள் வாழ்க!", "raw_content": "\nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தி���் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஇன்று பல பெரிய மனிதர்கள் சென்னையில் புடைசூழ்ந்துள்ளனர். குடியரசுத் தலைவர் பிரதீபா பாடில். பிரதமர் மன்மோகன் சிங். இருவரும் பிரவாசி பாரதீய தினத்தைக் கொண்டாட, இந்திய வம்சாவளியினர், அந்நிய நாடுகளின் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோருடன் உரையாட சென்னை வந்துள்ளனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nசென்னை புத்தகக் கண்காட்சி - 32 வருடங்களாக தொடர்ந்து நடந்துவருகிறது. இன்று இதன் ஆரம்ப விழா. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருவதாக உள்ளது. வருகிறாரா இல்லையா என்று தெரியவில்லை.\nஇன்று காலை சென்னை ஐ.ஐ.டியில் நான் கலந்துகொள்ளவேண்டிய ஒரு கூட்டத்துக்கு 30 நிமிட நேரம் தாமதமாகச் செல்லவேண்டியதாயிற்று. அடையாறு சர்தார் வல்லபபாய் படேல் சாலை அவ்வளவு நெரிசல். கேட்டால், வி.ஐ.பிக்களைக் கை காட்டுகிறார்கள். நல்லவேளையாக, நான் பார்க்கவேண்டியவர்களும் தாமதமாகவே வந்தனர்.\nகாலையில் என் பெண்ணை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு, அலுவலகம் வரும் வழியில் ஒரு ஐந்து நிமிடமோ அதற்கு மேலோ, சி.பி.ராமசாமி சாலையைக் கடக்கும் இடத்தில் நிறுத்திவைத்தனர். முதல்வர் கருணாநிதி, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்துக்கு விரைகிறாராம். அவரது பாதுகாப்பை விரிவாக்கியிருக்கிறார்கள். நான் தினமும் அவரது பாதுகாப்பு வளையங்களைத் தாண்டித்தான் வீட்டுக்குப் போகவேண்டும். இப்போது மேலும் ஏழெட்டு காவல் வண்டிகள் சேர்ந்துள்ளன.\nஜெயலலிதா ஆட்சியைவிட, கருணாநிதியின் ஆட்சியில், அவரது வாகனங்கள் செல்லும்போது, கெடுபிடிகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இன்று கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருந்தது.\nமுதல்வர் வாகனங்கள் சி.பி.ராமசாமி சாலையை வெட்டி, டி.டி.கே சாலைக்குள் நுழைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, எங்களுக்கு முன்னேறிச் செல்ல அனுமதி கிடைத்தது.\nபக்கத்தில் இருந்த ஆட்டோ டிரைவர், வண்டியைக் கிளப்பிக்கொண்டே சொன்னார்: ‘இவ்வளவு பாதுகாப்புக்கு நடுவுல இருக்கானுவ. குண்டுவீச்சுக்கு நடுவுல இருக்கற இலங்கைத் தமிழர்கள மட்டும் காப்பாத்த மாட்டானுவ.’\n...‘இவ்வளவு பாதுகாப்புக்கு நடுவுல இருக்கானுவ. குண்டு��ீச்சுக்கு நடுவுல இருக்கற இலங்கைத் தமிழர்கள மட்டும் காப்பாத்த மாட்டானுவ.’ ....\nதமிழ்நாடு ஆட்டோ டிரைவர்கள் பற்றி எனக்கிருந்த மோசமான கருத்துகள் எல்லாம் பனியாய் உருகிவிட்டது\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜய் டிவியின் நீயா, நானா\nபதிப்புத் தொழில் குறித்த பயிற்சிப் பட்டறை\nஅறிவியலுக்கென ஒரு கூட்டுப் பதிவு\nஇன்று வாங்கிய புத்தக லிஸ்ட்\nநான் எடிட் செய்த புத்தகம் - 6: அமுல்\nநான் எடிட் செய்த புத்தகம் - 5: ராமகியன்\nசில படங்கள், சில கச்சேரிகள்\nநான் எடிட் செய்த புத்தகம் - 4: கலீஃபா உமர் இப்ன் அ...\nநான் எடிட் செய்த புத்தகம் - 3: ஒபாமா\nநான் எடிட் செய்த புத்தகம் - 2: ஓர் ஐ.ஏ.எஸ் அலுவலரி...\nநான் எடிட் செய்த புத்தகம் - 1: கோக-கோலா\nநான் எடிட் செய்த புத்தகங்கள் - 0\nமாலனின் கட்டுரைத் தொகுப்பு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/flipkart-the-republic-day-sale-top-deals-on-google-pixel-2-xl-vivo-lenovo-motorola-and-more-016435.html", "date_download": "2018-08-17T07:03:11Z", "digest": "sha1:KVOP7Y6CMZ4AURELBOZ2RIUX5SZHKCCQ", "length": 14855, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "Flipkart The Republic Day Sale Top deals on Google Pixel 2 XL Vivo Lenovo Motorola and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஃபிளிப்கார்ட் குடியரசு நாள் விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஃபிளிப்கார்ட் குடியரசு நாள் விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nபிளிப்கார்ட் சுதந்திர தின சிறப்பு விற்பனை: மலிவு விலையில் டிவி,ஸ்மார்ட்போன்கள்.\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு\nவாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் செய்யும் அட்டூழியம்: புதிய ஆப்பில் அதிர்ச்சி தகவல்.\nசூரியனுக்கே செல்லும் நாசா விண்கலம். பேர கேட்டாலே சும்மா அதிருதல்ல.\nபிரமிப்பூட்டும் தமிழன் விண்வெளி அறிவு: தொழில் நுட்பம் இல்லாமல் சாத்தியம்\nஅறிமுகமானது ஜென்போன் 5 இசெட்.\nஅமேசான் கிரேட் இந்திய சேல் விற்பனையை அறிவித்தபின் இப்போது ஃபிளிப்கார்ட் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஃபிளிப்கார்ட் குடியரசு நாள் விற்பனை மூலம் மின்னணு பொருட்கள், ஃபேஷன் , பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுவதால் பல்வேறு மக்கள் இந்த சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஃபிளிப்கார்ட் சலுகை வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் ஜனவரி 23-ம் தேதி வரை இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்த விலைகுறைப்பு சலுகையுடன் அட்டகாசமான கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது வந்த கார்பன் டைட்டானியம் ஜம்போ, ஸ்மார்ட்ரான் டி.ஃபோன் பி, பானாசோனிக் பி99, ஹானர் 9 லைட் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விலைகுறைபப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:\nகூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு 48,999-விலையில் கிடைக்கும், அதன்பின்பு எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000-வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. அதேபோன்று கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.39,000-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.8000-வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.\nவிவோ வி5எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.3,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி இவற்றில் உள்ளது. அதேபோன்று விவோ வி7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.16,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nலெனோவா கே8 பிளஸ் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ வசதி இவற்றில் உள்ளது.\nநீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..\nசாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்:\nசாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.41,900-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.6,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.35,900-க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள் சே��ிப்பு திறனைக் கொண்டுள்ளது. இதேபோன்று சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைக்கப்பட்டுள்ளது.\nமோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படும், மேலும் இஎம்ஐ வசதி இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nசியோமி ரெட்மி நோட் 4:\nசியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படும், அதன்படி கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ சலுகைகள் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஓப்போ எப்3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990-ஆக இருந்தது, இப்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-க்கு விற்பனை செய்யப்படும், அதேபோன்று ஓப்போ எப்3 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஇஸ்ரோவுக்கு ரூ.5600 கோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2018-08-17T07:07:20Z", "digest": "sha1:K4FCLIFFX4LZWFVY7U53FV3FYA46T4L6", "length": 26244, "nlines": 146, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : தொழில் முன்னேற்றமும் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையும் !", "raw_content": "\nதொழில் முன்னேற்றமும் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையும் \nஒருவரின் வாழ்க்கை கௌரவ குறைவின்றி, சிறப்பாக இயங்க அடிப்படையாக காரணமாக அமைவது அவரது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை என்றால் அது மிகையில்லை, குறிப்பாக ஜாதகருக்கு நல்ல ஜீவனத்தை வழங்குவதில் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவக வலிமை முதன்மை வகிக்கிறது, மேலும் கேந்திர ஸ்தானம் எனும் 1,4,7,10ம் பாவகங்களும், கோண ஸ்தானம் எனும் 1,5,9ம் பாவகங்களும் சுய ஜாதகத்தில் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் துன்பம் இல்லா சுபயோக வாழ்க்கையினை பெறுவதற்கு தடை ஏதும் இருக்காது, மேலும் நடைபெறும் திசா புத்திகள் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை மட்டும் ஏற்று நடத்தும் பொழுது ஜாதகரின் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்���ு குறை இல்லை என்றே சொல்லலாம், கீழ்க்கண்ட உதாரண ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமை மற்றும் அதன் அடிப்படையில் ஜாதகர் பெரும் நன்மைகளை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nநட்ஷத்திரம் : ஸ்வாதி 4ம் பாதம்\nஜாதகர் தனுசு லக்கினம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியை ஜாதகர் லக்கினமாக பெற்று இருப்பது கவனிக்க தக்க விஷயமாகும், மேலும் லக்கினம் எனும் முதல் வீடு தொடர்பு பெறுவது தனது லக்கினத்திற்கு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் ( 9ம் பாவகம் ஜாதகருக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணியம் என்று அழைக்கப்படும் சிம்ம ராசியில் அமைவது கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சமாகும் ) ஜாதகரின் லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கியமாகவும், லக்கினம் தொடர்பு பெறுவது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணியமாகவும் அமைவது ஜாதகரின் லக்கினம் பெரும் வலிமையை நமக்கு தெளிவு படுத்துகிறது, ஜாதகர் மிதம் மிஞ்சிய அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் நிரம்ப பெற்றவர் என்பதை தெளிவு படுத்துகிறது, அடிப்படையில் ஓர் ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது ஜாதகரின் உயிர், உடல் மற்றும் மனம் சார்ந்த வலிமையை உறுதிபடுத்தும், ஜாதகருக்கு லக்கினம் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஸ்திரமான நன்மைகளை தொடர்ந்து பெறுவார் என்பது வரவேற்க்கதக்க சிறப்பு அம்சமாகும், தொழில் துறையில் சிறந்து விளங்க முதலில் லக்கினம் வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது, லக்கினம் வலிமை பெற்றால் மட்டுமே ஜாதகர் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வல்லமை பெற்றவர் என்பதும் சுய ஆளுமை மற்றும் நிர்வாக திறன் கொண்டவர் என்பதும் உறுதியாகும், தான் செய்யும் தொழில் வழியிலான நன்மைகளை ஜாதகரே பெரும் யோகம் பெற்றவர் என்பதனையும் உறுதி படுத்தும், லக்கினம் வலிமை பெற வில்லை எனில் ஜாதகரின் உழைப்பு தொழில் வல்லமை அனைத்தும் மற்றவர்களுக்கு பயன்படும் நிலையை தரும்,மேலும் தொழில் ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கும் வலிமை இன்றி சுய ஆளுமை திறன் இன்றி செய்தொழிலில் பெருத்த நஷ்டங்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் வலிமை பெறுவது என்பது தொழில் மட்டுமல்ல அனைத்திற்கும் நல்லது, மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது இறைஅருளின் பரிபூர்ண கருணையையும், வருமுன் உணரும் வல்லமையையும் பெற்றவர் என்பதனையும் தெளிவு படுத்துகிறது, இதனால் ஜாதகர் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பவர் என்பது உறுதியாகிறது.\nசுய ஜாதகத்தில் 4ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் தான் தொழில் ரீதியாகவும், வியாபார நோக்கத்திலும் சொத்து, பொருட்கள் மற்றும் வண்டி வாகனங்களை முதலீடு செய்யும் யோகம் பெற்றவர் என்பதுடன், தொழில் ரீதியான நடவடிக்கை மற்றும் திட்டமிடுதல்களை மிக சிறப்பாக செய்யும் செயல்படுத்தும் யோகம் பெற்றவர் என்பதனை உறுதிப்படுத்துகிறது, நல்ல குணமும் அனுசரித்தது செல்லும் மனமும் ஜாதகரை தொழில் ரீதியான வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும், மேலும் ஜாதகர் தமது சுய உழைப்பின் மூலம் சொத்து வண்டி வாகனம் மற்றும் பொருள் வரவை தங்கு தடையின்றி பெரு[பெறுபவர் என்பதனை உறுதிப்படுத்துகிறது.\nசுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை பெறுவது மக்கள் தொடர்பு மற்றும் வியாபர நுணுக்கம், வியாபாரத்தில் வெற்றி என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், பல வெளிநாடுகள் அல்லது வெளியூர் வழியிலான வியாபர விருத்தியை தரும், அந்நிய நபர்கள் அறிமுகம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் வழியிலான லாபங்கள் அதிகரிக்கும், கூட்டு தொழில் அல்லது கூட்டாளிகள் மூலம் ஜாதகர் வாழ்க்கையில் நிகரில்லா வளர்ச்சியை பெறுபவர் என்பதனை மிக தெளிவாக உறுதிபடுத்துகிறது, மேலும் ஜாதகர் செய்யும் தொழில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றிகளை தரும் என்பதுடன், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பொருளாதர தன்னிறைவை எதிர்பாரா வண்ணம் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.\nசுய ஜாதகத்தில் 10ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் சுய தொழில் செய்வதன் மூலம் அபரிவிதமான வெற்றிகளை தொடர்ந்து பெறுபவர் என்பதுடன் ஸ்திரமான தொழில் முன்னேற்றங்களை பெறுபவர் என்பதும் தெளிவாகிறது, ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சத்ரு ஸ்தானமாக அமைவது ஜாதகர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழிலை தேர்வு செய்து வெற்றி காண்பார் என்பதுடன், ஜாதகரின் தொழில் எதிரிகள் மூலமே ஜாதகருக்கு தொழில் வெற்றிகள் தேடிவரும் என்பது கவன��க்க தக்க சிறப்பு அம்சமாகும்.\n2,5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து கை நிறைவான வருமான வாய்ப்பை பெறுபவர் என்பதுடன் பொருளாதார முன்னேற்றத்தை தொடர்ந்து பெரும் அமைப்பை தரும், 5ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் அறிவு திறன் சமயோசித புத்திசாலித்தனம் தொடர்ந்து அதிர்ஷ்டம் மற்றும் தன வரவை தொடர்ந்து தரும், ஜாதகரின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மிகப்பெரிய லாபங்களை வாரி வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தொடர் அதிர்ஷ்டத்துடன் கூடிய மிகுந்த தன லாபத்தை பெரும் யோகத்தை தரும், தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையுடன் கூடிய திட்டமிடுதல்கள் ஜாதகரின் வாழ்க்கையை மிகவும் யோகம் மிக்கதாக மாற்றும்.\n1,3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு இலக்கின வழியிலான சுபயோக பலன்களையும், 3ம் பாவக வழியிலனா சகல சௌபாக்கியம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி என்ற நிலையை தரும், வியாபர விருத்தி என்பது ஜாதகருக்கு மிக அபரிவிதமாக அமையும், தோல்வி அற்ற நிலை என்பதுடன் மிகுந்த மன வலிமையை ஜாதகருக்கு வாரி வழங்கும், வீரியமிக்க செயல்திறன் மூலம் ஜாதகர் சகல நன்மைகளையும் பெறுவார், 9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு அனுபவ அறிவு அதிக அளவில் அதிகரிக்கும், தெளிவான சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன் இயற்கையாக அமைந்து இருக்கும், தனது வாழ்க்கையை மிகவும் பயனுள்ளதாக மாற்றத்தக்க வல்லமை பெற்றவர் என்பது சிறப்பு தகுதியாகும்.\nசுய ஜாதகத்தில் ஜாதகருக்கு 8,12 ம் பாவகத்தை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் வலிமை பெற்று இருப்பது ஜாதகர் தொழில் அதிபர் என்ற நிலைக்கு உயர்த்தும் வல்லமை பெற்றது என்பது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.\nசுய ஜாதகத்தில் 10பாவகங்கள் வலிமை பெற்றதுடன் தற்போழுது நடைபெறும் சனி திசை வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்துவதுடன், எதிர்வரும் புதன் திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்க தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் பாவகம் வலிமை பெறுவதுடன் நடைபெறும், எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற லாபம் மற்றும் ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் தொழில் வெற்றிகளை வாரி வழங்கும் என்பதே மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள தொழில் சார்ந்த பாவக வலிமை நிலை, மேலும் ஜாதகர் தொழில் ரீதியாக மிக பெரிய வெற்றிகளை பெறுவார் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.\nLabels: தொழில், பணம், யோகம், ராசி, ராசிபலன், லாபம், வேலை, ஜாதகம், ஜோதிடம்\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nசுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( திருமணம்,தொழில்,குழந்தைபாக்கியம் )\nசுய ஜாதக ஆலோசணை லக்கினம் : சிம்மம் ராசி : கடகம் நட்ஷத்திரம் : ஆயில்யம் 3ம் பாதம் ஜாதகத்தில் பாவக தொடர்புகள் : 1,5,9,11ம் வீடு...\nதிருமண பொருத்தம் : சுய ஜாதக வலிமையும், வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையும் \nதிருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சுய ஜாதக வலிமை நிலையே, பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் நடைமுறை...\nசித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் சித்தரவதையா வெள்ளி கிழமை ஆண் குழந்தை பிறந்தால் குடும்பம் விளங்காதா \nகேள்வி : சித்திரை மாதம் பிறக்கும் குழந்தையாலும், வெள்ளிகிழமை பிறக்கும் ஆண் குழந்தையாலும், சில நட்சத்திரங்களில் பிறக்கும் குழந...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nதிருமண பொருத்தம் நிர்ணயம் : சுய ஜாதகத்தில் கிரகங்க...\nராகு திசை தரும் பலனும், சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான ...\nமஹா காவேரி புஷ்கர விழா சிறப்புகள்\nதொழில் ஸ்தானம் தரும் யோக வாழ்க்கை : கூட்டு தொழில் ...\nகணவன் மனைவி பிரிவுக்கு காரணமாக அமையும் பாதக ஸ்தானம...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( சிம்ம லக்கினம...\nதொழில் முன்னேற்றமும் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வல...\nசனி (231) ராகுகேது (184) லக்கினம் (182) திருமணம் (172) தொழில் (162) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (78) future (75) சுக்கிரன் (72) செவ்வாய் (71) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (53) தோஷம் (50) வேலை (50) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மீனம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (31) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) சனிதிசை (22) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) யோணி (18) கேதுதிசை (17) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) உச்சம் (6) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/tour-of-galle/", "date_download": "2018-08-17T07:03:01Z", "digest": "sha1:6M6RR4X2FRDTUDMCMX3FIZNQ554EJBKY", "length": 24985, "nlines": 161, "source_domain": "www.uplist.lk", "title": "காலி முகத்துவாரம் - சந்தோஷமான காலி பயணங்கள்", "raw_content": "\nகாலிக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளீர்களா\nநாம் எல்லோருமே விடுமுறை வந்துவிட்டால் மனதுக்கு மகிழ்வுதரும் இயற்கையோடு இணைந்து அவ் விடுமுறையை கழிக்கவே விரும்புவோம் அல்லவா அனைவருமே தமது குடும்பத்துடன் நீண்ட தூர பயணம் சென்று தமது விடுமுறையை கழிக்க விரும்புவதுண்டு. சிம்புவின் “அச்சம் என்பது மடமையடா” படம் பார்த்த பின்பு கையிலுள்ள மோட்டார் வாகனம் உங்களை நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று அழைக்கின்றதா அனைவருமே தமது குடும்பத்துடன் நீண்ட தூர பயணம் சென்று தமது விடுமுறையை கழிக்க விரும்புவதுண்டு. சிம்புவின் “அச்சம் என்பது மடமையடா” படம் பார்த்த பின்பு கையிலுள்ள மோட்டார் வாகனம் உங்களை நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று அழைக்கின்றதா வாருங்கள்\nஇந்து சமுத்திரத்தின் முத்தான நம் இலங்கைத் தீவு பசுமை நிறைந்த இயற்கை அழகும், இயற்கை வளங்களும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதமான காலநிலை, கனிவான உபசரிப்பு, இலகுவான மொழித் தொடர்பாடல் முதலிய வரப்பிரசாதங்களும் இத் திருநாட்டில் காணப்படுகின்றன.\nஇலங்கையின் தென் மாகாணத்தின் அழகு நிறைந்து வழியும் கடலுக்கு அருகாமையில் உள்ள ஒரு நகரமே காலி. ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் துறைமுகமாக காணப்பட்ட இக்கரையோர பிரதேசத்தில் ஒல்லாந்தர��� ஆட்சியின் சின்னமான ஒல்லாந்துக் கோட்டை உள்ளதை காணலாம். காலி நகரிலிருந்து 6KM தொலைவிலேயே “உனவட்டுன” கடற்கரை உள்ளது. ஐரோப்பியர்களின் வரலாற்று எச்சங்களும், பாரம்பரியங்களுமே காலிக்கு சுற்றுலாபுரி என்கிற நிலையை தந்துள்ளது என்றால் அது மிகையாகாது.\nஒவ்வொரு சுற்றுலா தளத்திற்கும் வேறு வேறு பயணத்தை மேற்கொண்டு அலையவேண்டிய தேவை இல்லை. பெரும்பாலான சுற்றுலா தளங்கள் காலிக்கோட்டையுடன் இணைந்திருப்பதால் சுலபமாக பார்வையிட முடியும். காலிக்கான பயணத்தை கொழும்பிலிருந்து ஒரு மணிநேரமாக அதிவேக நெடுஞ்சாலை வசதி மாற்றியுள்ளது. எனவே ஒரு நாளில் காலியின் அழகை ரசித்து வீடு திரும்ப இயலுமானதாக இருக்கும். தென்மேற்கு கரையோரமாக காலி நோக்கி பயணிக்க அண்ணளவாக 3 மணிநேரமாகும்.\nபல நவீன உல்லாச விடுதிகள் கொண்ட “ஹிக்கடுவை” கடற்கரை காலிக்கு அண்மையில் தான் உள்ளது. இங்குள்ள கடற்கரைகளில் கண்ணுக்கு மட்டுமன்றி உங்கள் நாவுக்கும் விருந்தளிக்கக்கூடிய கடலுணவுகளை சுவைத்து மகிழலாம். இங்குள்ள குளிர்ச்சியான கடற்கரைக் காற்றை சுவாசித்தவாறு சுவையான உணவை ருசித்து உண்ணும் போது உங்கள் வயிறும் மனதும் நிறைவடையும்.\nஅடிப்படையில் காலி நகரினை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, புகையிரத நிலையம், பேரூந்து நிலையம், காலி சர்வதேச மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கி ஓய்வில்லாத நவீன நகரமாக ஓடிக்கொண்டிருக்கும். மற்றையது, இவை எவற்றிற்குமே சம்பந்தமில்லாமல், அமைதியாக பழைய ஒல்லாந்தரின் நகரத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். இந்த அமைதியான நகரத்தை, வாகனங்களை ஓரம்கட்டி வைத்துவிட்டு, நடையிலேயே சுற்றி வந்துவிடலாம்.\nகாலிக்குள் உள்நுழைந்ததுமே நமக்கு தெரிவது, வானுயர்ந்து எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கமும், இன்றும் உறுதியாய் அமையப் பெற்றிருக்கும் காலிக் கோட்டையின் மதில் சுவர்களுமே அன்றைய ஆங்கிலேயரின் வாழ்விடங்களை காப்பாற்றிக்கொள்ள 1588ம் ஆண்டில் முதன்முதலில் போர்த்துகேயரினால் இந்த கோட்டை அமைக்கபட்டது. ஆனாலும், அதன் இன்றைய வடிவத்தை உருவாக்கியதில் ஒல்லாந்தருக்கு பெரும் பங்குண்டு. இன்றும், காலிகோட்டையின் உள் அமைந்துள்ள கலைநயமிக்க சில வீடுகளுக்கு ஒல்லாந்து குடும்பங்கள் உரிமையாளராக உள்ளார்கள் என்பது இலங்கையின் மீதான வெளிநாட்டவரின் காதலுக்���ு ஓர் சான்றாகும்.\nஇலங்கையில் சுனாமி அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மோசமான நகரங்களில் காலி நகரமும் ஒன்றாகும். இதன்போது, காலிக்கோட்டையும் பாதிப்புக்குள்ளானது. இன்றும், சுனாமியின் எச்சங்களை தாங்கியபடி, அதனையும் தாண்டி காலிக்கோட்டை எழுந்து நிற்பதானது, அன்றைய திறமையாளர்களின் திறனுக்கு ஓர் எடுத்துகாட்டாகும்.\nகாலி கோட்டையின் கடற்கரைக்கு அண்டிய மதில்சுவர்களில் நடந்து செல்கையில், கடலின் அழகை இரசிப்பது மட்டுமல்லாது, முக்குளிப்போர் எனப்படும் Diver களையும் காணக்கூடியதாக இருக்கும். காலியில் முக்குளிப்பதற்கு பெயர்போன கொடிப் பாறை (Flag Rock) பகுதியில் இவர்களை காணக்கூடியதாக இருக்கும். அழகில் ஆபத்தும் உள்ளது என்பதுபோல, இவர்கள் சாகசம் அழகானது என்றபோதிலும், உயிரை பறிக்கும் ஆபத்து நிறைந்ததாகும்.\nகாலி நோக்கிப் பயணிப்பவர்கள், இலங்கையினதும் காலியினதும் தொன்மையை அறிந்துகொள்ளுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்களாயின், அவர்கள் தவறவிடக்கூடாத சில முக்கியமான இலங்கையின் அருங்காட்சியகங்கள் இங்குண்டு.\nகாலி தேசிய அருங்காட்சியகம் – ஒல்லாந்த அரசதரப்பினரால், அவர்களுக்கென கட்டப்பட்ட கட்டிடத்தில் இன்றும் காலியின் ஆதிகாலம்தொட்டு, ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வரலாறு சார்ந்த பொருட்களையும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.\nதேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டுவிட்டு வெளியே வரும் வழியில், நன்கு வளர்ந்த ஈரப்பலாக்காய் (Breadfruit Tree) மரத்தினை நீங்கள் கடந்து செல்லகூடும். ஆனால், இது சாதாரணமான மரமொன்று அல்ல. ஒல்லாந்து நாட்டவரால் இலங்கைக்கு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட 300 வருடங்கள் பழமையான ஈரப்பலாக்காய் மரமே அதுவாகும்.\nகாலி கடல்சார் அருங்காட்சியகம் – இலங்கையின் இயற்கைத் துறைமுகங்களில் ஒன்று காலியிலும் அமைந்துள்ளது. அப்படியானால், கடலுடனும், கடல்சார் விடயங்களிலும் காலி எவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது என்பதை சொல்வதற்கில்லை. 1992ம்ஆண்டு மக்கள் பாவனைக்காக ஒல்லாந்தரின் கட்டிடத்தில் ஆரம்பிக்கபட்ட இந்த அருங்காட்சியகமும் சுனாமி அனர்த்தத்தில் சேதமடைந்தது. ஆனாலும், 2004ல் UNESCO வின் உதவியுடனும், 2010ம் ஆண்டு நெதர்லாந்து அரசின் 177 மில்லியன் உதவியுடனும், புத்தாக்கம் பெற்று மீண்டும் மக்கள் பாவனைக்க�� திறந்துவிடபட்டுள்ளது.\nதேசிய கடல்சார் அருங்காட்சியகம் (roadslesstravelledsrilanka.com)\nகாலி மாளிகை அருங்காட்சியகம் (Galle Mansion Museum) – இந்த தனிநபர் அருங்காட்சியகம் காலியின் பழமையான குடிமனையில் அமைந்துள்ளதுடன், இங்கு, காலியின் பண்டைய வாழ்க்கை முறைமையை பிரதிபலிக்கின்ற அனைத்துவகையான உபகரணங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. பழமையான மட்பாண்டங்கள் முதல், நம் முன்னோர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் என அனைத்துமே உள்ளடக்கபட்டிருக்கிறது. கவ்வார் (Gaffar) என்கிற பெரியவரினால், நடாத்தபடுகின்ற இந்த தனிநபர் அருங்காட்சியகம் விற்பனை நிலையமாகவும் அமைந்துள்ளது.\nகாலி வரலாற்றில் ஆங்கிலேயர்களின் பாதிப்பு இருப்பது போல, அவர்களது கலைதாக்கம் கொண்ட தேவாலயங்களுக்கும் பஞ்சமில்லை. REFORMED CHURCH, ALL SAINTS’ CHURCH என்பன அவற்றுள் முக்கியத்துவம் பெறுகின்ற 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்ரை கொண்ட தேவாலயங்களாக உள்ளன. அதுபோல, வாணிப வாயிலாக இலங்கைக்குள் உள்நுழைந்த இஸ்லாமியர்களின் வரலாற்றை சொல்லுகின்ற 300 வருடங்கள் பழமையான மீரான் பள்ளிவாசலும் (MEERAN MOSQUE ) இங்குண்டு.\nஇவ்வாறு, தொன்மையான கட்டிடக்கலையையும், வரலாற்றை சொல்லும் அருங்காட்சியகங்களையும், மத தளங்களையும் இரசித்துகொண்டு காலிக்கோட்டைக்குள் நடைபயிலும் உங்களுக்கு பயணத்தின் நடுவிலோ அல்லது முடிவிலோ பசி வயிற்றை பதம் பார்ப்பின், அவற்றை வழமைபோல அல்லாமல், விதவிதமான உணவுகளுடன் தீர்த்துக்கொள்ள பல்வேறு வகையான உணவகங்கள் காலியில் உள்ளன.\nஅண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கும் உல்லாச பயணிகளின் வருகையினால், ஒல்லாந்து குடும்பங்கள் தமக்கு சொந்தமான வீடுகளை நவீனதரமிக்க உணவகங்களாக மாற்றியமைத்து, வெளிநாட்டின் விதவிதமான உணவுவகைகளை பரிமாறி வருகிறார்கள். காலிக்கோட்டைக்குள் அமைந்துள்ள உணவகங்களில் விலையும், தரமும் அதிகமாக இருப்பதுடன், புதிய காலி நகரத்தில் நம்மவர்களின் வழமையான உணவுகளை வேவ்வேறு விலைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.\nகாலிக்கோட்டையில் கொழும்பில் உள்ள டச்சு வைத்தியசாலை என்று அழைக்கபடுகின்ற இந்நாளின் உணவுக்கட்டிடத் தொகுதிபோல, டச்சு வைத்தியசாலை விதவிதமான உணவுதொகுதிகளை கொண்டு அமைந்திருக்கிறது.\nFort Rotti Restaurant – ரொட்டியை அடிப்படையாக கொண்ட விதவிதமான உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.\nChambers – மொராக்கன் மற்றும் இத்தாலிய உணவுவகைகளை இங்கே ருசிக்க கூடியதாக இருக்கும்.\nPoonies-Kitchen – புதிய மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான Salads உட்பட ஏனைய உணவுகளையும் இங்கே ருசிக்கலாம்.\nThe Original Rocket Burger – Burger பிரியர்களுக்கு பொருத்தமான இடங்களில் ஒன்று. அதுபோல, கொழும்பின் உரிமைத்துவ உணவங்களான (Franchise Restaurant) Buger King, McDonald போன்ற உணவகங்களுக்கு மாற்றீடாக இதனை ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.\nஇவை எல்லாம், வழமையாக இலங்கையின் சுற்றுலா தளங்களில் உள்ள உணவகங்களுக்கு மாற்றீடாக பயணங்களின்போது ருசிபார்க்க கூடிய சில உணவகங்கள் ஆகும்.\nகாலிக் கோட்டையிலிருந்து சூரிய அஸ்தமனம் (67.media.tumblr.com)\nஇவ்வாறு, காலிநகரின் சகலபகுதிகளையும் இரசித்து கொண்டே, நாள் நிறைவில் வீடு திரும்பும் எவருமே, மாலைவேளையில் காலி கடற்கரையோரங்களிலோ அல்லது காலிக்கோட்டையின் கடற்கரையோர மதில்களிலிருந்தோ சூரிய அஸ்தமன அழகை இரசிக்காமல் திரும்புவதில்லை.\nகாலி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பதிவிடவும்….\nநல்லதொரு கட்டுரை… சுற்றுலாவை திட்டமிடுவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்..\nசிவனொலிபாதமலை தரிசனம் கற்றுத்தரும் 5 சிறந்த வாழ்வியல் அம்சங்கள்\nDark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nSmart Phone ஐ வேகமாக இயங்கச் செய்ய இலகுவான 8 வழிகள் \nRaj on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nVithu on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nPrashanth on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on 6 முன்னணி சமூக வலைத்தளங்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=143062", "date_download": "2018-08-17T07:03:29Z", "digest": "sha1:GU7ELKGRCSWJ6R4PMUHAZIHQY5TXCJ53", "length": 16123, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "கிச்சன் கைடு! & கிச்சன் டிப்ஸ் | Cooking tips - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியே��்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஅவள் கிச்சன் - 01 Aug, 2018\nகுட்டீஸைக் கவர்ந்த மேஜிக்கல் ட்ரீட்\nஹாட் & ஜில் காஷ்மீர்\nரோ... ரோ... ரோல் ரெசிப்பிஸ்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: பிஸ்கட்\nகாஷ்மீர் கிச்சன் முதல் குமரி கிச்சன் வரை பெட்டர் பட்டர்\nநேரத்தின் அருமை அறிந்த மைக்ரோவேவ் அவன்\nரவையை நெய்விட்டுச் சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து, பிறகு சர்க்கரைப் பாகு செய்து கேசரி கிளறினால் சுவை இரட்டிப்பாகும்.\n- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி\nநேரத்தின் அருமை அறிந்த மைக்ரோவேவ் அவன்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpadapaadalvarigal.blogspot.com/2012/08/pattamboochi-song.html", "date_download": "2018-08-17T07:44:49Z", "digest": "sha1:55UESWGUS2VTQBCRT3SVDSNDBG6ERFCY", "length": 6493, "nlines": 102, "source_domain": "tamilpadapaadalvarigal.blogspot.com", "title": "No.1 Portal for Tamil Movie Songs Lyrics | Tamil Serial Songs Lyrics - Tamil Pada Paadal Varigal: பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே", "raw_content": "அனைவருக்கும் பிடித்த சிறந்தத் தமிழ் படங்களின் பாடல் வரிகள்\nபட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே\nபாடியவர்கள் : கே.கே, ரீட்டா\nபாடலாசிரியர் : கவிஞர் கபிலன்\nபட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே\nகாதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே\nயானை தந்தத்தின் சிலை நீயே\nதினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே\nகாதல் வீசிய வளை நீயே\nதலை அசைக்கிது உன் கண்கள்\nஒருத்திப்போல ஒருத்தி வந்து உயிரைப்பந்தாட\nபூ முகம் உன் பூ முகம்\nஅது முடியாத முதல் பாதம்\nகண் இணைப்போடு காதல் திறப்பாயோ\nஉயர் குளத்தினில் பூ முளைக்க\nஇரண்டாம் முறையாய் இதயம் துடிக்க\nமாலையில் பொன் மாலையில் உன் மடிமீது விழுவேனே\nமார்பினில் உன் மார்பினில் நான் மருதாணி மழைதானே\nபெண் நிலவோ தொடும் தூரம்\nஉன் மழையில் நனைந்தாலே காய்ச்சல் பறந்தோடும்\nLabels: 2010 ஆம் வருடம், கவிஞர் கபிலன், காதல் பாடல்கள், காவலன் படம், நடிகர் விஜய் பாடல்கள், வித்யாசாகர் பாடல்கள்\nஅனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்\nஉள்ளம் கொள்ளை போகுதடா - தமிழ் பட பாடல்வரிகள்\nஆராரிராரோ நான் இங்கு பாட - ராம்\nதமிழா தமிழா - ரோஜா பட பாடல் வரிகள்\nஹரிவராசனம் விஸ்வமோகனம் - முழு பொருளுடன்\nகாதல் ரோஜாவே - ரோஜா பட பாடல் வரிகள்\nஆனந்தம் ஆனந்தம் பாடும் பெண் (சித்ரா) - பூவே உனக்காக\nபுது வெள்ளை மழை - ரோஜா பட பாடல் வரிகள்\nமுதல் முறை பார்த்த ஞாபகம்\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/06/05/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-08-17T07:56:37Z", "digest": "sha1:SSQNURIXB5CJEECJWFYRS3RYPJACSBP5", "length": 6622, "nlines": 126, "source_domain": "vivasayam.org", "title": "நெகிழிக்கு மாற்றாக கோரையை பயன்படுத்தலாமா? | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநெகிழிக்கு மாற்றாக கோரையை பயன்படுத்தலாமா\n2019ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நெகிழி பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. இது காலம் கடந்த முயற்சி என்றாலும் நெகிழி அளவுக்கு ஏற்ற அதே சமயம் விலை குறைவான பொருள்களை நாம் உருவாக்கிட வேண்டியது மிக அவசியம், ஏற்கனவே கோணிப்பை, மஞ்சள் பைகள் தான் நம்முடைய பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். இந்நிலையில் நெகிழிக்கு மாற்றாக கோரைப் புல்லை பயன்படுத்தமுடியுமா என்று விவசாயம் குழு ஆராய்ந்து வருகிறது.\nகோரைப் புல்களை கொண்டு நாம் பலவிதமான கைப் பைகள், பெரிய அளவிலான பைகளை உருவாக்க முடியும், பல நாடுகளில் கோரைப்புல்லைக் கொண்டு சிறிய பைகள் எல்லாம் பயன்ப���ட்டில் உள்ளது. எனவே இந்த கோரைப்புல்லைக்கொண்டு வேறு என்ன விதமான பொருள்களை உருவாக்கமுடியும் என்று ஆராய வேண்டியது மிக அவசியமாகிறது.\nகோரை புல் பாய்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படாமல் . எனவே கோரைப்புல்லை நெகிழிக்கு மாற்றாக கொண்டுவர முடியுமா என்று நாம் முயற்சிக்கலாம். உங்கள் ஆலோசனைகளை வரவேற்கின்றோம்\nRelated Items:கோரைப்புல், கோரையை, நெகிழிக்கு, பயன்படுத்தலாமா\nநெகிழிக்கு தடை: விவசாயிகளுக்கு வளமான வாய்ப்புகள்\nதென்பெண்ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/01/130114-dhrishyam-nenokkadaine.html", "date_download": "2018-08-17T07:31:13Z", "digest": "sha1:RPFKXW7GQPY2AGTCPM2CDD5SKQYQI5YR", "length": 27688, "nlines": 275, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா - 13/01/14 -Dhrishyam, Nenokkadaine, வீரம், ஜில்லா, புத்தக கண்காட்சி", "raw_content": "\nகொத்து பரோட்டா - 13/01/14 -Dhrishyam, Nenokkadaine, வீரம், ஜில்லா, புத்தக கண்காட்சி\nஇன்று என் மகன்களுடன் செல்வதாய் ப்ளான். தயாரிப்பாளர் சி.வி. குமாரும் அழைத்திருந்தார். கடந்த வருடம் போலவே இந்த வருடமும். பன்னிரெண்டு மணிக்கு காரில் சென்றால் பார்க்கிங் செய்ய இடமில்லை என்று திரும்ப அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வேறு வழியேயில்லாமல் வண்டியை யூ டர்ன் செய்து கொண்டு, எதிர் சைடில் இருந்த ஒர் கடையின் பார்க்கிங்கில் பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றேன். ஞாயிறு என்பதால் சாத்தியமானது. செம கூட்டம். இன்று வெய்யில் கொஞ்சம் இருந்ததால் வியர்த்துக் கொட்டியது. மினிமல்ஸ் அமெரிக்க ஐஸ்கிரீமோடு எங்கள் ஷாப்பிங் ஆரம்பமானது. ஒரு பக்கம் மகன்கள் ஒவ்வொரு கடையாய் சுற்றிப் பார்த்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நானும் சிவியும், தற்கால சினிமா, அவரின் தயாரிப்புக்கள், என் படத்தின் தற்போதையை நிலை என்று தமிழ் சினிமாவை ஒர் அலசு அலசினோம். கவிஞர் கீதாஞ்சலி எங்கள் இருவரையும் அடையாளம் கண்டு வாழ்த்தினார். ம���த்த மகன் ஒர் ஆங்கில நாவலை செலக்ட் செய்ய, சின்னவனிடன் கேட்டதில் பார்த்த வரையில் ஏதும் இம்ப்ரஸ் செய்யலை என்றான். முடியலை.\nரொம்ப நாளாய் டிக்கெட் கிடைக்காமல் போராடி பார்த்த படம். படம் பார்த்த பின் தான் போராட்டம் எவ்வளவு நியாயமானது என்று புரிந்தது. நாலாம் க்ளாஸ் மட்டுமே படித்த ஒர் கேபிள் ஆப்பரேட்டரின் மகளை ஐஜியின் மகன் ஸ்கூல் டூரின் போது நிர்வாணமாய் போட்டோ எடுத்து, தன்னுடன் படுக்காவிட்டால் இண்டெர்நெட்டில் விட்டு விடுவேன் என்று மிரட்டுகிறான். அவனின் மனைவி ஐஜி பையனிடன் கெஞ்ச, சரி உன் பொண்ணு வேணாம் நீ வா என்று சொல்ல மகள் கோபத்தில் இரும்பு கம்பியாய் அவன் மண்டையில் ஒர் போடு போட, ஆள் காலி. பின்பு எப்படி அக்குடும்பத்தை குடும்பத்தலைவன் போலீஸ், அரசியல் ப்ரஷர் எல்லாவற்றையும் மீறி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. ஒர் சாதாரண குடும்பக்கதையாய் ஆரம்பித்து தகதக திரில்லராய் பதைக்க வைக்கிறது. மோகன்லால் எனும் மாபெரும் கலைஞனை ஜில்லா போன்ற படத்தில் நடிக்க வைத்து அவமானப் படுத்துவதை விட திரிஷ்யம் போன்ற படத்தை இன்னும் நான்கு முறை பார்த்து சென்னையில் ஓட்ட வைப்பதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை. அவருக்கும் மீனாவுக்குமிடையே இரண்டு பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன பிறகும் மிஞ்சமிருக்கும் ரொமான்ஸை பார்க்க ஆயிரம் கண் வேண்டும். அவ்வளவு க்யூட். கொஞ்சம் ஆங்காங்கே மிடில் க்ளாஸ் மனசாட்சிகளான நாம் கேட்கும் கேள்விகளுக்கு இயக்குனர் சரியான பதிலை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். குழந்தைகளை போலீஸ் இன்வெஸ்டிகேஷனுக்கு தயார் படுத்தும் போது லைஃப் இஸ் பூயூட்டிபுல் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. படம் முடிந்து வரும் போது எப்ப இப்படி ஒரு படம் தமிழ்ல வரும் என்று ஆதங்கப் படாமல் இருக்க முடியவில்லை. ம்ஹும்.\nபடத்தில் ஒர் காட்சியில் மோகன்லாலும், விஜய்யும், காரில் வந்து கொண்டிருப்பார்கள். மோகன்லால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பார். வில்லன்கள் சுத்துப் போட, சத்தமில்லாமல் விஜய் கீழிறங்கி அவ்வப்போது வாயில் கை வைத்து “உஸ்..உஸ்” என்று சொல்லியபடி வில்லன்களை எலும்பு ஒடிய அடித்து துரத்திவிட்டு காரில் ஏறுவார். அப்போது தியேட்டரில் ஒர் ஆடியன்ஸ் “ இப்ப மோகன்லால் சொல்லுவான் பாரேன். என்னடா ஆச்சுன்னு கேட்பாரு. வி��ய் ஒண்ணுமில்லைன்னு சொல்லுவாரு.. அதான் சத்தமில்லாம அடிச்சு தூள் கிளப்பிட்டியேன்னு மோகன்லால் சொல்லுவாரு பாரேன்’ என்றார். இம்மி பிசகாமல் அப்படியே சொன்னார் மோகன்லால் திரையில். சீரியஸான காட்சியில் தியேட்டரில் எல்லோரும் சிரித்தார்கள். இப்படி ஒரே ஒரு காட்சியில் ஐ.பி.எஸ் ஆவதெல்லாம் சார்.. விட்ட்ருங்க. முடியலை.. படத்தின் டிவிஸ்டாய் போலீஸே பிடிக்காத விஜய் போலீஸாவதும், அப்பா மகனுக்கிடையே ஆன கன்பர்ண்டேஷந்தான் என்கிற போது, மோகன்லாலை போட்டதால் அவரின் கேரக்டரை ஒர் வில்லனாய் காட்ட முடியாமல் அரை குறை கேரக்டராய் போனதால் சூப்பராய் வர வேண்டிய மோதல் சவசவ..\nவழக்கமாய் சூட் போட்டுக் கொண்டு நடப்பதற்கு பதிலாய் இதில் வேஷ்டி சட்டை. கொஞ்சம் முரட்டுக் காளை, கொஞ்சம் விக்ரமன், நிறைய தெலுங்கு மாஸ் படங்கள், என கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். என்ன மிக்ஸிங் கொஞ்சம் சரியாய் செய்திருக்கிறார்கள். முதல் பாதியை காப்பாற்றுவது சந்தானமென்றால், இரண்டாம் பாதியில் மீண்டும் சந்தானம் வந்து தமிழ் ப்ரம்மானந்தமாய் தம்பி ராமையாவை வைத்து கும்மியிருக்கிறார்கள். அவையனைத்து பல தெலுங்கு படங்களின் காட்சிகள். ஜில்லாவிற்கும் வீரத்திற்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ரெண்டுமே மொக்கை மசாலாக்கள், ஒரே விதமான காட்சிகள். உதாரணத்திற்கு வீரத்தில் அஜித் காரோட்டிக் கொண்டு வர, அருகில் அமர்ந்திருக்கும் நாசர் தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரை எழுப்பாமல் சேஸ் செய்ய அஜீத் போராட ஒரு கட்டத்தில் மயிரிழையில் தப்பிக்குமிடத்தில் நாசர் எழுந்துவிடுகிறார். இங்க தான் நிக்குது அஜித்தின் படம். ம்க்கும்.\nபாண்டிபஜாரில் மீண்டும் ப்ளாட்பாரக்கடைகள் வர ஆரம்பித்துவிட்டது. தனியாய் இடம் கொடுக்கப்பட்டவர்கள் கூட மீண்டும் ரோட்டில் கடை போட ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது இவர்களை விட ஆரம்பித்தால் ஐந்து வருடங்களில் இவர்களுக்காக மீண்டும் ஒர் கட்டிடம் கட்டி அதில் அவர்களை குடி வைக்கிறேன் என்று சில பல கோடிகளை மக்கள் வரிப்பணத்தில் இழக்க வேண்டியிருப்பதைத் தவிர வேறேதும் நடக்காது. மாநகராட்சியின் துணையோடுதான் இப்படி நடக்கிறது என்கிறார்கள் ஏரியா வாசிகள். இதை பற்றி இன்று இந்துவில் கூட ஒர் செய்தி வந்திருக்கிறது. தின வாடகை வசூலிப்பதாய்க் கூட சொல்கிறார்கள்.\nமெயின் ரோட்டில் ஓடும் ஆட்டோக்கள் எல்லோரும் மீட்டர் போட்டு ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள். லோக்கல் ஆட்டோக்கள் வழக்கம் போல அராஜகம் தான். அதில் ஏறும் பயணிகளும் ஏன் மீட்டர் போடவில்லை என்று கேட்பதில்லை. போலீஸோ.. மக்கள் மீட்டர் போடாத ஆட்டோக்களைப் பற்றி புகார் கொடுத்தால்தான் சிறப்பாக செயல்பட முடியுமென்கிறார்கள். கேளூங்க நண்பர்களே.. உங்களது உரிமை.. கேளுங்கள்.\nபடம் ஆரம்பித்ததிலிருந்தே பெரிய எக்ஸ்பெக்டேஷனை டீசர் மூலம் ஏற்படுத்தியிருந்தார்கள். வழக்கமான மசாலா தெலுங்கு படமாய் இல்லாமல் கொஞ்சம், கஜினித்தனமான கதை. முழுக்க, முழுக்க, மகேஷ்பாபுவின் ஸ்கிரீன் ப்ரெசன்ஸ் தான் படத்தை காப்பாற்றுகிறது. வீக்கான கதை, மற்றும் திரைக்கதை, ரத்னவேலின் அபாரமான விஷுவல்களை மீறி போரடிக்கிறது. வில்லன் கேரக்டரில் நாசர். ரொம்பவே வீக்கான வில்லன். லண்டனில் எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் டீசரை விட மோசம். வழக்கமான மசாலா தெலுங்கு படங்களிலிருந்து வேறு பட்டு வந்திருக்கும் மகேஷின் படம் என்பதைத் தவிர.. வேறேதுமில்லை.\nஏன் சினிமாவுல சென்டிமெண்டுக்கு வேல்யு இருக்குன்னு நீயா நானா பார்க்கும் போது தெரியுது\nமடிசாரோடு மடியாய் ஒர் அரங்கு சென்னை புத்தக கண்காட்சியில்\nடெல்லி அப்பளம் நல்லாருக்கு - புத்தக கண்காட்சி 2\nநிஜமெதுன்னு புத்திக்கு தெரியுது மனசுக்கு தெரியலயே..\nசீனுக்கு சீன் ஷாட்டுக்கு ஷாட் படு புதுசா இருக்குன்னு சொல்லத்தான் ஆசை ஜில்லா\nமீட்டர் போடாம வண்டியோட்டுறதுக்கு என்ன போராட்டம் வேணா செய்யுறவங்க.. ஓட்டுறது\nLabels: கொத்து பரோட்டா, திரை விமர்சனம், வீரம், ஜில்லா\nJilla மற்றும் வீரம் படத்தின் உங்களது கருத்து மிகவும் சரியே. ரெண்டு படமும் first half ல பாஸ் மார்க்கையும் விட கொஞ்சம் அதிகமாவே மார்க் வாங்குதுங்க. ரெண்டு படமும் செகண்ட் half ல fail ஆகுதுங்க. Jilla படத்துல அந்த NCC students-க்கு கிளாஸ் எடுக்குற scenes-அ கண்டிப்பா கட் பண்ணனும். அந்த scenes படத்தோட கதைக்கு சுத்தமா தேவையே இல்லை. என்னை பொறுத்த வரையில் ஜில்லா படத்தோட concept is far better than வீரம்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nசன் தொலை காட்சியில் நீங்களும் மணிகண்டன் அவர்களும் நடத்திய கலந்துரையாடல் சிறப்பாக இருந்தது.தொட்டால் தொடரும் வெற்றிக்கு பின் தங்களின் பேட்டி சன்னில�� வர வாழ்த்துகிறேன்.\nபர்பெக்ட் நம்பர் அப்படிங்கற கொரியன் படத்தோட உல்டா தான் திரிஷ்யம். இருந்தாலும் நல்ல தான் இருக்கு...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா -27/01/14 - கோலி சோடா, தொட்டால் தொட...\nகொத்து பரோட்டா - 20/01/14 -நடு நிசிக் கதைகள், Luci...\nஎண்டர் கவிதைகள் - 25\nசாப்பாட்டுக்கடை - ONLY VADA\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9035", "date_download": "2018-08-17T07:29:06Z", "digest": "sha1:372ACRSOF65RJEFSRJK3GKII5GMJU33T", "length": 7016, "nlines": 118, "source_domain": "sangunatham.com", "title": "சம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு – SANGUNATHAM", "raw_content": "\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவா��ிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nயாழில் 20 பேர் கைது\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nஎதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனே தொடர்ந்தும் பதவிவகிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களின் சந்திப்பில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர கட்சியின் முடிவை நாடாளுமன்ற சபாநாயகரிற்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3397", "date_download": "2018-08-17T07:38:40Z", "digest": "sha1:YYWKMSR5BKPDSVR5ETPTZ6VHLYDKSWUN", "length": 39135, "nlines": 138, "source_domain": "valmikiramayanam.in", "title": "சிவானந்தலஹரி 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nசிவானந்தலஹரி 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை\nஆதிசங்கர பகவத் பாதாள் நிறைய பக்தி க்ரந்தங்கள் அனுக்ரஹம் பண்ணிக் கொடுத்துருக்கா. அதுல சிவானந்தலஹரி ங்கிறது ரொம்ப ஸர்வோத்க்ருஷ்டமானது. நூறு ஸ்லோகங்கள் கொண்டது. அந்த ஸ்தோத்ரத்தை தினம் இரண்டு, இரண்டு ஸ்லோகங்களா படிச்சு அதோட அர்த்தத்தை மனனம் பண்ணலாம்னு ஒரு ஆசை. இன்னிக்கு ஸோம வாரமா இருக்கு. பரமேஸ்வரனுக்கு உகந்த நாள்.\nசிவானந்தலஹரிங்கிற அந்த பேரே அவ்ளோ ஆனந்தமா இருக்கு. லஹரினா, அலைகள், வெள்ளம்னு அர்த்தம். காவேரியில ஜலம் வருமான்னு நாம காத்துண்டு இருக்கோம். அப்படி ஜலம் பொங்கி வந்துதுன்னா அதுல ஸ்நானம் பண்ணும் போது எவ்ளோ ஆனந்தமா இருக்கும் நாம கடற்கரையில போய் நின்னுண்டு அலைகளை பார்த்துண்டே இருந்தாலே இந்த சந்தோஷம்னா சிவானந்தலஹரின்னு சொல்லப்படும் அந்த பேரானாந்தம் அலையைப் போல அடிச்சுண்டு இருந்தா, அது எவ்ளோ சந்தோஷமா இருக்கும்\nசிவானந்தலஹரி அத்வைத ஆச்சார்யாள் பண்ணியிருப்பாளான்னு ஒரு கேள்வி அவர் தான் பண்ணியிருப்பார். ஏன்னா இந்த ஸ்தோத்ரத்துல பக்தியே ஞானம் ன்னு சொல்றார். பக்தியினால ஞானம் இல்லை. பக்தியே ஞானம்னு establish பண்றார் இந்த நூறு ஸ்லோகங்கள்ல. சிவானந்தம்ங்கிறதே அத்வைதம் தான்னு சொல்லிடறார். அதெல்லாம் பார்ப்போம். எல்லா அழகும் இருக்கு. உவமைகள் போன்ற அலங்காரங்கள், பலவித ரஸங்கள். சொல்றதுக்கே, வார்த்தைகளே ரொம்ப அழகா இருக்கும்\nன்னு சொல்றதுக்கே நன்னா இருக்கும். பொருள் ரொம்ப கம்பீரமா இருக்கும். கம்பீரத்துக்கு மேல ரொம்ப மனசை உயர்த்தக் கூடிய ஒரு கவிதை இது. நமக்கு உத்தம பக்தியைப் பற்றி சொல்லித் தரார். நீ பகவானுக்கு என்ன கொடுக்கப் போறேன்னு கேட்டுண்டு மனமாகிய புஷ்பத்தைதான் கொடுக்க முடியும். அவன் மனசைத் தான் பார்க்கறானே தவிர உன்னுடைய செல்வதையோ, படிப்பையோ அவன் பார்க்கறது இல்லை எங்கிறதல்லாம் ரொம்ப அழகா சொல்லித் தருவார். ஒரு தைலதாரை போல பகவான் கிட்ட மனசு வந்துண்டே இருக்கணும். அவன் பாதத்துல நிக்கணும். அது பேரு தான் பக்தின்னு அந்த definition சொல்வார்.\nபக்தி சாஸ்த்ரத்துல, நாரத பக்தி ஸூத்ரத்துல, பகவானோட குணங்களை போற்றணும், அவரோட ரூபத்தை தியானம் பண்ணனும், பூஜை பண்ணனும், இடையறாது அவரை நினைக்கணும், அவரோட சேவையை பண்ணனும், அவரை ஒரு நண்பரா நினைக்கணும். அவர் கிட்ட நட்பு பாராட்டணும், அவர் கிட்ட காதல் கசிந்து உருகணும், குழந்தையை போல நேசிக்கணும், தன்னையே அர்ப்பணம் பண்ணனும், அவரோடு தன்மயமா ஆகணும், அவரை பிரிஞ்சு ஒரு க்ஷணம் கூட தாங்காம இருக்கணும். இப்படி பக்திங்கிறது 11 விதங்களில் வெளிப்படும் அப்படின்னு நாரத பக்தி சூத்ரத்துல சொல்றார். அந்த 11 ம் இந்த சிவானந்த லஹரியில ஆச்சார்யாள் காண்பிக்கறார்.\nஇந்த உரையாசிரியர் பேரு சுப்ரமண்யம். அண்ணா ன்னு குறிப்பிடுவா. மஹா பெரியவா கூட ஆஸ்திகதுக்கு ஒரு அண்ணா ன்னு இவரை பாராட்டியிருக்கார். இவர் குடுமி பஞ்சகச்சத்தோட நம்ம சம்ப்ரதாயத்துல இருந்துண்டு ராமகிருஷ்ண மடத்துல சென்னையில் தான், அவாளோட மடத்துக்கு best publishing house இருக்கு. ஆயிரக் கணக்கான புஸ்தகங்கள் லக்ஷக் கணக்கான பிரதிகள் போடறா. தபஸ்யானந்தான்னு ஒரு தலைவர் இருந்தார். அவரும் இந்த சுப்பிரமணியன் அண்ணாவும், இங்க ராமகிருஷ்ணா மிஷன் குழந்தைகளுக்கு hostel இருந்தது. அதுல இந்த சுப்ரமணியன்ங்கிறவர் warden ஆ இருந்தார். நல்ல தீர்க்காயுசா 90 வயசுக்கு மேல இருந்தார். அவரும் இந்த தபஸ்யானந்தாவும் தான் இந்த புஸ்தங்கள் எல்லாம், நிறைய புஸ்தகங்கள் வெளியிட்டிருக்கா. அவாளோட பூஜா விதானம் தான் எல்லார் ஆத்துலயும் பூஜைக்கு standard ஆ இருக்கு. அப்படி பெரிய service.\nஅண்ணாவோட நூற்றாண்டு இப்ப கொண்டாடி ராமகிருஷ்ண மடத்துல உரையாசிரியர் அண்ணாவோட புஸ்தகங்கள்ல 30, 40 இருக்கு. திரும்பவும் publish பண்ணிண்டு இருக்கா. அதுல சுந்தரகாண்டத்தை proof பார்க்கிற பாக்கியம் எனக்கு கிடைச்சுது. நல்ல பெரிய எழுத்துல calico binding ல சுந்தர காண்டம் போட்டிருக்கா. உரையாசிரியர் அண்ணாவோட வார்த்தைகள் அவ்ளோ valuable. அது புரிஞ்சு அவா reprint பண்றா. அவர் சிவானந்தலஹரிக்கு சொன்ன உரையைத் தான் நான் வெச்சுண்டு, இந்த முகுந்த மாலைக்கு பெரியவா சொல்லி சுந்தராச்சாரியார் போட்டிருந்த மாதிரி உரையாசிரியர் அண்ணா சொன்ன உரையைத் தான் முக்கியமா reference ஆ வெச்சுண்டு இந்த அர்த்தம் சொல்லப் போறேன்.\nப²லாப்⁴யாம் ப⁴க்தேஷு ப்ரகடிதப²லாப்⁴யாம் ப⁴வது மே \nர்ப⁴வாப்⁴யாமானந்த³ஸ்பு²ரத³னுப⁴வாப்⁴யாம் நதிரியம் ॥ 1॥\nன்னு முதல் ஸ்லோகம் சிவாப்⁴யாம் நதிரியம் ன்னு பரமேஸ்வரனை பத்தி சொல்லணும்னு ஆரம்பிக்கும் போது இந்த முதல் ஸ்லோகத்துல பார்வதி பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம்னு ஆரம்பிக்கறார். அப்படி அம்மாவையும், அப்பாவையும் பிரிச்சு அவரால பார்க்க முடியல. சௌந்தர்யலஹரி ஆரம்பிக்கும்போதும் “சிவசக்த்யா யுக்தஹ” ன்னு ன்னு இரண்டு பேரையும் சேர்த்து ஆரம்பிச்சார். அந்த மாதிரி இந்த சிவானந்தலஹரி முதல் ஸ்லோகத்துல பார்வதி பரமேச்வராளுக்கு நமஸ்காரம் ன்னு சொல்றார்\nவாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த-ப்ரதி பத்தயே |\nஜகத: பிதரௌ வந்தே பார்வதீ-பரமேச்வரௌ ||\nன்னு காளிதாசன் சொன்ன மாதிரி, ஒரு வார்த்தையில இருந்து அந்த அர்த்தத்தை பிரிக்க முடியுமா ஒரு பேனா அப்படீன்னு சொன்ன உடனே அந்த பேனான்னு பொருள் ஞாபகம் வர்றது இல்லையா. அந்த மாதிரி அம்பாளையும் பரமேஸ்வரனையும் பிரிச்சு பார்க்க முடியாது. மேலும் அம்பாளுடைய அனுக்ரஹம் இருந்தா தான் இந்த சிவானந்தலஹரியை நாம் பருக முடியும். அனுபவிக்க முடியும். மூகபஞ்ச ஸதியில\nப்ரத்யங்முக்²யா த்³ருʼஷ்டயா ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா: \nபச்யாமி நிஸ்துலமஹோ பசேலிமம் கமபி பரசிவோல்லாஸம் ॥\nன்னு ஒரு ஸ்லோகம் சொல்றார் மூக கவி. ‘ப்ரத்யங்முக்யா த்ருஷ்ட்யா’ உள்ள திரும்பின திருஷ்டி, அந்தர்முகமா உள்ளே திரும்பி நாம பார்க்கும் போது, கண்ணை மூடிண்டா என்ன தெரியறது ஒண்ணும் தெரியமாட்டேங்கிறது. இருட்டாதான் இருக்கு ‘ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா:’ காமாக்ஷியினுடைய பிரசாதம், காமாக்ஷியினுடைய அனுக்ரஹம்ங்கிற விளக்கு, தீபத்தை வெச்சுண்டு பார்த்தோமானா, என்ன தெரியும் ஒண்ணும் தெரியமாட்டேங்கிறது. இருட்டாதான் இருக்கு ‘ப்ரஸாத³தீ³பாங்குரேண காமாக்ஷ்யா:’ காமாக்ஷியினுடைய பிரசாதம், காமாக்ஷியினுடைய அனுக்ரஹம்ங்கிற விளக்கு, தீபத்தை வெச்சுண்டு பார்த்தோமானா, என்ன தெரியும் ‘பஷ்யாமி’ – நான் பார்க்கறேங்கிறார். விவேகானந்தர் ‘நீங்க கடவுளை பார்திருக்கேளா ‘பஷ்யாமி’ – நான் பார்க்கறேங்கிறார். விவேகானந்தர் ‘நீங்க கடவுளை பார்திருக்கேளா ன்ன போது ராமகிருஷ்ணர் ‘நான் உன்னை பார்க்கறதை விட பக்கத்துல பார்த்திருக்கேன். தெளிவா பார்த்திருக்கே’ ன்னு சொன்னா மாதிரி இந்த மூக கவி அம்பாள் அனுக்ரஹத்துனால “பரஸிவோல்லாஸம்” பரமேஸ்வரனுடைய அந்த உல்லாசம், சிவானந்தலஹரியை நான் எனக்குள் ‘பஷ்யாமி’ நிஸ்துலம் – அதுக்கு துல்யமானது ஒண்ணு��ே கிடையாது ‘அஹோ’ அந்த சந்தோஷத்தை சொல்றார் ‘பசேலிமம்’ ரொம்ப பழுத்த ஞானம் அது. அதை எனக்கு அம்பாள் அனுக்ரஹம் பண்ணிட்டான்னு சொல்றார். அப்படி அந்த அம்பாளுடைய அனுக்ரஹம் இருந்தா தான் பரேஸ்வரனுடைய ஞானம் கிடைக்கும். அதைத் தான் மனசுல வெச்சுண்டு இங்க முதல் ஸ்லோகத்துலயே பார்வதி பரமேச்வராளை சேர்ந்து நமஸ்காரம் பண்றார்.\n‘கலாப்⁴யாம் சூடா³லங்க்ருʼதசசிகலாப்⁴யாம்’ கலாப்யாம்னுசொல்லி ஆரம்பிக்கறார். ‘ககார ரூபா கல்யாணி’ ன்னு லலிதா த்ரிசதியில வர்றது. இந்த தேவியோட பஞ்சதசாக்ஷரியோட முதல் எழுத்து “க” ன்னு அண்ணா இங்க mention பண்ணியிருக்கார். அப்படி மங்களகரமான அந்த க என்கிற எழுத்தை கொண்டு இந்த ஸ்லோகத்தை ஆரம்பிக்கறார்\n‘சூடா³லங்க்ருʼதசசிகலாப்⁴யாம்’ சசினா சந்திரன். சசிகலா ன்னா சந்திரனோட பிறை. சந்திரனோட பிறையை ‘சூடா³லங்க்ருʼத’ இரண்டு பேருமே அலங்காரமா அணிந்து கொண்டு இருக்கிறார்கள். பரமேவரனும் சந்திரனோட சாபத்தை போக்கறதுக்காக இந்த பிறையை எடுத்து தலையில வெச்சுண்டார். காமாட்சிக்கும் தலையில சந்திர பிறை. அப்படி இரண்டு பேருக்கும் ஒரே ரூபம்.\n“சிவாப்யாம்”ங்கிற பதமே அழகு. சமஸ்க்ருதத்துல தான் இந்த பெருமை. பரமேஸ்வரன் பார்வதி இரண்டு பேரயும் சேர்த்து சொல்ற ஒரே வார்த்தை. மற்ற பாஷைகளில் அம்மாஅப்பான்னு சேர்த்து தான் சொல்லணும். சமஸ்க்ருதத்துல பிதரௌ ன்னா அம்மாஅப்பா ன்னு சேர்ந்து ஒரே வார்த்தை வர்றது. சிவாப்யாம் ங்கிற வார்த்தைக்கே பார்வதி பரமேஸ்வரா ன்னு அர்த்தம். அதை எடுத்துண்டு இந்த ஸ்லோகம் பண்ணியிருக்கார். dualனு சொல்வா.\nகலாப்யாம் என்கிற இந்த வார்த்தைக்கு கலைகளின் வடிவமா இருக்கார். கவிதை ஒரு கலை. நாட்டியம் ஒரு கலை. இயல், இசை, நாடகம் வடிவமா இருக்கக் கூடிய இந்த பார்வதிபரமேச்வரா இந்த கவிதையை எனக்கு அமைச்சு கொடுக்காட்டும்னு வேண்டிக்கறார். இரண்டு பெரும் சந்திரக் கலையை தலையில அணிந்து கொண்டு இருக்கிறார்கள்\n‘நிஜதப: ப²லாப்⁴யாம்’ ஒருத்தர் பண்ண தபஸ்னால இன்னொருத்தர் கிடைச்சா. பார்வதி தபஸ் பண்ணி பரமேஸ்வரனை அடைஞ்சா. பரமேஸ்வரன் தபஸ் பண்ணி பார்வதியை அடைஞ்சார். பார்வதி தபஸ் பண்ணா நமக்கு தெரியும். குமார ஸம்பவத்துல கூட சொல்றார். புராணங்கள் ல கூட இருக்கு. பார்வதி இலையை கூட சாப்பிடாம தபஸ் பண்ணா. அபர்ணான்னு பேரு. பரமேஸ்வரன் விளை���ாட்டு பண்ணிண்டு கல்யாணம் பண்ணின்டார் ன்னு படிச்சிருக்கோம்.\nபரமேஸ்வரன் என்ன தபஸ் பண்ணார் பார்வதியை அடையறதுக்குன்னா, அதை மூக கவிதான் சொல்றார்\nஏகா புண்யபரம்பரா பசுபதேராகாரிணீ ராஜதே ॥ 11॥\nன்னு பரமேஸ்வரன் பண்ண புண்ய பரம்பரை, அவர் பண்ண புண்யமெல்லாம் சேர்ந்து காமாக்ஷிங்கிற ஆகாரத்துல, உருவத்துல வந்துடுத்து ன்னு சொல்றார். அப்படி கணவன் பண்ணின தபஸ் தான் மனைவி. மனைவி பண்ணின தபஸ் தான் கணவன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு அதுக்கும் வரம் இருந்தா தான் கிடைக்கும். அப்படி ‘நிஜதப: ப²லாப்⁴யாம்’ ஒருத்தர் பண்ண தபஸ்க்கு பலனா இன்னொருத்தர் கிடைச்சிருக்கா. ‘ப⁴க்தேஷு ப்ரகடிதப²லாப்⁴யாம்’ இரண்டு பெரும் சேர்ந்து பக்தர்களுக்கு இஷ்டப்பட்ட பலன்களை எல்லாம் கொடுப்பா.\nஇங்க ‘பவது மே’ ன்னு இருக்கு. இது சிவாப்யாம் இந்த பார்வதி பரமேஸ்வராளுக்கு பவது மே இயம் நதி: – நதினா நமஸ்காரம் நுதின்னா ஸ்தோத்திரம் மே இயம் நதி: என்னுடைய இந்த நமஸ்காரம் சிவாப்யாம் பவது – என்னுடைய இந்த நமஸ்காரம் பார்வதி பரமேஸ்வராளுக்கு உரித்தானதாக ஆகட்டும்னு வெச்சுக்கணும். அங்க சேர்த்துக்கனும்.\n‘அஸ்தோகத்ரிபு⁴வனசிவாப்⁴யாம்’ – அஸ்தோகம்னா அளவற்ற ன்னு அர்த்தம். மூவுலகதுக்கும் குறைவற்ற மங்களங்களை அருள்பவர்கள். அப்படி பக்தர்களுக்கு இஷ்டபட்ட பலன்களை கொடுக்கறா. உலகத்துக்கு எல்லாம் இவா மங்களங்களை பண்றா.\n‘ஹ்ருʼதி³ புனர்ப⁴வாப்⁴யாம்’ ஒவ்வொரு தடவை மனசுல நினைக்கும்போதும் புதிது புதிதாக தோன்றுகிறார்கள். இரண்டு பேரையும் தினமும் ஸ்வாமி கோயில்ல பள்ளியறை பூஜையின் போது சேர்த்து வெச்சு பார்க்கறோம். புதுசா தானே இருக்கு. நேத்திக்கு பார்த்தோமே. இன்னிக்கு வேண்டாம்னு தோணமாட்டேன்கிறது. திரும்ப பார்க்கணும்னு தோன்றது. பிரதோஷம் அன்னிக்கு ரிஷப வாகனத்துல வரும் போது பார்க்கணும்னு தோன்றது. திரும்பியும் அவா புதுசா தெரியறா.\nஇதுக்கு இன்னொரு அர்த்தம் கூட சொல்லலாம். நாம பார்க்கற எல்லா கணவன் மனைவியுமே பார்வதி பரமேஸ்வரா தான். அப்படி ஒவ்வொரு தம்பதிகளை பார்க்கும் போது புதுசா தானே இருக்கா. இவாளுக்குள்ளே பார்வதி பரமேஸ்வரனா பகவான் இருக்கார். இது ஒரு புதுமையான ஒரு வடிவம். இன்னொரு கணவன் மனைவியை பார்த்தா அவா ஒரு பார்வதி பரமேஸ்வரா. அப்படி உலகம் முழுக்க இந்�� பார்வதி பரமேஸ்வரன் அம்மாவாகவும், அப்பாவாகவும் காட்சி அளிக்கற அந்த பகவான்.\n‘ஆனந்த³ஸ்பு²ரத³னுப⁴வாப்⁴யாம்’ இவா ஆனந்த அனுபவத்துல திளைச்சியிருக்கா. என்ன ஆனந்த அனுபவம்னா ஆத்மானுபவம் தான். இப்பேற்பட்ட பார்வதி பரமேஸ்வராளுக்கு சிவசக்தி ஐக்ய வடிவமா இருக்கக் கூடிய அந்த பார்வதி பரமேஸ்வராளுக்கு என் நமஸ்காரம் உரித்ததாகட்டும்னு\nபரஸ்பரா ஸ்லிஷ்ட வபுர் தராப்யாம் |\nநாகேந்திர கன்யா வ்ருஷ சகேதனாப்யாம்\nநமோ நம சங்கர பார்வதீப்யாம் || ன்னு உமா மகேஸ்வர ஸ்தோத்ரத்துல சொன்னார் இல்லையா. அப்படி இவா இரண்டு பேரையும் சேர்த்து நமஸ்காரம் பண்ணி ஆரம்பிக்கறார்.\nக³லந்தீ சம்போ⁴ த்வச்சரிதஸரித: கில்பி³ஷரஜோ\nத³லந்தீ தீ⁴குல்யாஸரணிஷு பதந்தீ விஜயதாம் \nவஸந்தீ மச்சேதோஹ்ருʼத³பு⁴வி சிவானந்த³லஹரீ ॥\nன்னு சிவானந்தலஹரின்னு அந்த சிவானந்த வெள்ளம், அந்த வெள்ளப் பெருக்கு ங்கிற இந்த வார்த்தை இந்த ச்லோகத்துல தான் வர்றது. இந்த ஸ்லோகத்தை கொண்டு தான் இந்த ஸ்தோத்ரத்துக்கு சிவானந்தலஹரின்னு பேரு வந்திருக்கு. இந்த வெள்ளம் என்னுடைய மனமாகிய மடுவில் வந்து தங்கட்டும் ‘மச்சேதோஹ்ருʼத³பு⁴வி வஸந்தி’ என் மனசு என்கிற மடுவில் இந்த சிவானந்த வெள்ளம் தங்கட்டும்னு வேண்டிக்கறார். ‘க³லந்தீ சம்போ⁴’ த்வச்சரிதஸரித: – இந்த வெள்ளம் எங்கிருந்து கிளம்பறதுன்னா ‘த்வச்சரிதஸரித:’ உன்னுடைய கதைகள் என்கிற நதியிலிருந்து ‘க³லந்தீ’ – பெருகி வர்றது. பகவனோட கதைகளை கேட்டா சிவானந்தம் அங்கேயிருந்துதான் உதிக்கறது. பகவானோட கதைகளை கேட்கணும். கேட்டா அந்த சிவானந்த ஊற்று எடுக்கும்.\nபிறகு ஓடி வரும்போது ‘கில்பி³ஷரஜோ த³லந்தீ’ என்னுடைய பாவங்கள் என்கிற புழுதியை போக்கிடறது. ஒரு நதியில ஜலமே இல்லேன்னா பலவிதமான அழுக்கு சேர்ந்திருக்கும். ஜலம் வந்ததுன்னா எல்லா அழுக்கையும் அடிச்சிண்டு போயிடும். அந்த மாதிரி நம்ம மனசுல இருக்கிற அழுக்கு எல்லாத்தையும் கில்பிஷம் – பாபங்களை இந்த சிவானந்த லஹரி என்கிற வெள்ளம் அடிச்சுண்டு போறது\n‘தீ⁴குல்யாஸரணிஷு பதந்தீ’ நதியில ஜலம் ஓடித்துன்னா வாய்க்காலெல்லாம் ஜலம் போகும். புத்திங்கிற வாய்க்கால் வழியா இந்த ஜலம் ஓடறதுங்கிறார். நம்முடைய புத்தியை பகவானோட சரித்ரத்துல தான் நாம செலுத்தணும். வீண் கார்யங்கள்ல செலுத்தக் கூடாது. அப்படி பண்ணா அந்�� புத்திகுள்ளேயும் அந்த சிவானந்தம்ங்கிற ஆனந்தம் வரும். நாம புத்திக்கு இந்த காரியத்தை கொடுத்து நாம பகவானோட சரித்ரத்தை கேட்டு அவருடைய பக்தியை பண்ணோம்னா இந்த சிவானந்தலஹரி வந்தா\n‘தி³சந்தீ ஸம்ஸாரப்⁴ரமணபரிதாபோபசமனம்’ இந்த பிறவிச்சுழல்ங்கிற வாழ்க்கையில அலைஞ்சு அலைஞ்சு அதனால ஏற்படற அந்த ‘பரிதாபம்’ நமக்கு ஏற்படற அந்த கவலைகள் எல்லாத்தையும் ‘பரிதாப உபசமனம் தி³சந்தீ’ அதை இல்லாம போக்கிடும். அப்பேற்பட்ட அந்த சிவானந்தலஹரி ‘மச்சேதோஹ்ருʼத³பு⁴வி வஸந்தி’ என்னுடைய மனமாகிய மடுவில் வந்து தங்கட்டும். இந்த சிவானந்தலஹரி விஜயதாம் – வெற்றியோடு விளங்கட்டும்.\nஇந்த சிவானந்தலஹரியோட ஒரு திவலை தான் நாம உலகத்துல அனுபவிக்கற மத்த ஆனந்தங்கள் எல்லாம். அதனால நாமளும் இந்த சிவானந்தலஹரி கிடைக்கணும் னு வேண்டிப்போம். இந்த சிவானந்தலஹரி என்கிற ஸ்தோத்ரம் நூறு ஸ்லோகங்கள் இருக்கு. படிச்சு முடிக்கணும் எங்கிறதையும் வேண்டிப்போம்.\nநம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/03/Mahabharatha-Karna-Parva-Section-56.html", "date_download": "2018-08-17T07:15:52Z", "digest": "sha1:JWRV7CR7REAET7EQRUUUVKEFFOWG7J7Q", "length": 89824, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்! - கர்ண பர்வம் பகுதி – 56 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஅஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன் - கர்ண பர்வம் பகுதி – 56\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனன், பீமன் மற்றும் கர்ணன் ஆகியோர் ஏற்படுத்திய பேரழிவு; நகுலன் மற்றும் சகாதேவனோடு போரிட்ட துரியோதனன்; துரியோதனனைத் தடுத்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் வில்லை மீண்டும் மீண்டும் அறுத்த துரியோதனன்; துரியோதனனைத் தேரற்றவனாகச் செய்த திருஷ்டத்யும்னன்; துரியோதனைக் காத்த தண்டதாரன்; பாஞ்சாலத் தலைவர்களைக் கொன்ற கர்ணன்; கர்ணனோடு போரிட முன்னேறிய யுதிஷ்டிரன்; கர்ணனைத் தாக்கிய பாண்டவக்கூட்டம்; பீமனைக் கண்ட அச்சத்தால் உயிரைவிட்ட தேர்வீரர்கள்; சம்சப்தகர்களை வென்ற அர்ஜுனன்; கௌரவப் படையை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அர்ஜுனனைத் தடுத்த அஸ்வத்தாமன்; அர்ஜுனனை விஞ்சி நின்ற அஸ்வத்தாமன்; அர்ஜுனனைக் கண்டித்த கிருஷ்ணன்; அஸ்வத்தாமனை மயக்கமடையச் செய்த அர்ஜுனன்; காயம் காரணமாக வெகுதூரம் விலகிச் சென்று ஓய்வெடுத்த யுதிஷ்டிரன்\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதே வேளையில் வைகர்த்தனன் {கர்ணன்}, பாஞ்சாலர்களாலும், சேதிகளாலும், கைகேயர்களாலும் ஆதரிக்கப்பட்ட பீமசேனனைத் தடுத்துக் கணைகள் பலவற்றால் அவனை மறைத்தான்.(1) அந்தப் போரில் பீமன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சேதிகள், காருஷர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகியோரில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரைக் கர்ணன் கொன்றான்.(2) அப்போது பீமசேனன், தேர்வீரர்களில் சிறந்தவனான கர்ணனைத் தவிர்த்துவிட்டு, உலர்ந்த புற்களை நோக்கிச் செல்லும் சுடர்மிக்க நெருப்பைப் போலக் கௌரவத் துருப்புகளை எதிர்த்துச் சென்றான்.(3) சூதன் மகனும் {கர்ணனும்} அந்தப் போரில் பாஞ்சாலர்கள், கைகேயர்கள் மற்றும் சிருஞ்சயர்களில் ஆயிரக்கணக்கான வலிமைமிக்க வில்லாளிகளைக் கொல்லத் தொடங்கினான்.(4) உண்மையில், மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தன் {அர்ஜுனன்}, விருகோதரன் {பீமன்} மற்றும் கர்ணன் ஆகியோர் முறையே சம்சப்தகர்கள், கௌரவர்கள் மற்றும் பாஞ்சாலர்களைக் கொல்லத் தொடங்கினர்.(5) உமது தீய கொள்கையின் {ஆலோசனைகளின்} விளைவால், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் அந்த மூன்று பெரும் போர்வீரர்களின் சிறந்த கணைகளால் எரிக்கப்பட்டு, அந்தப் போரில் அழியத் தொடங்கினர்.(6)\n பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த துரியோதனன், ஒன்பது கணைகளால் நகுலனையும் அவனது நான்கு குதிரைகளையும் துளைத்தான்.(7) அடுத்ததாக அளவிலா ஆன்மாகக் கொண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ மனிதர்களின் ஆட்சியாளரே, கத்திமுகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் சகாதேவனின் தங்கக் கொடிமரத்தை வெட்டி வீழ்த்தினான்.(8) கோபத்தால் நிறைந்த நகுலன், ஓ மனிதர்களின் ஆட்சியாளரே, கத்திமுகக் கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் சகாதேவனின் தங்கக் கொடிமரத்தை வெட்டி வீழ்த்தினான்.(8) கோபத்தால் நிறைந்த நகுலன், ஓ மன்னா, அந்தப் போரில் உமது மகனை எழுபத்து மூன்று கணைகளால் தாக்கினான், சகாதேவனோ ஐந்தால் அவனைத் தாக்கினான்.(9) பாரதக் குலத்தின் முதன்மையான போர்வீரர்களும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும், சினங்கொண்ட துரியோதனின் ஐந்து {ஐந்து ஐந்து} கணைகளால் தாக்கப்பட்டனர்.(10) மேலம் அகன்ற தலை கொண்ட இரு கணைகளை {பல்லங்களைக்} கொண்டு, அந்தப் போராளிகள் இருவரின் வில்லையும் அவன் {துரியோதனன்} அறுத்தான்; பிறகு அவன் எழுபத்து மூன்று கணைகளால் அந்த இரட்டையரில் ஒவ்வொருவரையும் திடீரெனத் துளைத்தான்.(11)\nஇந்திரனின் வில்லுக்கு ஒப்பானவையும், முதன்மையானவையுமான அழகிய இரு விற்களை எடுத்துக் கொண்ட அந்த வீரர்கள் {நகுலன் -சகாதேவன்} இருவரும், அந்தப் போரில் தெய்வீக இளைஞர்களைப் போல அழகாகத் தெரிந்தனர்.(12) பிறகு, போரில் பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மலைச்சாரலில் மழையைப் பொழியும் மேகத் திரள்கள் இரண்டைப் போலத் தங்கள் சகோதரன் {துரியோதனன்} மீது இடையறாத பயங்கரக் கணைமாரியைப் பொழிந்தனர்.(13) அதன்பேரில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மலைச்சாரலில் மழையைப் பொழியும் மேகத் திரள்கள் இரண்டைப் போலத் தங்கள் சகோதரன் {துரியோதனன்} மீது இடையறாத பயங்கரக் கணைமாரியைப் பொழிந்தனர்.(13) அதன்பேரில், ஓ மன்னா, பெரும் தேர்வீரனான உமது மகன் {துரியோதனன்}, சினத்தால் நிறைந்து, சிறகு படைத்த கணைகளின் மாரியால் இரு பெரும் வில்லாளிகளான அந்தப் பாண்டுவின் இரட்டை மகன்களைத் தடுத்தான்.(14) ஓ மன்னா, பெரும் தேர்வீரனான உமது மகன் {துரியோதனன்}, சினத்தால் நிறைந்து, சிறகு படைத்த கணைகளின் மாரியால் இரு பெரும் வில்லாளிகளான அந்தப் பாண்டுவின் இரட்டை மகன்களைத் தடுத்தான்.(14) ஓ பாரதரே, அந்தப் போரில் துரியோதனனின் வில்லானது தொடர்ந்து வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது, அதிலிருந்து கணைகள் அனைத்துப் பக்கங்களிலும் இடையறாமல் வெளிவருவதும் காணப்பட்டது.(15) துரியோதனனின் கணைகளால் மறைக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன்கள் இருவரும், மேகத்திரள்களால் மறைக்கப்பட்டுக் காந்தியை இழந்து ஆகாயத்தில் இருக்கும் சந்திரனையும், சூரியனையும் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.(16) உண்மையில், ஓ பாரதரே, அந்தப் போரில் துரியோதனனின் வில்லானது தொடர்ந்து வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது, அதிலிருந்து கணைகள் அனைத்துப் பக்கங்களிலும் இடையறாமல் வெளிவருவதும் காணப்பட்டது.(15) துரியோதனனின் கணைகளால் மறைக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன்கள் இருவரும், மேகத்திரள்களால் மறைக்கப்பட்டுக் காந்தியை இழந்து ஆகாயத்தில் இருக்கும் சந்திரனையும், சூரியனையும் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.(16) உண்மையில், ஓ மன்னா, தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் சூரியனின் கதிர்களைப் போலத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தன.(17) ஆகாயம் இவ்வாறு மறைக்கப்பட்டு, காணும் அனைத்தும் ஒரே சீரான கணைகளின் பரப்பாகவே இருந்தபோது, இரட்டையரின் கூறுகள் {தன்மைகள்}, யுகமுடிவின் அந்தகனைப் போல வெளிப்பட்டன.(18) மறுபுறம், உமது மகனின் ஆற்றலைக் கண்ட பெரும் தேர்வீரர்கள் அனைவரும், காலனின் முன்னிலையில் நிற்பதாகவே மாத்ரியின் இரட்டை மகன்களைக் கருதினர்.(19)\n மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவப் படையின் தலைவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான பார்ஷதன் {திருஷ்டத்யும்னன்} துரியோதனன் இருந்த இடத்திற்கு வந்தான்.(20) பெரும் தேர்வீரர்களான மாத்ரியின் மகன்கள் இருவரையும் கடந்து சென்று தனது கணைகளால் அவன் உமது மகனைத் தடுக்கத் தொடங்கினான்.(21) அளவிலா ஆன்மா ���ொண்டவனும், மனிதர்களில் காளையுமான உமது மகன், பதிலடி கொடுக்கும் விருப்பத்தால் நிறைந்தவனாகச் சிரித்துக் கொண்டே இருபத்தைந்து கணைகளால் அந்தப் பாஞ்சால இளவரசனைத் {திருஷ்டத்யும்னனைத்} துளைத்தான்.(22) அளவிலா ஆன்மா கொண்டவனும், மனிதர்களில் காளையுமான உமது மகன், பதிலடி கொடுக்கும் விருப்பத்தால் நிறைந்தவனாக மீண்டும் அந்தப் பாஞ்சால இளவரசனை அறுபது கணைகளாலும், அதன் பிறகு ஐந்தாலும் துளைத்து உரத்த முழக்கம் செய்தான்.(23) பிறகு அந்த மன்னன் {துரியோதனன்} கூரிய கத்தி முனை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால், ஓ ஐயா, அந்தப் போரில் தன் எதிராளியின் கணைபொருத்தப்பட்ட வில்லையும், தோலாலான கையுறையையும் அறுத்தான்.(24) முறிந்த வில்லை வீசியெறிந்தவனும், எதிரிகளை நொறுக்குபவனுமான அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, புதியதும், பெருங்கடினத்தைத் தாங்கவல்லதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(25) வேகத்தால் சுடர்மிக்கவனும், கோபத்தால் குருதி சிவப்பான கண்களைக் கொண்டவனும், பெரும் வில்லாளியுமான அந்தத் திருஷ்டத்யும்னன், தன் மேனியில் உள்ள காயங்கள் பலவற்றுடன் தன் தேரில் பிரகாசமாகத் தெரிந்தான்.(26)\n பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, துரியோதனனைக் கொல்ல விரும்பிய அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, சீறும் பாம்புகளுக்கு ஒப்பான துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்} பதினைந்தை ஏவினான்.(27) கல்லில் கூராக்கப்பட்டவையும், கங்கம் மற்றும் மயில்களின் இறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட மன்னனின் {திருஷ்டத்யும்னனின்} கவசத்தைப் பிளந்து, அவனது உடலினூடாகக் கடந்து சென்று, ஏவப்பட்ட சக்தியின் விளைவால் பூமிக்குள் நுழைந்தன.(28) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆழத்துளைக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, இளவேனிற்காலத்தில், மலர்களின் கனத்துடன் கூடிய ஒரு பெரிய கின்சுகத்தை {பலாச மரத்தைப்} போல மிக அழகாகத் தெரிந்தான்.(29) அக்கணைகளால் கவசம் பிளக்கப்பட்டு, தன் மேனியெங்கும் அடைந்த காயங்களால் மிகவும் உறுதியற்ற நிலையை அடைந்த அவன் {துரியோதனன்}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்தான்.(30) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆழத்துளைக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, இளவேனிற்காலத்தில், மலர்களின் கனத்துடன் கூடிய ஒ��ு பெரிய கின்சுகத்தை {பலாச மரத்தைப்} போல மிக அழகாகத் தெரிந்தான்.(29) அக்கணைகளால் கவசம் பிளக்கப்பட்டு, தன் மேனியெங்கும் அடைந்த காயங்களால் மிகவும் உறுதியற்ற நிலையை அடைந்த அவன் {துரியோதனன்}, ஓர் அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} திருஷ்டத்யும்னனின் வில்லை அறுத்தான்.(30) ஓ ஏகாதிபதி, தன் எதிராளியின் வில்லை அறுத்த மன்னன் {துரியோதனன்}, பெரும் வேகத்துடன், அவனது {திருஷ்டத்யும்னனின்} நெற்றியின் இரு புருவங்களுக்கு மத்தியிலும் பத்து கணைகளால் தாக்கினான்.(31) கொல்லன் கரங்களால் பளபளப்பாக்கப்பட்ட அக்கணைகள், தேன் விரும்பும் வண்டுகள் முற்றும் மலர்ந்த தாமரையை அலங்கரிப்பதைப் போலத் திருஷ்டத்யும்னனின் முகத்தை அலங்கரித்தன.(32)\nஅந்த முறிந்த வில்லை வீசி எறிந்த உயர் ஆன்ம திருஷ்டத்யும்னன், மற்றொரு வில்லையும், பதினாறு அகன்ற தலை கணைகளையும் வேகமாக எடுத்துக் கொண்டான்.(33) ஐந்தால் துரியோதனனின் நான்கு குதிரைகளையும், சாரதியையும் கொன்ற அவன் {திருஷ்டத்யும்னன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அவனது வில்லை மற்றொன்றால் {கணையால்} அறுத்தான்.(34) எஞ்சியிருந்த பத்தை கணைகளால், உமது மகனுடைய தேரின் உபஷ்கரம் {உபகரணங்கள்}, குடை, ஈட்டி, வாள், கதாயுதம் மற்றும் கொடிமரத்தையும் அறுத்தான்.(35) உண்மையில், தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்ட குரு மன்னனின் {துரியோதனனின்} அழகிய கொடிமரமும், ரத்தின வேலைப்பாடு செய்யப்பட்ட யானைப் பொறியும் {கொடியில் உள்ள இலச்சனையும்} பாஞ்சாலர்களின் இளவரசனால் {திருஷ்டத்யும்னனால்} அறுக்கப்பட்டதை மன்னர்கள் அனைவரும் கண்டனர்.(36) அப்போது துரியோதனனுடன் பிறந்த தம்பிகள், ஓ பாரதக் குலத்தின் காளையே, தேரற்றவனும், அந்தப் போரில் தன் ஆயுதங்கள் அனைத்தும் அறுபட்டவனுமான துரியோதனனை மீட்டனர்.(37) திருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ பாரதக் குலத்தின் காளையே, தேரற்றவனும், அந்தப் போரில் தன் ஆயுதங்கள் அனைத்தும் அறுபட்டவனுமான துரியோதனனை மீட்டனர்.(37) திருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஓ ஏகாதிபதி, அந்த மனிதர்களின் ஆட்சியாளனை {துரியோதனைத்} தன் தேரில் ஏறச் செய்த துருதரன் {குண்டதாரன், தண்டதாரன்},[1] வேகமாக அவனைப் போருக்கு வெளியே கொண்டு சென்றான்.(38)\n[1] வேறொரு பதிப்பில், “குண்டதாரன் மனங்கலங்காமல் த்ருஷ்டத்யும்னன் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே, மஹாரதனான அந்தத் துர்யோதனனைத் தன் ரதத்தின் மீதேற்றி வைத்துக் கொண்டு வேறு இடத்திற்குக் கொண்டு போனான்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவனது பெயர் தண்டதாரன் என்றிருக்கிறது.\nஅதே வேளையில், வலிமைமிக்கக் கர்ணன், சாத்யகியை வென்றதும், (குரு) மன்னனை {துரியோதனனைக்} காக்க விரும்பி, கடுங்கணைகளைக் கொண்டவனும், துரோணரைக் கொன்றவனுமான அந்தப் போர்வீரனை {திருஷ்டத்யும்னனை} முகத்துக்கு நேராக எதிர்த்துச் சென்றான்.(39) எனினும், சிநியின் பேரன் {சாத்யகி} அவனை வேகமாகப் பின் தொடர்ந்து வந்து, தன் எதிராளியைத் துரத்திச் செல்லும் யானையானது தன் தந்தங்களால் பின்னால் இருந்து தாக்குவதைப் போலத் தன் கணைகளால் அவனைத் தாக்கினான்.(40) அப்போது, ஓ பாரதரே, கர்ணனுக்கும், பிருஷதன் மகனுக்கும் இடையில் இருந்த வெளியில் இரு படைகளின் உயர் ஆன்ம போர்வீரர்களுக்கும் இடையில் நடந்த போரானது மிகத் தீவிரமாக நடந்தது.(41) பாண்டவர்களிலோ, நம்மிலோ புறமுதுகிட்ட போர்வீரன் ஒருவன் கூட இல்லை. அப்போது கர்ணன் பாஞ்சாலர்களை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு சென்றான்.(42) சூரியன் உச்சி வானுக்கு உயர்ந்த வேளையில், ஓ பாரதரே, கர்ணனுக்கும், பிருஷதன் மகனுக்கும் இடையில் இருந்த வெளியில் இரு படைகளின் உயர் ஆன்ம போர்வீரர்களுக்கும் இடையில் நடந்த போரானது மிகத் தீவிரமாக நடந்தது.(41) பாண்டவர்களிலோ, நம்மிலோ புறமுதுகிட்ட போர்வீரன் ஒருவன் கூட இல்லை. அப்போது கர்ணன் பாஞ்சாலர்களை எதிர்த்துப் பெரும் வேகத்தோடு சென்றான்.(42) சூரியன் உச்சி வானுக்கு உயர்ந்த வேளையில், ஓ மனிதர்களில் சிறந்தவரே, இருதரப்பிலும் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களுக்குப் பேரழிவு ஏற்பட்டது.(43)\n மன்னா {திருதராஷ்டிரரே}, வெற்றியடையும் விருப்பத்தால் ஈர்க்கப்பட்ட பாஞ்சாலர்கள் அனைவரும், பறவைகள் மரத்தை நோக்கிச் செல்வதைப் போலக் கர்ணனை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(44) பெரும் சக்தி கொண்ட அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, சினத்தால் நிறைந்து, பாஞ்சாலர்களின் தலைவர்களான வியாக்ரகேது, சுசர்மன், சித்திரன், உக்ராயுதன், ஜயன், சுக்லன், ரோசமானன், வெல்லப்பட முடியாத சிங்கசேனன் ஆகியோரைத் தனித்தனியாகத் தன் கூர்முனைக் கணைகளால் தாக்கத் தொடங்கினான்.(45,46) தங்கள் தேர்களில் வேகமாக முன்னேறி வந்த அந்த வீரர்கள், கோபக்கார வீரனும், போர்க்கள ரத்தினமுமான அந்தக் கர்ணனைச் சூழ்ந்து கொண்டு, அந்த மனிதர்களில் முதன்மையானவன் மேல் தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(47) மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் வீரம் கொண்டவனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன்னோடு போரில் ஈடுபட்ட அந்த எட்டு வீரர்களையும் எட்டு கூரிய கணைகளால் பீடித்தான்.(48) பெரும் ஆற்றலைக் கொண்ட அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, ஓ மன்னா, போரில் திறம்பெற்ற பல்லாயிரக்கணக்கான போர்வீரர்கள் பிறரை அப்போது கொன்றான்.(49)\nசினத்தால் நிறைந்த ராதையின் மகன் {கர்ணன்} அப்போது அந்தப் போரில், ஜிஷ்ணு, ஜிஷ்ணுகர்மன், தேவாபி, சித்திரன், சித்ராயுதன், ஹரி, சிங்ககேது, ரோசமானன், பெரும் தேர்வீரனான சலபன் மற்றும் சேதிகளின் தேர்வீரர்களில் பலரையும் கொன்றான்.(50,51) அந்த வீரர்களின் உயிரை எடுத்துக் குருதியில் குளித்திருந்த அதிரதன் மகனின் {கர்ணனின்} வடிவமானது, ருத்ரனின் பெருவடிவத்தைப் போலச் சக்தியிலும், செருக்கிலும் பெருகியிருந்தது.(52) ஓ பாரதரே, அங்கே கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட யானைகள் அச்சத்தால் அனைத்துப் பக்கங்களுக்கும் தப்பி ஓடி, அந்தப் போர்க்களத்தில் பெருங்கலக்கத்தை ஏற்படுத்தின.(53) கர்ணனின் கணைகளால் தாக்கப்பட்ட பிறர், பல்வேறு கூச்சல்களையிட்டவாரே இடியால் பிளக்கப்பட்ட மலைகளென விழுந்தனர்.(54) கர்ணன் சென்ற தடமெங்கும், விழுந்துவிட்ட யானைகள், குதிரைகள், மனிதர்கள் ஆகியோரின் உடல்களாலும், விழுந்துவிட்ட தேர்களாலும் பூமியானது விரவிக் கிடந்தது.(55)\nஉண்மையில் பீஷ்மரோ, துரோணரோ, உமது படையின் பிற போர்வீரர்கள் எவருமோ எப்போதும் சாதிக்காத அருஞ்செயல்களே அந்தப் போரில் கர்ணனால் சாதிக்கப்பட்டன.(56) ஓ மனிதர்களில் புலியே, யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் அந்தச் சூதன் மகன் பேரழிவை உண்டாக்கினான்.(57) மான் கூட்டத்திற்கு மத்தியில் சிங்கமானது அச்சமற்றுத் திரிவதைப் போலவே, பாஞ்சாலர்களுக்கு மத்தியில் கர்ணன் அச்சமில்லாமல் திரிந்தான்.(58) சிங்கமானது அச்சத்திலிருக்கும் மான்கூட்டத்தைத் திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் சிதறடிப்பதைப் போலவே, கர்ணனும் பாஞ்சாலர்களின் தேர்க்கூட்டங்களை அனைத்துப் பக்கத்திற்கும் சிதறடித்தான்.(59) சிங்கத்தின் கோரப்பற்களை அடைந்து உயிருடன் தப்பவே முடியாத மானைப் போலவே கர்ணனை அணுகிய பெருந்தேர்வீரர்களால் தங்கள் உயிர்களுடன் தப்ப முடியவில்லை.(60) சுடர்மிக்க நெருப்பைத் தீண்டினால் உறுதியாக எரிந்துவிடும் மக்களைப் போலே, ஓ மனிதர்களில் புலியே, யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் மனிதர்களுக்கு மத்தியில் அந்தச் சூதன் மகன் பேரழிவை உண்டாக்கினான்.(57) மான் கூட்டத்திற்கு மத்தியில் சிங்கமானது அச்சமற்றுத் திரிவதைப் போலவே, பாஞ்சாலர்களுக்கு மத்தியில் கர்ணன் அச்சமில்லாமல் திரிந்தான்.(58) சிங்கமானது அச்சத்திலிருக்கும் மான்கூட்டத்தைத் திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் சிதறடிப்பதைப் போலவே, கர்ணனும் பாஞ்சாலர்களின் தேர்க்கூட்டங்களை அனைத்துப் பக்கத்திற்கும் சிதறடித்தான்.(59) சிங்கத்தின் கோரப்பற்களை அடைந்து உயிருடன் தப்பவே முடியாத மானைப் போலவே கர்ணனை அணுகிய பெருந்தேர்வீரர்களால் தங்கள் உயிர்களுடன் தப்ப முடியவில்லை.(60) சுடர்மிக்க நெருப்பைத் தீண்டினால் உறுதியாக எரிந்துவிடும் மக்களைப் போலே, ஓ பாரதரே, சிருஞ்சயர்களும், கர்ணநெருப்பின் அருகாமையை அடைந்ததும் எரிக்கப்பட்டனர்.(61) சேதிகள் மற்றும் பாஞ்சாலர்களின் போர்வீரர்களில் வீரர்களாகக் கருதப்பட்ட பலர், அவர்களோடு தனியனாகப் போரிட்ட கர்ணனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது பெயர் அறிவிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.(62) கர்ணனின் ஆற்றலைக் கண்ட {சஞ்சயனாகிய} நான், ஓ பாரதரே, சிருஞ்சயர்களும், கர்ணநெருப்பின் அருகாமையை அடைந்ததும் எரிக்கப்பட்டனர்.(61) சேதிகள் மற்றும் பாஞ்சாலர்களின் போர்வீரர்களில் வீரர்களாகக் கருதப்பட்ட பலர், அவர்களோடு தனியனாகப் போரிட்ட கர்ணனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது பெயர் அறிவிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.(62) கர்ணனின் ஆற்றலைக் கண்ட {சஞ்சயனாகிய} நான், ஓ மன்னா, அதிரதன் மகனிடமிருந்து ஒரு பாஞ்சாலனும் அந்தப் போரில் தப்பமாட்டான் என்றே நினைத்தேன்.(63) உண்மையில் சூதன் மகன் {கர்ணன்} அந்தப் போரில் மீண்டும் மீண்டும் பாஞ்சாலர்களை முறியடித்தான்.(64)\nஅந்தப் பயங்கரப் போரில் இவ்வாறு பாஞ்சாலர்களைக் கொல்லும் கர்ணனைக் கண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அவனை நோக்கிக் கோபத்துடன் விரைந்தான்.(65) ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், திரௌபதியின் மகன்களும், நூற்றுக்கணக்கான போர்வீரர்களும், எதிரிகளைக் கொல்பவனான அந்த ராதையின் மகனை {கர்ணனைச்} சூழ்ந்து கொண்டனர்.(66) சிகண்டி, சகாதேவன், நகுலன், நகுலனின் மகன் {சதானீகன்}, ஜனமேஜயன், சிநியின் பேரன் {சாத்யகி}, பிரபத்ரகர்கள்(67) ஆகிய அளவிலா சக்தி கொண்ட இவர்கள் அனைவரும் திருஷ்டத்யும்னனைத் தங்கள் முன்னணியில் கொண்டு சென்று, கணைகளாலும், பல்வேறு ஆயுதங்களாலும் கர்ணனைத் தாக்கியபோது மிகச் சிறப்பானவர்களாகத் தெரிந்தனர்.(68) கருடன் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகளின் மீது பாய்வதைப் போலவே, அந்த அதிரதன் மகனும் {கர்ணனும்} தனியனாகச் சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் மீதும் அம்மோதலில் பாய்ந்தான்.(69) ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், திரௌபதியின் மகன்களும், நூற்றுக்கணக்கான போர்வீரர்களும், எதிரிகளைக் கொல்பவனான அந்த ராதையின் மகனை {கர்ணனைச்} சூழ்ந்து கொண்டனர்.(66) சிகண்டி, சகாதேவன், நகுலன், நகுலனின் மகன் {சதானீகன்}, ஜனமேஜயன், சிநியின் பேரன் {சாத்யகி}, பிரபத்ரகர்கள்(67) ஆகிய அளவிலா சக்தி கொண்ட இவர்கள் அனைவரும் திருஷ்டத்யும்னனைத் தங்கள் முன்னணியில் கொண்டு சென்று, கணைகளாலும், பல்வேறு ஆயுதங்களாலும் கர்ணனைத் தாக்கியபோது மிகச் சிறப்பானவர்களாகத் தெரிந்தனர்.(68) கருடன் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகளின் மீது பாய்வதைப் போலவே, அந்த அதிரதன் மகனும் {கர்ணனும்} தனியனாகச் சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரின் மீதும் அம்மோதலில் பாய்ந்தான்.(69) ஓ ஏகாதிபதி, அவர்களுக்கும், கர்ணனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும் தானவர்களுக்கும் இடையில் நடைபெற்றதைப் போலக் கடுஞ்சீற்றத்துடன் நடந்தது.(70) சூழ்ந்திருக்கும் இருளை அழிக்கும் சூரியனைப் போலவே அச்சமற்றவனான கர்ணனும் ஒன்றாகச் சேர்ந்து வருபவர்களும், தன் மீது மீண்டும் மீண்டும் கணைமாரிகளைப் பொழிபவர்களுமான அந்தப் பெரும் வில்லாளிகளோடு தனியனாகவே மோதினான்.(71)\nராதையின் மகன் இவ்வாறு பாண்டவர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தபோது, சினத்தால் நிறைந்த பீமசேனன், யமதண்டத்திற்கு ஒப்பான கணைகளால் குருக்களைக் கொல்லத் தொடங்கினான்.(72) பாஹ்லீகர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள், வசாதிகள், மத்ரர்கள் மற்றும் சைந்தவர்களோடு தனியனாகவே போரிட்ட அந்தப் பெரும் வில்லாளி {பீமன்}, மிகப் பிரகாசமானவனாகத் தெரிந்தான்.(73) பீமனின் துணிக்கோல் கணைகளால் தங்கள் முக்கிய அங்கங்களில் தாக்கப்பட்ட யானைகள், தங்கள் சாரதிகளோடு கீழே விழுந்து, தங்கள் வீழ்ச்சியின் வன்மையால் பூமியை நடுங்கச் செய்தன.(74) தங்கள் சாரதிகள் கொல்லப்பட்ட குதிரைகளும், உயிரையிழந்த காலாட்படைவீரர்களும், கணைகளால் துளைக்கப்பட்டுப் பெரும் அளவிலான குருதியைக் கக்கியபடி கீழே கிடந்தனர்.(75) ஆயிரக்கணக்கான தேர்வீரர்கள் தங்கள் கரங்களில் இருந்து தளர்ந்த ஆயுதங்களுடன் கீழே விழுந்தனர். காயங்களால் சிதைந்த உடல்களுடன் கூடிய அவர்கள், பீமன் மீது கொண்ட அச்சத்தால் ஈர்க்கப்பட்டுத் தங்கள் உயிரையிழந்து கீழே விழுந்தனர்.(76) தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், யானைவீரர்கள், சாரதிகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரும், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவை அனைத்தும் பீமசேனனின் கணைகளால் சிதைக்கப்பட்டுப் பூமியில் விரவிக் கிடந்தன.(77)\n மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் படையானது, உற்சாகத்தை இழந்து, சிதைக்கப்பட்டும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தால பீடிக்கப்பட்டு மலைத்துப் போய் நின்றது.(78) உண்மையில், ஓ மன்னா, கூதிர்காலத்தில் அமைதியாக இருக்கும் பெருங்கடலைப் போலவே அந்தப் பயங்கரப் போரில் மனச்சோர்வையடைந்த அந்தப் படையும் அசைவற்று நின்றது.(79) அமைதியான பெருங்கடலைப் போலவே அந்தப் படையானது மலைத்து நின்றபோது, கோபம், சக்தி மற்றும் வலிமையைக் கொண்ட உமது மகனின் படையானது தன் செருக்கை இழந்து தன் காந்தி அனைத்தையும் இழந்தது. உண்மையில், இவ்வாறு கொல்லப்பட்ட அந்தப் படையானது, ஊனீரில் நனைந்து, குருதியில் குளித்தது. ஓ மன்னா, கூதிர்காலத்தில் அமைதியாக இருக்கும் பெருங்கடலைப் போலவே அந்தப் பயங்கரப் போரில் மனச்சோர்வையடைந்த அந்தப் படையும் அசைவற்று நின்றது.(79) அமைதியான பெருங்கடலைப் போலவே அந்தப் படையானது மலைத்து நின்றபோது, கோபம், சக்தி மற்றும் வலிமையைக் கொண்ட உமது மகனின் படையானது தன் செருக்கை இழந்து தன் காந்தி அனைத்தையும் இழந்தது. உண்மையில், இவ்வாறு கொல்லப்பட்ட அந்தப் படையானது, ஊனீரில் நனைந்து, குருதியில் குளித்தது. ஓ பாரதர்களின் தலைவா, குருதியில் நனைந்த போராளிகள் ஒருவரையொருவர் அணுகி கொன்றது அங்கே காணப்பட்டது.(80-82) சினத்தால் நிறைந்த சூதன் மகன் {கர��ணன்}, பாண்டவப் படைப்பிரிவை சிதறடித்த அதே வேள்யில் பீமசேனன் குருக்களைச் சிதறடித்தான்.(83)\nகாண்போர் ஆச்சரியத்தில் நிறையும் வகையில் அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்தபோது, வெற்றியாளர்களில் முதன்மையான அர்ஜுனன், பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களை அவர்களது வியூகத்திற்கு மத்தியில் கொன்ற பிறகு, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போராடிக் கொண்டிருக்கும் இந்தச் சம்சப்தகர்களின் படையானது உடைந்துவிட்டது.(84,85) சிங்கத்தின் முழக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத மானைப் போல என் கணைகளைப் பொருத்துக் கொள்ள முடியாதவர்களும், சம்சப்தகர்களுமான அந்தப் பெருந்தேர்வீரர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் சேர்ந்து தப்பி ஓடுகின்றனர்.(86) இந்தப் பெரும்போரில் சிருஞ்சயர்களின் பெரும்படையும் உடைந்ததாகத் தெரிகிறது. நுண்ணறிவைக் கொண்ட கர்ணனின் யானைக் கயிறு பொறிக்கப்பட்ட கொடியானது, ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போராடிக் கொண்டிருக்கும் இந்தச் சம்சப்தகர்களின் படையானது உடைந்துவிட்டது.(84,85) சிங்கத்தின் முழக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத மானைப் போல என் கணைகளைப் பொருத்துக் கொள்ள முடியாதவர்களும், சம்சப்தகர்களுமான அந்தப் பெருந்தேர்வீரர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் சேர்ந்து தப்பி ஓடுகின்றனர்.(86) இந்தப் பெரும்போரில் சிருஞ்சயர்களின் பெரும்படையும் உடைந்ததாகத் தெரிகிறது. நுண்ணறிவைக் கொண்ட கர்ணனின் யானைக் கயிறு பொறிக்கப்பட்ட கொடியானது, ஓ கிருஷ்ணா,(87) அவன் {கர்ணன்} பெரும் சுறுசுறுப்புடன் திரிந்து வரும் யுதிஷ்டிரரின் படைப்பிரிவுக்கு மத்தியில் அதோ தெரிகிறது. (நமது படையின்) பெரும் தேர்வீரர்கள் பிறரால் கர்ணனை வெல்ல இயலவில்லை.(88) போராற்றலில் கர்ணன் பெருஞ்சக்தி வாய்ந்தவன் என்பதை நீ அறிவாய். கர்ணன் நமது படைகளைச் சிதறடித்துக் கொண்டிருக்கும் இடத்திற்குச் செல்வாயாக.(89) போரில் (பிற வீரர்களைத்) தவிர்த்துவிட்டு, பெரும் தேர்வீரனான அந்தச் சூதன் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்வாயாக. ஓ கிருஷ்ணா,(87) அவன் {கர்ணன்} பெரும் சுறுசுறுப்புடன் திரிந்து வரும் யுதிஷ்டிரரின் படைப்பிரிவுக்கு மத்தியில் அதோ தெரிகிறது. (நமது படையின்) பெரும் தேர்வீரர்கள் பிறரால் கர்ணனை வெல்ல இயலவில்லை.(88) போராற்றலில் கர்ணன் பெருஞ்சக��தி வாய்ந்தவன் என்பதை நீ அறிவாய். கர்ணன் நமது படைகளைச் சிதறடித்துக் கொண்டிருக்கும் இடத்திற்குச் செல்வாயாக.(89) போரில் (பிற வீரர்களைத்) தவிர்த்துவிட்டு, பெரும் தேர்வீரனான அந்தச் சூதன் மகனை {கர்ணனை} எதிர்த்துச் செல்வாயாக. ஓ கிருஷ்ணா, இதையே நான் விரும்புகிறேன். எனினும், நீ விரும்புவதைச் செய்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(90) அவனது வார்த்தளைக் கேட்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம் புன்னகைத்தவாறே, “ஓ கிருஷ்ணா, இதையே நான் விரும்புகிறேன். எனினும், நீ விரும்புவதைச் செய்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(90) அவனது வார்த்தளைக் கேட்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம் புன்னகைத்தவாறே, “ஓ பாண்டுவின் மகனே, தாமதமில்லாமல் கௌரவர்களைக் கொல்வாயாக” என்றான்.(91)\nஅப்போது, கோவிந்தனால் தூண்டப்பட்டவையும், அன்னங்களைப் போன்று வெண்மையானவையுமான அந்தக் குதிரைகள், கிருஷ்ணனையும், பாண்டு மகனையும் {அர்ஜுனனையும்} சுமந்து கொண்டு உமது பரந்த படைக்குள் ஊடுருவின.(92) உண்மையில், தங்கப் பட்டைகளைக் கொண்டவையும், கேசவனால் தூண்டப்பட்டவையுமான அந்த வெண்குதிரைகள் அதன் மத்தியில் ஊடுருவியதும், உமது படையானது அனைத்துப் பக்கங்களிலும் பிளந்தது.(93) குரங்குக் கொடியைக் கொண்டதும், மேகங்களின் ஆழ்ந்த முழக்கத்திற்கு ஒப்பான சக்கரச் சடசடப்பொலி கொண்டதும், கொடிகளைக் காற்றில் அசைத்துச் சென்றதுமான அந்தத் தேரானது, ஆகாயத்தினூடாகக் கடந்து செல்லும் தெய்வீகத் தேரொன்றைப் போல அந்தப் படைக்குள் ஊடுருவியது.(94) சினத்தால் நிறைந்தவர்களும், குருதியெனக் கண்கள் சிவந்தவர்களுமான கேசவனும், அர்ஜுனனும், உமது பரந்த படையைத் துளைத்து ஊடுருவி சென்ற போது, தங்கள் காந்தியால் மிகப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(95) போரில் திளைப்பவர்களும், குருக்களால் அறைகூவி அழைக்கப்பட்டுக் களத்திற்கு வந்தவர்களுமான அவ்வீரர்கள் இருவரும், ஒரு வேள்வியை நடத்தும் புரோகிதர்களால் முறையான சடங்குகள் செய்யப்பட்டு இருப்புக்கு அழைக்கப்பட்ட அசுவினி இரட்டையர்களைப் போலவே தெரிந்தனர்.(96) சினத்தால் நிறைந்ததும் மனிதர்களில் புலிகளான அவ்விருவரின் வேகமும், ஒரு பெருங்காட்டில் வேடர்களின் கரவொலியால் கோபம் தூண்டப்பட்ட யானைகள் இரண்டின் வேகத்தைப் போல அதிகரித்தது.(97)\nஅந்தத் தேர்ப்படை மற்றும் பெரும் எண்ணிக்கையிலான குதிரைகளுக்கு மத்தியில் ஊடுருவிய பல்குனன் {அர்ஜுனன்}, பாசக்கயிறுடன் செல்லும் யமனைப் போலவே அந்தப் படைப்பிரிவுகளுக்குள் திரிந்து கொண்டிருந்தான்.(98) தன் படையின் மீது அவன் {அர்ஜுனன்} இத்தகு ஆற்றலை வெளிப்படுத்துவதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ பாரதரே, மீண்டும் சம்சப்தகர்களை அவனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகத் தூண்டினான்.(99) அதன் பேரில் ஓராயிரம் தேர்கள், முந்நூறு யானைகள், பதினாலாயிரம் குதிரைகள்,(100) வில் தரித்தவர்களும், பெரும் துணிவுமிக்கவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான இருநாறாயிரம் காலாட்படைவீர்களுடன் கூடிய(101) சம்சப்தகர்களின் தலைவரகள், ஓ பாரதரே, மீண்டும் சம்சப்தகர்களை அவனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிராகத் தூண்டினான்.(99) அதன் பேரில் ஓராயிரம் தேர்கள், முந்நூறு யானைகள், பதினாலாயிரம் குதிரைகள்,(100) வில் தரித்தவர்களும், பெரும் துணிவுமிக்கவர்களும், இலக்கில் துல்லியம் கொண்டவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான இருநாறாயிரம் காலாட்படைவீர்களுடன் கூடிய(101) சம்சப்தகர்களின் தலைவரகள், ஓ ஏகாதிபதி, அனைத்துப் பக்கங்களிலும் கணைமாரியால் அந்தப் பாண்டவனை மறைத்தபடியே, அந்தப் போரில் குந்தியின் மகனை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்தும் விரைந்தனர்.(102) இவ்வாறு அந்தப் போரில் கணைகளால் மறைக்கப்பட்டவனும், பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவனுமான பார்த்தன், பாசக்கயிற்றைக் கொண்ட யமனைப் போலவே கடும் வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். பார்த்தன் அந்தச் சம்சப்தகர்களைக் கொல்லும்போது, அனைவராலும் பார்க்கத்தகுந்தவனாக ஆனான்.(103)\nஅப்போது தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், மின்னலின் பிரகாசத்தைக் கொண்டவையும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனால் இடையறாமல் ஏவப்பட்டவையுமான கணைகளால் ஆகாயம் நிறைந்தது.(104) அர்ஜுனனின் கரங்களால் ஏவப்பட்ட வலிமைமிக்கக் கணைகளால் முற்றாக அடைக்கப்பட்ட அனைத்தும், சுற்றிலும் இடையறாமல் விழுந்து, ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, பாம்புகளால் மறைக்கப்பட்டவற்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(105) அளவிலா ஆன்மா கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கூரிய முனைகளைக் கொண்டவையுமான நேரான கணைகளை அனைத்துப் பக்கங்களிலும் ஏவினான்.(106) பார்த்தனின் உள்ளங்கை ஒலியின் விளைவாக, பூமி, அல்லது ஆகாயப் பெட்டகம், அல்லது திசைப்புள்ளிகள் அனைத்தும், அல்லது பல்வேறு பெருங்கடல்கள், அல்லது மலைகளே பிளந்துவிட்டனவோ என்றே மக்கள் நினைத்தனர்.(107) பத்தாயிரம் க்ஷத்திரியர்களைக் கொன்ற வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அப்போது, சம்சப்தகர்களுடைய சிறகின் எல்லைக்கு வேகமாகச் சென்றான்.(108) காம்போஜர்களால் பாதுகாக்கப்பட்ட அந்தச் சிறகின் எல்லை அடைந்த பார்த்தன் {அர்ஜுனன்}, தானவர்களைக் கலங்கடிக்கும் வாசவனை {இந்திரனைப்} போலத் தன் கணைகளால் அவர்களைப் பலமாகக் கலங்கடிக்கத் தொடங்கினான்.(109) அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} அவன் {அர்ஜுனன்}, தன்னைக் கொல்ல விரும்பும் எதிரிகளின் ஆயுதங்களைப் பிடித்திருந்த கரங்களையும், சிரங்களையும் வேகமாக அறுத்தான்.(110) பல்வேறு அங்கங்களையும், ஆயுதங்களையும் இழந்த அவர்கள், சூறாவளியால் முறிக்கப்பட்ட பல கிளைகளைக் கொண்ட மரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தனர்.(111)\nஇவ்வாறு யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள், காலாட்படை வீரர்கள் ஆகியோரை அவன் {அர்ஜுனன்} கொன்று கொண்டிருந்தபோது, (காம்போஜர்களின் தலைவனான) சுதக்ஷிணனின் தம்பி, அவன் மீது கணைமாரியைப் பொழியத் தொடங்கினான்.(112) அப்போது அர்ஜுனன், முள்பதித்த காதாயுதங்களை {பரிகங்களைப்} போலத் தெரிந்தவையான தன்னைத் தாக்குபவனின் இரண்டு கரங்களை அர்த்தச்சந்திரக் கணைகள் இரண்டாலும், முழு நிலவைப் போல அழகாக முகத்தால் அருளப்பட்ட அவனது {சுதக்ஷிணனின் தம்பியின்} தலையைக் கத்தித் தலை கணையொன்றாலும் அறுத்தான்.(113) குருதியில் குளித்து, உயிரை இழந்த அவன், இடியால் பிளக்கப்பட்ட செஞ்சுண்ண மலையொன்றைப் போலத் தனது வாகனத்தில் இருந்து கீழே விழுந்தான்.(114) உண்மையில், நெடியவனும், அழகானவனும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனுமான காம்போஜர் தலைவனின் தம்பி கொல்லப்பட்டு, தங்கத் தூண் ஒன்றைப் போலவோ, தங்கமயமான சுமேருவின் சிகரம் ஒன்றைப் போலவோ கீழே விழுவதை மக்கள் கண்டனர்.(115) பிறகு, கடுமையானதும், அற்புதம் நிறைந்ததுமான மற்றொரு போர் அங்கே தொடங்கியது. போராடும் போராளிகளின் நிலைகள் வேறு வேறாக இருந்தன.(116) காம்போஜர்கள், யவனர்கள், சக குலத்தவர் ஆகியோரின் குதிரைகள் மற்றும் போர���ளிகள் ஒவ்வொருவரும், ஓ ஏகாதிபதி, ஒரே கணையால் கொல்லப்பட்டு, குருதியில் குளித்ததால், மொத்தப் போர்க்களமும் ஒரு சிவப்புப் பரப்பானது.(117) குதிரைகள் மற்றும் சாரதிகளை இழந்த தேர்வீரர்கள், சாரதிகளை இழந்த குதிரைகள், பாகர்களை இழந்த யானைகள், யானைகளை இழந்த பாகர்கள் ஆகியோர் ஒருவரோடொருவர் போரிட்டதன் விளைவால், ஓ ஏகாதிபதி, ஒரே கணையால் கொல்லப்பட்டு, குருதியில் குளித்ததால், மொத்தப் போர்க்களமும் ஒரு சிவப்புப் பரப்பானது.(117) குதிரைகள் மற்றும் சாரதிகளை இழந்த தேர்வீரர்கள், சாரதிகளை இழந்த குதிரைகள், பாகர்களை இழந்த யானைகள், யானைகளை இழந்த பாகர்கள் ஆகியோர் ஒருவரோடொருவர் போரிட்டதன் விளைவால், ஓ மன்னா, அங்கே ஒரு பெரும் அழிவு ஏற்பட்டது.(118)\nசம்சப்தகர்களின் சிறகும் {படையின் சிறகு பகுதியும்}, சிறகின் எல்லைகளும் இவ்வாறு சவ்யசச்சனால் {அர்ஜுனனால்} நிர்மூலமாக்கப்பட்ட போது, வெற்றி அடையும் போர்வீரர்களில் முதன்மையான அர்ஜுனனை எதிர்த்து துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} வேகமாக விரைந்தான்.(119) உண்மையில் அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் உறுதிமிக்க வில்லை அசைத்துக் கொண்டும், பயங்கரக் கணைகள் பலவற்றைத் தன்னுடன் எடுத்துக் கொண்டும் கதிர்களுடன் தோன்றும் சூரியனைப் போலவே சென்றான்.(120) சினத்தால் அகல விரித்த வாயுடனும், பதிலடி கொடுக்கும் விருப்பத்துடனும், சிவந்த கண்களுடனும் இருந்த அந்த வலிமைமிக்க அஸ்வத்தாமன், யுகமுடிவில் கோபத்தில் நிறைந்திருப்பவனும், கதாயுதம் தரித்திருப்பவனுமான காலனைப் போலவே அச்சமேற்படுத்துபவனாகத் தெரிந்தான்.(121) பிறகு அவன் {அர்ஜுனன்} கடுங்கணை மாரியை ஏவினான். தன்னால் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் அவன் பாண்டவப் படையைச் சிதறடிக்கத் தொடங்கினான்.(122) அவன் {அர்ஜுனன்}, தாசார்ஹ குலத்தோனைக் கண்டதும், ஓ ஐயா, ஓ மன்னா, அவன் மீது கடுங்கணை மாரியை மீண்டும் மீண்டும் பொழிந்தான்.(123) துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்டுப் பாய்ந்த வந்த அந்தக் கணைகளால் கிருஷ்ணன், தனஞ்சயன் ஆகிய இருவரும் தங்கள் தேரில் முற்றாக அடைக்கப்பட்டனர்.(124)\nஅப்போது வீர அஸ்வத்தாமன், நூற்றுக்கணக்கான கூரிய கணைகளால் அந்தப் போரில் மாதவன் {கிருஷ்னன்} மற்றும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் மலைக்கச் செய்தான்.(125) அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தையும் பா��ுகாப்பவர்களான அவ்விருவரும் கணைகளால் இவ்வாறு மறைக்கப்படதைக் கண்டு, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட இந்த அண்டமானது “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறியது.(126) சித்தர்கள் மற்றும் சாரணர்களின் கூட்டம் அங்கே வந்து, “உலகங்கள் அனைத்திற்கும் நன்மை விளையட்டும்” என்று அனைத்துப் பக்கங்களில் இருந்தும் மனதார வேண்டிக் கொண்டனர்.(127) அந்தப் போரில் கணைகளால் கிருஷ்ணர்கள் இருவரையும் மறைத்த துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} ஆற்றலைப் போன்ற ஓர் ஆற்றலை முன்பு எப்போதும் நான் கண்டதில்லை.(128) எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்குவதும், சிங்கத்தின் முழக்கத்திற்கு ஒப்பானதுமான அஸ்வத்தாமனுடைய வில்லின் ஒலியை, ஓ மன்னா, அந்தப் போரில் நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டோம்.(129) அந்தப் போரில் திரிந்து தன் வலப்பக்கமும், இடப்பக்கமும் தாக்கிய போது, அவனது வில்லின் நாண்கயிறானது, மேகத் திரள்களுக்கு மத்தியில் இருக்கும் மின்னலின் கீற்றுகளைப் போல அழகாகத் தெரிந்தது.(130) பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பெரும் உறுதியையும், கரநளினத்தையும் கொண்டவனாக இருப்பினும், துரோணரின் மகனை அவன் கண்டபோது பெரிதும் மலைப்படைந்தான்.(131) உண்மையில் அப்போது அர்ஜுனன், தன் ஆற்றலானது, தன்னைத் தாக்கும் உயர் ஆன்மாவால் அழிக்கப்பட்டதாகவே கருதினான்.(132)\nதுரோணர் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்கும்}, பாண்டவனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையிலான அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருந்த போது, ஓ ஏகாதிபதி, அதிலும் அந்த வலிமைமிக்கத் துரோணர் மகன், இவ்வாறு தன் எதிராளியிலும் மேம்பட்டு, குந்தியின் மகன் {அர்ஜுனன்} தன் சக்தியை இழந்த போது, கிருஷ்ணன் சினத்தால் நிறைந்தவனானான். கோபத்துடன் இருந்த அவன் ஆழ்ந்த பெரு மூச்சுகளைவிட்ட படியே, அஸ்வத்தாமன் மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் தன் கண்களாலேயே எரித்து விடுபவனைப் போல மீண்டும் மீண்டும் பார்த்தான். சினத்தால் நிறைந்த கிருஷ்ணன், பாசமிக்கத் தொனியில் அர்ஜுனனிடம்,(133-135) “ஓ ஏகாதிபதி, அதிலும் அந்த வலிமைமிக்கத் துரோணர் மகன், இவ்வாறு தன் எதிராளியிலும் மேம்பட்டு, குந்தியின் மகன் {அர்ஜுனன்} தன் சக்தியை இழந்த போது, கிருஷ்ணன் சினத்தால் நிறைந்தவனானான். கோபத்துடன் இருந்த அவன் ஆழ்ந்த பெரு மூச்சுகளைவிட்ட படியே, அஸ்வத்தாமன் மற்றும் பல்குனன் {���ர்ஜுனன்} ஆகிய இருவரையும் தன் கண்களாலேயே எரித்து விடுபவனைப் போல மீண்டும் மீண்டும் பார்த்தான். சினத்தால் நிறைந்த கிருஷ்ணன், பாசமிக்கத் தொனியில் அர்ஜுனனிடம்,(133-135) “ஓ பார்த்தா, இன்று துரோணர் மகன் உன்னை விஞ்சுவதால், போரில் நான் உன்னை இவ்வாறு காண்பது மிக விநோதமானதாகத் தெரிகிறது.(136) முன்பு நீ கொண்டிருந்ததைப் போல இப்போது உன் கரங்களில் வலிமையும், சக்தியும் இல்லையா பார்த்தா, இன்று துரோணர் மகன் உன்னை விஞ்சுவதால், போரில் நான் உன்னை இவ்வாறு காண்பது மிக விநோதமானதாகத் தெரிகிறது.(136) முன்பு நீ கொண்டிருந்ததைப் போல இப்போது உன் கரங்களில் வலிமையும், சக்தியும் இல்லையா உன் கரங்களில் இன்னும் காண்டீவம் இருக்கவில்லையா உன் கரங்களில் இன்னும் காண்டீவம் இருக்கவில்லையா உன் தேரில் இப்போது நீ நிற்கவில்லையா உன் தேரில் இப்போது நீ நிற்கவில்லையா(137) உன் இரு கரங்களும் பலமாக இல்லையா(137) உன் இரு கரங்களும் பலமாக இல்லையா உன் முட்டுகளில் காயமேதும் ஏற்பட்டிருக்கிறதா உன் முட்டுகளில் காயமேதும் ஏற்பட்டிருக்கிறதா பிறகு ஏன் போரில் உன்னைவிடத் துரோணர் மகன் விஞ்சுவதை நான் காண்கிறேன் பிறகு ஏன் போரில் உன்னைவிடத் துரோணர் மகன் விஞ்சுவதை நான் காண்கிறேன்(138) ஓ பாரதக் குலத்தின் காளையே, உன்னைத் தாக்குபவரை உன் ஆசானின் மகனாகக் கருதி விட்டுவிடாதே. அவரை விட்டுவிடத் தகுந்த நேரம் இதுவன்று” என்றான்.(139)\nஇவ்வாறு கிருஷ்ணனால் சொல்லப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, வேகமே முக்கியமான தேவையாக இருந்த அந்த நேரத்தில், பதினான்கு அகன்ற தலை கணைகளை எடுத்து, அஸ்வத்தாமனின் வில், கொடிமரம், குடை, கொடிகள், தேர், ஈட்டி மற்றும் கதாயுதம் ஆகியவற்றை அறுத்தான்.(140) கன்றின் பல் போன்ற மேலும் சில கணைகளை {வத்சதந்தங்களை} எடுத்துக் கொண்ட அவன், அவற்றைக் கொண்டு துரோணர் மகனின் தோளில் ஆழமாகத் தாக்கினான். அதன் பேரில் ஆழ்ந்த மயக்கமடைந்த அஸ்வத்தாமன், தன் கொடிக்கம்பத்தைத் தாங்கிக் கொண்டே கீழே அமர்ந்தான்.(141) ஓஏகாதிபதி, பின்னவனின் {அஸ்வத்தாமனின்} தேரோட்டி, அவனைத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து காக்க விரும்பி, எதிரியால் இவ்வாறு ஆழமாகப் பீடிக்கப்பட்டு மயக்கமுற்றிருந்த அவனைக் கொண்டு சென்றான்.(142)\nஅதேவேளையில் எதிரிகளை எரிப்பவனான விஜயன் {அர்ஜுனன்}, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, வீரனான உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது துருப்புகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றான்.(143) இவ்வாறே, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, வீரனான உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே உமது துருப்புகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றான்.(143) இவ்வாறே, ஓ மன்னா, உமது தீய கொள்கைகளால், எதிரியுடன் போரிடும் உமது போர்வீரர்களுக்கு ஒரு கொடூரமான, பயங்கரமான பேரழிவு தொடங்கியது.(144) குறுகிய காலத்திற்குள்ளாகவே பீபத்சு {அர்ஜுனன்} சம்சப்தகர்களை முறியடித்தான்; விருகோதரன் {பீமன்} குருக்களையும்; வசுசேனன் {கர்ணன்} பாஞ்சாலர்களையும் முறியடித்தனர்.(145) பெரும் வீரர்களுக்கு அழிவைத் தரும் அந்தப் போரில் சுற்றிலும் பல தலையற்ற முண்டங்கள் எழுந்து நின்றன.(146) அதே வேளையில், ஓ மன்னா, உமது தீய கொள்கைகளால், எதிரியுடன் போரிடும் உமது போர்வீரர்களுக்கு ஒரு கொடூரமான, பயங்கரமான பேரழிவு தொடங்கியது.(144) குறுகிய காலத்திற்குள்ளாகவே பீபத்சு {அர்ஜுனன்} சம்சப்தகர்களை முறியடித்தான்; விருகோதரன் {பீமன்} குருக்களையும்; வசுசேனன் {கர்ணன்} பாஞ்சாலர்களையும் முறியடித்தனர்.(145) பெரும் வீரர்களுக்கு அழிவைத் தரும் அந்தப் போரில் சுற்றிலும் பல தலையற்ற முண்டங்கள் எழுந்து நின்றன.(146) அதே வேளையில், ஓ பாரதர்களின் தலைவா, தன் காயங்களால் ஏற்பட்ட பெரும் வலியால் யுதிஷ்டிரன், போரில் இருந்து இரண்டு மைல்கள் பின்வாங்கிச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தான்” {என்றான் சஞ்சயன்}.\nகர்ண பர்வம் பகுதி -56ல் உள்ள சுலோகங்கள் : 147\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கர்ணன், துரியோதனன், பீமன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://morewap.com/search/video/Aunty-Sex-Talk-Tamil-Audio.html", "date_download": "2018-08-17T07:21:25Z", "digest": "sha1:EQZBUU4O2Q32T33OCKVWHYBGMMLDWA6J", "length": 3861, "nlines": 43, "source_domain": "morewap.com", "title": "Aunty Sex Talk Tamil Audio Free Videos Search And Play", "raw_content": "\nசெக்ஸ் பேச்சு இளம் பையன் பக்கத்து வீட்டு அத்தையுடன் | Tamil Aunty Boy Very Hot Hot Night Talk\nபின்னாடி பண்ண விடல முன்னாடி மட்டும் தான் Tamil Aunty Hot Talk Boy Friend\nபின்னாடி பண்ண விடல முன்னாடி மட்டும் தான்.\n💖💞💟நானும் என் அண்ணனும் நைட் நாக்கு போடுவம் டா | Tamil Sex Talk Audio\n10 August 2018 தமிழ் காம பேச்சு\nஇந்த பொண்ணு நம்பர் வேணுமா அப்போ சேனல் ah subscribe பண்ணிட்டு உங்க நம்பர் ah கமெண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T07:20:04Z", "digest": "sha1:TSV3DO557AM4EPT2ZZ6OT3R5226QCADS", "length": 4881, "nlines": 71, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பொதுக்கூட்டம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Tag \"பொதுக்கூட்டம்\"\nதலைப்பு : எது நேர்வழி நாள் : 07-01-2018 இடம் : விழுப்புரம் கிழக்கு மாவட்டம் உரை : அப்துல் கரீம் (மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nமனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன்-எம்.கே.பி.நகர் பொதுக்கூட்டம்\nதலைப்பு : மனித குல வழிக்காட்டி திருக்குர்ஆன் நாள் : 10-12-2017 இடம் : எம்.கே.பி.நகர்-வட சென்னை மாவட்டம் உரை : அப்துல் கரீம் ( மாநிலத் துணைத் தலைவர்,TNTJ)\nதிசை மாறும் தீன்குலப்பெண்கள்-கோட்டார் பொதுக்கூட்டம்\nதலைப்பு : திசை மாறும் தீன்குலப்பெண்கள் நாள் : 22-04-2018 இடம் : கோட்டார்-குமரி மாவட்டம் உரை : பர்ஸானா ஆலிமா\nதலைப்பு : இஸ்லாத்தின் பெயரால் நாள் : 20-04-2018 இடம் : ஆற்காடு-வேலூர் மாவட்டம். உரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம் (மாநிலச் பொதுச் செயலாளர்,TNTJ)\nதலைப்பு : டி.என்.டி.ஜே வின் அரும்பணிகள் நாள் : 27-04-2018 இடம் : திருப்பூர் உரை : பா.அப்துல் ரஹ்மான்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nதலைப்பு : தனித்து விளங்கும் இஸ்லாம் நாள் : 31-12-2017 இடம் : பேர்ணாம்பட்டு-வேலூர் மேற்கு உரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம்(மாநில பொதுச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/2800-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-08-17T07:28:51Z", "digest": "sha1:HSOEOKULZQILKEH5QUS45QQVUQYC2JS6", "length": 5591, "nlines": 60, "source_domain": "media7webtv.in", "title": "2800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்..? - MEDIA7 NEWS", "raw_content": "\n2800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்..\nதிருப்பூர் மாநகர் அருகில் சுமார் 2800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில் இருப்பது எத்தனை திருப்பூர் மக்களுக்கு தெரியும்..\nதிருப்பூர் கூலிபாளையத்தில் (வித்ய விகாஸ் பள்ளிக்கு நேர் பின்பு) உள்ளது இந்த பழமையான சோழர்கள் உருவாக்கிய கோவில்… இப்போது இந்திய அகழ்வாராய்ச்சி துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது..\nஇரண்டு நந்தி கொண்ட கோவில் இது.\nஐந்து லிங்கம் வெவ்வேறு திசையில் இருந்தாலும் சூரியனின் கதிர்கள் சரியாக இந்த லிங்கங்களில் ஒன்றன்பின் பின் ஒன்றாக விழும்.\nஇங்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. அந்த பாதையில் குதிரையில் சென்றால் கோவை பேரூரை அடையலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்த கோவிலின் அடியில் மிகப்பெரிய கோவில�� புதையுண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஇக்கோவிலின் வரலாறு: சுக்ரீவர் ராவணனை அளிக்க செல்லும் முன் இக்கோவிலை எழுப்பி ஈசனிடம் ஆசி பெற்ற பின் ராமர் அணியில் சேர்ந்தார் என்பது வரலாறு.\nஇன்னும் பல சிறப்பு வாய்ந்த திருப்பூர் கோவில் திருப்பூர் மக்களுக்கே தெரியாமல் உள்ளது.\nPrevious Previous post: சென்னையில் கல்லூரி மாணவி மர்ம மரணம்\nNext Next post: திருப்பூர் மாவட்ட ஆசிரியரிடம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மனு\nகிராம சபா கூட்டம் நிராகரிப்பு\nபழனியை சேர்ந்த கௌதம்க்கு 108 ஆம்புலன்ஸ் சிறந்த சேவைக்காக மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசினை வழங்கினார்…\nகூடலூரில் தொடரும் மழை பலஇடங்களில் மண் சரிவு,பொதுமக்கள் பீதி…\nமணல் கடத்தல் லாரிகளை துரத்திப் பிடித்த காவல்துறை\nநத்தம் அருகே கிரிக்கெட் பயிற்சி மைதானம் திறப்புவிழா\nகால்நடைகள் சிறைபிடிப்பு… நகராட்சி நிர்வாகம் அதிரடி\nதிண்டுக்கல் அருகே குடிநீரை தேடி பல மைல் தூரம் காலி குடங்களுடன் நடந்து செல்லும் கிராம பெண்களின் அவல ந…\nவத்தலக்குண்டு அருகே கருணாநிதி மறைந்த கவலையால் கூலித்தொழிலாளி மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை.\nநல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-17T07:45:37Z", "digest": "sha1:JDMXK3RRPN5HZ5MY57RTRBCDFV2OMKRK", "length": 9466, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "இறுதிப்போட்டியில் இலங்கை அணி 178 ஓட்டங்களால் வெற்றி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nஈரானுக்கான சிறப்பு பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா\nஇந்தியாவை வல்லரசாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய்: தமிழிசை\nஇறுதிப்போட்டியில் இலங்கை அணி 178 ஓட்டங்களால் வெற்றி\nஇறுதிப்போட்டியில் இலங்கை அணி 178 ஓட்டங்களால் வெற்றி\nதென்னாபிரிக்க – இலங்கை அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 178 ஓட்டங்களால் வ��ற்றிபெற்றுள்ளது.\nகொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கட் இழப்பிற்கு 299 ஓட்டங்களை பெற்றது.\nஇலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.\nபதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா 24.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதுடன், அதன் அணித்தலைவர் குயின்டன் டிகொக் அதிகபட்சமாக 54 ஓட்டங்களை பெற்றாா்.\nபந்து வீச்சில் இலங்கை அணி வீரர் அகில தனஞ்ஜெய 6 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாணய சுழற்சியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது T-20 போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி ப\nதென் ஆபிரிக்க அணிக்கு 300 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதென் ஆபிரிக்க அணிக்கு 300 ஓட்டங்கள் என்ற இலக்கினை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. இலங்கை மற்றும் தென் ஆ\nஇலங்கை T-20 போட்டி அணி விபரம்: மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்\nதென் ஆபிரிக்க அணிக்கு எதிரான T-20 போட்டிக்காண இலங்கை அணியில், வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இணை\nபரபரப்பு நிறைந்த போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றி\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான திரில் நிறைந்த நான்காவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி டக்வத் லுயிஸ் மு\n3 ஆவது ஒருநாள் போட்டியில் கடினமான இலக்கை நிர்ணயித்தது தென் ஆபிரிக்க அணி\n3 ஆவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணிக்கு, 364 என்ற கடினமான இலக்கை தென் ஆபிரிக்க அணி நிர்ணயித்துள்ள\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை க��றைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி- சாரதி கைது\nதென்கொரியா கால்பந்து அணியின் பயிற்சியாளராக போல் பென்டோ நியமனம்\nமண்சரிவு: கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து முடக்கம்\nபுத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் சிக்கினர்\n – 4 சிறுவர்கள் கவலைக்கிடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் இந்தோனேசியா\nகழிவுகளை பயன்படுத்தி உயிர் வாயு: மட்டக்களப்பில் புதிய நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=39462", "date_download": "2018-08-17T07:25:17Z", "digest": "sha1:S66ZETQGSO3DEA5XPTEIWZCQV44263CU", "length": 4822, "nlines": 26, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nபாவப்பட்ட பணத்துடன் வந்த கிழக்கு பல்கலை மாணவர்கள் தடுமாறிப் போன வடமாகாண சபை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித் தரும்படி வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கேட்டுக் கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்படி பணத்தை மக்களிடம் இருந்து சேகரித்து இன்றைய தினம் காலை வடமாகாண சபைக்குக் கொண்டு வந்துள்ளனர்.\nமே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினால் நினைவுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உ றுப்பினர்களிடம் 7500ரூபாய் அறவீடு செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடையணிந்த சிலரே நடத்தினார்கள் என கூறிய எதிர்க்கட்சி தலைவர், தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார்.\nஆனாலும் அந்த பணத்தினையும் சேர்த்தே நினைவேந்தல் செய்யப்பட்டது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்தார். மேலும் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் அதனையே கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் ஒரு ரூபாய் வீதம் 7ஆயிரம் பேரிடம் சேர்க்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வடமாகாணசபைக்கு வந்திருந்தனர். எனினும் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.\nஇதன் பின்னர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் அந்�� பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது அவைத் தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர்,\n“மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம். ஆகவே இந்த பணத்தை வாங்கி கொள்ளமாட்டோம். ஆகவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசுங்கள்” என முதலமைச்சர் கூறியுள்ளார்.\nமேலும் மாணவர்களால் கொண்டுவரப்பட்ட பணப்பொதியில் “பாவப்பட்ட பணம்” என எழுதப்பட்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.\nமேலும் இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/07/19/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-08-17T07:57:01Z", "digest": "sha1:KYXI7VLBINEH7KVVM6PTHJN36L6ENQCU", "length": 17653, "nlines": 126, "source_domain": "vivasayam.org", "title": "மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்..... | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nமேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்…..\nகர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அணைகளில் நீர் நிரம்பு உள்ளது. அதனால் அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 லட்சத்து 17 ஆயிரத்து 642 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக இருந்தது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து அருவிகளில் புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.\nமேலும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது உள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை அதிகரித்து உள்ளதால் கண்காணிக்கும் பணியை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.\nமேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக நீர்வரத்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து அதிகபட்சமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 64 கனஅடியாக இருந்தது. இதனால் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டிய நிலையில் இன்று காலையில் நீர்மட்டம் 109 அடியாக உள்ளாது.\nகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் ஒகேனக்கல் அருவிகள் மற்றும் ஆற்றில் குளிக்க நேற்று 10-வது நாளாக தடை நீடித்தது. பரிசல்கள் இயக்க விதிக்கப்பட்ட தடையும் நீடிக்கிறது. ஒகேனக்கல்லில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறை சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇதனால் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி கரையோரங்களில் போலீசார், தீயணைப்பு மீட்பு படையினர், ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nமேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. காலை 10 மணியளவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணைக்கு வந்து மதகுக்கான பொத்தானை அழுத்தி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். முதலில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 85 ஆண்டுகால வரலாற்றில் மேட்டூர் அணை பாசனத்துக்காக வழக்கமாக திறக்கும் ஜூன்12-ந்தேதிக்கு பிறகு 59-வது முறையாக திறக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், சரோஜா, தங்கமணி, கருப்பண்ணன், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 லட்சத்து 17 ஆயிரத்து 642 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக இருந்தது.\nஅனைத்து அருவிகளில் புதுவெள்ளம் மூழ்கடித்தபடி கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிர���் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.\nஇதையடுத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை கண்காணிக்கும் பணியை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.\nமேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக நீர்வரத்து உள்ளதால் அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக கிடு,கிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து அதிகபட்சமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 64 கனஅடியாக இருந்தது. இதனால் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டிய நிலையில் இன்று காலையில் நீர்மட்டம் 109 அடியாக உள்ளாது.\nகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் ஒகேனக்கல் அருவிகள் மற்றும் ஆற்றில் குளிக்க நேற்று 10-வது நாளாக தடை நீடித்தது. பரிசல்கள் இயக்க விதிக்கப்பட்ட தடையும் நீடிக்கிறது. ஒகேனக்கல்லில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறை சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி கரையோரங்களில் போலீசார், தீயணைப்பு மீட்பு படையினர், ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. காலை 10 மணியளவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணைக்கு வந்து மதகுக்கான பொத்தானை அழுத்தி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். முதலில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 85 ஆண்டுகால வரலாற்றில் மேட்டூர் அணை பாசனத்துக்காக வழக்கமாக திறக்கும் ஜூன்12-ந்தேதிக்கு பிறகு 59-வது முறையாக திறக்கப் பட்டது.தமிழக முதல்-அமைச்சர் ஒருவர் இந்த அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைப���பதும் இது முதல் முறையாகும்.\nமேலும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், சரோஜா, தங்கமணி, கருப்பண்ணன், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nRelated Items:மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.....\nவெங்கடாம்பேட்டையில் வேளாண் மாணவர்களின் முகாம்\nகோவையில் ஜூலை 21,22 ல் விதைத்திருவிழா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3696", "date_download": "2018-08-17T07:37:37Z", "digest": "sha1:R3TMKGU5QPWPYNUHEVKRNI2EKSKZAODQ", "length": 36316, "nlines": 187, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "\nவால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |\nலம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||\nதூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |\nவக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||\nஇந்த வால்மீகி ராமாயணத்துடைய முதல் ஸர்கம் ஸங்க்ஷேப ராமாயணம். இதைப் படிச்சு அர்த்தம் சொல்லுங்கோன்னு கேட்டா. அதனால, பத்து பத்து ஸ்லோகமா சொல்லி அர்த்தம் சொல்றேன்.\nதபஸ்ஸ்வாத்⁴யாயநிரதம் தபஸ்வீ வாக்³விதா³ம் வரம் \nநாரத³ம் பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் ॥ 1॥\n‘நாரத பகவான்கிட்ட தபஸ்வியான வால்மீகி முனிவர் இவ்வாறு கேட்டார்’ அப்படீன்னு ஆரம்பிக்கிறது. நாரத பகவானுக்கு 4 அடைமொழிகள். ‘தபஸ்வாத்⁴யாய நிரதம்’, ‘வாக்³விதா³ம் வரம்’, ‘முனிபுங்கவம்’ அப்படீன்னு. 4ன்னு ஏன் சொன்னேன்னா ‘தபோ நிரதம்’ , ‘ஸ்வாத்⁴யாய நிரதம்’, ‘வாக்³விதா³ம் வரம்’, ‘முனிபுங்க³வம்’.\n‘தபஸ் ‘ அப்படீங்கிறதுக்கு நமக்கு comfort zoneல இருந்து வெளில வர்றது அப்படீன்னு ஒரு அர்த்தம் வெச்சுக்கலாம். நமக்கு புலன் இன்பங்கள், இந்த உலக வாழ்க்கை ரொம்ப சௌக்யமா இருக்கு. அதுல இருந்து ���னசை திருப்புறது ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுவே ஒரு penanceஆட்டம் இருக்கு. அதனால அப்படி ஒரு அர்த்தம் வெச்சுக்கலாம் ‘தபஸ்’க்கு.\n‘ஸ்வாத்⁴யாயம்‘ அப்படீன்னா, அப்படி மனசை திருப்பினா, அந்த மனசுக்கு எதாவது feed பண்ணனும் இல்லையா அந்த மாதிரி அதுக்கு கொடுக்கறது தான் ‘பகவத் பஜனம்’. அந்த கார்யம் தான் ‘ஸ்வாத்⁴யாயம்‘.\nஅப்படி ‘தபஸ்’ஸையும் ‘ஸ்வாத்யாய’த்தையும் ‘ரதி’யோட ரொம்ப சந்தோஷத்தோட பண்றவர் இந்த நாரதர், நாரத முனிவர். அப்படி உலக விஷயங்கள்ல இருந்து மனசை எடுக்கறதயும், பகவானுடைய சரிதத்துல மனசை வெக்கறதிலேயும் ரொம்ப ‘நிரதம்’. ‘ரதம்’ன்னா ரொம்ப சந்தோஷப்படுபவர். ‘நிரதம்’ன்னா எப்போவும் அதிலேயே ரமித்து இருப்பவர்.\n‘வாக்³விதா³ம் வரம்’ – அப்படி தான் அத்யயனம் பண்ண அந்த பகவானுடைய சரிதத்தை அழகா எடுத்து சொல்லவும் தெரிஞ்சவர். அதனால நமக்கு வாக்குங்கிற ஒரு facultyஐ பகவான் எதுக்கு கொடுத்திருக்கார்னா, பகவானுடைய கதையைப் பேசறதுக்குதான். அதைப் பண்றதுல ரொம்ப சிறந்தவர் அவர். ‘வாக்³விதா³ம் வரம்’ – எப்போவும் அதை மட்டும் தான் பேசுவார்.\n‘முனிபுங்க³வம்’ – மௌனமா இருக்கிறவர். மௌனமாக இருப்பவர்களுக்குள்ள ரொம்ப ஸ்ரேஷ்டர் – ‘புங்க³வம்’ அப்படீன்னு சொல்றார். அப்போ, பகவத் விஷயம் பேசறது மௌன பங்கமாகாது. நான் பார்த்திருக்கிறேன். கடம்பவன சுந்தரம் அந்த மாதிரி சில பேரெல்லாம் sunday மௌனமா இருப்பார். ஆனா பஜனையில கலந்துப்பார். திருப்புகழ் பாடுவார், அபங்கங்கள் பாடுவார். அது மௌன பங்கம் கிடையாது. அப்படி பகவானை பேசறது மௌன பங்கம் கிடையாது. அதை தவிர வேற எதுவுமே பேச மாட்டார் இவர். அதனால ‘முனிபுங்கவ:’.\nஇப்பேற்ப்பட்ட நாரத பகவான் கிட்ட இந்த நாலும், புலன்களை ஒறுத்து, பகவானுடைய விஷயங்களைத் தானே ரொம்ப பேசி, அதை ரொம்ப ரொம்ப அழகா மத்தவாளுக்கு எடுத்து சொல்லி, அதை தவிர வேற எந்த பேச்சுக்கும் இடம் கொடுக்காம இருக்கறது, அப்படீங்கிற இந்த நாலுத்தையும் சொல்லும் போது, எனக்கு கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், என் சத்குருநாதரை நினைக்காம போகவே முடியாது. நான் பார்த்த அவருடைய 55 வயசுலேர்ந்து 75 வயசு கடைசி காலம் வரைக்கும், இதேதான் அவர். வேறு எதுவுமே அவரை பத்தி ஞாபகம் இல்லை. அப்படி பகவானுடைய கதைகள்ல ரமிச்சு அதையே பேசிண்டு இருந்தவர். அப்படியொரு குரு கிட்ட இருந்து இந்த வால்மீகி பகவான், ��ாமாயணத்தை கிரஹிச்சுண்டு, ராம கதையை தெரிஞ்சுண்டு அப்புறம் அவர் விஸ்தாரமா காவியத்தைப் பண்ணணும்.\nவேத3 வேத்3யே பரே பும்ஸி ஜாதே த3ஸரதாத்மஜே |\nவேத3 : ப்ராசேதஸா தா3ஸீத்3 ஸாக்ஷாத்3 ராமயணாத்மநா ||\nவேதத்தினால் சூட்டப்படும் பரம்பொருள் பூமியில ராமனா அவதாரம் பண்ண உடனே, வேதம், வால்மீகி முனிவர் வழியாக ராமாயணமாக வெளிவந்துவிட்டது. வேதமே தான் ராமாயணம். ராமாயணமே வேதம். அப்படீங்கிறத பகவானுடைய திருவுள்ளம். இந்த மாதிரி, வேதம் ராமாயணமா வெளிவரணும்னு. அத, ஒரு குரு முகமாக வால்மீகி முனிவருக்கு உபதேசம் பண்ணி, அவர் மூலமாக அந்த காவியம் வெளி வரணும். அதனால நாரதர் அங்க வந்து சேர்ந்தார். நாரதரைப் பார்த்தவொடனே, பூஜை பண்ணினார் வால்மீகி. இவரும் தபஸ்வீ. ‘இவர் என்ன தபஸ் பண்ணினார்’னா ராம நாம ஜபம் தான். புற்று மூடிய நிலையில ராம நாமத்தை ஜபிச்சிண்டிருந்தார் இல்லையா’னா ராம நாம ஜபம் தான். புற்று மூடிய நிலையில ராம நாமத்தை ஜபிச்சிண்டிருந்தார் இல்லையா அதுதான் அவர் பண்ண தபஸ்.\nஅதனால் அவர் கேட்கிறார் – ‘நாரத³ம் பரிபப்ரச்ச²’ – இந்த கேள்வி கேக்கறார் என்ன கேட்கிறார்\nகோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் வீர்யவான் |\nதர்மக்ஞஸ்ச: க்ருதக்ஞஸ்ச: ஸத்யவாக்ய: த்ருடவிரத: ||\n‘கோன்வஸ்மின் சாம்ப்ரதம் லோகே’ – ‘அஸ்மின் லோகே’ – இந்த லோகத்தில், ‘சாம்ப்ரதம் லோகே’ – தற்காலத்தில், in the present world அப்படீன்னு அர்த்தம். குணவான் அப்படீன்னு ஆரம்பிச்சு ஒரு list of attributes, குணங்களை சொல்லி இதெல்லாம் ஒரு மனுஷன் கிட்டயே இருக்க முடியுமா நீங்க அந்த மாதிரி யாரையானும் பாத்திருக்கேளா அப்படீன்னு கேட்கறார். அது என்னென்னன்னா,\n‘குணவான்’ – சகல கல்யாண குணங்களும் இருக்கணும்.\n‘வீர்யவான்’ – ‘வீர்யம்’ன்னா இரண்டு அர்த்தம். ஒண்ணு, யுத்தத்தில காண்பிக்கிற வீர்யம். இன்னொண்ணு, புலன்களை அடக்கினதுனால அந்த வீர்யத்தை தனக்குள்ளே வெச்சிக்கறவனுக்கு ‘வீர்யவான்’னு பேரு.\n‘தர்மக்ஞஸ்ச’ – தர்மங்களை அறிந்தவர்.\n‘க்ருதக்ஞஸ்ச’ – செய்த நன்றியைப் பாராட்டுபவர்.\n‘ஸத்யவாக்ய:’ – பொய்யே பேசாதவர். எப்பொழுதும் மனோ, வாக், காயத்துனால உண்மையே பேசுபவர்.\n‘த்ருடவிரத:’ – வ்ரதங்களை எந்த கஷ்டம் வந்தாலும் காப்பாற்றுபவர். 14 வருஷம் காட்டுல இருப்பேன்னு ஒரு வ்ரதம், தபஸ் எடுத்துண்டார். எத்தனை challenge வந்தது அவருக்கு. இங்க வந்து பரத���ைக் கூட்டிண்டு படையைக் கூட்டிண்டு போலாமே அவர் அந்த காட்டுல தான் இருப்பேன்னு காட்டுல இருந்தார் – ‘த்ருடவிரத:’\nசாரித்ரேண ச கோ யுக்த: ஸர்வ பூதேஷு கோ ஹித: |\nவித்வான் க: க: ஸமர்தஸ்ச: கச்யைக ப்ரிய தர்சன: ||\n‘சாரித்ரேண ச கோ யுக்த:’ – நல்ல ஒழுக்கம். ‘சரித்ரம்’னா ஒழுக்கம்ன்னு பேரு. நம்முடைய ஆசாரங்கள். அவாவாளுடைய ஆசாரங்கள். ப்ராமணன்னா அவனுடைய ஆசாரம். க்ஷத்ரியன்னா அவனோட ஆசாரம். அப்பா, தாத்தா பண்ணிண்ட அந்த வழிலயே வர்றது ‘சரித்ரம்’னு பேரு – ‘சாரித்ரேண ச கோ யுக்த:’\n‘ஸர்வ பூதேஷு கோ ஹித:’ – – எல்லோரும் நன்னா இருக்கணும்ன்னு நினைக்கறதுக்குப் ‘ஸர்வ பூத ஹித:’னு பேர். அந்த மாதிரியும் இருக்கணும். ‘வித்வான்’ – நல்ல படிப்பு இருக்கணும். படிப்புனால ஏற்பட்ட விநயம். அப்படியெல்லாம் நிரம்பி இருக்கணும்.\n‘க: ஸமர்தஸ்ச:’ – ‘ஸமர்த:’னா வல்லமை அல்லது திறமை. மத்தவாளால பண்ண முடியாத காரியத்தை பண்ணக்கூடிய திறமைக்கு ‘சாமர்த்யம்’னு பேரு.\n‘கச்யைக ப்ரிய தர்சன:’ – பாக்கறவாளுக்கெல்லாம் அவன்கிட்ட ப்ரியம் ஏற்படணும். அந்த மாதிரி ஒரு ரூபமா இருக்கணும்.\nஆத்மவான் ஜிதக்ரோத: த்யுதிமான் கோனஸூயக: ||\nகஸ்ய பிப்யதி தேவா: ச ஜாதரோஷஸ்ய சங்க்யுகே ||\n‘ஆத்மவான்’ – மனதை அடக்கினவனா இருக்கணும்.\n‘ஜிதக்ரோத:’ – கோபத்தை அடக்கினவனா இருக்கணும்.\n‘த்யுதிமான்’ – ஒளியோடு கூடியவனாக இருக்கணும்.\n‘கோனஸூயக:’ – அஸூயை இருக்க கூடாது. ‘அஸூயை’னா பொறாமை. ‘அஸூயை’னா exactஆ குணம் இருக்கற வஸ்துவில தோஷத்தை பாராட்டுறது. எவ்வளவு குணம் இருந்தாலும் அதெல்லாம் விட்டுட்டு ஒரு தோஷம் இருந்தா அதை எடுத்து பேசறது ‘அஸூயை’ன்னு பேரு. அது இல்லாம இருக்கறதுக்கு ‘அனஸூயா’, ‘அனஸூயக:’\n‘கஸ்யபிப்யதி தேவா: ச ஜாதரோஷஸ்ய சங்க்யுகே’ – யுத்தத்தில் எவர் கோவிச்சுண்டான்னா தேவர்கள் கூட பயப்படுவாளோ அப்பேற்பட்ட பராக்கிரமம் இருக்கணும். ராமர் கோவிச்சுண்டா, சமுத்திர ராஜனே பயந்தான் இல்லையா\nஏததிச்சாம்யஹம் ஸ்ரோதும் பரம் கௌதூஹலம் ஹி மே |\nமஹர்ஷே த்வம் ஸமர்தோஸி க்ஞாதுமேவம்விதம் நரம் ||\n‘ஏதத் இச்சாம் அஹம் ஸ்ரோதும்’ – ‘இப்பேற்பட்ட ஒருத்தர் இருக்கிறாரா’ என்பதை நான் கேட்க ஆசைப்படுகிறேன்.\n‘பரம் கௌதூஹலம் ஹி மே’ – ‘எனக்கு இதைப் பத்தி ரொம்ப ஆர்வமா இருக்கு’ அப்படீன்னு சொல்றார். என்னோட இந்த இந்து, சுஜாதா எல்லாரும் என் கொழந்தைகள் மாதிரி, என்ன கேட்டா நான் மசிவேன்னு கண்டுபிடிச்சுண்ட்டா. அதாவது எனக்கு இது கேக்கணும்னு ஆசையா இருக்கு ‘பரம் கௌதூஹலம் ஹி மே’ – ‘ரொம்ப curiousஆ இருக்கு’னு கேட்டா நான் சரின்னு சொல்ல ஆரம்பிச்சுடுவேன். அந்த மாதிரி, இந்த ஸங்க்ஷேப ராமாயணம் படியுங்கோளேன் ‘பரம் கௌதூஹலம் ஹி மே’ – ‘ரொம்ப curiousஆ இருக்கு’னு கேட்டா நான் சரின்னு சொல்ல ஆரம்பிச்சுடுவேன். அந்த மாதிரி, இந்த ஸங்க்ஷேப ராமாயணம் படியுங்கோளேன் ‘மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இரு ‘மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இரு’ன்னு அன்னிக்கி சொன்னேளே படிக்கும்போது கதை சொல்லுங்கோ அப்படீன்னு கேட்டா, அப்படியும் மசியலன்னா அடுத்த lineல, ‘மஹர்ஷே த்வம் ஸமர்தோஸி க்ஞாதும் ஏவம் விதம் நரம்’ – ‘இப்பேற்பட்ட ஒருவனை உங்களுக்கு தான் தெரிஞ்சிருக்கும் நீங்க தானே சொல்ல முடியும் நீங்க தானே சொல்ல முடியும்’ அப்படீன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா நான் வந்து சரின்னு surrender ஆயிடுவேன். ஒடனே கதை சொல்ல ஆரம்பிச்சுடுவேன். அந்த மாதிரி கதை கேக்கும்போது அவ்வளவு ஆர்வமா கேக்கணும். எனக்கு அந்த ரொம்ப ஆசையா இருக்கு, ‘கௌதூஹலம்’ – ‘curiosityஆ இருக்கு’, அந்த கொழந்தைகள் கண்ல இருக்கும் இல்லையா ‘சொல்லுங்கோப்பா’ன்னு கேக்கறது அந்த curiosityஅ வெளிப்படுத்தணும்ங்கிறதைக் காமிக்கறார் அவர் வால்மீகி.\n‘மஹர்ஷே த்வம் ஸமர்தோஸி’ – ‘நீங்க தான் இந்த மாதிரி எனக்கு சொல்ல முடியும். உங்களுக்கு தான் யாரு இருக்கான்னு தெரியும். ஏன்னா நீங்க திரிலோக சஞ்சாரி. சர்வஞாள். சொல்லுங்கோ\nச்ருத்வா சைதத் த்ரிலோகக்ஞோ வால்மீகேர் நாரதோ வச: |\nச்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் ||\n‘ச்ருத்வா சைதத் த்ரிலோகக்ஞோ வால்மீகேர் நாரதோ வச:’ – ‘ச்ருத்வா ஏதத் வால்மீகேர் வச:’ – இந்த வால்மீகியுடைய வார்தையைக் கேட்டு, ‘த்ரிலோகக்ஞ: நாரத:’ – மூவுலகையும் அறிந்த, எல்லாம் அறிந்த நாரத பகவான் சொல்ல ஆரம்பிச்சார்.\n‘இதி சாமந்த்ர்ய’ – என்று உத்தரவிட்டு,\n‘ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத்’ – அவரும் ரொம்ப சந்தோஷமா சொல்ல ஆரம்பிக்கிறார்.\nபஹவோ துர்லபாஸ்சைவ யே த்வயா கீர்திதா குணா: |\nமுநே லக்ஷ்யாம்யஹம் புத்தவா தைர்யுக்த: ச்ரூயதாம் நர: ||\n‘பஹவோ துர்லபாஸ்சைவ யே த்வயா கீர்திதா குணா:’ – நீங்க list பண்ணேளே எவ்ளோ குணங்கள் எல்லாத்தையும் list பண்ணிட்டேளே இந்த குண���்துல ஒண்ண follow பண்றதே ரொம்ப துர்லபம் நீங்க – ‘பஹவோ துர்லபாஸ்சைவ யே த்வயா கீர்திதா குணா:’ – நீங்க பேசின இந்த குணங்களெல்லாம் ‘துர்லபம்’ – ரொம்ப இருக்கறது கஷ்டம்.\nஆனாலும், ‘முநே லக்ஷ்யாம்யஹம் புத்தவா’ – ஆனா, அப்படி ஒருத்தர் இருக்கார் எனக்குத் தெரியும். நான் அவரைப் பத்தி சொல்றேன் கேளுங்கோ.\n‘தைர்யுக்த: ச்ரூயதாம் நர:’ – அந்த மனிதனைப் பத்தி நான் இப்போ சொல்றேன். நீங்க கேளுங்கோ\nஇக்ஷ்வாகு வம்ஸ பிரபாவோ ராமோ நாம ஜநை: ச்ருத: |\nநியதாத்மா மஹாவீர்யோ த்யுதிமான் த்ருதிமாந்வசீ ||\n‘இக்ஷ்வாகு வம்ஸ பிரபாவ:’ – இக்ஷ்வாகு வம்சத்தில ஒளியோடு விளங்குபவன். அதுவே சூரிய வம்சம். அதுல ஒரு சூரியன் மாதிரி வந்தவன் இந்த ராமன்.\n‘த்யுதிமான்’ – ஒளி மிகுந்தவன். அவன் தேஜஸோட இருப்பான்.\n‘வசீ’ – இந்திரியங்களைத் தன் வசத்தில் வைத்திருப்பவன்.\nபுத்திமாந் நீதிமாந் வாக்மீ ஸ்ரீமாஞ்சத்ருநிபர்ஹண: |\nவிபுலாம்ஸோ மஹாபாஹு: கம்புக்ரீவோ மஹாஹநு: ||\n‘புத்திமாந்’ – ‘புத்தி’ங்கிறது மனசுக்கு right wrong சொல்லி தர்றது. இது convenient. ஆனா இதுதான் rightனு சொல்லி தர்றது பேரு ‘புத்தி’. மனஸ் ஸாக்ஷி அது. எப்போவும் புத்தியோட இருப்பவன்.\n‘நீதிமாந்’ – திரும்பவும் அந்த justice. தனக்கும் எது நீதி மத்தவாளுக்கும் எது நீதி அவன் கேக்கறான் இல்ல வாலி ‘இதுக்கு எப்படி பதில் சொல்லுவ உலகத்துல’ அப்படீன்ன உடனே, ‘நீ குருடனுக்கு குருடன் வழி காட்டற மாதிரி நாலு பேரை வெச்சுண்டு நீ என்கிட்டே கேள்வி கேக்கற இது தான் நீதி’ன்னு சொன்னவொடனே, அவன், ‘மன்னிச்சுடு ஏதேதோ பேசிட்டேன். எனக்கு அநுக்கிரஹம் பண்ணு’னு கேக்கறான்.\n‘வாக்மீ’ – நல்ல வாக்கு. பேச்சு ‘மதுராபாஷி’, ‘ப்ரியம்வத:’னு எத்தனை வாட்டி வர்றது.\n‘ஸ்ரீமாந்’ – எல்லா மங்கள குணங்களும் நிறைஞ்சவன். சீதாதேவி பக்கத்துல இருக்கும்போது கேட்கணுமா\n‘சத்ருநிபர்ஹண’ – சத்ருக்களை தண்டிப்பவன்.\n‘விபுலாம்ஸ:’ – பரந்த தோள்கள்.\n‘மஹாபாஹு:’ – பெரிய கைகள் அப்படியே கைகளெல்லாம் pillars மாதிரி இருக்கும். தூண் மாதிரி இருக்கும். பெரிய கைகள் அப்படியே கைகளெல்லாம் pillars மாதிரி இருக்கும். தூண் மாதிரி இருக்கும். பெரிய கைகள் அவ்ளோ ‘biceps’ எல்லாம் நல்லா இருக்கும்.\n‘கம்புக்ரீவ:’ – கழுத்து சங்கு போல இருக்கும்.\n‘மஹாஹநு:’ – ‘ஹநுமான்’னு கூட சொல்லுவோம் இல்லையா ‘ஹநு’ன்னா தாடை. பெரிய தாடை.\nமஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூடஜத்ருரரிந்தம: |\nஆஜாநுபாஹு: ஸு சிரா: ஸுலலாட: ஸுவிக்ரம: ||\n‘மஹோரஸ்க:’ – ‘விபுலாம்ஸ:’ன்னா பரந்த தோள்கள். ‘மஹோரஸ்க:’ன்னா பெரிய மார்பு.\n‘மஹேஷ்வாஸ:’ – பெரிய வில்லை வெச்சிண்டிருக்கறவன். திடீர்னு எப்படி சொல்றார்னா, அவ்வளவு பெரிய வில்லை தூக்கறதுக்கு strength இருக்கணும் இல்லையா\n‘கூடஜத்ரு:’ – நல்ல சதைப்பற்றுள்ள collar bones தோள்களெல்லாம் இருக்கிறவர்.\n‘அரிந்தம:’ – எதிரிகளை தபிக்கப் பண்ணுபவர்.\n‘ஆஜாநுபாஹு:’ – ‘ஜாநு’ன்னா முட்டி. முட்டி வரைக்கும் நீண்ட கைகள்.\n‘ஸு சிரா:’ – அழகான தலை.\n‘ஸுலலாட:’ – பெரிய பரந்த நெற்றி.\n‘ஸுவிக்ரம:’ – மிகுந்த பராக்ரமம் கொண்டவர்.\nஇது வரைக்கும் பத்து ஸ்லோகம். நாளைக்கு continue பண்ணிப் பார்க்கலாம்.\nஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/blog-post_2.html", "date_download": "2018-08-17T07:48:24Z", "digest": "sha1:63DKXGH5FDGWW4FRE2MIO2HBHQ7VWEDS", "length": 11471, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து போராட்டம்\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தி���ை புறக்கணித்து போராட்டம்\nடாம்போ June 02, 2018 இலங்கை\nஇலங்கை அரசினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து முல்லைதீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றன.\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலக பணிகள் இன்று 2ம் திகதி முல்லைத்தீவிலும் 13ஆம் திகதி திருகோணமலையிலும் 23ஆம் திகதி கிளிநொச்சியிலும் பொதுமக்கள் சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதேநேரம், காணாமல்போனார் தொடர்பான அலுவலகத்தின் 12 பிராந்திய காரியாலயங்களில் 8 காரியாலயங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளன.\nயாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய வடக்கு - கிழக்கு மாவட்டங்களிலும், கண்டி, குருநாகல், மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய ஏனைய மாவட்டங்களில் இந்தப் பிராந்திய காரியாலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் இன்றைய அமர்வை புறக்கணித்துள்ள முல்லைதீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகளது அழைப்பினையும் நிராகரித்திருந்தனர்.\nமுன்னதாக மக்கள் சந்திப்பிற்காக வருகை தந்திருந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் வெளியே கவன ஈர்ப்பு போராட்டத்திலீடுபட்டுள்ள மக்களை சந்தித்துப்பேசினர்.\nபோராட்டத்திலுள்ளவர்கள் அமர்வினில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த அழைப்பு விடுத்த போதும் அவர்கள் அதனை நிராகரித்திருந்தனர்.\nஇந்நிலையில் மக்கள் சந்திப்பின் பின்னராக போராட்டகாரர்களை சந்தித்து அவர்களது நிலைப்பாட்டை பதிவு செய்வதாகள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து அவர்களது வருகையினை எதிர்பார்த்தும் தமது புறக்கணிப்பினை வெளிப்படுத்தவும் மக்கள் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சர���ை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/3055/", "date_download": "2018-08-17T06:58:21Z", "digest": "sha1:IX3O5G24SIZVFCJBWL46Q7EBG6KZA3PB", "length": 9700, "nlines": 178, "source_domain": "pirapalam.com", "title": "சூர்யா-ஏ.ஆர்.ரகுமான் கலக்கல் கூட்டணியில் 24 படத்தின் ட்ராக் லிஸ்ட் இதோ - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. ��ஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News சூர்யா-ஏ.ஆர்.ரகுமான் கலக்கல் கூட்டணியில் 24 படத்தின் ட்ராக் லிஸ்ட் இதோ\nசூர்யா-ஏ.ஆர்.ரகுமான் கலக்கல் கூட்டணியில் 24 படத்தின் ட்ராக் லிஸ்ட் இதோ\nசூர்யா நடிப்பில் 24 படம் விரைவில் வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 11ம் தேதி நடக்கவிருக்கின்றது.\nஇப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், தற்போது இந்த படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதோ உங்களுக்காக…\nPrevious articleஒரே ஒரு நடிகர் மட்டுமே நடித்துள்ள உலகின் முதல் தமிழ்ப்படம் ‘மற்றொருவன்’ \nNext articleஅப்படி ஒருவரை பார்த்தால் உடனே காதலித்து விடுவேன்- காஜல் ஓபன் டாக்\nஅட்லீ-விஜய் படத்தின் இசையமைப்பாளர் யார்\nவிவசாயிகளுக்கும், பள்ளி குழந்தைகளுக்காகவும் சூர்யா செய்த ஸ்பெஷல் விஷயம்\n‘சூர்யா 37’ படத்தில் இருந்து நடிகர் அல்லு ��ிரிஷ் விலகல்\nசூர்யா-ன் 37வது படத்தில் இணையும் மலையாள சூப்பர்ஸ்டார்\nசூர்யா 36: NGK என்றால் என்ன- வெளியான புதிய தகவல்\nசூர்யா – செல்வராகவன் படத்தின் பெயர் ஃபர்ஸ்ட் லுக்குடன் அறிவிப்பு\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-jun-11/satire/119926-one-line-story.html", "date_download": "2018-08-17T07:03:20Z", "digest": "sha1:KLXFBQQVUGHQKIMLG7H7KZOUFQEF4BL6", "length": 20164, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "கதை விடுறாங்க! | One line story - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nகடை திறக்க லேட் ஆகும்\nகாதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\n“ஹீரோ ஆகணும்னு நினைச்சேன். வில்லன் ஆகிட்டேன்\n‘‘எப்போ பார்த்தாலும் ஏண்டா போனில் கேம் விளையாடிக்கிட்டிருக்கே’’ என்று மகனிடம் கேட்டான் ரோகேஷ். அதற்கு மகன் சொன்ன பதிலைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தான்.\n- இந்த வரியை நம் ஃபேஸ்புக் பக்கத்தில் கொடுத்து சுவாரஸ்யமான கதையாக உருவாக்கச் சொல்லியிருந்தோம். வாசகர்கள் உருவாக்கிய கதைகள் இதோ...\nஆனந்த்: ரோகேஷின் மகன் ‘‘எனக்கும் ஒலிம்பிக்கில் விளையாடி இந்தியாவுக்குத�� தங்கம் ஜெயிச்சு கொடுக்கணும்னு ஆசைதான். ஆனா நீங்கதான் படி படின்னு என் வாழ்க்கையில விளையாண்டுட்டீங்களே’’ என்றான்.\nஇளந்தமிழ்: ‘‘இன்ஜினீயரிங் படிச்சு வேலையா கிடைக்கப்போகுது அதான் என்னோட திறமைக்கு நானே எனக்கான கனவு மாளிகை கட்டிக்கொண்டிருக்கிறேன்” என்றவாறு ‘க்ளானை’ காட்டினான்.\nசுப்ரமணியன்: “நீங்க என்னோடு விளையாடினால் நான் எதுக்கு போன்ல விளையாடப்போறேன்” எனக் கேட்டான் ரோகேஷின் மகன்.\nமருது: “நம்மளை வெச்சு எவ்ளோ பேர் கேம் விளையாடுறாங்க. அதெல்லாம் கேட்காதீங்க...” என்றான் ரோகேஷின் மகன்.\nவால்டர்: ‘‘நீங்க எல்லாம் அபார்ட்மென்ட்டுக்கு ஆசைப்பட்டதாலதான், எங்களுக்கு விளையாட கிரவுண்ட் இல்லாம போன்ல கேம் விளையாடுறோம்’’ என்றான் ரோகேஷின் மகன்.\nகுலாம்: ரோகேஷின் மகன் “எப்போ பார்த்தாலும் போன்ல ஃபேஸ்புக்கையே நோண்டிக்கிட்டு இருக்கீங்களே... பொண்டாட்டி, புள்ளைங்க இருக்கிற ஞாபகம் இருக்கா உங்களுக்கு’’னு அம்மா கேட்கும்போது நீங்க என்ன பதில் சொன்னீங்க...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9038", "date_download": "2018-08-17T07:29:01Z", "digest": "sha1:TMMZ4Q4SAKTQFAACI4X4ILT6JDRLDVZE", "length": 8002, "nlines": 117, "source_domain": "sangunatham.com", "title": "ஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்!! – SANGUNATHAM", "raw_content": "\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­ன��­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nயாழில் 20 பேர் கைது\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nஅமெ­ரிக்கா ஈரா­னின் மீது விதித்த பொரு­ளா­தா­ரத் தடை­கள் நேற்று நடை­மு­றைக்கு வந்த நிலை­யில் குறித்த தடைக்கு ஒரு நாளுக்கு முன்­ன­தாக அதா­வது நேற்­று­முன்­தி­னம் ஐந்து வானூர்­தி­களைக் கொள்­வ­னவு செய்­தது ஈரான்.\nஅணு ஆயுத பர­வல்த் தடை ஒப்­பந்­தத்­தில் இருந்து சமீ­பத்­தில் வில­கி­க்கொண்ட அமெ­ரிக்கா, அடுத்­த­டுத்து ஈரான் மீது பல்­வேறு பொரு­ளா­தா­ரத் தடை­களை விதித்து வரு­கி­றது.\nதனது நேச­நா­டு­க­ளும் ஈரா­னைப் புறக்­க­ணிக்க வேண்­டும் என அமெ­ரிக்க அய­லு­ற­வுத் துறை­யின் சார்­பில் நிர்­பந்­திக்­கப்­ப­டு­கி­றது. எனி­னும் ஈரா­னு­டன் தாம் கொண்­டுள்ள வர்த்­த­கத் தொடர்­பு­களை உலக நாடு­கள் தொடர்ந்­து­கொண்­டு­தான் உள்­ளன.\nகடந்த 2017ஆம் ஆண்டு பிரான்ஸ் மற்­றும் இத்­தா­லி­யின் கூட்டு நிறு­வ­ன­மான ஏடி­ஆர் உடன் 72-600 ரக பய­ணி­கள் விமா­னங்­களை வாங்க ஈரான் ஒப்­பந்­தம் செய்­து­கொண்­டது.\nஅதன்­படி ஏற்­க­னவே 8 வானூர்­தி­கள் ஈரா­னி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு தற்­போது அந்த நாட்­டின் உள்­நாட்டு போக்­கு­வ­ரத்­துக்­கா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. நேற்­று­முன்­தி­னம் மேலும் ஐந்து வானூர்­தி­களை ஈரான் வாங்­கி­யது.\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜ���லிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/07/blog-post.html", "date_download": "2018-08-17T07:33:08Z", "digest": "sha1:TDRMQHSU6ITPS6MYMIGMYBE54MFFTLJG", "length": 22608, "nlines": 326, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை", "raw_content": "\nஒரே இடத்தில் சைவம், அசைவம், இரண்டும் கிடைத்தால், அதுவும் சுமாரான விலையோடு, நல்ல தரமான ருசியோடு, கிடைத்தால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும்.\nசென்னை கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் மெயின் ரோடில் இருக்கும் த்ரினேத்ரா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருக்கும் இடத்தில் மூன்று கிஸோக்குகளில் ஸ்பைஸி பாயிண்ட், தோசா பாயிண்ட் என்று பாஸ்ட் புட் ஜாயிண்டுகளாக ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஸ்பைசி பாயிண்டில் பிரியாணி, ப்ரைட் ரைஸ், தந்தூரி, மற்றும் சிக்கன், ஸ்பெஷல் கிரேவிகள் என்று வெஜ் மற்றும் நான் வெஜ் அயிட்டங்கள் உடனடியாய் தயாரிக்கப்பட்டு தரப் படுகிறது. அதே தோசா பாயிண்டில் தோசை, பொடி தோசை, பெசரட்டு தோசை, உப்புமா தோசை, வெங்காய ஊத்தப்பம், அடை அவியல் என்று லிஸ்ட் கட்டியம் கூறுகிறது.\nபிரியாணி டேஸ்ட் நன்றாக இருக்கிறது. அத்துடன் இங்கு தரப்படும் நான் வகைகள் மிக நன்றாக இருக்கிறது. சைட் டிஷ் வகைகளில் செட்டிநாடு வகைகள் சுவையாக இருக்கிறது. சைனீஸ் பற்றி தெரியவில்லை. தோசை வகைகளில் மூன்று விதமான சட்னியுடன், நல்ல திக்கான சாம்பாருடன் தருகிறார்கள். அடையை அவியலுடன் சாப்பிட்டுப் பாருங்கள் ம்…. டிவைன். அவியல் அவ்வளவு டென்ஸ்லி திக் வித் வெஜிடபிள்ஸ். தோசையில் எண்ணையை கொட்டாமல் மிதமாக ஊற்றி சுவையாக தருகிறார்கள்.\nஇங்கிருக்கும் ஒரே குறை சாப்பிடக்கூடிய வகையில் டேபிள்கள் இல்லாதது தான். சாப்பிடுவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். பல சமயங்களில் நின்றபடி சாப்பிட கையில் இருக்கும் தட்டை வைப்பதற்காகவாவது ஏதாவது ஒரு சின்ன டேபிளை ரெடி செய்யலாம். அதே போல் கை கழுவும் இடம், இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்திருக்கலாம் என்று என் எண்ணம். உடனடி பார்சலுக்கு மிக சிறந்த இடம். சர்வீஸ் நன்றாகவே இருக்கிறது.\nஎசக்கி ரிசார்ட்ஸ் என்று குற்றாலத்தில் பெரிய ரிசார்ட்ஸ் வைத்து நடத்தும் குடும்பத்திலிருந்து ஒரு கடைக்குட்டி வாரிசான ��ிஷோரின் கைவண்ணம் இந்த புட் ஜாயிண்ட். இவர்கள் குடும்பம் சினிமா தயாரிப்பாளர்கள் குடும்பம் வேறு.. சிவாஜியின் பேரனை வைத்து இவர்கள் தான் முதல் முதலில் படம் தயாரித்தார்கள்.\nLabels: கோடம்பாக்கம், சாப்பாட்டுக்கடை, ரங்கராஜபுரம்\nநல்ல ருசியாகவும், விலை குறைவாகவும் இருக்கும்.. தரமான சாப்பாடு நம்பி சாப்பிடக் கூடிய இடம் ...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவேணுமின்னா என்னையும், செந்திலையும் கூட்டிட்டு போயேன்.. நாங்க தனியா சாப்ட்டு காட்றோம்..\nCableஜி நான் உங்க விமர்சனம் பாத்ததால தான் சில படங்கள் ஆர்வமா பாத்திருக்கேன்.\nஇந்த படம் பற்றி என்ன நினைக்கிறீங்க\nஉங்க பார்வைல உங்க விமர்சனத்த சொல்லுங்க...\nஉடனடி உணவகங்களில் எனது அனுபவம் இதோ.\nசீன, தாய், மெக்சிக்கன் உணவுகளைப் போல இந்திய உணவுப் பதார்த்தங்கள் உடனடி தயாரிப்புக்கு உகந்தவை அல்ல.\nவிரைவில் உணவைத் தயாரிக்க, முன்பே வேக வைத்த இறைச்சியைப் பயன் படுத்துவார்கள். அதனால் மசாலா இறைச்சியுடன் ஒட்டாது. அதனை மறைக்க காரம், உப்பு மற்றும் மசாலாக்கள் தூக்கலாக போடப்பட்டிருக்கும். உண்ணும்போது சப்புக் கொட்டி சாப்பிட்டாலும், நல்ல உணவை உண்ட திருப்தி கிடைப்பதில்லை, மறுநாள் 'பேக்-ப்ராப்ளம்' வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஇதனாலேயே உடனடி உணவகங்களில் உண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பெரும்பாலும் பிரியாணி போன்ற உணவையே தெரிவு செய்வேன். அதிலும் ஒரு சிக்கல். அவை பல மணி நேரம் முன்பே சமைக்கப்பட்டவையாக இருக்கலாம்.\nமேலும் நான் கண்ட வரையில் விலை குறைவான (கொலஸ்ட்ரால் கூடுதலான) பனை எண்ணையையே பயன் படுத்துகிறார்கள்.\nமக்கள் இவ்விடயங்களை கருத்தில் கொள்வது நல்லது.\nகுற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ் வந்திருக்கீங்களா குற்றாலம் மெயின் அருவியிலிருந்து நடந்து போயிரலாம் என் வீட்டுக்கு(2 கிமீ நடக்க துணிவிருந்தால்) அடுத்த முறை இங்கு வந்து மேலகரம் ஸ்ரீவிநாயகா டிபன் செண்டர்-ல டிபன் சாப்டுட்டு பாண்டியன் லாட்ஜ் பிரியாணி சாப்டுட்டு ஒரு பதிவு போடுங்க\n///சிவாஜியின் பேரனை வைத்து இவர்கள் தான் முதல் முதலில் படம் தயாரித்தார்கள்///\nநல்லவேளை... பேரனை வச்சி இன்னொரு படமெடுத்திருந்தா.., இவரு கையேந்திபவன் தான் வச்சிருக்க முடியும் (இப்பவும் அப்படித்தான் போல).\nஇங்க போய் கொஞ்சம் பாருங்க. சினிமா வியாபரம் புத்த�� விமர்சனம் வந்திருக்கு.\nநான் பொறந்து வளர்ந்து, 28 வருஷம் வாழ்ந்தத் தெரு ரங்கராஜபுரம் மெயின் ரோடு. அப்பல்லாம் அது Pure Residential Area.. டார்ட்டாயிஸ் சுத்த வச்சிடுச்சி உங்க இடுகை, அடுத்த முறை வரும் போது கண்டிப்பா போகலாம்\nபோனவாரம் பெங்களூர் வந்த போது ப்ரேக் பாஸ்ட் மெக்டொனால்டிலேயும், லஞ்ச் ஒரு நணபருடய வீட்டிலேயும், இரவு கிருஷ்ணகிரியிலும் சாப்பிட்டேன் நிச்ச்யமாய் அடுத்த முறை ஒரு நல்ல கடை ட்ரை பண்ணுவோம்\nநீங்கள் சொல்வது உண்மையும் கூடத்தான். ஆனால் நான் சொல்லும் பல கடைகளில் நீங்கள் சொல்லும் பேக் ப்ராப்ளம் இல்லாத கடைகள் தான்.\nஅப்படியா அடுத்த முறை உங்களுடன் டேரோ போட்டு விடுவோம்\nநீங்கள் ஏரியா பேர் போட்டு சர்ச் செய்தால் வருமாறுதான் கொடுத்திருக்கிறேன்\nஇப்போவெல்லாம் டாஸ்மாக் எல்லாம் கொடி கட்டி பறக்குது.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஒரு உதவி இயக்குனர், இயக்குனர் முகத்தில் குத்து விட...\nஒரு கவிஞரின் புத்தக விமர்சனம்\nநிதர்சன கதைகள்–19- நாளைய இயக்குனர்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/horoscope-signs/61/61.html", "date_download": "2018-08-17T07:40:09Z", "digest": "sha1:34WFW6N326O3C2LXB35TERSNOUE2B2KE", "length": 37893, "nlines": 35, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "சந்திரன் தன்மை | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு பலன்கள் பலன்கள் பொது சந்திரன் தன்மை\nசுகங்கள், துக்கங்கள் 2. கோபங்கள், தாபங்கள் 3. உடன்பாடுகள் 4. முரண்பாடுகள் 5. ஒட்டுதல்கள் 6. விரிசல்கள் 7. பிடிவாதங்கள் 8. விட்டுக்கொடுத்தல்கள் 9. சுயநலங்கள் 10. தியாகங்கள் 11. எதிர்பார்ப்புக்கள் 12. ஏமாற்றங்கள் 13. நம்பிக்கைகள் 14. துரோகங்கள் 15. காதல் 16. காமம் 17. மன நெகிழ்ச்சிகள் 18. மன எரிச்சல்கள் 19. புளங்காகிதங்கள் 20. பூசல்கள் சந்திரன் மனதிற்குக் காரகன். ஜாதகத்தில் அவன் வலிமையாக இருந்தால் மேற்கூறியவற்றில் குளிர வைக்கும் அதிர்வுகளையே ஜாதகன் அதிகமாகச் சந்திப்பான். இல்லையென்றால் இல்லை\nசந்திரனின் ஆதிபத்யங்கள் சொந்த வீடு: கடகம் (1) நட்பு வீடுகள்: சிம்மம், கன்னி, மிதுனம்.(3) சமவீடுகள்: துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம் (6) உச்சவீடு: ரிஷபம் (1) நீசவீடு: விருச்சிகம் (1) பகைவீடு: எதுவுமில்லை (அப்பாடா பிழைத்தோம்) அதில் ஒரு உண்மையிருக்கிறது. சந்திரன் மனகாரகன். அவனுக்குப் பகை உணர்வு இருந்தால், அவன் எப்படி மனகாரகனாக இருக்க முடியும் (அப்பாடா பிழைத்தோம்) அதில் ஒரு உண்மையிருக்கிறது. சந்திரன் மனகாரகன். அவனுக்குப் பகை உணர்வு இருந்தால், அவன் எப்படி மனகாரகனாக இருக்க முடியும் ஆகவே அவனிடமும் பகை இல்லை. அவன் சென்று அமரும் இடங்களிலும் அவனுக்குப் பகை இல்லை. அவன்தான் அனுசரித்த���ப் போகிறான். அனுசரித்துப் போனால் பகை ஏது ஆகவே அவனிடமும் பகை இல்லை. அவன் சென்று அமரும் இடங்களிலும் அவனுக்குப் பகை இல்லை. அவன்தான் அனுசரித்துப் போகிறான். அனுசரித்துப் போனால் பகை ஏது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சந்திரனுக்கு 100% வலிமை இருக்கும். சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம் சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் சசிமங்கள யோகம் அவற்றிற்கான பலன்களை யோகங்களைப் பற்றிய பாடம் நடத்தும்போது அலசுவோம் சம வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 75% பலன் உண்டு சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சந்திரனுக்கு 100% வலிமை இருக்கும். சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம் சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் சசிமங்கள யோகம் அவற்றிற்கான பலன்களை யோகங்களைப் பற்றிய பாடம் நடத்தும்போது அலசுவோம் சம வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 75% பலன் உண்டு (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா) நட்பு வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 90% பலன் உண்டு. சந்திரனுக்குப் பகை வீடுகளே கிடையாது. நீசமடைந்த சந்திரனுக்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சந்திரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு) நட்பு வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 90% பலன் உண்டு. சந்திரனுக்குப் பகை வீடுகளே கிடையாது. நீசமடைந்த சந்திரனுக்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சந்திரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு சந்திரன் மாத்ரு காரகன் எனப்படுவான். தாய்க்கு அதிபதி. வியாதிகளில் - சித்த சுவாதீனம் அல்லது ஷயரோகம் ஏற்பட்டால் அதற்குக் ஜாதகத்தில் உள்ள நலிவடைந்த சந்திரனே காரணமாவான். இந்த அளவுகளையெல்லாம் நான் எலக்ட்ரானிக் ஸ்கேல் வைத்து எடை போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். மனதில் கொள்க\nநவரத்தினங்களில் சந்திரனுக்கு உரியது முத்து. தானியங்களில் சந்திரனுக்கு உரியது அரிசி (நெல்) எண் கணிதத்தில் சந்திரனுக்கு உரியது எண் 2 ஆகும் சந்திரனுக்கான உலோகம் வெள்ளி (Silver)ஆகும் சந்திரனுக்கான உலோகம் வெள்ளி (Silver)ஆகும்\n சந்திரன் நீருக்கு அதிபதி. மழை, ஆறு, கடல், அனைக்கட்டுகள் போன்ற அனைத்து நீர் நிலைகளுக்கும் அவன்தான் அதிபதி. பெளர்ணமி தினத்தன்று சந்திரனிலிருந்து வரும் ரேகைகளின் (Magnetic rays from the moon) அழுத்தம் அதிகமாக இருப்பதால்தான் கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். மனநோயாளிகள் அன்று உத்வேகமாக இருப்பார்கள். சாதாரண மனிதர்கள் அதை உணர்வதில்லை. பெளர்ணமி நாளான்று மனிதனுக்கு ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அதனால் அன்று அறுவை சிகிச்சைகளைத் தவிருங்கள் என்று மருத்துவர் ஒருவரே சொல்லியிருந்தார். அதன் விவரத்தை முன் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். The Moon gives illumination, sense of purpose, intuitive nature, sensuality, taste, youth, love of poetry, fine arts and music, love of jewelry, attractive appearance, wealth and good fortune. It makes us moody, emotional, and sensitive. வளர்பிறைச் சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்குச் சந்திரன் நன்மையளிக்கும் கிரகம். தேய்பிறைச் சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரனால் பெரிய அளவு நன்மைகள் கிடைக்காது. இது பொது விதி அதென்ன வளர்பிறைச் சந்திரன் தேய்பிறைச் சந்திரன் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 180 பாகைக்குள் இருக்கும் சந்திரன் வளர்பிறைச் சந்திரன். அந்த தூரத்தைக் கடந்து 181 பாகை முதல் 360 பாகைவரை உள்ள இடத்தில் இருக்கும் சந்திரன் தேய்பிறைச் சந்திரன் அதாவது அமாவாசைத் திதியில் இருந்து பெளர்ணமி திதி வரை உள்ள 15 தினங்கள் வளரும் நாட்கள். பெளர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து தினங்கள் தேயும் (பிறை) நாட்கள்.\nஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சரியான இடத்தில் இல்லாவிட்டாலும் அல்லது தீய சேர்க்கை அல்லது பார்வைகளால் கெட்டிருந்தாலும், அந்த ஜாதகனுக்கு வெற்றிகள் அரிதாகிவிடும். வசதியான வாழ்க்கை கிடைக்காமல் போய்விடும். சிலர் சிறு வயதிலேயே வறுமைக்கு ஆளாகி நொடித்துப் போவிடுவார்கள்\nசந்திரன் அமர்ந்திருக்கும் ராசிகளை வைத்துப் பலன்கள்:\n1. மேஷத்தில் சந்திரன் இருந்தால்: இந்த இடம் செவ்வாயின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். இந்த இடத்தில் சந்திரன் அமைந்த ஜாதகன் செயல் வீரனாக இருப்பான். எடுத்த காரியத்தை முடிக்காமல் விட மாட்டான். உடல், மனம் இரண்டிலும் பலம் பொருந்திய வனாக இருப்பான். உணர்ச்சி வயப்பட்டவனாக இருப்பான். எளிதில் தூண்டுதலுக்கு இறையாகிவிடுபவனாக இருப்பான். (Easily ignited; flammable.). சிறந்த கருத்துக்களை அள்ளிக் கொடுப்பவனாக இருப்பான்.\n2. ரிஷபத்தில் சந்திரன் இருந்தால்: இந்த இடம் சுக்கிரனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். ஒரு ஜாதகத்தில் சந்திரன் அமர்வதற்��ு உகந்த இடம் இதுதான். This is the most favoured position in the chart for the moon). எல்லா உணர்வுகளையும் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். அதை அவ்வப்போது வெளிப்படுத்தும் திறமையும் ஜாதகனிடம் இருக்கும். ரசனை உணர்வு மிக்கவனாக ஜாதகன் இருப்பான். அழகு, இயற்கை, கலைகள் என்று எல்லாவற்றையும் ரசித்துப் போற்றுபவனாக இருப்பான். பிடிப்பான கொள்கை, கண்ணோட்டம் உடையவனாக ஜாதகன் இருப்பான். நினைத்தை சாதிக்கும் ஆற்றல் உடையவனாகவும் இருப்பான். சில சமயங்களில் இந்த அதீதப் பிடிப்பினால் கோபமான சூழ்நிலைக்குத் தள்ளப்படும் ஆளாகவும் இருப்பான்.\n3. மிதுனத்தில் சந்திரன் இருந்தால்: இந்த இடம் புதனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். புத்திசாலிகளுக்கு உரிய இடம். அதிக ஆர்வமும், அனைத்தையும் நேசிக்கும் தன்மை உடையவனாக ஜாதகன் இருப்பான். பெண்ணிலிருந்து பேனா வரை ஒன்றைக்கூட விடாமல் ரசிப்பான். எதையும் கற்றுக் கொள்ளக்கூடியவன். சிறந்த சிந்தனையாளன். எதையும் சிறப்பாகச் சொல்லும் திறமையாளன். ஒரே நேரத்தில் பல வேலை களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவன். வாழ்க்கையில் எல்லாவற்றையும் விதம் விதமாகத் தேடுபவன். தேடும் வெரைட்டி கிடைக்காதபோது சோர்ந்து விடுபவன்\n4. கடகத்தில் சந்திரன் இருந்தால்: இந்த இடம் சந்திரனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். அதாவது சந்திரனின் சொந்த வீடு. இந்த இடத்தில் இருக்கும் சந்திரன் ஜாதகனுக்கு, நல்ல, வலுவான, சக்தியுள்ள மனதைக் கொடுக்கும். A moon sitting in its own sign is good and strong and shows a powerful mind. சிலர் உணர்ச்சிவசப் படுபவர்களாக இருப்பார்கள். தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ரஃப் & ட்ஃப்பாக நடந்து கொள்ளவும் செய்வார்கள்.சிலர் மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களைப் போற்றி வளர்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக இந்த அமைப்புள்ள ஜாதகன் வாழ்க்கை ஓட்டத்தில் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும்.\n5. சிம்மராசியில் சந்திரன் இருந்தால்: இது சூரியனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், இயற்கையாகவே தலைமை ஏற்கும் உணர்வு மேலோங்கி இருக்கும்.ஜாதகனுக்குத் தன்னுடைய குறிக்கோள்களை அடையக்கூடிய புத்தியும், மன உறுதியும் இருக்கும். தனித்தன்மையோடு தன் முடிவுகளை எடுக்கக் கூடியவன். மற்றவர்களுடைய யோசனைகளும் கருத்துக்களும் அவனிடம் எடுபடாது. எளிதில் உணர்ச்சி வசப்படுபவனாக இ��ுப்பான். சட்டென்று யாராவது கோபத்தைத் தூண்டும்படி நடந்தால் கோபத்துக்கு ஆளாகி விடுவான். சீக்கிரமே சமாதானமாகியும் விடுவான். மனதில் எதையும் வஞ்சகமாக வைத்துக் கொள்ள மாட்டான்.\n6. கன்னிராசியில் சந்திரன் இருந்தால்: இது புதனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், ஜாதகன் தகவல் தொழில் நுட்பம், தொலைபேசி, மற்றும் பத்திரிக்கைத் துறைகளோடு சம்பந்தப் பட்டால் சிறப்பாகப் பணியாற்றுவான். மற்றவர்கள் வசதியாக வாழ ஜாதகன் உதவும் மனப்பான்மை கொண்டவனாக இருப்பான். பல வழிகளில் பலருக்கும் உதவியாக இருப்பான். அதீத பாசமும், நேசமும் கொண்டவனாக இருப்பான். புத்திசாலியாக இருப்பான். துறு துறுவென்ற மனதைக் கொண்டவனாக இருப்பான் வியாபாரத்தில் ஈடுபட்டால், அதில் கெட்டிக்காரத்தனமாகச் செயல் படுவான். அழகையும், கலைகளையும் நேசிப்பவனாக, அவற்றில் ஈடுபாடு கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.\n7. துலா ராசியில் சந்திரன் இருந்தால்: இது சுக்கிரனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், சக்திவாய்ந்த சுக்கிரன் அழகையும், அழகு சார்ந்த கலைகளையும் ஜாதகனை ஆராதிக்க வைத்து விடும். பெண்ணையும், பெண்மையையும் மிகவும் ரசிப்பவனாக இருப்பான். அதன் காரணமாக சிலர் உடல் உபாதைகளுக்கும் ஆளாகக் கூடும். வாழ்க்கையில் பல வெற்றிகளைக் காண்பான். தொழிலில் நேர்மையானவனாக இருப்பான். வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பான். விவேகம் உடையவனாக இருப்பான். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், அல்லது எதைப்பேச வேண்டும் என்கின்ற ஞானம் உடையவனாக இருப்பான். சிலர் உலகியல் வாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சம அளவில் ஈடுபாடு உடையவர்களாக விளங்குவார்கள்\n8. **************விருச்சிக ராசியில் சந்திரன் இருந்தால்: இது செவ்வாயின் வீடு. இங்கே சந்திரன் இருப்பது நல்லதல்ல இருப்பதிலேயே இந்த இடம்தான் சந்திரனுக்கு சற்றும் பொருத்தமில்லாத இடம். வலிமை எதுவும் இல்லாத இடம். இது சந்திரனின் நீச வீடு. அதை மனதில் கொள்க இருப்பதிலேயே இந்த இடம்தான் சந்திரனுக்கு சற்றும் பொருத்தமில்லாத இடம். வலிமை எதுவும் இல்லாத இடம். இது சந்திரனின் நீச வீடு. அதை மனதில் கொள்க ஜாதகனுக்கு எப்போதும் அமைதியற்ற மனநிலை இருக்கும். மன வருத்தத்துடன் இருப்பான். ஒன்று போனால் அடுத்த மன வருத்தம் தந்தி அடித்து வரச் சொன்னது போல உடனே வந்து நிற்கும���. சிலர் காயப்பட்ட உணர்வுகளால்\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமை���ும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி ந��க்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக க��பதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்பு���ளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2018 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/10/how-to-find-a-phone-on-silent.html", "date_download": "2018-08-17T07:04:51Z", "digest": "sha1:X76K6XXEDO2R7WZO6WCUMBY4LJ6EOADA", "length": 14126, "nlines": 87, "source_domain": "www.thagavalguru.com", "title": "தவறவிட்ட ஸ்மார்ட்போனை உடனடியாக கண்டுபிடிக்க. ஒரு அப்ளிகேஷன். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , apps , ஆண்ட்ராய்ட் » தவறவிட்ட ஸ்மார்ட்போனை உடனடியாக கண்டுபிடிக்க. ஒரு அப்ளிகேஷன்.\nதவறவிட்ட ஸ்மார்ட்போனை உடனடியாக கண்டுபிடிக்க. ஒரு அப்ளிகேஷன்.\nஸ்மார்ட்போன் கூட ஒவ்வொருவருக்கும் பொக்கிஷம்தான். நாலு பேரை கேட்டு, ரிவ்யு பார்த்து, பணம் சேர்த்து வாங்கிய ஒரே மாதத்தில் மொபைலை தொலைத்தவர்கள் நிறைய பேர். தகவல்குரு தளத்தில் மொபைலை தொலைத்து விட்டேன் எப்படி கண்டுபிடிப்பது என கேட்டவர்கள் நிறைய பேர். காணாமல் போன மொபைலை கண்டுபிடிக்க வாய்ப்புகள் இருந்தாலும் மொபைலை மீண்டும் மீட்டவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவே. காணாமல் போன/திருடிய மொபைலை எடுத்தவர்கள் சைலன்ட் மோடில் வைத்து இருந்தாலும் ஒரு SMS மூலம் எளிதில் கண்டுபிடிக்க இன்றைய பதிவில் ஒரு அப்ளிகேஷன் பற்றி எழுத இருக்கிறேன், தொடர்ந்து படியுங்கள்.\nநாம் பேருந்து பயணத்தின் போது தவற விட்டாலோ, தியட்டரில் படம் பார்க்கும் போது தவற விட்டாலோ அல்லது வீட்டில் மொபைலை சைலன்ட்டில் போட்டு நாமே எங்கயாவது மறந்து வைத்து விட்டால் உடனே கண்டுபிடிக்க பலர் Android Device Manager செல்வீர்கள். ஆனால் ஒரு சாதாரண மொபைலில் இருந்து SMS செய்தாலே போதும் மொபைலை கண்டுபிடித்து விடலாம். (Android Device Manager மூலம் தொலைந்த மொபைலை கண்டுபிடிக்க அல்லது திருடு போன மொபைலில் உள்ள டேட்டாக்களை அழிப்பது எப்படி என தெரியாதவர்கள் இங்கே கிளிக் படித்துக்கொள்ளுங்கள்.) இப்போது இந்த அப்ளிகேஷன் பற்றி பார்ப்போம்.\nமுதலில் இங்கே கிளிக் செய்து Ring My Droid App டவுன்லோட் செய்து உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இன்ஸ்டால் செய்யுங்கள். இன்ஸ்டால் ஆனதும் ஓபன் அழுத்���ியாவுடன் உங்களுக்கு படம் 1ல் உள்ளது போல இருக்கும் ஏதேனும் ஒரு பாஸ்வோர்ட் கொடுங்கள். உதாரணம் Thagavalguru. (இந்த பாஸ்வேர்ட் Case Sensitive அதனால் நீங்கள் கொடுத்த பாஸ்வோர்ட் Upper Case, Lower Case சரியாக நினைவில் வைத்து இருக்க வேண்டும்.)\nபாஸ்வோர்ட் கொடுத்தபின் செட் அழுத்தி சேவ் செய்யுங்கள். அவ்வளவுதான்.\nஇப்போது உங்கள் மொபைலை சைலன்ட் மோடில் வைத்து விடுங்கள். மற்றொரு சாதாரண மொபைல் மூலம் (NOKIA 1100வாக இருந்தாலும்..) நீங்கள் கொடுத்த பாஸ்வோர்ட் டைப் செய்து உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் நம்பருக்கு SMS அனுப்புங்கள்.\nSMS உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை வந்தடைந்த வினாடி தானாகவே சைலன்ட் மோட் முடக்கப்பட்டு Full சவுண்ட்ல அலாரம் அடிக்கும் (படம் 2) Found Phone பட்டன் அழுத்தி அலாரத்தை நிறுத்துங்கள்.\nஇந்த அப்ளிகேஷன் வெறும் 402KB தான். இந்த அப்ளிகேசனை உருவாக்கியவர் இந்தியாவை சேர்ந்தவர்தான். பெயர் ராமன் தீப் சிங். இது ஒரு எளிய டிரிக்தான்.\nபிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். நாளை மற்றொரு அப்ளிகேஷன் பற்றி பார்ப்போம். நன்றி\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nஉங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..\n10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015\n5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ���ாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now\nஇசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/ather-10-things-you-dont-know-about-015069.html", "date_download": "2018-08-17T06:55:45Z", "digest": "sha1:WFVIGLBP4HF65R6KZTFFYATMENUWATIE", "length": 23162, "nlines": 215, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்\nஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்\nஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டர் குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள வசதிகளும், புதிய அசம்ங்களும் தான். இந்த ஏத்தர் ஸ்கூட்டர்களில் உள்ள சில ரகசியமாக பெரும்பாலானோருக்கு தெரியாத சில தகவல்களை நாம் கீழே காணலாம் வாருங்கள்.\nஇந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டராக ஏத்தர் எஸ் 340 மற்றும் எஸ் 450 ஆகிய ஸ்கூட்டர்கள் நேற்று லாஞ்ச் செய்யப்பட்டன. பல நாட்களாக இந்த ஸ்கூட்டரின் லாஞ்சை எதிர்பார்த்து வந்த நிலையில் நேற்று வெற்றி கரமாக லாஞ்ச் செய்யப்பட்டது.\nஅமெரிக்காவின் டெஸ்லா காருக்கு இணையாக இந்த ஸ்கூட்டர் பேசப்படுகிறுது. பல்வேறு வசதிகளை மிக உயர் ரக தொழிற்நுட்பங்களுடன் இந்த ஸ்கூட்டர் உள்ளடக்கி இருப்பது தான் இதன் வரவேற்ப்பிற்கு முக்கிய காரணம்.\nஎலெக்ட்ரிக் வாகனம் என்றாலே பலர் பெரிய பேட்டரிகள் இருக்கும். மழை காலங்களில் பேட்டரியில் தண்ணீர் இறங்கினால் முழுவதுமாக பாழாகிவிடும். இதனால் எலெக்ட்ரிக் வாகனம் வீண் என்ற பேச்சு மக்கள் மத்தியில் நிலவுகிறது.\nஇதை எல்லாம் தகர்க்கும் வகையில் இந்த ஸ்கூட்டரில் ஐபி 67 ரேட்டிங் உள்ள பேட்டரியை அந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இந்த ரேட்டிங் ஸ்மார்ட் போன்ற பேட்டரிகளுக்கு பயன்படுத்தப்பட்டாலும், ஸ்கூட்டர்களின் இது தான் முதல் முறை ஐபி 67 ரேட்டிங் என்றால் அந்த பேட்டரி முழுவதும் தூசு மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கூடியது. டஸ்ட் மற்றம் வாட்டர் ப்ரூப் கொண்டது.\nமுதன்முறையாக பெங்களூருவில் விற்பனையாகி வரும் இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய பெங்களூருவில் ஆங்காங்கே சார்ஜ்ஜிங் சென்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. அங்கே 1 நிமிடத்திற்கு சராசரியாக 1 கி.மீ. தொலைவு செல்லக்கூடிய அளவிலான சார்ஜை ஏற்ற முடியும். பேட்டரியின் 80 சதவீதம் வரை சார்ஜ் வேகமாக ஏறிவிடும்.\nஏத்தர் நிறுவனம் பெங்களூருவில் ஒவ்வொரு 4 கி.மீ. தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவியுள்ளது. இதனால் பெங்களூருவிற்குள் இந்த பைக்கை ஓட்ட எந்த வித பிரச்னையும் இல்லாமல் இருக்கும் என அந்நிறுவனத்தினர் நம்புகின்றனர்.\nநீண்ட நாள் பேட்டரி உழைப்பு\nஇந்த பைக்கின் பெரும்பாலான விலையை பேட்டரி தான் எடுத்து கொண்டுள்ளது. பேட்டரியை மாற்ற வேண்டும் என்றால் அதற்கான செலவு மிக அதிகமாக இருக்கும். அதை மனதில் வைத்து அந்நிறுவனம் நீண்ட நாட்கள் உழைக்ககூடி பேட்டரியை பயன்பத்துகிறார்கள். இது குறைந்தது 50,000 கிலோ மீட்டர் வரை எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கும் என அந்நிறுவனம் கருதுகிறது.\nபெரும்பாலான ஸ்கூட்டர்களுக்கு 50,000 கி.மீ. தான் வாழ்நாளாக உள்ளது. அதனால் இந்த ஸ்கூட்டரின் வாழ்நாள் வரை இந்த பேட்டரி தாங்கும் என நாம் நம்பலாம்.\nஏ��்தர் நிறுவனம் ஏத்தர் ஒன் என்ற பிளானில் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸை செய்து வருகிறது. சர்வீஸின் போது பிரேக் பேட் மற்றும் மற்ற பாகங்கள் வாங்க வேண்டியது வந்தால் அந்நிறுவனமே அதை மாற்றி விடும். மாதம் சுமார் ரூ 700 கட்டணம் உள்ள இந்த சர்வீஸை அந்நிறுவனம் ஸ்கூட்டரின் ஆன் ரோடு விலையுடன் சேர்த்து விட்டது. ஆனால் வாடிக்கையாளர்கள் சர்வீஸ் வசதியில்லாமல் ஸ்கூட்டரை குறைந்த விலையில் வாங்க முடியுமா என்ற தகவல்கள் இல்லை.\nஇந்நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டு ஸ்கூட்டரிலும் ஒரு பேட்டரி தான் பொருத்தப்பட்டுள்ளது. அராய் நிறுவனத்தின் விதிகளின் படி டெஸ்ட் செய்தால் முழு சார்ஜில் 107 கி.மீ. வரை இயங்கும். ஆனால் உண்மையாக ரோட்டில் ஓட்டும் போது அவ்வளவு மைலேஜ் தராது. சராசரியாக 60 கி.மீ. தான் கிடைக்கும். எக்கோ மோடில் 75 கி.மீ. வரை கிடைக்கும். அதனால் அவர்கள் குறிப்பிடும் மைலேஜ் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும்.\nரிவர்ஸ் கியர் என்பது கார்களில் சாதாரண ஒரு ஆப்ஷன் தான். சில உயர்ரக பைக்கிலும் இந்த ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் முதல் முறையாக குறைந்த விலை ஸ்கூட்டரில், அதுவும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த ஆப்ஷன் உள்ளது.\nஇதன் மூலம் ஸ்கூட்டர் எதேனும் சிறிய பள்ளத்தில் சிக்கி கொண்டால் அதை எடுக்கவும், பார்க்கில் லாட்டில் இருந்து ஸ்கூட்டரை பின்னால் எடுக்கவும் அதிக சிரமப்பட தேவையில்லை, ரிவர்ஸ் கியரை பயன்படுத்தி இதை சுலபமாக செய்து விடலாம்.\nஏத்தர் ஸ்கூட்டர்கள் விலை அதிகம் அதனால் அதன் பாதுகாப்பையும் அதிகரிக்க வேண்டிய கடமை அதை தயாரிக்கம் நிறுவனத்திற்கு உள்ளது. இதை உணர்ந்து தான் அந்நிறுவனம் ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கு டிஸ்க் பிரேக் வழங்கியுள்ளது.\nஇந்நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டு ஸ்கூட்டர்களிலும் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாக கூட வழங்கப்படவில்லை. ஸ்கூட்டர்களுக்கு ஏபிஎஸ் தேவையில்லை என்று அந்நிறுவனத்தினர் கருதினார்களா அல்லது ஏபிஎஸ் பொருத்தினால் இன்னும் விலையை அதிகரிக்க வேண்டிய சுழல் வரும் என கருதினார்களா என்பது தெரியவில்லை.\nஏத்தர் ஸ்கூட்டர்களில் இருக்கும் ஒரு முக்கிய வசதி டச் ஸ்கிரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர். 7 இன்ச் வாட்டர் ப்ரூப் டச் ஸ்கிரீன் இதில் பயன்படுத்தப்பட்ட���ள்ளது. இதன் மூலம் நீங்கள் நெவிகேஷன், ரிமோட் டயகனஸ்டிக், சார்ஜ் ஸ்டேடஸ், ஸ்பீடோ மீட்டர், உள்ளிட்ட பல வசதிகளை நாம் பெற்று கொள்ளலாம்.\nஇந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் சிம் கார்டு பொருத்தவேண்டும். அதன் மூலம் எப்பொழுதும் நெட் கனெக்ட்டிலேயே இருக்கும். மேலும் இந்த டச் ஸ்கிரின் ஸ்கூட்டர் 5 கிலோ மீட்டர் வேகத்திற்கும் அதிகமாக செல்லும் போது தானாக செயல் இழந்து விடும் வாகனம் நின்று கொண்டிருக்கும் போது மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.\nஏத்தர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் ஆப் ஒன்றை வழங்குகிறது. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தின் வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் ஸ்கூட்டரில் எவ்வளவு சார்ஜ் உள்ளது. நாம் ரைடு செய்யும் முறை, வாகனத்தில் மைலேஜை அதிகப்படுத்த டிப்ஸ். நாம் செல்ல வேண்டிய ரூட்டை முன்பே பதிவு செய்வது உள்ளிட்ட சில வசதிகள் இதில் உள்ளது.\nபொதுவாக சர்வீஸ் சென்டர் இல்லாததது அல்லது குறைவாக இருப்பது ஒரு வாகன தயாரிப்பு நிறுவனத்திற்கு நெகட்டிவான விஷயம் ஆனால் அதையே ஏத்தர் நிறுவனம் பாசிட்வாக மாற்றியுள்ளது. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அதை இந்த நிறுவனம் இன்டர்நெட் மூலமே சரி செய்துவிடும்.\nஅதையும் மீறி ஏதேனும் மெக்கானிக்கல் சர்வீஸ் தேவைபட்டால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஸ்கூட்டர் இருக்கும் இடத்திற்கே வந்து ஸ்கூட்டரை சரி செய்து தருகின்றனர். அதாவது இந்நிறுவனம் ஜீரோ டீலர்ஷிப் மற்றம் சர்வீஸ் சென்டர் என்ற கொள்கையுடன் இயங்குகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\n01. உங்கள் கார் இன்ஜின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமா\n02.இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் பஸ் தயார்... இனி இதுதான் டவுண் பஸ்....\n03. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் புரட்சி... ஏத்தர் 340, 450 லான்ச் ஆனது... விலைதான் கொஞ்சம் அதிகம்...\n04. டோல்கேட் டிராபிக் ஜாமில் பாடம் கற்ற அமைச்சர் செய்த அதிரடி... வாகன ஓட்டிகள் குதூகலம்...\n05. பெட்ரோல், டீசல் விலை தந்திரமாக ரூ.15 உயர்வு... மத்திய அமைச்சர் பதிலை கேட்டால் கோவப்படுவீங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nடிஜிட்டல் இந்தியாவில் சட்டபூர்வமானது டிஜிட்டல் லைசன்ஸ்; ஒரிஜினல் இல்லை என்ற கவலை இனி இல்லை\nஹூண்டாய் ���ிரெட்டாவை வீழ்த்தியது மாருதி பிரெஸ்ஸா.. டாப் 10 பட்டியலில் 4 மஹிந்திரா கார்கள்..\nபுதிய ஹோண்டா சிஆர்வி டீசல் கார் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/10/blog-post_7.html", "date_download": "2018-08-17T07:35:58Z", "digest": "sha1:ELYZXDUZM4ZLJHQJOOAB5SY42VTNGUGS", "length": 28164, "nlines": 192, "source_domain": "www.thuyavali.com", "title": "தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது இஸ்லாத்தில் கூடுமா? | தூய வழி", "raw_content": "\nதடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது இஸ்லாத்தில் கூடுமா\nகேள்வி - இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா.. கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா.. கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா.. தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா.. தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா..\nபதில் - தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அது போல் அதை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, 'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள் செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'கூடாது' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'கூடாது அது ஹராம்' எனக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக அல்ல��ஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள் அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: புகாரி 2236\nஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி), 'அவரை அல்லாஹ் சபிப்பானாக யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர்கள் அறியவில்லையா யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர்கள் அறியவில்லையா' என்று கேட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 2223\nஇந்த ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளனவோ அவற்றை விற்பனை செய்வதும் கூடாது அறியலாம்.\nதடை செய்யப்பட்டவைகளைப் பிற மதத்தவர்களுக்கு விற்பதற்கு அனுமதி இல்லை.\nதடை செய்யப்பட்டவை இரு வகைகளில் உள்ளன. நூறு சதவிகிதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டவை ஒரு வகை. இது போல் தடை செய்யப்பட்டவைகளை முஸ்லிம்களுக்கும் பிற மதத்தவர்களுக்கும் விற்பதற்கும் அன்பளிப்பு செய்வதற்கும் அனுமதி இல்லை.\nகுறிப்பிட்ட வகையினருக்கு மட்டும் தடுக்கப்பட்டு மற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை; குறிப்பிட்ட வகையில் பயன்படுத்த தடுக்கப்பட்டு மற்ற வகைகளில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டவை இரண்டாவது வகை. முழுமையாகத் தடை செய்யப்படாமல் ஒரு அளவுக்குத் தடை செய்யப்பட்ட இந்த வகை பொருட்களை முஸ்லிமுக்கும் முஸ்லிமல்லாதவருக்கும் விற்கலாம். அன்பளிப்புச் செய்யலாம்.\nபட்டாடை, தங்க மோதிரம் போன்றவை பொதுவாகத் தடை செய்யப்பட்டவை அல்ல அவற்றை ஆண்கள் பயன்படுத்துவதற்கு மட்டுமே தடை உள்ளது.\nஇது போன்று பொதுவாகத் தடை செய்யப்படாமல் குறிப்பிட்ட சாராருக்கும் மட்டும் தடுக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யலாம். இதற்கு மார்க்கத்தில் தெளிவான அனுமதி உள்ளது.\nஉமர் (ரலி) அவர்கள் கடை வீதியில் விற்பனை செய்யப்பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலை பேச முற்பட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே இதைத் தாங்கள் வாங்கி, பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் (அணிந்து) அலங்கரித்துக் கொள்ளலாமே இதைத் தாங்கள் வாங்கி, பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் (அணிந்து) அலங்கரித்துக் கொள்ளலாமே' என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடையாகும்' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீள அங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே' என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடையாகும்' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீள அங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை என்னிடம் கொடுத்தனுப்பி உள்ளீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இதை நீங்கள் விற்று விடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்)' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: புகாரி 948\nதடுக்கப்பட்ட பட்டாடையை விற்று பயன்படுத்திக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.\n886 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் நுழைவாயிலருகே கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதரே இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால் ஜுமுஆ நாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்துகொள்ளலாமே இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால் ஜுமுஆ நாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்துகொள்ளலாமே என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமையில் எந்தப் பேறும் இல்லாதவர்தாம் (இம்மையில்) இதை அணிவார் என்று கூறினார்கள். பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு அங்கிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமையில் எந்தப் பேறும் இல்லாதவர்தாம் (இம்மையில்) இதை அணிவார் என்று கூறினார்கள். பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு அங்கிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களே எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களே (பனூ தமீம் குலத்து நண்பர்) உதாரித் அவர்கள் வழங்கிய கோடுபோட்ட பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர் களே (பனூ தமீம் குலத்து நண்பர்) உதாரித் அவர்கள் வழங்கிய கோடுபோட்ட பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர் களே\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அதை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உமக்கு நான் கொடுக்கவில்லை (அதன் மூலம் வேறு ஏதேனும் வகையில் நீங்கள் பயன்பெற்றுக்கொள்ளவே நான் வழங்கினேன்) என்று கூறினார்கள். ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்த இணைவைப்பாளரான தம் சகோதரர் ஒருவருக்கு அதை அணியக் கொடுத்துவிட்டார்கள். நூல் : புகாரி 886, 2612\nஅல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கொடுத்த அனுமதியில் அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்பளிப்பாகக் கொடு��்த பட்டாடையை முஸ்லிம் அல்லாத தனது சகோதரருக்கு உமர் ரலி அவர்கள் அன்பளிப்புச் செய்துள்ளனர்.\nபட்டாடை ஆண்களுக்கு தடுக்கப்பட்டிருந்தாலும் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதால் அதை விற்கலாம். அன்பளிப்புச் செய்யலாம். அது போல் அதைப் பெற்றுக் கொள்பவர் தனது குடும்பத்துப் பெண்களுக்குக் கொடுக்கலாம். அல்லது அதை விற்று பயன்படுதிக் கொள்ளலாம். மேலும் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் என்பதற்காக தடுக்கப்பட்ட மதுபானம் போன்றவற்றை முஸ்லிம் அல்லாதவருக்குக் நாம் விற்கக் கூடாது. இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிமல்லாதவருக்கும் மதுபானம் அருந்த அனுமதிக்கப்படாது. கேடு\nசெய்யும் காரணம் கூறாமல் தடுக்கப்பட்டுள்ள பட்டாடை தங்கம் போன்றவைகளை முஸ்லிம் அல்லாதவர் பயன்படுத்த இஸ்லாமிய அரசு தடுக்காது. இவற்றை முஸ்லிம் அல்லாதவருக்கு நாம் விற்கலாம். அனபளிப்பு செய்யலாம். இதனால் தான் மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயக்ம் ஸல் அவர்கள் அன்பளிப்பாக கொடுத்த பட்டாடையை முஸ்லிம்ல்லாத தனது சகோதரருக்கு உமர் (ரலி) அவர்கள் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்கள். இது போல் உண்பது மட்டும் தடுக்கப்பட்டு வேறு வகையில் பயன்படுத்தத் தடை இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அதையும் விற்கலாம்.\nஉதாரணமாக, இறந்த ஆட்டை நபித்தோழர்கள் பயன்படுத்தாமல் இருந்த போது, 'இந்த ஆட்டின் தோலை நீங்கள் பயன்படுத்தலாமே' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nமைமூனா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண் ஒருவருக்கு ஓர் ஆடு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அது இறந்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கடந்து சென்ற போது, 'அதனுடைய தோலை எடுத்து, அதைப் பதப்படுத்தி அதிலிருந்து நீங்கள் பயன் பெற்றிருக்கலாமே' என்று கேட்டார்கள். அதற்கு, 'அது செத்தது' என்று (தோழர்கள்) பதிலளித்தனர். 'அதைச் சாப்பிடுவது தான் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1492, முஸ்லிம் 542\nஎனவே உண்பதற்கு மட்டும் தடுக்கப்பட்டு, வேறு வகையில் பயன்படுத்தத் தடையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவற்றையும் விற்கலாம்.\n* தாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு\n* கணவன் மனைவி ஆடைய��ன்றி உடலுறவு கொள்ளலாமா\n* நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே\n* நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே\n* மஹர் தொகை முடிவு செய்யாமல் எப்படி திருமணம் செய்ய ம...\n* மிஃராஜ் தினத்தில் இட்டுக்கட்டப்பட்ட நோன்பும், அமல்...\n* ஃபிர்அவ்னின் அரசவையில் ஒரு முஃமினின் ஏகத்துவப் பிர...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஇஸ்லாத்தில் விபச்சாரியை கல்லெறிந்து கொல்வதற்கான கா...\nஎதற்காக நாம் மாஷா அழ்ழாஹ் சொல்ல வேண்டும்..\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள...\nதலாக், குளா, ஃபஸ்க்கே நிகாஹ்வின் இஸ்லாமிய வழிமுறைக...\nவாந்தி எடுத்தால் வுழு நீங்குமா..\nதடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது இஸ்லாத்த...\n​கர்பலா வரலாற்று பின்னணி என்ன..\nதிருமணம் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் யார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/02/blog-post_82.html", "date_download": "2018-08-17T07:05:31Z", "digest": "sha1:6O7HDJGC4ZGIAHZYPF24UUU6B4XD47PZ", "length": 7452, "nlines": 59, "source_domain": "www.urtamilcinema.com", "title": "அப்பாவி இமேஜ்யை உடைத்தெறிய வேண்டும் \"வில் அம்பு\" நாயகன் ஸ்ரீ ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஅப்பாவி இமேஜ்யை உடைத்தெறிய வேண்டும் \"வில் அம்பு\" நாயகன் ஸ்ரீ\nசினிமாவில் வெற்றியின் சிகரம் தொட்டு கொண்டிருக்கிறார் இளம் நாயகன் ஸ்ரீ .”வில் அம்பு“ படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்திலிருந்த ஸ்ரீயை சந்தித்த போது .\nதென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு தன் முதற்கன் நன்றியை தெரிவித்து கொண்டு பேச ஆரம்பித்தார்\n“வழக்கு எண் 18”.” ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” ஆகிய படங்களை தொடர்ந்து “வில் அம்பு“ எனக்கு திரைக்கு வந்திருக்கும் மூன்றாவது படம் . ஒரு முறை இயக்குநர் சுசீந்தரன் அவர்கள் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. இதுவே எங்களது முதல் சந்திப்பும் கூட, அப்போது அவர் புதிதாக ஒரு படம் தயாரிக்க போவதாகவும் அதில் நான் நடிக்க வேண்டும் என்றும் சொன்னார் பிறகு ஒரு நாள் அலுவலகத்திற்கு அழைத்தார்கள் இயக்குனர் ரமேஷ் “வில் அம்பு கதையை சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்தது .ஆனால் இவ்வளவு அழுத்தமான, சவாலான வேடம் ஏற்று நடிக்க இயலும் என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது.ரிஹர்சல் பார்த்து எனக்கு திருப்தி வந்த பிறகு தான் படபிடிப்பிற்கு வருவேன் என்று இயக்குனர் ரமேஷ் அவர்களிடம் சொன்னேன். அவரும் அதை ஏற்றுகொண்டார் அதன் படி மூன்று நாட்கள் ஒத்திகை பார்த்த பின்னரே நான் படத்தில் கார்த்தியாக நடிக்க ஆரம்பித்தேன். அது மட்டுமல்லாமல் இயக்குனர் லொக்கேஷன் பார்க்க கோவை சென்ற போது நானும் அவருடன் சென்றேன். படத்தில் பிரதான லோக்கேஷன்களான காந்திபுரம், சிவானந்த காலனி,செல்வபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள கலாசாரங்களையும் புரிந்து கொண்டேன். அந்த பயிற்சிகளை வில் அம்பில் நான் ஏற்ற வேடத்தை ரசிகர்கள் ரசிக்கும்படி அவர்களது பாராட்டு பெறும்விதம் இயல்பாக நடிக்க எனக்கு உதவியது.\nபடம் வெற்றி பெற்றது என்பதும் மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் திரை அரங்குகுள்ளும் காட்சிகளும் அதிகரித்து கொண்டு இருக்கிறது என்பதும் எனக்கு மகிழ்ச்சியும், மனநிறைவையும் அளிக்கிறது” என்றார் ஸ்ரீ \nஅடுத்து “ மாநகரம்” என��ற படத்தில் நடித்து முடித்து விட்டார் ஸ்ரீ. இது ஒரு நகர்புற திர்ல்லர் படமாக உருவாகியுள்ளது தனது முந்தைய படங்களில் தொடர்ச்சியாக அப்பாவி கதாநாயகனாகவே நடித்துள்ள தனக்கு இந்த அப்பாவி இமேஜ்யை உடைத்தெறியும் வேடம் செய்ய ஆவலுடன் காத்திருப்பதாகவும் ஸ்ரீ கூறினார்\nகருணாநிதியின் உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும் - பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி\nகலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி\nஇணைய தளத்தை கலக்கும் \"இமைக்கா நொடிகள்\" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்.\nராஜதந்திரம் படத்தை தொடர்ந்து நடிகர் வீரா நடிக்கும் புதிய படம் \"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/articles/kasi-nannagar-kalambagam-jayalakshmi", "date_download": "2018-08-17T07:38:22Z", "digest": "sha1:IN3CTGZPIPUD6LZ7EOKCVRPIVYPSXUSM", "length": 34713, "nlines": 280, "source_domain": "shaivam.org", "title": "காசி நன்னகர்க் கலம்பகம் - Kasi Nannagar Kalambagam", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nகாசி நன்னகர்க் கலம்பகம் - Kasi Nannagar Kalambagam\nமுக்தி தரும் முத்தலங்களுள் ஒன்றான காசித்தலத்தின் மகிமையைக் காசிக் கலம்பகம் என்ற பிரபந்தத்தின் மூலம் தெரிவிக்கிறார் குமரகுருபரர். பல வகை மலர்கள் கலந்த மாலை கதம்பம் எனப்படுவது போல பலவகையான பொருட் களும் அகம் சார்ந்த பாடல்களும், பல வகையான செய்யுட்களும் இக்கலம்பகத்தில் விரவியிருக்கின்றன.\nமதங்கியார், பிச்சியார், கொற்றியார், இடைச்சியார், வலைச்சியார், என்னும் உறுப்புகள் கலம்பகத்தில் அமைந்திருக்கின்றன. மதங்கி என்பவள் வாள் சுழற்றி ஆடுபவள். பிச்சி யென்பவள் சிவ வேடம் புனைந்து வருபவள் . கொற்றியார் வைணவ வேடம் பூண்டவள். இப் பகுதியில் அந்தந்த மகளிருடைய தொழிலுக்குரிய செய்திகளைச் சொல்லி சிலேடையமைப்பார்கள் புலவர்கள்.\nஇவை தவிர மறம், குறம், சம்பிரதம், சித்து , களி ஊர், அம்மானை. ஊசல், தூது, பாணாற்றுப்படை யென்னும் உறுப்புகளும் கலம்பகங் களில் இடம் பெறும்.\nமறம் என்பது மறச் சாதியைச் சேர்ந்த பெண் ஒருத்தியை, ஒரு மன்னன் மணம் பேசி விடுக்க, அத்திரு முகத்தைக் கொண்டு வந்த தூதனை அம் மறச்சாதித் தலைவன் சினமுற்றுக் கூறுதல் மறம். குறத்தி குறி சொல்வது குறம்.\nபிறரால் செய்ய முடியாத செயல்களைத்தான் செய்வது போல ஒருவன் கூறுவது சம்பிரதம்.\nஇரசவாதம் செய்யும் வல்ல மையுடைய சித்தனாகத் தன்னை ஒருவன் கூறிக் கொள்வது சித்து. இதில் இரசவாதம் சம்பந்தமான பொருள் தோன்றுவதோடு இயல்பாக உள்ள பொரு ளும் தோன்றும்படி அமைக்கப் பெற்றிருக்கும். இச் செய்யுட்களில் ‘அப்பா” என்ற விளி வரும். பாட்டு டைத் தலைவனுடைய ஊரைச் சிறப்பிப்பது ஊர். மகளிர் அம்மானை ஆடுவதையும் ஊசலாடுவதை யும் விவரிக்கும் செய்யுட்கள் அம்மானை ஊசல் ஆகும்.\nதலைவி கிளி, அன்னம், குருகு, வண்டு இவற்றைத் தலைவனிடம் தூதாக விடுத்துத் தன் காதலைத் தெரிவிப்பது தூது.\nகுமரகுருபரர், காசிக்கலம்பகம் பாட விநாயகரை வேண்டுகிறார். யானை முகத் தோனை ஒரு யானையாகவே பாவித்துப் பாடுகிறார்.\nயானை தனது தளையை (கட்டு) அறுக்கும். கடலைக் கலக்கும். பாகன் கட்டும் போது மீண்டும் தளைப்படும். அதேபோல் விநாயகரும் நமது பாசத்தளைகளை அறுப்பார். நமது பாவங்களாகிய கடலைக் கலக்குவார். பக்தர்களின் அன்பாகிய தளை யில் கட்டுப்படுவார். உமாதேவி அளித்த விநாயகர் என்னும் யானை என் உள்ளத்தில் வந்து அருள் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.\nவிநாயகப் பெருமானை வேண்டிய பின் விசாலாக்ஷி சமேதராகக் கோயில் கொண்டிருக்கும் விசுவநாதப் பெருமானை வாழ்த்துகிறார்.\nகடல் சூழ்ந்த நிலமகளுக்கு அணிகலனாக விளங்கும், மேகம் பொழியும் காசி நகரில் தேவ தச்சனாகிய விசுவகர்மா செய்த, விண் ணைத் தொடும் விமானத்தின் கீழ் சிற்றிடையும் பெருந்தடங் கண்ணும் கொண்ட விசாலாக்ஷி அம்மையோடும் சடாமுடியில் கங்கையும் விளங்க வீற்றிருக்கும் விசுவநாதப் பெருமானை வாழ்த்து கிறார் குமரகுருபரர்.\nநீர்கொண்ட கடலாடை நிலமகளுக்கு அணியான\nகார்கொண்ட பொழில் காசிக் கடிநகர் குளிர்தூங்க\nஇடமருங்கில் சிறுமருங்குல் பெருந்தடங்கண் இன்னமிர்தும்\nசடைமருங்கில் நெடுந்திரைக்கைப் பெண்ணமிர்தும் தலைசிறப்பக்\nகண்கதுவு கடவுண்மணி தெரிந்தஅமரர் கம்மியன்செய்\nவிண்கதுவு பொலங்குடுமி விமானத்தின்மிசைப் பொலிந்தோய்\nவரையாது கொடுத்திடும்நின் வள்ளன்மை வாழ்த்துதுமே.\nஎன்று முதலில் வாழ்த்துப் பாடுகிறார்.\nஐயன் கருணை ப்ரணவ உபதேசம்\n நீர்மேல் எழுத்து என்று இகழப்படும் இவ்வுடலை நீத்தவர் களுக்கு நீ ப்ரணவத்தை உபதேசிக்கிறாய். (காசியில் இறப்பவர்களுடைய செவியில் ஈசன் ப்ரணவத்தை உபதேசிப்பதாக காலம் காலமாக நம்பப்படுகிறது.)\nஐயன் அணிவதோ எலும்பு மாலை. உடுப்பதோ புலித்தோலாடை. ஆனால் அவர் அடியார்கள் முன் நான்முகனும் திருமாலும் அல் லவா பணிந்து நிற்கிறார்கள் பெருமானே முடை நாற்றம் வீசும் இந்தப் புழுக்கூடான உடலை உனக் குக் காணிக்கையாக அளிக்கிறோம். ஆனால் அண் ணலே நீ அடியார்களுக்கு அளிப்பதோ ஆனந்தப் பெருவாழ்வை யல்லவா\nபலகாலமாக நோற்று அருந் தவம் செய்தவர்களும் பெறுவதற்கரிய முக்தியை எலும்பு உடலைக் கொண்ட நாங்களும் பெறுவது என்ன வியப்பு என்று இறை வனின் கருணையை வியக்கிறார்.\nபிச்சியார் என்பவள் சிவ வேடம் பூண்டு வருபவள். இவள் சிவச் சின்னத் தோடு சூலமும் ஏந்தி யிருப்பாள். இவள் சொல்வது போல் கங்கை, காசி, பெருமானின் புகழைப் பாடுகிறார் புலவர்.\nகண்ணில் படும் நதிகள் எல்லாம் கங்கையாகி விடுமா அந்த நதிக் கரை யிலிருக்கும் தெய்வங்கள் எல்லாம் ஸ்தாணு (சிவன்) ஆகுமா அந்த நதிக் கரை யிலிருக்கும் தெய்வங்கள் எல்லாம் ஸ்தாணு (சிவன்) ஆகுமா மற்றைத் தலங்கள் எல்லாம் காசிக்கு ஈடாகுமா மற்றைத் தலங்கள் எல்லாம் காசிக்கு ஈடாகுமா என்னுடைய ஆசையெல்லாம் என்ன தெரியுமா என்னுடைய ஆசையெல்லாம் என்ன தெரியுமா இந்த உயிர் போகும் போது காசியிலுள்ள மணிகர்ணிகையில் உயிர் போக வேண்டும் என்பதே. ஏன் தெரியுமா இந்த உயிர் போகும் போது காசியிலுள்ள மணிகர்ணிகையில் உயிர் போக வேண்டும் என்பதே. ஏன் தெரியுமா இங்கு தானே விசுவநாதர் இறப்ப வர்களின் செவி யில் ப்ரணவ மந்திரத்தை உபதே சிக்கிறார் இங்கு தானே விசுவநாதர் இறப்ப வர்களின் செவி யில் ப்ரணவ மந்திரத்தை உபதே சிக்கிறார் இந்தப் பேற்றைப் பெற்று விட்டால் அப்பு றம் அந்த சிவனைப் போல் பேயோடு ஆடினாலும் கவலையில்லை.\nகாணும் காணுநதிக ளெல்லாம் புனற்கங்கையே\nதாணு எங்கள் அகிலேசரே மற்றைத்தலங்கள்\nபூணும் ஆசை மற்றொன்றே உடல்விடும்\nபேணுமாறு பெற வேண்டும் அப்புறம்\nபேயோடு ஆடினும் ஆடப் பெறுமே.\nகுமரகுருபரர் அடியார் களுக்கு ஒரு வழி சொல்கிறார். அடியவர்களே நீங்கள் முக்தி பெற, காடு சென்று காய்கனி தின்று தவம் செய்து முக்தி பெற வேண்டாம். ஒரு எளி�� வழி சொல்கிறேன். அருள்தரும் காசித்தலம் சென்று மரணமடையுங்கள். உங்களுக்கு வேலை செய்யும் சிறுவனாக பிரமதேவனே வருவார்\nசெயலாவது ஒன்றில்லை வாளாநெடுந்துயில் செய்யும்உங்கள்\nபயலாகவே பணிசெய்வார் புவனம் படைப்பவரே\nகுமரகுருபரருக்கு விசாலாக்ஷி அம்மையின் நிலையை எண்ணி பரிதாபமும், ஐயனின் சாமர்த்தியத்தை நினைத்துக் கிண்டலும் தோன்றுகிறது.\nஐயன் தன்னை அண்டி வந்த அடியார்களுக்கெல்லாம் முக்தி என்ற பண்டா ரத்தையே (சரக் கறை) திறந்து விடுகிறார். வாரி வாரி வழங்குகிறார். ஆனால் அனந்தகோடிப் பிள்ளை களைப் பெற்ற உலகநாயகியான விசாலாக்ஷி அம் மைக்கோ குடும்பம் நடத்தக் கேவலம் இரு நாழி நெல் மட்டும் கொடுக்கிறாரே. அது மட்டுமா அந்த இரு நாழி நெல்லில் 32 தருமங்களையும் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறாரே இது என்ன நியா யம் இது என்ன நியா யம் என்று அம்மைக்காக வக்காலத்து வாங்குகிறார். மேலும் ஐயன் அடியார்களுக்கு எவ்வளவு அனுக் கிரகம் செய்கிறார் என்பதையும் புலப்படுத்துகிறார்.\nஎன்று ஐயனைப் பழிப்பது போல் புகழ்கிறார்.\nகாசித்தலத்தில் இறந்த பலகோடி உயிர்கள் சாரூபம் பெற்று விடுகின்றன வாம் சாரூபம் பெற்ற உயிர்களோடு விசுவநாதப் பெருமானும் சேர்ந்து இருக்கும் போது, முக்கண்ணும், திருக்கரத்தில் அக்கினியும் இடப்பக்கத்தில் உமை யம்மையும், சடையில் சந்திரனும் கொண்ட பெரு மானை வேதமும், திருமாலும். தேவர்களும் கூட பிரித்து அறிந்து கொள்ள முடியவில்லையாம் சாரூபம் பெற்ற உயிர்களோடு விசுவநாதப் பெருமானும் சேர்ந்து இருக்கும் போது, முக்கண்ணும், திருக்கரத்தில் அக்கினியும் இடப்பக்கத்தில் உமை யம்மையும், சடையில் சந்திரனும் கொண்ட பெரு மானை வேதமும், திருமாலும். தேவர்களும் கூட பிரித்து அறிந்து கொள்ள முடியவில்லையாம் ஏன் எட்டுக் கண்களை யுடைய பிரமதேவனாலேயே கூடக் கண்டு பிடிக்க முடிய வில்லையே ஏன் எட்டுக் கண்களை யுடைய பிரமதேவனாலேயே கூடக் கண்டு பிடிக்க முடிய வில்லையே என்று தேவாதி தேவர்களின் திண்டாட்டத்தை விவரிக்கிறார்.\nஅவிமுத்தம் என்றழைக் கப்படும் காசிமாநகரில் இறந்த புழு பூச்சி போன்ற சிற்றுயிர்களும் கூட சாரூபம் பெற்று விடுகின்றன வாம் அவை சாரூபம் பெற்ற ஆனந்தத்தில் தம்மைப் படைத்து அளித்த தேவர்களை நோக்கி, “தேவர்களே அவை சாரூபம் பெற்ற ஆனந்தத்தில் தம்மைப் படைத்து அளித்த தேவர்களை நோக்கி, “தேவர்களே நீங்கள் முன்பிருந்த நிலையிலேயே இப்போதும் இருக்கிறீர்கள். ஆனால் எங்களைப் பாருங்கள். நாங்கள் சாரூபம் பெற்று உங்களைவிட மேம்பட்ட நிலையை அடைந்து விட்டோம் நீங்கள் முன்பிருந்த நிலையிலேயே இப்போதும் இருக்கிறீர்கள். ஆனால் எங்களைப் பாருங்கள். நாங்கள் சாரூபம் பெற்று உங்களைவிட மேம்பட்ட நிலையை அடைந்து விட்டோம் என்று தோள்கொட்டி ஆரவாரிக்கின்றன. புழுவும் பூச்சிகளும் கூடக் காசியிலே இறக்க சாரூபம் பெறுகின்றன.\nபெண்களை ஊசல் ஆட அழைக்கிறார் குமரகுருபரர். பெண்களே தொண்டு கள் எதுவும் செய்யாமலேயே, மலர்களால் அர்ச்சனை எதுவும் செய்யாமலே கூட இத்தலத்தில் இறக்கும் உயிர்களுக்கு சாரூப பதவி நல்கும், யானைத்தோல் போர்த்த ஐயன் வீற்றிருக்கும் காசி நகரத்தின் வளத்தைப் பாடி ஊசல் ஆடுங்கள் என்கிறார்.\nகுமரகுருபரர் தன் நெஞ் சுக்கு ஆறுதல் சொல்வது போல நம் அனைவருக்கும் ஆறுதலும் அறிவுரையும் சொல்கிறார்.\n இறுதிக் காலத்தில் எருமையில் ஏறி யமன் வருவானே என்று அஞ்ச வேண்டாம். ஒரு வழி சொல்கிறேன் கேள். மதுரை யில் வந்திக் கிழவியின் பிட்டுக்காக மண் சுமந்து அரிமர்த்தன பாண்டியனால் பிரம்படி பட்ட உமை பங்கனைத், தாமரை மலர்கள் நிறந்த வயல்களை யுடைய காசி நகரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானைப் போற்றி அவன் அடிகளில் அஞ்சலி செய். அவனடியைப் பற்றினால் கூற்றுவனுக்கு அஞ்ச வேண்டாம்.\nகூற்றுஅடிக்கு அஞ்சிக் குலையும் நெஞ்சே\nஅஞ்சல் காசிச்சிவக் கொழுந்தைப் போற்று\nஅடிக்கு அஞ்சலிசெய் பற்றுவேறு புகல்இல்லையே.\nகாசியில் ஓடும் கங்கை யாற்றில் மங்கையர்கள் நீராடும் போது அவர்கள் பூசியிருக்கும் கஸ்தூரிக் குழம்பு கரைந்து கங்கை கருங்கடல் போல் காட்சியளிக்கிறதாம் இந்தக் கங்கைக் கரையிலே தான் வேதங்களின் சிரசிலும் ஐந்து புலன்களையும் அடக்கியவர்களின் உள்ளத்தி லும் குடியிருக்கும் விசுவநாதப் பெருமான் விசா லாக்ஷி அம்மையோடு காசி மாநகரில் வீற்றிருக்கிறார்.\nகுருகு, கிளி, அன்னம் தூது\nபுலித்தோலை ஆடையாக அணிந்து, காசிநகரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனிடம் காதல் கொண்ட ஒரு தலைவி, தன் தவிப்பைச் சொல்வதாக இப்பாடலில் கற்பனை செய்கிறார் குமரகுருபரர். தானே ஒரு தலைவியாகித் தன் காதலைப் பேசுகிறார். தன் காதலைப் பறவைகளிடம் சொல்லி தூது விடுகிறாள் தலைவி,\n இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல். குருகு என்றால் வளை என்றும் பொருள். இவள் வளையல்கள் அணி வதை விட்டு விட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதே போல சுகத்தை விடுத் தாள் என்றும் சொல். சுகம் என்றால் கிளி என்றும் பொருள். இவள் தன் தேக சுகத்தை விட்டு விட்டாள் என்றும் சொல்லலாம். அவனையே நினைத்துக் கொண்டிருப்பதால் சரீர சுகம் பொருட்டில்லையாம்.\nஅடுத்ததாக அன்னத்தை தூது விடுக்கிறாள் பாலையும் நீரையும் கலந்து வைத்தால் அன்னமானது நீரைப் பிரித்துப் பாலை மட்டுமே உண்ணும். அன்னம் என்றால் உண்ணும் உணவு என்றும் பொருள். பால் பருகும் அன்னமே நீ சென்று என் ஐயனிடம், இவள் அன்னத்தையும் உன் பொருட்டு விட்டு விட்டாள் என்று சொல். அன் னத்தை தூதாக விடுத்தாள் என்று சொல் என்கிறாள். இவளுக்கு உண்ணும் உணவும் தேவையில்லை\nகுருகை விடுத்தாள் எனக்குருகே கூறாய்\nஅருகு வளருஞ் சுகமே சென்றுரையாய்\nபருகும் அ(ன்)னமே அ(ன்)னம் விடுத்தபடி\nஉருகு பசும் பொன்மதில் காசியுடையார்\nஎன்று நயம் பட தூது விடுக்கிறார்.\nமீண்டும் ஒருமுறை யம பயம் இல்லை என்று சொல்கிறார்.\nவேதத் துரகர் விரகர் அகிலேசர்\nபாதத்து உரகர் பரிபுரத்தார்—நாதர் இவர்\nசேவடிக்கு அண்டாரேதிறம் பிழைத்துத் தென்புலத்தார்\nகோ அடிக்கு அண்டாரே குலைந்து.\nஎன்று யமபயம் தீர்க்க வழி சொல்கிறார்.\nநிறைவாக தன்னைப் போன்ற புலவர்களுக்கும் முக்தியடைவதற்கான வழியைக் காட்டுகிறார்.\n முக்தி பெறுவதற்கான உபாயத்தைக் கேளுங்கள். என்னு டைய புன்மொழிகள் வேப்பம் பழமும், கடுக்காயும் போல கசப்பை உடையனவாக இருந்தாலும் அதை யும், தேனைப்போலப் பாவித்து நான் சொன்ன புன்மொழிகளையும் முக்கண் ஐயன் திருச்செவி மடுத்து எனக்கருள் செய்தான். அதனால் முழுநலம் கொடுக்கும் முக்தி பெறுவதற்குரிய வழியைக் கேளுங்கள். நீங்கள் இன்னிசைப் பாடல்கள் புனைந்து அப்பரமனை நாத்தழும்பேற ஏத்துங்கள்.\nவேத்தவை வியப்ப விரைத்தேன் பில்கும்\nதேத்தமிழ் தெரிக்கும் செந்நாப் புலவீர்\nசெந்நெறி வினவு திராயின் இன்னிசைப்\nபாத்தொடுத்து அடுத்த பரஞ் சுடரை\nநாத்த ழும்பிருக்க ஏத்து மினீரே.\nகுமரகுருபரர் சொல்லும் உபாயத்தை கைக் கொண்டு நாமும் பரஞ்சுடரை நாத்தழும்பேறப் போற்றுவோம்.\nசைவாகமங்கள் கூறும் திருக்கோயில் உற்சவங்கள்\nசிவாக்ரயோகிகளி‎ன் சைவத்தொண்டு ஒரு சிறிய கண்ணோட்டம்\nசைவாகமங்கள் கூறும் சில முக்கியச் செய்திகள் பகுதி - 1\nசைவாகமங்கள் கூறும் சில முக்கியச் செய்திகள் பகுதி - 2\nஇந்துக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது\nதமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு\nஆங்கிலமாதுக்கு அருள்புரிந்த அண்ணல் சிவபெருமான்\nகைகொடுத்த காரிகையார் - இளையான்குடி மாற நாயனார் மனைவியார்\nபழைய வடமொழி நூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை\nகாசி நன்னகர்க் கலம்பகம் - Kasi Nannagar Kalambagam\nதிருவாரூர் நான்மணிமாலை - கட்டுரை\nசைவ சமயம் - கட்டுரை\nமதுரைக் கலம்பகம் - கட்டுரை\nநாராயணன் முதலிய நாமங்களின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/homepage-newsmag/", "date_download": "2018-08-17T06:58:53Z", "digest": "sha1:PMKHMOKD65E4QDIRN6YWKCQ4XDIG4IB7", "length": 12589, "nlines": 192, "source_domain": "www.pagetamil.com", "title": "Homepage – Newsmag | Tamil Page", "raw_content": "\nபிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கிய தவிசாளர்: நாளை என்ன நடக்கும்\nமினி சூறாவளியால் யாழில் விவசாயிகள் பாதிப்பு\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nசீமான் கட்சியின் அவதூறால் வருந்தினார்: தீக்குளித்த உறவினரைப் பார்த்த பின் வைகோ கதறல்\nபோராட்டத்தில் ஈடுபடும் போது நான் தெரிவிக்கும் கருத்துகளையும், ஸ்டெர்லைட் ஆலையில் 3-1 பங்கை நான் வாங்கிவிட்டதாக சீமான் ஆட்கள் போட்ட மீம்ஸைப் பார்த்து என்னிடம் மருமகன் வருத்தப்பட்டார் என்று வைகோ பேட்டி அளித்தார். அரசியல்...\nநந்திக்கடல் முழுமையாக வனஜீவராசிகள் திணைக்களத்திடம்: 5000 குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் அபாயம்\nஆனந்தபுரம் BOX உடைந்தது… கடாபி ஏன் வெளியேறவில்லை\nகாங்கேசன்துறை: ஐயனாரை விடுவித்து, கிருஸ்ணரை விட மறுத்த இராணுவம்\nசொல்வதை கேட்காவிட்டால் கொன்று விடுவேன் என பிரபாகரனிற்கு இரகசிய செய்தி அனுப்பினேன்: மஹிந்த போடும்...\nதென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீதான ஊழல் விசாரணை தொடக்கம்\nகிளிநொச்சியில் மைதானம் வழங்கிய மைத்திரி\nநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்: வடக்கு முதலமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: ஈ.பி.டி.பி ஜெகனிற்கு சபை நடவடிக்கையில் கலந்துகொ��்ள தடை\nஎல்லே: சென்.பற்றிக்ஸ் வடமாகாண சம்பியன்\nகருப்பு உடையில் திமுக தலைவர் கருணாநிதி\nமட்டக்களப்பில் அடுத்தடுத்து அதிர்ச்சி- இன்று 24 வயது இளம் தாயின் சடலம் மீட்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வந்தாறுமூலை விஷ்ணு கோவில்...\nஅடுத்த அரசியல் நகர்வு: முதலமைச்சரின் அறிவிப்பு ரெடியாகியது; கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியா முதலமைச்சர் அணி\nபெட்ரூமில் அதற்கு NO : பிரபல நடிகைக்கு கணவன் கண்டிஷன்\nராம் சரணுக்காக ரகுல் எடுத்த அதிரடி முடிவு\nபொறுப்பு தவறிய சமுர்த்தி வங்கி முகாமையாளர்: மண்டூர் சமுர்த்தி வங்கி ஊழல்கள்\nதலை சுற்ற வைக்கும் ஊழல் தொடர் 04 மட்டக்களப்பின் சமுர்த்தி மோசடிகள் பற்றிய இந்த தொடரை வெளியிட தொடங்கிய பின்னர், தமிழ் பக்கத்தின் பிரதேச செய்தியாளர்கள் சிலர் கிழக்கில் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது...\nமின்கம்பத்துடன் மோதி ஒருவர் பலி\nமிக்கி ஆர்தரின் அடுத்த களபலி: கேள்விக்குறியான வஹாப் ரியாஸின் எதிர்காலம்\nநீரிழிவு ரகசியங்களும்… தீர்வும்- நீரிழிவு பற்றிய முழுமையான விளக்க தொடர் 02\nரஜினியையே பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்\nமைத்துனர்களுடன் ஆபாசப்படத்தில் சிக்கிய இருட்டறையில் முரட்டுகுத்து நாயகி\nபிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கிய தவிசாளர்: நாளை என்ன நடக்கும்\nமினி சூறாவளியால் யாழில் விவசாயிகள் பாதிப்பு\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nகொழும்பில் தற்கொலை செய்த யாழ்ப்பாண பெண்\nகிளிநொச்சியில் இளைஞனை மோதிக் கொன்றது இராணுவ வாகனம்\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\nவவுனியாவில் தாயும், மகளும் சடலமாக மீட்பு\nபொறியியலாளரென கூறி 100 பெண்களை ஏமாற்றிய இலங்கை தச்சு தொழிலாளி\n123...323பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nகுருநகர் படுகொலை நினைவுநாள் அனுட்டிப்பு\nஅழகான இணை இயக்குனரை திருமணம் செய்யும் ரங்கூன் இயக்குனர்\n‘கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்தது’: திருகோணமலையில் இளஞ்செழியன��� வரவேற்றபோது எழுந்த கோசம்\nபசுவதைக்கு எதிராக பௌத்தர்களுடன் கைகோர்த்த சாவகச்சேரி இந்துக்கள்\nதென் கொரியாவிடம் 2-0 என அதிர்ச்சி தோல்வி: ஜெர்மனி அணி வெளியேற்றம்\nசிவசக்தி ஆனந்தன் புது நிபந்தனை: மீண்டும் ஈ.பி.டி.பியை நாடும் தமிழரசுக்கட்சி\nதிருடப்பட்ட விருது பஸ்ஸிலிருந்து மீட்பு\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/04/chiyaan-vikram-sketch-movie-firstlook-and-stills/", "date_download": "2018-08-17T07:11:24Z", "digest": "sha1:WEJRXHRJZQ7AXCCA7YP75CBHB2D2C5IP", "length": 4563, "nlines": 79, "source_domain": "kollywood7.com", "title": "Chiyaan Vikram Sketch movie firstlook and stills – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன\nவிசுவாசம் படம் குறித்து கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் இது தான்\nவாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் நேரில் அஞ்சலி\n பிரபல நடிகர் ரூ.10 லட்சம் நிவாரண நிதி\nசற்று நேரத்தில் புறப்படவிருக்கும் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் உடல்\nஉச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை\n குரு உச்சத்தில் இருக்கும் ராசி\nதமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://onetune.in/health-tips/how-to-remove-toxin-easyway", "date_download": "2018-08-17T07:58:10Z", "digest": "sha1:HINES36HSQQ6HA6BI63BIVTHNYDLO772", "length": 10660, "nlines": 176, "source_domain": "onetune.in", "title": "உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nஇந்த முத்திரையை தொட��்ந்து செய்து வந்தால் உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும். இப்போது இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nஉண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை.\nகட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இது, நிலத்தைத் தீயால் அழிக்கும் முறையாகும்.\nகாலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.\nமுத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு போன்றவை வராமலும் தடுக்கிறது.\nபுதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.\nமுதன் முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும்.\nமருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம்.\nசிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், வெந்நீர் குடித்தாலே போதும்.\nகாபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து எளிதில் வெளிவரலாம்.\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும். முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில் பொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஉடலுக்கு வலிமை தரும் ஹாரா தியானம்\nதலை முடி உதிரும் பிரச்சனை இனி இல்லை..\nஇளமை���ில் உடற்பயிற்சி முதுகுத்தண்டை வலிமைப்படுத்தும்\nபார்வை திறனை சரிசெய்யும் பிராண முத்திரை\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Pataliputra_capital_front.jpg", "date_download": "2018-08-17T08:09:20Z", "digest": "sha1:I64ZCF6DSDLWEARF3TVR3GTRCMDFLVL7", "length": 7224, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Pataliputra capital front.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 1 ஜனவரி 1903\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 7 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/02/tnelection.html", "date_download": "2018-08-17T07:08:10Z", "digest": "sha1:M2TAUAXVPSPKX4O2GEHG7S3PU2ANYH5H", "length": 19264, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "அலறும் அரசியல்வாதிகள்... ஆழ்ந்த அமைதியில் மக்கள் | election fever fails to grip tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அலறும் அரசியல்வாதிகள்... ஆழ்ந்த அமைதியில் மக்கள்\nஅலறும் அரசியல்வாதிகள்... ஆழ்ந்த அமைதியில் மக்கள்\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில், தமிழக தலைவர்களுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டாலும்,தமிழக மக்களிடையே எந்த விதமான பரபரப்பும் காணப்படவில்லை.\nதமிழக தேர்தலின் சிறப்பம்சமே வித விதமான போஸ்களில் அரசி���ல் தலைவர்களின் கட்அவுட்கள் விண்ணைமுட்டும் அளவுவைக்கப்பட்டிருப்பதும், மூலைக்கு மூலை அரசியல் கட்சிகளின் பிரசார ஒலி காதை செவிடாக்கும் வண்ணம் அலறுவதும்தான்\nஆனால் தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக இவையெல்லாம் இந்த முறை மிஸ்ஸிங். இதனால் அரசியல்வாதிகளைபிடித்து ஆட்டும் ஜுரம் தமிழக மக்களிடம் எந்த விதமான பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை.\nஇறுதியாக தாங்கள் இதுவரை மறந்திருந்த பல பகுதிகளுக்கும் அரசியல்வாதிகள் கூப்பிய கைகளுடன் வரத் தொடங்கிய பின்பே, அடஇவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என மக்கள் தேர்தல் வருவதை உணரத் தொடங்கியுள்ளனர்.\nஅரசியல் தலைவர்களின் கூட்டங்களுக்கு செல்லும் மக்கள் கூட்டமும் குறைந்து விட்டது. தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமானகருணாநிதியின் மகனும், சென்னை நகர மேயருமான மு.க. ஸ்டாலின் மதுரையில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்திருந்தமக்களின் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.\nதி.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தமிழ்குடிமகன் திங்கள்கிழமை திருச்சியில் நடத்திய தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அவர் பேச்சைக் கேட்க வெறும் 8 பேர் மட்டுமே வந்திருந்தனர். இதில் மைக் செட்காரரும் அடக்கம்\nஅ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று.மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தேர்தல் பிரசாரங்களில் அதிக அக்கறை காட்டக் கூடியவருமான ஹர்கிஷன் சுர்ஜித் கூடதனது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் தாமதமாகவே துவங்கியுள்ளார்.\nஅதே போல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வாவும் பிரசாரத்தை தாமதமாகவேதுவக்கியுள்ளார்.\nதி.மு.கவின் பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக வருவது முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் பங்கேற்கும்பிரச்சாரக் கூட்டங்களுக்குத் தான்.\nபிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோரும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம்செய்யவுள்ளனர் என தி.மு.க. மக்களுக்கு உறுதியளித்துள்ளது. அவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு அதிக அளவில் மக்கள் கூட்டம்வரக்கூடும்.\nஇந்த தேர்தலில் குறிப்பிடத்���க்க மற்றொரு விஷயம், குறிப்பிடத்தக்க எந்த பிரச்சனையையும் அரசியல் கட்சிகள் கையில் எடுத்துபிரசாரம் செய்ய முடியவில்லை.\nஒருவர் மேல் ஒருவர் கூறும் ஊழல் குற்றச்சாட்டு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தும் என தோன்றவில்லை, அதே போல்ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதும் எதிர்பார்த்தது போல் எந்த விதமான அனுதாப அலையையும்எற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக அரசியல் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து வாக்காளர் ஒருவர் கூறுகையில், நகர் புறங்களில் ஜெயலலிதாவுக்குஆதரவு அதிகமாக காணப்படவில்லை. இதை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது.\nஏனென்றால் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி விலையின் உயர்வு போன்றவற்றால்தி.மு.க.அரசின் மேல் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்களின் கோபம் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும்.\nபெட்ரோல் விலை உயர்வும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களிலும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இந்தவிஷயங்களில் மக்கள் கொண்டுள்ள அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ப்பும் உள்ளது என்றார்.\nஇந்த தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினர் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதும் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விஷயம்.\nஇந்து ஆதரவு கட்சியாகவும், மதவாதக் கட்சியாகவும் எண்ணப்படும் பா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி வைத்திருப்பதால் முஸ்லீம்சமூகத்தினர் தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களிப்பது சந்தேகம் என கூறப்படுகிறது.\nஆனாலும் அவர்கள் அனைவரும் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என உறுதியாக கூற முடியாது.\nஅ.தி.மு.கவுக்கு ஆதரவளிப்பவர்கள் எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை, அதே போல் கம்யூனிஸ்ட் கட்சிக்கான ஆதரவிலும்எந்த விதமான மாற்றமும் இல்லை.\nஅ.தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பவர்களிடையேயும் எந்த விதமான மாற்றமும்காணப்டவில்லை.\nதி.மு.கவுக்கும் காணப்படும் ஆதரவில் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு, அவர்களுக்கான ஆதரவில் ஏற்றத்தாழ்வுஏற்படலாம் என கூறப்படுகிறது.\nதேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும். எந்த கட்சி வெற்றி பெற்றாலும் மிகப் பெரும் அளவில் பெரும்பான்மை பெற்று பெற முடியாதுஎன்ற நிலைதான் தற்போது நிலவுகிறது.\nமக்களுடைய மன நிலையை புரிந்து கொள்ள முடியாமல் கட்சிகள் தட்டுத்தடுமாறி வருகின்றன. மண்டையைப் பிளக்கும் வெயிலில்தலைவர்கள் மக்களைப் பார்த்து கும்பிடுகின்றனர். மக்கள் மர்மப் புன்னகை வீசுகின்றனர். இந்த மர்மத்துக்கு அர்த்தம் புரியாமல்அரசியல்வாதிகள் பெரும் பாடுபட்டு வருகின்றனர்.\nஅதே போல முன்பு மாதிரி விடிய விடிய காத்திருந்து அடுக்கு மொழியில் தலைவர்கள் வசனம் பேச அதைக் கேட்டு கைதட்டும்வழக்கம் எல்லாம் ஒழிந்து வருகிறது. வீர வசனம் பேசுபவர்கள், நீட்டி முழக்கி பிரசாரம் என்ற பெயரில் பிளேடுபோடுபவர்களை மக்கள் கண்டு கொள்வதும் குறைந்து வருகிறது.\nஇது தமிழகத்துக்கு நல்ல அறிகுறி தான்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/baby-sinus-problem", "date_download": "2018-08-17T07:38:33Z", "digest": "sha1:XU6EFJZIFECGL3SYRXHZLSHWZH4M3VZE", "length": 11351, "nlines": 242, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளின் சைனஸ் தொல்லை..! - Tinystep", "raw_content": "\n2 மாத காலமாக அநேகருக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு தும்மலும், இருமலும், மூக்கடைப்பும், ஜலதோஷமும் என்ற பாதிப்பாகத்தான் இருக்கின்றது. சாதாரண ஜலதோஷம் அனேகமாக வைரஸ் கிருமியால் ஏற்படுவது. இன்னும் கொஞ்சம் தீவிரமடைந்தல் ஜுரம், இருமல் இப்படி கூடி பின் இறங்கி மறைகின்றது. சில நாட்கள் முதல் ஒரு வாரத்திற்கும் மேல் இதன் ஆயுட் காலம் எனலாம். ஆனால் சிலருக்கு இதுவே சைனஸ் தாக்குதலாக மாறுகின்றது. அதிலும் குழந்தைகளில் இந்த பிரச்சனை அதிகம் காணப்படுகிறது.\nஇந்த சைனஸ் தொல்லையை சரி செய்யும் வழிகளைப் பற்றி இப்பதிப்பில் காணலாம்..\n1. மூக்கிலிருந்து தடித்த சளி வெளியேறுதல்\n2. கண், முகத்தின் இருபுறம் இடங்களில் வலி\n3. நெற்றி பகுதியில் தலைவலி\n5. தொண்டைவழி சளி வெளியேற்றம்\nஎதனால் சைனஸ் தொல்லை ஏற்படுகின்றது\nஇவையெல்லாம் சைனஸ் தொல்லை ஏற்பட காரணம் ஆகின்றது. இது மிக அதிகமாக தொல்லை தரும் பொழுது எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போன்ற சோதனை முறைகளை மருத்துவர் மேற்கொள்வார். அதற்காக மருந்துகளும் அளிக்கப்படும்.\n1. ஆவி பிடித்தல் போன்றவை சற்று நிவாரணம் தரும். மிக அதிக தாக்குதலுக்கு ஆன்டிபயாடிக்ஸ், சில சமயங்களில் அறுவை சிகிச்சையும் தேவைபடும்.\n2. தூசு நிரம்பிய இடங��களை தவிர்த்தல், கைகளை சுத்தமாய் வைத்திருத்தல், காய்ச்சல் ஊசி வருடந்தோறும் எடுத்துக் கொள்ளுதல் போன்றவை சைனஸ் தவிர்ப்பு முறைகளாக உதவும்.\n3. உங்களுக்கு சைனஸ் பாதிப்பு என்றால், மற்றவர்களுக்கு பரவும் என்று பயப்பட வேண்டாம்.\n4. சைனஸ் பாதிப்பு இருக்கும் நேரத்தில் விமான பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. காது வலி போன்ற பிரச்சினைகள் பயணத்தின் போது ஏற்படலாம்.\n5. தலையும், முகமும் வலித்தால் மருத்துவ ஆலோசனை படி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.\n6. அதிக திரவ உணவு எடுத்துக் கொள்ளவும். சூடான சூப், ஹெர்பல் டீ இவை பெரிதும் உதவும்.\n7. வெந்நீர் ஒத்தடம் நல்லது.\n8. நீச்சல் செய்பவர்களுக்கு அதிலுள்ள குளோரின் கூட இப்பாதிப்பினை ஏற்படுத்தலாம்.\n9. மசாலா நெடி, சமையல் புகை இவையும் பாதிப்பினை ஏற்படுத்தும்.\n10. உடற்பயிற்சி செய்யும் சமயத்தில் கவனம் தேவை. தலை சுற்றல் ஏற்படலாம்.\n12. வீட்டினை சுகாதாரமாக வையுங்கள்.\n13. மஞ்சள், இஞ்சியினை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\n14. வைட்டமின் சி சத்து தேவையெனில் மருத்துவ ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளுங்கள்.\n15. பால் வகை உணவுகளில் அலர்ஜி இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.\n16. பூண்டு, முள்ளங்கி, வெங்காயம் இவற்றினை சமையலில் அதிகம் பயன்படுத்துங்கள்.\n17. சுடுநீரில் உப்பு சேர்த்து ‘கார்கின்’ செய்வதனை அன்றாட வழக்கமாக கொண்டு விடுங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/05/arvind-kejriwal-praises-kabbar-is-back/", "date_download": "2018-08-17T08:14:06Z", "digest": "sha1:FDENN23C5T4AZL7NLYZ7XHZDZN6XAR4P", "length": 6107, "nlines": 83, "source_domain": "hellotamilcinema.com", "title": "அரவிந்த் கேஜ்ரிவாலுக்குப் பிடித்த ‘ரமணா’ | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / அரவிந்த் கேஜ்ரிவாலுக்குப் பிடித்த ‘ரமணா’\nஅரவிந்த் கேஜ்ரிவாலுக்குப் பிடித்த ‘ரமணா’\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெற்றிபெற்ற ரமணா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் பண்ணி ‘கப்பர் இஸ் பேக்’ வெளியிட்டார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.\nஒரு கல்லூரி புரபஸர் தன்னிடம் படித்த பழைய மாணவர்கள், நல்லெண்ணம் படைத்தவர்களின் துணையுடன் சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை ஒழித்து, தீயவர்களை சட்டத்தில் மாட்டவைத்து, சமூகத்தை சீர்திருத்துவதாக வரும் கதை.\nகப்பரில் ரமணாவாக நடித்திருப்பவர் அக்ஷய் குமார். ஹிந்திப் படத்தின் இயக்குனர் க்ரிஷ் முருகதாஸின் கதையை அப்படியே வைத்துக்கொண்டு சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை காட்சிகளில் சேர்த்து மேலும் மெருகூட்டியது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.\nசமீபத்தில் இப்படத்தை பார்த்த டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டரில் இப்படத்தைப் புகழ்ந்ததோடு எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம். படத்தின் பாக்ஸ் ஆபிஸ் இன்னும் களை கட்ட ஆரம்பித்திருக்கிறதாம்.\nகார்ப்பரேட்டுகள் பழங்குடியினரின் நிலங்களை அபகரிப்பதை தடுப்போம் – டி கேப்ரியோ\nமீரா நாயரின் உன்னத தருணம்\nஅயர்ன் மேன் 3. அமெரிக்காவின் இரும்பு மனிதன்\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalachchuvadugal.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-08-17T06:53:34Z", "digest": "sha1:NERMQS4O7XVVIYFYKYAFV2NE5BQZAFZM", "length": 6382, "nlines": 82, "source_domain": "kaalachchuvadugal.blogspot.com", "title": "எனது டைரிக் குறிப்புகள்: பெண்களுக்கு பிடிக்கிற மாதிரி ட்வீட்டுவது எப்படி", "raw_content": "\nபெண்களுக்கு பிடிக்கிற மாதிரி ட்வீட்டுவது எப்படி\nசரி என்ன செய்யலாம்னு யோசிக்கையில் இப்படி ஒரு ட்வீட் தோன்றியது. இதை எழுதினால் என்னவெல்லாம் ரெஸ்பான்ஸ் வரும்னு பார்க்கலாமுன்னு இதை எழுதினேன்...\nபெண்களுக்கு பிடிக்கிற மாதிரி ட்வீட்டுவது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்னா இங்க யாரிடம் கேட்கலாம்.. #உதவி\nஇப்படி ஒரு அப்பவித்தனமான பதில்\n@senthilchn நீங்கள் பெண்களையே கேட்கலாம் நண்பா..#help\nஓரளவு சரியான லிஸ்ட் கொடுத்தவர் இவர் மட்டும்தான்\nஇவர் எங்கேயோ பயங்கரமாக அடி வாங்கியிருக்கிறார் என்பது தெரிகிறது...\n@senthilchn இங்க பொண்ணுகளே இல்லை. எல்லாம் ஃபேக்தான். நேரத்த வேஸ்ட் பன்னாதிங்க தல\nமகளிர் சுய உதவி குழுவிடம்RT\"@senthilchn: பெண்களுக்கு பிடிக்கிற மாதிரி ட்வீட்டுவது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்னா இங்க யாரிடம் கேட்கலாம்.#உதவி\nஇவர் பாருங்க என்னைய வம்புல மாட்டி விடறதுலேயே குறியாய் இருக்கார்..\n@senthilchn ஒரு பெண்ணைக் காதலிக்கத் துவங்குங்கள். எல்லாம் உங்களுக்குக் கைக்கூடும்...\nஇந்த அம்மணி ஒருத்தர்தான் பெண்களில் இதற்கு பதில் தந்தது..\n@senthilchn உங்களுக்கே இந்த நிலமையா\nஓரளவு நியாயமாகவும் பதில் தந்துள்ளார் இந்த பெண் கீச்சர்...\nஎன்னையே கேள்வி கேட்பதில் இவரை மிஞ்ச ஆளே இல்லை சந்தில் இப்போதைக்கு...\nஇந்த பதிலை பலரிடம் எதிர்பார்த்தேன். இவராவது சொன்னாரே...\n@senthilchn உங்ககிட்டதான் நாங்க கேட்க்கனும் தல. நீங்க எங்ககிட்ட கேட்ட என்ன அர்த்தம்.\nஇவரு கோச்சுக்கறாராம். இதை நாங்க நம்பனுமாம்..\n. @_itsanand அடப்பாவமே. இன்னைல இருந்து பெண் ட்விட்டர்ஸ்கிட்ட நானா பேசவே மாட்டேன். போதுமா\nஇதுல சமாதானம் வேற... என்னமோ போங்கப்பா..\n@iKaruppiah ரசிகைகள் பாவம் இல்லையா\nநான் எதிர்பார்த்த மற்ற கீச்சர்களான @thoatta @iamkarki @rajanism @freeyavudu @riyazdentist @iparisal போன்றவர்கள் விடுபட்ட்து எனக்கு அதிர்ச்சியே...\nவிரைவில் மற்றுமொரு கேள்விக்கான பதிலில் சந்திக்கலாம்...\nபெண்களுக்கு பிடிக்கிற மாதிரி ட்வீட்டுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/itemlist/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%87,'%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D'%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81,%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-17T07:53:37Z", "digest": "sha1:DQKMBJZNSN6AL4NZGCHR66ATCWFAHB4L", "length": 6543, "nlines": 62, "source_domain": "newtamiltimes.com", "title": "இந்தியா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: சிபிஎஸ்இ,'நீட்' தேர்வு,ஒரே மாதிரியான வினாத்தாள்\nவெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 00:00\n'நீட்' தேர்வுக்கு , நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்\n'இந்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வுக்கு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்; அது, 10 மொழி களில், மொழி மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.\nஇளங்கலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நீட் எனப்படும், தேசிய தகுதி நுழைவுத் தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. கடந்த ஆண்டு நடந்த தேர்வில், பல்வேறு மாநிலங்களில், வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், 'சங்கல்ப் அறக்கட்டளை' என்ற அமைப்பின் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு மீதான விசாரணை,நீதிபதிகள், அருண் மிஸ்ரா, எப்.ஏ.நாசீர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருந்ததாவது; நீட் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பது, தேர்வு நடத்துவது, தேர்வு முடிவு தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது மட்டுமே, சி.பி.எஸ்.இ.,யின் பணி.\nகடந்த, 2017ல், 10 வகை வினாத்தாள்களை தயாரித் தோம். தேர்வுக்கு முன், வினாத்தாள் எதுவும் வெளி யானால், நாடுமுழுவதும், மறு தேர்வு நடத்துவது சிரமம். அதை தவிர்க்கவே, மாறுபட்ட வினாத் தாள்கள் தயாரிக்கப்பட்டன. ஒரே மாதிரியான வினாத்தாள் இடம்பெறவேண்டும் என கட்டாயமல்ல. இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஆனால், இதை ஏற்க, நீதிபதிகள் மறுத்தனர். நீதிபதிகள் கூறுகையில், 'வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டால், மாணவர்களின் திறமையை பரிசோதிக்க முடியாது. 'நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும் ஒரே மாதிரி யான, வினாத்தாள் வழங்கப்படுவது தான், சரியாக இருக்கும்' என்றனர்.இதை ஏற்று, சி.பி.எஸ்.இ., தாக்கல் செய்த மனுவில், 'இந்த ஆண்டு முதல், நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்படும். ' என, கூறப்பட்டுள்ளது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 144 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2012/11/blog-post_25.html", "date_download": "2018-08-17T07:36:46Z", "digest": "sha1:6LDJIP3AKRL4BSNDTICCJOTPTGMLC4WC", "length": 21334, "nlines": 207, "source_domain": "www.thuyavali.com", "title": "காலி முகத்திடலும் காலியான முஸ்லீம் பெண்களின் முந்தானைகளும். | தூய வழி", "raw_content": "\nகாலி முகத்திடலும் காலியான முஸ்லீம் பெண்களின் முந்தானைகளும்.\nஇலங்கையின் தலை நகர் கொழும்பில் இருக்கும் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளம் (Galle Face) காலி முகத் திடல்.\nஆசியாக் கண்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகவும் இந்த காலி முகத்திடல் கருதப் படுகிறது.ஆசியாவின் மிகப் பிரபலமான கடற் கரையாக தமிழகத்தின் மெரீனா கருதப் படுகிறது.அதற்கடுத்த இடம் காலி முகத்திடலுக்குத்தான்.\nகாலி முகத்திடல் எப்போதும் மக்கள் வெள்ளத்தினால் நிறைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே\nஉலகின் பல நாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலாப் பிரயாணிகள் ஒரு முறையேனும் இந்த காலி முகத்திடலுக்கு சென்று வருவது வழக்கம்.\nஇலங்கையின் ஆட்சி செய்யும் அரசாங்கள் தங்களின் முக்கியமான நிகழ்ச்சிகளை இந்த இடத்தில் தான் பெரும்பாலும் நடத்துவார்கள்.\nஅடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்\nஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)\nபுனிதமிக்க ரமழானும் புனிதம் கெட்ட முஸ்லீம்களும்.\nரமழானின் ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை இரவு நேரங்களில் இந்த காலி முகத்திடல் மக்கள் கூட்டத்தினால் நிறைந்து காணப்படுவது வழக்கம்.\nஇம்முறையும் அதே நிலை தொடர்ந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.இருந்தாலும் அங்கு நடக்கும் நிகழ்வுகளும் நமது சமுதாய மக்களின் நிலைமையும் தான் மிகவும் கவலைக்குறியதாகும்.\nஅதாவது காலி முகத்திடலுக்கு இரவு நேரங்களில் வரும் முஸ்லீம் சகோதர சகோதரிகளில் பெரும்பாலும் குடும்பத்தினருடன் வருபவர்களும் உண்டு இதே நேரம் தனியாக அல்லது நண்பர்கள் சகிதம் வருபவர்களும் உண்டு.\nஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுட��் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.” (அஹ்மத்)\n”உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்)\nஇவர்களில் பெரும்பாலான முஸ்லீம் ஆண்கள் நடந்து கொள்ளும் முறைகள் மற்ற மதத்தினராலேயே கடுமையாக விமர்சிக்கப் படுவதுதான் மிக கவலையான விஷயமாகும்.\nஆபாசமான சினிமாப் பாடல்கள் தொடங்கி அசிங்கமான சிங்களப் பாடல் வரை ஒரு முஸ்லிமுக்கே இல்லாத அனைத்து காரியங்களையும் இவர்கள் செய்கிறார்கள்.\nபெண்களை கிண்டலடிப்பது தகாத வார்த்தைகளால் அவர்களை வர்ணிப்பது அவர்களுக்கு கெட்ட வார்த்தைகளால் பேசுவது போன்றவை இவர்களின் இரவு நேர பொழுதுபோக்கு.(\n) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது'' என்று கூறுவீராக அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது'' என்று கூறுவீராக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.அல் குர்ஆன் (33 : 59)\nகாற்றில் பரப்பது பலூன்களா முந்தானைகளா\nஇரவு நேரத்தில் காலி முகத்திடலுக்கு செல்லும் பெண்களில் ஒரு பகுதியினர் சரியான முறையில் சென்று வந்தாலும் பெரும்பகுதியினர் மார்க்கத்திற்கு முரனான காரியங்களில் சர்வ சாதாரனமாக ஈடுபடுகின்றனர்.\nஆண்களுடன் சேர்ந்து இரவுக் குழியல் போடுவதும் கும்மாளமடிப்பதும் ஆண்களுக்கு நாங்கள் சலித்தவர்கள் இல்லை என்பது போல் அனைத்து அனாச்சாரங்களிலும் கலந்து கொள்வதும் இவர்களிடம் மார்க்கத்தின் வாடை கூட இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது.\nமுந்தானைகள் மூலம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளையெல்லாம் அன்னிய ஆண்களுக்கு முன் வெளிக்காட்டிக் கொண்டு திரிகின்ற இத்தகைய பெண்கள் தங்கள் நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் அத்துடன் இறைவனிடம் இதற்கு கடும் தண்டனை உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nவிபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. (அல் குர்ஆன் 24:3)\nகெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:\n”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.” (புகாரி)\nதமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமது தந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள் தமது சகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது)\nநாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள் அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்\nகாலி முகத்திடல் போன்ற பொது இடங்களுக்கு செல்லும் முஸ்லீம் சகோதரிகள் இஸ்லாமிய முறைப்படி நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n* விபச்சாரம் பற்றி இஸ்லாம்\n* கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிர ான சாதனைகள...\n* இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் ஒரு நீங்கா தடம் பதி...\n* அளவு நிறுவை மோசடி குறித்து அல்-குர்ஆன்\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் க���லத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nவிபச்சாரத்தின் மறு பெயர் “காதல்\"\nகாலி முகத்திடலும் காலியான முஸ்லீம் பெண்களின் முந்த...\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை..\nமுஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..\nஇஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் 1434\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nகழிவறை ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்\nஇஸ்லாத்தில் பிரார்த்தனையின் முக்கியத்துவமும் ஒழுக்...\nநல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\n'ரப்’ சொற்பொருள்( رَب ) ஆய்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-sivakarthikeyan-6-years-finished-in-cine-field/", "date_download": "2018-08-17T07:49:33Z", "digest": "sha1:DW63XUOF4JEWVGTFSULP24I3PLJDDQHZ", "length": 7627, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "புதிய மைல்கல்லை தொட்ட சிவகார்த்திகேயன்.! ரசிகர்களுக்கு உருக்கமான நன்றி.! - Cinemapettai", "raw_content": "\nHome News புதிய மைல்கல்லை தொட்ட சிவகார்த்திகேயன்.\nபுதிய மைல்கல்லை தொட்ட சிவகார்த்திகேயன்.\nதமிழ் சினிமாவில் உட்ச்சத்தை நோக்கி பயணித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் முதலில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர், பின்பு தனது கடின உழைப்பால் திரைக்கு நடிக்க வந்தார்.\nஇவர் திருச்ச���யில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பிப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.\nஇவரின் சினிமா பயணம் தொடங்கி இதுவரை 6 வருடம் முடிந்துள்ளது அதற்காக நடிகர் சிவா தனது உருக்கமான நன்றியை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.\nஎன்னை எவ்வளவு உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் தான் முடிவெடுப்பார்கள் என்னுடைய வேலை நடிப்பது மட்டுமே நான் எனது மக்களுக்காக நல்ல படங்களில் நடிப்பேன் என கூறியுள்ளார்.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thesubeditor.com/news/general/4819/fast-foods-are-highly-disastrous-to-the-brain-as-well-as-the-body.html", "date_download": "2018-08-17T07:12:38Z", "digest": "sha1:WIM5KAQVFAL7IPUJLL4LK3ODPDC3D2T6", "length": 8652, "nlines": 98, "source_domain": "www.thesubeditor.com", "title": "ஃபாஸ்ட் புட் உணவுகள் மூளையை மழுங்கடிக்கும்!", "raw_content": "\nIndia: கேரளா��ில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்\nTamilnadu: இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\nIndia: கனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nTamilnadu: கலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\nIndia: கனமழை பாதிப்புகளை பார்வையிட கேரளா விரைகிறார் பிரதமர் மோடி\nஃபாஸ்ட் புட் உணவுகள் மூளையை மழுங்கடிக்கும்\nநல்ல உணவுப் பழக்கம் என்பது உடல் ரீதியிலும் மன ரீதியிலும் நேர்மறையான எண்ணங்களைத் தோன்றவைக்கும்.\nஆனால், துரித உணவுகளால் எதிர்மறை எண்ணங்கள், ஆரோக்கியம் கெடுதல் போன்றவை ஏற்படும். ஆனால், தற்போது ‘நியூராலஜி’-யில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், ‘அதிக துரித உணவு உட்கொள்வது உடல் நலத்துக்கு மட்டும் கேடு தருவது அல்ல. மூளை வளர்ச்சியையும் தடுக்கவல்லது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த ஆய்வின் படி, அதிக துரித உணவு சாப்பிடுவதால், மூளையின் அளவு 2 மிமீ குறைவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நல்ல உட்டச்சத்து நிரம்பிய உணவைச் சாப்பிடுபவர்களின் மூளை 3.6 மிமீ அளவுக்குக் கூடுதலாக வளர்ச்சி பெருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது வெறும் மூளை வளர்ச்சியுடன் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. இதன் மூலம், சீக்கிரமே முதுமையும் வந்துவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து டயட்டீஷியன் மோனிஷா அசோகன், ‘அளவுக்கு அதிகமாக துரித உணவை உட்கொள்வது மூளைச் சம்பந்தப்பட்ட விஷயங்களை பாதிக்கும். இது நியாபக சக்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nகேரளாவில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\nகனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nகலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\nகனமழை பாதிப்புகளை பார்வையிட கேரளா விரைகிறார் பிரதமர் மோடி\nவாஜ்பாய் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி நேரில் சென்று அஞ்சலி\nஅணுகுண்டுக்கு பதில் அணுகுண்டுதான், வேறு எதுவுமில்லை - வலிமை மிக்க வாஜ்பாய்\nகுழந்தையும் ஸ்மார்ட் ஃபோனும் - பொருத்தமான ஜோடியா \nவாஜ்பாயின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nவாஜ்பாய் மறைவு: தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு\nபிரகாசபுரம் செயிண்ட் மேரிஸ் ஆலயத் திருவிழா\nநீதிபதிகள் அவமதிப்பு.. ஆளுநர் வருத்தம்\nபவானிசாகர் அணையில் இருந���து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு\nகனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nகேரளாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: பிரதமர் மோடி ட்வீட்\nகனமழை ரயில் சேவையில் கடும் பாதிப்பு\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\n'இபே'க்கு 'பை பை' சொல்லியது ஃப்ளிப்கார்ட்\nசுதந்திர தினத்தை ஒட்டி காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n5 மலை மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வுமையம்\nகலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\n'ஓலா' ஓடி வந்த பாதை..\nநடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n2 நாளில் 94 கோடி... கோட்டை விட்ட காஸ்மோஸ் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=1f493f719b15d4b35344780f7e613012", "date_download": "2018-08-17T07:16:03Z", "digest": "sha1:XKZ5NVVWDYJRAKWLYUEMIZ2XV2DQSDTC", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வ��ம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்ப���்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்��ு எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்ற��� எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள�� போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/aathmavinraagangal/ar7.html", "date_download": "2018-08-17T07:58:49Z", "digest": "sha1:U2L6KTQFX5BAJ4KNUBEJ7SJFOVEI7HRQ", "length": 78131, "nlines": 309, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Aathmavin Raagangal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்���ி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமறுநாள் காலையில் குருசாமி வசூலுக்கான உண்டியல்களோடு வந்தபோது முதல் உண்டியலில் தன் கையாலேயே அந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளைப் போட்டான் ராஜாராமன். குருசாமியும் வேறு இரண்டு மூன்று தொண்டர்களும் உண்டியல்களோடு கோபுர வாசல்களுக்குச் சென்றார்கள். குளித்து உடை மாற்றிக் கொண்டு முத்திருளப்பனை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது - மதுரம் வந்தாள். அவள் கையில் ஒரு கூடை நிறையக் கதர் நூல் சிட்டங்கள் பெரிய கட்டாக இருந்தன.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n\"எனக்கு நீங்க உபகாரம் பண்ணனும்.\"\n இந்தச் சிட்டங்களைப் போட்டு ஒரு கதர்ப் புடவை - வாங்கிண்டு வந்து கொடுங்கோ\n ஆனா, உங்கம்மா உன்னைக் கதர்ப் புடவை கட்டிக்க விடுவாளா\n\"விடாட்டா, உங்களைப் பார்க்க வர்ரப்போ மட்டும் கட்டிண்டு வருவேன்...\"\n\"உங்களுக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் எனக்கும் பிடிக்கும்...\"\n ஆனா, நான் சிட்டத்தைக் கொண்டு போட்டுட்டுப் புடவை கேட்டால் - வஸ்திராலத்திலேயே சந்தேகப்படுவாளே மதுரம் எங்கம்மாவும் போயிட்டா. நான் யாருக்காகப் புடவை வாங்கறேன்னு இல்லாத சந்தேகம்லாம் வருமே எங்கம்மாவும் போயிட்டா. நான் யாருக்காகப் புடவை வாங்கறேன்னு இல்லாத சந்தேகம்லாம் வருமே என்ன செய்யலாம்\n\"உங்க கையாலே வாங்கிக் கட்டிக்கணும்னு எனக்கு ஆசை\nஅவன் நூல் சிட்டங்களை வாங்கிக் கொண்டான்.\n\"சாப்பிடறதுக்கு ஏதாவது கொண்டு வரட்டுமா\n\"வேண்டாம்; சிநேகிதர் ஒருத்தர் வரப்போறார். ரெண்டு பேருமாக் கதர் விற்கப் போறோம். மத்தியானமும் நான் இங்கே சாப்பிட வரமாட்டேன்.\"\n\"விடமாட்டேன்கிற முடிவு என்னிக்கு மொதமொதலா இந்தப் பாதங்களைப் பார்த்தேனோ அப்பவே வந்தாச்சு...\"\n\"எந்தக் கால்களை மனத்தினால் பற்றிக் கொண்டு விடுகிறோமோ அந்தக் கால்களை விடவே முடிவதில்லை.\"\nசொல்லிவிட்டுக் காபி கொண்டு வரப் போனாள் மதுரம். அவள் வந்து நின்றுவிட்டுப் போனதால் அந்த அறையில் பரவிய நருமணங்கள் இன்னும் இருந்தன இந்தப் பெண்ணின் மேனியைக் கடவுள் சந்தனத்தாலும் பச்சைக் கற்பூரத்தாலும் மல்லிகைப் பூக்களாலும் படைத்திருக்கிறானோ - என்று நினைக்கத் தோன்றியது.\nஅவள் வருகிறவரை காலைத் தினசரிகளைப் புரட்டுவதில் கழிந்தது.\nகீழேயிருந்து முத்திருளப்பனும், மேலே மொட்டை மாடியிலிருந்து உள்ளே இறங்கும் படிகளில் அவளும் ஒரே சமயத்தில் உள்ளே நுழையவே, ராஜாராமனுக்குத் தர்மசங்கடமாகப் போயிற்று. ஆனால் முத்திருளப்பன் சங்கடப்படவில்லை. \"சௌக்கியமா அம்மா\" - என்று மதுரத்தை விசாரித்தார் அவர். காபியை ராஜாராமனிடம் கொடுத்துவிட்டு, முத்திருளப்பனை வணங்கினாள் மதுரம்.\n\"உங்களுக்கும் கொண்டு வரேன் அண்ணா...\"\n நான் இப்பத்தான் சாப்பிட்டேன் அம்மா\"\nராஜாராமன் ஆச்சரியப்பட்டான். 'தன் மனத்துக்குத் தான் இல்லாத பயங்களும், தயக்கங்களும் வந்து தொலைக்கின்றன போலும் மதுரம் வந்து காபி கொடுப்பதைப் பார்த்து முத்திருளப்பன் சந்தேகப்படாமல் சுபாவமாகக் குசலம் விசாரிக்கிறார். மதுரம் பதறாமல், பயப்படாமல் அவரிடம் பேசுகிறாள் மதுரம் வந்து காபி கொடுப்பதைப் பார்த்து முத்திருளப்பன் சந்தேகப்படாமல் சுபாவமாகக் குசலம் விசாரிக்கிறார். மதுரம் பதறாமல், பயப்படாமல் அவரிடம் பேசுகிறாள்' தன் மனப்போக்கிற்காக வெட்கினான் அவன். பத்தர் முத்திருளப்பனை ஏற்கனவே அவளுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டுமென்று தோன்றியது.\n ரொம்ப அலையறார். இளைச்சுக் கறுத்துப் போயாச்சு...\"\n\"என்னப்பா ராஜா, சொல்றது காதிலே விழுந்ததா\n\"விழுந்தது\" என்று சொல்லிக் கொண்டே டபரா டம்ளரை மதுரத்திடம் நீட்டினான் ராஜாராமன்.\n ஒரு புடவைக்குச் சிட்டம் போட்டாச்சா அம்மா பேஷ் நாளைக்கு இன்னும் கொஞ்சம் பஞ்சு கொணர்ந்து தரட்டுமா\nஅவளுக்குச் சர்க்காவும் பஞ்சும் கொடுத்து நூற்கப் பழக்கியதே முத்திருளப்பனாகத்தான் இருக்க வேண்டுமென இந்த உரையாடலிலிருந்து ராஜாராமனுக்குப் புரிந்தது.\n\"இவரிட்ட சிட்டங்களைக் கொடுத்திருக்கேன்; புடவைதான் நல்லதாக் கிடைக்கணும்.\"\n\"இவரிட்டக் கொடுத்திட்டா நல்லாத்தான் கிடைக்கும்\" என்று குறும்புத்தனமாகச் சிரித்தார் முத்திருளப்பன். மதுரம் இருவரிடம் சொல்லிக் கொண்டு போய்ச் சேர்ந்தாள்.\n\"இந்தப் பெண்...\" என்று ராஜாராமன் ஏதோ ஆரம்பித்தபோது,\n\"இது பெண்ணே இல்லை; சரஸ்வதி இதை எதிரே பார்க்கறப்பெல்லாம் சாட்சாத் சரஸ்வதியையே எதிரே பார்க்கற மாதிரி எனக்கு ஒரு வாஞ்சை உண்டாறது ராஜா.\"\n சர்க்கா நான் தான் கொடுத்தேன். அரசரடித் திருவிழாவிலே வருஷா வருஷம் வீணை வாசிக்கும்; கேட்டிருக்கேன். 'சர்க்கா' கொடுத்தப்பத்தான் - அதுக்கு யாருக்கும் சளைக்காத தேச பக்தியும் இருக்கிறது தெரிஞ்சது ஜெயில்லேருந்து வந்தப்ப - பத்தரும் எல்லாம் சொன்னார்.\"\nவாசக சாலையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிப் பத்தரிடம் சொல்லிவிட்டு, இருவரும் வஸ்திராலயத்துக்குப் புறப்பட்டனர். ராஜாராமனிடமிருந்து நூல் சிட்டங்களை முத்திருளப்பன் வாங்கிக் கொண்டார்.\n\"இப்பக் கதர் விற்கிறது பெரிசில்லே ராஜா சித்திரா பௌர்ணமிக் கூட்டத்திலே நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கு; அதை நாம் நல்லாப் பயன்படுத்திக்கணும்\" என்று ஒரு புது யோசனையைக் கூறினார் முத்திருளப்பன்.\n\"கள்ளழகர் உண்டியலுக்குப் போட்டியாவா ராஜா\n தேச பக்தியும் தெய்வ பக்தியும் வேற வேறேன்னு நினைக்காதீங்க முத்திருளப்பன். தேசபக்தி புறங்கை என்றால், தெய்வ பக்தி உள்ளங்கை. ஒரே கையிலே தான் உள்ளும், புறமும் இருக்கு. புறங்கைக்குப் போடற மருந்து தான் உள்ளங்கையையும் குணப்படுத்தும்.\"\n\"என்னோட, ஜெயில்லே பிருகதீஸ்வரன்னு ஒரு புதுக்கோட்டைக்காரர் இருந்தார்னு சொன்னேனே அவர் அடிக்கடி இதைச் சொல்லுவார். சுதந்திரப் போரை ஒரு பெரிய மகாபாரத யுத்தமாகவும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை கௌரவர்களாகவும், நம்மைப் பாண்டவர்களாகவும், நமக்கு வழிகாட்டும் கீதையாகக் காந்தியையும் சொல்லுவார் அவர். உலகத்திலே ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் நடுவே தர்ம - அதர்ம, நியாய - அநியாயப் பிரச்சனை இருக்கிறவரை கீதை நித்யகிரந்தமாயிருக்கும் என்று அவர் அடிக்கடி சொல்லுவார்.\"\n\"சிந்தனை புதுசா இருக்கு ராஜா\n\"இப்படி ஆயிரமாயிரம் புதுச் சிந்தனைகள் அவரிடம் இருக்கு முத்திருளப்பன்.\"\n\"நான் வேலூருக்கு வரக் கொடுத்து வைக்கலே. முன்னாலேயே கைதாகி கடலூருக்குப் போயி, முன்னாலேயே வெளியிலேயும் வந்து தொலைச்சுட்டேனே\" பேசிக் கொண்டே வஸ்திராலயத்துக்கு வந்து விட்டார்கள் அவர்கள். முத்திருளப்பன் மதுரத்தின் சிட்டத்தைப் போட்டார். திரும்ப வரும்போது புடவை எடுத்த��க் கொள்வதாகச் சொல்லிவிட்டுக் கதர் மூட்டைகளோடு இருவரும் புறப்பட்டனர். ராஜாராமன் ஒரு பாரதி பாடலை மிகக் கம்பீரமான குரலில் பாடினான்.\nமேங்காட்டுப் பொட்டலில் கூட்டம் கூடுகிறாற்போல், ஓரிடத்தில் நின்று முயன்றார்கள் அவர்கள். பாட்டினால் கூட்டம் கூடியது.\nபூதாகாரமான சரீரத்தோடு, மலை நகர்ந்து வருவது போல், ஒரு நகைக் கடைச் செட்டியார் வந்தார்.\n\"இவருக்குக் கதர் வித்தால் உன் மூட்டை, என் மூட்டை இரண்டுமே காணாது ராஜா\" என்று ராஜாராமனின் காதருகே முணுமுணுத்தார் முத்திருளப்பன்.\nராஜாராமனுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்தான். செட்டியார் கேட்டார்:\n\"துணியில்லே, கதர் விக்கிறோம்... கதர்\nசெட்டியார் துணியை வாங்கிப் பார்த்துவிட்டு,\n\" என்ற போது முத்திருளப்பனுக்குக் கோபம் வந்துவிட்டது.\n\"எத்தினி பொணம் தூக்கி அனுபவம் உமக்கு இத்தனை பெரிய உடம்பைத் தூக்குறீரே; இந்தத் துணியைக் கட்டினாலாவது இளைப்பீரே செட்டியாரே; வாங்கும்.\" மலை கோபத்தோடு முறைத்துப் பார்த்துவிட்டு நடந்தது.\nவேறு சிலர் கதர் வாங்கினார்கள். அடுத்த இடமாகப் பெருமாள் தெப்பக் குளக்கரைக்குப் போனார்கள் அவர்கள். அங்கேயும் கொஞ்சம் வியாபாரம் ஆயிற்று.\nமாலையில் தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே போய் விற்றார்கள். ராஜாராமன் பாரதி பாட்டுப் பாடியதனால் கூட்டம் சேர்வது சுலபமாயிருந்தது. முதல் நாளை விட அன்று கணிசமான விற்பனை ஆகியிருந்தது.\nஏழு மணிக்கு வஸ்திராலயத்துக்குத் திரும்பிப் போய்ப் பணத்தையும், மீதித் துணிகளையும் கணக்கு ஒப்பித்ததும் முத்திருளப்பன் அங்கிருந்தே வீடு திரும்புவதாகச் சொன்னார்.\nராஜாராமன், \"மதுரத்தின் நூல் போட்டதற்குப் புடவை எடுக்க வேண்டும்,\" என்றான்.\n ஞாபகம் இருக்க வேண்டிய ஆளுக்கு இருக்கே\" என்று அவர் கேலி செய்த போது ராஜாராமன் வெட்கப்பட்டான்.\nதன்னை எப்படி மதுரம் இப்படி மாற்றினாள் என்று நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. புடவையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் முத்திருளப்பன். அவர் அங்கிருந்தே விடை பெற்றுக் கொண்டு போன பின், அவன் வாசக சாலைக்குத் திரும்பினான்.\nவழக்கமாக வாசகசாலைக்கு வெளியார் யாரும் படிக்க வருவதில்லை. ராஜாராமனும் அவன் நண்பர்களும் பத்தரும் தவிர, மற்றவர்கள் புழக்கம் அங்கே குறைவு. போலீஸ் கெடுபிடிக்குப் பயந்து தான் வாசகசாலை என்ற பெயரில் ஒரு தேச பக்திக் கூட்டத்தின் இளம் அணியினரை ஒன்று சேர்த்திருந்தான் ராஜாராமன். அது அவர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அன்று அதற்கு விரோதமாய் யாரோ பொது ஆட்கள் உட்கார்ந்து பேப்பரும் புத்தகமும் படித்துக் கொண்டிருக்கவே அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. மேலே ஏறிச் சென்ற வேகத்தோடு கீழே இறங்கி வந்து -\n\" என்று பத்தரைக் கேட்டான், அவன். யாராவது சி.ஐ.டி.க்களாக இருக்குமோ என்று அவனுள் சந்தேகம் முளைத்திருந்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டு, நாட்டில் சுமுகமான நிலை தாற்காலிகமாக இருந்தாலும், தயக்கம் எழத்தான் செய்தது. அவன் தன் சந்தேகத்தையும் பத்தரிடம் கூறினான்.\n திருநாள் பார்க்க வந்து பக்கத்து சத்திரத்துல தங்கியிருக்கிற புள்ளையாண்டானுங்கதான். இங்கே கடையிலே கொஞ்சம் வேலை கொடுத்திருக்காங்க. வேலை முடியிற வரை, 'மேலே படிச்சிட்டிருங்க'ன்னு - நான் தான் உட்காரச் சொன்னேன். மதுரம் கூட இல்லே; - நாகமங்கலம் போயிருக்கு.\"\nபதிலுக்கு ஏதோ கேட்க வாயெடுத்தவன் அதைக் கேட்காமல் அடக்கிக் கொண்டான். மாலையில் நாகமங்கலம் போக வேண்டுமென்று அவள் தன்னிடம் சொல்லக்கூட இல்லை என்று தோன்றியவுடன், எதற்காகவோ அவள் மேல் கோபப்பட வேண்டும் போல் இருந்தது. அப்படிக் கோபப்படத் தனக்கு என்ன உரிமை இருக்கிறதென்று உடனே மனசில் தோன்றியது.\n\"மதுரம் நூல் சிட்டம் போட்டுப் புடவை வாங்கிட்டு வரச் சொல்லியது...\"\n\"உங்ககிட்ட சொல்லிடும்படி எங்கிட்டச் சொல்லிட்டுப் போச்சு. ஜமீந்தாருக்கு என்னவோ தோணிச்சாம் - திடீர்னு வந்து வீணை வாசிச்சிட்டுப் போகணும்னு ஆளனுப்பிச்சிட்டாரு... ஆனா ராத்தங்கற வழக்கம் இல்லை. எத்தினி மணியானாலும் வந்துடும்... ஆனா ராத்தங்கற வழக்கம் இல்லை. எத்தினி மணியானாலும் வந்துடும் மங்கம்மா போகலை. வீட்டிலதான் இருக்கா. கிழவி உங்களுக்கு ராப்பலகாரம் கொண்டு வந்து கூப்பிடுவா. இருங்க, எங்கேயும் போயிடாதீங்க...\"\nராஜாராமன் சிரித்தான். அவன் சிரிக்கிறதைப் பார்த்துவிட்டு \"என்ன தம்பி சிரிக்கிறீங்க\" - என்று கேட்டார் பத்தர்.\n இந்த ஜஸ்டிஸ் பார்ட்டிக்காரங்களை நெனைச்சேன்; சிரிப்பு வந்தது. ஆசை, பிரியம் எல்லாம் இந்தத் தேசத்துச் சங்கீதம், இந்தத் தேசத்து வீணை, இந்தத் தேசத்துச் சாப்பாடு, இந்தத் தேசத்துக் கோவில் குளம் எல்லாத்து மேலேயும் இருக்கு. விசுவாசம் மட்டும் இந்தத் தேசத்து மேலே இல்லே. விசுவாசத்தை மட்டும் வெள்ளைக்காரன் மேலே அடகு வச்சுட்டாங்க போலிருக்கு இந்த நாகமங்கலம் ஜமீந்தாரும் அப்பிடித்தான். இல்லையா பத்தரே... இந்த நாகமங்கலம் ஜமீந்தாரும் அப்பிடித்தான். இல்லையா பத்தரே...\n\"மதுரத்துக்கும் அது பிடிக்காது தம்பீ\n\"கொள்கை வேறே, கலை வேறே. அங்கே போறதுனாலே தன் கொள்கையை அது விட்டுப்பிடும்னு மட்டும் நினைக்காதீங்க.\"\n\"நான் ஏன் நினைக்கப் போகிறேன். நினைக்கிறதுக்கு நான் யாரு...\nஅவனுடைய உள்ளடங்கின கோபத்தைப் புரிந்து கொண்டு பத்தர் சிரித்தார். காரணம், அந்தக் கோபம் மதுரத்தின் மேல் இவன் கொண்டுவிட்ட பிரியத்தின் மறுபுறமாயிருப்பதை இவர் புரிந்து கொண்டதுதான். உதாசீனம் உள்ளவர்கள் மேல் வெறுப்புத்தான் வரும். கோபம் வராது. மதுரத்தின் மேல் அவனுக்கு வெறுப்பு இல்லை, கோபம்தான் வருகிறது என்பது தெரியும் போதே அவருக்கு மகிழ்ச்சியாயிருந்தது. அவன் திரும்பத் திரும்ப அவளைப் பற்றியே பேசியதிலிருந்தும் அவன் மனதில் அவள் இருப்பதையே புரிந்து கொள்ள முடிந்தது.\n\"மேலே போய் இருங்க, தம்பீ மங்கம்மாக் கிழவி கூப்பிடும். மதுரத்தைப் போல அதுக்குச் சுவரேறி வரத் தெரியாது. பலகாரம் ஆறிப் போகும்...\"\nஅவன் மறுபடி பத்தரைப் பார்த்துச் சிரித்தான்.\n\"நீர் ரொம்ப சாமார்த்தியமாகப் பேசறதா நினைச்சுப் பேசறதைப் பார்த்துத்தான் சிரிச்சேன் பத்தரே\nஇந்தச் சமயத்தில் மேலே படித்துக் கொண்டிருந்தவர்கள் கீழிறங்கி வந்தனர். பத்தர் சிவப்பு லேஸ்தாள்களில் நகைகளை மடித்துக் கொடுத்தார். அவர்கள் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். கைகளைக் கழுவிவிட்டுக் கடையைப் பூட்டிக் கொண்டு அவரும் அவனோடு மேலே மாடிக்கு வந்தார். மங்கம்மாக் கிழவி கொடுத்த தோசைகளை எப்படியோ பத்தர் மறுக்காமல் ராஜாராமனைச் சாப்பிடச் செய்துவிட்டார். அவரும் அங்கேயே தோசை சாப்பிட்டார்.\n\"புடவையைக் கார்த்தாலே குடுத்துடலாம் தம்பீ\n நீங்களே கடை திறக்க வர்றப்ப எடுத்துக் கொடுத்திடுங்க.\"\n\"நான் கார்த்தாலே மேலூர் போறேன்...\"\n திரும்பி வந்தப்புறம் நீங்களே உங்க கையாலே குடுங்க தம்பீ\nராஜாராமன் இப்போதும் ஏதோ பேச வாயெடுத்தவன் பேசாமலே அடக்கிக் கொண்டு விட்டான். பத்தர் தயங்கித் தயங்கிச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார். அவனுக்கு உறக்கம் வரவில்லை. யோசித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தவன், திடீரென்று நினைத்துக் கொண்டு நாற்காலியை மேஜையருகே நெருக்கிப் போட்டுக் கொண்டு பிருகதீஸ்வரனுக்குக் கடிதம் எழுதலானான். அன்று காலை கதர் விற்கப் போனது, மாகாண மகாநாட்டு ஏற்பாடுகள், ஊர்வலப் பொறுப்பு, சத்தியமூர்த்தி மதுரை வரப்போவது, எல்லாவற்றையும் பற்றி அவருக்கு எழுதினான். முடிந்தால் மகாநாட்டின் போது அவரை மதுரை வர வேண்டியிருந்தான் கடிதத்தில். கடிதத்தை உறையிலிட்டுக் கோந்து பாட்டிலைத் தேடி எடுத்து ஒட்டியும் ஆயிற்று. மேலூர் வீட்டு வாடகையை இனிமேல் வாசகசாலை விலாசத்துக்குக் கொண்டு வந்து கொடுக்கவோ, மணி ஆர்டர் செய்யவோ வேண்டும் என்று உரக் கம்பெனிக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டியிருந்தது. அதையும் எழுதி முடித்த போது ஃபண்டாபீஸ் மணி பன்னிரண்டு அடித்தது.\nவிளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான் ராஜாராமன். 'நாளைக்குத்தான் மேலூர் போகிறேன் உரக் கம்பெனிக்குக் கடிதம் எதுக்கு உரக் கம்பெனிக்குக் கடிதம் எதுக்கு\n ஒரு கோபத்தில் பத்தரிடம் அப்படிக் கூறியாயிற்று. நாளையும் அடுத்த சில நாட்களும் மாகாணக் காங்கிரஸ் மகாநாட்டு வேலைகள் நிறைய இருக்கு. நாளும் நெருங்கிவிட்டது.'\n-'பத்தரிடம் அப்படி ஏன் ஒரு பொய் சொன்னோம்' என்றெண்ணியபோது, அப்படிப் பொய் சொல்லியிருக்கக் கூடாதென்றே தோன்றியது. ரொம்ப நேரமாகத் தூக்கம் முழுமையாக வரவில்லை. அரைகுறைத் தூக்கமும், நினைவுகளுமாக அவன் தவித்துக் கொண்டிருந்தான். புரண்டு புரண்டு படுத்தான்.\nஇலேசாகத் தூக்கம் கண்களைத் தழுவியபோது ஃபண்டாபீஸ் மணி ஒன்றடித்து ஓய்ந்தது. புரண்டு படுத்த ராஜாராமன், பாதங்களில் மிருதுவாக ஏதோ படுவது போல் உணர்ந்து வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான்.\nமதுரம் கண்களில் நீர் தளும்ப நின்று கொண்டிருந்தாள். இருளில் மின்னல் அழுது கொண்டு நிற்பது போல.\n\"இந்தப் பாதங்களைக் கைகளால் பிடிக்க உனக்கு என்ன யோக்கியதை\n\"முதல் முதலாக இந்தப் பாதங்களைத் தேடிக் கண்டு பிடித்துப் புஷ்பங்களை அர்ச்சித்தவள் நான் தான்...\"\n ஆனால் - ஜமீன்தார்களைத் திருப்திப் படுத்துகிறவர்களை நான் பார்க்கவே வெட்கப்படுகிறேன்...\"\n\"என்னுடைய கைகளால் நான் இந்தப் பாதங்களைப் பற்ற முடியாமல் போகலாம். ஆனால், மனத்தினால் இடைவிடாமல் நான் இந்தப் பாதங்களைப் பற்றுவதை நீங்கள் தடுக்க முடியாது...\"\n-இருளில் அவளுடைய விசும்பல் ஒலி ஒரு தேவதை மிகவும் சோகமான ராகத்தை முணுமுணுப்பதுபோல் இருந்தது. சிறிது நேரம் ஒன்றும் பேசாமலிருந்த பின் மௌனமாக அந்தப் புடவைப் பொட்டலத்தை எடுத்து அவள் பக்கமாக நகர்த்தினான் அவன்.\nகைகளால் அதை அவன் கொடுக்காமல் தரையில் நகர்த்தியது அவள் மனத்திற்கு வருத்தத்தை அளித்தது. தான் கொடுத்திருந்த மெத்தை, தலையணைகளை உபயோகப்படுத்தாமல், அவன் தரையில் பாயை விரித்துப் படுத்திருப்பதையும் அவள் கவனித்தாள்.\n ஆனா, அதுக்காக வெறுந் தரையிலே படுத்துக்காதீங்க...\"\nஅவன் பதில் சொல்லாமல் இருக்கவே, அவள் மெத்தையை எடுத்துப் பாயின் மேல் விரித்தாள். தலையணைகளையும் நேரே எடுத்துப் போட்டுவிட்டு ஒதுங்கி நின்றாள்.\nஅதையும் அவன் மறுக்கவில்லை. அவன் பேசாமலே இருந்தது அவளை வருத்தத்துக்குள்ளாக்கியது. தயங்கித் தயங்கித் புடவைப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் போனாள் அவள்.\n\"காலம்பறப் பாக்கிறேன், தூங்குங்கோ\" என்று அவள் போகும்போது சொல்லிக் கொண்டு போன வார்த்தைகளுக்கும் அவனிடமிருந்து பதில் இல்லை. அவள் போன பின், 'தான் காரணமின்றி அவளை வேதனைப்படுத்தி விட்டோம்' என்று உணர்ந்தான் ராஜாராமன். ஆனால் காலதாமதமாக ஏற்பட்ட அந்த உணர்ச்சியினால் ஒரு பயனும் கிட்டவில்லை. என்ன காரணத்துக்காக அவள் மேல் கோபப்பட்டு மௌனம் சாதித்தோம் என்று மறுபடி இரண்டாம் முறையாக யோசித்தபோது, காரணம் தெளிவாகப் புலப்படவில்லை; கோபப்பட்டு விட்டோமே என்ற கழிவிரக்கம்தான் புலப்பட்டது.\nமறுநாள் காலையில் விடிவதற்கு முன்பே எழுந்திருந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு, கோவிலுக்குப் போய்விட்டு மறுபடியும் வாசக சாலைக்குத் திரும்பாமல், அங்கிருந்தே கமிட்டி அலுவலகத்துக்குச் சென்றான் ராஜாராமன்.\n வேலை நிறைய இருக்கிறது. மகா நாட்டுக்கு வேறு அதிக நாள் இல்லே. பல ஏற்பாடுகளைக் கவனிக்கணும். மகாநாடு முடிகிற வரைக்கும் நாலைந்து நாளைக்கு நீ இங்கேயே தங்கிவிட்டால் நல்லது\" என்றார் வரவேற்பு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த தலைவர். ராஜாராமனும் அதற்குச் சம்மதித்துவிட்டான். முத்திருளப்பனுக்கும், குருசாமிக்கும் தகவல் சொல்லி அனுப்பி உண்டியல் வசூல், ஊர்வல ஏற்பாடுகள் செய்வத��, தொண்டர் படைக்கு இளைஞர்கள் சேர்ப்பது, எல்லாவற்றையும் கமிட்டி அலுவலகத்தின் மூலமே செய்தான். ஓய்வு ஒழிவின்றி வேலை இருந்தது. மதுரம் என்ன நினைப்பாள், எப்படி எப்படி வேதனைப்படுவாள் என்று நடுநடுவே நினைவு வரும் போதெல்லாம் காரியங்களின் பரபரப்பில் மூழ்கி அதை மறக்க முயன்றான் அவன்.\nஅவன் கமிட்டி அலுவலகத்துக்கு வந்து தங்கிவிட்ட மறுநாளைக்கு மறுநாள் இரவு எட்டு மணி சுமாருக்கு ரத்தினவேல் பத்தர் அவனைத் தேடி வந்தார். அவர் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடியாதபடி மிகவும் கவலையாயிருப்பதாகத் தெரிந்தது. அவர் வந்தபோது அவனும் இன்னும் ஐந்தாறு தேசியத் தொண்டர்களுமாக அமர்ந்து தோரணத்துக்காக வர்ணத் தாள்களைக் கத்தரித்து ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவன் அவரைக் கண்டவுடனேயே எழுந்து சென்று பேசமுடியவில்லை. 'வாங்க பத்தரே' என்று ஒரு வார்த்தை சொல்ல முடிந்தது. பத்தரும் சும்மா உட்காராமல் அவர்களோடு சேர்ந்து கொண்டு கொஞ்சம் வேலை செய்தார். ஒரு குறிப்பிட்ட காரியமாக ராஜாராமனை மட்டும் தேடி வந்தது போல் காண்பித்துக் கொள்ளக் கூசியது அவர் மனம். சிறிது நேரம் அவர்களோடு வேலை செய்துவிட்டு, \"உங்கிட்டத் தான் கொஞ்சம் பேசணும் தம்பீ\" என்று சொல்லி ராஜாராமனிடம் சைகை காட்டி அவனை வெளியே கூப்பிட்டார் பத்தர்.\nராஜாராமன் பசை அப்பியிருந்த கையைக் கழுவித் துடைத்துக் கொண்டு அவரோடு வெளியே வந்தான்.\n\"ஏதோ கோவிச்சுக்கிட்டு வந்துட்டீங்க போல் இருக்கு...\"\n\"பாவம் அது ரொம்ப சங்கடப்படுது இப்ப நான் திரும்பிப் போயி ரெண்டு வார்த்தை நீங்க நல்லபடியாச் சொன்னீங்கன்னு காதிலே போட்டாத்தான் அது சாப்பிட உட்காரும்...\"\nஅவர் சொல்வதெல்லாம் - அவருடைய வாயிலிருந்து வருவதற்கு முன்பே அவனுக்குப் புரிந்தவைதான். என்றாலும், என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் கேட்டுக் கொண்டு நின்றான் அவன்.\n\"புடவையைக் கூட கையாலே கொடுக்காமே தரை மேலே வச்சு, நகர்த்தி விட்டிங்களாம். இந்த இரண்டு நாளா மதுரம் படற வேதனையை என்னாலே பொறுக்க முடியலே.\"\n நான் பாட்டுக்குச் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்குப் பேசாம நிக்கறீங்க\n\"வேலை இருந்தது; இங்கேயே தங்கிட்டேன். அடுத்தவங்க மனசிலே நினைச்சுக்கறதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியுமா\nஇப்படிப் பதில் சொன்ன விதத்திலிருந்தே ராஜாராம���் மனத்தில் கோபம் இருப்பதைப் பத்தர் புரிந்து கொண்டார்.\n உங்களுக்குப் பல தடவை நான் உத்தரவாதம் கொடுத்தாச்சு. இது அசல் தங்கம்; மாற்றுக் குறையாத சொக்கத் தங்கம்; கில்ட் இல்லைன்னு படிச்சுப் படிச்சுச் சொல்லியும் நீங்க புரிஞ்சுக்கலே பக்கத்திலே நிஜமான அன்போட வந்து நிற்கறவங்களோட பக்தியை அலட்சியம் பண்ணிப்பிட்டுத் தேசத்து மேலே மட்டும் பக்தி பண்ணிட முடியாது. மனுசங்க இல்லாமத் தேசம் இல்லே...\"\n\"குத்திக் காட்ட வேண்டாம், பத்தரே என்ன காரியமா வந்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க...\"\n\"அதைத்தானே தம்பீ, இப்பச் சொல்லிக்கிட்டிருக்கேன்...\"\n\"அதான் அப்பவே பதில் சொன்னேனே, அடுத்தவங்க மனசிலே நினைச்சுக்கறதுக்கெல்லாம் நாம என்ன பண்ண முடியும்\n\"அப்ப நீங்க ஒண்ணும் மனசிலே வச்சுக்கலியே\n\"வேலை இருக்காம். மகாநாடு முடியிறவரை அங்கேயே தங்க வேண்டியிருக்குமாம். வேற கோபம் எதுவும் இல்லியாம்னு போய்ச் சொல்லிடட்டுமா தம்பீ\n'சொல்லுங்கள்' என்று சம்மதிக்கவும் செய்யாமல் - சொல்லக்கூடாது என்று மறுக்கவும் செய்யாமல் உள்ளே திரும்பி விட்டான் ராஜாராமன். \"அப்ப நான் போயிட்டு வரலாமில்லையா\" என்று பத்தர் இரைந்து கேட்ட கேள்விக்கு மட்டும் \"சரி\" என்று பத்தர் இரைந்து கேட்ட கேள்விக்கு மட்டும் \"சரி மகாநாட்டுக்கும் ஊர்வலத்துக்கும் வாங்க\" என்று உள்ளே நடந்து போகத் தொடங்கியிருந்தவன், ஒரு கணம் திரும்பி அவரைப் பார்த்து மறுமொழி கூறினான். பத்தர் புறப்பட்டுச் சென்றார். மகாநாட்டிற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்ததால் முத்திருளப்பன், குருசாமி எல்லாருமே கமிட்டி ஆபீஸீல்தான் கூடினர். பத்தர் வந்து விட்டுப் போன மறுதினம் ஏதோ காரியமாக வாசகசாலைக்குப் போய்விட்டு அப்புறம் கமிட்டி அலுவலகத்துக்கு வந்த முத்திருளப்பன், \"ராஜா மதுரத்து மேலே ஏதாவது கோபமா மதுரத்து மேலே ஏதாவது கோபமா\" என்று அவனைக் கேட்டபோது கொஞ்சம் தயங்கிவிட்டு \"அதெல்லாம் ஒண்ணுமில்லே\" என்று பதில் சொன்னான் ராஜாராமன்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூ��ிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வ��ின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம�� : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D.html?replytocom=563", "date_download": "2018-08-17T07:41:26Z", "digest": "sha1:RUDI3VID4CQSHJV5FOQRH6SZ27UTQVYH", "length": 32693, "nlines": 151, "source_domain": "www.haranprasanna.in", "title": "மியாவ் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nமீண்டும் பூனைகளைப் பற்றி எழுதுதல் அவசியம்.\nசத்தம் எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. ஒருமுறை பின்ஜன்னலுக்குக் கீழிருந்து வருவது போலவும் ஒருமுறை வாசலுக்குப் பக்கத்திலிருக்கும் மாடிப்படியின் கீழிருந்து வருவது போலவும் பூனைக்குட்டிகளின் மியாவ் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. என் மகன் ஓடிவந்து பூனை அவனைக் கூப்பிடுவதாகச் சொன்னான். அவனுக்கு அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நான் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் டம்பளரில் பாலை ஊற்றிக்கொண்டு, ‘புஸி பாஸ் பாஸ்’ என்று அழைத்துக்கொண்டும், இரண்டு உதடுகளைக் குவித்து பூனைகளை அழைக்க நாங்கள் மரபாகப் பயன்படுத்தும் ஒலியை எழுப்பிக்கொண்டும் பூனைக்குட்டிகளைத் தேடினேன். ஏற்கெனவே பூனை என் விரலைக் கடித்த அனுபவம் இருந்ததாலும், பூனை நாயொன்றை விரட்டும் காட்சியை நேரில் கண்டிருந்ததாலும் கொஞ்சம் அஞ்சி அஞ்சியேதான் அவற்றைத் தேடினேன்.\nபொதுவாகவே பூனைகள் நன்றி அற்றனவாகவும் திருட்டுக்குணம் கொண்டனவாகவும் சித்திரிக்கப்படுகின்றன. பூனைகள் தங்கள் உலகைப் பொதுவில் காட்டாதவை. அவை அவற்றிற்கே உரிய உலகை தங்களோடு ஒளித்துவைத்து வெள��யில் அலைபவை என்ற ஒரு கருத்தும் சொல்லப்பட்டது. அதில் உண்மையும் உண்டு. ஒரு பூனை தன் குட்டிகளை ஓரிடத்தில் ஏன் ஒளித்து வைக்கிறது என்பது அந்தப் பூனையைத் தவிர யாருக்கும் தெரியாத மர்மமாகத்தான் இருக்கமுடியும். நான் தேடிக்கண்டடைந்த பூனைக்குட்டிகளும் எங்கள் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் சந்தின் மேல் உள்ள ஸ்லாப்பில் கிடக்கும் பழஞ்சாக்கு ஒன்றில் அண்டிக்கிடந்தன. ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு, கண் திறக்காமல் தாயைத் தேடும் அப்பூனைக்குட்டிகளை நான் பார்த்த மாத்திரத்தில், அவை எனக்குப் பிடிதுப்போயின. என் மகன் விடாமல் ‘பூனக்குட்டி பூனக்குட்டி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். நான் மூடப்பட்டிருந்த கிணறு ன்றில் கால்வைத்து மேலேறி மெல்லப் பூனைக்குட்டிகளை வருட யத்தனித்த நேரத்தில் கொஞ்சம் சீறலும் கோபமுமாக பெரிய பூனை ஒன்று குரல் கொடுத்தது. உடலெங்கும் ரோமங்கள் குத்த்திட்டு நிற்க – பூனைக்கல்ல, எனக்குத்தான். பூனையின் குரலில் கொஞ்சம் பயந்துவிட்டேன் – நான் முகம் வெளிறிப் பூனையைப் பார்த்தேன்.\nபூனையின் முகங்கள் பலவேறானவை. மிகவும் தீர்க்கமான முகம் முதல், முக்கோண முகமாக, அசமந்த முகத்துடன், எப்போதும் பயந்தது போலவே இருக்கும் முகத்துடன் எனப் பல்வேறு பூனைகளை நான் கண்டிருக்கிறேன். இந்தப் பூனையின் முகம் அருளற்றது. தீர்க்கமற்றது. அதன் முகத்தில் எப்போதும் ஒரு கோபம் இருந்தது. கண்களில் எப்போதும் ஒரு மருட்சியிருந்தது. வீட்டில் வளர்க்கப்படாமல் தான்தோன்றியாக வளரும் பூனைகள் எப்போதுமே ஒரு பயத்துடனும் எப்போதும் எங்கேயாவது ஓடிவிட யத்தனிக்கும் ஒரு நினைப்புடன் அலைவது போலவே இருக்கும். இந்தப் பூனையும் அப்படியோர் எண்ணத்துடன் என்னை முறைத்துப் பார்த்தது. நான் கொண்டு போயிருந்த பாலை குட்டிகள் குடிக்கப்போவதில்லை. இருந்தாலும் அங்கு வைத்துவிட்டு வந்தேன். மறுநாள் பார்த்தபோது ஒரு சொட்டுப் பால் இல்லாமல் ப்ளாஸ்டிக் கப் காலியாக இருந்தது. அதைக் குடித்த நன்றிகூட இல்லாமல் அந்தப் பெரிய பூனை வழக்கம்போல் ஏதோ ஒரு கோபத்துடன் என்னைத் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது.\nதொடர்ந்து இரண்டு மூன்று நாள்களுக்கு வேலை விட்டுச் செல்லவும் முதல் வேலை, என் பையனை அழைத்துக்கொண்டு குட்டிகளுக்குப் பால் வைப்பது என்கிற பெயரி��் பெரிய பூனைக்குப் பால் வைப்பது என்பதாகிவிட்டது. நான் மறந்தாலும் என் பையன் என்னிடம் ‘பூன என்ன கூப்பிடுது, பால் கேக்குது’ என்று கூட்டிக்கொண்டு போய்விடுவான். ஒருநாள் பூனைக்குட்டிகளின் சத்தத்தையே காணவில்லை. ஒரு தாய்ப்பூனை குட்டிப் பூனைகளின் இடத்தை ஏழு தடவை மாற்றும் என்று என் அம்மா சொல்வாள். அப்படி இடம் மாற்றப்பட்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். சில நாள்களுக்குப் பின்பு மீண்டும் பூனைக்குட்டிகளின் சத்தம். பூனைக்குட்டிகள் இரண்டு வீட்டின் பின்புறத்திலுள்ள சிறிய சந்தில் கீழே இருந்து கத்திக்கொண்டிருந்தன. மேலே ஸ்லாப்பில் இன்னொரு குட்டி இருக்கும் என்று தேடியபோது அந்தக் குட்டியைக் காணோம். தாய்ப் பூனையையும் காணவில்லை. குட்டிகள் கொஞ்சம் வளர்ந்திருந்தன.\nஇப்போது குட்டிகளுக்கே பால் வைக்கத் தொடங்கினேன். என்னைப் பார்த்ததும் எதிர்த்திசையில் ஓட்டமெடுத்தன இரண்டும். நான் ‘புஸி பாஸ் பாஸ்’ என்று கூப்பிடும்போது, நான் ஏதோ கெட்டவார்த்தையில் திட்டுவதாக நினைத்த அப்பூனைக்குட்டிகள் மிரண்டு விழித்தன. என் மனைவி தூரத்திலிருந்து, ‘புஸி பாஸ் பாஸ்னா எனக்கே புரியல, புஸி பால் பால்னா அதுக்குக் கொஞ்சமாவது புரியும்’ என்று சொல்லிவிட்டு, அவளே உரக்கச் சிரித்துக்கொண்டாள். இரண்டடி எடுத்துக் கொஞ்சம் அருகில் சென்றால், பூனைக்குட்டிகள் சீறின. பாலை வைத்துவிட்டு, கையைக் காண்பித்துவிட்டு, அதன் கண்ணில் படாமல் ஒளிந்து நின்றதும், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வந்து குடித்தன. தட்டில் வைத்த பாலைக்கூடக் குடிக்கத் தெரியாத குட்டிகள் அவை. பாலைத் தரையில் தட்டிவிட்டுப் பின்பு நக்கின. என் பையன் ஜாலி ஜாலி என்று குதித்தான்.\nஒருநாள் இரவு 8 மணி வாக்கில் தொடர்ந்து ஒரு குட்டியின் மியாவ் சத்தம் கேட்டது. வெளியிலிருந்து நாயின் குரைப்புச் சத்தமும் கேட்டது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள். பால் எடுத்துக்கொண்டு போனாலும் குடிக்கப்போவதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நாயின் விநோதமான சத்தம் திடீரென என்னுள் ஒரு படபடப்பை ஏற்படுத்த தலைதெறிக்க வீட்டின் பின்பக்கம் ஓடினேன். ஒரு கையளவே ஆகாத குட்டியொன்று சுவரோடு சுவராக ஒடுங்கி, கத்தலுடனும் சீறலுடனும் நாயைப் பார்த்துப் பயந்துபோயிருக்க, நாய் அப்பூனைக்குட்டியைப் பார்த்து விடாமல் குரைத்துக்கொண்டிருந்தது. அந்தத் தெருநாய் ஏன் அப்பூனைக்குட்டியைக் கடிக்கவில்லை என்பது புரியவில்லை. குட்டிப்பூனையின் சீறல் அந்நாய்க்கு விநோதமாகப்பட்டிருக்கவேண்டும். நாயின் வாயில் பட்ட பூனை பிழைப்பது அரிது. மேலும் நாய்கள் பூனையின் சீறலுக்குப் பயந்து நிற்கும் என்பதும் நிச்சயமல்ல. தெருநாய் என்பதால் எதற்கோ பயந்துகொண்டு குரைத்தலோடு நின்றுவிட்டது போல. கையில் கிடைத்த கம்பொன்றைத் தூக்கி எறிந்தேன். குரைத்துக்கொண்டு ஓடியது நாய். பூனை பிழைத்தது மறுபிழைப்புதான். அன்றிலிருந்து பூனை அங்கேயேதான் இருக்கிறது. இன்னொரு குட்டி எப்போதாவது வரும், போகும்.\nஇன்னொரு நாள் நான் வீட்டுக்குள் நுழைந்தவுடன் என் பையன் என்னிடம், ‘இன்னைக்கு பூனைக்குட்டி வீட்டுக்குள்ள வந்திட்டு’ என்றான். என் ஷ¥வை நக்கியது அவனுக்குப் பிடிக்கவில்லை போல. அதையே சொல்லிக்கொண்டிருந்தான். தினமும் பால் ஊற்றுவோம். நானும் என் பையனும் பூனைக்குட்டிகளின் கண்களில் இருந்து மறைந்து பின்னரே பூனைக்குட்டிகள் பாலைக்குடிக்கும். உண்மையில் பூனையின் உலகம் வேறானதுதான். ஏனென்றால் அதிகம் ஓடத் தெரியாத குட்டிகள்கூட திடீரெனப் பகலில் எங்கு காணாமல் போகின்றன, எப்போது வருகின்றன, திடீர் மழையில் எங்கு ஒதுங்குகின்றன, ஏன் திடீரென மௌனம் காக்கின்றன, ஏன் திடீரென விடாமல் கத்துகின்றன என்பது எதுவும் புரிவதேயில்லை. வீட்டில் வளரும் பூனைகள் இப்படி தானாக வளரும் பூனைகளிலிருந்து வெகுவாக வேறுபட்டவை. வீட்டில் வளரும் பூனைகள் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும்வரை விடாமல் கத்தும். ஓரளவு நம்முடன் பரிச்சயம் ஏற்பட்டபின்பு, காலையும் மாலையும் பால் ஊற்றும் சமயங்கள் நீங்கலாக அவை கத்துவதே இல்லை.\nஇரவில் உங்கள் படுக்கையில் படுக்கும் பூனைகள், நீங்கள் ஒருக்களித்துப் படுக்கும்போது அசைந்து கொடுத்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உங்கள் குழந்தையைப் போல, தன்னைப் பாதுகாத்துக்கொள்பவை. எக்காரணம் கொண்டும் அவை தூக்கம் கலைத்துவிட்டு ஓடுவதில்லை. அல்லது அதன் மேலேவிழும் உங்கள் கையைக் கடிப்பது இல்லை. காலை நேரங்களில் வீட்டுப் பூனைகள் அடையும் பரபரப்பு என்றென்றும் ரசிக்கத்தக்கது. ஒரு பூவையோ ஒரு ஈர்க்குச்சியையோ நீங்கள் ஆட்டும்போது, மிகக் கூர்மையாக அதைப் பார்த்து, அவை ப��ுங்கி -அப்படிப் பதுங்கி அமரும்போது விடாமல் வாலை ஆட்டும் அழகு ரசிக்கத்தக்கது – பின் சடாரெனப் பாயும் அதன் வேகமும் விளையாட்டு ஆர்வமும் பிரமிக்கத்தக்கது. இவற்றையெல்லாம் தெருப்பூனைகள் செய்வதில்லை. அல்லது யாரும் தெருப்பூனையிடம் இப்படி விளையாடுவதில்லை. ஒரு தெருப்பூனையை வீட்டுப் பூனையாக்குவது குறித்து யோசிக்கிறேன். ‘பூன நம்ம வீட்டுக்கு ராசிதான், ஆனாலும் எதுக்கு இப்ப’ என்ற குரல்கள் என் வீடெங்கும் ஒலிக்கும் என்பது தெரியும். அதனால் யோசனையாகவே இருக்கிறது. மட்டுமின்றி, பூனையின் ரோமங்கள் வீட்டிலிருக்கும் குழந்தையின் உடல்நிலைக்கு ஆரோக்கியமானதல்ல என்பதும் ஒரு கருத்து. இப்படிப்பட்ட யோசனைக்கிடையில் தெருப்பூனையாகவே காலம் கழித்துவருகின்றன இரண்டு பூனைக்குட்டிகள்.\nஇந்த இரண்டு பூனைக்குட்டிகளின் முகம்கூட அருளற்றதாகவும் பதற்றம் நிறைந்ததாகவுமே தோன்றுகிறது. பதற்றம் அதற்குத் தொடர்ந்து கிடைக்காத உணவின் காரணமாக இருக்கலாம். அருளற்ற முகம் நிச்சயம் அதன் தாயிலிருந்தும் மரபு மரபாக தொடர்ந்து அலையும் தெருப்பூனைகளிலிருந்து வந்ததாகவே இருக்கவேண்டும். நான் அப்பூனையை வீட்டுக்குள் கொண்டு வராததற்கு, இந்த அருளற்ற முகம்கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று இக்கணத்தில் உணர்கிறேன்.\nமுதலிலேயே தலைப்பைச் சொல்ல நினைத்தேன். ‘பொழுதுபோகாத பூனைகளும் காய்ச்சல்காரனின் கசாய முயற்சிகளும்.’ ஆம், கடுமையான காய்ச்சலன்றுதான் இக்காவியத்தை நான் இயற்றினேன்.\nஹரன் பிரசன்னா | 10 comments\nஹரன் எத்தனை சொன்னாலும் சிநேகம் தோன்றாத ஜீவராசி. அதற்கான வரம்போலும். தங்கள் புனைவும் நடையும் மிகவும் அருமை… வாழ்த்துக்கள்.\nபூனைகளைப் பற்றி நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன்; நான் கூட ‘பூனைகளைப் பற்றி ஓர் ஆய்வு’ எழுதியிருக்கிறேன்.\n/அருளற்ற முகம் நிச்சயம் அதன் தாயிலிருந்தும் மரபு மரபாக தொடர்ந்து அலையும் தெருப்பூனைகளிலிருந்து வந்ததாகவே இருக்கவேண்டும்/\nஇந்த மாதிரியான சில வரிகள் அபாயகரமானதாகத் தோணுது.\nஅற்புதமான ஒரு உணர்வு கட்டுரை. நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை தங்களின் வர்ணனையில் அருமையாக உள்ளத்தை தொடுகின்றன. பூனைகளின் உலகம் ஒரு புரியாத ரகசியத்தோடும் பிரமிப்போடும் பார்க்கப்படுபவைதான். அதனால் தங்களின் இந்த ��ட்டுரை ஒரு பதட்டத்துடன் படிக்க நேரிடுகிறது\nவீட்டாரின் அன்பினால் முகத்தில் அருள் வர வாய்ப்பு உள்ளது. எனக்கு என்ன சொல்லுவது யாவர்க்கும் எளிதாம். Btw, I recall an email fwd wherein they asked us to give our opinion about Tiger, Cow, Pig, Cat and Rat. பூனையைப்பற்றி ‘எழிலான ஆனால் சூழ்ச்சியும் மர்மமும் நிறைந்த’ என்று எழுதியபின் அறிந்தது, அது நமது வாழ்க்கைத் துணையைப்பற்றிய நமது எண்ணம் என்று சொல்லுவது யாவர்க்கும் எளிதாம். Btw, I recall an email fwd wherein they asked us to give our opinion about Tiger, Cow, Pig, Cat and Rat. பூனையைப்பற்றி ‘எழிலான ஆனால் சூழ்ச்சியும் மர்மமும் நிறைந்த’ என்று எழுதியபின் அறிந்தது, அது நமது வாழ்க்கைத் துணையைப்பற்றிய நமது எண்ணம் என்று மனைவியிடம் வேறு வாங்கிக்கட்டிகொண்டேன். எலியைப் பற்றிய நமது வர்ணனை நண்பனுக்கானதாம். இந்தத் தருணத்தில் உங்களுடைய ‘ஒரு பூனையின் நிமிடங்கள்’ கவிதை ஏன் நினைவுக்கு வருகிறது\nஎன் மனைவி சில சமயம் என் முகத்தை கடுவன் பூனைக்கு ஒப்பிடுவாள்.நான் கடுவன் பூனையைப்பார்த்ததில்லை.உங்கள் கட்டுரையைப்பார்த்ததும் அருளற்ற முகத்தைத்தான் என் மனைவி குரிப்பிடுகிறாள் என எண்ணுகிறேன்.எனக்கு பூனை என்றால் பிடிக்காது. ஆனால் என் மகளுக்கு நாய் பூனை எல்லாம் மீகப்பிடிக்கும்,உங்களைப்போல.காய்ச்சலினால் கட்டுரையா அல்லது கட்டுரையினால் காய்ச்சலா\nஅருமையான பதிவு. காய்ச்சலில் கிடக்கும்போதே இத்தனை தெம்பா…அருளற்றதாய் இருப்பினும் உங்கள் பூனை கட்டுரை மிகவும் கவர்ந்தது..\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (39)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/08/chandrashekarrao-paid-respect-to-karunanidhi/", "date_download": "2018-08-17T07:08:57Z", "digest": "sha1:TLCU2B4DLCWUCK4BK7BVTSZ7TLWG5JNJ", "length": 5412, "nlines": 79, "source_domain": "kollywood7.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னை வருகை – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : அண்ணன் தம்பி மூவருக்கும் ஒரே முகம்\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னை வருகை\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சென்னை வருகை.\nபன்வாரிலால் புரோகித் பதவி விலக வேண்டும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு – மூன்றாவது நீதிபதியை மாற்றியது உச்ச நீதிமன்றம்\nபுரட்சிப் பயணத்தில் தெறிக்க விடும் தினகரன் : ஆட்சி மாற்றத்திற்கு ரெடி ஆகும் எம்எல்ஏக்கள்\nநானே போராட்டம் செய்திருப்பேன் , ரஜினி கிளப்பிய புதிய சர்ச்சை .\nவிசுவாசம் படம் குறித்து கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் இது தான்\nவாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் நேரில் அஞ்சலி\n பிரபல நடிகர் ரூ.10 லட்சம் நிவாரண நிதி\nசற்று நேரத்தில் புறப்படவிருக்கும் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் உடல்\nஉச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை\n குரு உச்சத்தில் இருக்கும் ராசி\nதமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://niruba.wordpress.com/2010/04/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE/", "date_download": "2018-08-17T07:46:21Z", "digest": "sha1:YXEC6MFR6RHDJ2NSTIMBCCPKPCSGQWZW", "length": 14976, "nlines": 80, "source_domain": "niruba.wordpress.com", "title": "காதலுக்கும் கலைக்குமான முகாலயப் பேரரசு | பிரளயம்", "raw_content": "\nகாதலுக்கும் கலைக்குமான முகாலயப் பேரரசு\nகாதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ் மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே, யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை.தாஜ் மஹாலைப் போல இதுவும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது\nமுகலாயப் பேரரசர் ஷா ஜஹானின் கை வண்ணமே ஆக்ரா கோட்டையை, இந்த நாட்டிலுள்ள மற்ற கோட்டைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது\nஇக்கோட்டையிலுள்ள மூசாம்மன் புர்ஜ், காஸ் மஹால் ஆகிய பகுதிகள் கட்டக் கலைக்கும், சிற்ப வேலைப்பாடுகளுக்கும் அழியாத சான்றாகத் திகழ்கின்றன\nதனது காதல் மனைவி மும்தாஜ் இறந்தபின், அவளின் நினைவாக படைத்த தாஜ் மஹாலை – தனது வாழ்வின் கடைசி காலத்தில் தனது மகனால் இதே கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது – மூசாம்மன் புர்ஜ் கலைக்கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தார் ஷா ஜஹான் என்று வரலாறு கூறுகிறது\nஆக்ரா கோட்டைக்குள் ஷா ஜஹான் கட்டிய அழகிய பகுதிகளில் எங்கிருந்து பார்த்தாலும் தாஜ் மஹாலின் உன்னத காட்சியைக் காணலாம்.\nஇன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்கோட்டைக்கு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமையும் பேரரசர் ஷா ஜஹானுக்கே உரியது. அதுவரை டெல்லி சுல்தான்களின் தலைநகராக டெல்லி மட்டுமே இருந்த நிலையில் ஆக்ராவை இரண்டாவது தலைநகராக மாற்றினார் சிக்கந்தர் லோடி. சிக்கந்தர் மறைவிற்குப் பிறகு மகுடம் சூடிய அவருடைய மகனான இப்ராஹிம் லோடி 9 ஆண்டுக்காலம் இக்கோட்டையிலிருந்துதான் ஆட்சி புரிந்துள்ளார்.\nஇவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இக்கோட்டையில் பல கிணறுகள் வெட்டப்பட்டதாகவும், மசூதிகளும், அரண்மணைக் கூடங்களும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.\n1526ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முகலாய பேரரசர் பாபர் தோற்கடிக்க, ஆக்ரா கோட்டை முகலாயர் வசமானது. ஆக்ரா கோட்டையில் இப்ராஹிம் லோடி சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் – அதில் ஒன்றுதான் இன்றளவும் பேசப்படும் கோஹினூர் வைரம் – முகலாய பேரரசு , பலமாக காலூன்ற உதவியது\nபாபருக்குப் பின் ஹூமாயூன் இக்கோட்டையில்தான்(1530) முடி சூட்டப்பட்டார். பெலிகிராம் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்த ஆப்கானிய அரசர் ஷேர் ஷா கைவசமானது இக்கோட்டை\n1556இல் நடந்த இரண்டாவது பானிபட்டுப் போரில் வெற்றிபெற்று மீண்டும் முகலாய பேரரசு காலூன்றியது. ஹூமாயூனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பேரரசர் அக்பர், தனது தலைநகரை டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஆக்ராவிற்கு மாற்றினார்\nஇன்றைக்கு நாம் காணும் ஆக்ரா கோட்டை அக்பரால் கட்டப்பட்டதுதான். அதுவரை மண் கோட்டையாக இருந்த இக்கோட்டையை, சாண்ட்ஸ்டோன் என��றழைக்கப்படும் சிகப்பு பாறைக் கற்களைக் கொண்டு 8 ஆண்டுக் காலத்தில் (1573) கட்டி முடித்தார் அக்பர். இந்தக் கட்டுமானப் பணியில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.\nயமுனை நதிக்கரையில், உயர்ந்த மதில் சுவர்களுடன் பலமாக கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அக்பரின் தலைநகரமே இயங்கி வந்துள்ளது. அக்பருக்குப் பின் ஜெஹாங்கீர், அவருக்குப் பின் ஷா ஜஹான், பிறகு அவுரங்சீப் என முகலாய பேரரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள்.\nபேரரசர் அக்பர் உறுதியாகக் கட்டிய இக்கோட்டையின் சில பகுதிகளை இடித்துவிட்டு, பளிங்கு கற்களைக் கொண்டு பேர்ரசர் ஷா ஜஹான் கட்டிய கூடங்களும், கோபுரங்களும்தான் இக்கோட்டைக்கு பெருமை சேர்த்தன\nஇன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்கோட்டைக்கு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமையும் பேரரசர் ஷா ஜஹானுக்கே உரியது. அதுவரை டெல்லி சுல்தான்களின் தலைநகராக டெல்லி மட்டுமே இருந்த நிலையில் ஆக்ராவை இரண்டாவது தலைநகராக மாற்றினார் சிக்கந்தர் லோடி. சிக்கந்தர் மறைவிற்குப் பிறகு மகுடம் சூடிய அவருடைய மகனான இப்ராஹிம் லோடி 9 ஆண்டுக்காலம் இக்கோட்டையிலிருந்துதான் ஆட்சி புரிந்துள்ளார்\nஇவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இக்கோட்டையில் பல கிணறுகள் வெட்டப்பட்டதாகவும், மசூதிகளும், அரண்மணைக் கூடங்களும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது\n1526ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முகலாய பேரரசர் பாபர் தோற்கடிக்க, ஆக்ரா கோட்டை முகலாயர் வசமானது. ஆக்ரா கோட்டையில் இப்ராஹிம் லோடி சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் – அதில் ஒன்றுதான் இன்றளவும் பேசப்படும் கோஹினூர் வைரம் – முகலாய பேரரசு வளமாக, பலமாக காலூன்ற உதவியது\nபாபருக்குப் பின் ஹூமாயூன் இக்கோட்டையில்தான்(1530) முடி சூட்டப்பட்டார். பெலிகிராம் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்த ஆஃப்கானிய அரசர் ஷேர் ஷா கைவசமானது இக்கோட்டை\n1556இல் நடந்த இரண்டாவது பானிபட்டுப் போரில் வெற்றிபெற்று மீண்டும் முகலாய பேரரசு காலூன்றியது. ஹூமாயூனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பேரரசர் அக்பர், தனது தலைநகரை டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஆக்ராவிற்கு மாற்றினார்\nஇன்றைக்கு நாம் காணும் ஆக்ரா கோட்டை அக்பரால் கட்டப்பட்டதுதான். அதுவரை மண் கோட்டையாக இருந்த இக்கோட்டையை, சாண்ட்ஸ்டோன் என்றழைக்கப்படும் சிகப்பு பாறைக் கற்களைக் கொண்டு 8 ஆண்டுக் காலத்தில் (1573) கட்டி முடித்தார் அக்பர். இந்தக் கட்டுமானப் பணியில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.\nயமுனை நதிக்கரையில், உயர்ந்த மதில் சுவர்களுடன் பலமாக கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அக்பரின் தலைநகரமே இயங்கி வந்துள்ளது. அக்பருக்குப் பின் ஜெஹாங்கீர், அவருக்குப் பின் ஷா ஜஹான், பிறகு அவுரங்சீப் என முகலாய பேரரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள்.\nஇரண்டரை கிலோ மீற்றர் சுற்றளவில் உறுதியான சுவர்களுடன் திகழும் இக்கோட்டை, ஆயிரம் ஆண்டுக் கால வரலாற்றுச் சுவடாக விளங்குகிறது\n« உலக நாடுகளில் காதலர் தினம் நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரிக்கப்பட்டதேன் நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகரிக்கப்பட்டதேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polammpal.blogspot.com/", "date_download": "2018-08-17T07:04:21Z", "digest": "sha1:UKTYKGOO57C2GKYGGJE2MZZ53USXCQRZ", "length": 5201, "nlines": 36, "source_domain": "polammpal.blogspot.com", "title": "பொலம்பல்...", "raw_content": "\n₹100 கோடி தருகிறேன் கட்சியில் இணைந்து விடுங்கள்: பார்த்திபனை அழைத்த அரசியல் தலைவர்\nஅரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தன்னை அணுகி 100 கோடி தருகிறேன் கட்சியில் இணைந்து விடுங்கள் என்று தெரிவித்ததாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார...\nஅரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தன்னை அணுகி 100 கோடி தருகிறேன் கட்சியில் இணைந்து விடுங்கள் என்று தெரிவித்ததாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.\nஈரோட்டில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் ’ சினிமாயணம்’ என்ற தலைப்பில் பேசிய நடிகர் பார்த்திபன், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஆரம்பத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். எனது தந்தை போஸ்ட்மேன் வேலை பார்த்தார். அவரது வருமானத்தில் தான் வாழ்ந்தோம். என் அம்மா மிகவும் கண்டிப்பானவர். என் உறவினர் ஒருவர் சினிமா கம்பெனிக்கு கார் ஓட்டி வந்தார். அவருடன் ஒரு நாள் படப்பிடிப்பை பார்க்க போனேன். நடிகர் நாகேஷின் படப்பிடிப்பு நடைபெறும் இடம் அது. அப்படத்தின் இடைவேளை நேரத்தில் ��ாகேஷ் சேரில் உட்காருவார். அவருக்கு குடைபிடிப்பார்கள். நல்ல கவனிப்பாக இருக்கும். இதை பார்க்கையில் எனக்கு ஆசை ஏற்பட்டது. நாடக கம்பெனியில் சேர்ந்தேன். எனக்கு தபால்காரர் வேடம் கிடைத்தது. அதன் பிறகு இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தேன். இதைத்தொடர்ந்து மாவீரன் கிட்டு படத்தில் எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்கு பின் 10 ஆண்டுகள் கழித்து ஹவுஸ்புல் படத்தில் மிண்டும் தேசிய விருது பெற்றேன் அப்போது தான் எனக்கு தேசிய விருதின் அருமை எனக்கு தெரிந்தது என்று தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசினார்.\nமேலும் பேசிய அவர், அரசியல் தலைவர் ஒருவர் என்னை அணுகி ரூ.100 கோடி தருகிறேன். கட்சியில் இணைந்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் அதை நான் மறுத்துவிட்டேன். எனக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. அதில் விருப்பமும் கிடையாது. ஆனால் அரசியல் பேசுவேன் என்று கூறினார்.\n₹100 கோடி தருகிறேன் கட்சியில் இணைந்து விடுங்கள்: ப...\nகடைக்குட்டி சிங்கமாக தமிழுக்கு வரும் மகேஷ்பாபு\nகருணாநிதி சொன்னதற்காக நடிகர் ரஜினி செய்த செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/the-teachers-horrific-fraud/", "date_download": "2018-08-17T07:49:58Z", "digest": "sha1:QXYOEX4N25QRDXXEK4OWTZMM5WSP5XU7", "length": 6969, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆசிரியாரால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! - Cinemapettai", "raw_content": "\nHome News ஆசிரியாரால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nஆசிரியாரால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\nஅமெரிக்காவில் ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்த மாணவியிடம் அந்த ஆசிரியர் அநாகரீகமாக நடந்துக்கொண்டுள்ளார்.\nஅமெரிக்காவில் பென்னிங்டன் என்ற பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஆசிரியர் இல்லாத நேரத்தில் விளையாட்டாக அவரது இருக்கையில் அமர்ந்துள்ளார். இதைப்பார்த்த அந்த ஆசிரியர் மாணவியிடம் அநாகரீகமாக நடந்துள்ளார்.\nஅந்த மானவி ஒரு முஸ்லீம். அவர் புர்கா அணிந்திருந்தார். ஆசிரியர் மாணவியின் புர்காவை கழற்ற முயற்சித்துள்ளார். மாணவி பிடிகொடுக்காமல் ஆசிரியருடன் மல்லுக்கட்டியுள்ளார். இதில் அந்த மாணவிக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டதால் அந்த ஆசிரியர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-1-j5-white-price-pefI28.html", "date_download": "2018-08-17T07:52:41Z", "digest": "sha1:6QGYQKV427VWYNPLQ6D35Q536OR3XQBS", "length": 20729, "nlines": 491, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் 1 ஜஃ௫ வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் 1 ஜஃ௫ வைட்\nநிகான் 1 ஜஃ௫ வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் 1 ஜஃ௫ வைட்\nநிகான் 1 ஜஃ௫ வைட் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் 1 ஜஃ௫ வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் 1 ஜஃ௫ வைட் சமீபத்திய விலை Jul 26, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் 1 ஜஃ௫ வைட்அமேசான் கிடைக்கிறது.\nநிகான் 1 ஜஃ௫ வைட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 25,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் 1 ஜஃ௫ வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் 1 ஜஃ௫ வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் 1 ஜஃ௫ வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 11 மதிப்பீடுகள்\nநிகான் 1 ஜஃ௫ வைட் - விலை வரலாறு\nநிகான் 1 ஜஃ௫ வைட் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 4.5 - 108 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.9 MP\nசென்சார் சைஸ் 13.2 x 8.8 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/16000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nடிஜிட்டல் ஜூம் 6 X\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1,037,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 3:2, 4:3,1:1\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் 1 ஜஃ௫ வைட்\n3.5/5 (11 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-b500-digital-camera-black-price-pjwDH3.html", "date_download": "2018-08-17T07:53:48Z", "digest": "sha1:G7JODTYI4J3EONRZUTIAQF3TZZAVAD7R", "length": 23343, "nlines": 551, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்பிளிப்கார்ட், அமேசான், இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 18,450))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்��ு முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 383 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 1 / 2.3 Inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1500 Sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nடிஜிட்டல் ஜூம் Upto 4x\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஆடியோ போர்மட்ஸ் AAC Stereo\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் பி௫௦௦ டிஜிட்டல் கேமரா பழசக்\n4.2/5 (383 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/11/blog-post_23.html", "date_download": "2018-08-17T07:07:46Z", "digest": "sha1:IXIFMFKPXDZFHSR62WBSLJL7DEL5335J", "length": 20570, "nlines": 152, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : சாயா கிரகங்களான ராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசையில் தரும் பலாபலன்கள் !", "raw_content": "\nசாயா கிரகங்களான ராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசையில் தரும் பலாபலன்கள் \nராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும், வலிமை அற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களையும் வழங்கும், கீழ்கண்ட உதாரண ஜாதகத்தில் ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை ஏற்று நடத்தும் பாவக வலிமை மற்றும் அது தரும் பலன்கள் என்ன என்பதனை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nநட்ஷத்திரம் : பரணி 4ம் பாதம்\nமேற்கண்ட ஜாதகிக்கு தற்போழுது ராகு திசை நடைமுறையில் உள்ளது ராகு திசை ஜாதகிக்கு 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக பலாபலன்களையும், 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்���ுடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையும் வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகிக்கு 6ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 2,8ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் தரும் அமைப்பாகும், ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 2ம் பாவக வழியில் இருந்து தன ஆதாயத்தை வழங்கிய போதிலும், குடும்பம் சார்ந்த வழியில் இருந்து இன்னல்களை தரும், ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கையில் அதிக சிக்கல்களை சிரமங்களை அதிகரிக்கும், குறிப்பாக ஜாதகியின் வார்த்தைகள் இல்லற துணையின் பொறுமையை வெகுவாக சோதிக்கும், பொறுப்பற்ற செயல்பாடுகள் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களை அதிகரிக்கும் என்பதனால் ஜாதகி மிகவும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது, வாழ்க்கை துணையுடன் வரும் கருத்து வேறுபாடுகளை களைந்து இனிமையான இல்லற வாழ்க்கையை வாழ்வதற்கான நடவடிக்கைகளில் ஜாதகி இறங்குவது மிகுந்த சிறப்புகளை தரும் ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜாதகிக்கே 2ம் பாவகம் வலிமை அற்று காணப்படுகிறது,\nமேலும் 8ம் பாவகம் வலிமை இழந்து இருப்பதும், 8ம் வீடு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 12ம் ராசியாக அமைவதும், ஜாதகியின் மனநிம்மதியை வெகுவாக பாதிக்கும், இல்லற வாழ்க்கையில் அதிக அளவிலான மனஅழுத்தம் மற்றும் மனப்போராட்டங்களை வழங்கும், மணவாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் தம்பதியரின் இல்லற வாழ்க்கையில் சில சிரமங்களை தரக்கூடும், இவையெல்லாம் ஜாதகியின் சுய ஜாதகத்தில் உள்ள 2,8ம் பாவகங்களின் வலிமை அற்ற தன்மையாலே ஏற்படுகிறது என்பதை ஜாதகி உணர்ந்து அதன் வழியில் கர்மவினை பதிவினை கழித்துக்கொள்வதே நல்லது, தனது வாழ்க்கை துணையுடனான இணக்கத்தை அதிகரித்துக்கொண்டு இனிமையான இல்லற வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுக்கொள்வதே சரியான தீர்வாக அமையும்.\nராகு திசை ராகு புத்திவரை ஜாதகி 2,8ம் பாவக வழியிலான இன்னல்கள் நடைமுறையில் இருக்கும் என்பதால் அவசப்பட்டு ஜாதகி எடுக்கும் முடிவுகள் கடுமையான நெருக்கடிகளை உருவாக்கிவிடும் என்பதால், ஜாதகி பொறுமையை கையாண்டு இல்லற வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை பெறுவதே புத்திசாலித்தனம்.\nசுய ஜாதகத்தில் நமக்கு நடைபெறும் திசா புத்திகள் பாதிப்பான பாவக தொடர்பை பெற்ற வீடுகளின் பலனை தரும் பொழுது பொறுமையை கையாள்வதே ச���றந்த நன்மைகளை தரும், தனக்குவரும் பெரிய சிக்கல்களில் இருந்து விடுபட நல்லநேரம் வரும் வரை பொறுமை காப்பதே சாலச்சிறந்தது, மேற்கண்ட ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் ராகு திசை ராகு புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்றுநடத்தது ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் பின்னடைவை தரும், 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு ராகு திசை நன்மையை தருவதால் , ஜாதகிக்கு வரும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு சுப யோக பலன்களை தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெறுவார் என்பதை ஜாதகியின் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற 1,5,7,11ம் வீடுகள் உறுதிப்படுத்துகிறது.\nலக்கின பாவக வழியில் ஜாதகிக்கு உடல் நலம், மனவலிமையையும், 5ம் பாவக வழியில் இருந்து சிறந்த இறை ஆசிர்வாதைத்தையும், சரியான முடிவுகளை மேற்கொள்ளும் வல்லமையையும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணையின் ஆதரவையும், அவருடனான தாம்பத்திய யோக வாழ்க்கையும், 11ம் பாவக வழியிலான நீடித்த அதிர்ஷ்டம் மற்றும் நல்ல குணத்தையும் தருவது ஜாதகியின் ராகு திசையின் வழியில் வரும் இன்னல்களை ஜாதகி வெற்றிகொள்ளும் வாய்ப்பை தரும், சுய ஜாதகம் நல்ல வலிமையுடன் இருந்தாலும் 2ம் வீடு பாதிக்கப்படுவது ஜாதகியின் வார்த்தைகள் இல்லற வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும் என்பதை கருத்தில் கொண்டு தனது இல்லற வாழ்க்கையை சிறப்பாக நடத்தி செல்வதே ஜாதகிக்கு முன் நிற்கும் சவால்கள் என்பதை கருத்தில் கொண்டு இனிமையான இல்லற வாழ்க்கை வாழ \"ஜோதிடதீபம்\" வாழ்த்துகிறது.\nLabels: குரு, சர்ப்பதோஷம், சனி, யோகம், ராகுகேது, ராகுதிசை, ராசி, ராசிபலன்\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nசுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( திருமணம்,தொழில்,குழந்தைபாக்கியம் )\nசுய ஜாதக ஆலோசணை லக்கினம் : சிம்மம் ராசி : கடகம் நட்ஷத்திரம் : ஆயில்யம் 3ம் பாதம் ஜாதகத்தில் பாவக தொடர்புகள் : 1,5,9,11ம் வீடு...\nதிருமண பொருத்தம் : சுய ஜாதக வலிமையும், வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையும் \nதிருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சுய ஜாதக வலிமை நிலையே, பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் நடைமுறை...\nசித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் சித்தரவதையா வெள்ளி கிழமை ஆண் குழந்தை பிறந்தால் குடும்பம் விளங்காதா \nகேள்வி : சித்திரை மாதம் பிறக்கும் குழந்தையாலும், வெள்ளிகிழமை பிறக்கும் ஆண் குழந்தையாலும், சில நட்சத்திரங்களில் பிறக்கும் குழந...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nதிருமண தடை மற்றும் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தர...\nலக்கினாதிபதி சூரியன் திசை, விரையாதிபதி சந்திரன் தி...\nசாயா கிரகங்களான ராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசை...\nராகுகேது தோஷம் தரும் பாதிப்புகள் என்ன \nசுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஜாதகருக்கு சுபயோக பலன...\nதொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தர...\nசுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்ன \nதிருமண பொருத்தம் : களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு ...\nஜாதக ஆலோசணை : சுய ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு ...\nஏழரை சனி என்ன செய்யும் ஜென்ம சனியாக ஜென்ம ராசியி...\nதொழில் ஸ்தான வலிமை தரும் கைநிறைவான வருமான வாய்ப்பு...\nராகு திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் லக்கினத்...\nயோகம் மிக்க வாழ்க்கை துணையும், அதிர்ஷ்டம் நிறைந்த ...\nதிருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்குமா\nசெவ்வாய் தோஷத்தால் ஏற்ப்படும் திருமண தடையா \nதொழில் ஸ்தான வலிமையும், ஜாதகர் பெரும் தொழில் ரீதிய...\nசனி (231) ராகுகேது (184) லக்கினம் (182) திருமணம் (172) தொழில் (162) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (78) future (75) சுக்கிரன் (72) செவ்வாய் (71) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (53) தோஷம் (50) வேலை (50) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மீனம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (31) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) சனிதிசை (22) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) யோணி (18) கேதுதிசை (17) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) உச்சம் (6) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=1403", "date_download": "2018-08-17T07:07:54Z", "digest": "sha1:HG7IVN7EYPGLCP7QUJPWFHQHI7II56JA", "length": 11934, "nlines": 119, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\nஅனிதா நன்றிகூற காயல் வருகை.\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nகடந்த 13/04 அன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் 15/05-ல் வெளியாகின. நமது திருச்செந்தூர் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட அனிதா R ராதாகிருஷ்ணன் அவர்கள் 68,453 வாக்குகள் பெற்று தம்மை எதிர்த்து போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் திரு.மனோகரன் ( 67,936 வாக்குகள் ) அவர்களைவிட 517 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.\nஇந்த தொகுதியில் திரு.அனிதா R ராதாகிருஷ்ணன் அவர்கள் பெறும் வெற்றி இது 4-வது முறையாகும். அதனைத் தொடர்ந்து அனிதா R ராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றி தெரிவிப்பதற்காக நமது தொகுதி முழுவதும் சென்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று (16/06) மாலை நமதூரின் முக்கிய பகுதிகளின் வழியாக திறந்த ஜிப்பில் நின்றபடி நன்றி தெரிவித்தார்.\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nமரண அறிவிப்பு : காட்டுத்தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள்...\nUNITED SUPER CUP 6 – ஆம் ஆண்டு கால்பந்து லீக் போட்டி\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக���குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த\nசெய்தி : ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்��� பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-08-17T07:52:00Z", "digest": "sha1:E6AU3AVJQW22W64O5VCOFF5H46GMYKHH", "length": 8333, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஜல்லிக்கட்டு காளை, முறுக்கு மீசை… விஜய் “மெர்சல்” | Tamil Talkies", "raw_content": "\nஜல்லிக்கட்டு காளை, முறுக்கு மீசை… விஜய் “மெர்சல்”\nவிஜய் நடிக்கும் 61வது படத்திற்கு “மெர்சல்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் – அட்லீ கூட்டணி இணைந்துள்ள படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது இந்நிறுவனத்தின் 100வது படமாகும். படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் தலைப்பை அறிவிக்காமல் இருந்து வந்தனர்.\nபடத்தின் தலைப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதிலும், விஜய்யின் தோற்றத்தைத் தெரிந்து கொள்வதிலும் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே விஜய்யின் பிறந்த நாளைக் கொண்டாடி வரும் அவரது ரசிகர்கள், டுவிட்டரில் அடிக்கடி டிரென்டிங்கை ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை இன்று(ஜூன் 21-ம் தேதி அறிவித்துள்ளனர். படத்திற்கு மெர்சல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதோடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். போஸ்டரில், ஜல்லிக்கட்டு காளைகளின் பின்னணியில் கிராமத்து ரோலில் அசத்தலாக இருக்கிறார் விஜய்.\nவிஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதால் விஜய் ரசிகர்கள், அவரின் பிறந்தநாளையும், பட தலைப்பையும் மெர்சலாக கொண்டாடி வருவதோடு, டிரெண்டிங்கிலும் கொண்டு வந்துள்ளனர்.\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்��ையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\nவிஜயை தாக்கிய நடிகர்/இயக்குனர் தங்கர் பச்சான்..\n«Next Post வனமகன் படம் ஜார்ஜ் இன் த ஜங்கிள் ஹாலிவுட் படத்தின் தழுவல்\nதனுசுக்கு சங்கராபரணம் விருது: மெட்ரோவுக்கு மூன்று விருதுகள் Previous Post»\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\nபுகைபிடிக்கும் டாக்டர். ராமதாஸ் பேரன்..\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nவிஸ்வரூபம் 2 – மீண்டும் படப்பிடிப்பு\nகௌதம் கார்த்திக் படத்தால் இணையும் ஜாம்பவான்கள்\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nமணிரத்னம் படத்தில் இணைந்த கோச்சடையான் நடிகை\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\n'லிங்கா' பிரச்சனை விரைவில் தீருமா…\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/17/thiruma.html", "date_download": "2018-08-17T07:07:24Z", "digest": "sha1:S4MZF2DJOFUC2CPW3TTPE3CJ676JT4YW", "length": 9856, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் பொறுத்துக் கொள்வோம்: திருமாவளவன் | we have no issues to admit pmk again - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திமுக கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் பொறுத்துக் கொள்வோம்: திருமாவளவன்\nதிமுக கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் பொறுத்துக் கொள்வோம்: திருமாவளவன்\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பெருகியது வளர்ச்சியா ஊழலா\nஉமா கைது சும்மா.. உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற சதி- ராமதாஸ் புகார்\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை புறக்கணித்தது பாமக\nபா.ம.க வந்தாலும் தி.மு.க கூட்டணியில் நீடிப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,\nபாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க கூட்டணியில் சேர்வது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. அப்படி ஒருவேளை அவர்கள் சேர முடிவெடுத்தால்நாங்கள் வெளியேறுவோம் என்று எதிர் பார்க்க வேண்டாம்.\nஅப்படிப்பட்ட பிடிவாதப் போக்கு எங்களிடம் இல்லை. இருப்பினும் பஸ்ஸை எரிப்பது, மரங்களை வெட்டுவது, குடிசைகளை எரிப்பது போன்றசெய்கைகளை பா.ம.க. கைவிட வேண்டும்.\nதி.மு.க கூட்டணியில் பா.ம.க. சேர்ந்தால் எங்கள் நிலை குறித்து செயற்குழுவில் வைத்து முடிவெடுப்போம்.\nமேலும் தி.மு.க கூட்டணியில் நீடிக்கவே விடுதலை சிறுத்தைகள் விரும்புகிறது.\nமுதலில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு. ஆனால், தேர்தலின்போது த.மா.கா. அதிமுககூட்டணியில் சேர்ந்தது. அதை ஏற்கவும் திருமாவளவன் தயாராக இருந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் வந்துசேர்ந்தைதயடுத்து த.மா.கவைவிட்டு விலகினார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தின வட மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி-விடுதலைச் சிறுத்தைகள் மோதல் உலகப் புகழ் வாய்ந்தது. இரு தரப்பினரும்அவ்வப்போது ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்வது இங்கு சகஜம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-08-17T07:45:01Z", "digest": "sha1:EBAEHIIKC5IOAUIST3MRLVRVDKAA4R4C", "length": 9948, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "சுவிட்ஸர்லாந்தில் கோடைக்கால கொண்டாட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nஈரானுக்கான சிறப்பு பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா\nஇந்தியாவை வல்லரசாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய்: தமிழிசை\nஜனநாயகத்தின் மதிப்பை உணர்ந்தவர் வாஜ்பாய்: அமெரிக்க ராஜாங்க செயலாளர்\nசுவிட்ஸர்லாந்தில் ���ருடாந்தம் கொண்டாடப்பட்டு வரும் கோடைகாலக் கொண்டாட்டத்தின் பாரிய வானவேடிக்கை நிகழ்வு, இம்முறையும் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.\nஇந்த வருட கோடைகால கொண்டாட்ட விழாவின் வானவேடிக்கை நிகழ்வானது நேற்று (சனிக்கிழமை) இரவு மிக பிரம்மாண்டமாக, கண்களைக் கவரும் வகையில் ஜெனீவாவில் நிகழ்ந்துள்ளது.\nஇதில் சுமார் 400,000 வரையான பார்வையாளர்கள் கலந்துகொண்டு கொண்டாடியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஜெனீவா சுற்றுலாத்துறை அமையம் மற்றும் சில நன்கொடையாளர்களின் பங்களிப்பில், இதன்போது 703,570 யூரோ பெறுமதியான வானவேடிக்கைகள் தொடர்ச்சியாக 45 நிமிடங்கள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.\n95ஆவது வருடமாக கொண்டாடப்பட்டுவரும் இவ்விழா மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும். இசைக் கச்சேரிகள், வீதி விளையாட்டுக்கள், கேளிக்கைகள், வேடிக்கைகள் என முதல் ஒன்பது நாட்களும் அமையப் பெறும் இறுதி நாளன்று வானவேடிக்கையுடன் நிறைவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n175ஆவது ஆண்டைக் கொண்டாடும் திவோலி பூங்கா\nடென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் அமைந்துள்ள திவோலி பொழுதுபோக்கு பூங்கா கடந்த புதன்கிழமை மாலை 15 ந\nமரண தண்டனை விவகாரம்: ஜெனீவாவில் இலங்கைக்கு நெருக்கடி\nமரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தினால் ஐ.நா.வின் ஜெனீவா மனித\nதமிழ் மக்களின் கேள்விகளுக்கு அஞ்சி ஜெனீவாவிலிருந்து அரசாங்க சார்பு குழுவினர் வெளியேற்றம்\nஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் பூதாகரமானதையடுத்து, கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருந்த தமிழ் பிர\nலக்ஷ்மன் கதிர்காமரின் நினைவாக ஜெனீவாவில் ஓவியம்\nஇலங்கையின் புகழ்பெற்ற அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஷ்மன் க\nஇலங்கை குறித்த சரியான தகவல்கள் ஜெனீவாவிற்கு சென்றடையவில்லை: பரோன் நெஸ்பி\nஇலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்த சரியான தகவல்கள் ஜெனீவாவிற்கு சென்றடையாமை வருத்தமளிப்பதாக ப\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கை���்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி- சாரதி கைது\nதென்கொரியா கால்பந்து அணியின் பயிற்சியாளராக போல் பென்டோ நியமனம்\nமண்சரிவு: கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து முடக்கம்\nபுத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் சிக்கினர்\n – 4 சிறுவர்கள் கவலைக்கிடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் இந்தோனேசியா\nகழிவுகளை பயன்படுத்தி உயிர் வாயு: மட்டக்களப்பில் புதிய நிலையம்\nஅமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் சீனா இராணுவம் பயிற்சி : பென்டகன் மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actress/2733/", "date_download": "2018-08-17T06:57:04Z", "digest": "sha1:BG5PJP6EK4CAOXTRWIR44J5I5IKSCCGR", "length": 9956, "nlines": 159, "source_domain": "pirapalam.com", "title": "இணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசன் வீடியோ - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படிய���ரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Actress இணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசன் வீடியோ\nஇணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசன் வீடியோ\nதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்திற்கு வந்து விட்டார் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் விரைவில் பாலிவுட் படமான ராக்கி ஹாண்ட்சம் வெளிவரவுள்ளது.\nஇப்படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பெண்கள் தினத்தை முன்னிட்டு ஸ்ருதிஹாசன் ஒரு ஸ்பெஷல் ஆல்பம் ரெடி செய்துள்ளார்.\nஇதன் முன்னோட்டம் தற்போது ஐ-டியூனில் மட்டும் வெளிவந்துள்ளது, இந்த டீசர் இணையத்தையே கலக்கி வருகின்றது. தற்போது எல்லோரின் ஆர்வமும் இதன் முழு ஆல்பம் எப்போது பார்ப்போம் என்பது தான்.\nPrevious articleகோடிஸ்வரன் ஆன பிச்சைக்காரன்- பேசியவர்கள் வாய் அடைப்பு, வசூல் விவரம்\nNext articleநள்ளிரவுச் சூரியன் எழும் நாட்டில், உலகம் முழுதும் வாழும் சிறந்த கலைஞர்களுக்கான உயர்ந்த அங்கீகாரம் – தமிழர் விருது\nஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை சங்கமித்ரா பற்றி திஷா பதானி\nசமூக வலைத்தளத்தில் வைரலான ஸ்ருதிஹாசன் நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோ- புகைப்படம் உள்ளே\nவிஜய்யின் புலி படம் ஒப்புக்கொண்டது எனது சினிமா பயணத்தில் பெரிய ரிஸ்க்- பிரபல நாயகி ஓபன் டாக்\nஸ்ருதியை அசிங்கமாக பேசிய பிரபல நடிகர்\nஎன் உடம்பு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்- ஸ்ருதிஹாசன் பாய்ச்சல்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும��மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/3558/", "date_download": "2018-08-17T06:57:01Z", "digest": "sha1:CV3Y6PCHFZSUKO6IFI6PS6YV667HHC2D", "length": 10780, "nlines": 161, "source_domain": "pirapalam.com", "title": "அஜித்திற்கு எதிராக நடக்கும் சதி செயல்- தூண்டிவிடுவது யார்? - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News அஜித்திற்கு எதிராக நடக்கும் சதி செயல்- தூண்டிவிடுவது யார்\nஅஜித்திற்கு எதிராக நடக்கும் சதி செயல்- தூண்டிவிடுவது யார்\nஅஜித் எப்போதும் தனக்கு தேவையில்லாத விஷயங்களில் தலையிட மாட்டார். ஆனால், அவர் துறை சம்மந்தப்பட்டவர்களின் நலனுக்காக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் கூட அவர் கலந்துக்கொள்ளாதது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.\nஆனால், இதற்கு எஸ்.வி.சேகர் தெளிவான விளக்கம் கொடுத்து விட்டார். அஜித் எந்த இடத���திலும் போட்டியை புறக்கணியுங்கள் என்று கூறவே இல்லை, அவரை பற்றி எங்களுக்கு தெரியும் என்று கூறி முற்று புள்ளி வைத்து விட்டார். மேலும், நீங்களாகவே சண்டையை உருவாக்காதீர்கள் எனவும் கூறிவிட்டார்.\nஇந்நிலையில் தற்போது சில வாட்ஸ் குரூப்புகளில் “நடிகர் சங்க போட்டிக்கு, அஜித்தால் மக்கள் கூட்டம் குறையவில்லை, வெயில் காரணமாக தான் மக்கள் வரவில்லை. அஜித் உங்களை பெரிய ஆளாக நினைத்துக்கொள்ள வேண்டாம்” என்பது போல் ஒரு செய்தி பரவுகின்றது.\nமுடிந்து போன விஷயத்தை யாரோ தன் சுயலாபத்திற்காக மீண்டும் தூண்டிவிடுகின்றனர் என்பது மட்டும் நன்றாக தெரிகின்றது. அதை விட இதுக்குறித்து வரும் சில வீடியோ விமர்சனங்கள் வேறு, உச்சக்கட்ட கொடுமை.\nPrevious articleவிஜய் ஆண்டனியின் அதிரடி முடிவு- ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா\nNext articleநான் ஒன்றும் அதற்காக மட்டும் நடிக்கவில்லை- சமந்தா கோபம்\n26 ஆவது ஆண்டில் அஜித்: ட்விட்டரில் தெரிக்கவிட்ட தல fans\nவிசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா- ரசிகர்களே கொண்டாட தயாரா\nஅஜித், விஜய்யுடன் இணைந்து புதிய படம்\n#Viswasam பட குடும்பத்துடன் இணையும் மற்றொரு நடிகர்\nஅஜீத்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nஇவர்தான் அஜித்-ன் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/news/binance-invests-10m-into-bermuda-crypto-program/", "date_download": "2018-08-17T07:36:26Z", "digest": "sha1:556RK6753KISEA3MZ5GJOI55H735EL2A", "length": 8017, "nlines": 71, "source_domain": "traynews.com", "title": "Binance $ 10M முதலீடு இண்டு பெர்முடா கிரிப்டோ திட்டம் - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nசுரங்கங்கள் துறை பணிகள் 2018\nஏப்ரல் 28, 2018 நிர்வாகம்\nBinance $ 10M முதலீடு இண்டு பெர்முடா கிரிப்டோ திட்டம்\nBinance அடுத்த சில மாதங்களில் பெர்முடா அதன் புதிய உலக இணக்கம் மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது, பிரீமியர் டேவிட் பர்ட் அறிவித்���ுள்ளது.\nவெள்ளிக்கிழமை ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, பர்ட் புரிதல் ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட அறிவித்தனர், கீழ் Binance அறக்கட்டளை அறக்கட்டளை வைக்கும் $10 தொழில்நுட்ப தொடர்பான கல்வித் திட்டங்கள் நோக்கி மில்லியன். ஒரு கூடுதல் $5 மில்லியன் Blockchain தொடக்கங்களுக்கான முதலீடு செய்யப்படும்.\nஅந்த மேல், Binance பெர்முடா அரசாங்கம் Cryptocurrencies மற்றும் Blockchain ஒரு ஒழுங்கமைப்புகள் உருவாக்க உதவும், அத்துடன் நாட்டில் ஒரு புதிய அலுவலகம் நிறுவ.\nமிக முக்கியமான நிகழ்வுகள் 2017 கிரிப்டோ சமூகத்தில்\nவிக்கிப்பீடியா ன் கூர்மையான ...\nகிரிப்டோ முதலீட்டாளர்கள் பிழைகள். பிழை 5\nவிளிம்பு TRA ஈடுபடுங்கள் ...\nநியூயார்க் பரிமாற்றம் ஆதியாகமம் ...\nமுந்தைய போஸ்ட்:தென் கொரிய நிதியமைச்சர்: கிரிப்டோ ஃபியட் சிஸ்டம் அச்சுறுத்துகிறது\nஅடுத்த படம்:செயின்ட். லூயிஸ் மத்திய ரிசர்வ்: விக்கிப்பீடியா வழக்கமான நாணய லைக்\nமே 16, 2018 மணிக்கு 8:01 பிற்பகல்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nUnboxed நெட்வொர்க் என்றால் என்ன unboxed – ஒரு பாரிய சந்தை பிராண்ட்ஸ் செலவு\nஜூன் 19, 2018 நிர்வாகம்\nவேலை விக்கிப்பீடியா வெளியீடு: மூலம் பரவலாக்கப்பட்ட மின்னணு நாணய அமைப்பு\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது நாணயம் Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-08-17T07:47:47Z", "digest": "sha1:VYNAQXZXWVXYJDWVMB3HU77MTDBE42FG", "length": 10324, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "வர்த்தகப் பேச்சு தோல்வியடைந்தால் வரி விதிக்கப்படும்! – கனடாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமடுரோவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: சுகாதாரத்துறையினர் ஆர்ப்பாட்டம்\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிக��ிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nஈரானுக்கான சிறப்பு பிரதிநிதியை நியமித்தது அமெரிக்கா\nஇந்தியாவை வல்லரசாக்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வாஜ்பாய்: தமிழிசை\nவர்த்தகப் பேச்சு தோல்வியடைந்தால் வரி விதிக்கப்படும் – கனடாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை\nவர்த்தகப் பேச்சு தோல்வியடைந்தால் வரி விதிக்கப்படும் – கனடாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை\nவர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தால், கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களுக்கும் மேலும் வரியினை விதிக்க வேண்டிய சூழல் உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமெக்சிக்கோவுடன் வர்த்தக இணக்கப்பாடு இலகுவாக எட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் ஏராளமான பயன்களை அடைய முடியும் என, அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ள நிலையிலேயே , கனடாவிற்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nஇந்நிலையில் கனடாவின் வரிகளும், வர்த்தக தடைகளும் மிகவும் அதிகமாக உள்ளதாகவும், அதனால் கனடா கட்டாயம் காத்திருக்க வேண்டும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் கனடாவுடன் இந்த இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் கார்களுக்கு வரி விதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nகனடாவில் இடைத் தேர்தல் குறித்து பரவலாக எழுந்துவந்த சர்ச்சை கருத்துக்களுக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ம\nநல்லிணக்கத்தை நிலைநாட்ட கனடாவில் பாடசாலைக்கு விடுமுறை\nகனடாவிலுள்ள பாடசாலைகளின் மரபுரிமைத் தினம், மத்திய அரசின் சட்டபூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள\nகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியங்களில் தொடர்ந்துவரும் காட்டுத் தீயினால் பல பகுதிகளில் புகைமூ\nரொறன்ரோவில் துப்பாக்கி சூடு: ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி\nரொறன்ரோ செயின்ட் ஜேம்ஸ் நகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர்\nபிரித்தானிய ந��டாளுமன்ற வளாக தாக்குதல் சம்பவம்: ட்ரம்ப் கண்டனம்\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பத்தியக்காரர்கள்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nமருத்துவர்கள், தாதியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி – உணவின் அளவை குறைக்க கட்டாயப்படுத்தப்படும் வெனிசுவேலா குடும்பங்கள்\nகேரளா உயிரிழப்பு 164 ஆக அதிகரிப்பு: மேலதிக மீட்பு குழுவினர் அனுப்பி வைப்பு\nமட்டக்களப்பில் விபத்து: பாதசாரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி- சாரதி கைது\nதென்கொரியா கால்பந்து அணியின் பயிற்சியாளராக போல் பென்டோ நியமனம்\nமண்சரிவு: கொழும்பு – ஹட்டன் வீதி போக்குவரத்து முடக்கம்\nபுத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் தந்தையும் மகனும் சிக்கினர்\n – 4 சிறுவர்கள் கவலைக்கிடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் இந்தோனேசியா\nகழிவுகளை பயன்படுத்தி உயிர் வாயு: மட்டக்களப்பில் புதிய நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilagri.blogspot.com/2010/04/blog-post_3277.html", "date_download": "2018-08-17T07:17:50Z", "digest": "sha1:CX3MAF4FQ6TFVLPMS553WZLCC45WGIHP", "length": 26224, "nlines": 64, "source_domain": "tamilagri.blogspot.com", "title": "இயற்கை விவசாயம்: டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்", "raw_content": "\nஅறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.\nசனி, 10 ஏப்ரல், 2010\nடாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்\nஉலகிலேயே அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடு அமெரிக்கா என்பதை நாமறிவோம். அமெரிக்க விவசாயத்திற்கு வளமான வரலாறு கிடையாது. 15-ம் நூற்றாண்டில் கொலம்பஸ் பயணத்தின் உதவியால் இதர கண்டங்களுக்குத் தெரிய வந்த புதிய கண்டத்தில், தென்னமெரிக்காவில் பெரு-ஆண்டீஸ்-அமேசான் பள்ளத்தாக்கில் நிலவிய விவசாய நாகரிகம் மிஸ்ஸிபி-மிசெளரியில் ஏற்படவில்லை. இங்கு நாம் அமெரிக்கா என்று பொதுவாகக் குறிப்பிடுவது யு.எஸ்.ஏ வை மட்டுமே. ஐரோப்பியக் குடியேற்றம், கெளபாய் துப்பாக்கிக் கலாச்சாரம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் - விடுதலை - உள்நாட்டுப் போர் மத்தியில் நிகழ்ந்த விவசாயம் நாடோடி விவசாயமே. டாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஐந்து தலைமுறைகளை அவதானித்தால் ”நாடோடி விவசாயத்தின்” பொருள் புரியும்.\nமுதலாவது நிக்கல்ஸ் ஆங்கிலப் பாரம்பர்யமுள்ளவர். நிக்கல்ஸின் முன்னோர் ஏன் இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா வந்தார் என்று தெரியவில்லை. 19-ம் நூற்றாண்டுத் தொடக்கம் - அல்லது 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உள்ள அமெரிக்கச் சூழ்நிலையில் நிக்கல்ஸ் தெற்குக் கரோலினா மாநிலத்தில் நல்ல வளமான கன்னிநிலம் 500 ஏக்கர் வாங்கி பருத்தி, புகையிலை, மக்காச்சோளம் சாகுபடி செய்தார். எல்லாமே நன்கு விளைந்தது. வீடு வாசல் வாங்கி மனைவி மக்களைப் பெற்றுச் செல்வந்தர் ஆனார். ஆனால் செல்வ வளம் நீடிக்கவில்லை. நிலத்தில் படிப்படியாக விளைச்சல் குறைந்தது. வறுமையுற்றார். நிக்கோலஸ் மகன் நிக்கோலஸ் II வளர்ந்து பெரியவனானார்.\nதெற்குக் கரோலினாவை விட்டு டென்னசியில் 2000 ஏக்கர் நிலம் வாங்கி அப்பாவைப்போல் இவரும் பருத்தி, புகையிலை, மக்காச்சோளம் பயிர் செய்து பணம் சம்பாதித்தார். இவரும் வீடு வாசல் வாங்கினார். பிள்ளைகளைப் படிக்க வைத்தார். இவருக்கும் செல்வம் நீடிக்கவில்லை. விவசாயத்தில் நஷ்டம் வந்தது. படிப்படியாக விளைச்சல் குறைந்தது. மூன்றாவது நிக்கல்ஸ் தலையெடுத்தான். நிக்கல்ஸ் III டென்னசி நிலத்தால் ஒரு பயனும் இல்லை என்று அலபாமா மாநிலத்திற்குக் குடியேறினார். மாரங்கோ நகர் அருகில் ஹார்ஸ் கிரீக்கில் 2000 ஏக்கர் வாங்கினார். நிக்கலஸ் II என்ன செய்தாரோ அதையும் இவரும் செய்தார். முதலில் லாபம் வந்தது. பின்னர் இருவருக்கும் நஷ்டமே. நிக்கல்ஸ் IV பெரியவனான். இவர் ஹார்ஸ்கிரீக்கை விட்ட கன்று ஆர்க்கன்ஸா வந்தார். பார்க்டேல் என்ற ஊரில் பேவா என்ற இடத்தைத் தேர்வு செய்து 2000 ஏக்கர் வாங்கினார். அப்போது முதல் உலகப்போர் காலகட்டம். பேவாவில் நிக்கல்ஸ் நல்ல லாபகரமாக விவசாயம் செய்தார். கிடைத்த லாபத்தில் வீடு வாசலுடன் மக்காச்சோள மாவு அரைவை ஆலை, மரம் அறுவை ஆலை, பெரிய மளிகைக்கடை என்று ஏக தடபுடல். அந்தக் கால கட்டத்தில் ரசாயன உரம் அறிமுகமானது. கேட்க வேண்டுமா ஏகபோக விளைச்சல்தான். நிக்கல்ஸ் IV வாழ்விடமே நிக்கல்ஸ் வில்லா என்ற பெயர் பெற்றது.\nநிக்கல்ஸ்கள் தலைமுறை தலைமுறையாக ஊர்விட்டு ஊர் மாறிவந்த சூழ்நிலை ஏன் அவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு மண்ணைச்சுரண்டி லாபம் பார்த்தனரே தவிர மண்ணுக்கு வழங்கவேண்டிய இயற்கை வளப்பொருள் எதையுமே வழங்கவில்லை. இதனால் ஆண்டுக்கு ஆண்டு குறையும் மகசூல் விதி அல்லது Law of Diminishing Returns ஏற்பட்டாலும் அமெரிக்காவில் அதை ஈடுசெய்ய புதிய நிலம் வாங்கி வருமானத்தை உயர்த்தும் அணுகுமுறை செயல்படுவதற்கேற்ப நடந்து கொண்டனர். பரந்த நாடான அமெரிக்காவில் புதிது புதிதாக விளைநிலம் கிடைத்தது. மண்ணுக்கு எதையும் வழங்காமல் மண்விழுதுகளான ஹூமசை 20,30 ஆண்டுகள் வரை தொடர்ந்து சுரண்டி எடுத்தபிறகு வேறு இடம் தேடி புதிய ஊரில் விவசாயம் செய்து வாழும் ஒரு ”நாடோடி விவசாய மரபை” ஒரு நிக்கல்ஸ் குடும்பம் மட்டும் செய்யவிலலை. 19-ம் நூற்றாண்டு அமெரிக்காவில் இப்படி ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் கதைகளும் நிக்கல்ஸ் குடும்பம் போலவே ஒரு விதமான நாடோடி விவசாயம் செய்தன. ஆக, அமெரிக்க விவசாய வரலாறு அவ்வளவு சிறப்பானது அல்ல.\nரசாயன உரம் அதாவது என்.பி.கே. பேக்கேஜை கடைப்பிடிக்க அமெரிக்கா உத்தரவிட்டது. நாலாவது நிக்கல்ஸைப் போல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நல்ல பலன் பெற்றார்கள். இனி இந்த நாடோடி விவசாயம் வேண்டாம். ஒரே ஊரில் தங்கி உருப்படியாக வாழலாம் என்றும் கனவு கண்டார்கள். எல்லாம் கனவுதான். நாலாவது நிக்கல்ஸ் ஏகமாகக் கொழித்தார். உயர்நிலையை அடைந்தார். எல்லாம் சில ஆண்டுகளுக்குத்தான்.\nரசாயன உரமிட்டதால் இவரது பயிர்கள் நல்ல கரும்பச்சை தட்டியது. அவ்வளவுதான். பூச்சித்தாக்குதல் தொடங்கின. பயிர்களுக்கு ஏராளமான நோய்கள் வந்தன. மளமளவென்று மேலே ஏறி விண்ணைத் தொட எண்ணியவர் நிற்கமுடியாமல் நிலை குலைந்து மண்ணில் சாய்ந்தார். அந்த அளவுக்கு நஷ்டம். நாலாவது நிக்கலஸின் புதல்வர்தான் நமது கதாநாயகர். அவர்தான் டாக்டர் ஜோ.நிக்கல்ஸ். இவரும் தனது பங்குக்கு டெக்சஸ் மாநிலத்தில் 1000 ஏக்கர் நிலம் வாங்கினார். ஆனால் விவசாயம் செய்யவில்லை. மருத்துவம் படிக்க விரும்பி ஒரு புகழ்பெற்ற மருத்துவராக டெக்சஸ் நகரில் தொழில் புரிந்தார். எனினும் 35 வயதில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதய நோயாளி ஆனார். மருத்துவத் தொழிலைச் சரியாகச் செய்ய முடியாமல் வருந்தினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜோ தனது மேஜை மீது கிடந்த சில பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டு அவற்றில் ஒன்றை எடுத்துப்படித்த போது ஒரு வித்தியாசமான செய்தி அவர் கவனத்தை கவர்ந்தது. அச்செய்தி இதுவே ”இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவு நல்ல வளமான நஞ்சில்லாத மண்ணிலிருந்து பெறப்படுவதால் அத்தகைய உணவை உண்டால் இதய நோய் மனிதனை அணுகாது”. அப்போது அவருக்கிருந்த மன நிலையில் இது ஒரு நகைச்சுவையாகப் பட்டது. ‘எனக்குத் தெரியாத இயற்கை உணவா. நான் நாலுபேருக்கு யோசனை சொல்வேனே’’ என்று எண்ணினார். இதய நோயாளிகளுக்கு வெள்ளை ரொட்டி, பீன்ஸ், பட்டாணி, ஹேம், பார்பக்யு இறைச்சி (சுட்ட அப்பளாம் மாதிரி சுட்ட இறைச்சி) போன்றவற்றை ஜோ சிபாரிசு செய்வதுடன் அவரே அதை உண்பார். ஒரு முறை இந்த ஹேம் (சுட்ட பன்றிக்காய்) உணவை உட்கொண்ட சில நிமிடங்களில் மயங்கிவிழுந்துவிட்டார். அருகில் இருந்தவர்களின் உதவியால் உயிர் பிழைத்தார் மெள்ள மெள்ள எழுந்து நடமாடினார். இவரைப் பரிசோதித்த இதய மருத்துவர்கள், எந்த நிமிஷமும் மரணம் நிகழலாம். அதுவரை உயிரைக் காப்பாற்ற ‘நைட்ரோகிளிசரின்’ தான் மருந்து என்று கைவிரித்துவிட்டனர். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று அப்பழைய விவசாயப் பத்திரிகை நினைவுக்கு வந்தது.\n என்று அப்பத்திரிகையை மீண்டும் தேடினார்.\n‘எப்படியும் சாகத்தான் போகிறோம். இவர்கள் கூறும் இயற்கை உணவு உற்பத்திக்கு வழி உள்ளதா என்று முயற்சி செய்யலாமே,’என்ற சிந்தனையுடன் தேடியதில், அப்பத்திரிகையின் பெயர் ”இயற்கைத் தோட்டம் மற்றும் பண்ணை” (Organic Gardening and Farming) என்பதும், அதை வெளியிட்டவர் ஜே.ஐ.ரோடேல் என்றும் புரிந்து கொண்டார். அமெரிக்காவுக்கு இயற்கை விவசாயத்தை அறிமுகம் செய்தவர் ஜே.ஐ.ரோடேல் என்றும், பென்ஸில்வேனியா மாநிலத்தில் உள்ள எம்மாஸ் நகரிலிருந்து ரோடேல் பிரஸ் முலம் அப்பத்திரிகை வெளிவந்துள்ளது என்றும் விவரம் கிட்டின. இவர் அங்கு நேரில் சென்று அவர்களுடைய எல்லா வெளியீடுகளையும் வாங்கிப் பயின்றபோது அவரை மிகவும் கவர்ந்த நூல், ஆல்பர்ட் ஹாவர்டின் ‘வேளாண்மை உயில்’, ஹாவர்டின் ஆலோசனைப்படி டெக்சஸில் உள்ள தனது 1000 ஏக்கர் பண்ணையை இயற்கை விவசாயத்துக்கு மாற்றினார். ஹாவர்டு முன்மொழிந்த ”இந்தூர் கம்போஸ்டிங்” முறையைப் பின்பற்றினார். இந்தியாவில் ஹாவர்டுக்கு ஏற்பட்ட சோதனை, ரசாயனங்களை மண்ணில் இடுவதற்கு அவர் எழுப்பிய கண்டனக்குரல் காரணமாக, புசாவில் பணிபுரிந்த ஹாவர்டு ஒருங்கிணைந்த வடக்கு ராஜதானியிலிருந்து (United Provinces) 1920 காலகட்டத்தில் வெளியேறி, மத்திய ராஜதானியில் (Central Provinces) இந்தூர் சமஸ்தானம் வழங்கிய 100 ஏக்கர் நிலத்தில் தனது ஹூமஸ் ஆய்வைத் தொடர்ந்து உருவாக்கிய ஒரு தொழில்நுட்பம் ”இந்தூர் கம்போஸ்டிங்.”\nஹாவர்டு மேற்கொண்ட இந்தூர் கம்போஸ்டிங் அணுகுமுறையையும், கருத்தையும் கவனித்தால் 10-ம் நூற்றாண்டில் சுரபாலர் எழுதிய விருட்ச ஆயுர்வேதம் வெண்பாப் பாட்டுக்கு இவர் உரை எழுதியதைப் போல் தோன்றும். மிகவும் ஆரோக்கியமான மண் விழுதாகிய ஹூமஸ் பெற குறிப்பிட்ட சதவீதம் தாவரக்கழிவுடன் ஹூமஸ் பெற குறிப்பிட்ட சதவீதம் தாவரக்கழிவுடன் குறிப்பிட்ட அளவு மிருகங்களின் கழிவும் கலந்த கம்போஸ்ட்தான் இந்தூர் கம்போஸ்டிங். சுரபாலரின் விருட்சாயுர் வேதத்தில் இதுவே குணபரசம்.\nஇந்தூர் சமஸ்தான மாட்டுப் பண்ணையில் கீழே தரையில் சிமெண்ட்டுப் பூச்சு இல்லை. மண் தரையில் மாடுகளைக் கட்டுவதற்கு முன் மாடுகளுக்குப் படுக்கை போடச் சொல்கிறார். அறுவடைக் கழிவுகள் - உலர்ந்தவை வைக்கோல் - தட்டைப்புல் - துவரைச்செடி என்று எதையும் பரப்பி அதன் மீது மரத்தூளைக் கொட்டச் சொல்கிறார். இரவில் மாடு கழிக்கும் சாணம், முத்திரம் எல்லாம் கலந்து கார்பன்: நைட்ரஜன் விகிதம் 33:1 என்பது கம்போஸ்டிங் முறையில் மக்கியவுடன் 10:1 என்று குறைந்த நல்ல மண் விழுதாக மாறும் என்கிறார். இந்தூர் கம்போஸ்டிங் முறையை ஹாவர்டு பக்கம் பக்கமாக விவரித்துள்ளதை நான் இங்கு சில வாக்கியங்களில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் ஜோ.நிக்கல்ஸுக்கு ஹாவர்டு எழுதிய ”வேளாண்மை உயில்”- உயிர் மூச்சானது.\nஹாவர்டின் புத்தகத்தை முழுமையாகக் கற்று அதன்படி தன்னுடைய 1000 ஏக்கர் பண்ணையையும் இயற்கைக்கு மாற்றியதுடன் அங்கு விளைந்த ஆரோக்கியமான உணவை உண்டு நிஜமாகவே தனது இதயநோய் உபாதைகளிலிருந்து மீண்டார். புத்தருக்கு ஞானோதயம் போதிமரத்தின் கீழ் அமர்ந்து ஏற்பட்டதைப் போல் டாக்டர் ஜோ. நிக்கல்ஸுக்கு ”ரோடேல் பிரஸ்” வழங்கிய இயற்கை விவசாய நூல்கைளப் படித்து ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையில்லை. அத்துடன் ஜோ. நிக்கல்ஸ் சும்மாவிடவில்லை. ரசாயன விஷங்கள் மண்ணில் தொடங்கி மனித���்களுக்கு உணவாக வாயில் வந்து விழும் ரொட்டிவரை தொடர்வதைக் கண்டு, அதனால் பாதிப்புறும் மனித அவயங்களில் ஏற்படும் நோய்களைப் பற்றிய அவருடைய பார்வையில் கிட்டியவற்றை அடுத்த இதழில் கவனிக்கலாம். ஜோ. நிக்கலஸ் செய்ததை நாம் செய்தால் என்ன\nதொகுப்பு ரகுபதி நேரம் பிற்பகல் 6:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறிவியல் அற்புதம் நிறைந்த வேம்பு\nவேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியல...\nபுல்லில் புதைந்து கிடக்கும் புதையல்....\nபசுமைப் புரட்சி இந்தியாவுக்குள் நுழைந்த கதை\nபடிப்பு: எம்.பி.ஏ. தொழில்: விவசாயம்\nதேவையா இந்த இயற்கை விவசாயம்\nஅபாரமானப் பலன்களைத் தந்த முன்னுதாரண விவசாய நடவடிக்...\nபாரம்பரிய மற்றும் நவீன வேளாண் அறிவியல் வித்தியாசங்...\nவேளாண்மை உயில்: ருஷியாவில் மண்ணுயிர் ஆய்வு\nஉலக இயற்கை வேளாண்மையில் இந்தியப் பங்கு\nடாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்\nமண் புழு உரம் தயாரிப்பு\nகண்களை விற்றா சித்திரம் வாங்குவது\nஇயற்கை வேளாண் நெல் சாகுபடியில் பாளை. விவசாயி சாதனை...\nபூச்சிகளை விரட்டும் ‘அரப்பு மோர்' கரைசல்\nபாரம்பர்ய விவசாய குடும்பத்திலிருந்து கணிப்பொறியை நாடிச்சென்று மீண்டும் பாட்டன், முப்பாட்டன் காட்டிய வழியில்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/health/medicine/38977-india-s-first-hepatomphalocele-repair-surgery-on-a-19-year-old-girl-from-tanzania.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-08-17T08:00:15Z", "digest": "sha1:7AX5CJ67NTR3XJWRJVTE4PJDMJF7I3KK", "length": 13226, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "வயிற்றுக்கு வெளியே கல்லீரல்... ஆப்ரிக்க பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்த சென்னை மருத்துவர்கள் | India’s first Hepatomphalocele repair surgery on a 19 year old girl from Tanzania", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nவயிற்றுக்கு வெளியே கல்லீரல்... ஆப்ரிக்க பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்த சென்னை மருத்துவர்கள்\nதாயின் வயிற்றில் குழந்தை வளரும்போது, ஆறு முதல் 10வது வாரத்தில்தான் குழந்தையின் செர���மான மண்டலம் உருவாகி வளர ஆரம்பிக்கும். அப்போது, சிறுகுடல், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புக்கள் மெல்லிய, ஒளிவு மறைவற்ற பை போன்ற அமைப்பில் இருக்கும். அதன்பிறகு, இந்த பையில் இருந்து உறுப்புக்கள் வயிற்றுப் பகுதிக்குள் இழுக்கப்படும். 11வது வாரத்தில் வழக்கமாக இருக்கும் இடத்துக்கு செல்லும். சில குழந்தைகளுக்கு அதாவது, 10 ஆயிரம் சிசுக்களில் ஒன்றுக்கு இந்த இட மாற்றம் சரியாக நடைபெறாமல் போகலாம்.\nஅப்படி, வயிற்றுப் பகுதியில் வெளியே சிறுகுடல், கல்லீரல், பெருங்குடல் துருத்திக் கொண்டிருந்த தான்சானியாவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணுக்கு சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற அறுவைசிகிச்சை நடைபெற்றது இதுவே முதன்முறை என்று அறுவைசிகிச்சையை மேற்கொண்ட வயிறு இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பட்டா ராதாகிருஷ்ணா மேலும் கூறுகையில், \"குடல், கல்லீரல் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் குழந்தைகள் பிறப்பது அரிது. அப்படி பிறக்கும் குழந்தைகள் நீண்ட நாட்கள் வாழ்வதும் இல்லை. பிறந்த உடன் அறுவைசிகிச்சை செய்தால் இந்த குழந்தைகள் உயிர் வாழலாம்.\nதான்சானியாவைச் சேர்ந்த அமூர் சௌதா சுலைமான் பிறந்தது முதற்கொண்டே குடல் துருத்தம் காரணமாகப் போராடிக் கொண்டிருந்தாள். தான்சானியாவில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் பெற்றோர் அவளை சென்னைக்கு அழைத்து வந்தனர்.\nகல்லீரலை அழுத்தாமல் அப்படியே அதை வயிற்றுக்குள் மீண்டும் சேதப்படுத்தாமல் பொருத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். வயிற்றுக்குள் மிகக் குறைந்த அளவில் இடம் இருப்பதால் அதை அதிகரிக்க வேண்டியது அவசியமாயிற்று. வயிற்றுக்குள் குழாயைச் சொருகி அதன் வழியே ஒரு லிட்டர் காற்றை உள்ளே அனுப்பினோம். இரு வாரம் கழித்து வயிற்றின் அளவு அதிகரித்தது. வயிற்று உள்ளறைக்குள் காற்றைச் செலுத்தும் இவ்வகைச் சிகிச்சைக்கு பிபிபி – ஃப்ரீ ஆபரேடிவ் நிமோஆபெரிடோனியம் என்று பெயர்.\nமயக்க மருந்தியல், பிளாஸ்டிக் சர்ஜன் என பல துறை நிபுணர்கள் இணைந்து இந்த சிக்கலான அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்தோம். நோயாளி தற்போது நன்கு குணமடைந்துவிட்டார். விரைவில் மருத்துவமனையிலிரு���்து தான்சானியா திரும்புவார்\" என்றார்.\nசிக்கலான அறுவை சிகிச்சை குறித்து எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து கூறுகையில் ‘இரைப்பைக் குடல், கல்லீரல் பித்தநீர் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் சிம்ஸ் மருத்துவமனை முன்னிலை வகிக்கிறது. எங்கள் மருத்துவக் குழு அதி நவீன இரைப்பை குடல் அறுவை சிகிச்சைகளைத் திறம்படச் செய்து முடிக்கும் நீண்ட அனுபவம் கொண்டவர்கள். சிம்ஸ் மருத்துவமனையில் பன்னாட்டுத் தரத்திற்கு ஏற்ப மிகச் சிறந்த மருத்தவ சிகிச்சையை வழங்குவதில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.\nதெலுங்கு பிக்பாஸ்-2 போட்டியாளர்கள் முழுப்பட்டியல் வெளியீடு\nநாளைத் தீர்ப்பு: கவிழுமா அதிமுக ஆட்சி பதற்றத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்\nமீண்டும் நஸ்ரியா...ஐ லவ் யூ சொல்லி வரவேற்ற பஹத்\n40 ஆண்டுகளுக்குப் பிறகு மாஸ்கோவில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம்\nதான்சானியா: வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி\nமலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் கிடைத்தது\nதான்சானியா நிலநடுக்கத்தில் 13 பேர் பலி, 200 பேர் காயம்\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nரம்ஜான் ஸ்பெஷல்: சிக்கன் ஆஃப்கானி சாப்பிடலாமா\nசினிமாவில் பேய் - பிசாசு கதைகள் பெருகிவிட்டன: இயக்குநர் சீனு ராமசாமி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/09/lenovo-vibe-P1-smartphone-launched-at-ifa-2015.html", "date_download": "2018-08-17T07:07:23Z", "digest": "sha1:4HT3VTFQ4HXAZPRZK3FNCYYSCSKKYKCY", "length": 11000, "nlines": 173, "source_domain": "www.thagavalguru.com", "title": "IFA2015: Lenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோன் 3GB RAM, 13MP Camera, 16GB Storage, 5000 mAh பேட்டரி என பல சிறப்பு வசதிகளுட���் அறிமுகம். | ThagavalGuru.com", "raw_content": "\nஜெர்மனியில் பெர்லிங்க் நகரில் நடந்து வரும் IFA 2015 மாபெரும் எலக்ட்ரானிக் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. இதில் லெனோவா நிறுவனம் ஐந்துக்கும் மேற்பட்ட மொபைல்கள் மற்றும் டெப்லெட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் இந்த பதிவில் Lenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோன் பற்றி பார்க்கலாம்.\nLenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோனில் 3GB RAM, 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5.5 இன்ச் பெரிய ஸ்கிரீன் மற்றும் IPS டிஸ்ப்ளே, 1.5 GHz Octa-core Qualcomm Snapdragon 615 பிரசாசர், ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் மற்றும் 5000mAh பேட்டரி என அனைத்திலும் சிறப்பான மொபைலாகவே இருக்கிறது.\nபலம்: பற்பல சிறப்பு வசதிகள் நிறைந்தது. சிறப்பான பட்டரி சேமிப்பு திறன்.\nஇந்த மொபைல் இந்த மாத இறுதிக்குள்விற்பனைக்கு வருவதாக தெரிகிறது. விலை அறிவிக்கபடவில்லை என்றாலும் சீனாவின் விலைப்படி 17500 ரூபாய் முதல் கிடைக்கும் என தெரிகிறது.\nகுறிப்பு: ஜெர்மனியில் பெர்லிங்க் நகரில் நடந்து வரும் IFS 2015 எலக்ட்ரானிக் சந்தையில் வெளியிடப்பட்ட அனைத்து மொபைல்கள் பற்றியும் அறிய தகவல்குரு பேஸ்புக் பக்கத்தில் லைக் செய்ய மறக்காதீங்க. https://www.facebook.com/thagavalguru1.\nஇந்த பதிவை ஷேர் செய்து மற்றவர்களுக்கு அறிய தாருங்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே ��ல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now\nஇசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-08-17T08:05:54Z", "digest": "sha1:MMOFEKBFUJIFYVT5KPT2HS3YWLES24A3", "length": 6459, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "காம்போதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகாம்போதி கருநாடக இசையில் மிகப் பிரபலமான ஒரு இராகமாகும். இது 72 மேளகர்த்தா இராகங்களில் 28வது மேளமாகிய அரிகாம்போதி இராகத்தின் ஜன்னிய இராகமாகும்.\nஆரோகணம் : ச ரி க ம ப த\nஅவரோகணம் : நி த ப ம க ரி ச\nஆரோகணத்தில் ஆறு சுரங்களையும் அவரோகணத்தில் ஏழு சுரங்களையும் கொண்ட ஒரு சாடவ சம்பூரண இராமாகும். சட்ஜம், பஞ்சமத்தோடு, சதுச்ருதி ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், சதுச்ருதி தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய இந்த ராகத்தின் சுரஸ்தானங்களாகும். ஆரோகணத்தில் நிஷாதம் வராமையினால் இது ஒர வர்ஜ இராகமாகிறது.\nThiruvadi Charanam Kaampothy Raagam - சஞ்சய் சுப்ரமண���யத்தின் வாய்ப்பாட்டுக் காணொலி\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2017, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-burgman-street-scooter-india-launch-on-2018-april-014397.html", "date_download": "2018-08-17T06:54:35Z", "digest": "sha1:YRGHFH3M46BOD3SOH2Y7QA7HIC5FEF4Y", "length": 13141, "nlines": 191, "source_domain": "tamil.drivespark.com", "title": "திட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே இந்தியாவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nதிட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே இந்தியாவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்\nதிட்டமிடப்பட்டதற்கு முன்னதாகவே இந்தியாவில் விற்பனைக்கு வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.\nபலரும் எதிர்பார்த்து வந்த இந்த ஸ்கூட்டர் காட்சிக்கு வந்த நிலையில், டெல்லி எக்ஸ்போவில் அது பலரையும் கவர்ந்தது. இதனால் இந்தியாவில் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்தது.\nஇழுவைத்திறன் 125சிசி பெற்ற இந்த ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. முன்னதாக 2019ம் ஆண்டில் சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என சொல்லப்பட்டது.\nஆனால் இங்குள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், 2018 ஏப்ரலில் இந்த ஸ்கூட்டரை சுஸுகி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகிறது.\nபல்வேறு நாடுகளில் பல்வேறு எஞ்சின் தேர்வுகளில் விற்பனையாகி வரும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இந்திய சாலைகளுக்கு ஏற்ற 125சிசி எஞ்சின் தேர்வில் வெளிவருகிறது.\nதோற்றத்தாலும், கவனமீர்க்கும் அம்சங்களாலும் கவர்ந்துள்ள சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கு, இந்தியாவில் ரூ. 75,000 (ஆன் - ரோடு) வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.\nகுறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் வடிவமைப்புகளை பின்பற்றி, இந்தியாவிற்கு ஏற்ற ஸ்கூட்டராக சுஸுகி இதை மாற்றியுள்ளது.\nமுற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ள இதில் எல்.இ.டி திறன் பெற்ற முகப்பு விளக்குகள், பாடி-மவுன்ட் விண்டுஸ்க்ரீன், பல்வேறு செயல்பாடுகளை பெற்ற கீ ஸ்லாட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இதில் உள்ளன.\nஸ்கூட்டரின் முன்பக்க சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏக்சஸ் 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள செயல்திறன் கட்டமைப்பை பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டருக்கும் சுஸுகி பின்பற்றியுள்ளது.\nஅதன் படி 125சிசி இழுவைத்திறன் கொண்ட சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக 8.6 பிஎச்பி பவர் மற்றும் 10.2 என்.எம் டார்க் திறனை வழங்கும்.\nதொடர்ந்து அதிக இடவசதி கொண்ட ஸ்டோரேஜ், 12 வால்ட் மொபைல் சார்ஜிங் சாக்கேட், டியூப்லெஸ் டயர்கள் மற்றும் எல்.இ.டி திறன் பெற்ற டெயில் விளக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன.\nஅதிகப்பட்சமாக 10.5 லிட்டர் ஃபியூயல் டேங்க் வசதி கொண்ட இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் டிவிஎஸ் என்டார்க் 125, புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 125, ஹோண்டா கிராஸியா போன்ற ஸ்கூட்டர்களுக்கு சரிநிகர் போட்டியாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி\nபைக் ரோமியோக்களுக்கு \"ஆப்பு\" அடிக்கும் பெங்களூரு போலீஸ்; இனி சத்தம் கூட சைலன்டாதான் வரனுமாம்...\nமுன்னணி டூவீலர் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தள்ளுபடி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/amazon-great-indian-sale-here-are-the-top-smartphone-deals-016447.html", "date_download": "2018-08-17T07:05:25Z", "digest": "sha1:76D6HEQG22WVILMGK3X726PQE5YBEBZD", "length": 12980, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "Amazon Great Indian Sale Here are the top smartphone deals - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nபேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.\nபட்டய கிளப்பும் சியோமி மிஏ2 அறிமுகம்.\nஅமேசான் பிரீடம் சேல்: சலுகை மற்றும் விவரபட்டியல் ஒரே இடத்தில்.\nஅமேசான் பிரீடம் சேல் ஆரம்பம்: 40% தள்ளுபடியில் பொருட்களை அள்ளிக்கலாம்.\nஅமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் கேலி செய்கிறாரா அல்லது புதிய கண்டுபிடிப்புக்கு விளம்ரம் செய்கிறாரா\nஅமேசான் வழங்கும் சுதந்திர தின தள்ளுபடி விற்பனை\nதற்சமயம் அமேசான் கிரேட் இந்தியன் சேல் அதிரடி விற்பனை மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.25,000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் கிரேட் இந்தியன் சேல் சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வரிசையில் ஸ்மார்ட்போன் உட்பட பல மின்சாதன பொருட்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல் பொறுத்தவரை ஜனவரி 21-ம் தேதி முதல் ஜனவரி 24-ம் தேதி வரை நடைபெறும். மேலும் சியோமி நிறுவனத்தின் தேர்வுசெய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.1000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இஎம்ஐ மற்றும் கேஷ்பேக் சலுகைகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி வை1 கோல்டு (32ஜிபி), ரெட்மி வை1 லைட் (16ஜிபி), ரெட்மி 4(16ஜிபி), போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.1000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் ஆன் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.7,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதேபோன்று சாம்சங் கேலக்ஸி ஜெ5 (16 ஜிபி) ஸ்மார்ட்போனுக்கு ரூ.2300-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,690-க்கு விற்பனை செய்ப்படுகிறது. மேலும் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.7210-வரை விலைகுறைக்கப்பட்டு இப்போது ரூ.20,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஹானர் வியூ 10 :\nஹானர் நிறுவனத்தின் அட்டகாசமான ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.6000-வரை விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் 29,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஹானர் 6எக்ஸ் மற்றும் ஹானர் 8:\nஹானர் 8, ஹானர் 8 ப்ரோ, ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போன்களின் முறையே ரூ.17,000, ரூ.5000, ரூ.4000-வரை விலைகுறைக்கப்பட��டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிள் ஐபோன் 6 (32ஜிபி) மாடலுக்கு ரூ.4,510-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.24,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின்பு ஐபோன் 8 (64ஜிபி) மாடலுக்கு ரூ.9,001-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று ஐபோன் எஸ்இ மாடலுக்கு ரூ.7,003-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.18,997-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஐபோன் எக்ஸ் மாடலுக்கு ரூ.4001-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.84,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஎல்ஜி கியூ6 ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த வரிசையில் எல்ஜி வி30 பிளஸ் ஸ்மார்ட்போன்\nமாடலுக்கு ரூ.15,010- விலைகுறைக்கப்பட்டு ரூ.44,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மனி தொழில் நுட்பத்தில் நிழற்குடை.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nமலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/best-tamil-songs-dedicated-to-all-mothers/", "date_download": "2018-08-17T07:50:18Z", "digest": "sha1:FVSGA5XNDLMOXOTRKE4C2M7535UNIBIA", "length": 5616, "nlines": 88, "source_domain": "www.cinemapettai.com", "title": "அம்மாக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்கள்! - Cinemapettai", "raw_content": "\nHome Videos அம்மாக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்கள்\nஉலகத்தில் முதல் கடவுள்ன்னு சொன்னால் அது யாரா இருக்க முடியும்.\nஅது “அம்மா” மட்டும் தான்.\nபாசம் என்னும் விளிம்பில் காத்திருக்கும் அனைவருக்கும் இந்த பாடல்கள்.\nஇந்த வார பிக்பாஸ் தலைவர் யார் தெரியுமா.\nவேல்முருகன் பாடியுள்ள “அவ என் ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nசுசீந்திரன்,மிஷ்கின், விக்ராந்த்,அதுல்யா நடித்திருக்கும் “சுட்டுபிடிக்க உத்தரவு” படத்தின் டீசர்.\nசெல்லம் வீரபத்திரனுக்கும் உனக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. ஓடு ராஜா ஓடு சில நிமிடகாட்சி.\nஅப்போ தெரியலையா தப்பு, தப்பு தெரியலையா ஆக்ரோஷமாக பெண் போட்டியாளர்கள்.\nHiphop Tamizha-வின் மாணவன் குறும்படம்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஉழைக்கும் மக்கள் வெளியிட்ட உழைக்கும் மக்களின் வாழ்வியல் அனுபவத்திற்கான முன்னோட்டம் மேற்கு தொடர்ச்சிமலை ட்ரைலர்.\nஇளையராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி வழங்கும் “மேற்கு தொடர்ச்சி மலை” பட ட்ரைலர் \nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ghost-actress-anjali-bedroom-video/", "date_download": "2018-08-17T07:50:13Z", "digest": "sha1:X7ZQF7K4OFDBA5X7WQJCMPGBTJUF2MM2", "length": 6101, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "இணையத்தில் வைரலாகும் அஞ்சலியின் பெட்ரூம் வீடியோ! - Cinemapettai", "raw_content": "\nHome News இணையத்தில் வைரலாகும் அஞ்சலியின் பெட்ரூம் வீடியோ\nஇணையத்தில் வைரலாகும் அஞ்சலியின் பெட்ரூம் வீடியோ\nஅஞ்சலியின் பெட்ரூம் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய் ,அஞ்சலி ,ஜனனி ஐயர் நடிக்கும் படம் பலூன் இந்த படத்தில் யுவன் சங்கர் இசையில் மிரட்டியுள்ளார்.\nஇந்நிலையில், தற்போது இப்படத்தின் புரமோஷனுக்காக ‘அஞ்சலி படுக்கையறையில் பேய்’ என்று வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஇது சமூகவலைதளத்தில் தீயாய் பரவுகிறது\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகை.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/11/niel-armstrong-movie-news/", "date_download": "2018-08-17T08:29:03Z", "digest": "sha1:M6G3RQKOUH7KBFVLXNTJY42EXBF7DKFO", "length": 5542, "nlines": 73, "source_domain": "hellotamilcinema.com", "title": "நீல் ஆம்ஸ்ட்ராங் வாழ்க்கை திரைப்படமாகிறது | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / நீல் ஆம்ஸ்ட்ராங் வாழ்க்கை திரைப்படமாகிறது\nநீல் ஆம்ஸ்ட்ராங் வாழ்க்கை திரைப்படமாகிறது\nதிரைப்படமாக உருவாக உள்ளது நீல் ஆம்ஸ்ட்ராங் வாழ்க்கை வரலாறு. நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு ஜேம்ஸ் ஹன்சென் என்ற எழுத்தாளர் எழுதிய ‘ஃபர்ஸ்ட் மேன்’, என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின், அப்போல்லோ 11 மிஷன் மற்றும் நிலவில் முதன் முதலில் அவர் வெற்றிகரமாக தரை இறங்கியது, நிலவில் கால் பதித்தது என முழு பையோபிக் படமாக எடுக்கப்பட உள்ளது.\nஇதில் நீல் ஆம்ஸ்ட்ராங் குறித்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் கதாபாத்திரத்தில் ரியான்கோஸ்லிங் நடிக்கவுள்ளார்.\n2005 இல் வெளிவந்த ‘ஃபர்ஸ்ட் மேன்’ புத்தகத்தின் திரைப்பட உரிமையை 2003 இல் கிளின்ட் ஈஸ்ட்வூட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் வாங்கியது. டாமின் செஜ்லே இப்படத்தை இயக்குகிறார்.\n’12 வருட அடிமை’க்கு ஆஸ்கார்\nஇந்திரா காந்தியை அவமானப்படுத்தும் தீபா மேத்தாவின் படம்\nபிரிவினை+ தேசபக்தி+ சாதனை= ஓடு மில்கா ஓடு(Bhaag Milkha Bhaag)\nஅனிமேஷன் தொடரில் அமிதாப் பச்சன்\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்��ள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=7859", "date_download": "2018-08-17T07:33:57Z", "digest": "sha1:XJATIXTRUSBJTKQKQ6TQDPVNWVYC3YTB", "length": 34303, "nlines": 159, "source_domain": "sangunatham.com", "title": "வித்தியாவை வன்புறவுக்குட்படுத்தி கொலை செய்த ஒளிநாடா பலகோடிக்கு சுவிஸ் குழுவுக்கு பேரம் – SANGUNATHAM", "raw_content": "\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nயாழில் 20 பேர் கைது\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nவித்தியாவை வன்புறவுக்குட்படுத்தி கொலை செய்த ஒளிநாடா பலகோடிக்கு சுவிஸ் குழுவுக்கு பேரம்\nஅரச தரப்பு சாட்சியாக தன்னை மாற்ற குற்றபுலனாய்வு துறை அதிகாரி உதவினால் அவருக்கு தான் 2 கோடி ரூபாய் பணம் வழங்க தயார் என தன்னிடம் சுவிஸ் குமார் தெரிவித்ததாக ஆறாவது சாட்சியான முஹமட் இப்ரான் என்பவர் ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார்.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் மூன்றாம் நாள் சாட்சி பதிவுகள், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ” ரயலட் பார் முறைமையில் நடைபெற்றது.\nபிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார்.\nஇன்றைய வழக்கு விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், ஷகிப் ஸ்மாயில் , லக்சி டீ சில்வா மற்றும் மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.\nஎதிரிகள் சார்பில் 5 சட்டத்தரணிகள் முன்னிலை.\n1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன மற்றும் சட்டத்தரணி சரங்க பாலசிங்க , ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் மன்றினால் 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.\nஎதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.\nஅதனை தொடர்ந்து இன்றைய தினம் மூன்றாம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது, அதன் போது குறித்த வழக்கின் ஆறாவது சாட்சியும் சுவிஸ்குமாருடன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவருமான முஹமட் இப்ரான் என்பவர் சாட்சியம் அளிக்கையில் ,\nநான் கணணி மென்பொருள் பொறியியல் துறை சார்ந்தவன். 2014ஆம் ஆண்டு கால பகுதியில் எனது வங்கி அட்டையினை பிறிதொருவருக்கு வழங்கி இருந்தேன் அவர் அதனை மோசடி செய்து பண மோசடியில் ஈடுபட்டு இருந்தார். அந்த வங்கி அட்டைக்கு உரியவன் நான் என்பதனால் எனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றம் , புத்தளம் நீதிமன்றம் மற்றும் வவுனியா நீதிமன்றில் 11 வழக்குகள் உள்ளன. அவையனைத்தும் நிதி மோசடி வழக்கு. மொத்தமாக 13இலட்ச ரூபாய் நிதி மோசடி செய்தேன் என்பது என் மீதான வழக்கு .\nநான் கணணி துறையில் ஆர்வம் இருந்ததினால் அது சார்ந்து கற்று இருந்தேன். மென்பொருட்களை பயன்படுத்தியும் , நேரடியாகவும் பிறிதொருவரின் கணணியை என்னால் ஹக் பண்ண முடியும். அதில் எனக்கு அனுபவம் நிறைய உண்டு.\nஅதேபோன்று தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளை என்னால் மீள எடுக்க முடியும். அதற்கான மென்பொருள் ஒன்றினையும் நான் தயாரித்து உள்ளேன்.\nவவுனியா நீதிமன்றில் நடைபெறும் வழக்கு தவணைக்காக என்னை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைத்து இருந்தார்கள். அந்த கால பகுதியிலையே சுவிஸ் குமாரை எனக்கு தெரியும்.\nவவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த கால பகுதியில் , ஒரு நாள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் சிறைச்சாலைக்கு வந்து இருந்தார்கள். மருத்துவ பரிசோதனை நடைபெற்ற இடம் சிறைச்சாலை அத்தியட்சகரின் அறைக்கு அருகாமையில் இருந்த அறையில், அப்போது அதன் முன் பகுதியில் வித்தியா வழக்குடன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் குற்றபுலனாய்வு துறையினர் வாக்கு மூலத்தினை பெற்றுக்கொண்டு இருந்தார்கள்.\nசிறைகூடத்தில் இருந்து மூன்று மூன்று கைதிகளாக தான் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வருவார்கள். அப்போது நான் முதலாவதாக மருத்துவ பரிசோதனையை முடித்துக்கொண்டு வெளியில் வந்து, என்னுடன் வந்த மற்றைய இவர்களின் மருத்துவ பரிசோதனை முடியும் வரையில் காத்திருந்தேன்.\nஅவ்வேளை வித்தியாவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் IP நிஷாந்த சில்வா அவர்களுடன் வந்த ஏனைய குற்ற புலனாய்வு துறையினர் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டு இருந்தனர். IP நிஷாந்த சில்வா அவ்விடத்தில் நின்று இருந்தார்.\nஅவர் தான் என்னுடைய வழக்கு தொடர்பிலும் விசாரணை செய்தவர். அதனால் நான் ஒரு கணணி மென்பொருள் பொறியியலாளன் என்பது தெரியும். அதனால் என்னிடம் கேட்டார் ” தொலைபேசியில் அளிக்கப்பட்ட தரவுகளை மீள எடுக்க முடியுமா ” என கேட்டார். அதற்கு நான் ஆம் என்றேன். அதனை அங்கே வாக்கு மூலம் கொடுக்க இருந்த சுவிஸ் குமார் கேட்டு இருக்க வேண்டும்.\nமென்பொருளை பயன்படுத்தி தரவுகளை அழித்தார்களா \nஅதன் பின்னர் சுவிஸ் குமார் என்னை சந்தித்து கேட்டார் தொலைபேசியில் அழிக்கப்பட்ட தரவுகளை மீள எடுக்க முடியுமா என நான் ஆம் என்றேன். அப்போது திரும்ப கேட்டார் மென்பொருளினை பயன்படுத்தி அழிக்கப்பட்ட தரவுகளையும் எடுக்க முடியுமா என நான் ஆம் என்றேன். அப்போது திரும்ப கேட்டார் மென்பொருளினை பயன்படுத்தி அழிக்கப்பட்ட தரவுகளையும் எடுக்க முடியுமா என அதற்கு நாம் ஆம் என்னால் முடியும் என்றேன்.\nசாதரணமாக தொலைபேசி பாவிக்கின்றவர்கள். அதில் உள்ள தரவுகளை அழிப்பது என்றால் சாதரணமாக தான் அழிப்பார்கள். மென்பொருள் ஊடாக அழிப்பது என்றால் அதில் எதோ பிரச்சனை இருப்பதாக புரிந்து கொண்டேன்.\nசுவிஸ்குமார் என்னுடன் இது தொடர்பில் கதைத்த மறுநாள் நான் மகசீன் சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டேன். கொழும்பு கோட்டை நீதிமன்றில் உள்ள வழக்குக்காக. நான் வவுனியா நீதவான் நீதிமன்றினால் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தமையால் 14 நாட்களுக்கு ஒரு முறை என்னை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த வேண்டும். ஆனால் அந்த தவணை எனக்கு கொழும்பில் வழக்கு இருந்தமையால் வவுனியாவுக்கு அழைத்து வரவில்லை. அடுத்த தவனைக்கே என்னை அழைத்து வந்தார்கள்.\nஅப்போ என்னை சந்தித்த சுவிஸ் குமார் ஏன் போன தவணைக்கு அழைத்து வரவில்லை என கேட்டார். அதற்கு நான் சொன்னேன். கொழும்பில் பிறிதொரு வழக்கு இருந்தமையால் அழைத்து வரவில்லை என . அப்போது சுவிஸ் குமார் கேட்டார் , வழக்குக்காகதான் வரவில்லையா அல்லது குற்ற தடுப்பு புலனாய்வு துறையினரை சந்திக்க போனீயா என கேட்டார். அதற்கு நான் சொன்னேன். கொழும்பில் பிறிதொரு வழக்கு இருந்தமையால் அழைத்து வரவில்லை என . அப்போது சுவிஸ் குமார் கேட்டார் , வழக்குக்காகதான் வரவில்லையா அல்லது குற்ற தடுப்பு புலனாய்வு துறையினரை சந்திக்க போனீயா என . அப்போது நான் சொன்னேன் அவர்களை சந்திச்சுட்டு தான் வாறன். அவர்கள் உங்கள் தொலைபேசி பற்றி என்னுடன் கதைத்தார்கள் என சும்மா சொன்னேன். அதற்கு சுவிஸ் குமார் சொன்னார் உன்னை தனியாக சந்திக்க வேண்டும் நான் சந்திப்பது ஏனைய 8 பேருக்கும் தெரிய கூடாது என சொல்லி என்னை தனியாக மறுநாள் சந்தித்தார்.\nஅரச தரப்பு சாட்சியாக மாற 20 கோடி கொடுக்க தயார்.\nமறுநாள் சுவிஸ் குமாரை நான் தனியாக சந்தித்த போது , அவர் என்னிடம் கேட்டார் IP நிஷாந்த சில்வாவின் பலவீனம் என்ன என . அதற்கு நான் அது தெரியாது உங்களுக்கு அவரிடம் என்ன வேண்டும் என கேட்டேன். வித்தியா வழக்கில் நாங்கள் மூன்று பேர் சகோதர்கள் நாம் அரச சாட்சியாக மாற வேண்டும் அதற்கு IP நிஷாந்த சில்வாவுடன் கதைத்து ஏற்பாடு செய்து தருமாறு சுவிஸ் குமார் கேட்டார்.\nஅவ்வாறு செய்தால் IP நிஷாந்த சில்வாவுக்கு என்ன கொடுப்பீர்கள் என கேட்டேன். 2 கோடி ரூபாய் பணம் கொடுக்க முடியும் என தெரிவித்தார். இவ்வாறு நாம் பேசிக்கொண்டு இருந்த வேளை சுவிஸ் குமாரை யாரோ சந்திக்க சிறைச்சாலைக்கு வந்து இருக்கின்றார்கள் என தெரிவித்து சுவிஸ் குமார் சென்று விட்டார். மீண்டும் என்னை திரும்ப சந்தித்த சுவிஸ் குமார் மூன்று பேரை அரச சாட்சியாக மாற்ற முடியாது. ஒருவரை தான் மாற்ற முடியும் என தெரிவித்து தன்னை மட்டும் IP நிஷாந்த சில்வாவுடன் கதைத்து அரச சாட்சியாக மாற்றி விடும் படி என்னிடம் கேட்டார். இந்த தகவல் ஏனைய எட்டு பேருக்கும் தெரிய கூடாது என என்னிடம் சொன்னார்.\nஅதன் பின்னர் மறுநாள் என்னை மகசீன் சிறைச்சாலைக்கு அழைத்து சென்று விட்டனர். பின்னர் சிறிது காலத்தில் நான் மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு வந்த போது மீண்டும் சுவிஸ் குமாரை சந்தித்தேன். அப்போது அவருக்கு சொன்னேன் IP நிஷாந்த சில்வாவுடன் கதைப்பது என்றால் எனக்கு காரணம் தெரிய வேண்டும் என சொன்னேன்.\nசுவிஸ் நாட்டு மாபியா குழுவுடன் தொடர்பு.\nஅப்போது சுவிஸ் குமார் சொன்னார் , நான் சுவிஸ் நாட்டில் இருந்தேன். அங்குள்ள மாபியா குழு ஒன்று தெற்காசிய நாட்டு இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்வதனை வீடியோ எடுத்து தருமாறு என்னுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர்.\nஅதனை தொடர்ந்து நான் இலங்கையில் உள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு அது பற்றி கூறினேன். 20 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளை ஒருவர் தேவை என சொன்னேன். அவர் ஒரு பெண்ணின் புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அந்த பெண் ஓகே என்றேன். என சுவிஸ் குமார் என்னிடம் கூறினார் நான் யாருடன் இலங்கையில் உள்ள நபருடன் தொடர்பு கொண்டீர் என கேட்டதற்கு இங்கு எதிரி கூண்டில் ஆறாவது நபராக உள்ளவரை (சிவதேவன் துஷாந்தன் ) சுவிஸ் குமார் எனக்கு காட்டி இருந்தார்.\nஇதில் ஆறாவதாக உள்ள நபருடன் சேர்ந்து இலங்கையில் உள்ள ஏனையவர்கள் ஏற்பாடு செய்தனர். அதற்காக அந்த பெண்ணின் தாயாருடன் பெரிதொரு வழக்கில் தொடர்புடைய ஏனைய மூன்று பேரையும் தம்முடன் கூட்டு சேர்ந்தனர். என சுவிஸ் குமார் என்னிடம் கூறினார்.\nபின்னர் மீண்டும் நான் மகசீன் சிறைக்கு கொண்டு செல்லபட்டேன். அங்கே IP நிஷாந்த சில்வாவிடம் சுவிஸ் குமார் சொன்ன விடயங்களை சொன்னேன். அவர் அங்கு வைத்து எனது வாக்கு மூலத்தை பதிவு செய்தார்.\nவித்தியாவுக்கு நடந்தது தான் உன் மனைவிக்கும் என மிரட்டல்.\nஅது எப்படியோ சுவிஸ் குமாருக்கு தெரிந்து விட்டது. நான் மீண்டும் வவுனியா சிறைக்கு வந்த போது குற்ற தடுப்பு புலனாய்வு துறையினருக்கு சொன்ன விடயத்தை நீதிமன்றில் சொல்ல கூடாது சொன்னால் ஏனைய வழக்குகளுக்கு போய் வரும் வேளைகளில் உனக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என என்னை மிரட்டினர். அத்துடன் உன் மனைவிக்கும் வித்தியாவுக்கு நடந்து போன்றே நடக்கும் எனவும் மிரட்டினார்.\nஇந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் மகசீன் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கும் , புத்தளம் நீதிமன்றிலும் தெரியபபடுத்தினேன்.\nகூகிள் ரைவ் மூலம் வீடியோ அனுப்பப்பட்டது.\nவீடியோவை தொலை பேசி ஊடாக அனுப்பியுள்ளார்கள். அவர் அதனை கூகிள் டிரைவ் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார்.\nஅரசியல்வாதியின் தம்பியின் உதவியுடன் தப்பினேன்.\nநான் யாழ்ப்பாணத்தில் இருந்து அரசியல் வாதியின் தம்பி ஒருவரின் உதவியுடன் தான் தப்பி கொழும்புக்கு வந்தேன். அரசியல் வாதியின் தம்பியே வாகன ஒழுங்குகளை செய்திருந்தார். அதன் ஊடக போலிஸ் உயர் அதிகாரி ஒருவரின் துணையுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு தப்பி வந்து வெள்ளவத்தையில் மற்றுமொரு சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒருவருடன் தங்கி இருந்த போதே என்னை வெள்ளவத்தை போலீசார் கைது செய்தனர் என சுவிஸ் குமார் என்னிடம் தெரிவித்தார்.\nஒருவருக்கு வழக்கில் சம்பந்தம் இல்லை.\nஒருநாள் இந்த வழக்கில் உள்ள அண்ணன் தம்பிகள் மூவரும் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை போல உள்ளதே என சுவிஸ் குமாரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் ஆம் அதில் இருவரே சம்பந்தப்பட்டவர்கள் மற்றைய ஒருவருக்கு இந்த வழக்கில் சம்பந்தம் இல்லை என சொன்னார் ஆனால் அது யார் என்று சொல்லவில்லை என தனது சாட்சியத்தை பதிவு செய்தார்.\nஅதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணியான மஹிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணையின் போது ,\nசாட்சியத்திடம் இந்த வழக்கின் எதிரிகளை சிறைச்சாலையில் , சித்திரவதைக்கு உட்படுத்தியதை நீர் கண்டீரா என கேட்டார் அதற்கு நீதிபதிகள் மூவரும் எதிரிகள் தம்மை சித்திரவதை செய்தனர் என எங்கும் முறைப்பாடு செய்யவில்லை எனவே அந்த கேள்வியை நிராகரிக்கின்றோம் என அறிவித்தனர்.\nஅதனை தொடர்ந்து , சாட்சியத்திடம் ” உமக்கு நிதி தேவைப்பட்டு உள்ளது. அதனால் IP நிஷாந்த சில்வாவை தெரியும் என எதிரிகளுக்கு கூறி அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறிக்க முற்பட்டீர் என கூறுகிறேன் என எதிரி தரப்பு சட்டத்தரணி கூறினார். அதற்கு சாட்சியம் அவ்வாறு இல்லை என பதிலளித்தார்.\nஅதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி சி. கேதீஸ்வரன் , இந்த எதிரிகளுடன் பணம் கேட்டு முரண்பட்டு உள்ளீர். அது தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு எதிரிகள் கொண்டு வந்துவிடுவார்களோ எனும் பயத்தின் காரணமாக இவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்கின்றீர் என சாட்சியத்திடம் கூறினார். அதற்கு ���ாட்சி அவ்வாறு இல்லை என பதிலளித்தார். அதையடுத்து 6 ஆவது சாட்சியத்தின் சாட்சி பதிவு முடிவுறுத்தப்பட்டது.\nஅதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 03ஆம் திகதி திங்கட்கிழமை காலை 09 மணிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரையில் எதிரிகளை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்கள்.\nகிறிக்கற் உலககிண்ண போட்டியில் இலங்கை மகளிர் அணி வீராங்கனை சாமரி 178 ஓட்டங்கள் எடுத்து சாதனை\nமுஸ்லிம் நாடுகளுக்கிடையிலான டிரம்பின் பயணத்தடையின் மாற்றங்கள்\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/gayathri/", "date_download": "2018-08-17T08:01:26Z", "digest": "sha1:GTSND7ALH7DXD7T6CFOQGDNXFP2YFPTM", "length": 10229, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "gayathri | Tamil Talkies", "raw_content": "\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nதனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவிற்கு கிடைத்த புகழிற்கு நிகராக ஜூலிக்கு மக்கள் மனதில் வெறுப்பு ஏற்பட்டது. மேலும் பிக்...\nகாயத்ரி எங்க வீட்டு பெண்ணே கிடையாது.. கலா மாஸ்டரின் அதிரடி பேச்சு…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராமின் நடவடிக்கைள் பார்வையாளர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. அவர் ஆரம்பத்தில் இருந்தே அவர் பயன்படுத்திய எச்சை, சேரி பிகேவியர் என்று கூறியதெல்லாம் எரிச்சலின்...\nகாயத்ரி எவிக்‌ஷனில் இருந்து தப்பியது… தற்செயலா… பிக் பாஸின் தற்காப்பா பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nதிருவிளையாடல் திரைப்படத்தின் வசன பாணியில் ‘பிரிக்கவே முடியாதது’ என்றால��� அது பிக் பாஸ் ‘சக்தி – காயத்ரி என்று எளிதாக பதில் சொல்லி விடலாம் போல....\nஓவியா பற்றி தவறாக பேசிய காயத்ரி: ஒளிபரப்பாமல் மறைத்த பிக் பாஸ்\nபிக் பாஸ் ரசிகர்களில் பெரும் பகுதியை தனது ரசிகர்களாக வைத்திருந்த நடிகை ஓவியா சில தினங்களுக்கு முன்னர் மன அழுத்தம் காரணமாக பிக் பாஸ் வீட்டில்...\nஎங்க அம்மாவுக்கு மட்டுமே உரிமையுண்டு: கமல் கண்டிப்புக்கு காயத்ரி கண்டனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் நேற்று அனைத்து பங்கேற்பாளர்களையும் ஒரு பிடி பிடித்தார். குறிப்பாக காயத்ரியிடம் கெட்ட வார்த்தை பேசியது குறித்து கொஞ்சம் கடுமையான...\nபரணி பற்றி சரமாரி கேள்வி கேட்கும் பிந்து மாதவி- திணறும் காயத்ரி ரகுராம்\nBiggBoss நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சில பேரை ரசிகர்கள் வெறுக்கிறார்கள், அவர்கள் யார் யார் என்பது உங்களுக்கே தெரியும். அதிலும் பரணியை ஒட்டுமொத்த குடும்பமும் ஒதுக்கியது ரசிகர்களுக்குள்...\nஒரு மாதமாக யாரும் செய்யாத காரியத்தை தடாலடியாக செய்த பிந்துமாதவி – அடேங்கப்பா..\nBiggBoss நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேவரெட் ஓவியா. ஒட்டுமொத்த இளைஞர்களும் ஓவியா தான் நிகழ்ச்சியில் ஜெயிக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பிந்து மாதவி...\nபதவி கிடைச்சதும் ஆளே மாறிப் போன ஜூலி: என்னா சீனு\nசென்னை: சமையல் போட்டிக்கு நடுவராக போட்டதுமே ஜூலி கெத்து காட்டுகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்தே சண்டை, அழுகையை வைத்து தான் ஓடிக் கொண்டிருக்கிறது....\nசோலியை ஜூலி பக்கம் உருட்டி விட்ட பிக் பாஸ்.. – காயத்ரியை காப்பாற்ற அரங்கேறிய நாடகம்..\nநீங்கள் இரண்டு பேர் மட்டும் தான் பிக் பாஸ் வீட்டில் உங்கள் மனதை பிரதிபளிக்கிறீர்கள் என்று கூறி, இன்று இருவருக்கும் ரிப்போர்டர் வேலையை செய்ய சொன்னார்....\n காயத்ரியும் ஓவியாவும் ஒண்ணு சேர்ந்துட்டாங்களா\nஇதுவரை எலியும் பூனையுமாக அடித்து கொண்டிருந்த காயத்ரியும் ஓவியாவும் இன்றைய நிகழ்ச்சியின் முடிவின்போது கன்பெஃக்ஷன் அறையில் இருவரும் கட்டிப்பிடித்து ஆனந்தக்கண்ணீர் விடுவது போன்று இன்றைய நிகழ்ச்சி...\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\nகௌதம் கார்த்திக் படத்தால் இணையும் ஜாம்பவான்கள்\nவிஸ்வரூபம் 2 – மீண்டும் படப்பிடிப்பு\nபுகைபிடிக்க��ம் டாக்டர். ராமதாஸ் பேரன்..\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/06/actress-anjena-kriti-latest-cute-stills/", "date_download": "2018-08-17T07:11:18Z", "digest": "sha1:DC7IHNTZJCUPS2Z6QEOT3TFEEOCUCP77", "length": 4072, "nlines": 80, "source_domain": "kollywood7.com", "title": "Actress Anjena Kriti Latest cute stills! – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது\nவிசுவாசம் படம் குறித்து கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் இது தான்\nவாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் நேரில் அஞ்சலி\n பிரபல நடிகர் ரூ.10 லட்சம் நிவாரண நிதி\nசற்று நேரத்தில் புறப்படவிருக்கும் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் உடல்\nஉச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை\n குரு உச்சத்தில் இருக்கும் ராசி\nதமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mpmohankumar.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-08-17T07:10:31Z", "digest": "sha1:TYUMVAUD2BYLBHLDUM5UOLHYDDRAYKMC", "length": 5399, "nlines": 99, "source_domain": "mpmohankumar.wordpress.com", "title": "மோகன்ராஜ் | மோகனின் எண்ணங்கள்", "raw_content": "\nஎனது எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள ஒரு தளம்.\nசேலம் தொகுதி வேட்பாளர்கள் விவரம்\nPosted on ஏப்ரல் 24, 2009 | 8 பின்னூட்டங்கள்\nஅ.தி.மு.க. பா.ம.க. கூட்டணி – ஓமலூர் செம்மலை\nதே.மு.தி.க. – கடவுள் கூட்டணி – அழகாபுரம் மோகன்ராஜ்\nஇந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாநில துணை செயலாளர் – ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரிநகர் என். கிருஷ்ணன்\nசேலத்தாம்பட்டி தா. பெரியசாமி (வெள்ளி வியாபாரி)\nதளவாய்பட்டி மகேஸ்வரன் (தனியார் வங்கி)\nகொங்கு நாடு முன்னேற்ற பேரவை – சூரமங்கலம் அசோக்சாம்ராஜ்\nதமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை – ஓமலூர் செல்லதுரை\nபகுஜன் சமாஜ் கட்சி – குகை பால சுப்பிரமணியன்\nஇன்று காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.\nவேட்பு மனு தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்\nதமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்\nதமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்\nகுறிச்சொல்லிடப்பட்டது அசோக்சாம்ராஜ், என். கிருஷ்ணன், செம்மலை, செல்லதுரை, சேலம், சேலம் வேட்பாளர்கள், தங்கபாலு, தேர்தல், தேர்தல் 2009, தொகுதி, பால சுப்பிரமணியன், மோகன்ராஜ்\nகன்னாப்பின்னாச் செய்திகள்: http://wp.me/ppL8I-8M 8 years ago\nஓட்டு போடுவதற்கு சலுகைகள் தரலாமே\nஎன்னுடைய இன்னொரு பதிவிலிருந்து இடுகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/06/blog-post_4808.html", "date_download": "2018-08-17T06:53:26Z", "digest": "sha1:IXSQNACCHX2ULRLNY77ES65XWXHY6NVG", "length": 5354, "nlines": 61, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: அச்சுக்கலை", "raw_content": "\nதமிழ் பொதுவாகவே மூன்றாக பிரிக்கப்படுகிறது.\nஇயற்தமிழ் - இது இலக்கண, இலக்கியங்களுக்காகவும்\nஇசைதமிழ் - இசை மூலமாக தமிழ் வளர்ச்சிக்கும்\nநாடக தமிழ் - இது நாடக கலையின் மூலம் தமிழ் வளச்சிக்குமா சங்க காலம் தொட்டு இந்த காலம் வரை பேப்படுகிறது.\nஇருந்தாலும் நவநாகரீக உலகத்தில் தமிழ் இணையம் மூலமாகவும், அச்சு காகிதம் மூலமாகவும் பரவி வருகிறது. அதற்காக இதனை நான்காம் தமிழ் என அழைக்கபடாது.\nநவீன உலகின் புதிய முறை எனலாம்.\nஇந்த நவீன உலகில் இணையம் பிரபலமாக இருந்தாலும். அச்சு முறை தான் இன்னமும் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறது.\nஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை இந்த அச்சுகலை பணி செய்துக்கொண்டிருக்கிறது.\nபாரதி சொன்னது போல் மற்ற நாட்டு கலையை இங்கு கொண்டு வந்து புதுமை படைப்பதில் இந்த அச்சு கலை அப்படியே இருக்கிறது.\nபோர்ச்சுகீசிய ஜான் கூட்டன் பர்க்கால் உருவாக்கபட்ட இந்த அச்சுகலை இன்று பல மாறுதலுகுட்பட்டு புதிய சகாப்தமாக, ஆப்செட் பிரிண்டிங், மல்டிகலர் பிரிண்ட்டிங், டிஜிட்டல் பிரிண்ட��ங் என அரிதாரம் பூசி அழகாக பவனி வருகிறது.\nமாணவர்களுக்கான பாடநூல் முதல் பல அறிவுசார் விசயங்களை தனது அச்சின் மூலம் வெளிக்காட்டி தமிழை வளர்த்து வருகிறது.\nபேச்சு வழக்கில் நாம் தமிழை பேசுவது குறைந்தாலும். இந்த அச்சிடப்பட்ட தமிழ் புத்தகங்களின் மூலமாகவும் நாம் தமிழை தமிழாக உச்சரிக்க வழிவகை செய்கிறது.\nஇந்த கலை தமிழ் வளர்ச்சிக்கு பெரிய படிக்கலாக இருந்தாலும்,\nஅச்சத்தார் தன் கடமையை கடைமையே என செய்யும் போதும், வியாபார போட்டிக்காக இந்த அருமையான கலையை குறைத்து மதிப்பிடுவதாலும், மக்கள் தமிழை முழுமையாக பயன்படுத்தாது பெருங்கவலை தான்.\nஇந்த கவலையுடன் அச்சுக்கலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/08/blog-post_31.html", "date_download": "2018-08-17T06:52:52Z", "digest": "sha1:ROOQDVKEYPHSZJZCW2YMNUH5FUAPNCXU", "length": 6354, "nlines": 59, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: பெண் தேடும் படலம்", "raw_content": "\n”என் பெயரோ கல்யாணராமன் மங்களகரமான பெயர். ஆனால் எனக்கோ இன்னம் திருமணம் ஆகவில்லை” இது என் நண்பனின் புலம்பல்.\nஇதில் வேறு அவனது கோபம் எல்லாம் அவனது ஜாதகத்தின் மீது தான்.\nஎவண்டா இந்த ஜாதகம் ஜோசியம் அப்படிங்கறத கண்டுபிடிச்சது. என்பதே.\nஇந்த கல்யாணராமனுக்கு என்ன தான் பிரச்சினை என்று பார்த்தால் இவன் பிறந்த நேரம் ஒரு நிமிடம் தாண்டினால் செவ்வாய் தோஷம் இல்லை.\nஅவனது ஜாதகத்தில். இந்த லட்சனத்தில் அவன் பிறந்தது இந்த நேரம் தான் என்று அவன் அப்பா சொல்கிறார் அவன் பாட்டியோ இல்லை அவன் 3 நிமிடம் கழித்து தான் பிற்ந்தான். 3 நிமிடம் கழித்தால் தோஷம் கிடையாது. இது தான் அவன் பிரச்சினையே.\nநான் கூட கேட்டேன் அது எப்படி டா மாறும் என்று. அதற்கு அவன் சொன்னது புத்தரின் கதை எனக்கு என்னவோ போல் இருந்தது. இதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா என்று\nஅது என்ன கதை என்றால்\nபுத்தர் பிறந்த போது மாடியில் இருந்து ஒரு முத்தை எடுத்து கீழே போட்டார்களாம். அந்த முத்து ஒரு கதவின் மீது பட்டு கீழே விழுந்ததாம். கீழே விழுந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணித்தவர்கள் சொன்னது இவர் பெரிய சக்ரவத்தி ஆவர். உலகத்தையே ஆள்வார் என்பது. ஆனால் கதவில் பட்ட ஓசையை கேட்டு ஒருவர் எழுதிய ஜாதகப்படி புத்தர் பெரிய ஞானி ஆவார். உலகத்தில் இவர் ஆண்மீகவாதியாக பற்றற்று இருப்பார் என்பது தான்.\nஇப்படி இருக்க சரியான பிறந்த நேரம் இல்லாமல் என் நண்பர் கல்யாணராமன் கவலைபடுவது சரிதான் என்று தோன்றியது.\nஇருப்பினும் ஜாதகம் பார்க்காமல் நேரம் பார்க்காமல் எத்தனையோ பேர் திருமணம் செய்திருக்கிறார்கள் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள். அது எப்படி சாத்தியம் இது ஒரு புரியாத புதிராக இருந்தாலும்.\nஇந்த கதை எனக்குள் ஒரு புரிதலை உண்டாக்கியது.\nஉலகத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் சரியாகதான் ஜாதகம் குறிக்கப்பட்டுள்ளதா. அறுவைசிகிச்சை மூலம் பிறந்தவர்களுக்கு எப்படி ஜாதகம் பார்ப்பது என்பதே.\nஆக இந்த ஜாதகம் ஜோசியம் பார்க்காமல் நடந்த திருமணம் நல்லதாகவே இருக்கும்பட்சத்தில் ஏன் இந்த திருமண பொருத்தமும். ஜாதகமும்.\nஇன்று கல்யாணராமன் காதலித்த செவ்வாய்தோஷம் இல்லாத பெண்ணை திருமணம் செய்ய தீர்மாணித்துவிட்டார். அவர் எண்ணம் நடக்க வாழ்த்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/06-a-r-rahman-launches-online-music-shop.html", "date_download": "2018-08-17T07:27:05Z", "digest": "sha1:KKSZLA6UVJNTFWVHB6PZXZ6H7AWH7BCI", "length": 10169, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆன்லைன் மியூசிக் ஷாப் - தொடங்கினார் ஏஆர்.ரஹ்மான் | A.R Rahman launches Online Music Shop, ரஹ்மானின் ஆன்லைன் மியூசிக் ஷாப் - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆன்லைன் மியூசிக் ஷாப் - தொடங்கினார் ஏஆர்.ரஹ்மான்\nஆன்லைன் மியூசிக் ஷாப் - தொடங்கினார் ஏஆர்.ரஹ்மான்\nலண்டன்: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இணையதளம் மூலம் தனது படைப்புகளை விற்கும் ஆன்-லைன் மியூசிக் ஷாப்பை தொடங்கியுள்ளார்.\nஆஸ்கர் வென்ற ஸ்லம்டாக் மில்லியனர், எலிசபெத் உட்பட ஏராளமான தனது சிறந்த இசைத் தொகுப்புகளை ஆன்-லைன் மூலமாகவே உலககெங்கும் உள்ள தனது ரசிகர்களுக்கு நேரடியாகவே ரஹ்மான் விற்க துவங்கி விட்டார்.\nஅவரின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள்ள, 'தி ஏ ஆர் ரஹ்மான் ஸ்டோர்' மூலம் தற்போது ஏழு கலெக்ஷன் மட்டுமே விற்பனை உள���ளன.\nவிரைவில் இதன் மூலமாக எக்ஸ்க்ளூசிவ் இசை தொகுப்புகள், விற்பனைக்கு முந்தைய டிக்கெட்டுகள், டிவிடிக்கள் ஏராளமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nதற்போது ரஹ்மானின் மியூசிக் ஷாப்பில், ஸ்லம்டாக் மில்லியனர், எலிசபெத், தி கோல்டன் ஏஜ், பாம்பே டிரீம்ஸ், ஒரிஜினல் லண்டன் புரோடக்ஷன், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மற்றும் வந்தே மாதரம், பிட்வின் ஹெவன் அண்ட் எர்த், பெஸ்ட் ஆஃப் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஆல்பங்கள் விற்பனைக்கு உள்ளன.\nகனடா டாலர், யூரோ, பிரிட்டன் பவுண்ட், அமெரிக்க டாலர் மூலமாக மட்டுமே இந்தப் படைப்புகளை வாங்க முடியும்.\nவிலை 12.49 முதல் 22.99 அமெரிக்க டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசர்கார் பட காட்சி கசிந்தது\nதலா 4 விருதுகளைத் தட்டிச் சென்ற தி கிங்ஸ் ஸ்பீச், இன்செப்ஷன்-ரஹ்மானுக்கு விருதில்லை\nஆஸ்கர் விருது-நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு\nதபேலா மாஸ்ட்ரோ ஜாகி்ர் உசேன் கிராமி விருதுக்குப் பரிந்துரை\nவிபத்தில்லாத தீபாவளி - போலீஸ் தயாரித்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: arrahman ஆன்லைன் ஷாப்பிங் ஆஸ்கர் ஏஆர்ரஹ்மான் டாலர் யூரோ dollar euro music onlineshop\n படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nகாதலி நடிகை சம்பளத்தை மேலும் உயர்த்திவிட்டாராம்.. இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு வாங்கியதில்லையாம்\nகல்யாண நாள் சுதந்திர தினம் ரெண்டுமே எனக்கு ஒன்னுதான்..\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்...கேரளாவுக்கு உதவும் நடிகர்கள்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/21-shikha-puri-impresses-hollywood-director.html", "date_download": "2018-08-17T07:27:07Z", "digest": "sha1:YXBCDU4MHP7MRYVZU6RAWXELTY5N2OU3", "length": 9876, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹாலிவுட் டைரக்டரை கவர்ந்த ஷிகா! | Shikha Puri impresses Hollywood director Reynold Baines, ஹாலிவுட் டைரக்டரை கவர்ந்த ஷிகா! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹாலிவுட் டைரக்டரை கவர்ந்த ஷிகா\nஹாலிவுட் டைரக்டரை கவர்ந்த ஷிகா\nத�� த்ரீ கிங்ஸ் என்று ஒரு படம் தயாராகிறது பாலிவுட்டில். முன்னாள் நடிகை பர்வீண் பாபியின் நிஜவாழ்க்கைக் காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இது. அமிதாப், மகேஷ் பட், ஜீனத் அமன் என முன்னாள் இந்நாள் பிரபலங்கள் பலரை நினைவுறுத்தும் பாத்திரங்கள் நிறைய உள்ளனவாம் படத்தில்.\nஇந்தப் படத்தில் பர்வீன் பாபியாகவே நடிக்கிறார் பாலிவுட்டின் ஹாட் நடிகை ஷிகா பூரி. இந்தப் படத்தை இயக்குபவர் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரினால்ட் பெய்ன்ஸ்.\nத்ரீ கிங்ஸில் ஷிகா பூரியின் திறமையைப் பார்த்துவிட்டு, அடுத்து தனது ஆங்கிலப் படத்திலும் வாய்ப்பு தர முன்வந்துள்ளாராம் பெய்ன்ஸ்.\nஆங்கிலமும் ஹிந்தியும் சரிவிகித்தில் கலந்த 'ஹிங்கிலீஷ்' படமாக உருவாகும் த்ரீ கிங்ஸ் உலகமெங்கும் வெளியாகிறது.\nகனடாவின் ஸ்பெக்ட்ரா மல்டிமீடியா நிறுவனம் மற்றும் வொயிட் டுலிப் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் இது.\nசர்கார் கி துனியா போன்ற படங்களிலும், பல டிவிஷோக்களில் கவர்ச்சியாக கலக்கியவர் ஷிகா பூரி.\nசர்கார் பட காட்சி கசிந்தது\nடைட்டானிக்.. ஹாலிவுட்ல கப்பல் கவுந்துச்சு.. இங்க காதலே கவுந்துடுச்சு\n69 வயதில் தந்தையாகும் ஹாலிவுட் நடிகர்.. ஷில்பா ஷெட்டியை முத்தமிட்டு பரபரப்பாக்கியவர்\nஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் மரணம்... மௌனம் கலைக்கும் தாய் ஷெரில் வாக்கர்\nசல்மான் படத்தில் இருந்து வெளியேறிய ப்ரியங்காவுக்கு அடித்தது ஜாக்பாட்\nஉயிர் போய்விடும் என தெரிந்தும் ரிஸ்க் எடுத்த ஹீரோ\nசினிமாவின் பொல்லாதவன் தனுஷுக்கு இன்று 35வது பிறந்தநாள்…\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவர் மேக்கப்பில் வந்த குஷ்பு... பேய் என நினைத்து அலறி ஓடிய ஊர்மக்கள்... ஷூட்டிங்கில் பரபரப்பு\n படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nகல்யாண நாள் சுதந்திர தினம் ரெண்டுமே எனக்கு ஒன்னுதான்..\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்...கேரளாவுக்கு உதவும் நடிகர்கள்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/the-deadly-list-tasks-take-clue-from-this-list-prevent-someone-from-following-it-in-tamil-015137.html", "date_download": "2018-08-17T07:06:01Z", "digest": "sha1:ZH4GXAXFR3HV5DD7AF26INNWVR2PWRTT", "length": 20805, "nlines": 197, "source_domain": "tamil.gizbot.com", "title": "The deadly list of tasks Take clue from this list to prevent someone from following it - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப்ளூ வேல் சேலன்ஞ் கேமை விளையாடுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி.\nப்ளூ வேல் சேலன்ஞ் கேமை விளையாடுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓபோ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nபாபா ராமதேவ் இன் வாட்ஸ் ஆப்-க்கு எதிரான கிம்போ செயலி: எப்போது அறிமுகம் தெரியுமா\nப்ளூ வேல் சேலன்ஞ் கேமை தடுக்க ஒரே வழி - அதன் கொடூரமான 50 டாஸ்க்குகளையும், நாம் அனைவரும் அறிந்துவைத்துக் கொள்வது மட்டும் தான். வேறு உடனடி தீர்வுகளை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஆக, பின்வரும் 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, யாரேனும் செய்து பார்த்தாலோ அல்லது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வண்ணம் நடந்து கொண்டாலோ - உடனே உஷாராகி கொள்ளுங்கள். மனநிலையோடு விளையாடும் ப்ளூ வேல் கேமில் சிக்கி தவிக்கும் ஒவ்வொரு நபருக்கும் உங்களின் உதவி நிச்சயம் தேவை.\nப்ளூ வேல் கேமின் கொடூரமான 50 டாஸ்க்குகளை அறிந்து கொள்வதால், அதை ப்ளூ வேல் கேம் விளையாடுவதற்கான ஒரு ஊக்குவிப்பாகவோ அல்லது மறைமுகமான தூண்டுதலாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம். முக்கியமாக ப்ளூ வேல் சேலன்ஞ் செய்யச்சொல்லும் கொடூரமான 50 டாஸ்க்குகள் மீது சுவாரசியம் கொள்ள வேண்டாம் - ஒரு 10 முதல் 15 டாஸ்க்குகள் வரை செய்து பார்ப்போம், பின்னர் கைவிட்டுவிடுவோமென்ற முட்டாள்த்தனமான முடிவுக்கும் வர வேண்டாம்.\nஉயிரோடு விளையாடும் ஒரு கேமிற்கு எதிராக நாம் செயல்படவுள்ளோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ப்ளூ வேல் மீதான ஆர்வம் கிளம்பினால் கட்டுரை படிப்பதை கைவிடவும்.\nமுகநூலில் எங்க��் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅதிகாலை 4.20 மணிக்கு எழுந்து\nடாஸ்க் 01 : ஒரு ரேஸர் கொண்டு கையில் \"f57\" என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.\nடாஸ்க் 02 : அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து, கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை பார்க்க வேண்டும்.\nடாஸ்க் 03 : ஒரு ரேஸர் கொண்டு நரம்புகளோடு சேர்த்து மணிக்கட்டை வெட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் மிகவும் ஆழமாக வெட்டிக்கொள்ள கூடாது.வெறும் 3 வெட்டுக்கள் நிகழ்த்தி அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nடாஸ்க் 04 : காகிதத்தில் ஒரு திமிங்கிலத்தை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.\nதன்னைத்தானே தண்டித்துக் கொள்ள வேண்டும்\nடாஸ்க் 05 : நீங்கள் ஒரு திமிங்கிலமாக மாற தயாராக இருந்தால், காலின் மீது \"YES\" என்று வெட்ட வேண்டும். இல்லையென்றால் - கைப்பகுதியில் பல முறை வெட்டிக்கொள்ள வேண்டும் (அதாவது தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள வேண்டும்)\nடாஸ்க் 06 : சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க்.\nஸ்டேட்டஸ் டைப் செய்ய வேண்டும்.\nடாஸ்க் 07 : கையில் \"f57\" என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.\nடாஸ்க் 08 : ஒரு ரஷியன் ஆன்லைன் சமூக ஊடக மற்றும் சமூக வலைப்பின்னல் சேவையான கொண்டெக்ட் (VKontakte) அக்கவுண்டில் \"#i_am_whale\" என்று ஸ்டேட்டஸ் டைப் செய்ய வேண்டும்.\nவீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும்\nடாஸ்க் 09 : பயத்தை நீங்கள் கடக்க வேண்டும்.\nடாஸ்க் 10 : அதிகாலை 4:20 மணிக்கு எழுந்து ஒரு வீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும் (மிக உயரமான கூரையாக இருக்க வேண்டும்)\nடாஸ்க் 11: ஒரு ரேஸர் கொண்டு கையில் திமிங்கலம் ஒன்றை செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.\nடாஸ்க் 12: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை நாள் முழுவதும் பார்க்க வேண்டும்.\nடாஸ்க் 13: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் இசையை கேட்க வேண்டும்.\nடாஸ்க் 14: உதட்டை வெட்டிக்கொள்ள வேண்டும்.\nடாஸ்க் 15 : பல முறை ஒரு ஊசி கொண்டு கையை குத்திக்கொள்ள வேண்டும்.\nடாஸ்க் 16 : அவர்களுக்கு அவரே வலியை ஏற்படுத்தி, நோய்வாய்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nடாஸ்க் 17 : கண்டுபிடிக்க முடிந்த மிகவும் உயரமான கூரையின் மீது ஏற வேண்டும், சில நேரம் விளிம்பில் நிற்க வேண்டும்.\nடாஸ்க் 18 : ஒரு பாலத்தின் மீதேறி அதன் விளிம்பில் நிற்க வேண்டும்.\nடாஸ்க் 19 : ஒரு கிரேன் மீது ஏற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஏறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.\nடாஸ்க் 20 : விளையாடுபவர் நம்பகமானவரா எனக் கண்காணிப்பாளர் கேட்டறிவார்.\nடாஸ்க் 21 : ஸ்கைப் உதவியுடன் மற்றொரு திமிங்கலத்துடன், அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன் பேச வேண்டும்.\nடாஸ்க் 22 : ஒரு கூரை மீதேறி, அதன் விளிம்பில் உட்கார்ந்து கால்களை தொங்க விட வேண்டும்.\nடாஸ்க் 23 : மற்றொரு சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க்.\nடாஸ்க் 24 : இரகசிமான டாஸ்க்.\nடாஸ்க் 25 : திமிங்கலத்துடன் (அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன்) சந்திப்பு நிகழ்த்த வேண்டும்.\nடாஸ்க் 26 : எப்போது மரணிக்க வேண்டுமென்ற தேதியைக் கண்காணிப்பாளர் சொல்வார், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nடாஸ்க் 27 : அதிகாலை 4:20 மணிக்கு விழித்து அருகாமையில் கண்டுபிடிக்க முடிந்த தண்டவாளங்கள் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.\nடாஸ்க் 28 : ஒரு நாள் முழுவதும் யாருடனும் பேசக்கூடாது.\nஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு\nடாஸ்க் 29 : \"நான் ஒரு திமிங்கிலம்\" என்ற சபதமெடுக்க வேண்டும்.\nடாஸ்க் 30-49 : ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். கண்காணிப்பாளர் அனுப்பும் திகில் வீடியோக்கள் மற்றும் இசையை கேட்க வேண்டும், நாள் ஒன்றிற்கு ஒரு வெட்டை உடலில் நிகழ்த்த வேண்டும் மற்றும் ஒரு \"திமிங்கலத்துடன்\" பேச வேண்டும்.\nடாஸ்க் 50 : ஒரு உயரமான கட்டிடத்தின் மேலே ஏறி அங்கிருந்து குதித்து மரணிக்க வேண்டும்.\nஇந்த 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, குறிப்பாக ஒருவர் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் எழுவதை கண்டால் அல்லது உடலில் காயங்கள் ஏற்படுத்திக் கொள்வதை அறிந்தால் அல்லது ஒருவர் தன்னை மிகவும் தனிமை படுத்திக்கொள்வதாய் உணர்ந்தால் உஷாராகி கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை சேர்ந்த அந்த நபரோ அல்ல உங்களின் நண்பரோ ப்ளூ வேல் கேமின் பிடியில் சிக்க��யுள்ளார் என்பதை கண்டறிந்து கொள்ளுங்கள், அவரையும், அவரின் உயிரையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஒன் பிளஸ் 6 டி போன் வந்தாச்சு: இனி மத்த போனுக கதை\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/151171?ref=trending", "date_download": "2018-08-17T07:53:11Z", "digest": "sha1:YWV5QMVSKTMJA5AXJCTUUBEFBEKYWP4L", "length": 6021, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சிம்பு-ஓவியா இணையும் படத்தின் வித்யாசமான டைட்டில்! போஸ்டர் உள்ளே - Cineulagam", "raw_content": "\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n3 நாள் உணவின்றி அடர்ந்த காட்டுக்குள் தவித்த 2 வயது குழந்தை\nசுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த் மிரட்டு சுட்டுப்பிடிக்க உத்தரவு டீசர்\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nஇங்கபாரு புள்ள... அவ்ளோ தான் உனக்கு மரியாதை.... ஐஸ்வரியாவை முடியை பிடித்து இழுத்து அடிக்க வந்த செண்டிராயன்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nசிம்பு-ஓவியா இணையும் படத்தின் வித்யாசமான டைட்டில்\nநடிகை சிம்பு மற்றும் ஓவியா பற்றி பல்வேறு வதந்திகள் சுற்றி வருகின்றன. இருவருக்கும் திருமணம் கூட நடந்துவிட்டது என கூட செய்தி பரவியது.\nதற்போது இருவ��ும் ஒரு படத்தின் இணைந்து பணியாற்றவுள்ளனர். அந்த படத்திற்கு 90ml என பெயரிட்டுள்ளனர். ஓவியா மெயின் ரோலில் நடிக்க, சிம்பு இசையமைக்கிறார்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180211", "date_download": "2018-08-17T07:43:58Z", "digest": "sha1:KXZPJ3JXARXXK655XNCFWRIP3YZONW4Q", "length": 11529, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "11 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 11 ஞாயிறு\nபலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும். (லேவி.6:13)\nவேதவாசிப்பு: லேவி.6,7 | மத்தேயு 26:47-75\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 11 ஞாயிறு\n“என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்” (லேவி.19:30) இவ்வாக்குப்படியே பயபக்திக்குரிய ஆண்டவரை தொழுது கொள்ளும் நாம் நமது நடக்கைகளெல்லாவற்றிலும் கர்த்தருக்கு பிரியமாயும் பரிசுத்தமாயும் நடந்துகொள்வதற்கு அர்ப்பணித்து ஜெபிப்போம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 11 ஞாயிறு; வேத வாசிப்பு: ஆதியாகமம் 16:1-11\n“ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்” (ஆதி. 18:12).\nவேதாகமத்தில் ஆண்டவரின் வழிநடத்துதல்களை நோக்கிப் பார்த்தால் எல்லாமே விசுவாசத்தின் அடிப்படையிலேயே நடந்துள்ளதை அறியலாம். மழை இல்லாத நேரத்தில் பேழையைக் கட்டும்படிக்கும், மழையை வருஷிக்கப்பண்ணி பூமியை அழிக்கப்போவதாக கர்த்தர் கூறியபோது, நோவா அதை விசுவாசித்து பேழையை உண்டுபண்ணியதால்தான் அவனும் அவன் குடும்பமும் காக்கப்பட்டனர். கொந்தளித்துக்கொண்டிருந்த செங்கடலை கோலினால் அடி என்று கர்த்தர் சொன்னபோது அதை நம்பி மோசே செய்ததால் இஸ்ரவேலர் காக்கப்பட்டனர். இவ்விதமாக பல உதாரணங்களை நாம் வேதத்தில் காண்கிறோம்.\nஇங்கே ஆபிரகாமின் சந்ததியைப் பெருகச் செய்வதாக கர்த்தர் சொல்லியிருந்தும், தனக்கு ஒரு பிள்ளையும் பிறக்காததைக் கண்ட சாராள் தன் சுய புத்தியில் சார்ந்து நின்று தனது அடிமைப் பெண்ணாகிய ஆகாரை ஆபிரகாமுக்குக் கொடுத்ததைக் காண்கிறோம். பின்னர், ஆபிரகாமுக்குப் புத்திர பாக்கியம் வாக்குப் பண்ணப்பட்டபோதும், அதை நம்ப முடியாத சாராள் நகைத்தாள் என்று காண்கிறோம். அவள் தனதும், தனத��� கணவனின் வயதையும் கருத்திற்கொண்டாளே தவிர, வாக்குப்பண்ணினவருடைய வல்லமையை அவள் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டாள். வாக்களித்தவருக்காகக் காத்திராமல், அவரைக் கேட்காமல், அவர் வழி நடத்துதலைப் பெறாமல், தனது மனம்போனபோக்கில் தானே தீர்மானம்பண்ணி செயற்பட்டாள் சாராள்.\nசாராளுடன் உடன்படுகின்ற நமது காரியம் எப்படிப்பட்டது கர்த்தரை நம்பி அவரது வார்த்தைகளுக்கு வாழ்வில் முக்கியத்துவம் கொடுத்து வாழ்கிறோமா கர்த்தரை நம்பி அவரது வார்த்தைகளுக்கு வாழ்வில் முக்கியத்துவம் கொடுத்து வாழ்கிறோமா அல்லது நமது புத்தியைச் சார்ந்துநின்று, மனிதரை நம்பி, நமது இஷ்டம்போல தீர்மானங்களை எடுத்துவிட்டு, பின்னர் அங்கலாய்க்கிறோமா அல்லது நமது புத்தியைச் சார்ந்துநின்று, மனிதரை நம்பி, நமது இஷ்டம்போல தீர்மானங்களை எடுத்துவிட்டு, பின்னர் அங்கலாய்க்கிறோமா நம்மை மீட்ட ஆண்டவர் நம்மைத் திக்கற்றவர்களாக விடவில்லை. நம்மை வழி நடத்தவென்று சத்திய ஆவியானவரை நமக்குத் தந்துள்ளார். அவர் நம்மைச் சகல சத்தியத்துக்குள்ளும் வழிநடத்துவார் என்றும் நமக்கு வாக்குக்கொடுத்துள்ளார். அப்படியிருக்க நாம் அந்த உன்னதமான வழிநடத்துதலை உதாசீனம் செய்துவிட்டு நம் இஷ்டம்போலவே வாழுவோம் என்று அடம்பிடித்தால் அதன் விளைவை நாமேதான் சந்தித்தாகவேண்டும்.\n“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதி. 3:5-6).\nஜெபம்: தேவனே, எங்கள் வாழ்வின் முக்கியமான திட்டமிடுகிற காரியங்களில் எங்கள் சுயபுத்தியில் சார்ந்திடாமல் தேவவழிநடத்துதலுக்கு ஒப்புவித்து வாழ எங்களுக்கு கிருபை செய்யும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/canada_news.php?page=103", "date_download": "2018-08-17T07:25:21Z", "digest": "sha1:RKWHUE5TAQ74DMFR4ACGUUNRSFLLH64T", "length": 15472, "nlines": 103, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க ஒரு சிறந்த கை மருந்து.\nபுற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்\nபுற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.\nநீதிமன்றத்திலேயே 10 வயது சிறுமியை கற்பழித்த கொடூரன் தற்கொலை...\nஅமெரிக்க நாட்டில் 10 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தது மட்டுமில்லாமல் சிறுமியின் தாத்தா மற்றும் பாட்டியை கொடூரமாக கொலை செய்த நபர் ஒருவர் தீர்ப்பிற்கு அச்சப்பட்டு நீதிமன்றத்திலேயே தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்� ...\nவாலிபரை கத்தி முனையில் பலாத்காரம் செய்த இளம்பெண் கைது...\nஅமெரிக்காவில் கார் ஓட்டுனர் ஒருவரை கத்தி முனையில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஓஹியோ மாகாணதில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பிரிட்டனி கார்டர் என்ற இளம்ப� ...\nஓய்வுபெற்ற நபருக்கு பிறந்த 1,300 குழந்தைகள்...\nஅமெரிக்காவில் ஓய்வுபெற்ற அஞ்சலருக்கு முறைகேடாக 1,300 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் டி.என்.ஏ சோதனையில் நிரூபணமாகியுள்ளது.\nஅமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வ� ...\nஇந்த 5 உண்மை தெரிஞ்சா, நீங்க இனிமேல் கால கீழ தொங்கப்போட்டு சாப்பிடவே மாட்டீங்க\nஅவரு எவ்வளோ பெரிய ஆளு அவர கீழே உட்கார வெச்சு சாப்பாடு போட முடியும் தம்பி எம்புட்டு பெரிய படிப்பு படிச்சுருக்கு அவரு கீழே எல்லாம் உட்கார்ந்து சாப்பிடுவாரா தம்பி எம்புட்டு பெரிய படிப்பு படிச்சுருக்கு அவரு கீழே எல்லாம் உட்கார்ந்து சாப்பிடுவாரா போன்ற ஏற்றத்தாழ்வு காணும் கேள்விகள் ஒருபுறம்\nரஷ்யா- அமெரிக்கா இடையே சற்று பதற்றமான சூழல்\nஅமெரிக்காவை நேரடியாக எதிர்க்கும் முடிவுக்கு நான் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் சிரிய பகுதியில் இரு நாடுகளும் மோதலில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nகத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி: சந்தேகநபர் தப்பியோட்டம் ...\nஹிக்கடுவை, படுவத்த பிரதேசத்தில் கத்தியால் குத்தப்பட்டு நபரொருவர், இன்று அதிகாலையில் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 72 வயதுடைய நபரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதுடன், கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயம� ...\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரை நாடு கடத்த உத்தரவு\nகனடாவில் தமது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவ��ை நாடு கடத்துமாக கனேடியகுடிவரவு மற்றும் அகதிகள் சபை கட்டளையிட்டுள்ளது.\nரேடியோ கனடா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஎனினும் குற்றச்சாட்டுக்கு உ� ...\nபாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு; ஆசிரியை, எட்டு வயது மாணவன் மரணம்...\nபாலர் பாடசாலைக்குள் திடீரெனப் புகுந்த நபரொருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியையும், எட்டு வயது மாணவனும் பரிதாபமாகப் பலியாகினர். துப்பாக்கிதாரியும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.\n ஓபிஎஸ் இப்படி ஒரு ஆளாம்...\nகடந்த 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக கூறியிருந்தனர்.\nகடந்த 7 -ம் தேதி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ம� ...\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வீராங்கனை...\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டிகளில் இலங்கை பத்து வருடங்களின் பின் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.\nஇந்த உலக சாம்பியன் பட்டத்தை இலங்கை வீராங்கனை சேனப் சேரம் பெற்றுக்கொடுத்து இலங்க� ...\nவிமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக பயணியை வெளியேற்றிய யுனைடெட் ஏர்லைன்ஸ்...\nயுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள், பயணி ஒருவரை தரதரவென இழுத்து விமானத்திலிருந்து வெளியேற்றிய சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nயுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் அமெரிக்காவின் சிக� ...\nசிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅமெரிக்க கடற்படை நேற்று முன் தினம் சிரியாவின் அல்-சாய்ரத் விமானப் படை தளத்தை 59 டோமாஹாக் ஏவுகணைகளை வ� ...\nVimy Ridge 100வது ஆண்டு நினைவு தினம்\nஞாயிற்றுகிழமை பிரான்சில் இடம்பெறும் தேசிய விமி ஞாபகார்த்த நிகழ்வுகளில் 25,000ற்கும் மேற்பட்ட கனடியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபிரான்சில் அராஸ் என்ற இடத்தில் இன்று நூற்றக்கணக்கான பிரான்ஸ் கு� ...\nபறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை: பிரசவத்திற்கு உதவிய விமானக்குழு...\n42000ஆயிரம் அடி உயரத்தில் பறந்த துருக்கிய விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு விமான குழுவினர் பிரசவம் பார்த்த சம்ப��மொன்று நடந்துள்ளது.\nகின்னியாவின் தலைநகர் கொனக்ரியிலிருந்து ஒக்காடவ்கெளவ் வழியாக இஸ்தான்புல்லிற்க ...\nஎகிப்து தேவாலயத்தில் 2 குண்டுகள் வெடிப்பு: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு...\nஎகிப்தில் கெய்ரோ அருகே உள்ள டான்டா நகரில் உள்ள புகழ்பெற்ற சர்ச்சான செயிண்ட் ஜார்ஜ் சர்ச்சில் இன்று குறுத்தோலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையி� ...\nஅமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் ஆசியப் பெண்ணிற்கு உயர் பதவி...\nஅமெரிக்க நாட்டில் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிற ஆன்டனின் ஸ்காலியா சட்டக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர், நியோமி ராவ். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ...\nபேஸ்புக்கால் வந்த சோகம் 11 வயது மாணவர் தற்கொலை...\nஅமெரிக்காவில் 11 வயது சிறுவன் சமூக வலைதளத்தில் விளையாட்டாக போடப்பட்ட பதிவை உண்மை என நம்பி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 11 வயதான டைசன் பென்ஸ் தனது 13 வயது தோழி தற்கொலை செய� ...\nதன் கணவர் இறந்த செய்தியை நேரலையில் படித்த செய்தி வாசிப்பாளர்...\nசத்தீஸ்கரில் ஐபிசி 24 செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் சுப்ரித் கவுர் என்பவர் அவருடைய கணவர் இறந்த செய்தியை வாசித்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.\nசுப்ரித் கவுர் என்பவர் ஐபிசி 24 செய்தி தொலைக்காட� ...\nகனடா நாட்டில் 8 நோயாளிகளை கொலை செய்த செவிலியர்...\nகனடா நாட்டில் 8 நோயாளிகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் செவிலியர் ஒருவர் மீதான நீதிமன்ற விசாரணை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Woodstock நகர் மருத்துவமனை ஒன்றில் E ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-reportedly-testing-new-smartphone-with-5-cameras-016462.html", "date_download": "2018-08-17T07:05:07Z", "digest": "sha1:CDAFAT4YWT5ZOID7EZXX4ZRU3YOHWLY3", "length": 14636, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia reportedly testing new smartphone with 5 cameras - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 பின்புற கேமராவுடன் நோக்கியா ஸ்மார்ட்போன்; மிரண்டு போன சாம்சங், ஆப்பிள்.\n5 பின்புற கேமராவுடன் நோக்கியா ஸ்மார்ட்���ோன்; மிரண்டு போன சாம்சங், ஆப்பிள்.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nஇந்தியா: 3ஜிபி ரேம் உடன் நோக்கியா 2.1, நோக்கியா 5.1,நோக்கிய 3.1 அறிமுகம்: விலை.\nஅட்டகாசமான நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை.\nஜூலை 21ல் பட்ஜெட் விலையில் களமிறங்கும் நோக்கியா 6.1 பிளஸ்.\nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் மாதம் நோக்கியா நிறுவனம் அதன் நோக்கியா 2 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூ.6,999/- என்கிற சூப்பர் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த நாளில் இருந்து ஸ்மார்ட்போன் உலகம் ஒவ்வொரு நாளும் நோக்கியாவின் பெயரையும், நோக்கிய பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் பெயரையும் உச்சரித்துக் கொண்டே தான் உள்ளது.\nஅதற்கேற்ப நோக்கியா நிறுவனமும் பல வகையான ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் அறிமுகம் சார்ந்த லீக்ஸ்களில் சிக்கிக்கொண்டு தான் உள்ளது. அப்படியானதொரு சமீத்திய தகவல் புரட்சிமிக்க தொழில்நுட்பத்தை தங்களின் ஸ்மார்ட்போன்களில் புகுத்தும் முன்னோடி நிறுவனமான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களையே தூக்கி சாப்பிடும் விவரம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபென்டா-லென்ஸ் (5-லென்ஸ்) பின்புற கேமரா\nவெளியான தகவலின்படி, எச்எம்டி க்ளோபல் நிறுவனம் பணியாற்றி வரும் நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன் ஒன்றில் கற்பனைக்கு எட்டாத ஒரு அம்சம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதாவது எதிர்வரும் நோக்கியா ஸ்மார்ட்போன் ஒன்றில் பென்டா-லென்ஸ் (5-லென்ஸ்) பின்புற கேமரா அம்சம் இடம்பெறவுள்ளது.\nமிகவும் நம்பகமான பாக்ஸ்கானின் ஆர்& டி வணிக நிறுவனம் வழியாக வெளியாகியுள்ள ஆதாரத்தின் படி, ஃபின்னிஷ் நிறுவனமான நோக்கியா ஏற்கனவே ஐந்து லென்ஸ்களுடனான உருவாக்கி விட்டது மற்றும் அது சார்ந்த பரிசோதனைகள் தான் தற்போது நடந்து வருகிறது என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளது\nபெரிய வட்ட வடிவில், 2 எல்இடி பிளாஷ்களுடன்\nஇக்கருவியின் வெகுஜன உற்பத்தியானது (மாஸ் ப்ரொடெக்ஷன்) இந்த 2018-ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கும் என நம்பப்படுகிறது. மேலும் வெளியான தகவலானது கூறப்படும் நோக்கியா ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இடம்பெறும் பென்டா-லென்ஸ் ஆனது பெரிய வட்ட வடிவில், 2 எல்இடி பிளாஷ்களுடன் மொத்தம் 5 கேமராக்களாக உட்பொதிக்கப்டும் என்பதையும் அறிவித்துள்ளது.\nஅதாவது, பெரிய வட்ட வடிவம் என்றால், முந்தைய லுமியா 1020-ல் காணப்படும் வட்ட வளையம் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும். உடன் நோக்கியா ஓஸோ விஆர் (OZO VR) கேமராவிலிருந்து ஒரு சில வடிவமைப்பு கூறுகளை எடுத்துக்கொள்ளலாம். இது தவிர கூறப்படும் நோக்கியா ஸ்மார்ட்போன் பற்றிய வேறு எந்த தகவலும் இப்போது இல்லை.\nஇந்த பெயர் அறியப்படாத நோக்கியாவை தவிர, ஹூவாய் நிறுவனமும் அதன் பி-20 என்கிற தலைமை ஸ்மார்ட்போனில் ஐந்து கேமராக்களை இடம்பெறச்செய்யுமென நம்பப்படுகிறது. வதந்திகள் நம்பப்படுமாயின், பி-20 ஸ்மார்ட்போனில் ஒரு மூன்று லென்ஸ் பின்புற கேமரா அமைப்பும், இரண்டு முனைப்பாக கேமராக்களும் இடம்பெறும்.\nமொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018\nபிப்ரவரி மாத இறுதியில் பார்சிலோனாவில் நடக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் (MWC2018) ஹூவாய் நிறுவனத்தின் பி-20 அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல எதிர்பார்க்கப்படும் மற்றும் அறிமுகமாகியுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன் விலைக்குறைப்பு போன்ற அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ் இன்சட்டையபிள்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மனி தொழில் நுட்பத்தில் நிழற்குடை.\nகூகுளின் 5 லட்சம் உதவித்தொகை. உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ணுங்க.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-17T06:55:02Z", "digest": "sha1:NC3DQ2IAVJV2IQPLEV57QZLOVUXZBPHE", "length": 13009, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "சிதம்பரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி – 16 பேர் படுகா��ம்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»கடலூர்»சிதம்பரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி – 16 பேர் படுகாயம்\nசிதம்பரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி – 16 பேர் படுகாயம்\nசிதம்பரம் அருகே குட்டியானை என்ற அழைக்கப்படும் வேன் கவிழ்ந்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.\nகடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கு அருகே உள்ளது சேந்திரகிள்ளை என்ற கிராமம். இங்கிருந்து இன்று சிதம்பரம் அருகே உள்ள அகரநல்லூர் கிராமத்திற்கு விவசாய கூலி தொழிலாளர்கள் 16 பெண்கள் உட்பட 22 க்கும் மேற்பட்டோர் வேனில் வேலைக்கு சென்றுள்ளனர். வேன் சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் சென்றுகொண்டு இருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்தில் சம்பவத்திடத்திலேயே விவசாய கூலித்தொழிலாளி காசியம்மாள்(55) என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.\nராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமுதா(52) என்ற பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமேலும் 16 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇதுகுறித்து விபத்தில் சிக்கியவர்களிடம் கேட்ட போது, காலை நேரத்தில் எங்கள் கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்து வசதி மிகவும் குறைவாகவே இருக்கிறது. அன்றாடம் நேரத்திற்கு வேலைக்கு செல்லாவிட்டால் கஞ்சிக்கே வழியில்லாத நிலை ஏற்படும். அதனால் நாங்க��் கிடைக்கும் தனியார் வேன்களில் ஏறி வேலைக்கு சென்று வருகிறேராம். சேந்திரகிள்ளை பகுதியில் இருந்து அகரநல்லூருக்கு சென்றுவர ஒரு நபருக்கு பேருந்து கட்டணம் ரூ 50 ஆகிறது. எங்களுக்கு கிடைக்கும் கூலியே ரூ200 தான். அதனால்தான் நாங்க இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு குட்டியானையை ரூ 400 வாடகைக்கு அமர்த்தி கொண்டு பயணம் செய்தோம். இப்படி கவிழ்ந்து விபத்துகுள்ளாகி உயிரை மாய்த்துகொள்ளோம் என்று நினைத்துகூட பார்க்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறுகிறார் அரும்பு என்கிற கூலி பெண் தொழிலாளி இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious Articleஆர்.எஸ்.எஸ் இந்தியத் தேர்தல் முறையை ஒன்றுமில்லாமல் செய்து விடும்…\nNext Article முன்னாள் துணைவேந்தர் மணியன் மீது ஊழல் குற்றச்சாட்டு – நீதிவிசாரணை நடத்த கோரிக்கை\nவீராணத்திலிருந்து சென்னைக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு\nதூர்வாராத வாய்க்கால் பணியில் ரூ.11 கோடி சுருட்டல்\nஎன்எல்சி கூட்டுறவு சங்க தேர்தல் சிஐடியு அபார வெற்றி\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-to-overtake-rajinikanth/", "date_download": "2018-08-17T07:51:19Z", "digest": "sha1:SPGZE3BT2LAFY4JNCCAMKMSVLRZWZOX5", "length": 5810, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினியை முந்த வரும் தனுஷ் ? - Cinemapettai", "raw_content": "\nரஜினியை முந்த வரும் தனுஷ் \nஇந்திய சினிமாவின் நம்பர் 1 என்ற�� கூட ரஜினியை சொல்லலாம். இவரின் ரசிகர்கள் பலம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.இந்நிலையில் இவரை டுவிட்டரில் 3.01 லட்சம் பேர் பாலோ செய்கின்றனர், இதன் மூலம் தென்னிந்தியாவில் அதிகம் பாலோ செய்வோர்களில் ரஜினி தான் முதலிடம்.\nஇவருக்கு அடுத்த இடத்தில் தனுஷ் 2.90 லட்சம் பாலோவர்ஸுடன் இரண்டாம் இடத்தில் இருக்க, கூடிய விரைவில் ரஜினியை தனுஷ் முந்தும் வாய்ப்பு உள்ளது, ஆனால், ரஜினி டுவிட்டரில் இதுவரை 30 டுவிட் கூட செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nஇந்த வார பிக்பாஸ் தலைவர் யார் தெரியுமா.\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mission-impossible-6-official-trailer/", "date_download": "2018-08-17T07:51:14Z", "digest": "sha1:PMDMO2GB3JKY6DW46EZUOXKJ4QQJYHNV", "length": 5727, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "மிரளவைக்கும் அதிரடி சாகசங்கள் டாம் குரூஸின் Mission: Impossible-6 ட்ரைலர்! - Cinemapettai", "raw_content": "\nHome Videos மிரளவைக்கும் அதிரடி சாகசங்கள் டாம் குரூஸின் Mission: Impossible-6 ட்ரைலர்\nமிரளவைக்கும் அதிரடி சாகசங்கள் டாம் குரூஸின் Mission: Impossible-6 ட்ரைலர்\nவேல்முருகன் பாடியுள்ள “அவ என் ஆளு” பாடல் லிரிக் வீடியோ – தா தா 87 \nசுசீந்திரன்,மிஷ்கின், விக்ராந்த்,அதுல்யா நடித்திருக்கும் “சுட்டுபிடிக்க உத்தரவு�� படத்தின் டீசர்.\nசெல்லம் வீரபத்திரனுக்கும் உனக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. ஓடு ராஜா ஓடு சில நிமிடகாட்சி.\nஅப்போ தெரியலையா தப்பு, தப்பு தெரியலையா ஆக்ரோஷமாக பெண் போட்டியாளர்கள்.\nHiphop Tamizha-வின் மாணவன் குறும்படம்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஉழைக்கும் மக்கள் வெளியிட்ட உழைக்கும் மக்களின் வாழ்வியல் அனுபவத்திற்கான முன்னோட்டம் மேற்கு தொடர்ச்சிமலை ட்ரைலர்.\nஇளையராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி வழங்கும் “மேற்கு தொடர்ச்சி மலை” பட ட்ரைலர் \nதா தா 87 படத்தின் “வெண்மேகம்” பாடல் லிரிகள் வீடியோ \nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thesubeditor.com/news/tamilnadu/5511/2nd-international-investors-conference--chief-minister-consult.html", "date_download": "2018-08-17T07:11:57Z", "digest": "sha1:TZAC64HEFAJALXFBN5P35SJDEBXXOKYS", "length": 13994, "nlines": 124, "source_domain": "www.thesubeditor.com", "title": "2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதலமைச்சர் ஆலோசனை", "raw_content": "\nIndia: கேரளாவில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்\nTamilnadu: இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\nIndia: கனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nTamilnadu: கலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\nIndia: கனமழை பாதிப்புகளை பார்வையிட கேரளா விரைகிறார் பிரதமர் மோடி\n2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதலமைச்சர் ஆலோசனை\n2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nதலைமைச்செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், முதலீட்டாளர் மாநாட்டு அதிகாரி அருண்ராய் மற்றும் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.\n2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு மூலம் பு��ிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் அதிகளவிலான முதலீட்டை ஈர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nமுன்னதாக அரசு தரப்பு கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் செலவினங்களுக்காக ரூ.73 கோடி ஒதுக்கீடு\nமுதற்கட்ட செலவுகளுக்காக முகமை நிறுவனமான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கு 1 கோடி ரூபாய் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், தென்கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு\nமேலே குறிப்பிட்ட நாடுகள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்குண்டான வாய்ப்புகளை விளக்குவதற்கான கருத்தரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகூட்டத்திற்கு முன்பாக முதலீடுகள் குறித்து நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜெர்மனி அரசின் ஜிஸ் அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் கோவை மண்டலத்திற்கான வளர்ச்சி நெறித்திட்டம் உருவாக்கப்படும்.\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு குறைந்த செலவில் தங்கும் விடுதிகள் கட்டப்படும். ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுடன் மதுரை, தூத்துக்குடி, நெல்லை மண்டலங்களுக்கு வளர்ச்சி நெறித்திட்டம் உருவாக்கப்படும்.\nமுதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த அதிகபட்ச கடன் உச்சவரம்பு ரூ. 5 கோடியாக உயர்த்தப்படும். அதிகபட்ச மானிய உச்சவரம்பு தற்போதுள்ள ரூ 25 லட்சமே தொடரும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை எடப்பாடி பழனிசாமி\nகேரளாவில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\nகனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nகலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\nகனமழை பாதிப்புகளை பார்வையிட கேரளா விரைகிறார் பிரதமர் மோடி\nவாஜ்பாய் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி நேரில் சென்று அஞ்சலி\nஅணுகுண்டுக்கு பதில் அணுகுண்டுதான், வேறு எதுவுமில்லை - வலிமை மிக்க வாஜ்பாய்\nகுழந்தையும் ஸ்மார்ட் ஃபோனும் - பொருத்தமான ஜோடியா \nவாஜ்பாயின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nவாஜ்பாய் மறைவு: தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை அறிவிப்பு\nபிரகாசபுரம் செயிண்ட் மேரிஸ் ஆலயத் திருவிழா\nநீத��பதிகள் அவமதிப்பு.. ஆளுநர் வருத்தம்\nபவானிசாகர் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு\nகனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nகேரளாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்: பிரதமர் மோடி ட்வீட்\nகனமழை ரயில் சேவையில் கடும் பாதிப்பு\nஇடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\n'இபே'க்கு 'பை பை' சொல்லியது ஃப்ளிப்கார்ட்\nசுதந்திர தினத்தை ஒட்டி காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\n5 மலை மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வுமையம்\nகலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\n'ஓலா' ஓடி வந்த பாதை..\nநடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\n2 நாளில் 94 கோடி... கோட்டை விட்ட காஸ்மோஸ் வங்கி\nகனத்த இதயத்துடன் டெல்லி செல்கிறேன்- தலைமை நீதிபதி உருக்கம்..\nகனத்த இதயத்துடன் சென்னையில் இருந்து டெல்லி செல்வதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்...\nராஜஸ்தான் தேர்தல் - பாஜகவின் யாத்திரை பிரச்சாரம் தொடக்கம்\nராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக யாத்திரை பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ...\nவீட்டில் பிரசவம்... சுகாதாரத்துறை எச்சரிக்கை\nவிபரீத முயற்சிகளில் ஈடுபடக் கூடாது வீடியோ பார்த்தோ திரைப்படங்களை பார்த்தோ பிரசவம் பார்க்கும் செயல் த...\nகத்தியுடன் வந்த நபர்... கேரளா விருந்தினர் இல்லத்தில் பரபரப்பு\nடெல்லியில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தில் கத்தியுடன் உலா வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது....\nமுதலமைச்சர் பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய நபர் கைது\nசைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக வாலிபர் சங்கரலிங்கம் குவைத்திலிருந்து விமானம் மூலம் த...\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை மறைமுகமாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொச்சைப்படுத்தியதா...\nபாஜக நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது- மம்தா\nமத்தியில் ஆளும் பாஜக அரசு சூப்பர் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருப்பதாக மேற்குவங்க மாநில முதலமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omkumaresh.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-08-17T07:35:49Z", "digest": "sha1:GDLJHXZFBILFGGIWWM32EQITBECC3YN3", "length": 17020, "nlines": 121, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, \"ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை (டைரக்டரேட் ஆப் டீச்சர் எஜுகேஷன் ரீசர்ச் அண்டு டிரெய்னிங்), மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக (ஸ்டேட் கவுன்சில் ஆப் எஜுகேஷன் ரீசர்ச் அண்டு டிரெய்னிங்) தரம் உயர்த்தப்படும்,&' என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்த, இப்போது தமிழக அரசு அரசாணையாகப் பிறப்பித்துள்ளது.\n அதிகரித்து வரும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை கருத்தில் கொண்டு, கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. இதுபோன்ற ஒரு நிறுவனம், தமிழகத்தில் இல்லை என்பதால், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் அளித்த பல்வேறு பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கப்படுகின்றன.\nதற்போது, கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம் என்பதால், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், மாநிலக்கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தப்படுகிறது. என்.சி.இ.ஆர்.டி., அமைப்புக்கு இணையான தரத்துடன், எஸ்.சி.இ.ஆர்.டி., என்ற இந்த அமைப்பு செயல்படும்.\n* அனைவருக்கும் கல்வித் திட்டம், பள்ளிக் கல்வி இயக்குனரகம் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் கீழ், தனித்தனியே ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பயிற்சிகள் அனைத்தையும், இனி மாநிலக்கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமே நடத்தும்.\n* கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், அதற்கேற்ப பயிற்சிகளை, மாநிலக் கல்வி ஆராய்ச்சிக் குழுமம் வழங்கும். இதற்கென, பயிற்சித் திட்டங்களை மாற்றி அமைத்து, மேம்படுத்தப்பட்ட திட்டங்களையும் இந்நிறுவனம் உருவாக்கும்.\n* தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் ���ேல்நிலைக் கல்வி ஆகியவற்றுக்கான பாடத்திட்டங்களை, இனி இந்நிறுவனமே உருவாக்கும்.\n* அனுமதிக்கப்பட்ட பாடத்திட்டங்களை பின்பற்றி, மாதிரி பாடப் புத்தகங்களையும் உருவாக்கும்.\n* இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் என, அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், இனி மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமே பயிற்சிகளை அளிக்கும். வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடக்கும் அனைத்து வகையான பயிற்சிகளையும், இந்நிறுவனம் கண்காணிக்கும்.\n* மாநில பள்ளிக் கல்வி இயக்குனரகம், பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, கல்வித்துறைக்குத் தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டு, அவை அமல்படுத்தப்படும்.\n* மாநில அளவில், மாணவர்களுக்கு திறனறிதல் திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் தனித்திறன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.\nமாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமத்தின் இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி இயக்குனரகத்தின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், கூடுதலாக இரு இணை இயக்குனர் பணியிடங்கள் தரப்பட்டுள்ளன.\nமேலும், பயிற்சி அளிப்பது உள்ளிட்ட திட்டச் செலவுகளுக்காக, ஆண்டுதோறும் தொடரும் செலவினமாக, 1 கோடியே 16 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது அரசு.\nதற்போதைய நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு எந்த வகையான பயிற்சிகள் தேவைப்படுகின்றன என்பது குறித்து, ஆராய்ந்து வருகிறோம். இந்தப் பணிகள் முடிந்தபின், புதிய பயிற்சித் திட்டங்கள் தயாராகிவிடும். இவ்வாறு தேவராஜன் கூறினார்.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180212", "date_download": "2018-08-17T07:45:54Z", "digest": "sha1:N3EY3A2FQXOKZRV4XOJOFP2OMLDGWVYA", "length": 11537, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "12 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 12 திங்கள்\nகுற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொட��த்ததினால் பாவஞ்செய்தேன் என்றான்.(மத்.27:4)\nவேதவாசிப்பு: லேவி.8,9 | மத்தேயு 27:1-26\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 12 திங்கள்\nஇக்கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ அரசாங்கத் தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் பங்காளர் பிள்ளைகள் யாவரையும் சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே பெலப்படுத்தி ஞானத்தையும் அறிவையும் தந்து அவர்களுக்கு உதவி செய்திட ஜெபிப்போம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 12 திங்கள்; வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 5:1-10\n“பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன\nதேவ ஊழியத்தையும், அவர் பெயரில் செய்யப்படும் பணிகளையும் காரணங்காட்டி தங்கள் சொந்த சம்பாத்தியத்தை வலுப்படுத்த இன்று பலர் துணிந்துவிட்டனர். கணவன் தப்பான வழிகளில் பணம் பெற்றுக்கொள்கிறார் என்று கண்டும் அதைக் குறித்துக் கரிசனையற்றவளாய், அந்தப் பணத்தில் குடும்பத்தை நடத்தும் மனைவிமார் எத்தனைபேர் ஆதாம் தனிமையாக இருந்ததைக் கண்ட தேவன்தாமே, அவனுக்கு ஏற்ற துணையை உண்டாக்கிக் கொடுத்தாரே தவிர, கணவனுடைய பாவத்துக்கும் அக்கிரமத்துக்கும் துணைபோகும் மனைவிகளை அவர் உருவாக்கவில்லை.\nஅனனியா சப்பீராள் என்ற தம்பதிகள், தேவனுக்குக் கொடுக்கவென்று தமது நிலத்தைத் தாமாகவே விற்றனர். விற்ற பின்னர், முழுவதையும் கொடுக்க மனதின்றி, ஒருபங்கை யாரும் அறியாதபடி தமக்காக எடுத்து வைத்துவிட்டனர். பேதுரு கேட்டபோது, ‘இவ்வளவுக்குத்தான் விற்றோம்’ என்று தேவசமுகத்தில் துணிந்து பொய் சொன்னார்கள். காணி அவர்களுடையது; அதை விற்ற பணமும் அவர்களுக்குரியது. அதில் ஒருபங்கை எடுத்துக்கொள்ளவும் அவர்களுக்கு சுயாதீனம் இருந்தது. ஆனால் தாம் ஒருபங்கை எடுத்து வைத்துவிட்டு வந்திருக்கிறோம் என்பதைச் சொல்லாமல், இவ்வளவுக்குத்தான் விற்றோம் என்று பொய் சொன்னதே அவர்கள் செய்த மிகப் பெரிய தப்பு. அனனியா பொய் சொன்னான்; விழுந்து செத்தான். தன் கணவனுக்கு நேர்ந்ததை அறியாமல் வந்த சப்பீராளும் அதே பொய்யைச் சொன்னாள்; விழுந்து செத்துப்போனாள்.\nகணவன் மனைவியாக ஒருவருக்கொருவர் துணையாயிருந்து சேர்ந்து வாழ அழைக்கப்பட்டுள்ள மனிதராகிய நாம் எதில் ஒருவருக்கொருவர் துணை போகிறோம் என்பதைக்குறித்த எச்சரிக்கை வேண்டும். தேவன் மனைவிகளாகிய நம்மை எதற்குத் து��ையாயிருக்க அழைத்திருக்கிறார் தவறான வழியில் கணவன் போனால் அதைச் சொல்லித் திருத்தி அவரை நல்வழிபடுத்துவதும் நமது பெரிய கடமையாக இருக்கிறது. துணையென்று சொல்லும்போது நற்காரியங்களுக்கே உதவுவதாக இருக்கவேண்டுமே தவிர, தீமைக்கல்ல. சப்பீராளின் வாழ்வு நமக்கு ஒரு பாடமும் எச்சரிப்புமாகும். அவளால் தன் கணவனையும் அழிவிலிருந்து பாதுகாக்க முடியவில்லை; தன்னையும் பாதுகாத்துக்கொள்ளத் தெரியவில்லை. இருவருமே கிட்டத்தட்ட மூன்று மணிநேர இடைவெளியில் சாவைத் தழுவிக்கொண்டனர். இன்றே நமது துணை என்ற நிலையைச் சரிப்படுத்தி, நம்மையும் நமது கணவனையும் பாதுகாப்போமாக.\n“அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்” (நீதிமொழிகள் 31:12).\nஜெபம்: ஆண்டவரே, நீர் ஏற்படுத்தி வைத்த கணவன் மனைவி குடும்ப உறவுகள் அநீதிக்கு தங்கள் கைகளைக் கோர்த்திடாமல் உமது நாம மகிமைக்காக ஒன்றுபட்டு செயல்பட நீரே அனுக்கிரகம் செய்தருளும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/02/28/%E0%AE%87-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-17T07:56:09Z", "digest": "sha1:3OV2P2IKHHSZBZLVJTGSPM25US6PW37B", "length": 5991, "nlines": 123, "source_domain": "vivasayam.org", "title": "இ.எம். பயன்பாடுகள்..! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசாக்கடைகள், துர்நாற்றம் வீசும் இடங்கள், கழிவறைகள், கழிவறைத்தொட்டிகள், சமயலறை என அனைத்து இடங்களிலும் இ.எம் திரவத்தைப் பயன்படுத்தலாம்.\nவேளாண்மை, மனிதர்கள், கால்நடைகள், திடக்கழிவு மேலாண்மை, கழிநீர்ச் சுத்திகரிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, சுகாதார மேலாண்மை, சுற்றுச்சூழல் சமன்செய்தல், மாசடைந்த மண், நீரைச் சீர்படுத்துதல் ஆகிய பல்வேறு வகையான பயன்பாட்டுக்கு. இ.எம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அருமையை உணர்ந்துகொண்ட பல நாடுகள், மாசடைந்த நீர்நிலைகளை மீட்டெடுக்க இ.எம் திரவத்தைப் பயன்படுத்துகின்றன..\nRelated Items:agriculture in tamil, iyarkai, vivasayam in tamil, இ.எம், இயற்கை உரம், இயற்கை விவசாயம், சாகுபடி, பஞ்சகவ்யா, மகசூல், மேலாண்மை, வேளாண் முறைகள், வேளாண்மை\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்\nதென்னைக்கு இயற்கை உரம் செய்முறை\n”குறையும் மேய்ச்சல் நிலம்” இறக்குமதி செய்யும் ஆபத்தில் இந்தியா..\nபுதினா சாகுபடி செய்யும் முறை..\nமரங்களும் மற்ற���ம் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.youthline.in/encounter/m128.html", "date_download": "2018-08-17T06:54:28Z", "digest": "sha1:XB64UXE3MXRYUMAOYOTGSWFZIE4F4PEU", "length": 57537, "nlines": 35, "source_domain": "www.youthline.in", "title": "Encounter", "raw_content": "\nமண்ணுக்குத் திரும்பும்வரை மனிதனுடைய வாழ்க்கையை கர்த்தருக்குக் கனிகொடுக்காததாகவே வைத்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமுடையவன் சத்துரு. கனிகொடாதவர்கள் களையானவர்கள் என்பேன் நான்; அத்தகையோர் பெருகிக்கொண்டேயிருந்தால், சபையோ, ஸ்தாபனமோ, ஊழியங்களோ கவலைக்கிடமாகிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கனிகொடாதவர்கள், தண்ணீரைக் குடித்துக் குடித்து தோட்டக்காரரையும் மற்றும் தோட்டத்தில் வாழும் பிற மனிதர்களையும் கண்ணீர்விட வைப்பவர்கள். தோட்டத்தில் இருக்கும் பிறரது உழைப்பையும், பிரயாசத்தையும் பிடுங்கித் தின்று தன்னைத் தேற்றி மண்ணைக் கெடுப்பவர்கள். பழங்கொடுக்கும் மரங்கள் பல பக்கத்தில் நின்றாலும் பழமின்றி தோட்டத்தில் பயனின்றி வாழ்பவர்கள். தாங்கள் நாட்டப்பட்டதின் நோக்கத்தை அறியாமல், அழைப்பில்லை என்று வீதியில் நட்டமாக நிற்பவர்கள். கர்த்தருடைய கண்களுக்கு கனிகள் தென்படாதவண்ணம், இலைகளோடேயே நிறுத்தி சாபத்தின் பக்கத்தில் மனிதர்களைச் சரிந்துவிழச் செய்பவன் சத்துரு.\nஒருபுறம் மனிதர்களைக் கனிகொடுக்காமலிருக்கச் செய்தாலும், மற்றொரு புறமோ, கனி கொடுக்கும் மனிதர்களைச் சுற்றிச் சுற்றி கண்ணி வைத்துக்கொண்டிருக்கும் அவன், அப்படிப்பட்ட மரங்களைத் தறித்துப்போடும்படியாகவும் தனது கோடாரியைத் தீட்டியவாறும் நீட்டியவாறும் ஓங்கிப் பிடித்திருக்கிறான். கனிகொடுக்கக் காரணமாயிருப்பவைகளை தடைசெய்வதே அவனது திட்டம். கனிகொடுக்காதவர்களாக்கி, நம்மைக் கர்த்தருக்கு விரோதிகளாக நிறுத்தும் சத்துருவின் வஞ்சகத்தில் சிக்கிக்கொள்ளவேண்டாம்.\n'கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய ���ேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் (சங் 1:3) என்கிறான் சங்கீதக்காரன். நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள் (எசே 47:12). நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள் (வெளி 22:2).\nஇப்படிப்பட்ட கனிகொடுக்கும் மனிதன் கத்தரித்துப்போடப்படலாகுமோ அப்படி அவன் கத்தரித்துப்போடப்பட்டால், எத்தனையோ பேருக்கு கிடைக்கவேண்டிய கனிகள் கிடைக்காமற்போய்விடுமே. தன் காலத்தில் தன் கனியைக் கொடுக்கும் மனிதன் காப்பாற்றப்படவேண்டுமே.\nநீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிகைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைளின் கனியை நீ புசிக்கலாமே, ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவும் என்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள். புசிக்கிறதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களை மாத்திரம் வெட்டியழித்து, உன்னோடு யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம் போடலாம் (உபா 20:19,20) என்பது எச்சரிப்பு.\nகனிகொடுக்கும் மரம் மற்ற வேலைக்கென வெட்டப்பட்டுவிடக்கூடாது என்பதுதானே தேவ ஆலோசனை.\nகிறிஸ்தவர்களாக நாம் வாழ்ந்தாலும், கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து வாழவேண்டும் என்று விரும்புபவன் பிசாசு. இவர்களையே மறுமுகமாக பெயர்க் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கிறது ஆவிக்குரிய உலகு. கர்த்தருடைய கரத்தினாலேயே நாம் கத்தரித்துப்போடப்படவேண்டும் என்ற சத்துரு���ின் விருப்பத்திற்கு விலைபோய்விடவேண்டாம். 'கிறிஸ்தவனாயிரு, கிறிஸ்துவோடிராதே' என்ற பிசாசின் கோஷத்துக்கு இணங்கி உள்ளத்தில் தேவனின்றி வேஷமிட்டு வாழும் வாழ்க்கைக்கு தூரமாயிருப்போம். நம்முடைய சரீரத்தை ஆலயத்தில் வைத்துவிட்டு, சாரத்தை நம்மிடமிருந்து உறிந்துகொள்ள இடங்கொடாதிருப்போம். தேவனுடைய தோட்டத்தில் நாம் நாட்டப்பட்டிருந்தாலும், கனிகொடுக்கவில்லை என்றால் தேவனாலேயே வெட்டி எறியப்படுவோம் என்பதை அறிந்தவன் சத்துரு, இந்த அறிவு நமக்கு இருந்தால் மாத்திரமே, நம்மை அந்த ஆபத்திலிருந்து காத்துக்கொள்ள முடியும். 'நான் மெய்யான திராட்சச் செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்' என்று சொல்லும் இயேசு, என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார் என்ற எச்சரிப்பையும் விடுக்கிறாரே (யோவான் 15:1-2). கர்த்தருடைய தோட்டம் கனிகளால் நிறைந்தது; அதில், தனியாய் ஒரு மரம் மட்டும் கனியின்றி நின்றுகொண்டிருந்தால், அவர் கண்ணுக்குத் தப்பிவிடமுடியாது. கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிற நாம், கிறிஸ்துவுக்கேற்ற கனிகளைக் கொடுக்கிறவர்களாகவும் வாழவேண்டும். சாரத்தை விட்டு விட்டு, மண்ணில் புதைக்கப்படவிருக்கும் சரீரத்தை மட்டும் அவருக்குக் காட்டி அவரை நாம் ஏமாற்றிவிட முடியாதே.\n என்ற உணர்வே நம்மை உயிருள்ளவர்களாக வைக்க உதவும். சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நாம் வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 11:24) என்று எழுதுகின்றார் பவுல். முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்;ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் (எபே. 2:2-8). நல��ல ஒலிவமரத்தோடு ஒட்டிக்கொண்டிருந்தும், பழைய சுபாவத்தை விட்டுவிடாமல் நாம் வாழ்ந்துகொண்டிருக்கலாகுமோ. முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்த மா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும் (ரோமர். 11:16). 'கர்த்தர் நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக (லேவி. 11:45) என்கிறாரே கர்த்தர். கர்த்தர் பரிசுத்தர் என்பதை நமது வாழ்க்கையின் கிளைகள் வெளிப்படுத்தவேண்டும். கர்த்தருடைய குணங்கள் நமது வாழ்வில் வெளிப்படவேண்டும். கிறிஸ்தவர்களாகிய நம்மில் அசுத்தமான காரியங்களும் செயல்களும் வெளிப்பட்டால், கர்த்தர் அவமதிக்கப்படுவார்; நாமும் அறுத்துப்போடப்படுவோம். உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது (ஏசா 59:2). கிறிஸ்தவன் என்ற பெயர் கொண்டிருந்தும், கிறிஸ்துவின் முகத்தைத் தரிசிக்காமல் வாழுவதால் அவருக்கும் நமக்கும் ஐசுவரிவான் லாசரு இவ்விருவருக்கு இடையே இருந்த இடைவெளிதான் உண்டாகும். மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங் 103:12) என்கிறான் சங்கீதக்காரன். பாவங்களுக்கும் நமக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான் பெரிதாக இருக்கவேண்டும்; அவருக்கும் நமக்கும் இடையே உள்ள உறவோ இறுக்கமாயிருக்கவேண்டும்.\nநீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும் வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது (மத் 5:13) என்று போதித்தார் இயேசு. நாம் திராட்சத் தோட்டக்காரருக்குச் சொந்தமானவர்களாக இருந்தாலும், திராட்சத் தோட்டத்தில் நட்டப்பட்டிருந்தாலும், திராட்சச் செடியுடன் இணைந்திருந்தாலும், நம்மை எப்படி அறுக்கவேண்டும் என்று அறிந்தவன் சாத்தான். செடியைத் தொட அவனால் முடியாது, ஆனால் கொடியில் அவன் வெடிவைக்க விட்டுவிடாதிருங்கள். தேவன் விரும்பும் கனிகள் உங்களில் இல்லையெனில், நீங்கள் அறுபட்டு காய்ந்து கிடக்கும் கொடிகளாகத்தான் கர்த்தருடைய தோட்டத்தில் கிடப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. தேவனுக்கும், இயேசுவுக்கும், தனக்கும் தொடர்பில்லாமல் வாழும் மனிதர்கள் இத்தகையோர்களே. வெளியிலே கொட்டப்படவேண்டிய பலர் இன்றோ வீட்டிற்குள் கிடக்கிறார்கள்; அத்தகையோர் வீதியில் வீசப்படும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. பிரியமானவர்களே; கிறிஸ்தவம் என்றும், கிறிஸ்தவர்கள் என்றும், கிறிஸ்தவக் குடும்பம் என்றும், ஆலயத்திற்குப் போகிறோம் என்றும், ஆராதனையில் மற்றும் கூட்டங்களில் பங்கேற்கிறோம் என்றும் சொல்லும் நீங்கள் கர்த்தருக்காகச் செயல்படாதவர்களாக இருந்தால், கர்த்தராலேயே கத்திரித்துப்போடப்படுவீர்கள் என்பதை சிந்தையில் கொள்ளுங்கள்.\nகனிகொடுக்கும் வாழ்க்கையே கர்த்தருடனான உங்கள் உறவைக் காப்பாற்றும். தேவனுக்காக நீங்கள் என்ன கனி கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது வாழ்க்கையின் பிரதான கேள்வி. உங்களில் கனி இருந்தால் கர்த்தருக்குக் கொடுப்பீர்கள், நீங்கள் களை என்றால் நிலத்தைக் கெடுப்பீர்கள். நம்மை சாரமற்றுப்போகச் செய்யவும், கனிகொடாமலிருக்கப்பண்ணவும் சத்துரு எடுக்கும் முயற்சிகளில் சிக்குண்டுபோய்விடாதிருப்போம்.\nஇப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக்கனவீனம்பண்ணலாமா நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக்கனவீனம்பண்ணலாமா எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே (ரோம 2:21-24) என்று எழுகிறார் பவுல். இத்தகைய நிலையில் காணப்பட்டால் முறித்துப்போடப்படுவதுதான் இறுதி முடிவாயிருக்கும். சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்கின்றன (ரோமர் 11:17), அவைகளுடைய அவிசுவாசத��தினாலே முறித்துப்போடப்பட்டன. சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு (ரோம 11:21). கர்த்தருடைய தயையினை உணர்ந்து, மனந்திரும்பாமற்போனால், நாமும் வெட்டுண்டுபோவது நிச்சயம் (ரோமர் 11:22) என்பதுதானே சத்தியம்.\nஎந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள் (1கொரி 11:28-30). கர்த்தரண்டை கிட்டிச் சேரும்போது எத்தனை கவனம் அவசியம் என்பதைத்தானே இந்த வசனங்கள் காட்டுகின்றது. இந்த வசனத்தை இத்தனை அர்த்தமும் பயமுமுள்ளதாக கடைப்பிடிக்கும் கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் வாரம் முழுவதும் அல்லது மாதம் முழுவதும் என்னவெல்லாமோ செய்துவிட்டு, அண்டை வீட்டாருடன் மற்றும் உறவினருடன் சமாதானமற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, கர்த்தருடைய பந்தியிலும் கரம் கலந்துகொள்ளும் கிறிஸ்தவர்கள் எத்தனை பேர். 'கர்த்தரின் பந்தியில் வா, சகோதரா கர்த்தரின் பந்தியில் வா' என்ற பாடலின் அர்த்தமும், அது பாடப்பட்ட சூழ்நிலையையும் அறிந்தவர்கள் எத்தனை பேர் வாரம் முழுவதும் அல்லது மாதம் முழுவதும் என்னவெல்லாமோ செய்துவிட்டு, அண்டை வீட்டாருடன் மற்றும் உறவினருடன் சமாதானமற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, கர்த்தருடைய பந்தியிலும் கரம் கலந்துகொள்ளும் கிறிஸ்தவர்கள் எத்தனை பேர். 'கர்த்தரின் பந்தியில் வா, சகோதரா கர்த்தரின் பந்தியில் வா' என்ற பாடலின் அர்த்தமும், அது பாடப்பட்ட சூழ்நிலையையும் அறிந்தவர்கள் எத்தனை பேர் பகையோடு பந்திக்குப் போக இயலாத ஒருவர் பகைத்தவனை சிநேகிக்கப் பாடப்பட்ட பாடல் அல்லவா இது. பிரியமானவர்களே, கர்த்தரால் நீங்கள் முறித்துப்போடப்படாமலிருக்கவேண்டுமென்றால் மனிதர்களுடனான உங்கள் முறிவுகளைச் சரி செய்யுங்கள். அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்க��யைச் செலுத்து (மத் 5:24) என்று போதித்தாரே இயேசு. 'முன்பு உன் சகோதரனோடே' என்றும் 'பின்பு வந்து காணிக்கையைச் செலுத்து' என்றும், மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு முக்கியம் கொடுக்கும் கர்த்தரின் போதனை பலருக்கோ வேதனை கொடுக்கிறது; அதற்குக் கீழ்ப்படிய மனதில்லாமல் அவர்கள் மனம் கெடுகிறது. முடிவோ பகையோடு பந்திக்குப் போக இயலாத ஒருவர் பகைத்தவனை சிநேகிக்கப் பாடப்பட்ட பாடல் அல்லவா இது. பிரியமானவர்களே, கர்த்தரால் நீங்கள் முறித்துப்போடப்படாமலிருக்கவேண்டுமென்றால் மனிதர்களுடனான உங்கள் முறிவுகளைச் சரி செய்யுங்கள். அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து (மத் 5:24) என்று போதித்தாரே இயேசு. 'முன்பு உன் சகோதரனோடே' என்றும் 'பின்பு வந்து காணிக்கையைச் செலுத்து' என்றும், மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு முக்கியம் கொடுக்கும் கர்த்தரின் போதனை பலருக்கோ வேதனை கொடுக்கிறது; அதற்குக் கீழ்ப்படிய மனதில்லாமல் அவர்கள் மனம் கெடுகிறது. முடிவோ அவர்களுக்கும் தேவனுக்கும் இடையில் உண்டாகும் இடைவெளியால் விளையும் தீங்குகளே. ஏன் என் குடும்பத்தில் இப்படி நடக்கிறது அவர்களுக்கும் தேவனுக்கும் இடையில் உண்டாகும் இடைவெளியால் விளையும் தீங்குகளே. ஏன் என் குடும்பத்தில் இப்படி நடக்கிறது ஏன் எனது பிள்ளையின் வாழ்க்கையில் இப்படி ஏன் எனது பிள்ளையின் வாழ்க்கையில் இப்படி என்று பல விதமான ஏன் என்று பல விதமான ஏன் ஏன் என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தாலும், விடைகிடைக்காமற்போவதற்குக் காரணம், மனிதர்களை நேசிக்க மனமில்லாமல், விலகி வாழ்வதே. எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் (மத் 5:25-26) என்பதே இயேசுவின் போதனை. நாம் இருக்கும் இடத்திலிருந்து நம்மை அசையவிடாமல் தடுக்கப் போதுமானது மனிதர்களுடன் நாம் கொள்ளும் மனக்கசப்புகள். போகவேண்டும் என்று நினைத்தாலும், புறப்பட பெலனற்றவர்களாக நம்மை மாற்றிவிடும்.\nஅவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் (1யோவா 3:16). நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோம 5:7,8). அப்படியே நமக்கு விரோதமாக நிற்கும் சகோதரர்களிடத்தில் நமது அன்பை விளங்கப்பண்ணுவது நமது கடமை. அவர்களுக்காக ஜீவனைக் கொடுக்க அழைக்கப்பட்டவர்கள் நாம். நேசிக்கும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கும் அளவில்தான் நிற்கிறது இன்றைய பலரது ஆவிக்குரிய வாழ்க்கை; நேசிக்காத சகோதரர்களுக்காக ஜீவனைக்கொடுக்கும் அளவிற்கு ஆவியில் வளராதோரின் எண்ணிக்கை ஏராளம். நேசித்தவர்களையே நேசித்துக்கொண்டு, பழகினவர்களுடனேயே பழகிக்கொண்டு, விரோதிகளுடனோ விலகியே வாழும் சூத்திரத்தைக் கற்றுக்கொடுத்தவன் பிசாசு என்பதில் சந்தேகமேது பிரியமானவர்களே நீங்கள் கிறிஸ்து என்னும் கனிகொடுக்கும் செடியிலிருந்து முறித்துப்போடப்படுவதற்கு இத்தகைய சத்துருவின் சூத்திரங்கள் காரணங்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.\nஅனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். 'அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன' (அப் 5:3) என்று பேதுரு கேட்டபோது, அனனியா முறித்துப்போடப்பட்டான், மூன்று மணி நேரத்துக்குப் பின்பு வந்த அவனது மனைவியும் அனனியாவுக்கு உடந்தையாய் பேசி உண்மையை மறைத்தபோது அவளும் முறித்துப்போடப்பட்டாள் (அப். 5:5-7). மனிதர்களின் பார்வைக்காக தேவனுக்குக் கொடுக்கும் மனிதர்களே உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்��மாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது (மத் 6:3) என்று போதித்தார் இயேசு; அது அவரது அளவுகோல். ஆனால், தேவனுக்கு எல்லாற்றையுங்; கொடுப்பதைப் போல பேசி ஒரு சிறு பங்கை மேடைபோட்டு கொடுத்துவிட்டு, பெரும்பங்கை தங்களுக்கென வைத்துக்கொண்டால், ஜனங்களை வஞ்சிக்கலாம் ஆனால் தேவனையோ வஞ்சித்துவிட முடியாது. ஜீவனுக்குண்டானவைகளை காணிக்கையாகப் போட்ட ஏழை விதவையைப் போல பலர் அமைதியாய் போட்டுவிட்டுத் திரும்புகிறார்கள். சிலரோ, ஜீவனுக்குரியவைகளிலிருந்து சிலவற்றைப் போட்டுவிட்டு ஜீவன் போகக் கத்துகிறார்கள். கொஞ்சமோ, அதிகமோ பொருட்டல்ல, மிஞ்சும்படி அதனை விளம்பரம் செய்வதே திருட்டு.\nதூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் (மத் 3:12). அறுப்புக்காலத்தில் அவர் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்கிறாரே (மத் 13:30). எனினும், நமது வீழ்ச்சியை உணர்ந்து, அவரிடத்தில் ஓடிவருவோமென்றால், மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே (ரோமர் 11:23).\nவீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாகவிட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான். கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான் (மத் 21:33,34). ஆனால், நடந்ததோ விபரீதம்; கனிகளை வாங்கும்படி ஊழியக்காரர்கள் வந்து வாசலில் நின்றபோது, வந்தவர்களையெல்லாம் கொலை செய்தார்கள். அந்த தோட்டத்தில் கனிகள் இருந்தது; எனினும், அவைகள் அனைத்தையும் தங்களுக்குரியவைகளாக வைத்துக்கொள்ள அவர்கள் நினைத்ததால் செய்த கொலைகள் அவை. உரியாவுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை, யேசபேலுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை. இப்படிப்பட்டவர்களின் கைகளிலிருந்து உரிமைகளை தேவன் முறித்துப்போடுகின்றார். ஊழியங்கள் வளர வளர அ��ின் ஆதாயத்தை தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஊழியர்கள் அநேகர்; சந்ததிக்காக பணங்களைச் சீரழிக்கும் ஊழியர்களும் அநேகர். தேவனுடையதை தங்களுடையதென்று எண்ணி தப்பாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறவர்கள் பலர் உண்டு. தோட்டத்தை வாங்கும்போது வேலைக்காரர்களாக தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட பல ஊழியர்கள், தோட்டம் கனிகொடுக்கத் தொடங்கியபோதோ தங்களை எஜமான்களாகப் பார்த்துவிடுகின்றனர்; தங்களுக்கு தோட்டத்தைக் கொடுத்த மெய்யான எஜமானனை மறந்துவிடுகின்றனர். விளைவு, தோட்டத்தை தங்களுடையதாக்கும் எண்ணம். கர்த்தர் செய்வது என்ன அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பதே (மத் 21:41).\nஇன்றைய நாட்களில் பல ஊழியங்கள், ஸ்தாபனங்களின் நிலை குடும்ப அரசியல் கட்சிகளுக்கு ஒப்பானதாகத்தானே இருக்கின்றது; சொந்தங்களும் பந்தங்களும் பதவியில் அலங்கரிக்கப்பட்டு, உடன்பிறந்தோரும், உறவினரும் உயர்த்தி வைக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்தினரோ உதறப்படுகின்றனரே. காளையாய்; மிஷனரிகளை ஓடவிட்டு வண்டிக்காரனாக வேண்டிய ஆட்களை அமர்த்திக்கொள்ளும் ஊழியங்களும் ஸ்தாபனங்களும்தான் எத்தனை எத்தனை ஆவிக்குரியவர்களைக் கொண்டு அஸ்திபாரம் போட்டு, மாம்சத்துக்குரியவர்களைக் கொண்டுவந்து மாளிகையில் அமர்த்திவிட்ட நிலை இன்று நடைபெறாமலில்லை. ஊழியர்கள் தங்கள் பதவிகளைப் பத்திரமாக வைத்துக்கொண்டிருப்பதற்குக் காரணம், பிள்ளைகள் வளர்ந்ததும் அதனை அவர்களுக்கு பரிசாக்குவதற்குத்தான். ஊழியமே செய்யத்தெரியாத மகனுக்கு ஊழியத்தை பரிசளித்துவிடுகின்றனர். கார் ஓட்டத் தெரியாத மகனை தந்தை கார் ஓட்டிச் செல்ல அனுமதிப்பாரா அப்படி அனுமதித்தால் என்ன ஆகும் அப்படி அனுமதித்தால் என்ன ஆகும்\nஉங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார் (லூக் 11:11-13) இயேசு. ஆனால், இன்றைய நாட்களில் 'ஊழியம் வேண்டும்' என்று கேட்காத வாரிசுகளுக்கு அழைப்பைக் கற்றுக்கொடுக்காமல், ஊழியத்தைக் கொடுப்பதால், மீறிநடக்கும் தலைவர்கள் ஏராளம். அப்பாடா பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார் (லூக் 11:11-13) இயேசு. ஆனால், இன்றைய நாட்களில் 'ஊழியம் வேண்டும்' என்று கேட்காத வாரிசுகளுக்கு அழைப்பைக் கற்றுக்கொடுக்காமல், ஊழியத்தைக் கொடுப்பதால், மீறிநடக்கும் தலைவர்கள் ஏராளம். அப்பாடா கரை சேர்ந்துவிட்டேன், இனி படகு எதற்கு கரை சேர்ந்துவிட்டேன், இனி படகு எதற்கு துடுப்பு எதற்கு என சுமந்துகொண்டுவந்தவர்களைத் தூக்கிவீசிவிடத் தயங்காக ஊழியங்கள், மீண்டும் வெள்ளத்தில் பயணிக்க முடியாது என்பது திண்ணம். ஊழியம் மாளிகையாகிவிட்டாலும், அதனை நடத்திச் செல்லும் மாலுமி இல்லாமற்போனால் கடலிலே மிதந்துகொண்டே இருக்கும் நிலைதான் ஏற்படும், அலைகள் வரும்போது அவைகளோடு இணைந்து போகும். தனக்கென ஒரு திசையைக் குறித்து, தைரியமாகப் பயணிக்கும் சக்தியினை இழந்து, இயற்கையின் இழுப்பினாலேயே அதன் போக்கு நிர்ணயிக்கப்படும்; முடிவிலோ இழப்பைச் சந்திக்கும். பலமில்லாத அரசன், எதிரியின் படைக்கு தன் தேசத்தை பறிகொடுப்பதுபோல, சத்துருவின் சீற்றத்தை சற்றும் எதிர்கொள்ளத் திராணியின்றி, சர்வாயுதவர்க்கமுமின்றி, சடுதியில் தடுமாறும்.\nபிரியமானவர்களே, உங்களுடைய காலத்தில் உங்கள் கனியை நீங்கள் கொடுத்துக்கொண்டிருக்கின்றீர்களா நமது ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாமும் பறந்துபோகிறோம் (சங் 90:10). இந்த உலகத்தில் நாம் நடப்பட்ட நாட்கள் முதல், இந்நாள்வரை மற்றோருக்காகவும், கர்த்தருக்காகவும் நாம் செய்திருப்பது என்ன நமது ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாமும் பறந்துபோகிறோம் (சங் 90:10). இந்த உலகத்தில் நாம் நடப்பட்ட நாட்கள் முதல், இந்நாள்வரை மற்றோருக்காகவும், கர்த்தருக்காகவும் நாம் செய்திருப்பது என்ன வீணாகும் மணித்துளிகள், வீணாகும் நாட்கள், வீணாகும் வருடங்கள், வீணாகும் வார்த்தைகள் எத்தனை எத்தனை வீணாகும் மணித்துளிகள், வீணாகும் நாட்கள், வீணாகும் வருடங்கள், வீணாகும் வார்த்தைகள் எத்தனை எத்தனை காலம் முடியப்போகிறது; ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றும் அநேகருடைய கனிகள் இன்னும் வெளிப்படாமலிருக்கிறது. அத்தகையோரின் வாழ்க்கை கர்த்தருக்கும், பிறருக்கும் பயனிற்றியே மண்ணில் புதைக்கப்படுகிறது. தன் காலத்தில் தன் கனியைக் கொடுக்க மறந்துபோன சந்ததியார்கள் இவர்கள்.\nஅப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் (மத் 7:17-20) என்றார் இயேசு.\nஇயேசுவின் போதனையில் காணப்படும் மூன்று சத்தியங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டுமே. ஒன்று, 'நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கக்கூடாது' மற்றொன்று, 'அடுத்த மரத்துக் கனிகளை நாம் கொடுக்கமுடியாது'. இதைத்தானே, 'அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா' (மத் 7:16) என்று இயேசு வினவுகிறார். மூன்றாவது, கனிகளே நாம் யாரென்று வெளிக்காட்டும் அடையாளம். உலகத்தில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்நாட்களில், உங்களுக்கு நியமிக்கப்பட்ட கனிகளைக் கொடுக்க ஆயத்தப்படுங்கள். இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாதமரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (மத் 3:10). ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திம��த்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார் (லூக் 13:6-9) இயேசு. நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை விட்டுவிடவேண்டாம். சரீரமாகிய மரம் சாயுமுன், கிறிஸ்துவின் சரீரத்திலிருக்கும் நம்மில் கர்த்தர் விரும்பும் கனிகள் உருவாகட்டும்.\n ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப் போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ (மத் 18:12) என்று காணாமல் போனவர்களைச் சேர்த்துக்கொள்ளும் பணியைச் செய்ய அழைப்பு கொடுக்கும் தேவன். உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும் (மத் 18:8,9) என்ற ஆலோசனையையும் கொடுப்பதை நினைவில் கொள்ளுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/151148?ref=trending", "date_download": "2018-08-17T07:53:03Z", "digest": "sha1:34FYR6QFPYXU6BGOPZROOEZAFN7QUPDU", "length": 6887, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "காதலர் தினத்தை இப்படியா கொண்டாடினார் நடிகை சுஜா- ஒரு கலகல சம்பவம் - Cineulagam", "raw_content": "\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n3 நாள் உணவின்றி அடர்ந்த காட்டுக்குள் தவித்த 2 வயது குழந்தை\nசுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த் மிரட்டு சுட்டுப்பிடிக்க உத்தரவு டீசர்\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்ப��ுத்திவிட்டார்களே..\nஇங்கபாரு புள்ள... அவ்ளோ தான் உனக்கு மரியாதை.... ஐஸ்வரியாவை முடியை பிடித்து இழுத்து அடிக்க வந்த செண்டிராயன்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்\nநயன்தாராவிற்காக இப்படி ஒரு விஷயத்தை செய்தாரா ரசிகர், அவரே கட்டிப்பிடித்து பாராட்டினார்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nகாதலர் தினத்தை இப்படியா கொண்டாடினார் நடிகை சுஜா- ஒரு கலகல சம்பவம்\nகாதலர் தினத்தை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் மிகவும் கொண்டாட்டமாக இருக்கிறது. தற்போது தன்னுடைய காதல் அனுபவம் குறித்து இவர் பேட்டி கொடுத்துள்ளார்.\nஅதில் அவர், இதுவரை நாங்கள் காதலில் சொதப்பிய சம்பவமெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் ஒரு முறை காதலர் தினத்தை குடும்பத்தோடு கொண்டாடினோம். அதுதான் சொதப்பல் என்று நினைக்கிறேன்.\nஎனக்கு வித்தியாசமான விநாயகர் பொம்மைகளைச் சேர்த்து வைப்பது பிடிக்கும் என்பதால் அவர் செம்பருத்தி பூ மேல் விநாயகர் உட்கார்ந்து இருப்பது போல் ஒரு பொம்மை கொடுத்தார், அவர் எனக்கு கொடுத்த முதல் பரிசு.\nநான் அவருக்கு பரிசு கொடுக்க என்னென்னவோ யோசித்து கடைசியில் இரண்டு பறவைகள் சேர்ந்து பறக்கிறது போல் ஒரு பொம்மையை பரிசாக கொடுத்தேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133113-chidambaram-vigilance-regarding-drinking-water.html", "date_download": "2018-08-17T07:05:48Z", "digest": "sha1:UJUQV4JBJPD3UJFIL24S3F56DXGUWXXG", "length": 19988, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் பல கோடி ஊழல் -லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி! | Chidambaram Vigilance regarding drinking water", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nவீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் பல கோடி ஊழல் -லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி\nசிதம்பரம் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், பணி செய்த ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.\nசிதம்பரம் நகராட்சியில் ஆயிரக்கணக்கானமக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் கடந்த 2012 -ம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்குப் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டது. ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் பொது மக்கள் இது குறித்து பல்வேறு புகார் மனுக்களை கடலூர்\nலஞ்ச ஒழிப்பு துறைக்கும் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த சில மாதங்களாக இது குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளில் வீடுகளுக்குக் குடிநீர் வடிகால் வாரியத்தில் ரூபாய் 7 கோடியே 18 லட்சம் மதிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளர்களாக பணியாற்றியும், தற்பொழுதும் பணியாற்றி வரும் பொறியாளர்கள் விஜயகுமார், பாண்டியன், அசோகன், விஜயலெட்சுமி, காசிநாதன் ஆகிய 5 பேர் மீது கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசரர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்தப் பணிகளை செய்த சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த விவிவி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅனைத்து மாவட்ட��்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nஇவர்கள் மீது தரமில்லாத பொருட்களைப் பயன்படுத்தியது, போலியான ஆவணம் மற்றும் ரசீதுகளை வைத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்பட்டுள்ள சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசாலையில் நடந்து செல்லும் பெண்ணின் நகை திருட்டு : வெளியான சிசிடிவி காட்சிகள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nவீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கியதில் பல கோடி ஊழல் -லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி\nஅண்ணா பல்கலைக்கழக ஊழல்: உயர்கல்வித்துறை சீரிழிந்துள்ளதாக ஸ்டாலின் கண்டனம்\nஊட்டியில் ரயில்வே இன்ஸ்டிடியூட் -கட்டடப் பணிகள் தீவிரம்\nசாலையில் நடந்து செல்லும் பெண்ணின் நகை திருட்டு : வெளியான சிசிடிவி காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/itemlist/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D,%20%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B,%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88,%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-08-17T07:52:42Z", "digest": "sha1:DPKEHI3NR3TXMKUTUQ6XNYSCRHEWGRPL", "length": 5556, "nlines": 65, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: கியூபா புரட்சியாளர், ஃபிடல் காஸ்ட்ரோ, மூத்த மகன் தற்கொலை, க��ஸ்ட்ரோ டியஸ்பாலார்ட்\nவெள்ளிக்கிழமை, 02 பிப்ரவரி 2018 00:00\nகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை\nகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனானஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68.\nவியாழக்கிழமையன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர், மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான இவர், \"ஃபிடலிட்டோ\" என்று பரவலாக அறியப்பட்டார்.\nஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அணுக்கரு இயற்பியலாளர் ஆவார்.\nபல மாதங்களாக மருத்துவ குழுவினர், காஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட்கு ஆழ்ந்த மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளித்து வந்த நிலையில், இன்று காலையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்\" என்று கியூபாவின் அதிகாரபூர்வ செய்தித்தாளான ’கிரான்மா’ செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும் அவர் சமீபத்திய மாதங்களில் புறநோயாளியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்று வந்ததாக அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nமரணிப்பதற்கு முன்னதாக, அவர் கியூப அரசின் அறிவியல் ஆலோசகராகவும் மற்றும் கியூபாவின் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பின் துணைத்தலைவராகவும் பணியாற்றினார்.\nகாஸ்ட்ரோ டயஸ்-பாலார்ட் அவரது தந்தையின் முதல் மனைவியான மிர்தா டயஸ்-பாலார்ட்டுக்கு மகனாக பிறந்தவர்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 127 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180213", "date_download": "2018-08-17T07:45:31Z", "digest": "sha1:744KVFNWUVRPGSARFELHOQUB5PM6DBCZ", "length": 11412, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "13 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 13 செவ்வாய்\nநான் பரிசுத்தர், ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக. (லேவி.11:45)\nவேதவாசிப்பு: லேவி.10,11 | மத்தேயு 27:27-45\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 13 செவ்வாய்\n“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்” (ஒசியா.8:12) என்ற வாக்கைப்போலவே வேதத்தின் ஆழமான கருத்துகளடங்கிய செய்திகளை மொழியாக்கம் செய்து சத���தியவசன இலக்கிய பணிகளில் உதவி செய்யும் சகோதர, சகோதரிகளின் நல்ல சுக பெலனுக்காக வேண்டுதல் செய்வோம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 13 செவ்வாய்; வேத வாசிப்பு: 1சாமுவேல் 18:5-15\n“அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது. அவன் மிகுந்த எரிச்சலடைந்து…” (1சாமுவேல் 18:7-8).\n“நம்மை அழித்துப்போடுமளவுக்கு வலிமைமிக்க ஆமை ஒன்றுண்டு என்று உங்களுக்குத் தெரியுமா” என்று ஒருவர் கேட்டபோது, “இதென்ன, ஆமைக்கு நடக்கவே முடியாமல் ஊர்ந்து செல்லுகிறதே. அது எப்படி நம்மை அழிக்க முடியும்” என்று வியந்தார் மற்றவர். “இது தெரியாதா இதுவும் மெதுமெதுவாக நமக்குள்ளே வந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மைக் கொன்றேவிடும். அதுதான் பொறாமை” என்ற பதிலைக் கேட்டு இவர் தலையசைத்தார்.\nஇங்கே சவுல் தாவீதின் நடவடிக்கைகளைப் பார்த்துப் பொறாமை கொள்ளுகிறான்; எரிச்சலடைகிறான். தாவீது, தன்னைவிட மக்களின் மதிப்பைப் அதிகமாகப் பெற்றுக்கொண்டான் என்ற எண்ணம் அவனை அரித்தது. அதனால் அந்நாள் முதற்கொண்டு அவன் தாவீதைக் கொல்வதற்காகவே வெறிகொண்டு அலைந்ததைக் காண்கிறோம். ராஜ்யபாரத்திலிருந்த நாட்டம், தான் ஒரு ராஜா, ஒரு ராஜா எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று எந்த எண்ணமுமேயில்லாமல் ஒரு பைத்தியக்காரனைப்போல, எப்போது தாவீது தன் கையில் சிக்குவான், எப்படி அவனைக் கொல்லலாம் என்பதிலேயே குறியாக இருந்ததைக் காண்கிறோம். தாவீதைத் தோற்கடிப்பதற்கென்று அலைந்த சவுல், தனக்குள்தானே வளர்த்துக் கொண்ட பொறாமையினால்தானே தோற்றுப்போனான் என்பதை உணராதிருந்தான். தேவன் தாவீதோடே இருக்கிறார் என்பதைக் கண்டபோது சவுலைப் பயம் கௌவிக்கொண்டது.\nஇந்தப் பொறாமை நமக்குள் நுழையாதபடி பார்த்துக்கொள்வோமாக. நுழைந்தால் அது நம்மை அழித்துபோடும். சவுலைப்போல நாமும் யாரிலாவது பொறாமைகொண்டு, அவரை அழித்துவிடவேண்டும் அல்லது அவருடைய அழிவைப் பார்க்கவேண்டும் என்றாவது அலைந்துகொண்டிருக்கிறோமா நாம் வாளெடுத்து வெட்டாவிட்டாலும், மனோரீதியாக அழித்துப்போட வகைபார்த்துக் காத்திருக்கிறோமா நாம் வாளெடுத்து வெட்டாவிட்டாலும், மனோரீதியாக அழித்துப்போட வகைபார்த்துக் காத்திருக்கிறோமா வேண்டாம் பொறாமைகொண்டு நாம் மற்றவர்களை அழிக்கும் முன்பதாக அது நம்மையே அழிந்துவிடும். தேவன் நம்மைப் பார்த்தவண்ணமே இருக்கிறார். நமது செயல்கள், எண்ணங்கள், வாழ்க்கைமுறை எதுவும் தேவனுக்குப் பிரியமற்றதாய் இருந்தால் அவர் நம்மை அந்த ஸ்தானத்திலிருந்து தள்ளத்தான் செய்வார். நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். அதைவிடுத்து நமது நிலைமையில் இருந்துகொண்டு பிறர்மேல் பொறாமை கொண்டு அலைவது நல்லதல்ல.\n“சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி” (நீதி.14:30).\nஜெபம்: கிருபையுள்ள ஆண்டவரே, யார் மீதாகிலும் இவ்வித பொறாமை எண்ணங்கள் எங்களுக்குள்ளிருந்தால், உண்மைத்துவத்துடன் அதை அறிக்கை செய்கிறோம். அது எங்கள் வாழ்வை அழித்துப்போடாதபடி காத்தருளும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?cat=174", "date_download": "2018-08-17T07:38:06Z", "digest": "sha1:LLELWVKBSP7RA5OHT6OUR6QCTUSRKBDZ", "length": 16945, "nlines": 97, "source_domain": "valmikiramayanam.in", "title": "Aranya Kandam | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\n129. சூர்பனகை கரனிடம் முறையிட அவன் பதினான்கு ராக்ஷசர்களை ராமரோடு யுத்தம் செய்ய அனுப்புகிறான். ராமர் ஒரு நிமிடத்தில் அவர்களை வதம் செய்து விடுகிறார்.\n128. ராமர் ரிஷிகளோடும் சீதாதேவியோடும் பேசிக் கொண்டு இனிமையாக பொழுதைக் கழிக்கிறார். ஒரு நாள் அங்கே சூர்பனகை என்ற ராக்ஷசி வருகிறாள். அவள் ராமரைக் கண்டவுடன் காமவசப்பட்டு அவரிடம் “என்னை மணந்து கொள்” என்று கேட்கிறாள். ராமர் விளையாட்டாக “என் அருகில் என் பிரியமான மனைவி சீதை இருக்கிறாள். நீ என் தம்பி லக்ஷ்மணனிடம் கேள்” என்கிறார்.\n127. லக்ஷ்மணன் மிக அழகாக பனிக்காலத்தை வர்ணிக்கிறான். அப்போது அவன் பரதனின் த்யாகத்தையும் தவத்தையும் மெச்சி பேசியதை ராமர் ரசிக்கிறார். லக்ஷ்மணன் கைகேயியை பழித்து பேச, ராமர் அதைக் கண்டிக்கிறார்.\nஜடாயு தர்சனம்; பஞ்சவடீ வாசம்\n126. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் உத்தரவின்படி பஞ்சவடிக்கு வருகிறார். வழியில் ஜடாயு என்ற கழுகு அரசர் அவர்களை பார்த்து “நான் உன் தந்தை தசரதரின் நண்பன். இங்கு உங்களுக்கு அருகில் இருந்துகொண்டு முடிந்த உதவிகளைச் செய்கிறேன். சீதை தனியாக இருக்கும்போது அவளை பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறுகிறார்.\n125. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியரை தரிசிக்கிறார். அகஸ்தியர் அவர்களை மிகுந்த அன்போடு வரவேற்று உபசரித்து, அவர்களுக்கு உணவு அளிக்கிறார். பின் அகஸ்தியர் ராமருக்கு விஷ்ணு பகவானின் வில்லையும் அம்புறாதூணியையும் அளித்து “எப்படி இந்திரன் வஜ்ராயுதத்தை கொண்டுள்ளானோ, அது போல ராமா, வெற்றியின் பொருட்டு நீ இந்த விஷ்ணு தனுசை ஏற்றுக் கொள். ” என்று வாழ்த்துகிறார்.\n124. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கு செல்லும் வழியில், அகஸ்த்ய முனிவரின் மஹிமையை அவர்களுக்கு சொல்கிறார். அகஸ்தியர், வாதாபி இல்வலன் போன்ற ராக்ஷசர்களை அழித்ததும், விந்திய மலையின் கர்வத்தை அடக்கியதும், தென் திசைக்கே அகஸ்தியர் அபயம் அளித்ததும் கூறி “மிகுதியுள்ள வனவாசத்தை அகத்தியருக்கு தொண்டு செய்து இனிமையாக கழிப்போம்” என்று கூறுகிறார்.\n123. ராமர் சீதையோடும் லக்ஷ்மணனோடும் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் பல முனிவர்களின் ஆஸ்ரமங்களில் இனிதே கழிக்கிறார். ஓரிடம் போகும் வழியில் ஒரு ஏரியின் உள்ளிருந்து இனிமையான சங்கீதமும் நாட்டிய சப்தமும் கேட்கிறது. ராமர் அருகிலிருந்த தர்மப்ருத் என்ற முனிவரிடம் என்ன இந்த ஆச்சர்யம் என்று கேட்கிறார். தர்மப்ருத் “மாண்டகர்னி என்ற முனிவர் தவத்தை கலைக்க இந்திரன் ஐந்து அப்சரஸ் ஸ்திரீகளை அனுப்பினான். அந்த முனிவர் தன் தவத்தால் இளமையை வரவழைத்துக் கொண்டு இந்த ஏரியின் உள்ளே ஒரு மாளிகை அமைத்து அங்கு அவர்களோடு சுகித்து வருகிறார்’ என்று சொல்கிறார்.\n122. சீதை ராமரிடம், “நீங்கள் பொய் பேச மாட்டீர்கள். பிறன் மனைவியை ஏறெடுத்தும் பார்க்க மாட்டீர்கள். ஆனால் ராக்ஷசர்களைக் கொல்வேன் என்று ரிஷிகளிடம் வாக்களித்தீர்கள். நம்மிடம் எந்த தவறும் செய்யாத ராக்ஷசர்களை ஏன் கொல்ல வேண்டும் காட்டில் தபஸ்விகளாக இருந்து விடலாமே” என்று கேட்கிறாள். ராமர் “ஜனகர் மகளான நீ கேட்பது சரி தான். ஆனால் தபஸ்விகளான இந்த ரிஷிகள் என்னிடம் அபயம் கேட்டார்கள். நான் ரிஷிகளை என்னைச் சேர்ந்தவர்களாக நினைக்கிறேன். அதனால் ராக்ஷசர்களைக் கொன்று அவர்களின் துன்பத்தைப் போக்குவதாக வாக்களித்தேன். எனவே உயிரைக் கொடுத்தாவது அந்த வாக்கை காப்பேன்.” என்று பதில் கூறுகிறார்.\n121. ஸ்ரீராமர், சீதாதேவியோடும் லக்ஷ்மணரோடு��் சுதீக்ஷ்ணரின் ஆஸ்ரமத்தில் அன்றிரவுப் பொழுதை இனிமையாக கழிக்கிறார். மறுநாள் வைகறைப் பொழுதில் துயில் விழித்து, அருகில் உள்ள குளத்தில், மலர்களின் மணம் வீசும் குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்கிறார்கள். அனுஷ்டனங்களை முடித்துவிட்டு முனிவரிடம் விடை பெறுகிறார்கள். வணங்கிய ராமரை முனிவர் எழுப்பிக் கட்டி அணைத்து அன்பு பாராட்டி பிற முனிவர்களின் ஆஸ்ரமங்களையும் அவற்றை சூழ்ந்திருக்கும் இயற்கை அழகையும் விரிவாக புகழ்ந்து, ‘நலமாக சென்று வா. மீண்டும் ஒருமுறை இங்கு திரும்பி வா’ என்று கூறி விடை அளிக்கிறார்.\n120. ராமர், சரபங்கர் ஆஸ்ரமத்திலிருந்து கிளம்புகிறார். தண்டக வனத்து முனிவர்கள் ராமரிடம் வந்து ராக்ஷசர்களால் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கூறி தங்களை காப்பாற்றுமாறு வேண்டுகிறார்கள். ரிஷிகள் காமத்தையும் கோபத்தையும் தவத்தினால் கடந்து செல்ல முயன்று வருவதால், சாபம் கொடுக்க விரும்பாமல் க்ஷத்ரியரான ராமரிடம் முறையிடுகிறார்கள். ராமர் அவர்கள் பிரார்த்தனையை ஆணையாக ஏற்று, அவர்களுக்கு அரக்கர்களிடமிருந்து அபயம் அளிக்கிறார். பின்னர் ராமர் சுதீக்ஷ்ணர் என்ற முனிவரை சென்று வணங்குகிறார். சுதீக்ஷ்ணர் அவர்களை வரவேற்று உபசரிக்கிறார்.\nசிவானந்தலஹரி 39வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nகொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்\nபணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே\nயான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி\nகோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு\nசிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nmeenakshi on சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nGanapathy Subramanian on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nUMA GURURAJAN on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை\nP.S. Nathan on கங்காவதரணம்\nmadangopal on லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaning\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந���து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/01/pmgg.html", "date_download": "2018-08-17T07:29:55Z", "digest": "sha1:YUBZ7Y43P5ZYRUKFFELJG272YGJ7F3X7", "length": 3527, "nlines": 48, "source_domain": "www.easttimes.net", "title": "ஏறாவூர் PMGG வேட்பாளர் படுகாயம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nHome / HotNews / ஏறாவூர் PMGG வேட்பாளர் படுகாயம்\nஏறாவூர் PMGG வேட்பாளர் படுகாயம்\nமட்டக்களப்பு – ஏறாவூர் பிரதான வீதியில் இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகாயமடைந்தவரகளில் இருவர்; ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளருக்கு தலையில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதால் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஏறாவூர் பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் எம். ஜவாஹிர் என்பவரே படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.\nஇச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_368.html", "date_download": "2018-08-17T07:48:03Z", "digest": "sha1:Q6A73AZKZ6S32PSJU2F7XLNKCFFUZKLA", "length": 9521, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "திங்கள் மதியம் வரை காலக்கெடு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / திங்கள் மதியம் வரை காலக்கெடு\nதிங்கள் மதியம் வரை காலக்கெடு\nடாம்போ May 27, 2018 இலங்கை\nவடமராட்சி கிழக்கு தாளையடி,மருதங்கேணி மற்றும் செம்பியன்பற்று பகுதிகளில் தரையிறங்கியுள்ள தென்னிலங்கை மீனவர்களை அங்கிருந்து வெளியேற உள்ளுர் மீனவர்கள் நாளை திங்கட்கிழமை வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர்.\nவடமராட்சி கிழக்கின் கரையோரங்களில் அட்டை பிடிக்கும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்து மீறல் மற்றும் நூற்றுக்கணக்கான வாடிகள் அமைத்த��� தங்கு தொழிலை மேற்க்கொள்வதை எதிர்த்து இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டண ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஇன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற கண்டண ஆர்ப்பாட்டத்தில் குறித்த வாடிகளை முற்றுகையிட்ட வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இங்கு வந்து அட்டைத் தொழிலை மேற்கொள்வதால் எமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.சிறு தொழில் முதல் கரைவலைத் தொழில்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டியிருந்தனர்.\nமுழு வாடிகளுக்கும் சென்று தமது நிலைப்பாட்டினை விளக்கியதுடன் நாளை மதியத்தினுள் அங்கிருந்து வெளியேறுமான காலக்கெடுவொன்றையும் அவர்கள் விதித்துள்ளனர்.\nவடமராட்சி கிழக்கு கடற்பகுதி முழுமையாக கடல் அட்டை பிடிக்க தடை செய்யப்பட்டுள்ள பகுதியென்பது குறிப்பிடத்தக்கது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோ��்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-billa-opening-collection/", "date_download": "2018-08-17T07:55:12Z", "digest": "sha1:AZTXENF3KQPKGUJYT3EYS2IARXKARDIU", "length": 10183, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "பில்லா படத்தின் ஓப்பனிங் வசூல் எவ்ளோ தெரியுமா? ஸ்பெஷல் ரிப்போர்ட்..!! - Cinemapettai", "raw_content": "\nHome News பில்லா படத்தின் ஓப்பனிங் வசூல் எவ்ளோ தெரியுமா\nபில்லா படத்தின் ஓப்பனிங் வசூல் எவ்ளோ தெரியுமா\nஅஜீத்குமார், நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான், ஆதித்யா, சந்தானம் நடிப்பில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர்ராஜா இசையில் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்யூட் மற்றும் ஐங்கரன் இண்டர்நேஷனல்.\nபிரபலமான கடத்தல்காரன் பில்லா. கொலை, கொள்ளை, ஆயுதக் கடத்தல், அவனுக்கு அத்துப்படி. அவனைப் பிடிக்க போலிஸ் வலை விரிக்கும் போதெல்லாம் புத்திசாலித்தனமாக தப்பி விடுகிறான்.\nஒரு கட்டத்தில் அவனைப் போலிஸ் பிடிக்கப் போகும்போது மோதல் நடக்கிறது. பில்லா இறக்கிறான். ஆனால் அதை மறைத்துவிட்டு டிஎஸ்பி பில்லாவின் பின்னணியைக் கண்டுபிடித்து அவர்களின் ஆணிவேரை அழிக்க நினைக்கிறார்.\nஅதற்கு பிக்பாக்கெட்காரன் வேலுவை அவர்கள் கூட்டத்தில் பில்லாவாக நடிக்க வைக்கிறார்.பில்லாவின் பின்னணி பற்றிய தகவல்கள் தெரியும்போது டிஎஸ்பி சுட்டுக் கொல்லப்படுகிறார்.\nபிறகுதான் தெரிகிறது போலிஸ் கூட்டத்திலேயே பில்லாவின் பின்னணி ஆட்கள் இருப்பது. பில்லாவை இயக்கும் ஜெகதீஷ்தான்… உயர் போலிஸ் அதிகாரி கோகுல்நாத் என்பது தெரிகிறது வேலுவ��க்கு.\nஆனால் வேலுவைக் கைது செய்து பில்லா என்று நம்புகிறது போலிஸ். வேலு மீள்வதும் பில்லாவின் பின்னணியில் இருக்கும் ஜெகதீஷ் வெளிக்கொண்டு வரப்பட்டு மாள்வதும்தான் க்ளைமாக்ஸ்.\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை ஏதாவது ஒரு படம் வசூலில் ட்ரெண்ட் செட் படைக்கும். அப்படித்தான் சிவாஜி, தசவதாரம் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவை வேறு தளத்திற்கு எடுத்து சென்றது.\nஅந்த வகையில் அஜித் நடித்த பில்லா அவருக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ஒரு மைல் கல்லாக அமைந்தது, ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்ட தமிழ் படம் என்று அப்போதே கூறப்பட்டது.\nபில்லா படத்தை முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர், இதையே தான் பில்லா தயாரிப்பாளர்கள் விளம்பரமாக அப்போது பயன்படுத்தினர்.\nஇதன் மூலம் இரண்டு நாளில் ரூ. 10 கோடி வரை இப்படம் வசூல் செய்ததாக கூறப்பட்டது.\nஎன்ன தான் அஜித்தின் படத்திற்கு தற்போது பெரிய ஓப்பனிங் இருந்தாலும், பில்லா படம் தான் அவரின் மாஸ் திரைப்பயணத்திற்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amitabh-bachchan-statue-installed-at-a-temple-in-kolkata/", "date_download": "2018-08-17T07:49:25Z", "digest": "sha1:CSOWBFHJE4BKCL6LOUHFJSGOUZBTS57T", "length": 7391, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரசிகர்களின் வெறிச்செயல்.. அமிதாப் பச்சனுக்கு கோவில் கட்டினர்.! - Cinemapettai", "raw_content": "\nHome News ரசிகர்களின் வெறிச்செயல்.. அமிதாப் பச்சனுக்கு கோவில் கட்டினர்.\nரசிகர்களின் வெறிச்செயல்.. அமிதாப் பச்சனுக்கு கோவில் கட்டினர்.\nகோல்கட்டா : இந்திய சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு அவரது ரசிகர்கள் கொல்கட்டாவில் கோவில் கட்டி 25 கிலோ எடையுள்ள அவரின் சிலையை நிறுவியுள்ளனர்.\nஇந்திய திரைப்பட ரசிகர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அந்த நடிகர்களை கொண்டாடுவார்கள். தனது தலைவனின் படம் வெளியாகும் போது கட் அவுட் வைப்பது, பேனர் அடிப்பது, போஸ்டர் ஓட்டுவது , பாலாபிசேகம் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.\nஇந்தநிலையில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கட்டாவில் இந்திய சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர் . மேற்குவங்க அமிதாப் ரசிகர்கள் சங்கம் சார்பில், 6.2 அடிகொண்ட அவரின் சிலை, கொல்கத்தாவில் இருக்கும் அவரது கோயிலில் நிறுவப்பட்டுள்ளது.\nஅமிதாப் பச்சனின் ‘சர்கார் 3’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது இதையொட்டி, அனைத்து ‘சர்கார்’ திரைப்படத்தில் வரும் அமிதாப் கதாபாத்திரத்தைப் போலவே இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/9810-2018-02-01-09-22-35", "date_download": "2018-08-17T07:49:01Z", "digest": "sha1:ONVJQ3ZLUH5EXRDNNJRIAKJAK6ETUKIH", "length": 7168, "nlines": 85, "source_domain": "newtamiltimes.com", "title": "இந்திய பட்ஜெட் : எல்சிடி, எல்இடி டிவி, மொபைல் போன் விலை உயர்வு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஇந்திய பட்ஜெட் : எல்சிடி, எல்இடி டிவி, மொபைல் போன் விலை உயர்வு\nஇந்திய பட்ஜெட் : எல்சிடி, எல்இடி டிவி, மொபைல் போன் விலை உயர்வு\tFeatured\nஉள்நாட்டு உற்பத்தியையும், வேலைவாய்ப்பையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்இடி, எல்சிடி டிவி பேனல்கள், உதிரிபாகங்களின் சுங்க வரி இரு மடங்காக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது.\nஏற்கனவே 7.5 சதவீதம் இருந்த சங்கவரி இப்போது 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி டிவிக்களின் பாகங்கள் இனி விலை உயரும். இதனால், சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் டிவிக்கள் விலை இனி கடுமையாக உயரக்கூடும்.\nமேலும், இறக்குமதி செய்யப்படும் மொபைல் போனுக்கு சுங்க வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அதன் விலையும் இனி அதிகரிக்கும்.\nஇது குறித்து பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிக்கையில், \"வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் போனுக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.\nமேலும், இறக்குமதி செய்யப்படும் எல்இடி, எல்சிடி, ஓஎல்இடி ஆகியவற்றின் பேனல்கள், உதிரிபாகங்களுக்கு இதுவரை 7.5 சதவீதம் மட்டுமே வரிவதிக்கப்பட்டு வந்தது.\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையிலும், உள்நாட்டி���் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில், இந்த இறக்குமதி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது\" எனத் தெரிவித்தார்.\nஇதன் மூலம், இனி வரும் நாட்களில் மொபைல் போன்கள் மற்றும் எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி டிவிக்களின் விலை உயரக்கூடும்.\nஇந்திய பட்ஜெட், எல்சிடி, எல்இடி டிவி, மொபைல் போன் ,விலை உயர்வு,\nMore in this category: « இந்திய பட்ஜெட் : ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு\tஇந்திய பட்ஜெட் : வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 69 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?m=20180214", "date_download": "2018-08-17T07:10:07Z", "digest": "sha1:BIDX43M6XXZY4ALNEAHDD7SIBZ22ELFT", "length": 11786, "nlines": 124, "source_domain": "sathiyavasanam.in", "title": "14 | February | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்தம்: 2018 பிப்ரவரி 14 புதன்\nஅவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. (மத்.4:2)\nவேதவாசிப்பு: லேவி.12,13 | மத்தேயு.27:46-66\nஜெபக்குறிப்பு: 2018 பிப்ரவரி 14 புதன்\n“இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்” (எசேக்.37:5) இவ்வாக்குப்படியே இந்த லெந்து நாட்களில் கர்த்தர் நம்மை உயிர்ப்பித்திடவும், இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக் கூட்டத்தை தேவன் ஆசீர்வதித்திடவும் ஜெபிப்போம்.\nதியானம்: 2018 பிப்ரவரி 14 புதன்; வேத வாசிப்பு: ஆதியாகமம் 3:8-11\n“…நீ எங்கே இருக்கிறாய் என்றார்” (ஆதியாகமம் 3:9).\nமறுபடியும் ஒரு லெந்து காலத்துக்குள் வந்திருக்கிறோம். ஒழுங்காகச் சுற்றிக்கொண்டிருக்கின்ற காலவெள்ளத்தில் நாமும் அகப்பட்டுச் சுற்றிச்சுற்றி வருகிறோமா எதிர்நீச்சல் போட்டு முன்செல்லுகிறோமா “இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்” (எபி.4:7).\n’ இந்தச் சத்தம் இன்றும் உலகில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்படியொரு தேடுதல் இன்றும் அவசியந்தானா தேவன் தமக்கென்று, தம்முடைய சாயலில், தாமே உருவாக்கிய மனிதன், அவருடன்கூடவே இருக்க வேண்டியவனே தவிர, தேடப்படவேண்டியவன் அல்ல. அன்று, “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்” என்று கர்த்தர் அழைத்தார். ஏனென்றால், தினமும் தம்முடன் உறவாடியவனை அன்று காணவில்லை. கர்த்தர் தேடினார். பாவம் மனிதனைப் பற்றியிருந்ததால் அவன் ஒளிந்திருந்தான். தான் நிர்வாணியாயிருப்பதால் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டதும் பயந்து ஒளிந்திருப்பதாக ஆதாம் சொன்னான். கர்த்தர் கேட்டார்: “நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார் தேவன் தமக்கென்று, தம்முடைய சாயலில், தாமே உருவாக்கிய மனிதன், அவருடன்கூடவே இருக்க வேண்டியவனே தவிர, தேடப்படவேண்டியவன் அல்ல. அன்று, “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்” என்று கர்த்தர் அழைத்தார். ஏனென்றால், தினமும் தம்முடன் உறவாடியவனை அன்று காணவில்லை. கர்த்தர் தேடினார். பாவம் மனிதனைப் பற்றியிருந்ததால் அவன் ஒளிந்திருந்தான். தான் நிர்வாணியாயிருப்பதால் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டதும் பயந்து ஒளிந்திருப்பதாக ஆதாம் சொன்னான். கர்த்தர் கேட்டார்: “நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்” இக்கேள்வி, ‘உன்னைப் படைத்த நான் சொல்லாததை யார் உனக்குச் சொன்னது’ என்பதுபோலத் தொனித்தது.\nஇன்று கர்த்தர் நம்மிடம் கேட்கிறார்: “நீ மறைந்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன நீ பாவத்துக்குள் இருப்பதாகச் சொன்னது யார் நீ பாவத்துக்குள் இருப்பதாகச் சொன்னது யார் நான்தான் உன்னை மீட்டுவிட்டேனே” அன்று பாவத்தில் விழுந்த மனிதனைத் தேவன் தேடினார். அது நியாயம். இன்று அவர் நம்மைத் தேடவேண்டியது என்ன நாம் பாவத்தில் பிறந்தவர்கள்தான்; ஆனால், நமது பாவங்களுக்காகவே தம்மை ஏகபலியாக ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் நம்மை பாவத்தின் பிடியிலிருந்து மீட்டுவிட்டதே நாம் பாவத்தில் பிறந்தவர்கள்தான்; ஆனால், நமது பாவங்களுக்காகவே தம்மை ஏகபலியாக ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் நம்மை பாவத்தின் பிடியிலிருந்து மீட்டுவிட்டதே பின்னர் நாம் சோர்ந்துபோவது ஏன் பின்னர் நாம் சோர்ந்துபோவது ஏன் குற்றஞ்சாட்டுகிறவன் குற்றஞ்சாட்டுவான்; அது அவன் தொழில். “உனது முந்திய வாழ்வு எனக்கு தெரியும்”, “நீ எதற்கும் தகுதியற்றவன்” போன்ற வார்த்தைகள் நம்மைச் சோர்வுறச்செய்யலாம். அதற்காக நாம் ஒளிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிற கிறிஸ்துவின் இரத்தம் நமக்காகச் சிந்தப்பட்டாயிற்று. ஆகையால் நாம் தைரியமாக அவருடைய கிருபாசனத்தண்டைக்கு வரலாம். பிறருடைய தூற்றுதலைக் கேட்டு நாம் ஒளிந்துகொள்ள வேண்டியதில்லை; தைரியமாக கிருபாசனத்தண்டைக்கு வருவோம். நம்மை அணைத்து ஏற்க நம் ஆண்டவர் ஆயத்தமாயிருக்கிறார்.\n“இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்” (கொலோ.1:13).\nஜெபம்: அன்பின் தேவனே, எங்களை இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கினீர், உமக்கு ஸ்தோத்திரம். பாவத்தினிமித்தம் ஒளிந்திருக்கும் ஒவ்வொருவரும் உமது அன்பின் ராஜ்யத்திற்குரியவர்களாய் மாறுவதற்கும் நீரே உதவி செய்யும். ஆமென்.\nஜெப நேரம் இன்ப நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/07/19/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3/", "date_download": "2018-08-17T07:57:47Z", "digest": "sha1:V3IO74QEYDXVUX7DKTHEW3AD6D2ZGCNX", "length": 6051, "nlines": 116, "source_domain": "vivasayam.org", "title": "வெங்கடாம்பேட்டையில் வேளாண் மாணவர்களின் முகாம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவெங்கடாம்பேட்டையில் வேளாண் மாணவர்களின் முகாம்\nகடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவம் குறித்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் துவக்கவிழா கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில் வெங்கடாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்றது. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல வேளாண் விரிவுரையாளர் திரு. சு.ஜெய்வேலு அவர்களும் தாவர நோயில்துறை வல்லுனர் திரு சஞ்சைகாந்தி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nவிழாவில் ஊர் பெரியவர்கள், விவசாயிகள், ஊர்ப்பொது மக்கள் கலந்துக்கொண்டனர். விழாவில் இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினார்கள்.\nவிழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.\nRelated Items:மரக்கன்றுகள் வழங்கப்பட்டது, வெங்கடாம்பேட்டையில் வேளாண் மாணவர்களின் முகாம்\nடி.கே.எம்-13 ரக நெல் சாகுபடி\nமேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்…..\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/TNA_7.html", "date_download": "2018-08-17T07:48:07Z", "digest": "sha1:WURVTXSHEV67DETW4CPWOCCTHMPU5WWQ", "length": 12241, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "வடமாகாணசபை குதிரையிலேற மாவை ரெடியாம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வடமாகாணசபை குதிரையிலேற மாவை ரெடியாம்\nவடமாகாணசபை குதிரையிலேற மாவை ரெடியாம்\nடாம்போ June 07, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர் கூட்டத்தில் விருப்பம் தெரிவித்திருக்கின்றார்.\nகூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதை பரிசீலிக்கத் தயாரெனவும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் தான் இழைத்த தவறை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இழைக்கத் தயாரில்லை எனவும் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் கூட்டம் கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதன் போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலையே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇக் கூட்டத்தின் போது கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதில் கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பங்கீடுகளில் இறுதி நேரத்தில் ஏற்றபட்ட முரண்பாடுகளும் தேர்தல் பின்னடைவுக்கான காரணங்களில் ஒன்றாக எடுத்துக் கூறப்பட்டிருந்த்து. ஆகவே அடுத்து வரும் தேர்தல்களில் வேட்பாளர்கள் மற்றும் ஆசனங்கள் என்பன தொடர்பில் முன்னதாகவே முடிவுகளை எடுக்க வேண்டுமென்றும் குறிப்பி���ப்பட்டிருந்த்து.\nஇந் நிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.\nஅதில் குறிப்பாக மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக நான் என்னை போட்டியிடக் கோரினால் அதனைப் பரிசீலிக்கலாமென ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றேன். அவ்வாறு கோரப்படுமிடத்தே அது தொடர்பில் முடிவெடுப்பதுடன் அந்த முடிவானது கடந்த காலங்களில் இழைத்த தவறைப் போன்றதாக இருக்கவே இருக்காது. ஏனெனில் கடந்த மாகாண தேர்தலில் நான் இழைத்த தவறை இனியும் இழக்கத் தயாரில்லை எனவும் பங்காளிக் கட்சிகள் மத்தியில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆயினும் மாவை சேனாதிராசா தன்னுடைய நிலைப்பாட்டைஇவ்வாறு தெரிவித்திருக்கின்ற போதும் இது குறித்து எந்த வித இறுதி முடிவுகளும் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இற���குகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-17T06:52:12Z", "digest": "sha1:A4KNFBBGH3KDVPORD2GPE7DWWQYRMECW", "length": 13631, "nlines": 56, "source_domain": "media7webtv.in", "title": "கும்பகோணம் பூரி-பாஸந்தி! - MEDIA7 NEWS", "raw_content": "\nவேறு வர்ணனை எதுவும் தேவை இல்லை. சில பெயர்கள் இப்படிதான். தாமாகவே ஓர் உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டுவிடும் திக்கெட்டும் தெரியும் கோபுரங்களிடையே அருள்மிகு ராமசாமி கோயில் கோபுரத்துக்கு ஏதிரே, அதாவது, ராமசாமி கோயில் சன்னதி வீதியில் நீங்கள் இறங்குகிறீர்கள். கொழுந்து வெற்றிலை, பன்னீர்ப் புகையிலை, வாசனைச் சுண்ணாம்பு, ஊதுபத்திகள், சாம்பிராணி, சந்தனம், பூக்கள், நாட்டு மருந்துகள் என எல்லாமும் கலந்த ரம்மியான மணம் உங்கள் நாசியைத் துளைக்கிறது. மெல்ல நடக்கிறீர்கள். எதிரே பெரிய கடைவீதியின் முதல் கடை. ‘முராரி ஸ்வீட்ஸ்’. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பூரி, பாஸந்தி இரண்டும் ஒருசேரக் கிடைக்குமிடம். இன்னும் 7 ஆண்டுகளில் நூற்றாண்டைக் கொண்டாடப்போகும் ‘முராரி ஸ்வீட்’ஸின் பூரி, பாஸந்தியைச் சுவைக்கும்\nமுன் கும்பகோணத்தின் அன்றைய நாட்களில் கொஞ்சம் உலாவி வருவோமா கும்பகோணத்துக்கென்றே தனியாக ஒரு சாப்பாட்டுப் புராணம் எழுதும் அளவுக்கு ஒவ்வோர் உணவு வகைக்கும் பெயர்போன உணவகங்களும் அந்த உணவுக்காகக் காத்திருந்து சாப்பிட்டுச் சென்ற கலாரசிகர்களும் வாழ்ந்த காலகட்டம் அது. தவில் சக்கரவர்த்தி தங்கவேல் பிள்ளையின் தேர்வு ‘வெங்கடா லாட்ஜ்’ அல்வா என்றால், பிடில் சக்கரவர்த்தி ராஜமாணிக்கம், நாகசுரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை இருவரின் தேர்வும் ‘பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை’ காபி. எழுத்தாளர்கள் தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு மூவரும் காந்தி பூங்காவில் சந்தித்துக்கொள்வார்கள். பேச்சு முடிந்ததும் மூவருக்கும் இட்லி வேண்டும். ‘மங்களாம்பிகா’ இட்லி… அவர்களுக்குப் பிடித்த மிளகாய்ப் பொடியோடு\nஎல்லா உணவகங்களிலுமே கலைஞர்களுக்குத் தனி மரியாதை; குறிப்பாக இசைக் கலைஞர்களுக்கு. அவர்கள் பாராட்டினால்தான் சமையல் கலைஞர்களின் மனது நிறையும். இசைக் கலைஞர்களும் அவர்கள் பாஷையிலேயே மனதாரப் பாராட்டுவார்கள்: “ஓய், ஒரு ததிங்கினத்தோமே போட்டுட்ட ஓய்..” – கும்பகோணத்துக்கே உரிய பண்பு இது. நல்ல விஷயங்களை மனதாரப் பாராட்டுவது” – கும்பகோணத்துக்கே உரிய பண்பு இது. நல்ல விஷயங்களை மனதாரப் பாராட்டுவது இன்று கும்பகோணத்தில் அத்தகைய அற்புதமான கலைஞர்களும் இல்லை; அந்த நாளைய கடைகளும் இல்லை. சரி… பூரி கதைக்கு வருவோம்.\nநம்மூரில் பூரி வந்த புதிதில் மைதா பூரி கிடையாது. நயமான கோதுமையிலேயே பூரி செய்தார்கள். பூரிக்குத் தொட்டுக்கொள்ள தொட்டுக்கை என்ன தெரியுமா சுவையான பாஸந்தி. ஆமாம். ரொம்ப தாமதமாகவே உருளைக்கிழங்கு மசாலாவைத் தொட்டுக்கொள்ளும் பழக்கம் நம்மவர்களிடம் வந்தது. கடைக்காரரிடம் உருளைக்கிழங்கு மசாலா வேண்டும் என்றால் முதலிலேயே சொல்லிவிட வேண்டும். இல்லாவிடில், பூரியோடு பாஸந்தியே வரும். இப்போது மாதிரி அல்ல. பால் சுண்டும்போது மங்கிய வெண்மையும் குங்குமப்பூ நிறமும் கலந்த மெல்லிய மங்கல் நிற பாசந்தி சுவையான பாஸந்தி. ஆமாம். ரொம்ப தாமதமாகவே உருளைக்கிழங்கு மசாலாவைத் தொட்டுக்கொள்ளும் பழக்கம் நம்மவர்களிடம் வந்தது. கடைக்காரரிடம் உருளைக்கிழங்கு மசாலா வேண்டும் என்றால் முதலிலேயே சொல்லிவிட வேண்டும். இல்லாவிடில், பூரியோடு பாஸந்தியே வரும். இப்போது மாதிரி அல்ல. பால் சுண்டும்போது மங்கிய வெண்மையும் குங்குமப்பூ நிறமும் கலந்த மெல்லிய மங்கல் நிற பாசந்தி சுடச்சுட பூரியைப் பிய்த்து பாஸந்தி பாலேட்டைத் தொட���டுச் சாப்பிடும் ருசி இருக்கிறதே… அதெல்லாம் ஒரு காலம்… இப்போது மாறிவிட்டது எல்லாமும். பூரியைவிட அதிகமாகிவிட்டது பாஸந்தி விலை. தவிர, பூரிக்குக் காரசாரமாக தொட்டுக்கொள்ளும் பழக்கமும் வந்துவிட்டது. பாஸந்தி போயேபோய்விட்டது. ஆனால், கும்பகோணம் ‘முராரி ஸ்வீட்’ஸில் இன்றும் பூரி, பாஸந்தி கிடைக்கிறது. தனித்தனியாக. பூரிக்குத் தொட்டுக்கொள்ள எல்லாக் கடைகளையும்போல உருளைக்கிழங்கு மசாலா, குருமா, வெங்காயப் பச்சடி தருகிறார்கள். கேட்டால் தனியாக பாஸந்தியும் தருகிறார்கள்.\nஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தேர்ந்த சமையல் கலைஞரான முராரி லால் சேட் 1915-ல், ஒரு சின்ன இடத்தில் தொடங்கிய கடை இது. காலையில் அவரே பலகாரம் செய்வார். மாலையில் அவரே வியாபாரம் செய்வார். அன்றைய காலகட்டத்தில் அவருடைய நெய் சோன்பப்டிக்கும் மிளகு காராபூந்திக்கும் பெரிய கூட்டம் இங்கு வரும். பின்னாளில், அவருடைய சகோதரர் ஆனந்தராம் சேட் காலத்தில் பால் இனிப்புகள் பிரபலமாயின. அவருடைய மகன் ஐ. தேவிதாஸ் சேட் காலத்தில் டிரை குலோப்ஜாமூனும் இஞ்சி பக்கோடாவும் பிரபலமாயின. இப்போது அவருடைய மகன்கள் அருண்குமார், ரமேஷ்குமார், கணேஷ்குமார், தினேஷ்குமார் காலகட்டத்தில் பூரி-பாஸந்தி பக்குவம் கேட்டோம். “பத்துப் பங்கு பால், அரைப் பங்கு ஜீனி. இரண்டும் சேர்ந்து மூன்றரைப் பங்கு பாலடையாக சுண்ட வேண்டும். இறக்கும்போது கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்தால் பாஸந்தி. நயமான பஞ்சாப் கோதுமை மாவில் வெந்நீர் விட்டு 20 நிமிஷங்கள் பிசைந்து, 20 நிமிஷங்கள் ஈரத்துணி போர்த்தி புளிக்க விட்டு போட்டு எடுத்தால் பூரி தயார்” என்றார்கள் நால்வரும்.\nசுவைத்துப் பார்க்க பூரி-பாஸந்தி வருகிறது. பூரியை பாஸந்தியில் நனைத்து வாயில் வைக்கிறோம். “சொய்ங்’ என்று கரைந்துபோகிறது வயிற்றுக்குள்… கட்டுரையில் ஒரு சின்ன திருத்தம். கும்பகோணத்தில் எல்லாக் காலத்திலும் “ததிங்கினத்தோம்’’ போட யாரேனும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்\nPrevious Previous post: அரசியல் வாரிசு – வாரிசு அரசியல்:ஓர் சிறப்பு பார்வை\nNext Next post: கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா\nகிராம சபா கூட்டம் நிராகரிப்பு\nபழனியை சேர்ந்த கௌதம்க்கு 108 ஆம்புலன்ஸ் சிறந்த சேவைக்காக மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசினை வழங்கினார்…\nகூடலூரில் தொடரும் மழை பலஇடங்���ளில் மண் சரிவு,பொதுமக்கள் பீதி…\nமணல் கடத்தல் லாரிகளை துரத்திப் பிடித்த காவல்துறை\nநத்தம் அருகே கிரிக்கெட் பயிற்சி மைதானம் திறப்புவிழா\nகால்நடைகள் சிறைபிடிப்பு… நகராட்சி நிர்வாகம் அதிரடி\nதிண்டுக்கல் அருகே குடிநீரை தேடி பல மைல் தூரம் காலி குடங்களுடன் நடந்து செல்லும் கிராம பெண்களின் அவல ந…\nவத்தலக்குண்டு அருகே கருணாநிதி மறைந்த கவலையால் கூலித்தொழிலாளி மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை.\nபேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/want-your-smartphone-have-good-battery-life-stop-charging-it-wrong-way-017336.html", "date_download": "2018-08-17T07:05:47Z", "digest": "sha1:DPUWGIMBMUB25CIV2QJHGTOGWOSHJR57", "length": 14420, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "100% சார்ஜ் ஆன பின்னர், சார்ஜ் pin-ஐ கழட்ட கூடாது; ஏன் தெரியுமா.?| Want your smartphone to have a good battery-life? Stop charging it the wrong way - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n100% சார்ஜ் ஆன பின்னர், சார்ஜ் pin-ஐ கழட்ட கூடாது; ஏன் தெரியுமா.\n100% சார்ஜ் ஆன பின்னர், சார்ஜ் pin-ஐ கழட்ட கூடாது; ஏன் தெரியுமா.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nபயனர்கள் அதிக நேரம் செலவிடுவது கூகுள் தேடலில்தான் ஃபேஸ்புக்கில் அல்ல \nஸ்மார்ட்போன் கொண்டு போட்டோ லொகேஷனை அறிந்து கொள்வது எப்படி\nஸ்மார்ட்போனில் போலி செயலிகளை டவுன்லோடு செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்களது லேப்டாப்பில் ரேம் இன்ஸ்டால் செய்வது எப்படி\nபேடிஎம் தளத்தில் பேமென்ட் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nக்ரோம் நோட்டிஃபிகேஷன்களை டெஸ்க்டாப், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் முடக்குவது எப்படி\nகேட்பதற்கு இது அதிர்ச்சியாக அல்லது சிரிப்பாக இருக்கலாம், ஆனால் இதுதான் உண்மை - நம்மில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன்களை அல்லது டாப்ளெட்களை மிகவும் தவறான முறையில் தான் சார்ஜ் செய்து கொண்டு வருகிறோம்.\n\"தூங்கிக்கொண்டிருக்கும்போது சார்ஜ் செய்த ​​பயனருக்கு ஸ்மார்ட்போன் வெடிப்பு காயங்கள்\" என்கிற செய்திகளை நாம் ஆங்காங்கே காண முடிகிறது. ஆனால் உண்மை என்னவெனில் அதைப்பற்றி நாம் கவலைப்பட தேவையே இல்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇரவு முழுவதும் சார்ஜ் செய்யலாமா.\nஇரவு முழுவதும் சார்ஜ் செய்யப்படும் எல்லா ஸ்மார்ட்போன்களுமே வெடித்து விடாது தான், அப்படி வெடிக்குமென்றால் நாம் மாதம் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டியதிருக்கும், சரிதானே. அதற்காக, இனி இரவு முழுவதும் சார்ஜ் செய்யலாம் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். எங்களின் பரிந்துரை அதுவல்ல. மாறாக, எப்படியெல்லாம் சார்ஜ் செய்யக்கூடாது மற்றும் செய்யலாம் என்பதேயாகும்.\nஅடிக்கடி சார்ஜ் செய்யப்பட வேண்டும்.\nஇலவசமாக இயங்கும் நிறுவனமான பேட்டரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையின்படி, ஓரு ஸ்மார்ட்போன் ஆனது குறுகிய நேரத்திற்குள் சார்ஜ் செய்யப்பட வேண்டும் மற்றும் அடிக்கடி சார்ஜ் செய்யப்பட வேண்டும். அப்போது தான் ஒரு நல்ல ஒட்டுமொத்த பேட்டரி ஆயுளை நாம் பெற முடியும் என்று கூறியுள்ளது.\n10% அல்லது 20% வரை மட்டுமே.\nஅதாவது (பேட்டரி பல்கலைக்கழகத்தின் படி) \"நீங்கள் 10% அல்லது 20% வரை மட்டுமே சார்ஜ் செய்திருந்தால் கூட பரவாயில்லை, அது ஒரு விஷயமல்ல. இதுபோன்ற பாரபட்சமான சார்ஜ், ஒரு ஸ்மார்ட்போனை எந்தவிதத்திலும் பாதிக்காது, எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது\".\nசிவப்பு கோட்டை தாண்ட வேண்டாம்.\nமேலும், \"உங்கள் பேட்டரியின் வாழ்நாளை நீடிக்க விரும்பினால், பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள 15 சதவிகிதம் என்கிற சிவப்பு கோட்டை தாண்ட வேண்டாம். ஒரு 65% மற்றும் 75% என்பதற்கு இடையே சார்ஜ் புள்ளியை வைக்க முயற்சி செய்யுங்கள்\" என்றும் பேட்டரி பல்கலைக்கழகம் கூறியுள்ளது.\nஒருபோதும், ஒரேநேரத்தில் 100% சார்ஜ் செய்ய வேண்டாம்.\n10 முறை 10-10% சார்ஜ் செய்தால் கூட பரவாயில்லை ஆனால் ஒருபோதும், ஒரேநேரத்தில் 100% சார்ஜ் செய்ய வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். முடிந்த அளவு 95% என்கிற புள்ளியில் நிறுத்திக்கொள்ளவும். ஏனெனில், இன்றைய நவீன லித்தியம்-அயன் பேட்டரிகள் \"முழுமையாக சார்ஜ் செய்யப்பட வேண்டியதில்லை, அது தேவையானதும் இல்லை\".\nமேலும் வெளியான வலைத்தள அறிக்கையின்படி, \":அதிக அளவிலான வோல்டேஜ் பேட்டரிக்கு அழுத்தம் கொடுக்கும். ஆக அதிக நேரத்திற்கு சார்ஜ் செய்வதை முழுமையாக நிறுத்துக்கொள்ளுங்கள்\" என்று கூறியுள்ளது. ஒருவேளை, 100% சார்ஜ் ஆகிவிட்டால் சார்ஜரை அவசர அவசரமாக கழட்ட வேண்டியதில்லை என்றும் பரிந்துரைக்கிறது.\nதானாகவே சார்ஜ் ஏறுவது நிறுத்தப்படும்.\nஏனெனில் நம்மில் பலருக்கு, 100% சார்ஜ் ஆன பின்னரும�� கூட சார்ஜரை கழட்டவில்லை என்றால் பேட்டரி பாழாகும் அல்லது வெடிக்கும் என்கிற அச்சம் உள்ளது. அது தேவையில்லாத ஒரு அச்சமாகும். முடிந்த வரை 95% க்குள் கழட்ட பாருங்கள். ஒருவேளை 100% ஐ எட்டிவிட்டால் பரவாயில்லை, 100% சார்ஜ் ஆனதும் தானாகவே சார்ஜ் ஏறுவது நிறுத்தப்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nமகாராஷ்ட்ரா: காஸ்மோஸ் வங்கியில் ரூ.94 கோடி வரை திருடிய ஹேக்கர்கள்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மனி தொழில் நுட்பத்தில் நிழற்குடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-oct-15/photos/124262-photo-story-the-secret-life-of-pets.html", "date_download": "2018-08-17T07:04:43Z", "digest": "sha1:QR3OQGTMICJE6OEGXF5I625Y37KUKUX4", "length": 17186, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "சுப்பிரமணி | Photo Story - The Secret Life of Pets - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஇது சினிமா RTI மக்களே...\nசட்டசபை இல்லை... சத்தசபைதான் இருக்கு\n``அதிமுகவில் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு இல்லை\n``நான் விக்ரமின் கொலவெறி ரசிகை\nரீல் வில்லன்... ரியல் ஹீரோ\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nதீபாவளி பர்ச்சேஸ்க்கு யாரெல்லாம் ரெடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க ���ுடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2010/08/purchasing-farhana.html", "date_download": "2018-08-17T07:48:16Z", "digest": "sha1:RGWJKCHBMCABYAGTYKEEIE4NTYDSXKO2", "length": 8960, "nlines": 151, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: Purchasing FARHANA", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், ஆகஸ்ட் 17, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 12 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nசி ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடி...\nஅ புதாபியில் இருக்கும் பொழுது ஒரு முறை இந்தியாவிலிருந்து வந்த நண்பரின் குடும்பத்தினரோடு துபாய் புர்ஜ் கலீஃபா வேர்ல்ட் டவருக்க...\nஅ ன்பு நெஞ்சங்களே.... நான் நகைக்கடை அதிபரானால் எப்படி விளம்பரச் செலவு இல்லாமல் வியாபாரத்தை அமோகமாக செய்வேன் என்பதை விளக்குகிற...\nகில்லர்ஜி in பயணங்கள் முடிவதில்லை\nவணக்கம் நட்பூக்களே.. ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் ஆல்ப்ஸ் தென்றல் என்ற தளத்தின் நிர்வாகி திருமதி. நிஷாந்தி பிரபாகரன் அவர்களுக்கு என்மே...\nApollo Hospital Operation Theater ஸ்டெக்சரில் படுத்துக் கிடக்கின்றேன் என்னைச் சுற்றி சுமார் 20 டாக்டர்களும், ஹெல்ஃப்புக்காக 30...\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன \nநான் ஒருதப்பும் செய்யலை... நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் ஏதோ முன்பகை காரணமோ , என்னவோ... என்னை இந்த கொக்கிசில்கல்ல கோர்த்து விட்டுட்டா...\nஇ வர்களை பார்த்தவுடன், சட்டென சிரிப்பவரா நீங்கள் அப்படியென்றால் உங்களுக்கு விரிவான, உயர்வான மனதை இறைவன் கொடுக்கவில்லை என்றே பொருள், ...\nகனவில் வந்த காந்தி (1)\nநேற்று ஏனோ தெரியவில்லை வேலைப் பழுவின் காரணமோ அல்லது வழக்கம்போல் மனஉலைச்சலோ தெரியவில்லை வீட்டிற்க்கு வந்ததும் தூங்கி விட்டேன் ஆழ்ந...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksksat.blogspot.com/2015/08/17.html", "date_download": "2018-08-17T07:51:22Z", "digest": "sha1:JYXEPV3AMEYDASLYS3OP76HNIOD5FB24", "length": 11268, "nlines": 127, "source_domain": "ksksat.blogspot.com", "title": "K.SATHEESH SAT TAMIL: ஷாப்பிங் ஜீன் தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் புதிய அலைவரிசைக்கு மாற்றம்", "raw_content": "சதீ்ஸ் சாட் தமிழ் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.நான்கு ஆண்டுகளுக்கு மேலான தொலைக்காட்சி தொழில்நுட்ப சேவை தமிழ் இணையதளம்.\nசதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்\nசதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப��பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)\nஷாப்பிங் ஜீன் தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் புதிய அலைவரிசைக்கு மாற்றம்\nநண்பர்களே தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இணைந்து கடந்த சில வருடங்களுக்கு ஷாப்பிங் ஜீன் நிறுவனத்தினரால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடங்கப்பட்ட ஷாப்பிங் ஜீன் டிவியின் செயற்கைகோள் ஒளிபரப்பு அலைவரிசையில் தற்சமயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தொலைக்காட்சியின் தொடக்க ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் முதன்முதலாக ஐதராபாத் ஒளிபரப்பு முனையத்தின் அலைவரிசையில் (3895) தொடங்கப்பட்டது.தற்சமயம் அதே செயற்கைக்கோள் ஒளிபரப்பு நிறுவனத்தின் மற்றொரு அலைவரிசையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய அலைவரிசையின் சிக்னலை பெற 8 முதல் 10.12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்டுத்த வேண்டும்.இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பை இன்டல்சாட்17யில் தொடங்கியிருப்பது குறிப்பிடதக்கது.\nஅனைத்து விதமான சாலிட் எச்டி ரீசிவர்,ஸ்டார் டிராக்.ஒபன் பாக்ஸ்.ஸ்கை பாக்ஸ் மற்றும் 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனா சி பேன்ட் எல்என்பி மற்றும் பல டிஷ் உபகரணங்கள் கிடைக்கும்.மேலும் விபரங்களுக்கு அழையுங்கள் 09659513624\nஸ்டாா் விஜய் இன்டா்நேஷனல்( STAR VIJAY INTERNATIONAL TV) தொலைக்காட்சி ஒளிபரப்பு இன்டல்சாட்17யில் உதயம்\nநண்பா்களே தமிழகத்தின் முன்னனி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஸ்டாா் விஜய் உலகளாவிய தமிழ் மக்களின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள...\nலிகா ஹெச்டி ஆசியா கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆசியாசாட்5யில் உதயம்\nநண்பா்களே ஸ்பெயின் நாட்டின் கால்பந்து விளையாட்டு தொலைக்காட்சியான லிகா ஹெச்டி தொலைக்காட்சி ஆசியாவிற்கான ஒளிபரப்பை ஆசியாசாட்5 செயற்கைகோள் ஒள...\nஜீ கேரளம் ஹெச்டி புதிய மலையாள தொலைக்காட்சியினை கேரளாவில் தொடங்கியது ஜி மி்டியா\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தென்னிந்தியாவில் தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற மொழிகளில் தொலைக்...\nசோனி பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி தொலைக்காட்சியில் தமிழ் தெலுங்கு மொழிகள் ஒளிபரப்பு உதயம்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்ககூடிய தொலைக்காட்சியான சோனி பிக்சா்ஸ் நிறுவனம் பிக்ஸ் ஹெச்டி மற்றும் எஸ்டி த...\nஇங்கிலாந்து மாஸ் மிடியா (ஐபிசி தமிழ்) நிறுவனம் ஐபிசி சிலுவை புதிய கிருத்துவ தமிழ் இணைய தொலைக்காட்சி உதயம்\nநண்பா்களே ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் மிக அபிமான தொலைக்காட்சி நிறுவனமான மாஸ் மிடியாவின் கீழ் செயல்படும் 24...\nதுபாய் நாட்டின் கல்ப் டிவி மலையாளம் ஹெச்டி தொலைக்க...\nதமிழ் பாடல்களை ஒளிபரப்பும் புதிய வானொலி ஒளிபரப்பு ...\nசிவம் டிவி(SIVAM TV TAMIL) புதிய ஆன்மிக தமிழ் தொலை...\nஷாப்பிங் ஜீன் தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்...\nதென்னிந்திய தமிழ் மலையாளம் தெலுங்கு தொலைக்காட்சிகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21851/", "date_download": "2018-08-17T08:10:20Z", "digest": "sha1:NLEBDJ5NW5OAHLZCCCKQ3KZCV6HWBRLG", "length": 8396, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வுசெய்ய வில்லை, - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nபாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வுசெய்ய வில்லை,\nபுதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் தொடர்ந்து ஆய்வில்ஈடுபட்டு வருகிறார். இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இல்லை. அதேநேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் இதுபோன்ற ஆய்வில் ஈடுபடுவதில்லை. ஆளுநர்களை வைத்து மாநில அரசைகட்டுப்படுத்த பாஜக முயல்கிறது என குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.\nஇருந்தாலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது ஆய்வைநிறுத்தாமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நேற்று தஞ்சையில் அவர் ஆய்வில்ஈடுபட்டார். திமுகவினரும் தொடர்ந்து ஆளுநர் ஆய்வுக்கு கருப்புக்கொடி காட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் தமிழிசையிடம் பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் ஆளுநர் ஆய்வுநடக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்தவர், பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வுசெய்ய வில்லை, ஆய்வு நடைபெறுவதால் ஆளுநர் ஆட்சி நடக்கிறது என்று சொல்லக்கூடாது என்று விளக்கம் அளித்துள்ளார்.\nஆளுநர் ஆய்வு அவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது\nகோவை மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு\nபொறுப்பு ஆளுநர் என்பதைவிட பொறுப்புடன்…\nமத்திய அமைச்சர் நிதின்கட்கரியுடன் ஆளுநர் சந்திப்பு\nஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைப்பதற்கு பிடிபி தலைவர்…\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளைப் பதவியேற்பு\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2010/09/13.html", "date_download": "2018-08-17T07:32:40Z", "digest": "sha1:QEVJLOESTWLBDSIHE7S5LX7KIP33RVV4", "length": 15291, "nlines": 344, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: எண்டர் கவிதைகள்-13", "raw_content": "\nரேப் என்றால் நாளைன்னு ஒரு அர்த்தம் உண்டு. திரும்ப அப்படின்னும் அர்த்தம் உண்டா\nதிரும்ப அப்படி என்பதற்கு 'மல்லி' என்று சொல்வார்கள்.\nஜாலியா ஒரு எண்டர் கவிதை பிளிஸ்...\nகாலங்காத்தால படிக்கிற மாதிரி ஒரு ஜாலியான பதிவு போடுங்க தல‌\n/ரேப் என்றால் நாளைன்னு ஒரு அர்த்தம் உண்டு. திரும்ப அப்படின்னும் அர்த்தம் உண்டா\nதிரும்ப அப்படி என்பதற்கு 'மல்லி' என்று சொல்வார்கள்.\nசகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..\nஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nசகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..\nஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nதலைவரே... மகதீரா படம் பார்த்தேன்.. சிம்பிளி சூப்பர் பாண்டஸி படம்தான்.. மூயுசீக், காஸ்ட்டீயும்ஸ், கிராபிக்ஸ்(ராஜாக்கள் காலத்தில் பேசும் காட்சிகளின் பின்னனியில் இருப்பது எல்லாம் கிராபிக்ஸ்தானாம்.. நம்பமுடியவில்லை)\nநெசமாவே எண்டர் கவிதைகள் வரவர ரொம்ப அடர்த்தியாகுது\nநன்றி ஹாலிவுட் பாலா, இராமசாமி கண்ணன், பலாபட்டரை ஷங்கர்..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதமிழ் சினிமாவும் வரி விலக்கும்.\nகொத்து பரோட்டா – 25/09/10\nபின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai2-11.html", "date_download": "2018-08-17T08:00:29Z", "digest": "sha1:NEUSNH6NOKTACPH4AQVB3EZ4JCGVPCF3", "length": 74040, "nlines": 266, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் : புயல்\nபுது மணம் புரிந்த மங்கை தன்னுடைய காதலன் அருகில் நெருங்கி வரும்போது ஆசையும் நாணமும் கலந்த தோற்றத்துடன் நிற்பதுபோலத் தங்க நிலாவில் தாஜ்மகால் என்னும் மோகினி நின்றாள். தும்பைப் பூவையொத்த வெண்மையும் மென்மையும் பொருந்திய டாக்கா மஸ்லினைக் கொண்டு மேனியை மட்டுமின்றி முகத்தையும் முக்கால் பங்கு மறைத்துக் கொண்டு அந்தப் புவன மோகினி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். அவளை நாலு புறமும் காவல்கள் புரியும் தோழிப் பெண்களைப் போல் நெடிதுயர்ந்த ஸ்தம்பக் கோபுரங்கள் நாலு மூலையிலும் நிமிர்ந்து நின்றன.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஉலகம் தோன்றிய நாள் தொட்டுக் காதலர்களுக்கு வேதனை தருவதையே தொழிலாகக் கொண்ட பூரண சந்திரன் தனது கர்ம பலனை இந்தத் தாஜ்மகால் மோகினியிடம் அனுபவித்தான். தன்னுடைய ஆயிரமாயிரம் தங்கக் கரங்களினால் அந்த இணையில்லா அழகியைத் தழுவ ஆசை கொண்டு எவ்வளவோ முயன்றான். எனினும் தூய்மையே உருவெடுத்த அந்த நங்கையின் மேனியை அவனுடைய கரங்கள் தொட முடியாமல் அப்பால் நழுவி விழுந்தன. ஒருவேளை நாணம் காரணமாகத் தன்னைப் புறக்கணிக்கிறாளோ என்று எண்ணி இருள் நிழலைத் தன் உதவிக்கு அழைத்தான். ஆனால் நிழல் அந்தக் கற்பரசியின் மேனிக்கு ஒரு கவசமாகிக் காமுகனுடைய கரங்களை அப்பால் நிற்கச் செய்தது.\nசந்திரனுக்குக் காதல் வேதனை பொறுக்க முடியாமற் போயிற்று. \"தாஜ்மகால் மோகினியினால் நிராகரிக்கப்பட்ட பிறகு இந்த ஜன்மம் என்னத்திற்கு\" என்று நிராசை அடைந்தான். அவள் கண்ணுக்கெதிரே தன் உயிரை விட்டுவிட எண்ணி அங்கிருந்த அழகிய நீர் ஓடையில் தலை குப்புற விழுந்தான். அப்போதுதான் அந்த வெண்மலர் மேனியினாளுக்கு மனதில் இரக்கம் உண்டாயிற்று. சந்திரனைக் கரையேற்றத் தானும் ஓடையில் குதித்தாள்\" என்று நிராசை அடைந்தான். அவள் கண்ணுக்கெதிரே தன் உயிரை விட்டுவிட எண்ணி அங்கிருந்த அழகிய நீர் ஓடையில் தலை குப்புற விழுந்தான். அப்போதுதான் அந்த வெண்மலர் மேனியினாளுக்கு மனதில் இரக்கம் உண்டாயிற்று. சந்திரனைக் கரையேற்றத் தானும் ஓடையில் குதித்தாள் பளிங்குக் கல் ஓடையில் ஸ்படிகம் போலத் தெளிந்திருந்த நீரில் தங்கச் சந்திரனும் தாஜ்மகால் மோகினியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்வதாகக் காதலர் உலகத்தில் மெய்மறந்து சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதாவின் கற்ப��ைக் கண்களுக்குத் தோன்றியது. ஆஹா பளிங்குக் கல் ஓடையில் ஸ்படிகம் போலத் தெளிந்திருந்த நீரில் தங்கச் சந்திரனும் தாஜ்மகால் மோகினியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்வதாகக் காதலர் உலகத்தில் மெய்மறந்து சஞ்சரித்துக் கொண்டிருந்த சீதாவின் கற்பனைக் கண்களுக்குத் தோன்றியது. ஆஹா எத்தனை காலமாக இந்தத் தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு அவள் ஆவல் கொண்டிருந்தாள் எத்தனை காலமாக இந்தத் தாஜ்மகாலைப் பார்ப்பதற்கு அவள் ஆவல் கொண்டிருந்தாள் எத்தனை முறை மானசீக யாத்திரை செய்து இங்கே அவள் வந்திருக்கிறாள் எத்தனை முறை மானசீக யாத்திரை செய்து இங்கே அவள் வந்திருக்கிறாள் அந்தக் கனவெல்லாம் இன்றைய தினம் உண்மையாகிவிட்டது. சீதாவின் வாழ்க்கையில் இது ஒரு மகத்தான நன்னாள் என்பதில் சந்தேகம் என்ன\nதாஜ்மகாலின் முன் வாசலில் பிரவேசித்த பிறகு பிரதான கட்டிடம் வரையில் உள்ள நிலா முற்றம் ஏறக்குறைய இரண்டாயிரம் அடி நீளமும் ஆயிரம் அடி அகலமும் உள்ளது. இந்த நிலா முற்றத்தில் குறுக்கும் நெடுக்குமாக நீலோத்பலம் மலர்ந்த நீரோடைகள் பல இருக்கின்றன. வெள்ளைப் பளிங்குக் கல் ஓடைகளில் நீல வர்ண ஜாலமும் நீலோத்பலமும் நீல வானத்தின் பிரதிபலிப்பும் நட்சத்திரங்களின் கிலுகிலுப்பும் வர்ணிக்க முடியாத சௌந்தர்யக் காட்சியாகத் திகழ்கின்றன. கட்டிடத்தை நெருங்கும்போது நீர் ஓடைகளில் தாஜ்மகாலின் பிரதிபிம்பத்தையும் காணலாம். பௌர்ணமியன்று பூரண சந்திரனுடைய பிரதிபிம்பமும் ஓடை நீரில் ஜொலித்துக் கொண்டிருக்கும் என்று சொல்லவா வேண்டும்\nதங்க நிலாவின் ஒளியில், வெள்ளிப் பளிங்குக் கல் தரையில், நீல ஓடைக் கரையில், சீதா, ராகவன், சூரியா, தாரிணி, நிருபமா, அவளுடைய கணவர் வேணிப்பிரஸாத் ஆகியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.\nமாலை நேரமெல்லாம் அவர்கள் தாஜ்மகாலைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். உள்ளே சென்று ஷாஜஹான் - மும்தாஜ் சமாதிகளைப் பார்த்தார்கள். சமாதிகளைச் சுற்றிலும் சலவைக் கல்லில் அமைந்திருந்த அதி அற்புதமான சித்திர விசித்திர வேலைகளைப் பார்த்தார்கள். தூர தூர தேசங்களிலிருந்து தருவித்துப் பதித்திருந்த இரத்தினக் கற்களினாலான புஷ்ப ஹாரங்களைப் பார்த்தார்கள். நாலு மூலையிலும் நூற்றறுபது அடி உயரம் நிமிர்ந்து நின்ற காவல் கோபுரங்களிலே அவர்கள் போட்டி போட்��ுக் கொண்டு ஏறி உச்சியிலிருந்து நாலாபுறமும் பார்த்து மகிழ்ந்தார்கள். யமுனை நதியில் இறங்கிக் களித்தார்கள். அங்குமிங்கும் ஓடியாடினார்கள்; ஓடியவர்களைத் துரத்திப் பிடித்தார்கள். கலகலவென்று சிரித்தார்கள் விளையாட்டாக ஒருவரையொருவர் அடித்தார்கள்.\nஇப்படியெல்லாம் குதூகலமாக மாலை நேரத்தைக் கழித்த பிறகு எல்லாரும் ஓரளவு உடல் சோர்ந்து ஓடைக் கரையில் உட்கார்ந்தார்கள். இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும்; புற உலகமெங்கும் அமைதி நிலவியது. ஆனால் நம்முடைய நண்பர்கள் எல்லாருடைய உள்ளத்திலும் அமைதி நிலவியது என்று சொல்ல முடியாது. சீதா, ராகவன், தாரிணி, சூரியா ஆகிய ஒவ்வொருவருடைய உள்ளமும் வெவ்வேறு காரணத்தினால் கொந்தளித்துக் கொண்டிருந்தது.\n\"மனித ஜன்மம் எடுத்துத் தாஜ்மகாலைப் பார்க்காமலிருப்பதில் என்ன பயன் அப்படிப்பட்ட ஜன்மமும் ஒரு ஜன்மமா அப்படிப்பட்ட ஜன்மமும் ஒரு ஜன்மமா\" என்று சீதா பேச்சைத் தொடங்கினாள்.\n\"அதுவும், பகலில் பார்த்தால் மட்டும் போதாது. இந்த மாதிரி பௌர்ணமி நிலவிலே பார்க்க வேண்டும்\" என்றான் ராகவன்.\n\"பார்த்துவிட்டு உடனே உயிரை விட்டுவிட வேண்டும்; அப்புறம் உயிர் என்னத்திற்கு\nஅவன் பரிகாசமாகச் சொல்கிறான் என்பதைத் தெரிந்து கொண்ட சீதா, \"ஆமாம், அம்மாஞ்சி தாஜ்மகாலைப் பார்த்த பிறகு உயிரோடிருப்பது அவசியமில்லைதான் தாஜ்மகாலைப் பார்த்த பிறகு உயிரோடிருப்பது அவசியமில்லைதான்\n\"தீப ஒளியைப் பார்க்கிற விட்டில் பூச்சி அப்படித்தான் எண்ணிக் கொள்கிறது\n\"என்னைப் பொறுத்த வரையில், இந்த மாதிரி ஒரு கட்டிடம் என்னைப் புதைக்குமிடத்துக்கு மேலே கட்டுவதாயிருந்தால், நான் இங்கேயே இந்த நிமிஷமே உயிரை விடத் தயார்\n\"அப்படி ஏதாவது செய்து வைக்காதே இப்போதெல்லாம் உயிரோடிருப்பவர்கள் வசிப்பதற்கு வீடு கட்டுவதே கஷ்டமாயிருக்கிறது. செத்துப் போனவர்களுக்கு எப்படிக் கட்டிடம் கட்ட முடியும் இப்போதெல்லாம் உயிரோடிருப்பவர்கள் வசிப்பதற்கு வீடு கட்டுவதே கஷ்டமாயிருக்கிறது. செத்துப் போனவர்களுக்கு எப்படிக் கட்டிடம் கட்ட முடியும் நிச்சயமாக என்னால் முடியாது\" என்றார் நிருபமாவின் கணவர் வேணிபிரஸாத்.\n தங்களுடைய மனைவிதான் இம்மாதிரி முதன் முதலில் சொன்னார் என்பதில்லை. இதற்கு முன் இங்கு வந்து பார்த்த ஸ்திரீகள் வெள்ளைக்கார துரை��ானிமார்கள் உள்பட - இம்மாதிரியே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் சிறிதும் யோசனையின்றித்தான் சொல்லியிருக்கிறார்கள். செத்துப் போன பிறகு உடம்பைச் சுடுகாட்டில் வைத்து எரித்தால் என்ன அல்லது அதைப் புதைத்துத் தாஜ்மகால் போன்ற ஒரு கட்டிடத்தை அதன் மேலே கட்டினால் என்ன அல்லது அதைப் புதைத்துத் தாஜ்மகால் போன்ற ஒரு கட்டிடத்தை அதன் மேலே கட்டினால் என்ன இறந்தவர்களுக்கு எப்படிச் செய்தாலும் ஒன்றுதான் இறந்தவர்களுக்கு எப்படிச் செய்தாலும் ஒன்றுதான்\" என்று சூரியா சொன்னான்.\n என்னுடைய கட்சியும் அதுதான். செத்துப் போன ஷாஜஹானுடைய ராணிக்கு இந்த தாஜ்மகால் கட்டிடத்தினால் யாதொரு பயனும் இல்லை. ஆனால் நம்மைப் போல் உயிரோடிருப்பவர்கள் எத்தனையோ பேர் இந்த அற்புதக் காட்சியைப் பார்த்து அனுபவிக்க முடிகிறது. உமர்கய்யாமின் கவிதை இந்த மாதிரி இடத்துக்குத்தான் பொருந்தும். \"தங்குவதற்கு தாஜ்மகால்; ஒரு கூஜா திராட்சை ரஸம்; ஒரு கவிதைப் புத்தகம்; என்னருகிலே நீ; இதைக்காட்டிலும் வேறு சொர்க்கமும் உண்டோ \" என்று கூறி சௌந்தரராகவன் தாரிணியை உற்று நோக்கினான்.\n\"இத்தகைய மனோரதம் உங்களுக்கும் வேணிபிரஸாத்துக்கும் நிறைவேற இடம் உண்டு. ஆனால் தாரிணியையும் மிஸ்டர் சூரியாவையும் போன்றவர்கள் என்ன செய்வது\" என்று நிருபமா சொன்னாள்.\n\"அவரவர்களுக்கும் ஒரு நாள் கலியாணம் நடந்து விடுகிறது. சூரியா விஷயத்தில் கலியாணத்தைப் பற்றி கவலையே இல்லை. அவன் சம்மதிக்க வேண்டியதுதான் மணப்பெண் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறாள் மணப்பெண் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறாள்\n உனக்கு எப்போதும் காதலும் கலியாணமும் தான் நினைவு. காதலைத் தவிர உலகத்தில் வேறொன்றும் கிடையாதா\n காதலைக் காட்டிலும் உலகத்தில் முக்கியமானது ஒன்றுமில்லைதான். கவிதைகள், காவியங்கள், எல்லாம் காதலை அடிப்படையாகக் கொண்டுதானே புனைகிறார்கள் காதல் இல்லாவிட்டால் வால்மீகியின் ராமாயணம் ஏது காதல் இல்லாவிட்டால் வால்மீகியின் ராமாயணம் ஏது காளிதாஸனின் சாகுந்தலம் ஏது மற்றும் இந்த நாளில் நவீன ஆசிரியர்கள் நவ நவமாக எழுதி வெளியிடும் அற்புதமான நாவல்களைத்தான் அவர்கள் எப்படி எழுத முடியும்\" என்றான் ராகவன்.\n உங்கள் நாவல்களைக் கொண்டு போய் குப்பையிலே போடுங்கள். வேறு ஒன்றும் விஷயம் இல்லாதவர்கள் காதற் க��ைகள் எழுதுகிறார்கள், வேலையற்ற வீணர்களே காதற் கவிதைகள் புனைகிறார்கள்\" என்று சூரியா சொன்னான். நிமிஷத்துக்கு நிமிஷம் அவனுடைய உள்ளத்தில் ஆவேசமும் அவன் குரலில் ஆத்திரமும் பெருகிக் கொண்டிருந்தன.\n\"பின்னே எல்லோரும் காரல் மார்க்ஸைப் போலவே எழுத வேண்டும் என்கிறாயாக்கும்\" என்று சௌந்தரராகவன் கேலியாகக் கேட்டான்.\n\"எல்லாரும் காரல் மார்க்ஸைப் போல் எழுத வேண்டாம்; டால்ஸ்டாயைப் போல் எழுதட்டுமே காந்தி மகானைப் போல் எழுதட்டுமே காந்தி மகானைப் போல் எழுதட்டுமே ஜவாஹர்லால் நேருவைப் போல் எழுதட்டுமே ஜவாஹர்லால் நேருவைப் போல் எழுதட்டுமே பெர்னாட்ஷாவைப் போல் எழுதட்டுமே\n பாரதியாரைப் போல் எழுதலாமா, கூடாதா பாரதியார் காதலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் பாரதியார் காதலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் நினைவிருக்கிறதா\n\"பாரதியார் என்ன சொல்லியிருந்தால் இப்போது என்ன அவர் சொன்னதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லையே அவர் சொன்னதெல்லாம் சரி என்று நான் ஒப்புக்கொள்ளவில்லையே பாரதியாருக்கு அறிவு தெளிந்திருந்த போது தேசத்தின் சுதந்திரத்தைப் பாடினார். கொஞ்சம் மயக்கமாயிருந்தபோது காதலைப்பற்றிப் பாடினார் பாரதியாருக்கு அறிவு தெளிந்திருந்த போது தேசத்தின் சுதந்திரத்தைப் பாடினார். கொஞ்சம் மயக்கமாயிருந்தபோது காதலைப்பற்றிப் பாடினார்\n\"இவர் பேசுவதைப் பார்த்தால் ஏதோ காதலில் ஏமாற்றமடைந்தவர் போலத் தோன்றுகிறது\" என்று தாரிணி கூறிப் புன்னகை புரிந்தபோது அவளுடைய முல்லைப் பற்கள், நிலா வெளிச்சத்தின் முகத்தைப்போல் பிரகாசித்தன. அவளுடைய முகபாவத்தில் அனுதாபம் காணப்பட்டது.\n\"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை\" என்று சொல்லி சூரியா வெட்கத்தினால் தலையைக் குனிந்து கொண்டான்.\n\"சூரியா இப்படித்தான் ஏதாவது ஏட்டிக்குப் போட்டியாகச் சொல்வான், அவனுடைய போக்கே ஒரு தனி. சீதா பாரதியார் காதலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் பாரதியார் காதலைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் அதைச் சொல்லு நாங்கள் கேட்கிறோம்\" என்றான் ராகவன்.\n\"அன்பு வாழ்கென்று அமைதியில் ஆடுவோம்\nஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்\nஎன்று மெல்லிய பொய்க் குரலில் பாடிக் காட்டினாள் சீதா.\n\"அந்தப் பாட்டை முழுவதும் நன்றாகப் பாடுங்கள் கேட்க விருப்பமாயிருக்கிறது\" என்ற��ள் தாரிணி.\n\"ஆம்; பாடுவதற்கேற்ற சமயம் இது; இவ்வளவு நேரம் வீண் பேச்சில் போய்விட்டது. சங்கோஜப்படாமல் குரலை நன்றாக விட்டுப் பாடுங்கள்\nசீதா, ராகவனுடைய முகத்தைப் பார்த்தாள். \"அபஸ்வரமில்லாமல் பாடுவதாயிருந்தால் பாடு\" என்றான் ராகவன்.\nராகவனுடைய பதில் சீதாவுக்குக் கோபத்தை ஊட்டியது. ஆயினும் சமாளித்துக்கொண்டு, \"அபஸ்வரமோ; ஸுஸ்வரமோ, எனக்குத் தெரிந்தபடிதானே பாடமுடியும்\n\"எங்களுக்கு ஸுஸ்வரமும் தெரியாது; அபஸ்வரமும் தெரியாது. எல்லா ஸ்வரமும் எங்களுக்கு ஒன்றுதான் தைரியமாகப் பாடுங்கள்\" என்றாள் நிருபமா. பிறகு ராகவனைப் பார்த்து, \"உங்களுக்குப் பிடிக்காவிட்டால் காதை அடைத்துக் கொள்ளுங்கள்\" என்றாள் நிருபமா. பிறகு ராகவனைப் பார்த்து, \"உங்களுக்குப் பிடிக்காவிட்டால் காதை அடைத்துக் கொள்ளுங்கள்\nஎன்ற பாட்டைச் சீதா பாடினாள். பாடும்போது எல்லாரும் சீதாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராகவன் மட்டும் தாரிணியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nபாட்டு முடிந்ததும், தாரிணியும் நிருபமாவும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். நிருபமாவுக்கும் அவளுடைய கணவனுக்கும் தாரிணி, பாட்டின் கருத்தை விளக்கினாள்.\nராகவன், \"இது என்ன பாட்டு, டா, டூ, என்று எனக்கு ஒன்றும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை\" என்றான்.\n\"இந்தப் பாட்டில் நல்ல கருத்துக்கள் பல இருக்கின்றன. ஆனால் காதலைப்பற்றி இவ்வளவு பிரமாதப்படுத்த வேண்டாம்.\n\"காற்றி லேறி அவ்விண்ணையும் சாடுவோம்\nகாதற் பெண்கள் கடைக்கண் பணியிலே\nஎன்பதெல்லாம் மிகைப்படுத்துவதில் சேர்ந்தது. காதற் பெண்கள் கடைக்கண்ணால் பணித்தால் என்ன வேணுமானாலும் செய்து விடலாமாக்கும் சுத்த அபத்தம் இந்த மாதிரிக் காரியம் செய்தவர்களால்தான் இந்திய தேசம் அடிமைப்பட்டுப் பாழாய்ப் போயிற்று, பிருதிவிராஜனைப் போல அத்தங்கா பாரதியாரின் தேசிய கீதம் ஒன்று பாடு\n\"எனக்குத் தேசீய கீதம் ஒன்றும் தெரியாது. பாடினாலும் அபஸ்வரமாயிருக்கும். டா, டூ என்று கர்ண கடூரமாயிருக்கும்\n\"தாரிணி உனக்கு ஹிந்துஸ்தானியில் ஒரு தேசீய கீதம் தெரியுமே அதைப் பாடு\n 'ஸாரே ஜஹான்ஸே அச்சா' என்ற கீதம் உனக்குத் தெரியுமே அதைப் பாடு, கராச்சியிலிருந்து பம்பாய்க்கு கப்பலில் போனபோது கடைசியாக நீ பாடிக் கேட்டது, அப்புறம் கேட்கவ�� இல்லை\" என்றாள் நிருபமா.\nதாரிணி பாடினாள்; இரவு நேரத்தில் சப்தம் செய்யும் பட்சிகளும் வண்டுகளும் காற்றும் கூட அடங்கி நின்றன. பூரண சந்திரன் தாஜ்மகால் மோகினியை ஒரு கணம் மறந்து தாரிணியின் கீதத்தில் கவனம் செலுத்தினான். நட்சத்திரங்கள் கண் கொட்டுவதைக் கூட நிறுத்தி ஆர்வத்தோடு கேட்டன. நிலா வெளிச்சத்தில் புகைப்படம் எடுக்க முயன்று கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரரும் அவருடைய துரைசானியும் கூடத் தங்கள் காமிராவை மூடிவிட்டுக் காது கொடுத்துக் கேட்டனர்.\nபாடி முடித்ததும் நிருபமாவும் அவளுடைய கணவரும், \"அச்சா பஹுத் அச்சா\n\"பாடினால் இப்படிப் பாடவேண்டும்; இல்லாவிட்டால் சும்மா இருக்க வேண்டும்\" என்றான் ராகவன்.\nசீதாவின் உள்ளம் புண்பட்டது என்பதைச் சூரியா கவனித்தான். அவளைப் பார்த்து, \"அத்தங்கா நீ கூட இந்தப் பாட்டைக் கற்றுக் கொள்ளலாம். இதன் அர்த்தம் என்ன தெரியுமா நீ கூட இந்தப் பாட்டைக் கற்றுக் கொள்ளலாம். இதன் அர்த்தம் என்ன தெரியுமா 'உலகில் எல்லாத் தேசங்களிலும் சிறந்தது நம்முடைய ஹிந்துஸ்தானம்' என்பது முதல் வரியின் கருத்து\" என்றான்.\n உலகத்திலெல்லாம் மிகச் சிறந்த தேசம் நம் இந்திய தேசம் தான். அதை நிரூபிக்க இந்தத் தாஜ்மகால் ஒன்று போதுமே\n\"நீ சொல்வது தப்பு; இந்தியாவின் மகிமை தாஜ்மகாலில் ஏற்படவில்லை. இமயமலையினாலும் கங்கை நதியினாலும் புத்தராலும் அசோகராலும் சிவாஜியினாலும் ஜான்ஸிராணியினாலும் இந்தியாவுக்கு மகிமை ஏற்பட்டது\" என்றான் சூரியா.\n\"இமயமலையையும் கங்கை நதியையும் போல் வேறு தேசங்களில் மலையும் நதியும் இருக்கின்றன. ஆனால் தாஜ்மகாலைப் போன்ற ஒரு கட்டிடம் கிடையாது. ஆகையால் இந்தியா தாஜ்மகாலினாலே தான் பெருமையடைந்திருக்கிறது\" என்று சொன்னான் ராகவன்.\n\"இந்தப் பெருமை இந்தியாவுக்கு வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்\" என்றான் சூரியா.\n\"உலகத்தின் ஒன்பதாவது அதிசயம் உனக்கு மட்டும் அதிசயமில்லையாக்கும்\n\"மிஸ்டர் சூரியாவுக்கு அதிசயமில்லாவிட்டால் உலகம் அஸ்தமித்துவிடாது. இந்த தாஜ்மகால் கட்டிடத்தினால் இந்தியாவின் மகிமை விளங்குகிறது; சலனமில்லாத காதலின் பெருமையும் இதன் முலம் வெளியாகிறது\n நீங்கள் கூடக் காதலைப் புகழ ஆரம்பித்து விட்டீர்களா\" என்று சூரியா அருவருப்பு நிறைந்த குரலில் கேட்டான்.\n\"நீங்கள் ஏன் காதல் என��றால் கரிக்கிறீர்கள் இந்தத் தெய்வீக அழகு வாய்ந்த தாஜ்மகால் ஷாஜஹானுடைய காதலிலிருந்து தானே உற்பவித்தது இந்தத் தெய்வீக அழகு வாய்ந்த தாஜ்மகால் ஷாஜஹானுடைய காதலிலிருந்து தானே உற்பவித்தது\" என்று நிருபமா கூறினாள்.\n தயவு செய்து கேளுங்கள், ஷாஜஹானுடைய காதலிலிருந்து இந்தத் தாஜ்மகால் கட்டிடம் பிறக்கவில்லை. பாதுஷா ஷாஜஹானுடைய கொடுங்கோன்மையிலிருந்து பிறந்தது. அந்தக் கொடுங்கோன்மை அவனுடைய மகன் ஔரங்கசீப்புக்கே பொறுக்கவில்லை. அதற்காக அவன் தன் சொந்தத் தகப்பனைச் சிறையில் அடைத்து வைத்தான்.\"\n ஔரங்கசீப் கலை உணர்ச்சி என்பது அறவே இல்லாதவன். அவன் கொடுங்கோலன் என்பது சரித்திரப் பிரசித்தமானது. ஷாஜஹான் எப்படிக் கொடுங்கோலனாவான் அவன் ரொம்ப நல்லவன் என்று சரித்திரம் சொல்கிறதே அவன் ரொம்ப நல்லவன் என்று சரித்திரம் சொல்கிறதே\n\"ஆமாம்; ரொம்ப ரொம்ப நல்லவன் ஆனால் அந்த ஒரு நல்லவனுடைய தற்பெருமைக்காக எத்தனை ஜனங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தது தெரியுமா இந்தத் தாஜ்மகாலைக் கட்டி முடிக்க இருபது வருஷம் ஆயிற்று என்று உங்களுக்குத் தெரியுமா இந்தத் தாஜ்மகாலைக் கட்டி முடிக்க இருபது வருஷம் ஆயிற்று என்று உங்களுக்குத் தெரியுமா இருபதாயிரம் தொழிலாளர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ இரவு பகல் பாடுபட்டார்கள் என்று தெரியுமா இருபதாயிரம் தொழிலாளர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ இரவு பகல் பாடுபட்டார்கள் என்று தெரியுமா மக்களைக் கசக்கிப் பிழிந்து வசூலித்த வரிப் பணத்தில் கோடானு கோடி ரூபாய் செலவழிந்தது என்பது தெரியுமா மக்களைக் கசக்கிப் பிழிந்து வசூலித்த வரிப் பணத்தில் கோடானு கோடி ரூபாய் செலவழிந்தது என்பது தெரியுமா ஒரு தனி மனிதனுடைய தற்பெருமைக்காக இருக்கட்டும்; அல்லது அவனுடைய அதிசயமான காதலுக்காகவே இருக்கட்டும்; இருபதினாயிரம் பேர் இருபது வருஷம் உழைத்து உழைத்து உயிர் விட வேண்டுமா ஒரு தனி மனிதனுடைய தற்பெருமைக்காக இருக்கட்டும்; அல்லது அவனுடைய அதிசயமான காதலுக்காகவே இருக்கட்டும்; இருபதினாயிரம் பேர் இருபது வருஷம் உழைத்து உழைத்து உயிர் விட வேண்டுமா இதை ஒருநாளும் நான் ஒப்புக்கொள்ள முடியாது. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா இதை ஒருநாளும் நான் ஒப்புக்கொள்ள முடியாது. எனக்கு மட்டும் அதிகாரம் இ���ுந்தால் என்ன செய்வேன் தெரியுமா\" என்று ஆங்காரத்துடன் கூறிச் சூரியா மூச்சு விடுவதற்காக நிறுத்தினான்.\n\"உமக்கு அதிகாரம் இருந்தால் என்ன செய்வீர்' என்று தாரிணி புன்னகை புரிந்த வண்ணம் கேட்டாள்.\nஅன்று மாலை தாஜ்மகால் வாசலில் இருந்த விளையாட்டுச் சாமான் கடையில் சீதா ஒரு பளிங்குக் கல் 'மாடல்' தாஜ்மகாலை வாங்கியிருந்தாள். அது சூரியாவின் பக்கத்தில் இருந்தது. சூரியா அதைக் கையில் எடுத்துக் கொண்டான். \"ஆயிரம் பதினாயிரம் மக்களைக் கொடுமைப்படுத்தி ஒரு மூட அரசன் தன்னுடைய தற்பெருமைக்காகக் கட்டிய இந்த தாஜ்மகாலை, எனக்கு அதிகாரமிருந்தால், இந்த நிமிஷமே இடித்துத் தள்ளிச் சுக்கு நூறாக்குவேன்\" என்று இரைந்து கத்தியவண்ணம், கையில் எடுத்திருந்த தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்தான். எறிந்த தாஜ்மகால் பொம்மை தாரிணியை நோக்கிச் சென்றது. அவளுடைய தலையிலோ முகத்திலோ அது விழப் போகிறது என்ற பயத்தினால், பார்த்திருந்தவர்கள் எல்லாரும், ஆஹா\" என்று இரைந்து கத்தியவண்ணம், கையில் எடுத்திருந்த தாஜ்மகால் பொம்மையை வீசி எறிந்தான். எறிந்த தாஜ்மகால் பொம்மை தாரிணியை நோக்கிச் சென்றது. அவளுடைய தலையிலோ முகத்திலோ அது விழப் போகிறது என்ற பயத்தினால், பார்த்திருந்தவர்கள் எல்லாரும், ஆஹா\" என்றார்கள். தாரிணியும் திடுக்கிட்டுச் சிறிது தலையைப் பின்வாங்கிக் கொண்டாள். நல்லவேளையாக, எறியப்பட்ட தாஜ்மகால் தாரிணியின் மேல் விழாமல் பக்கத்தில் விழுந்தது. விழுந்த வேகத்தில் சுக்கு நூறாயிற்று. உடைந்த பகுதி ஒன்று எகிரிக் கிளம்பிச் சென்று தாரிணியின் நெற்றியில் தாக்கியது. முன் கூந்தலுக்குக் கீழே காயம் பட்டு இரத்தம் கசியத் தொடங்கியது. தாரிணியின் தந்த நிற நெற்றியிலிருந்து கசிந்த இரத்தத் துளியை வெண்ணிலவின் கிரணம் தழுவி அதை ஜோதி மயமான நாகரத்தினம் போலத் திகழச் செய்தது.\nதாஜ்மகால் தாரிணியின் மேல் விழாமல் கீழே விழுந்ததினால் பயம் நீங்கப் பெற்றவர்களை இந்த விபரீதம் மீண்டும் திடுக்கிடச் செய்தது. சூரியாவைத் தவிர மற்றவர்கள், \"ஆஹா\" என்று சத்தமிட்டுக்கொண்டு தாரிணியைச் சூழ்ந்து கொண்டார்கள். முதலில் அவளை அணுகிச் சென்று நெற்றியில் கையை வைத்து இரத்தத்தை நிறுத்த முயன்றவன் ராகவன்தான். நிருபமா பலாத்காரமாக அவனுடைய கையை அப்புறப்படுத்திவிட்டுத் தன்னுடைய ��ைக்குட்டையினால் காயம்பட்ட இடத்தில் கட்டினாள்.\nமற்றவர்களைப் போலவே கவலையுடன் தாரிணியின் அருகில் சென்ற சீதா, ராகவனுடைய செய்கையைப் பார்த்து நெஞ்சினிலே அம்பு பாய்ந்தவளைப் போன்ற வேதனை அடைந்தாள்.\nசிறிது நேரம் தாரிணியைச் சுற்றி ஒரே அல்லோல கல்லோலமாயிருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அமைதி ஏற்பட்டது. எல்லாரும் அவரவர்களுடைய இடத்தில் உட்கார்ந்தார்கள்.\nவேணிப் பிரஸாத் ராகவனைப் பார்த்து, \"உங்கள் சிநேகிதர் மிக்க முரடர் போலிருக்கிறதே\n செய்ததற்காக மன்னிப்புக் கூடக் கேட்டுக் கொள்ளாமல் தூரத்திலேயே உட்கார்ந்திருக்கிறான்\n\"இந்தச் சின்ன விஷயத்துக்கு இவ்வளவு எதற்காக தடபுடல் செய்கிறீர்கள்\n\"நல்லவேளை, நெற்றில் பட்டதோடு போயிற்று ஒருவேளை கண்ணிலே பட்டிருந்தால் என்ன ஆகும் ஒருவேளை கண்ணிலே பட்டிருந்தால் என்ன ஆகும்\n பின் எதற்காக இந்தப் பேச்சு நீங்கள் எல்லாரும் சும்மா இருந்தாலே எனக்குப் பெரிய உதவியாயிருக்கும் நீங்கள் எல்லாரும் சும்மா இருந்தாலே எனக்குப் பெரிய உதவியாயிருக்கும்\" என்று தாரிணி கூறினாள்.\nசீதா மௌனமாயிருந்தாள்; அவளுடைய உள்ளத்தில் ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது. ஒரு சிறு கடுகத்தினை காயம் நெற்றியில் ஏற்பட்டதற்கு இவ்வளவு உபசாரமா, இவ்வளவு தடபுடலா என்று ஒரு கணம் நினைத்தாள். \"இவளுக்கு நன்றாக வேண்டும் காயம் இன்னும் கொஞ்சம் பெரிதாகப் பட்டிருக்கக் கூடாதா காயம் இன்னும் கொஞ்சம் பெரிதாகப் பட்டிருக்கக் கூடாதா\" என்று மறுகணம் நினைத்தாள். \"இந்தக் காயம் நமக்குப் பட்டிருக்கக்கூடாதா\" என்று மறுகணம் நினைத்தாள். \"இந்தக் காயம் நமக்குப் பட்டிருக்கக்கூடாதா நம்மையும் இப்படி எல்லாரும் சூழ்ந்து உபசாரம் செய்வார்கள் அல்லவா நம்மையும் இப்படி எல்லாரும் சூழ்ந்து உபசாரம் செய்வார்கள் அல்லவா\" என்ற எண்ணமும் ஒரு பக்கத்தில் இருந்தது. \"பாவம்\" என்ற எண்ணமும் ஒரு பக்கத்தில் இருந்தது. \"பாவம் சூரியா என்ன செய்வான் தவறிப் பட்டதற்கு அவன் பேரில் இவ்வளவு எரிந்து விழுகிறார்களே\" என்று அனுதாபப்பட்டாள். \"இந்த உலகத்திலேயே நம்மிடம் உண்மையான அபிமானம் உள்ளவன் சூரியா ஒருவன் தான். முன்னேயெல்லாம் அவனை நாம் கண்டபடி பரிகாசம் செய்து அவமானப்படுத்தினோமே\" என்று அனுதாபப்பட்டாள். \"இந்த உலகத்திலேயே நம்மிடம் உண்மையான அபிமானம் உள்ளவன் சூரியா ஒருவன் தான். முன்னேயெல்லாம் அவனை நாம் கண்டபடி பரிகாசம் செய்து அவமானப்படுத்தினோமே\" என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தன்னுடைய அனுதாபத்தைப் பார்வையின் மூலம் தெரியப்படுத்த எண்ணிச் சூரியாவை அடிக்கடி நோக்கினாள்.\nஆனால் அவனோ ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான்.\nதாஜ்மகால் நொறுங்கித் தாரிணிக்குக் காயம் பட்ட சம்பவத்துக்குப் பிறகு பேச்சு ஒன்றும் அவ்வளவாகச் சுவாரஸ்யப்படவில்லை.\n\"போதும் தாஜ்மகால் பார்த்த இலட்சணம்; ஓட்டலுக்குத் திரும்பிப் போகலாமே\n\"சரி\" என்று சொல்லி எல்லாரும் உடனே எழுந்தார்கள்.\nஓட்டலுக்குச் சென்றதும் சூரியா தன் சாமான்களை எடுத்துக்கொண்டு அவசரமாக டில்லிக்குப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டான்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட��சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வ���ர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமே���லை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-85.html", "date_download": "2018-08-17T07:15:44Z", "digest": "sha1:WY3AN7FIZAZLM2CJHGLJJNEYXIP47GQH", "length": 52198, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்ணனின் மகனைக் கொன்ற அர்ஜுனன்! - கர்ண பர்வம் பகுதி – 85 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசார��� மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nகர்ணனின் மகனைக் கொன்ற அர்ஜுனன் - கர்ண பர்வம் பகுதி – 85\nபதிவின் சுருக்கம் : நகுலனைக் காக்க விரைந்த பாண்டவ வீரர்கள்; அவர்களை எதிர்த்துச் சென்ற கௌரவர்கள்; பாண்டவர்களுக்கு ஆதரவாக யானைப்படையுடன் வந்த குளிந்தர்கள்; குளிந்த இளவரசனைக் கொன்ற கிருபர்; குளிந்த இளவரசனின் தம்பியைக் கொன்ற சகுனி; சதானீகனின் குதிரைகளைக் கொன்ற கிருதவர்மன்; துரியோதனனின் மார்பைத் துளைத்த மற்றொரு குளிந்த இளவரசன், கிராதனையும் தாக்கி வீழ்த்தி, விருகனைத் துளைத்து, அவனது குதிரைகளைக் கொன்று, தேரை நொறுக்கியது; பப்ருவின் மகனான மகத இளவரசனைக் கொன்ற சதானீகன்; குளிந்த இளவரசனைக் கொன்ற சகுனி; கர்ணனின் மகனான விருஷசேனன் செய்த அருஞ்செயல்; அர்ஜுனனைத் தாக்கிய விருஷசேனன்; அபிமன்யுவை நினைத்து, கர்ணனை எச்சரித்து, விருஷசேனனைக் கொன்ற அர்ஜுனன்; அர்ஜுனனை நோக்கிக் கோபத்துடன் விரைந்த கர்ணன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “நகுலன் தேரிழந்ததையும், கர்ணன் மகனின் {விருஷசேனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டதையும், ஆயுதங்களால் சிதைக்கப்பட்டதையும், அவனது கணைகள், வில், வாள் ஆகியன வெட்டப்பட்டதையும் அறிந்தவர்களும், எதிரிகள் அனைவரையும் தடுப்பவர்களுமான துருபதனின் ஐந்து வீரமகன்கள், ஆறாவதாகச் சிநியின் பேரன் {சாத்யகி}, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகிய பதினோரு பேரும், பேரொலியை எழுப்புபவையும், {அவற்றுடன்} பிணக்கப்பட்டுள்ள குதிரைகளால் இழுக்கப்படுபவையுமான தேர்களில், காற்றில் அசையும் கொடிகளுடனும், சாதித்த சாரதிகளால் வழிநடத்தப்பட்டும் வேகமாகச் சென்றனர். நன்கு ஆயுதம் தரித்திருந்த அந்தப் போர்வீரர்கள் {துருபதன் மகன்கள், சாத்யகி மற்றும் திரௌபதியின் மகன்கள் ஆகியோர்}, உமது யானைகள், தேர்கள், மனிதர்கள் மற்றும் குதிரைகளை, உறுதிமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகளால் அழிக்கத் தொடங்கினர்.(1,2) அப்போது ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, கிருபர், துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனன், சகுனியின் மகன் {சகுனியாகவே இருக்க வேண்டும்}, விருகன், கிராதன் மற்றும் தேவாவிரதன் ஆகிய முதன்மையான கௌரவத் தேர்வீரர்கள், தங்கள் விற்களைத் தரித்தும், யானைகள் அல்லது மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான ஆழமான சடசடப்பொலி கொண்ட தங்கள் தேர்களில் ஏறியும் வேகமாக அவர்களை {அந்தப் பதினோரு பேரை} எதிர்த்துச் சென்றனர்.(3) மனிதர்களில் முதன்மையானவர்களும், தேர்வீரர்களில் முதல்வர்களுமான (பாண்டவப் படையின்) அந்தப் பதினோரை வீரர்களையும் தாக்கிய இந்தக் கௌரவ வீரர்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கணைகளால் அவர்களின் முன்னேற்றத்தைத் தடுத்தனர். இதன் காரணமாக, மூர்க்கமும் வேகமும் கொண்டவையும், மலைச்சிகரங்களைப் போலத் தெரிந்தவையும், புதிதாய் எழுந்த மேகங்களின் வண்ணத்தைக் கொண்டவையுமான தங்கள் யானைகளைச் செலுத்திக் கொண்டு, கௌரவவீரர்கள் எதிர்த்து அந்தக் குளிந்தர்கள் {குணிந்தர்கள்} வந்தனர்.(4) நன்கு ஆயத்தம் செய்யப்பட்டவையும், தங்கத்தால் மறைக்கப்பட்டவையும், இமயப் பகுதிகளில் பிறந்தவையும், போருக்காக ஏங்கிய போர்வீரர்களால் {குளிந்தர்களால்}[1] செலுத்தப்பட்டவையுமான அந்த மதங்கொண்ட யானைகள், மின்னலின் சக்தியூட்டப்பட்டு ஆகாயத்திலிருக்கும் மேகங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(5)\n[1] கங்குலி மற்றும் மன்மதநாததத்தரின் பதிப்புகளில் குளிந்தர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள், வேறொரு பதிப்பு மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்பு ஆகியவற்றில் குணிந்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nஅப்போது அந்தக் குளிந்தர்களின் இளவரசன், முழுக்க இரும்பாலான பத்து கணைகளால் கிருபரையும், அவரது சாரதி மற்றும் குதிரைகளையும் மூர்க்கமாகத் தாக்கினான். (பதிலுக்கு) சரத்வான் மகனின் {கிருபரின்} கணைகளால் தாக்கப்பட்ட அந்த இளவரசன் தன் யானையில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.(6) அப்போது அந்த இளவரசனின் தம்பியானவன், முழுக்க இருப்பாலானவையும், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசமாக இருந்தவையுமான எண்ணற்ற வேல்களால் கிருபரின் தேரைத் தாக்கி உரத்த முழக்கங்களைச் செய்தான். எனினும், காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, முழங்கிக் கொண்டே இருந்த அந்தப் போர்வீரனின் தலையை {அவன் முழங்கிக் கொண்டிருக்கும்போதே} வெட்டினான்.(7) அந்தக் குளிந்தர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து, ���டலில் பிறந்த தங்கள் சங்குகளை முழக்கி, விற்களைத் தரித்துக் கொண்டு, தங்கள் எதிரிகளை எதிர்த்து விரைந்து சென்றனர்.(8) குருக்கள் ஒருபுறத்திலும், பாண்டுக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் மறுபுறத்திலுமென மீண்டும் நடந்த போரானது, கணைகள், கத்திகள், ஈட்டிகள், வாள்கள், கதாயுதங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றுடன் பயங்கரமானதாகவும், அச்சந்தருவதாகவும் மாறி, மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளுக்குப் பெரும் அழிவைத் தந்தது.(9) தேர்வீரர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படைவீரர்கள் ஆகியோர், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, கீழே தரையில் விழுந்து, மின்னலின் சக்தியூட்டப்பட்டவையும், தொடர்ச்சியான இடி முழக்கத்தை உண்டாக்குபவையுமான மேகத்திரள்கள், காற்றால் அனைத்துப் பக்கங்களில் சிறடிக்கப்படும்போதான ஆகாயத்தைப் போல அந்தப் போர்க்களத்தை மாற்றினர்.(10)\nஅப்போது போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, பெரும் யானைகளையும், தேர்வீரர்களையும், எண்ணிலா காலாட்களையும், சதானீகனின் குதிரையையும் தாக்கினான். கிருதவர்மனின் கணைகளால் தாக்கப்பட்ட இவை விரைவில் கீழே தரையில் விழுந்தன.(11) அதே நேரத்தில் அஸ்வத்தாமனின் கணைகளால் கொல்லப்பட்டவையும், அனைத்து வகை ஆயுதங்களால் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தவையும், சாதனை செய்த போர்வீரர்களால் செலுத்தப்பட்டவையும், உயர்ந்த கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான மூன்று பெரும் யானைகள், இடியால் பிளக்கப்பட்ட பெரும் சிகரங்களைப் போல உயிரற்றுத் தரையில் விழுந்தன.(12) பிறகு, குளிந்தத் தலைவனின் மூன்றாவது சகோதரன், சிறந்த கணைகள் சிலவற்றால் உமது மகன் துரியோதனனின் நடுமார்பைத் துளைத்தான். எனினும் உமது மகன் {துரியோதனன்}, அவனையும், அவனது யானையையும் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் துளைத்தான்.(13) அப்போது, இளவரசனைத் தன் முதுகில் கொண்ட அந்த யானைகளின் இளவரசன், மழைக்காலங்களில், சச்சியின் தலைவனுடைய {இந்திரனுடைய} வஜ்ரத்தால் பிளக்கப்பட்டு விழும் செம்மலையொன்றின் சாரலில் செஞ்சுண்ண ஓடை பாய்வதைப் போல, தன் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் குருதியோடை வெளியேற கீழே விழுந்தது.(14) எனினும், அந்தக் குளிந்த இளவரசன், உரிய காலத்தில் தன்னைக் காத்துக் கொண்டு மற்றொரு யானையைச் செலுத்தினான். அந்த இளவரசனால் தூண்டப்பட்ட அந்த விலங்கானது {யானையா���து}, கிராதனையும், அவனது சாரதி, குதிரைகள் மற்றும் தேரையும் தாக்கியது. எனினும், கிராதனின் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த யானை, இடியினால் பிளக்கப்பட்ட மலையொன்றைப் போலத் தன் சாரதியுடன் சேர்ந்து கீழே விழுந்தது.(15)\nஎனினும், மலைகளில் பிறந்தவனும், மற்றொரு யானையில் முதுகில் இருந்தவனுமான அந்த இளவரசனின் கணைகளால் தாக்கப்பட்ட வெல்லப்பட்ட முடியாத தேர்வீரனான அந்தக் கிராதர்களின் ஆட்சியாளன், தன் குதிரைகள், சாரதி, வில், கொடிமர்ம் ஆகியவற்றுடன், புயலால் வேரோடு பெயர்ந்து விழுந்த ஒரு பெரும் மரத்தைப் போலக் கீழே விழுந்தான்.(16) அப்போது விருகன், இமயத்தைத் தன் வசிப்பிடமாகக் கொண்டவனும், யானையில் நின்றிருந்தவனுமான அந்த இளவரசனின் பனிரெண்டு கணைகளால் துளைக்கப்பட்டான். அந்தப் பெரும் விலங்கு {யானை}, தன் நான்கு கால்களாலும், (கௌரவப் போர்வீரனான} விருகனின் குதிரைகளையும், தேரையும் வேகமாக நொறுக்கியது.(17) பிறகு தன் சாரதியுடன் கூடிய அந்த யானைகளின் இளவரசன், பப்ருவின் மகனால் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பின்னவனை {பப்ரு மகனை} எதிர்த்து மிக வேகமாக முன்னேறியது. எனினும் மகதர்களின் இளவரசனான அந்தப் பப்ருவின் மகனோ, சகாதேவன் மகனின் கணைகளால் பீடிக்கப்பட்ட கீழே விழுந்தான்.(18) பிறகு அந்தக் குளிந்த இளவரசன், தன் தந்தங்களாலும், உடலாலும் முதன்மையான போர்வீரர்களைக் கொல்லவல்ல அந்த யானையுடன் சேர்ந்து, சகுனியைக் கொல்வதற்காக அவனை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான். அந்த மலைவாசி சகுனியைப் பீடிப்பதில் வெற்றியும் அடைந்தான். எனினும், விரைவில் அந்தக் காந்தாரர்களின் தலைவன் {சகுனி} அவனது {குளிந்த இளவரசனின்} தலையை அறுத்தான்.(19) அதே நேரத்தில் பெரும் யானைகளும், குதிரைகளும், தேர்வீரர்களும், காலாட்களின் பெருங்கூட்டமும் {நகுலனின் மகனான} சதானீகனால் தாக்கப்பட்டு, முடக்கமடைந்து, நொறுங்கி, கருடனின் சிறகுகளால் உண்டான புயல் தாக்கப்பட்ட பாம்புகளைப் போலக் கீழே பூமியில் விழுந்தன.(20)\nஅப்போது (கௌரவத் தரப்பைச் சார்ந்த) குளிந்த போர்வீரன் ஒருவன், சிரித்துக் கொண்டே, நகுலன் மகனான சதானீகனைக் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் துளைத்தான். எனினும், நகுலன் மகனோ, தாமரைக்கு ஒப்பான தன் எதிராளியின் தலையை ஒரு கத்தித் தலைக் கணையை {க்ஷுரப்ரத்தைக்} கொண்டு, அவனது உடலில் இருந்து வெட்டினான்.(21) அப்போது கர்ணனின் மகன் {விருஷசேனன்}, முழுக்க இரும்பாலான மூன்று கணைகளால் சதானீகனையும், அதே அளவு கணைகளால் அர்ஜுனனையும் துளைத்தான். பீமனை மூன்று கணைகளாலும், நகுலனை ஏழாலும், ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} பனிரெண்டாலும் துளைத்தான்.(22) மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அடையும் அந்த விருஷசேனனின் அருஞ்செயலைக் கண்ட கௌரவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து அவனைப் பெரிதும் பாராட்டினர். எனினும், அவர்கள் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} ஆற்றலையும் அறிந்தவர்களாக இருந்ததால், நெருப்புக்குள் ஏற்கனவே ஊற்றப்பட்ட காணிக்கையாகவே விருஷசேனனைக் கருதினர்.(23) அப்போது, பகைவீரர்களைக் கொல்பவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், மனிதர்களில் முதன்மையான மாத்ரியின் மகன் நகுலன் அனைவருக்கும் மத்தியில் தன் தேரை இழந்ததைக் கண்டும், கணைகளால் சிதைக்கப்பட்ட ஜனார்த்தனனைக் கண்டும், அந்தப் போரில் சூதன் மகனுக்கு (கர்ணனுக்கு) முன்பாக அப்போது நின்று கொண்டிருந்த விருஷசேனனை எதிர்த்து விரைந்தான்.(24) இந்திரனை எதிர்த்துச் செல்லும் நமுசியைப் போலவே பெருந்தேர்வீரனான அந்தக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, கடுமையானவனும், மனிதர்களில் முதன்மையானவனும், ஆயிரங்கணைகளைக் கொண்டவனும், தன்னை நோக்கி வருபவனுமான அர்ஜுனனை எதிர்த்து விரைந்தான்.(25)\nஎவருடைய ஆதரவுமற்ற அந்த உயர் ஆன்மக் கர்ணன் மகன் {விருஷசேனன்}, அந்தப் போரில் ஒரு கணையால் வேகமாகப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்து, பழங்காலத்தில் இந்திரனைத் துளைத்த பிறகு முழங்கிய நமுசியைப் போலவே பெருமுழக்கம் செய்தான்.(26) மீண்டு விருஷசேனன், உறுதிமிக்கக் கணைகள் பலவற்றால் பார்த்தனின் இடது கக்கத்தைத் துளைத்தான். அடுத்ததாக ஒன்பது கணைகளால் கிருஷ்ணனைத் துளைத்த அவன், மீண்டும் பத்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான்.(27) வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனன், அந்த உறுதி மிக்கக் கணைகளால் விருஷசேனனால் துளைக்கப்பட்ட பிறகு, சற்றே கோபமடைந்து, கர்ணன் மகனை {விருஷசேனனைக்} கொல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்.(28) உயர் ஆன்மா கொண்டவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனன், கோபத்தால் மூன்று கோடுகளுடன் பள்ளமாகிய புருவத்துடன், போரின் முன்னணியில் இருந்து, அம்மோதலில் விருஷசேனனின் அழிவுக்காக எண்ண��்ற கணைகளை விரைவாக ஏவினான்.(29)\nயமனே போரிட்டாலும், அவனையும் கொல்ல வல்ல அந்த வீரன் {அர்ஜுனன்}, கோபத்தால் சிவந்த கண்களுடன், பயங்கரமாகச் சிரித்தபடியே, கர்ணனிடமும், துரியோதனன் மற்றும் துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} தலைமையிலிருந்த கௌரவர்களிடமும், இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ கர்ணா, இந்தப் போரில் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சீற்றமிக்க விருஷசேனனை என் கூரிய கணைகளால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைப்பேன். பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், தனியொருவனாக இருந்தவனும், ஆதரவற்றவனாகத் தன் தேரில் இருந்தவனுமான என் மகனை {அபிமன்யுவை}, நான் இல்லாத வேளையில், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொன்றதாக மக்கள் சொல்கின்றனர். எனினும் நான் உன் மகனை {விருஷசேனனை} நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்வேன். கௌரவத் தேர்வீரர்கள் அனைவரும் இவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். சீற்றமிக்க விருஷசேனனை நான் கொல்வேன். அதன் பிறகு, ஓ கர்ணா, இந்தப் போரில் நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சீற்றமிக்க விருஷசேனனை என் கூரிய கணைகளால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைப்பேன். பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவனும், தனியொருவனாக இருந்தவனும், ஆதரவற்றவனாகத் தன் தேரில் இருந்தவனுமான என் மகனை {அபிமன்யுவை}, நான் இல்லாத வேளையில், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொன்றதாக மக்கள் சொல்கின்றனர். எனினும் நான் உன் மகனை {விருஷசேனனை} நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்வேன். கௌரவத் தேர்வீரர்கள் அனைவரும் இவனைப் பாதுகாத்துக் கொள்ளட்டும். சீற்றமிக்க விருஷசேனனை நான் கொல்வேன். அதன் பிறகு, ஓ மூடா {கர்ணா}, அர்ஜுனனான நான் போருக்கு மத்தியில் வைத்து உன்னைக் கொல்வேன். இன்றைய போரில் நான் இந்தச் சச்சரவின் வேரும், துரியோதனனின் ஆதரவின் விளைவால் செருக்கடைந்திருப்பவனுமான உன்னைக் கொல்வேன். என் பலத்தை வெளிபடுத்தி, இந்தப் போரில் நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன், பீமசேனரோ, எவனது தீய கொள்கையின் மூலம், பகடையில் பிறந்த இந்தச் சச்சரவு எழுந்ததோ, அந்தத் துரியோதனனைக் கொல்லப் போகிறார்” என்றான் {அர்ஜுனன்}.(30-34) இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், தன் வில்லின் நாண்கயிற்றைத் தேய்த்து, அந்தப் போரில் விருஷசேனன் மீது இலக்கை வைத்து, ஓ மூடா {கர்ணா}, அர்ஜுனனான நான் போருக்கு மத்தியில் வைத்து உன்னைக் கொல்வேன். இன்றைய போரில் நான் இந்தச் சச்சரவின் வேரும், துரியோதனனின் ஆதரவின் விளைவால் செருக்கடைந்திருப்பவனுமான உன்னைக் கொல்வேன். என் பலத்தை வெளிபடுத்தி, இந்தப் போரில் நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன், பீமசேனரோ, எவனது தீய கொள்கையின் மூலம், பகடையில் பிறந்த இந்தச் சச்சரவு எழுந்ததோ, அந்தத் துரியோதனனைக் கொல்லப் போகிறார்” என்றான் {அர்ஜுனன்}.(30-34) இவ்வார்த்தைகளைச் சொன்ன அர்ஜுனன், தன் வில்லின் நாண்கயிற்றைத் தேய்த்து, அந்தப் போரில் விருஷசேனன் மீது இலக்கை வைத்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கர்ணன் மகனின் படுகொலைக்காக எண்ணற்ற கணைகளை ஏவினான்.(35)\nஅப்போது கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனன், அச்சமில்லாமலும், பெரும்பலத்துடனும், பத்து கணைகளால் விருஷசேனனின் முக்கிய அங்கங்கள் அனைத்தையும் துளைத்தான். கத்தித் தலை கொண்ட நான்கு கடுங்கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அவன் {அர்ஜுனன்}, விருஷசேனனின், வில், இரு கரங்கள் மற்றும் சிரத்தை அறுத்தான்.(36) பார்த்தனின் கணைகளால் தாக்கப்பட்ட அந்தக் கர்ணன் மகன் {விருசசேனன்}, கரங்களையும், சிரத்தையும் இழந்து, மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழும் மலர்களுடன் கூடிய ஒரு பெரும் சாலமரத்தைப் போலத் தன் தேரில் இருந்து கீழே பூமியில் விழுந்தான்.(37) தன் மகன் இவ்வாறு கணைகளால் தாக்கப்பட்டு, தன் வாகனத்தில் இருந்து விழுவதைக் கண்டவனும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டுவனும், சூதன் மகனுமான கர்ணன், தன் மகனின் {விருஷசேனனின்} மரணத்தால் ஏற்பட்ட துயருடன் எரிந்து கோபத்தால் ஈர்க்கப்பட்டு, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பார்த்தனின் தேரை எதிர்த்து வேகமாத் தன் தேரில் சென்றான்.(38) உண்மையில், தான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெண்குதிரைகளைக் கொண்ட அர்ஜுனனால் போரில் தன் மகன் {விருஷசேனன்} கொல்லப்படுவதைக் கண்ட அந்த உயர் ஆன்மக் கர்ணன், பெருங்கோபத்தால் நிறைந்து, கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் எதிர்த்து விரைந்தான்” {என்றான் சஞ்சயன்}[2].(39)\n[2] “மேலே காட்டப்பட்டிருப்பதுபோலப் பம்பாய்ப்பதிப்பில் 39 சுலோகங்கள் இருந்தாலும், இந்தப் பகுதியின் வரிகளுக்கு {சுலோகங்களுக்கு} எண்களைப் பொருத்தும் காரியத்தில், வங்க, அல்லது பம்பாய்ப் பதிப்புகளை நான் பின்பற்றவில்ல��. இந்தப் பகுதியைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட அனைத்து வங்க உரைகளும் பிழையானவையாகவே தெரிகின்றன” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தப் பகுதியில் 9ம் சுலோகத்தோடு முடிந்துவிடுகிறது. அதாவது விருஷசேனன் வதம் அதில் சொல்லப்படவில்லை. நமக்கும் இந்தப் பகுதி முழுவதும் இயல்பான நடையுடன் இருப்பதாகத் தெரியவில்லை. பிபேக் திப்ராயின் பதிப்பிலும் இதே நிலைதான்.\nகர்ண பர்வம் பகுதி -85ல் உள்ள சுலோகங்கள் : 39\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், சதானீகன், விருஷசேனன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்��ியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்���வஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-17T07:16:53Z", "digest": "sha1:3LL6MPM5LOIFSAIZ7IQMX4PPRH7VY2VK", "length": 54106, "nlines": 130, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தியுமத்சேனன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nநாட்டை மீண்டும் அடைந்த சால்வன் - வனபர்வம் பகுதி 297\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nதியுமத்சேனின் எதிரி, அவனது அமைச்சனாலேயே கொல்லப்பட்டான் என்று சால்வ நாட்டு மக்கள் வந்து சொல்வது; தியுமத்சேனன், தனது மகன் சத்யவான் மருமகள் சாவித்ரி மற்றும் மனைவி சைப்பியுடம் தனது நாட்டுக்குத் திரும்புவது; பட்டமேற்பது; சாவித்ரிக்கு தான் பெற்ற வரங்கள் பலிதமாவது; சாவித்ரியின் கதையைக் கேட்பதால் விளையும் நன்மை...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இரவு கழிந்து, சூரிய உருண்டை உதித்த போது, அந்தத் துறவிகள், தங்கள் காலைச் சடங்குகளை முடித்து ஒன்றாகக் கூடினார்கள். அந்த வலிமைமிக்கத் துறவிகள் என்னதான் மீண்டும் மீண்டும் சாவித்ரியின் உயர்ந்த நற்பேறைக் குறித்துத் தியுமத்சேனனிடம் பேசினாலும் அவர்கள் மனநிறைவு கொள்ளவே இல்லை. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்போது, சால்வத்திலிருந்து பெரிய மக்கள் கூட்டம் ஒன்று அந்த ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. தியுமத்சேனனின் எதிரி, தனது சொந்த அமைச்சனாலேயே கொல்லப்பட்டான் என்ற செய்தியை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். நாட்டை அபகரித்தவன் தனது நண்பர்களுடனும் கூட்டாளிகளுடனும் சேர்ந்து, தனது அமைச்சனாலேயே கொல்லப்பட்டான், அவனது துருப்புகளும் ஓடின என்பதைக் கேள்விப்பட்ட குடிமக்கள் அனைவரும் (முறைவழியிலான தங்கள் மன்னனின் சார்பில் நின்று), “கண்ணுள்ளவனோ, அது இல்லாதவனோ {குருடனோ}, அவனே {தியுமத்சேனனே} எங்கள் மன்னனாக இருக்க வேண்டும்\" என்று எப்படி ஒருமனதுடன் சொல்லினர் என்பதையும் அவர்கள் சொன்னார்கள்.\nவகை சாவித்ரி, தியுமத்சேனன், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 296\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nதியுமத்சேனனுக்குப் பார்வை கிடைத்தது; மகன் சத்யவான் திரும்பாததால் அந்த முதிர்ந்த மன்னனும் அவனது மனைவியும் அவனைத் தேடிக் காடெங்கும் அலைந்தது; பிறகு ஆசிரமவாசிகள் அவர்களைத் திரும்ப ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்து, சத்யவான் உயிரோடுதான் இருப்பான் என்று ஆறுதல் வார்த்தை கூறியது; சத்யவானும் சாவித்ரியும் ஆசிரமம் திரும்பியது; தியுமத்சேனன் மூன்று மடங்கு செழிப்பை அடைந்ததாக முனிவர்கள் வாழ்த்துவது; முனிவர்கள் சாவித்ரியிடம் உண்மையை விசாரித்தது; உண்மையைச் சொன்ன சாவித்ரி...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதேவேளையில், பலமிக்கத் தியுமத்சேனன் தனது பார்வையை மீண்டும் பெற்றதால் {அவனுக்கு} அனைத்தையும் பார்க்க முடிந்தது. அவனது பார்வை தெளிவடைந்ததும், அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவனுக்குத் தெரிந்தது. ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பிறகு தனது மனைவி சைப்பியையுடன் (அக்கம்பக்கத்து) ஆசிரமங்களில் தனது மகனை {சத்யவானைத்} தேடிய அவன் {தியுமத்சேனன்}, அவன் {தனது மகன்} நிமித்தம் மிகுந்த மன வேதனையை அடைந்தான். அந்த இரவில் அந்த முதிர்ந்த ஜோடி, ஆசிரமங்களிலும், நதிகளிலும், காடுகளிலும், தடாகங்களிலும் {தங்கள் மகன் சத்யவானைத்} தேடினர். ஏதாவது ஓர் ஒலி அவர்களுக்குக் கேட்டால், உடனே தங்கள் தலைத் தூக்கி, தன் மகன்தான் வருகிறானோ என்ற அவலில், “ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பிறகு தனது மனைவி சைப்பியையுடன் (அக்கம்பக்கத்து) ஆசிரமங்களில் தனது மகனை {சத்யவானைத்} தேடிய அவன் {தியுமத்சேனன்}, அவன் {தனது மகன்} நிமித்தம் மிகுந்த மன வேதனையை அடைந்தான். அந்த இரவில் அந்த முதிர்ந்த ஜோடி, ஆசிரமங்களிலும், நதிகளிலும், காடுகளிலும், தடாகங்களிலும் {தங்கள் மகன் சத்யவானைத்} தேடினர். ஏதாவது ஓர் ஒலி அவர்களுக்குக் கேட்டால், உடனே தங்கள் தலைத் தூக்கி, தன் மகன்தான் வருகிறானோ என்ற அவலில், “ஓ அதோ சாவித்ரியோடு சத்யவான் வருகிறான்\" என்றனர். அங்கேயும் இங்கேயும் பைத்தியக்காரர்களைப் போல விரைந்ததில், கிழிந்தும், உடைந்தும், காயப்பட்டும், தர���ப்பைப் புற்களாலும், முட்களால் தைக்கப்பட்டும் இருந்த அவர்களது பாதங்களில் இரத்தம் பெருகியது.\nபிறகு அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த அந்தணர்கள் அனைவரும் அவர்களிடம் வந்து, சுற்றிலும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை அவர்களுடைய ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கே தனது மனைவியுடன் {மனைவி சைப்பியுடம்} கூடிய தியுமத்சேனன் முதிர்ந்த துறவிகளால் சூழப்பட்டு, பழங்காலத்தின் ஏகாதிபதிகளுடைய கதைகளால் மகிழ்வூட்டப்பட்டனர். தங்கள் மகனை {சத்யவானைக்} காணவிரும்பிய அந்த முதிர்ந்த ஜோடி {இதனால்} ஆறுதலடைந்தாலும், தங்கள் மகனின் இளமை நிறைந்த நாட்களை நினைத்துப் பார்த்த அவர்கள் மிகவும் வருந்த தொடங்கினர். துயரத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள் பரிதாபகரமான குரலில், “ஐயோ, ஓ மகனே {சத்யவானே}, ஐயோ மருமகளே {சாவித்ரியே}, நீங்கள் எங்கிருக்கிறீர்கள்” என்று புலம்பத் தொடங்கினர்.\nபிறகு உண்மை நிறைந்த அந்தணரான சுவார்ச்சஸ் என்பவர் அவர்களிடம், \"சாவித்ரியின் தவங்களையும், சுய ஒடுக்கத்தையும், நடத்தையையும் கருத்தில் கொண்டால், சத்யவான் வாழ்கிறான் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை” என்றார். பிறகு கௌதமர் {மன்னன் தியுமத்சேனன் மற்றும் அவன் மனைவி சைப்பியிடம்}, “நான் வேதங்களையும் அதன் கிளைகளையும் கற்றிருக்கிறேன். மேலும் நான் பெரும் தவத்தகுதியை அடைந்திருக்கிறேன். மேலும் நான் பிரம்மச்சரிய வாழ்வு முறையைப் பயின்று ஒரு மணமாகாதவனாகவே வாழ்ந்திருக்கிறேன். நான் அக்னியையும் பெரியவர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்திருக்கிறேன். குவிந்த ஆன்மாவுடன் நான் பல நோன்புகளையும் நோற்றிருக்கிறேன். நான் அடிக்கடி விதிப்படி காற்றை மட்டுமே உண்டும் வாழ்ந்திருக்கிறேன். இந்தத் தவத்தகுதியின் அறத்தால், நான் மற்றவர்களின் செயல்களை அறிந்திருக்கிறேன். எனவே, சத்யவான் வாழ்கிறான் என்பதில் நீங்கள் உறுதியடையுங்கள்\" என்றார்.\nஅதன்பின் அவரது சீடர் ஒருவர், “என் குருவின் உதடுகளில் இருந்து விழுந்த வார்த்தைகள் ஒரு போதும் பொய்யாகாது. எனவே சத்யவான் நிச்சயம் உயிரோடு இருக்கிறான்\" என்றார். மேலும் அந்த முனிவர் {கௌதமர்}, “அவனின் {சத்யவானின்} மனைவியான சாவித்ரி கொண்டிருக்கும் மங்களக் குறிகளைக் கருத்தில் கொண்டால், அவை அனைத்து��் அவள் விதவைக்கோலத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றிருக்கிறாள் என்பதைக் காட்டுகின்றன. எனவே, சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை\" என்றார். பிறகு பரத்வாஜர், “அவனின் {சத்யவானின்} மனைவியான சாவித்ரியின் தவத்தகுதி, சுய ஒடுக்கம், மற்றும் நடத்தையைக் கருதினால், சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை\" என்றார். பிறகு தால்பியர், “நீ பார்வையை மீண்டும் அடைந்திருப்பதாலும், சாவித்ரி உணவருந்தாமல் தனது நோன்பை நிறைவேற்றிச் சென்றிருப்பதாலும், சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை\" என்றார்.\nபிறகு ஆபஸ்தம்பர், “அனைத்துப் புறங்களிலும் சூழ்நிலை அமைதியாக இருப்பதால் பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளின் குரல்கள் கேட்கப்படுகின்றன. அந்த ஒலிப்பின் அமைப்பும், நீர் பார்வையை மீண்டும் பெற்றிருக்கும் காரணமும், உலகம் சார்ந்த காரியங்களுக்காக நீர் மீண்டும் ஒருமுறை பயன்படப்போகிறீர் என்பதைக் குறிக்கின்றன. சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை\" என்றார். பிறகு தௌமியர், “உமது மகன் அனைத்து அறங்களையும் கொண்டிருப்பதாலும், அவன் அனைவராலும் விரும்பப்படுவதாலும், நீண்ட வாழ்நாளுக்கான குறிகளை அவன் மேனியில் தாங்கியிருப்பதாலும், சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை\" என்றார்.\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படி உண்மை பேச்சுக் கொண்ட அந்தத் துறவிகளால் உற்சாகமூட்டப்பட்ட தியுமத்சேனன், அந்தக் காரணங்களை ஆராய்ந்து சிறிது ஆறுதல் அடைந்தான். பிறகு, சிறிது நேரம் கழித்து, அந்த இரவில், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சாவித்ரி தனது கணவன் சத்யவானுடன் அந்த ஆசிரமத்தை அடைந்து, அதற்குள் நுழைந்தாள். பிறகு அந்த அந்தணர்கள், “ஓ பூமியின் தலைவா {தியுமத்சேனா}, உமது மகனுடனான இச்சந்திப்பையும், உமது கண்பார்வை மீட்பையும் கண்டு நாங்கள் அனைவரும் உம்மை வாழ்த்துகிறோம். உமது மகனுடனான சந்திப்பும், உமது மருமகளின் காட்சியும், உமது பார்வை மீட்பும் என நீர் மூன்று மடங்கு செழிப்பை அடைந்துவிட்டீர். நாங்கள் சொன்ன அனைத்தும் நடந்தே தீரும்; அதில் சந்தேகம் இல்லை. எனவே, விரைவில் வளமையில் வளர்வீர்களாக பூமியின் தலைவா {தியுமத்சேனா}, உமது மகனுடனான இச்சந்திப்���ையும், உமது கண்பார்வை மீட்பையும் கண்டு நாங்கள் அனைவரும் உம்மை வாழ்த்துகிறோம். உமது மகனுடனான சந்திப்பும், உமது மருமகளின் காட்சியும், உமது பார்வை மீட்பும் என நீர் மூன்று மடங்கு செழிப்பை அடைந்துவிட்டீர். நாங்கள் சொன்ன அனைத்தும் நடந்தே தீரும்; அதில் சந்தேகம் இல்லை. எனவே, விரைவில் வளமையில் வளர்வீர்களாக\n பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இரு பிறப்பாளர்கள் {பிராமணர்கள்} நெருப்பை மூட்டி மன்னன் தியுமத்சேனன் முன்பு அமர்ந்தார்கள். தங்கள் இதயத்தில் இருந்த துன்பங்களைக் களைந்து தனியே நின்று கொண்டிருந்த சைப்யை, சத்யவான் மற்றும் சாவித்ரி ஆகியோர் அவர்களின் {இருபிறப்பாளர்கள் மற்றும் தியுமத்சேனரின்} அனுமதியின் பேரில் கீழே அமர்ந்தனர். பிறகு ஓ பார்த்தா {யுதிஷ்டிரா}, அந்த ஏகாதிபதியுடன் {தியுமத்சேனனுடன்} அமர்ந்திருந்த அந்தக் கானகவாசிகள் {இருபிறப்பாளர்கள் = அந்தணர்கள்}, ஆவலால் தூண்டப்பட்டு, மன்னனின் {தியுமத்சேனனின்} மகனிடம் {சத்யவானிடம்}, “ஓ பார்த்தா {யுதிஷ்டிரா}, அந்த ஏகாதிபதியுடன் {தியுமத்சேனனுடன்} அமர்ந்திருந்த அந்தக் கானகவாசிகள் {இருபிறப்பாளர்கள் = அந்தணர்கள்}, ஆவலால் தூண்டப்பட்டு, மன்னனின் {தியுமத்சேனனின்} மகனிடம் {சத்யவானிடம்}, “ஓ சிறப்புமிக்கவனே, உனது மனைவியுடன் நீ ஏன் முன்பே வரவில்லை சிறப்புமிக்கவனே, உனது மனைவியுடன் நீ ஏன் முன்பே வரவில்லை இரவில் இவ்வளவு தாமதமாக ஏன் வந்தாய் இரவில் இவ்வளவு தாமதமாக ஏன் வந்தாய் என்ன தடை உன்னைத் தடுத்தது என்ன தடை உன்னைத் தடுத்தது ஓ மன்னனின் மகனே {சத்யவானே}, எங்களுக்கும், உனது தந்தை மற்றும் தாய்க்கும் இத்தகு அச்சத்தை ஏன் ஏற்படுத்தினாய் என்பதை நாங்கள் அறியவில்லை. இவை அனைத்தையும் நீங்கள் எங்களுக்குச் சொல்வதே தகும்\" என்று கேட்டனர்.\nஅதன் பிறகு சத்யவான், “எனது தந்தையின் அனுமதி பெற்ற நான், சாவித்ரியுடன் காட்டுக்குச் சென்றேன். அந்தக் காட்டில் நான் மரத்தைப் பிளந்து கொண்டிருந்த போது, என் தலையில் வலியை உணர்ந்தேன். அந்த வலியின் விளைவாக, நான் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தேன். இவையே என் ஞாபகத்தில் இருக்கின்றன. (என் நிமித்தமாக) நீங்கள் அனைவரும் துக்கப்படும்படி இரவில் இவ்வளவு தாமதமாக வருவதற்குக் காரணமாக அமைந்த இவ்வளவு நீண்ட உறக்கத்தை நான் இதுவரை உறங்கியதில்லை. இதற்கு வேற�� எந்தக் காரணமும் இல்லை\" என்றான். பிறகு கௌதமர் {சத்யவானிடம்}, “உனது தந்தைக்குக் கிடைத்த திடீர் பார்வை மீட்பைக் குறித்து நீ அறியவில்லை. எனவே, சாவித்ரி இதை விவரிப்பதே தகும். {பிறகு கௌதமர் சாவித்ரியைப் பார்த்து}, நன்மை, தீமை ஆகியவற்றின் புதிர்களை நிச்சயம் நீ நன்கு அறிந்திருக்கிறாய். எனவே, நான் (உன்னிடமிருந்து) அதைக் கேட்க விரும்புகிறேன். மேலும், ஓ சாவித்ரி, பிராகசத்தினால் நீ சாவித்ரி தேவியைப் போன்றவள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இதன் காரணத்தை நீ அறிந்திருக்க வேண்டும். எனவே, உண்மையை நீ உரைப்பாயாக சாவித்ரி, பிராகசத்தினால் நீ சாவித்ரி தேவியைப் போன்றவள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இதன் காரணத்தை நீ அறிந்திருக்க வேண்டும். எனவே, உண்மையை நீ உரைப்பாயாக அது ரகசியமாக வைக்கப்பட வேண்டியதில்லை என்றால், நீ எங்களுக்கு அதை விவரிக்கலாம் அது ரகசியமாக வைக்கப்பட வேண்டியதில்லை என்றால், நீ எங்களுக்கு அதை விவரிக்கலாம்\nகௌதமரின் இந்த வார்த்தைகளுக்குச் சாவித்ரி, “நீங்கள் கணித்தது போலத்தான் உள்ளது. உங்கள் விருப்பம் நிச்சயம் ஈடேறாமல் இருக்காது. நான் வைத்துக் கொள்வதற்கு என்னிடம் எந்த ரகசியமும் இல்லை. எனவே உண்மையைக் கேளுங்கள் உயர் ஆன்மா கொண்ட {மகாத்மாவான} நாரதர் எனது கணவரின் மரணத்தை முன்னுரைத்தார் {கணித்திருந்தார்}. கணிக்கப்பட்ட அந்த நாள் இன்றுதான். எனவே, எனது கணவனின் துணையில் இருந்து பிரிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் உறக்கத்தில் விழுந்தது, தனது தூதர்களுடன் வந்த யமன், அவர் முன்னிலையில் தன்னைக் காட்டி, அவரைக் கட்டி, பித்ருக்கள் வசிக்கும் உலகத்திற்கு எடுத்துச் சொல்லத் தொடங்கினான். அதன்பேரில் நான் அந்தத் தலைசிறந்த தேவனைப் உண்மை நிறைந்த வார்த்தைகளால் புகழ்ந்தேன். அவன் {யமன்} எனக்கு ஐந்து வரங்களை அளித்தான். அவற்றை என்னிடம் இருந்து நீங்கள் கேட்பீராக\nஎனது மாமனாருக்காக {தியுமத்சேனருக்காக}, அவரது பார்வை மீட்பு மற்றும் நாடு மீட்பு ஆகிய இரண்டு வரங்களைப் பெற்றேன். {எனது மற்றொரு வரத்தால்} எனது தந்தையும் {அஸ்வபதியும்} நூறு மகன்களைப் பெற்றார். {எனது மற்றொரு வரத்தால்} நானும் எனக்கு நூறு மகன்களைப் பெற்றேன். {எனது மற்றொரு வரத்தால்} எனது கணவரான சத்யவான் நானூறு வருட வாழ்வைப் பெற்றார். எனது கணவரின் ���யிருக்காகவே நான் அந்த நோன்பை நோற்றேன். இப்படியே இந்த எனது பெரும் பேரிடர், பிறகு மகிழ்ச்சியாக மாறிய காரணத்தை விரிவாக உங்களுக்குச் சொல்லிவிட்டேன்\" என்றாள். அதற்கு முனிவர்கள், “ஓ சிறந்த மனநிலையும், நோன்புகள் நோற்றலும், அறமும், சிறப்புமிக்கக் குலமும் கொண்ட கற்புடைய பெண்ணே {சாவித்ரியே}, பேரிடர்களில் மூழ்கி, இருள் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இந்த மன்னர்களில் முதன்மையானவனின் குலம் உன்னால் மீட்கப்பட்டது சிறந்த மனநிலையும், நோன்புகள் நோற்றலும், அறமும், சிறப்புமிக்கக் குலமும் கொண்ட கற்புடைய பெண்ணே {சாவித்ரியே}, பேரிடர்களில் மூழ்கி, இருள் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இந்த மன்னர்களில் முதன்மையானவனின் குலம் உன்னால் மீட்கப்பட்டது\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்தப் பெண்களில் சிறந்தவளை {சாவித்ரியைப்} பாராட்டி வணங்கிய அந்த முனிவர் கூட்டம், அந்த மன்னர்களில் முதன்மையானவனிடமும் {தியுமத்சேனனிடமும்}, அவனது மகனிடமும் {சத்யவானிடமும்} விடைபெற்றுக் கொண்டர். அவர்களை {தியும்தசேனன் குடும்பத்தை} வணங்கிய அவர்கள் {துறவிகள்} உற்சாகமான இதயங்களோடு அமைதியாகத் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை சாவித்ரி, சைப்யை, தியுமத்சேனன், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 294\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nதிருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்த தருவாயில், தனது தலைவனின் இறுதிக் காலம் நெருங்கியதை உணர்ந்த சாவித்ரி மூன்று நாள் விரதமிருப்பது; நான்காவது நாளில் காட்டுக்குள் செல்ல கோடரியுடன் புறப்பட்ட கணவனிடம், தானும் வருவதாகச் சொல்வது; அவளது மாமனார், மாமியாரிடம் அனுமதி பெறுமாறு சத்யவான் சொல்வது; சத்யவானின் பெற்றோர் சாவித்ரி அவனுடன் செல்ல அனுமதிப்பது...\n\"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படியே நெடுங்காலம் கழிந்த பிறகு, சத்தியவானுக்கு நியமிக்கப்பட்ட மரணக் காலம் வந்தது. நாரதர் சொன்ன வார்த்தைகள் சாவித்ரியின் மனதில் எப்போதும் இருந்ததால், அவள் நாட்கள் செல்லும்போதே அவற்றை {நாட்களை} எண்ணி வந்தாள். அன்றிலிருந்து நான்காவது நாள் தனது கணவன் {சத்யவான்} இறப்பான் ���ன்பதை உறுதியாக அறிந்த அந்த மங்கை {சாவித்ரி} அல்லும்பகலும் நோன்பிருந்து திரிராத்ரா [1] {மூன்று இரவுகள்} விரதம் இருந்தாள். அவளது நோன்பைப் பற்றிக் கேட்ட மன்னன் {தியுமத்சேனன்} மிகவும் வருந்தி, சாவித்ரிக்கு இன்சொல் கூறும் வகையில், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படியே நெடுங்காலம் கழிந்த பிறகு, சத்தியவானுக்கு நியமிக்கப்பட்ட மரணக் காலம் வந்தது. நாரதர் சொன்ன வார்த்தைகள் சாவித்ரியின் மனதில் எப்போதும் இருந்ததால், அவள் நாட்கள் செல்லும்போதே அவற்றை {நாட்களை} எண்ணி வந்தாள். அன்றிலிருந்து நான்காவது நாள் தனது கணவன் {சத்யவான்} இறப்பான் என்பதை உறுதியாக அறிந்த அந்த மங்கை {சாவித்ரி} அல்லும்பகலும் நோன்பிருந்து திரிராத்ரா [1] {மூன்று இரவுகள்} விரதம் இருந்தாள். அவளது நோன்பைப் பற்றிக் கேட்ட மன்னன் {தியுமத்சேனன்} மிகவும் வருந்தி, சாவித்ரிக்கு இன்சொல் கூறும் வகையில், “ஓ மன்னனின் மகளே {சாவித்ரி}, நீ நோற்கத் தொடங்கியிருக்கும் நோன்பு மிகவும் கடினமானது; தொடர்ச்சியாக மூன்று இரவுகள் {நாட்கள் என்றிருக்க வேண்டும்} உண்ணாதிருப்பது மிகவும் கடினமாகும்\" என்றான் {தியுமத்சேனன்}.\nவகை சத்யவான், சாவித்ரி, தியுமத்சேனன், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 293\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nகாட்டில் வாழ்ந்த சால்வ மன்னன் தியுமத்சேனனின் ஆசிரமத்திற்கு மத்ர மன்னன் அஸ்வபதி சென்று, சாவித்ரியைச் சத்தியவானுக்குக் கொடுத்துத் திருமணத்தை நடத்தி தன் நகருக்குத் திரும்பியது; சாவித்ரி நல்ல மருமகளாகவும், நல்ல மனைவியாகவும் சால்வ ராஜகுடும்பத்துக்கு மனநிறைவைக் கொடுத்தது...\n\"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"தனது மகளின் {சாவித்ரியின்} திருமணம் குறித்த (நாரதரின்) வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்த்த மன்னன் {அஸ்வபதி}, {தனது மகள் சாவித்ரியின்} திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான். முதிர்ந்த அந்தணர்களையும், புரோகிதர்களுடன் கூடிய ரித்விக்குகளையும் அழைத்துக்கொண்டு, ஒரு மங்களகரமான நாளில் தன் மகளுடன் கிளம்பினான். அந்தப் புனிதமான காட்டில் இருந்த தியுமத்சேனனின் ஆசிரமத்தை அடைந்த மன்னன் {அஸ்வபதி}, இருபிறப்பாளர்களை {பிராமணர்களைத்} துணைக்கு அழைத்துக் கொண்டு, {தேரில் இருந்து இறங்கி} நடந்து சென்��ு அந்த அரசமுனியை {தியுமத்சேனனை} அணுகினான். அங்கே அவன் {மன்னன் அஸ்வபதி} பெரும் ஞானம் கொண்ட அந்தக் குருட்டு ஏகாதிபதி {தியுமத்சேனன்}, ஓர் ஆச்சா {சால} மரத்தினடியில் பரப்பப்பட்ட, தர்ப்பை மெத்தையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அந்த அரச முனியை {தியுமத்சேனனை} முறையாக வணங்கிய அந்த மன்னன் {அஸ்வபதி}, அடக்கத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.\nவகை அஸ்வபதி, சாவித்ரி, தியுமத்சேனன், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தர�� மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-08-17T07:27:45Z", "digest": "sha1:5QYMLOTFIO2LIE4DV4OR7T32NNIO6P3Z", "length": 7187, "nlines": 53, "source_domain": "media7webtv.in", "title": "நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் இரவுஆற்று மணல் அள்ள வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். - MEDIA7 NEWS", "raw_content": "\nநிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் இரவுஆற்று மணல் அள்ள வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம்நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் இரவுஆற்று மணல் அள்ள வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காலையில் மணல் லாரியை போலீசார் விட்டு விட்டதால் பொதுமக்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு கோஷம் போட்டுஆர்ப்பாட்டம் செய்தனர்\nநிலக்கோட்டை அருகே உள்ளது அணைப்பட்டி இங்கு ஓடும் வைகையாற்றிவிருந்து திண்டுக்கல்,திருப்பரங் குன்றம், வத்தலக்குண்டு உள்பட 50 நகரங்கள் 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான குடிநீர் ஆதார ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. இங்கு கடந்த இரண்டு மாதமாக இரவில் 200க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் திருடி வந்தன. அதைத் தொடர்ந்து அந்த ஊர் மக்கள் இரவு பகலாக காவல் காத்து வந்தனர்.இந்நிலையில் நேற்று இரவு இரண்டு மணிக்கு ஒரு லாரி மணல் திருடி சென்ற போது பொதுமக்கள் மடக்கினர். அதில் ஆத்திரமடைந்த மணல் திருடர்கள் பொதுமக்களை தாக்கினர் ஏற்றிய மணலை தொட்ட முயன்றனர். அதை மக்கள் தடுத்தபோது மணலை மக்கள் மீது விழச்செய்தனர். மக்கள் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து மணல் திருடர்கள் அடங்கி போனார்கள் பின்னர் மணல் லாரியை நிலக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். காலையில் போலீசார் மணல் லாரியை விட்டுவிட்டதை அறிந்த அணைப்பட்டிகிராம மக்கள் 20 பெண்கள் உள்பட 50 பேர் திரண்டு வந்துநிலக்கோட்டை தாசில்தார் அலுவலகம் வந்து அலுவலகம் முன்பாகே கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனால் பரபரபப்பு ஏற்பட்டது.பின்னர் தாசில்தார் நிர்மலா கிரேசிடம் மனு கொடுத்து விட்டு கலைநதனர்,\nபேட்டி ஒன்று நாக ராஜ் பேட்டி இரண்டு பாமா பேட்டி மூன்று தேவி பேட���டி 3\nநிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ராஜா\nPrevious Previous post: புத்தாநத்தத்தில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு, நல்லொழுக்க மேம்பாட்டு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்பு.\nNext Next post: சிவசைலத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க கோரி எம்எல்ஏ விடம் விவசாயிகள் மனு\nகிராம சபா கூட்டம் நிராகரிப்பு\nபழனியை சேர்ந்த கௌதம்க்கு 108 ஆம்புலன்ஸ் சிறந்த சேவைக்காக மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசினை வழங்கினார்…\nகூடலூரில் தொடரும் மழை பலஇடங்களில் மண் சரிவு,பொதுமக்கள் பீதி…\nமணல் கடத்தல் லாரிகளை துரத்திப் பிடித்த காவல்துறை\nநத்தம் அருகே கிரிக்கெட் பயிற்சி மைதானம் திறப்புவிழா\nகால்நடைகள் சிறைபிடிப்பு… நகராட்சி நிர்வாகம் அதிரடி\nதிண்டுக்கல் அருகே குடிநீரை தேடி பல மைல் தூரம் காலி குடங்களுடன் நடந்து செல்லும் கிராம பெண்களின் அவல ந…\nவத்தலக்குண்டு அருகே கருணாநிதி மறைந்த கவலையால் கூலித்தொழிலாளி மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை.\nஎல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-17T08:09:00Z", "digest": "sha1:ACD7B2SOZFTWOFUOK6FZ5YQRTTJJK265", "length": 12322, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "குன்றத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nகுன்றத்தூர் (ஆங்கிலம்:Kundrathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nதமிழ்ப் புலவரான சேக்கிழார் இங்கே பிறந்தவராவார். இவர் பிறந்த இடத்தில் ஒரு கோவில் ஒரு கட்டப்பட்டுள்ளது. இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்தார். பின் அமைச்சர் பதவியில் இருந்து விலகி பெரியபுராணம் நூலை எழுதினார். இவருடைய பலராவையார் தன் வீட்டுக்கு அருகில் ஒரு குளத்தை வெட்டினார். அக்குளம் தற்போதும் பலராவையார் குளம் என அழைக்கப்படுகிறது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,028 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குன்றத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வ��யறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குன்றத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nசெங்கல்பட்டு வட்டம் · மதுராந்தகம் வட்டம் · தாம்பரம் வட்டம் · காஞ்சிபுரம் வட்டம் · ஆலந்தூர் வட்டம் ·\nதிருக்கழுகுன்றம் வட்டம் · உத்திரமேரூர் வட்டம் · செய்யூர் வட்டம் · சோளிங்கநல்லூர் வட்டம் · ஸ்ரீபெரும்புதூர் வட்டம் · திருப்போரூர் தாலுக்கா · வாலாஜாபாத் வட்டம் ·\n. செங்கல்பட்டு . திருப்போரூர் . மதுராந்தகம் . தாம்பரம் . காஞ்சிபுரம் . ஆலந்தூர் . பல்லாவரம் . புழுதிவாக்கம் . பம்மல் . அனகாபுத்தூர்\n. அச்சரப்பாக்கம் . திருக்கழுகுன்றம் . மதுராந்தகம் . காஞ்சிபுரம் . சித்தாமூர் . குன்றத்தூர் . உத்திரமேரூர் . தாமஸ் மலை . காட்டாங்கொளத்தூர் . வாலாஜாபாத் . திருப்போரூர் . லத்தூர்\nதிருக்கழுகுன்றம் . உத்திரமேரூர் . மீனம்பாக்கம் . செவிலிமேடு . அச்சரப்பாக்கம்\n. குன்றத்தூர் . செம்பாக்கம் . திருநீர்மலை . சிட்லப்பாக்கம் . வாலாஜாபாத் . திருப்போரூர் . இடக்கழிநாடு . ஸ்ரீபெரும்புதூர் . சோளிங்கநல்லூர் . மாதம்பாக்கம் . மாங்காடு . மாமல்லபுரம் . நந்திவரம்-கூடுவாஞ்சேரி . நந்தம்பாக்கம் . பீர்க்கன்கரணை . பெருங்களத்தூர் . பெருங்குடி . பள்ளிக்கரணை . கருங்குழி\nமுற்காலச் சோழர்கள் · களப்பிரர் · பல்லவர் · இடைக்காலச் சோழர்கள் · சாளுக்கிய சோழர்கள் · பிற்கால பாண்டியர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · மதுரை நாயக்கர்கள் ·\nகாமாட்சியம்மன் கோயில் . ஏகாம்பரநாதர் கோயில் . வரதராஜபெருமாள் கோயில் . கைலாசநாதர் கோயில்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் ���டைசியாக 30 அக்டோபர் 2016, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.freesexstories.info/tag/tamil-dirty-tamil-new-sex-stories/", "date_download": "2018-08-17T07:35:14Z", "digest": "sha1:PSL6SQZY6EDHX57M3DN2P4KVMRSXSITB", "length": 1494, "nlines": 15, "source_domain": "tamil.freesexstories.info", "title": "tamil dirty tamil new sex stories Archives - Tamil sex stories", "raw_content": "\nவெளியே ஆடை மாதி முலை காட்டும் பெண்கள்\nமுலை குளிச்சித்தா ஓச்சு மாமி. நாநீ முதுகு தீச்சு இதரீநீ. “அய்யோ இழீஸ் இதுதா. ஈதோ நீத்த்ஹு நடந்து ஓச்சு. இனி ஈந்டாம்தா. “இட்தா மாமி நோ சொல்லிடுா ஓல இருந்தது. இன்னும் நெருக்கமா அனைசீன் மாமியை. சும்மா இடிச்சித்து இருந்த முளைகளை ஆதியீ அமுக்கி கசக்கி இசைந்தீன். ஊளை நல்லா மாமியோட சூதிதஹிழீ ஐய்ச்சு தீய்ச்சீன். மாமி காதோரமா கீசுக்கிசுதிதஹீன். “என்ன சந்து மாமி. நீத்த்ஹு என்னோ இன்னும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/Mahatma-Gandhi-death-anniversary-today", "date_download": "2018-08-17T07:45:34Z", "digest": "sha1:V6O7M42OYRHKHPPVQCO2WA2WAFQKYV2E", "length": 12797, "nlines": 87, "source_domain": "tamil.stage3.in", "title": "இன்று மகாத்மா காந்தி நினைவு நாள்", "raw_content": "\nஇன்று மகாத்மா காந்தி நினைவு நாள்\nஇன்று மகாத்மா காந்தி நினைவு நாள்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Jan 30, 2018 15:54 IST\nமகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் \"விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை\" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவருடைய பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று தற்போதுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 2-ஆம் தேதி அக்டோபர் 1869-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார்.\nஇவரது தாய் மொழி குஜராத்தி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி. இவருடைய தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் கஸ்தூரிபாயை அவருடைய 13-வது வயதில் மணந்தார். இவருக்கு நான்கு குழந்தைகள். ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). ��னது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார். இளமை வயதில் காந்தியடிகள் பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார். தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடித்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார்.\nதன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாய் நாடு திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். இது நிலையாக அமையாததால் தன் அண்ணன் இருக்கும் ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இந்த சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன்கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தென் ஆப்பிரிக்கா பயணித்தார்.\nஅந்த சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த குடும்பஸ்தராக இருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. காந்திஜி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டுள்ளார்.\nஅவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தினார். இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார். காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம��� கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.\nஇன்று மகாத்மா காந்தி நினைவு நாள்\nமகாத்மா காந்தி நினைவு நாள்\nவிடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\nகனமழையால் நிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம்\nசெக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் கதாபாத்திரம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133112-anna-university-corruption-stalin-condemns.html", "date_download": "2018-08-17T07:02:51Z", "digest": "sha1:VD73UQJH7LJJSH4SG4NP5DFOEUH4BK5A", "length": 22352, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "அண்ணா பல்கலைக்கழக ஊழல்: உயர்கல்வித்துறை சீரிழிந்துள்ளதாக ஸ்டாலின் கண்டனம்! | Anna university corruption: Stalin condemns", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் த���டரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக ஊழல்: உயர்கல்வித்துறை சீரிழிந்துள்ளதாக ஸ்டாலின் கண்டனம்\n\"அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் நடைபெற்றிருக்கும் மாபெரும் ஊழல்கள், அ.தி.மு.க ஆட்சியில் உயர் கல்வித்துறை எப்படி சீரழிந்து இருக்கிறது என்பதற்கு மற்றுமொரு உதாரணம்” என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் `அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி வேதனையளிக்கிறது. மதிப்பெண் மோசடி தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி. உமா உள்ளிட்ட மூன்று பேரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது ”மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதில் புரையோடிப் போயிருக்கின்ற ஊழல்” நோயை அடையாளம் காட்டியிருக்கிறது. அது மட்டுமின்றி பத்து பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடைபெறும் வித விதமான முறைகேடுகளும் அ.தி.மு.க ஆட்சியில் உயர் கல்வித்துறை எப்படி சீரழிந்து விட்டது என்பதை உணர்த்துகிறது. கடந்த ஆண்டு 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்து உள்ளனர் என்றும் அவர்களில் 73 ஆயிரத்து 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் வெளிவந்துள்ள செய்திகள் பல்கலைக்கழகத்தின் நியாயமாக தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கமாக விண்ணப்பிக்கும் “மறு மதீப்பீட்டின்” மீது மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, தேர்வில் தோல்வியடைந்தவர்கள் இந்த தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டின் மூலம் வெற்றி பெற்றுள்ளனர் என்பது அதைவிட கொடுமையான செய்தியாக இருக்கிறது.\nதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு “மறு மதிப்பீட்டு”க்கு விண்ணப்பிப்பது அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள வழக்கமான நடைமுறைதான் என்றாலும், அந்த மறு மதிப்பீட்டு முறையில் ஒரு விடைத்தாளுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிக மதிப்பெண்கள் போட்டிருப்பதும், ஒரு விடைத்தாளுக்கு 70 மதிப்பெண்கள் வரை மறு மதிப்பீட்டில் அளித்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், விடைத்தாள் அச்சடிப்பதில் 60 கோடி ரூபாய் ஊழல் என்றும் வரும் செய்திகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒட்டு மொத்த தேர்வு முறையின் மீதான நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவித்திருக்கிறது. ஆகவே, உலக அளவில் தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பை போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உயர்கல்வித்துறைக்கு இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணை அதிகாரியாக ஒரு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியை நியமித்து, ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு மதீப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சீர்திருத்தங்களை பரிந்துரை செய்வதற்கு “துணை வேந்தர்கள் அடங்கிய குழு” ஒன்றினை அமைத்து மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர்கல்வியின் தரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.\nஇம்ரான் கான் பதவியேற்பு - பாகிஸ்தானில் உள்ள 27 இந்திய மீனவர்கள் விடுவிப்பு\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nஅண்ணா பல்கலைக்கழக ஊழல்: உயர்கல்வித்துறை சீரிழிந்துள்ளதாக ஸ்டாலின் கண்டனம்\nஊட்டியில் ரயில்வே இன்ஸ்டிடியூட் -கட்டடப் பணிகள் தீவிரம்\nசாலையில் நடந்து செல்லும் பெண்ணின் நகை திருட்டு : வெளியான சிசிடிவி காட்சிகள்\n`தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்தேன்' - நலம் விசாரித்த ராம்நாத் கோவிந்த் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/133059-my-son-is-shy-typesays-osama-mother.html", "date_download": "2018-08-17T07:02:49Z", "digest": "sha1:TSMIOBPC3NEYW77RNNQDFTZHBOJQJ7G3", "length": 18523, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "`என் மகன் கூச்ச சுபாவமுடையவன்’ - முதன்முதலாக மனம் திறந்த ஒசாமா பின்லேடனின் தாய்! | `My son is shy type'-says osama mother", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\n`என் மகன் கூச்ச சுபாவமுடையவன்’ - முதன்முதலாக மனம் திறந்த ஒசாமா பின்லேடனின் தாய்\nஒசாமா பின்லேடன் கூச்ச சுபாவமுடையவன் என அவரின் தாயார், அலியா கனெம் தெரிவித்துள்ளார். மேலும் ஓசாமாவை மூளைச்சலவை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n`ஓசாமா பின்லேடன்’ - இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு அல்கொய்தா காரணம் எனக் குற்றம்சாட்டிய அமெரிக்க அரசு, அதன் தலைவர் ஒசாமா பின்லேடனை முக்கியக் குற்றவாளியாக அறிவித்தது. இதையடுத்து ஒசாமா பின்லேடன் தலைமறைவானார். அவரை ராணுவம் கொண்டு தேடி வந்தது அமெரிக்கா. இதைத்தொடர்ந்து, 2011-ம் ஆண்டு மே மாதம் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவப்படைகள் சுட்டுக்கொன்றன. இந்நிலையில் பின்லாடன் தயார் அலியா கனெம் பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். முதன்முறையாகத் தன் மகன் பின்லேடன் குறித்து பேசிய அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில் `மற்றவர்களுடன் பேசுவதிலும் பழகுவதிலும் கூச்ச சுபாவமுடையவன் பின்லேடன். பள்ளியில் படிக்கும்போது நல்ல சிறுவனாக வளர்ந்து வந்தான். ஒசாமா ���னது 20-வது வயதில், கின் அபுலாசிஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்துக்கொண்டிருந்தான். அப்போதுதான் அவன் மூளைச்சலவை செய்யப்பட்டான். அங்கிருந்தவர்கள் அவனை மாற்றத் தொடங்கினர். அவர்களிடமிருந்து ஒதுங்கி இரு என நான் பலமுறை அவனிடம் கூறினேன். அவன் அதை கேட்கவே இல்லை. அவனுக்கு என்னை மிகவும் பிடிக்கும். இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு மகன்தான் காரணம் எனக் கூறுவது சங்கடத்துக்குள்ளாக்கியுள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.\nகணவர்களுக்காகக் குரல் கொடுத்த பா.ஜ.க எம்.பி\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n`என் மகன் கூச்ச சுபாவமுடையவன்’ - முதன்முதலாக மனம் திறந்த ஒசாமா பின்லேடனின் தாய்\nபெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா\nபேட்ஸ்மேன் கோலி சூப்பர்... ஆனால், கேப்டன் கோலி செய்த 5 தவறுகள்\nடிஜிட்டல் வியாபாரம்: பணத்தை இழந்த `நுங்கம்பாக்கம்’ படக்குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02?start=1740", "date_download": "2018-08-17T07:50:50Z", "digest": "sha1:AARTM5HHMZELZIMVZJ7XXCLYUAE3MCM6", "length": 13495, "nlines": 141, "source_domain": "newtamiltimes.com", "title": "அரசியல் New | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nமேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது\nபுனித குரானை இழிவுபடுத்தியதாக பதிவான வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது அந்த கட்சி வட்டாரத்தில் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம்…\nதமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மீண்டும் துவங்கியது. சபை துவங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 5 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், பாலாற்றில் தடுப்பணை உயரத்தை உயர்த்துவது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு…\nஇந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது\nஇன்று நடைபெற்ற மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி மெட்ரோ ரயில் சிறப்பு மலரையும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். முதல் பிரதியை தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய…\nநாடுமுழுவதும் தலித்கள் மீதான தாக்குதல் பிரதமர் மோடி மீது சந்தேகம்\nநாடு முழுவதும் நடைபெற்று வரும் தலித்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கருத்து சொல்லாமல் மவுனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று ஆர்ஜேடி தலைவர் லாலு தாக்கியுள்ளார். குஜராத்தில் உனா பகுதியில் இறந்த பசுமாட்டின் தோலை உரித்ததற்காக பசு பாதுகாவலர்களால்…\nமெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா : ஜெயலலிதா பெருமிதம்\nசென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா, விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கலந்து கொண்டார். விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய…\nபாகிஸ்தானில் உள்ள லாகூர் ஐகோர்ட்டில் வழக்கறிஞர் அப்துல் ஹமீது என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரிலேயே காஷ்மீரில் உள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். எனவே மோடி மீது கொலை மற்றும் பயங்கரவாத…\nபேருந்து யாத்திரையை டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கொடியை அசைத்து தொடங்கி வைத்தனர்\nஉத்திர பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை எடுத்து கூற பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாள் செல்லும் இந்த பேருந்து யாத்திரையை டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கொடியை அசைத்து தொடங்கி…\nஅனைத்தையும் அரசியலாக்க காங். முயற்சி\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அடுக்கடுக்கான பல கேள்விகளையும் அவர் எழுப்பி உள்ளார்.அவர் கூறுகையில், குஜராத்தில் நடக்கும் சில சம்பவங்களை அரசியலாக்க காங்., உள்ளிட்ட கட்சிகள் முயற்சி…\nடெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்\nடெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். தாம்பரம் விமானப்படை தளத்திற்கு சென்று விசாரணை நடத்த உள்ளார் மனோகர் பாரிக்கர்.\nபிரேமலதா விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கடந்த மே 1-ஆம் தேதி திருப்பூர், யூனியன் மில் சாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக…\nகங்கைக்கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதில் உத்தரகாண்ட் முதல்–மந்திரி தீவிரம்\nகங்கைக்கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதில் உத்தரகாண்ட் முதல்–மந்திரி ஹரிஷ் ராவத் தீவிரமாக உள்ளார். சிலை வைப்பதற்கான இடத்தை பார்வையிட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை அவர் அனுப்பினார்.திருவள்ளுவர் சிலைஉத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ பாரதீய ஜனதா…\nதிருவள்ளுவர் சிலை, ஹரித்வார், தருண் விஜய்\nபிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் பிரதமர் கூறுகையில், இங்கு வளர்ச்சிப்பணிகள் நடப்பதால், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். செயல்படும் அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். இந்தியாவின் வளர்ச்சியில், கிழக்குப்பகுதிகளும்…\nஇணைப்பில் உள்ளவர்கள்: 94 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/9777-2018-01-28-22-38-34", "date_download": "2018-08-17T07:48:34Z", "digest": "sha1:IYU63NIRTZCRVD4HCNXOH67QOJFLLTGY", "length": 6692, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "ஐபிஎல் ஏலம் : முடிவில் பஞ்சாபில் கரை சேர்ந்தார் கிறிஸ் கெய்ல்", "raw_content": "\nதங்கள் கடவுச��சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஐபிஎல் ஏலம் : முடிவில் பஞ்சாபில் கரை சேர்ந்தார் கிறிஸ் கெய்ல்\nஐபிஎல் ஏலம் : முடிவில் பஞ்சாபில் கரை சேர்ந்தார் கிறிஸ் கெய்ல்\tFeatured\nஐபிஎல் 2018 தொடருக்கான ஏலத்தில் பல ஆச்சரியங்கள் நிகழ்ந்துள்ளன, நல்ல வீரர்கள் தங்களை நிறுவிய வீர்ர்கள் சிலர் இம்முறை விலைபோகவில்லை. அப்படிப்பட்ட பட்டியலில் கிறிஸ் கெய்லும் வந்து விட்டார் என்றே ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தொலைத்தனர்.\nநேற்று ஒருமுறை கிறிஸ் கெய்ல் விற்பனைக்கு வந்தபோது எந்த அணியும் வாங்க முன்வராமல், அவர் பெயரைக் கூறியவுடன் வாளாவிருந்தனர்.\nஇன்று மீண்டும் 2-வது முறையாக கிறிஸ் கெய்ல் பெயர் அழைக்கப்பட்டவுடனும் ஒரு அணியிடமிருந்தும் எந்தச் சலனமும் இல்லை. எனவே கிறிஸ் கெய்லின் ஐபிஎல் வாழ்வு முடிந்து விட்டதாகவே அவரது ஆட்டத்தை ரசித்துக் குதித்துப் பார்க்கும் ரசிகர்கள் சோக முடிவுக்கு வந்திருப்பார்கள்.\nஆனால் சற்று முன் 3-வது முறையாக கிறிஸ் கெய்ல் பெயர் ஏலத்தில் வந்த போது இஸ் தேர் அ பிட், இஸ் தேர் அ பிட் என்று 2 முரை ஏல அறிவிப்பாளர் கேட்டார், யாரும் அசையவில்லை, கடைசியாக சேவாக், பிரீத்தி ஜிந்தா அமர்ந்திருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கையை உயர்த்தியது.\nகெய்லின் அடிப்படை விலை ரூ.2 கோடிக்கே அவரை கிங்ஸ் லெவன் ஏலம் எடுத்தது. கெய்லின் ஐபிஎல் வாழ்க்கை முடிந்துவிடவில்லை, மீண்டும் ஒருமுறை அவர் மட்டையிலிருந்து சரவெடி வெடிப்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.\nஐபிஎல் ஏலம், பஞ்சாப் , கரை சேர்ந்தார் கிறிஸ் கெய்ல்,\nMore in this category: « ஆஸ்திரேலிய ஓபன் : பட்டம் வென்றார் பெடரர்\tஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 59 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/oscar/", "date_download": "2018-08-17T07:54:54Z", "digest": "sha1:XIJ7FINDMS2C5NWOFYBBXCISXW5BOK6L", "length": 10563, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "Oscar | Tamil Talkies", "raw_content": "\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்கு அழைப்பு\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய நடிகர் ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்திகளின் படி,...\nஆஸ்கர் விருதை அவமதித்தாரா Leonardo Dicaprio\nஉலகின் தலைச்சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் நேற்று நடந்து முடிந்தது. இவ்விருது விழாவில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் ஹாலிவுட் நடிகர் leonardo dicaprioவிற்கே சிறந்த நடிகர்...\nலியானார்டோ டி காப்ரியோ பெற்ற முதல் ஆஸ்கர் – முழு பட்டியல் ஆஸ்கர் விருதுகள் 2016\nஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.. 88-வது ஆஸ்கர் திருவிழாவில் 2016-ன் வெற்றிப் படைப்புகள்,...\nநாயகன் ரேசில் யார் யார்\nஇந்த மாத 28- ம் தேதி இரவு நடக்கும் ஆஸ்கார் விருதுகளைப் (இந்திய நேரப்படி 29-ம் தேதி காலை ) பார்க்க பலர் இணையம் /தொலைக்காட்சி...\nஇந்த வருடமாவது டைட்டானிக் நாயகனுக்கு விருது உண்டா முழுமையான ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்\nஉலகஅளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விருதான ஆஸ்கார் விருதுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 24 பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருது, வரும் பெப்ரவரி 28ம் தேதி, கலிபோர்னியாவில்...\nஆஸ்கர் விருதுகளில் இனப் பாகுபாடு சர்ச்சை: வில் ஸ்மித் புறக்கணிப்புக் குரலால் பரபரப்பு\nஆஸ்கர் விருது தெரிவுப் பட்டியலில் அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் அடுத்த மாதம் (பிப்ரவரி) ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் கலந்து...\nநாம் ஏன் ஆஸ்கருக்காகக் காத்திருக்க வேண்டும்- கேட்கிறார் பிரபல இயக்குநர்\nஆஸ்கருக்கு எதற்காக நாம் காத்திருக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி. தேவ்தாஸ், ஸாவரியா, ரவுடி ரத்தோர், மேரி கோம், பாஜிராப் மாஸ்தாணி உள்ளிட்ட...\nஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் உத்தமவில்லன் பட கலைஞர்\nகமலஹாசனின் நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவர இருக்கும் உத்தமவில்லன் படத்தில் சவுண்ட் ரி-ரிக்கார்டிங் மிக்ஸர் ஆக பணியாற்றியவர் கிரெய்க் மான், ஆஸ்கர் விருதுகளுக்கான் பரிந்துரை பட்டியலில்...\nஆஸ்கர் போட்டியில் உத்தமவில்லன் இசை அமைப்பாளர்\nகமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார், பார்வதி நடிக்கும் உத்தம வில்லன் படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். படத்தின் முக்கியமான பகுதிக்கு ஹாலிவுட் ரீ ரிக்கார்டிங் நிபுணர் கிரீக்...\nஆஸ்கர் வாய்ப்பை இழந்த ஏ.ஆர்.ரஹ்மான்\n87வது ஆஸ்கர் விருதுக்கான படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் படம் தேர்வான நிலையில், விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் அவரது படம் இடம்பெறவில்லை, இதனால் இந்தாண்டு ஆஸ்கர் விருது...\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\nபுகைபிடிக்கும் டாக்டர். ராமதாஸ் பேரன்..\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nவிஸ்வரூபம் 2 – மீண்டும் படப்பிடிப்பு\nகௌதம் கார்த்திக் படத்தால் இணையும் ஜாம்பவான்கள்\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nமணிரத்னம் படத்தில் இணைந்த கோச்சடையான் நடிகை\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\n'லிங்கா' பிரச்சனை விரைவில் தீருமா…\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/09/15/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-08-17T07:57:26Z", "digest": "sha1:765JDWW2J6GUNGRWIKH5DRYPYXTY45UJ", "length": 6041, "nlines": 122, "source_domain": "vivasayam.org", "title": "இயற்கை முறை பந்தல் சாகுபடி | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇயற்கை முறை பந்தல் சாகுபடி\nஇயற்கை முறையில் பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விதம் குறித்து பந்தல் சாகுபடியில் நெடிய அனுபவம் வாய்ந்த கேத்தனூர் பழனிச்சாமியிடம் கேட்டோம். புடலையில் பீர்க்கனை சேர்த்து சாகுபடி செய்றது சரியான முறையில்லை. பீர்க்கனுக்கு அடி சாம்பல், ���ேல் சாம்பல், வைரஸ்னு பல பிரச்சனை வரும். அது பக்கத்து பயிரையும் பாதிச்சுடும். அதனால பந்தல்ல தனியா ஒரு மூலையில பீர்க்கன் சாகுபடி செய்றதுதான் சரியான முறை.\nவைரஸ் நோய்க்கு 250 மில்லி புளிச்ச மோர், 100 கிராம் சூடோமோனஸ், 50 கிராம் கரும்பு சர்க்கரை கலந்து கலக்கி, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மூன்று நாள் இடைவெளியில் மூன்று முறை தெளித்தால் வைரஸ் கட்டுப்படும். அதோடு, பூக்கள் பூக்க ஆரம்பித்த பிறகு, 15 நாளைக்கொரு முறை தொடர்ந்து மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்தாலே பெரும்பாலான பூச்சித் தாக்குதல்கள் இருக்காது.\nRelated Items:இயற்கை முறை, பந்தல்\nஇயற்கை முறையில் கீரை சாகுபடி\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/renault-duster-price-reduced-up-to-rs-1-lakh-new-price-list-revealed-014372.html", "date_download": "2018-08-17T06:54:07Z", "digest": "sha1:4ZNZDQXTV5SKNF6J4JAZ4ZIMST7DJO3R", "length": 13259, "nlines": 199, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு\nபுதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடி குறைப்பு\nபுதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை ரூ.1 லட்சம் வரை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்புக்கான காரணம் மற்றும் புதிய விலைப் பட்டியலை இந்த செய்தியில் காணலாம்.\nகாம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் மிகச் சிறப்பான தேர்வுகளில் ஒன்று ரெனோ டஸ்ட்டர். ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட புதிய எஸ்யூவி மாடல்களின் வரவால் ரெனோ டஸ்ட்டருக்கு தொடர்ந்து நெருக்கடி நீடித்து வருகிறது. இந்த நிலையில், போட்டியாளர்களை விட மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் விதத்தில் டஸ்ட்டரின் விலை அதிரடியாக குறைத்துள்ளது ரெனோ கார் நிறுவனம்.\nரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கான உள்நாட்டு உதிரிபாகங்கள் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கி���து. இதன் காரணமாக விளைந்த பணப் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக ரெனோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதன் மூலமாக, தற்போது ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பேஸ் மாடல் ரூ.7.95 லட்சம் விலையில் இருந்து அதிகபட்ச வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட் ரூ.12.29 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் இனி கிடைக்கும்.\nஇந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கையின் மூலமாக புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் விலை வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.55,925 முதல் ரூ.1,00,761 வரை குறைந்துள்ளது.\nரெனோ டஸ்ட்டர் புதிய விலைப்பட்டியல்\nவேரியண்ட் பழைய விலை புதிய விலை விலை வித்தியாசம்\n*அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலை (டெல்லி)\nபுதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.\nடீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதே டீசல் எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல மற்றொரு ஆப்ஷனிலும் கிடைக்கிறது.\nடீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 108 பிஎச்பி பவரை அளிக்கும் மாடலானது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.\nகடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ கேப்டூர் எஸ்யூவி விற்பனையில் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. இந்த சூழலில், ரெனோ டஸ்ட்டர் மூலமாக எஸ்யூவி மார்க்கெட்டில் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ரெனோ தீவிரம் காட்டி வருகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபோக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்\nபஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி\nமுன்னணி டூவீலர் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தள்ளுபடி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-surya-encourge-with-madhavans-irudhisuttru-movie/", "date_download": "2018-08-17T07:54:26Z", "digest": "sha1:3E2GLNNZLMTZYUB526C5GFUFM6RNQJYH", "length": 6595, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாதவனின் \"இறுதிச்சுற்று\" படத்தை பற்றி புகழ்ந்து பேசிய சூர்யா! - Cinemapettai", "raw_content": "\nHome News மாதவனின் “இறுதிச்சுற்று” படத்தை பற்றி புகழ்ந்து பேசிய சூர்யா\nமாதவனின் “இறுதிச்சுற்று” படத்தை பற்றி புகழ்ந்து பேசிய சூர்யா\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் தமிழில் ஹீரோவாக நடித்திருக்கும் இறுதிச்சுற்று திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.\nசமீபத்தில் இப்படத்தைப் பார்த்த இயக்குனர்கள் பாலா மற்றும் ஷங்கர் ஆகியோர் இப்படத்தை வெகுவாக பாராட்டியிருந்தனர். அவரை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவும் இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சுதா மற்றும் மாதவனை தனது டிவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jk-two-militants-gunned-down-by-security-forces-in-budgam/", "date_download": "2018-08-17T07:54:22Z", "digest": "sha1:OY4IGFLZDDB4QC7JSOWKRLENK5YF5U4N", "length": 7109, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை - Cinemapettai", "raw_content": "\nஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற சண்டையில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தின் ஹயத்புரா பகுதியில் பாதுகாப்பு படையினர் வழக்கம் போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nஎதிர்பாரா விதமாக நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் நடைபெற்ற இந்த சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nசுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் யோனி மக்பூல் கானை என அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும், மற்றவரது அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nஇந்த வார பிக்பாஸ் தலைவர் யார் தெரியுமா.\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது ந��ளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/453/", "date_download": "2018-08-17T06:59:16Z", "digest": "sha1:L6GN7NPDXYOD2ZAQA3QDWX2HSPL4Z5WZ", "length": 11548, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "உடைகிறது தமிழ் மக்கள் பேரவை… போய் வாருங்கள் என ஒரு வரியில் வழியனுப்பிய விக்னேஸ்வரன்! | Tamil Page", "raw_content": "\nஉடைகிறது தமிழ் மக்கள் பேரவை… போய் வாருங்கள் என ஒரு வரியில் வழியனுப்பிய விக்னேஸ்வரன்\nதமிழ் மக்கள் பேரவையில் பெரும் உடைவு ஏற்படுமென தெரிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி விரைவில் வெளியேறலாமென தெரிகிறது. அவர்களை வெளியேற்றும் இரகசிய முயற்சியொன்றையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார்.\nநேற்றைய தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முதலமைச்சரும் இணைந்து செயற்பட எந்த சந்தர்ப்பத்திலும் வாய்ப்பில்லையென்பதை தமிழ் பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் தனக்கு ஒத்துவருமென முதலமைச்சர் நினைக்கவில்லை. ஒரு இடைக்கால ஏற்பாடாகவே, தமிழ் மக்கள் பேரவைக்குள் முன்னணி இணைக்கப்பட்டது. முதல்வரும் ஆரம்பத்தில் இந்த இணைவை அனுமதித்திருந்தார்.\nதனக்கு பொருத்தமான சமயத்தில் மாற்று அணியொன்றை கட்டியெழுப்புவதே முதலமைச்சரின் நோக்கம். எனினும், கடந்த தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சடுதியான வெற்றியை பெற்றது, முதல்வரை விழிப்படைய வைத்துள்ளது. மாற்று அணிக்கான வாய்ப்பை, முன்னணி கைப்பற்றிவிடலாமென்பதால், தனக்கும் முன்னணிக்குமிடையில் ஒத்திசைவு இல்லையென்பதை காண்பிக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் ஆரம்பித்துள்ளார்.\nநேற்று தமிழ் மக்கள் பேரவை அறிவித்த செயற்குழுவில் பதினொரு பேர் நியமிக்கப்பட்டனர். அதில் கட்சி சார்ந்த யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன அதிருப்தியடைந்துள்ளன. (நேற்றைய கூட்டம் முடிந்த கையுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ் தினக்குரல் நிருபரை தொடர்புகொண்டு, தமிழ் மக்கள் பேரவை பிழையான பாதையில் செல்கிறதென தகவல் கொடுத்தார். அந்த செய்தியை வெளியிடு���்போது தனது பெயரை பாவிக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்)\nதமிழ் மக்கள் பேரவையிலிருந்து மக்கள் முன்னணியை அப்புறப்படுத்தவே முதலமைச்சர் இந்த முடிவை எடுத்திருந்தார். அதேசமயம், தமது அமைப்பை பலப்படுத்த ஐங்கரநேசன், அனந்தி, அருந்தவபாலன் ஆகியோரையும் உள்ளீர்த்தார். நேற்று தனிப்பட்ட காரணங்களால் அருந்தவபாலன், அனந்தி ஆகியோர் கூட்டத்திற்கு வரவில்லை.\nஇதேவேளை, செயற்குழுவில் நியமிக்கப்பட்ட ஒருவர்- அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்- அதிலிருந்து ஒதுங்கப்போவதாக கூட்டத்தில் அறிவித்தார். முன்னணியை உள்ளீர்க்காத அதிருப்தியிலேயே இதை அறிவித்தார். உடனடியாக முதல்வர், “சரி அப்படியானால் நீங்கள் போகலாம். ஆனால் திருகோணமலையில் நடக்கும் பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் ஒதுங்கிக் கொள்ளுங்கள்“ என்று முகத்திலடித்தாற்போல கூறினார்.\nசட்டத்தரணி புவிதரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர். அவரும் நேற்று அதிருப்தியுடன் உரையாற்றியதை அவதானிக்க முடிந்தது.\nநடந்த நிகழ்வுகளை தொகுத்து பார்க்கும்போது, விரைவில் பேரவையிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியேறுமென தெரிகிறது. இதே வழியை ஈ.பி.ஆர்.எல்.எவ் உம் பின்பற்றலாம்.\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\nமாவை முதலமைச்சர் வேட்பாளர் இல்லை… நாசூக்காக உணர்த்தினாரா சம்பந்தன்\n; இரகசிய பேச்சில் ஏழு மாகாணசபை உறுப்பினர்கள்\nஐந்து வல்லரசுகள் சேர்ந்து புலிகளை அழித்தார்கள்; இனியும் பிரிந்தால் அழிவோம்; ஒற்றுமையே பலம்: முதலமைச்சரின்...\nவலி வடக்கில் இன்றும் 33 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது\nசுமந்திரனின் பெரிய செம்பு யார்: தமிழரசுக்கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் சந்தேகம்\n“ப்ளீஸ்.. என்னை அம்மான்னு கூப்பிடாதீங்க’’ – தலையணைப் பூக்கள் தாரணி\nஅப்பாத்துரை விநாயகமூர்த்தி வெளியில் சொல்லாத கதை\n – நேற்றைய வித்தியாசமான போட்டி\nபாடசாலையிலேயே “கட்டிப்பிடி“: பால் சமத்துவத்திற்காக வித்தியாசமாக சிந்திக்கும் அதிபர்\nஇருசக்கர வாகனம் ஓட்டிய 5 வயது சிறுமி: பின்னால் அமர்ந்திருந்த தந்தைக்கு ‘லைசன்ஸ் சஸ்பெண்ட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/4666/", "date_download": "2018-08-17T07:00:37Z", "digest": "sha1:JYUQSBJRXMZ77XUH7MRUHSECMXPHVSOK", "length": 26475, "nlines": 133, "source_domain": "www.pagetamil.com", "title": "கடற்புலிகளிற்கு பொறிவைத்த விமானங்கள்… தனக்குதானே சுட்ட பாப்பா: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 12 | Tamil Page", "raw_content": "\nகடற்புலிகளிற்கு பொறிவைத்த விமானங்கள்… தனக்குதானே சுட்ட பாப்பா: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nயுத்தத்தில் புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கடற்புலிகளின் முடக்கம். நவீன போரியல்முறைக்கு தக்கதாக கடற்புலிகள் மாற்றமடையாததால் நான்காம் ஈழப்போரில் கடற்புலிகளால் ஒரு வெற்றிகரமான தாக்குதலை கூட செய்ய முடியாமல் முடங்க வேண்டியதாகி விட்டது.\nநான்காம் ஈழப்போர் என்பது வன்னியில் நடத்தப்பட்ட ஒரு சர்வதேச யுத்தம். புலிகளை அழிப்பதென சில நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட நீண்டநாள் இணக்கத்தின் வெளிப்பாடு. சமாதான பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்பு தரப்பை தொழில்நேர்த்தி மிக்கவர்களாக மாற்றும் பணி பல சர்வதேச நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆயுத தளபாட விநியோகம் மட்டுமல்ல, இராணுவ நுணுக்கங்கள் பலவும் பிறநாட்டு இராணுவங்களினால் போதியளவில் புகட்டப்பட்டது.\nவிடுதலைப்புலிகளின் உயிர்வாழ்விற்கு பிரதான காரணம் கடல்வழி விநியோகம் என்பதை இலங்கையும், பிறநாடுகளும் சரியாக கணக்கு பண்ணியிருந்தன. இந்த விடயம் ஒன்றும் சிதம்பர இரகசியம் கிடையாது. இலங்கைக்கும் நீண்டகாலமாக தெரியும்.\nயாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் புலிகளை வன்னிக்குள் வளைத்து அழித்து விடலாமென்றுதான் நினைத்தார்கள். ஆனால் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமை அழைத்து, முல்லைக்கடலால் ஒரு சர்வதேச வாசலை திறந்தார்கள். அதுபோல பூநகரி, மன்னார் கடற்பரப்பினால் தமிழகத்துடன் பிணைப்பை பேணினார்கள். ராஜீவ்காந்தி கொலையின் பின்னர் தமிழகத்திலிருந்து பெருமெடுப்பிலான விநியோகம் நடக்கவில்லை. ஆனால் மருந்து, எரிபொருள், தொழில்நுட்ப சாதனங்கள் முதலான சிறுசிறு வரத்துக்கள் தமிழகத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. முக்கியமாக மருத்துவத்திற்கான விநியோகம் பெரும்பாலும் தமிழகத்தையே நம்பியிருந்தது.\n3ம் ஈழப்போர் காலத்திலேயே பூநகரி ஏ 35 சாலையை கைப்பற்றி தமிழக தொடர்பை அறுக்க இராணுவம் முயன்றது. ரணகோஷ என்ற பெயரில் இதற்காக ஆரம்பிக்கப்பட்ட படைநடவடிக்கை வெற்றியளிக்கவில்லை.\nமுல்லைத்தீவை கைப்பற்றிய பின்னர் ��ர்வதேச கடற்பரப்பிற்குள்ளால் புலிகள் பெருமளவு ஆயுதங்களை கொண்டு வந்து சேர்த்து விட்டனர். புலிகளை முடக்குவதெனில் கடல்வழி விநியோகத்தை தடுத்து, கடற்புலிகளை செயலிழக்க செய்ய வேண்டுமென்பதை பாதுகாப்பு தரப்பு உணர்ந்து, சமாதானபேச்சு காலத்திலேயே இதற்கான நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. புலிகளின் ஆயுதக்கப்பல்களின் நடமாட்டங்களை அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசுகளின் தகவல் உதவியுடன் நடக்கடலிலேயே புலிகளின் ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டன. சமாதானகாலத்தில் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் சுமார் 12 வரையில் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை சர்வதேச கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டன. கரையிலிருந்து வெகுதொலைவிற்கு சென்று எதிரிகளின் கடற்கலங்களை மூழ்கடிக்கும் ஆற்றலை அதுவரை இலங்கை கடற்படை பெற்றிருக்கவில்லை. அதனால்த்தான் சர்வதேச கடலில் புலிகளின் கப்பல் மூழ்கடிப்பில் இந்திய பங்களிப்பு இருக்கலாமென்ற அபிப்பிராயம் பரவலாக எழுந்தது.\nவிடுதலைப்புலிகள் விட்ட மிகப்பெரிய தவறு- எதிர்தரப்பை குறைவாக எடைபோட்டது. வாகனங்கள், படையணி கட்டுமானங்கள், நிர்வாக அலகுகள், சர்வதேச தொடர்புகள் அதிகரிக்க, அதனை பெரு வளர்ச்சியாக கற்பனை செய்யும் போக்கு இயக்கத்திற்குள் பெருகியது. முக்கியமாக கடற்புலிகள் அப்படியான மாயைக்குள் சிக்கியிருந்தனர்.\nகடற்புலிகள் சமாதானகாலத்தில் சில பல தொழில்நுட்ப உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றிருந்தனர். தாமே சிலவற்றை உருவாக்கியுமிருந்தனர். ஆனால் கடற்புலிகளின் போரிடும் ஆற்றலில் மேம்பாடு எட்டப்படவில்லை. கடற்புலிகளின் போருத்தியில் மேம்பாடு எட்டப்படவில்லை. இதை சற்று விளக்க வேண்டும்.\nமூன்றாம் ஈழப்போரில் கடற்புலிகள் கணிசமாக வெற்றியை பெற உதவியது- கடற்புலிகளின் போரியல் முறைமை. கடற்படையின் கட்டளை கப்பல் ஒன்று பின்னணியில் நிற்க டோரா அதிவேக பீரங்கி படகுகளுடன் கடற்படையினர் முன்னணிக்கு வருவார்கள். அதில் 20 mm, 12.7 mm கனோன்கள் பொருத்தப்பட்டிருக்கும்.\nகடற்புலிகளின் சிறியரக படகுகளில் அதிவேக இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றில் பெரும்பாலும் 12.7 mm கனோன்கள் இருக்கும். ஆர்.பி.ஜியும் சில படகுகளில் இருக்கும். இப்படியான அதிவேக சண்டை படகுகள் சிலவற்றுடன் சற்றே பெரிய ப���கொன்றும் களத்திலிருக்கும். அதில் 20 mm மாதிரியான ஆயுதங்கள் இருக்கும்.\nகடற்புலிகளின் படகுகள் உருவில் சிறியவை. அலையில் தாவிச்செல்லும். அவற்றை இலகுவாக குறிவைப்பது சிரமம். மறுவளமாக, போக்கு காட்டும் கடற்புலிகளின் சிறிய படகுகள் கடற்படை படகுகளை இலகுவாக குறிவைக்கலாம்.\n2002 ரணில்- பிரபா உடன்படிக்கை காலத்தில் இலங்கை பாதுகாப்பு படைகளின் அத்தனை கட்டமைப்பை போலவும் கடற்படையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை பிரதான தாக்குதல் படகுகளாக இருந்த டோராக்களை தவிர்த்து அளவில் சிறிய தாக்குதல் படகுகள் உருவாகின. இவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை. அவற்றில் அதிக சூட்டுவலு ஏற்படுத்தப்பட்டன.\nஅடுத்தது, கடல் வேவு விமானம் பயன்பாட்டிற்கு வந்தது. சுமார் 36 மணித்தியாலங்கள் இடைவிடாமல் பறத்தலை மேற்கொள்ளும் ஆற்றல் மிக்க விமானம் விமானப்படையிடம் இருந்தது.\nபுலிகளின் வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களில் ஒன்று இந்த வேவு விமானங்கள். வேவு விமானங்களை களமிறக்கியது மட்டுமல்ல, வேவு விமானங்கள் மூலம் இனம்காணும் இலக்குகளை வானிலிருந்தும் தரையிலிருந்தும் ஒருங்கிணைத்து தாக்கும் வல்லமையை இலங்கை பெற்றது. வேவு விமானங்கள் அடையாளம் காணும் இலக்கை வானிலிருந்தும், தரையில் தொலைவிலிருந்து எறிகணை மூலமும் தாக்கும் வல்லமையினால் புலிகள் பேரிழப்பை சந்தித்தார்கள்.\nதமிழ்பக்கத்தில் வெளியாகும் இப்படியான விசேட தொடர்களை, எதிர்வரும் நாட்களில் தமிழ்பக்கத்தின் உத்தியோகபூர்வ பக்கத்தில் மட்டுமே பிரசுரிக்க எண்ணியுள்ளோம். அதனால், தமிழ்பக்கத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் வாசகர்கள். இதனால் இன்னொரு நன்மையும் உண்டு- அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இந்த லிங்கை கிளிக் செய்து, லைக் செய்துகொள்ளலாம்.\nகடலில் புலிகளின் படகுகளை வேவு விமானங்கள் அடையாளம் காண, தாக்குதல் விமானங்கள் தாக்கியழிக்க ஆரம்பித்தன. கடற்புலிகளின் படகுகளிற்கு எதிராக நின்று போரிடும் கடற்படையின் படகுகளினால் ஏற்படும் ஆபத்தைவிட பல மடங்கு ஆபத்தை இவை கொடுத்தன. மிக், கிபிர், எம்.ஐ 24, 35 ஹெலிகொப்ரர்கள் மூலம் கடற்புலிகளின் படகுகளை கடலிலேயே நிர்மூலம் செய்யப்பட்டன.\nஒரு கட்டத்தில் கடற்புலிகளால் கடலில் படகை இறக்கவே முடியவில்லை. ���டற்புலிகளுடன் பூனை, எலி விளையாட்டில் கடற்படை இறங்கியது. கடற்புலிகளை தூண்டி கடலில் இறங்க வைத்து அவர்களின் படகுகளை அழிக்கும் உத்தியையும் கையாண்டார்கள். இதனை புரிந்த கடற்புலிகள் கடலில் இறங்குவதையே தவிர்த்தார்கள். யுத்தகாலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி கரையோரத்தை அண்மித்த கடற்படை என்ற செய்தியை அடிக்கடி கேள்விப்பட்ட நினைவு உங்களிற்கு இருக்கலாம். இதற்கு உதாரணம், யுத்தம் மன்னாரில் உச்சமடைந்திருந்த சமயத்தில் நாச்சிக்குடா கடற்கரையோரம் வரை இலங்கை கடற்படை படகுகள் நெருங்கி வந்து, புலிகளிற்கு வலைவீசியது. நாச்சிக்குடாவில் கரையை தொடும் தூரத்திற்கு கடற்படை படகுகள் வந்தன. ஆனால் கடற்புலிகள் கடலில் இறங்கவில்லை. விமானப்படை விமானங்களை கட்டுநாயக்காவில் தயார் நிலையில் நிற்க, வைத்துவிட்டுத்தான் கடற்படை இந்த உத்தியை கையாண்டது. கடற்புலிகளின் படகுகள் கடலில் இறங்கியிருந்தால் உடனே விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தியிருக்கும். ஆனால், புலிகள் அதை ஊகித்து, கடலில் இறங்கவில்லை.\nஇப்படியான நிலைமையில், புலிகளால் ஒரு ஆயுதக்கப்பலை கூட கரைக்கு கொண்டு வர முடியவில்லை. மிகச்சிறிய கப்பல்கள்தான் சில சமயங்களில் கரையை எட்டின. அப்படியான ஒரு படகு 2008 இன் இறுதியில் சுண்டிக்குளம் தொடுவாயில் விமானப்படையால் தாக்கியழிக்கப்பட்டது.\nஇதேகாலப்பகுதியில் நடந்த இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டு விடுகிறோம்.\nஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் களமுனைக்கு செல்ல பயந்தவர்கள் என போராளிகளிற்குள் ஒரு அபிப்பிராயம் இருந்தது. அந்த அபிப்பிராயத்தை மெய்ப்பிப்பதைபோல ஒரு சம்பவம் நடந்தது. அது வவுனியா களமுனைக்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் நடந்தது.\nக டுமையாக ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட பாப்பா அந்த களமுனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் களமுனையில் நிற்க பாப்பா தயாரில்லை. களமுனையிலிருந்து பின்னால் செல்ல பல உபாயங்களை கடைப்பிடித்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை. இறுதியில், அவர் தனது காலில் தானே துப்பாக்கியால் சுட்டார்.\n(களமுனையில் நிற்பதற்கு பயந்தவர்கள் நீண்டகாலமாகவே இந்த உத்தியை கையாள்வது வழக்கம். தமது காலில் பாதிப்பில்லாமல் சூட்டை நடத்துவார்கள். இப்படி செய்பவர்களை அமைப்பிற்குள் மதிப்பதில்லை)\nவடபோர்முனையில் சிறப்பாக செயற்பட்ட லோரன்ஸ்தான் அப்போது பாலமோட்டை பகுதியில் கட்டளை தளபதியாக செயற்பட்டார். களமுனையில் தமக்கு தாமே சூடு நடத்துபவர்களை லோரன்ஸ் கடுமையாக அணுகினார். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பவதில்லை. காயத்திற்கு கட்டுப்போட்டு, குறிப்பிட்டளவான நேரம் களமுனையிலேயே வைத்திருப்பார். இப்படியான நடவடிக்கை மூலம் தமக்குதாமே சூட்டை நடத்துபவர்களை கட்டுப்படுத்தலாமென நினைத்தார்.\nபாப்பா தனது காலில்தானே சுட்டதும், சாதாரண போராளிகளிற்கு என்ன நடவடிக்கையோ, அதையே கடைப்பிடித்தார். பாப்பாவின் கால் காயத்திற்கு முதலுதவி செய்துவிட்டு, அவரை களமுனையிலேயே வைத்திருந்தார் லோரன்ஸ். கிட்டத்தட்ட அரைநாளின் பின்னர்தான் பாப்பா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.\nகாதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்\nகருணாவை கடத்த புலிகள் தயார் செய்த மயக்க மருந்து- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nகருணாவை கடத்த புலிகள் நடத்திய இரகசிய ஒப்ரேசன்\nபுல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபிக் பாஸ் 2-வில் பவர் ஸ்டார்\nதொப்பையைக் குறைக்கும் 15 மினிட்ஸ் வொர்க்அவுட்\nசிங்கள திரையுலகின் தந்தை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nமனைப் பட்டா இல்லை: சுடுகாட்டில் குடியேறிய கிராம மக்கள்\nகோர திடீர் மரணம்: பொலிசார் சோகம்\nவடமாகாணசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகள்\nவவுனியாவில் பயங்கர விபத்து: ஆள் முன்னால், கால் பின்னால் வைத்தியசாலைக்கு போனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-17T06:59:54Z", "digest": "sha1:RENZLZ2SZIIDST7RIHASD73IKZWIC2GT", "length": 3973, "nlines": 98, "source_domain": "www.pagetamil.com", "title": "விமர்சனம் | Tamil Page", "raw_content": "\nஏண்டா தலையில எண்ண வெக்கல\nதி ஸ்ட்ரேஞ்சர்ஸ் : ப்ரே அட் நைட்\nஉசைன்போல்ட்டை விட வேகமாக ஓடிய தோனி\nவடக்கு கிழக்கு மக்கள் சுயநிர்ணய உரித்துடன் வாழ அனுமதிக்க வேண்டும்: மைத்திரிக்கு முன்பாக சொன்ன...\nஉ.பி. சிறுமி பலாத்கார வழக்கு: பாஜக எம்எல்ஏ செங்கார் மீதான குற்றச்சாட்டு உறுதி\nஜி7: ரஷ்யாவை மீண்டும் இணைக்கக் கோரி ஆச்சர்யப்படுத்திய டிரம்ப்\nபிரகாஷ்ராஜ் – அனுபமா பரமேஸ்வரன் மோதலா\nஇடமாற்றத்தை திரிவ��படுத்தும் மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள்\nவிடுதலைப்புலிகள் சரணடைவற்கு இந்தியா கொடுத்த புரபோஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2009/03/", "date_download": "2018-08-17T07:42:37Z", "digest": "sha1:HMTZXALVB6XUFST7FPB3J5ZHWGFWRAPK", "length": 54811, "nlines": 464, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "மார்ச் | 2009 | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசெவ்வாய், மார்ச் 31, 2009\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு, வற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் | குறிச்சொற்கள்: அப்பளம், எலுமிச்சை, ஜவ்வரிசி, தக்காளி, பச்சை மிளகாய் |\nஜவ்வரிசி – 250 கிராம்\nபச்சை மிளகாய் – 8\nஎலுமிச்சம் பழம் – 2\nபச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு அடிகனமான பாத்திரம் அல்லது குக்கரில் தண்ணீர் வைத்து, கொதித்ததும் ஜவ்வரிசியைச் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.\nநிதானமான சூட்டில் அல்லது சிம்மிலேயே எரியவிட்டு, ஒரு கொதி வந்ததும் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்க்கவும்.\nதண்ணீர் தேவையானால் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஜவ்வரிசி பாதி வெந்ததும், மேல் பாகம் கண்ணாடிபோல் ஆகி, உள்ளே சிறிதுமட்டும் வெள்ளை தெரியும்போது மூடிவைத்து, அடுப்பை அணைத்துவிடவும்.\nஉள் சூட்டிலேயே இன்னும் சிறிது வெந்து கலவை ஆறியதும், எலுமிச்சைச் சாறு சேர்த்து சுவைத்துப் பார்த்து திருத்தலாம்.\nகெட்டியான விழுதாக இருக்கும் இந்தக் கலவையை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, தண்ணீரைத் தொட்டுத் தொட்டு, கையால் பெரிதாக அப்பளமாகத் தட்டவும்.\nஇரண்டு பக்கமும் வெயிலில் காய்ந்ததும் எடுத்துவைத்து விரும்பும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.\n* இந்த வகை அப்பளத்திற்கு ஜவ்வரிசிக்கு மொத்தமாக நீர்விட்டு கொதிக்கவிடக் கூடாது. சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் விட்டு கொதிக்கவிட்டால்தான் ஜவ்வரிசி ஒட்டாமல் வெந்து, கரையாமல் முத்து முத்தாக இருக்கும்.\nகால்கிலோ ஜவ்வரிசிக்கு கால் கிலோ தக்காளி சேர்த்துக் கொள்ளவேண்டும். தக்காளியை லேசாக வெந்நீரில் கொதிக்கவிட்டு தோலை நீக்கி, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொண்டு, மேலே சொன்னபடி தயாரிக்கலாம். கொதிக்கும் ஜவ்வரிசிக் கலவையில் பச்சைமிளகாய் விழுதைச் சேர்க்கும்போது தக்காளி விழுதையும் ���ேர்க்கவேண்டும். எலுமிச்சைச் சாறு இதற்குத் தேவை இல்லை.\nசெவ்வாய், மார்ச் 31, 2009\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு, வற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் | குறிச்சொற்கள்: அப்பளம், எலுமிச்சை, ஜவ்வரிசி, பச்சை மிளகாய் |\nஜவ்வரிசி – 250 கிராம்\nபச்சை மிளகாய் – 4\nசீரகம் – 1 டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சம் பழம் – 1\nஜவ்வரிசியை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.\nகுக்கரில் மேலும் ஒரு பங்கு தண்ணீர் வைத்து குழைய வேகவிடவும்.\nமறுநாள் காலை வெந்த ஜவ்வரிசியுடன் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.\nஎலுமிச்சைச் சாறு, சீரகம் சேர்த்து சுவையை சரிபார்த்துக் கொள்ளவும்.\nபிளாஸ்டிக் பேப்பரில் ஒரு பெரிய கரண்டி மாவை விட்டு வட்டமாக அப்பள வடிவில் இழுக்கவும்.\nமறுநாள் அடுத்தப் பக்கமும் திருப்பிப் போட்டு, இருபுறமும் காய்ந்ததும் எடுத்து வைத்து தேவைப்படும்போது பொரிக்கலாம்.\n* இது எக்ஸிபிஷன் அப்பளம் போன்ற சுவையுடன் இருக்கும். நமக்கு விருப்பப்பட்ட அளவில் செய்துகொள்ளலாம்.\n* வடாம்களுக்குச் சேர்ப்பது போல் அப்பள வகைகளுக்கு புளிப்பு காரம் அதிகம் சேர்க்கத் தேவை இல்லை.\n* பொதுவாக வடாம் அப்பளம் வகைகளுக்கு நைலான் ஜவ்வரிசியாக இல்லாமல் மாவு ஜவ்வரிசியாக இருந்தால் நல்லது.\n* பொதுவாக ஜவ்வரிசி வடாம் அப்பளம் வகைகளில் அதிகமாக நீர் விட்டால் லேசாக இருக்கும். பொரித்தால் சிவந்து போவதுடன் பல்லிலும் ஒட்டிக்கொள்ளும். அதனால் நன்கு வேகவைத்து கனமாக இழுப்பதே சரியான முறை.\nமுதல்நாள் இரவே ஜவ்வரிசியை ஊறவைத்து வேகவைத்து, ஐந்து கப்புக்கு ஒரு கப் அளவு மைதாவை நீரில் கரைத்துச் சேர்த்துக்கிளறி மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை மேற்சொன்ன முறையில் பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து தயாரிக்கலாம்.\nஓமம் ஜவ்வரிசி அப்பளம் (குட்டீஸ் ஸ்பெஷல்):\nபச்சை மிளகாயே சேர்க்காமல், சிறிது தயிர், உப்பு, ஓமம், சிலதுளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து செய்யலாம்.\nதிங்கள், மார்ச் 30, 2009\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு, வற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் | குறிச்சொற்கள்: எலுமிச்சை, கசகசா, கொத்தமல்லி, ஜவ்வரிசி, தக்காளி, பச்சை மிளகாய், பிரண்டை, புதினா, பூண்டு, வடாம், வெங்காயம், வேப்பம்பூ |\nதண்ணீர் – 3 கப்\nபச்சை மிளகாய் – 6\nஉப்பு – தேவையான அளவு\nபெருங்காயம் – 2 சிட்டிகை\nகசகசா – 1 டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சம் பழம் – 1\nஇரவில் ஒரு கப் ஜவ்வரிசிக்கு இரண்டு கப் தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.\nபச்சைமிளகாய், பெருங்காயம், உப்பு மூன்றையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.\nகுக்கரில் உள்பாத்திரத்தில் மேலும் ஒரு பங்கு தண்ணீர் வைத்து அரைத்த விழுதைச் சேர்த்து சூடாக்கவும்.\nதண்ணீர் காய்ந்ததும் ஊறவைத்த ஜவ்வரிசியை(அதன் தண்ணீருடன்) சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி, வெயிட் போட்டு மிதமான சூட்டில் மேலும் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.\nமறுநாள் காலையில் கசகசாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்துச் சேர்க்கவும்.\nஎலுமிச்சைச் சாறு கலந்து சுவையைச் சரிபார்க்கவும். இந்தப் பக்குவத்தில் சிறிது மாவை சாப்பிட்டுப் பார்த்து, தேவையான திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்.\nபிளாஸ்டிக் பேப்பரில் ஒரு சிறிய ஸ்பூனால் எடுத்து வரிசையாக விடவும். (வட்டமாக இருக்கத் தேவையில்லை. குழந்தைகள்கூட செய்யலாம்.)\nவெயிலில் நன்கு காயவைத்து, தேவைப்படும்போது எண்ணெயில் பொரிக்கலாம்.\nசாதாரண ஜவ்வரிசி வடாத்திற்கு சிறிது தயிர் சேர்த்துச் செய்தால் வெள்ளை வெளேரென்று இருக்கும்.\nஇந்த ஜவ்வரிசி வடாத்தை பலவிதமான உபரிமசாலாக்களுடன் செய்யலாம் என்றாலும் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன்.\nமேற்சொன்ன முறையிலேயே பச்சை மிளகாய் அரைக்கும்போது ஒரு பெரிய வெங்காயத்தையும், அதற்கு ஈடாக அதிகம் ஒரு பச்சை மிளகாயும் அரைத்துச் சேர்க்கவேண்டும்.\nஒரு கப்புக்கு இரண்டு பெரிய தக்காளி என்ற விகிதத்தில் பச்சை மிளகாயுடன் அரைத்துக் கலக்கலாம். அல்லது தக்காளியை தனியாக அரைத்து சாறை வடிகட்டி சேர்த்துக் கொள்ளலாம். சாறு சேர்ப்பதால் தண்ணீரைக் குறைத்து உபயோகிக்கவும். இந்த வகைக்கு, எலுமிச்சை சில துளிகள் சேர்த்தால் போதும்.\n10 லிருந்து 15 பூண்டுப் பற்களை பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைக்கவேண்டும்.\nபிஞ்சு பிரண்டையாக எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.\nவேப்பம் பூக்களை மரத்திலிருந்து நேரடியாகப் பறித்து அரைக்காமல் அப்படியே கூழோடு கலந்துகொள்ளலாம்.\nபுதினா கொத்தமல்லி ஜவ்வர��சி வடாம்:\nகொத்தமல்லி முக்கால் பங்கும் புதினா கால் பங்கும் இருக்குமாறு கால் கப் எடுத்து பச்சை மிளகாயோடு அரைத்துச் சேர்க்க வேண்டும்.\nமிக்ஸியில் இவைகளை விழுதாக அரைக்கமுடியவில்லை என்றால், அவற்றோடு 2 டீஸ்பூன் கூழையே சேர்த்து ஒரு ஓட்டு ஓடவிட்டால் விழுது நைசாக அரைந்துவிடும்.\nஞாயிறு, மார்ச் 29, 2009\nPosted by Jayashree Govindarajan under கார வகை, கொழுக்கட்டை, சமையல் குறிப்பு, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள் | குறிச்சொற்கள்: அரிசி மாவு, கொழுக்கட்டை, தேங்காயெண்ணெய் |\nபச்சரிசி மாவு – 1 கப்\nதண்ணீர் – 2 கப்\nபச்சை மிளகாய் – 3\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)\nதேங்காய்த் துருவல் – 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)\nதேங்காயெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nதாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.\nபச்சை மிளகாய், உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.\nஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.\nகரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.)\nமாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.\nஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.\nஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும்.\nஅடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும்.\nகொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்.\n* சூடாகவோ ஆறியோ எப்படிச் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.\n* கொழுக்கட்டை மாவு மிகுந்தாலும் இந்த மாதிரி செய்யலாம். தேவையான பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அர��த்த விழுதை மாவிலேயே நன்கு கலந்துப் பிசைந்து உருண்டைகள் பிடித்து குக்கரில் வேகவைத்து மேலே சொன்னபடி தாளித்துக் கிளறவும்.\nசனி, மார்ச் 28, 2009\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு, வற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் | குறிச்சொற்கள்: எலுமிச்சை, ஜவ்வரிசி, பச்சரிசி, பச்சை மிளகாய், வடாம், ஸ்ரீரங்கம் |\nஎன் சின்ன வயதில் இந்த ஏப்ரல், மே மாதங்கள் வந்தாலே வீட்டுக்கென்று சில நடவடிக்கைகள், வாசனைகள், பிரச்சினைகள் என்று களைகட்டும்.\nஅன்றாடம் மாவடு, வேப்பம் பூ, கஸ்தூரி மஞ்சள், வற்றல் வடாம், வடகம், அப்பளம் இவற்றில் ஏதாவது ஒன்றாவது வீட்டில் பெரியவர்களுக்கு வேலை எடுக்கும். இதோடு வருஷசாமான் என்று அப்பொழுதெல்லாம்– புளி, துவரம் பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், மிளகாய் வற்றல் என்று மொத்தமாக ஒரு வருடத்திற்கான சாமான்களை வாங்கி, சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி எடுத்துவைப்பார்கள். ஒரு துணியைக் கீழே விரித்து, பலகையை மடியில் சாய்த்துவைத்துக் கொண்டு கடுகை கொஞ்சம் கொஞ்சமாக சரியவிட்டு சுத்தம் செய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். முழுஆண்டுத் தேர்வு, [இதைத்தான் பிரச்சினை என்று சொன்னேன். :)], மொட்டை மாடி அரசாட்சி, புளியங்கொட்டை கலக்ஷன், லீவுக்கு ஊருக்குப் போவது என்று ஒரே களேபரமான மாதங்கள் இவை இரண்டும்.\nஇப்பொழுதெல்லாம் வெளியே சாமான்களை காயவைக்கக் கூடிய அளவுக்கு சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கிறதா என்றே பயமாக இருக்கிறது. சாம்பார் பொடி, ரசப்பொடி சாமான்களைக் கூட நான் வெயிலில் வைப்பதில்லை. வாணலியில் லேசாக வறுத்து அரைத்துவிடுகிறேன்.\nவடாத்திற்கு மாவு கிளறியதும் சுடச் சுட மாவை வாயில் போட்டால் லேசாக ஒட்டிக்கொண்டு விர்ரென்று காரம் காதில் ஏறும். மாவு ஆறினாலும் சுகம் தான். பிழிந்த பிறகு ஓஹோ. “வடாம் பிழிஞ்சதை சாப்பிடாத. மாவாவே எவ்வளவு வேணுமோ சாப்பிட்டுட்டு இடத்தைக் காலி பண்ணு; எங்களுக்குப் பிழியற வேலையாவது மிச்சமாகும்” என்று அம்மா திட்டி (பாட்டி அதெல்லாம் எதுவும் சொல்வதில்லை.) தட்டுநிறைய பச்சை மாவை நீட்டினாலும், அது ஓரளவுக்கு மேல இறங்குவதில்லை. பிழிந்தவடிவம் வேறு சுவை என்பதால் இதற்கெல்லாம் அடிபணிய அவசியமுமில்லை. எனக்கென்னவோ அதே மாவில் பிழிந்தாலும் ரிப்பனும், ஓமப்பொடியும், முள்ளு முறுக்கும் தனித்தன��ச் சுவையாக இருப்பதாகத் தோன்றும்.\nபெரியவர்கள் இரண்டுபேரும் பாலுக்கு பூனையை காவல் வைத்துவிட்டு காலி அண்டா குண்டா உழக்கு எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு கீழே போய்விடுவார்கள். அப்புறம்தான் நம் வேலையே(பரிட்சைக்குப் படிப்பதுதான்) ஆரம்பிக்கும். மலர்ந்தும் மலராத பாதி மலர்போல காய்ந்தும் காயாத கால் காய்ச்சல், அரைக் காய்ச்சல் வடாம், முக்கால் காய்ச்சல் வடாம்களை அந்த நாளில் இழந்துவிட்டால் இனி அடுத்த வருடம் உச்சிவெயிலில்தான் கிடைக்கும். சும்மா நச் நச் என்று லாகிரியாக இருக்கும். இதில் நம்வீட்டு வடாத்தைவிட அக்கம்பக்க மொட்டைமாடி வடாம்கள்தான் மேலும் சுவையாக இருப்பதோடு அந்த சீசன் முழுமைக்கும் குறையாமல் கிடைக்க அதுவே வழி. திருட்டு வடாம்தான் என்றாலும் அந்தந்த வீட்டு வாரிசோடு சேர்ந்து எடுக்கும்போது அதில் இருக்கும் திருட்டுக் கறை அழிந்து அது ஒரு உடன்படிக்கை என்ற அளவில் ஆகிவிடும். 🙂\nஇப்பொழுதெல்லாம் இந்த வடாம் மாவு, அப்பள மாவு, இலைவடாம் இவையெல்லாம் தயாரிக்க இல்லாவிட்டாலும் பச்சையாக சாப்பிடவாவது செய்தால் பரவாயில்லை என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. காயவைக்கப் போவதில்லை என்றால் சீசனே தேவையில்லை. கொட்டும் மழையிலும் செய்துகொள்ளலாம்.\nபச்சரிசி – 1 கிலோ\nஜவ்வரிசி – 200 கிராம்\nபச்சை மிளகாய் – 100 கிராம்\nஎலுமிச்சம் பழம் – 3 (பெரியது)\nஉப்பு – தேவையான அளவு (சுமார் ஒரு கைப்பிடி)\nபெருங்காயம் – 1/4 டீஸ்பூன்\nபச்சரிசி, ஜவ்வரிசி இரண்டையும் நன்கு சுத்தம் செய்து மிஷினில் நைசாக அரைத்து வாங்கவும்.\nஅடி கனமான குண்டான் அல்லது பிரஷர் குக்கரில் 12 கப் தண்ணீர்விட்டு கொதிக்கவிட வேண்டும்.\nகொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை மொத்தமாகக் கொட்டி, கைவிடாமல் கிளறவேண்டும்.\nசுமார் பத்து நிமிடங்களுக்குள் மாவு வெந்து நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து இறுக மூடிவைக்கவும்.\nகாம்பில்லாத பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து, சிறிதளவு தண்ணீரில் கரைத்து பெரிய சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.\nமிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறு இரண்டையும் கிளறிய மாவில் கொட்டி நன்கு கலக்கவேண்டும். [இந்த நிலையில் சுவையை சோதித்து தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.]\n) மொட்டைமாடித் தளத்தில் துணி அல்லது பிளா���்டிக் பேப்பரை விரித்து காற்றில் பறக்காமலிருக்க நான்கு பக்கமும் கற்களை வைக்கவும்.\nகை ஒட்டாமலிருக்க, ஒரு பாத்திரத்தில் மோர்கலந்த தண்ணீரைத் தொட்டுக்கொண்டு உழக்கில் மாவை அடைத்து, ஓமப்பொடி, ரிப்பன், முள்ளுமுறுக்கு என்று விரும்பிய வடிவத்தில் வடகம் இடலாம்.\nவெயிலில் 3, 4 நாள் காயவைத்து (ஒடித்தால் டக்கென்று ஒடியவேண்டும்.) காற்றுப் புகாத டப்பாவில் எடுத்துவைக்கவும்.\nதேவைப்படும்போது எண்ணெயை நன்கு சுடவைத்து, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.\n2 டீஸ்பூன் கசகசாவையும் பொடித்துக் கலந்துகொண்டால் நல்ல மணமும் சுவையும் இருக்கும்.\nஎல்லா மாவையும் உப்பும் காரமும் கலந்து செய்யாமல் குழந்தைகளுக்காக கொஞ்சம் மாவில் சர்க்கரை, பழ எசன்ஸ், கலர் சேர்த்துச் செய்யலாம்.\n* பொதுவாக மாவை முதல்நாள் இரவின் கடைசிவேலையாக கிளறிவைத்துவிட்டு, மறுநாள் அதிகாலையில், பச்சைமிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறைக் கலந்து வெயில் ஏறுவதற்கு முன்பே பிழிந்துவிடுவது சரியானது. இந்த முறையில் வடாம் சீக்கிரம் காய்ந்து பிரிக்கவரும். காலையிலே எழுந்துதான் கிளறினால் வேலையும் அதிகம். சூட்டில் பிழிவதும் சிரமம்; பிளாஸ்டிக் பேப்பரில் சூடோடு பிழிவது நல்லதுமில்லை.\nகலவை சாதங்கள், சாம்பார்/குழம்பு சாதம், ரசம் சாதம், புலவு, பிரியாணி வகைகள்… இப்படி எல்லாம் அடுக்கத் தேவையில்லை. சும்மாவே சாப்பிடலாம். 🙂\nவெள்ளி, மார்ச் 27, 2009\nமாங்காய்ப் பச்சடி (3) [வேப்பம்பூப் பச்சடி, உகாதிப் பச்சடி]\nPosted by Jayashree Govindarajan under இனிப்பு வகை, சமையல் குறிப்பு, பச்சடி, பண்டிகைகள் | குறிச்சொற்கள்: ஆந்திரா, புளி, மாங்காய், வெல்லம், வேப்பம்பூ |\nமாங்காய் – 1 (சிறியது)\nவெல்லம் – 1 கப்\nபுளி – நெல்லிக்காய் அளவு\nகடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்\nதேங்காய்த் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்\nஏலப்பொடி – 1 சிட்டிகை\nஉப்பு – 1 சிட்டிகை\nமிளகாய்த் தூள் – 1 சிட்டிகை\nகார்ன் ஃப்ளோர் = 1/2 டீஸ்பூன்\nநெய் – 1 டீஸ்பூன்\nதாளிக்க: நெய், கடுகு, வேப்பம்பூ.\nமாங்காய், தேங்காயை சிறிசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nபுளியை நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு, கடலைப் பருப்பு, தேங்காய்த் துண்டுகளை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nகரைத்து வைத்துள்ள புளி, மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்கவிடவும்.\nமாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து நிதானமான தீயில் வெல்லத்தைக் கரையவிடவும்.\nவெல்லம் கரைந்ததும் சிறிது நீரில் கார்ன் ஃப்ளோரைக் கலந்து சேர்க்கவும்.\nசேர்ந்தாற்போல் வந்ததும் ஏலப்பொடி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.\nநெய்யில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்க்கவும்.\n[எனக்கு ஜனவரி மாசம் அவங்கள்லாம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்லாட்டாலும்கூட [:)] அதையெல்லாம் மனசுல வெச்சுக்காம– நம்ப முதல்வர் மாதிரி பெருந்தன்மையாக்கும் நான்– ஆந்திர நண்பர்களுக்கு உகாதி வாழ்த்துச் சொன்னேன். பச்சடி என் ரெசிபியும் கேட்டதால் சொன்னேன். “Good. ஆனா வாழைப்பழம் போடமாட்டியா”ன்னு கேட்டாங்க. “செல்லாது செல்லாது” மாதிரி ஒரு லுக் வேற. ஐயய்யோ, வேலையிருக்குன்னு தலைதெறிக்க ஓடிவந்துட்டேன். ஏதோ ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கொண்டாடறாரேன்னு நாமளும் உகாதி கொண்டாடினா ரொம்ம்பப் படுத்தாறாய்ங்க…]\n* விரும்புபவர்கள் வாழைப்பழம், பலாப்பழத் துண்டுகளும் சேர்த்து, அறுசுவையும் முக்கனியும் சேர்ந்த உணவு என்று அல்டாப்பு விட்டுக் கொள்ளலாம். [முடியலை..]\nஅனைவருக்கும் உகாதி, குடிபாட்வா (गुढीपाडवा) வாழ்த்துகள்.\nவியாழன், மார்ச் 26, 2009\nPosted by Jayashree Govindarajan under குழம்பு, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு | குறிச்சொற்கள்: கடலை மாவு, கடி, தயிர், பஞ்சாப், மோர்க் குழம்பு, வெங்காயம் |\nபுளிக்காத தயிர் – 1 கப்\nகடலை மாவு – 1/2 கப்\nமிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க: எண்ணெய், காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை\nகடலை மாவில், தேவையான உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து தண்ணீர் கலந்து பஜ்ஜிமாவு பதத்திற்கு நன்கு கலந்துகொள்ளவும். விரல்களால் நன்கு குழைந்துபோகுமாறு கலக்கவேண்டும்.\nவெங்காயத்தை சற்றே அகல நீளத்தில் நறுக்கிக் கொள்ளவும்.\nதயிரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து வைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தை கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பஜ்ஜி மாதிரி பொரித்து எடுக்கவும்.\nமிச்சமுள்ள கடலைமாவை(4 டீஸ்பூன் கரைத்த மாவு இருந்தால் போதுமானது.) தயிரில் சேர்க்கவும். கரைத்த மாவு தீர்ந்திருந்தால் தனியாக இரண்டு டீஸ்பூன் கடலை மாவை தயிரில்ல் சேர்த்து நன்கு கட்டிகளில்��ாமல் கலந்துகொள்ளவும்.\nதயிர்க் கலவையில் தேவையான உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு கலந்து அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும். மிகவும் இறுகிவிட்டால் இன்னும் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.\nகடலைமாவு வெந்து குழம்பு சேர்ந்தாற்போல் வந்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாவைச் சேர்த்து சிம்மில் மேலும் இரண்டு நிமிடம் கொதிக்கவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.\nசிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், 4, 5 காய்ந்த மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.\nநறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.\n* மிக அதிக அளவில் ஆறியதும் இறுகும்; பகோடாவும் குழம்பின் நீரை இழுத்துக்கொள்ளும் என்பதால் தயாரிக்கும்போதே சிறிது நீர்க்க இருந்தால் நல்லது.\n* வாணலியில் முதலில் தாளித்து, அதில் தயிர்கலவையைச் சேர்த்தும் குழம்பைக் கொதிக்கவைக்கலாம்.\n* வெங்காயத்துடன் விரும்பினால் உருளை போன்ற காய்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.\n* மசாலா வாசனை விரும்பினால் கரம் மசாலாத் தூள் ஒரு டீஸ்பூன் பகோடா மாவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nசாதம், புலவு, தேங்காய்ச் சாதம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி….\nஉணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.\nஇந்தப் பதிவிலிருந்து புகைப்படங்களையோ, எழுத்து மாற்றாமல் சமையல் குறிப்புகளையோ வேறு இணையப் பக்கங்களுக்கு அல்லது அச்சுக்கு எடுத்துச் செல்பவர்கள் தெரிவித்துவிட்டு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நன்றி.\nமறுமொழிகள் இயன்றவரை தனிநபர் தாக்குதல் இல்லாதவாறு மட்டுறுத்தியே வரும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபக் குறிப்போடு அந்த மறுமொழிகள் நீக்கப்படும்.\n« பிப் ஏப் »\nபாலா on ஐயங்கார் புளியோதரை\nChitra Chari on ஐயங்கார் புளியோதரை\nthanesh on மாங்காய் பனீர் புலவு [ஆடிப்…\nvicky on ஐயங்கார் புளியோதரை\nPadmini on தேங்காய் பர்பி\nRevathi on புளியோதரை (திருவல்லிக்கேணி பார…\nBSV on காற்று வாங்கப் போனேன்……\nசாதாச் சப்பாத்தி | T… on சோயா மாவு\nmanikandan on முந்திரிப் பருப்பு கேக்\nGeetha Sambasivam on ஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி…\nbrinda on கைமுறுக்கு [ஸ்ரீஜயந்தி]\nSudha on உப்புச்சார் (3) – மோர்க்…\nKochi on காளன் – மோர்க் குழம்பு […\nஇலக்கிய முயற்சி :P (5)\nசமகால இலக்கியம் :) (27)\nவற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் (7)\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nதீபாவளி மருந்து – 1\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)\nமீண்டும் ஒரு காதல் கதை [சிறுகதை]\nவற்றல்கள், மோர் மிளகாய் இன்ன பிற...\nகொஞ்சம் கீழ இருக்கற பெரியவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/redmi-y2-go-on-sale-the-first-time-india-today-018152.html", "date_download": "2018-08-17T07:07:07Z", "digest": "sha1:MJCVEW4ZIRYYFEFEJGL2P5ISZIFA3DO3", "length": 12431, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமேசான்: அதிரடி விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் ரெட்மீ வ்யை2 | Redmi Y2 to Go on Sale for the First Time in India Today - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமேசான்: அதிரடி விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் ரெட்மீ வ்யை2.\nஅமேசான்: அதிரடி விலைகுறைப்புடன் விற்பனைக்கு வரும் ரெட்மீ வ்யை2.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஇந்திய செல்போன் சந்தையில் முதலிடம் பிடித்த சியோமி: ரகசியம் தெரியுமா\nபட்டைய கிளப்ப வந்தாச்சு சியோமியின் மி பேடு 4 பிளஸ்.\nஆகஸ்ட் 22: மிகவும் எதிர்பார்த்த சியோமி போகோபோன் எப்1 சாதனம் அறிமுகம்(அம்சங்கள்).\nஇன்று முதல் 7 நாட்களுக்குக் கிடைக்கும் ரெட்மி நோட் 5 ப்ரோ.\nபட்டய கிளப்பும் சியோமி மிஏ2 அறிமுகம்.\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போன் மாடல் இன்று அமேசான், மி.காம் போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nகுறிப்பாக தங்கம், ரோஸ், சாம்பல் போன்ற நிறங்களில் இந்த ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று சியோமி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் வலைதளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.500 வரை விலைகுறைக்கப்ப���ும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம்\nஇவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இக்கருவி வெளிவரும்.\nரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ\nஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மீ வ்யை2\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு\nஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக்\nகூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் பேஸ் அன்லாக் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போனில் 3080எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விலைப் பொறுத்தவரை ரூ.9,999-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.2000/-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஇஸ்ரோவுக்கு ரூ.5600 கோடி வருமானம்: அங்கு எப்படி குவியுது பணம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d500-215mp-black-price-pm0YJ2.html", "date_download": "2018-08-17T07:53:00Z", "digest": "sha1:N2GFF3ICTDBFIPERPDXF77PZ3JBNPAF5", "length": 17080, "nlines": 379, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக��குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக்\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக்\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் சமீபத்திய விலை May 29, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக்இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 1,77,777))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் விவரக்குறிப்புகள்\nசென்சார் சைஸ் 23.5mm, x15.7mm\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2018/08/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2018-08-17T08:02:23Z", "digest": "sha1:62JK6ZWHLHPHSWAB3LZTW4WVB222NNIZ", "length": 5511, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "அட்டர்ஃப்ளாப் ‘கஜினிகாந்த்’ அப்செட் ஆர்யா | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / Uncategorized / அட்டர்ஃப்ளாப் ‘கஜினிகாந்த்’ அப்செட் ஆர்யா\nஅட்டர்ஃப்ளாப் ‘கஜினிகாந்த்’ அப்செட் ஆர்யா\nஒழுக்கமாக கதை கேட்டு படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தாமல், சிம்பு பாணியில் பாட்டு, பாட்டி, பார்ட்டி,டி.வி.ஷோக்கள் என்று கூத்தடித்து வந்த ஆர்யாவுக்கு சமீபத்தில் வெளிவந்த ‘கஜினிகாந்த்’தின் படு தோல்வி பேரதிர்ச்சியை அளித்துள்ளது.\n‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து குத்திய சந்தோஷ் ஜெயக்குமார் ‘கஜினிகாந்த்’ மூலம் தன்னை தமிழ்சினிமாவின் இருட்டு அறைக்குள் தள்ளி முரட்டுக்குத்து குத்திவிட்டதாக நண்பர்களிடம் புலம்பித்தள்ளிக்கொண்டிருக்கிறார் ஆர்யா.\nஇத்தனைக்கும் இது ‘பலே பலே மகாடியோ’ என்கிற தெலுங்குப்படத்தின் ரீமேக்தான்.\nதொடர் தோல்விகளின் அவமானத்திலிருந்து மீழ ‘கஜினிகாந்துக்கு சீக்கிரமே ஒரு சக்சஸ் மீட் வைங்க சார்’ என்று தயாரிப்பாளர் கிரீன் டீ ஞானவேல்ராஜாவை நச்சரித்துக்கொண்டிருக்கிறாராம் பார்ட்டி பாய்.\nநடிகை கொலை; விசாரணையில் வெளிவந்த திக் திடுக்…\n’கவுதமி புத்ர சாதகர்ணி’ டைட்டில் மட்டுமல்ல படமே மிரட்டல்தான்\n’என்னங்க செய்யிறது பழையபடியும் ஹீரோவா நடிக்கிறார் சிநேகன்\n4 பொண்ணு 4 பசங்க – ஆடியோ வெளியீடு\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kayaltimes.com/showNews.aspx?tNewsId=6734", "date_download": "2018-08-17T07:07:49Z", "digest": "sha1:77H6NLNBI64UVGUXXUUPEIWK7PXPYR37", "length": 13677, "nlines": 126, "source_domain": "news.kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\nநவம்பர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று 11-வது பொதுக்குழு அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nகருத்துக்கள் காண கருத்துகள் பதிய\nஅபுதாபி காயல் நல மன்றத்தின் செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் பொதுக்குழுவை இம்மாதம் (நவம்பர்) 10ஆம் தேதி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில் அம்மன்றம் வெளியிட்டுள்ளது...\nஇறையருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 52ஆவது செயற்குழு கூட்டம், 13.10.2017 வெள்ளிக்கிழமை மாலையில், மன்றத்தின் துணைத்தலைவர் எஸ்.ஏ.சி.ஹமீது அவர்கள் தலைமையில், பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் நடைபெற்றது ம‌ன்ற‌த்தின் செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் [பாதுல் அஷ்ஹாப்] கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.\nமன்றத்தின் அடுத்த (11-ஆவது) பொதுக்குழு கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவ-10 திகதி வெள்ளிக்கிழமையன்று K.F.C.பார்க்- (பழைய ஏர்போர்ட் ரோடு [அல்-நூர் மருத்துவமனை அருகில்) வெகு சிறப்பாகக் கூட்ட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு பொதுக்குழு இதர காரியங்களை சிறப்பாக்கி தர உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.\nஇறுதியாக மவுலவி ஹாஃபிழ் நஹ்வி எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.\nமன்றத்தின் 11-வது பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\n(மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்)\nகருத்து பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\n தைக்கா தெருவைச் சார்ந்த கரடி சாமு காக்கா அவர்கள் மாமி ஜனாபா: மர்ஜான் அவர்கள்\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2018 : ARR கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் மின்னொளியில் நடைபெறுகின்றது\nமரண அறிவிப்பு : காட்டுத்தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜா பாலப்பா கதீஜத்துல் குபுரா அவர்கள்...\nUNITED SUPER CUP 6 – ஆம் ஆண்டு கால்பந்து லீக் போட்டி\nவாசகர்களின் கருத்துகளுக்கு காயல் டைம்ஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nஎங்கள் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\nதனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், செய்திகளுக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\nஇணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் முகவரிகளை இங்கே பதிய வேண்டாம் என வேண்டுகிறோம்.\nதங்களின் பெயர், சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்களை பயன்படுத்தி கருத்து பதிவிட வேண்டுகிறோம்.\nமுரண்பாடான கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கு அல்லது முற்றிலுமாக தடை செய்யவோ எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு.\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nவல்ல இறைவன் இவரது வாழ்க்கையில் எல்லா சிறப்புகளையும் வழங்குவானாக ஆமீன்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nஹூப்பந்நபி (ஸல் )பிரச்சாரகூட்ட நிறைவு தினம் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த\nசெய்தி : ஹூப்புன் நபி (ஸல்) பிரச்சார நிறைவு பொதுக் கூட்டம் காயல்பட்டணத்தில் நடைபெற்றது\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nசந்தோஷ் டிராப்ஃபி கால்பந்து போட்டியில் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்க வீரர் தமிழக அணிக்காக விளையாடுகிறார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : அப்பா பள்ளி தெருவை சேர்ந்த அரஃபா நாச்சி அவர்கள்...\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/01/blog-post_11.html", "date_download": "2018-08-17T07:32:40Z", "digest": "sha1:6MYQCDIUYZ2LEAV46JRIEOO5SD4D5S6A", "length": 39625, "nlines": 388, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அச்சமுண்டு, அச்சமுண்டு", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nபுத்தகக் காட்சி ஆரம்பித்து நேற்றோடு மூன்று நாள்கள் முடிந்துவிட்டன. சென்ற ஆண்டு, 14 நாள்கள் நடந்தது விற்பனை. இந்த ஆண்டு 11 நாள்கள்தான். சென்ற ஆண்டுகளில், அனைத்து நாள்களிலும் காட்சி வளாகத்திலேயே இருந்திருக்கிறேன். பல நாள்கள் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருக்கிறேன். இந்த ஆண்டு ஓரிரு நாள்களுக்கு மேல் போகப்போவதில்லை. கடந்த மூன்று நாள்களில் வெள்ளி அன்று மட்டும் மாலை நான்கைந்து மணி நேரம் அங்கே இருந்தேன்.\nமுக்கியமாகச் சொல்லவேண்டியது அருண் வைத்தியநாதனுடன் சந்திப்பு. அச்சமுண்டு, அச்சமுண்டு படத்தை முடித்துவிட்டு, ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார். ஏப்ரல் மாதமாகும் என்றார்.\nஅருணுக்கு சினிமா மீது தீவிரமான காதல் என்பது சொல்லாமலேயே தெரியும். வணிக சினிமா, கலை சினிமா என்று தனித்துப் பார்க்காமல், பொதுஜனங்களுக்காக நல்ல சினிமா எடுக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர். அதற்காக, தனது வேலையை விட்டுவிட்டு இரண்டு வருடமாக உழைத்து இந்த��் படத்தை எடுத்திருக்கிறார்.\nதமிழ் சினிமா எப்படி எடுக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதில் திட்டமிடுதல் குறைவு என்பது நன்றாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களில் UTV-யின் World Movies சானலில் நிறைய அந்நிய நாட்டுப் படங்கள் காணக் கிடைக்கின்றன. அடிப்படை ஒழுங்கு, கதை சொல்லும் திறன், காட்சியமைப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றை ஒரு பார்வையாளனால் அறிந்துகொள்ளமுடிகிறது. இவை எவையுமே பட்ஜெட் சார்ந்த விஷயங்கள் அல்ல. சொல்லப்போனால் பட்ஜெட்டைக் குறைக்கும் விஷயங்கள்.\nஆனால், தமிழ் சினிமாவில், இந்த ஒழுங்கைப் பற்றியும் நம்பகத்தன்மையைப் பற்றியும் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதனால்தான் நாம் போற்றும் ராதாமோகன்கூட சின்னச் சின்ன விஷயங்களில் கோட்டை விடுகிறார்.\n‘வேட்டையாடு, விளையாடு’வில் கமலுக்கு அமெரிக்க விசா எவ்வளவு எளிதில் கிடைப்பதாகக் காட்டப்படுகிறது என்றும், மறுபக்கம் அமெரிக்கத் தூதரகத்தில் எப்படி சிங்கியடித்து விசா வாங்கவேண்டும் என்பதை அமெரிக்கா சென்றுள்ள எவருமே அறிவார் என்றும் சொன்னார் அருண். தமிழ்ப் படம் எடுப்பவர் யாரும் இதுபோன்ற லாஜிக் ஓட்டைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. இது மனோபாவம் சார்ந்த பிரச்னை. ‘இது போதும்’ என்ற நினைப்பு. இது மணி ரத்னத்தில் ஆரம்பித்து, கமல் வழியாகப் பரவி, ஷங்கரில் நிலைகொண்டு, தமிழ்த் திரையுலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்துகிறது.\nஅடுத்தது, வேலைத் திட்டத்துக்கான ஒழுங்கு. இது முழுக்க முழுக்க நிர்வாகம் தொடர்பானது. இதுதான் படம், இதுதான் கதை, இதுதான் திரைக்கதை, இதுதான் ஷூட்டிங் ஸ்கிரிப்ட் என்றானதும், இந்தப் படத்தில் யார் நடிக்கவேண்டும், எந்தெந்தத் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவை, ஏன், பட்ஜெட் எவ்வளவு, அவர்கள் கொடுக்கும் நேரம் எப்படி என்பதைக் கண்டறிந்து, முழுமையான செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி, அவர்கள் அனைவரையும் கட்டி மேய்த்து, படத்தை உருவாக்கித் தருதல். இந்தப் புரிதல் இல்லாமலேயே, அல்லது ‘பரவாயில்லை, பார்த்துக்கொள்ளலாம்’ அல்லது ‘இது போதும்’ என்ற எண்ணத்திலேயே அனைத்துப் படங்களும் எடுக்கப்படுகின்றன. பண விரயம் ஆகிறது.\nஎனக்கு வாசு என்றொரு நண்பர் இருக்கிறார். விளம்பரப் படங்கள் உருவாக்கித் தருவார். சில நேரங்களில் பெரிய பட்ஜெட் படங்களில் (சிவா��ி போன்று) புரடக்‌ஷனில் வேலை செய்வார். அவரிடம் நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், புரடக்‌ஷன் நிர்வாகம் என்றொரு ‘அவுட்சோர்சிங்’ துறைக்கு நிறைய எதிர்காலம் உண்டு என்று. இன்று தனித்தனியாக, உதிரியாக இருக்கும் பல திறமைகளையும் ஒரு குடையின்கீழ் வழங்கும் நிறுவனம் இருந்தால், பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நிம்மதியாகப் படம் தயாரிக்க முடியும். மாற்றாக, இன்று தயாரிப்பாளர்கள் பலரும் இயக்குனர்களை நம்பிப் பணத்தை ஒப்படைக்க, பல நேரங்களில் இயக்குனர்களின் இயலாமையாலும் சில நேரங்களில் இயக்குனர்களின் திருட்டுத்தனத்தாலும் பணம் விரயமாகி, படம் நாசமாகிறது.\nஇந்த அடிப்படைகள் சரியாக இல்லாததால்தான், தமிழ் சினிமா, செயல் திறன் இன்றித் திண்டாடுகிறது. அடுத்தது, விநியோகம் மற்றும் மார்க்கெட்டிங். இங்கும் ஏமாற்றமே. பிரமிட் சாயிமீரா நிறுவனத்திடமிருந்து, நிறைய எதிர்பார்த்தேன். இந்தத் துறையில் கார்பொரேட் நிர்வாகத்தைக் கொண்டுவருவார்கள் என்று. ஆனால் நான் இதுவரை கேள்விப்பட்டது திருப்தியாக இல்லை. சன் குழுமம் இப்போது விநியோகத்தில் இறங்கி, விளம்பரத்தில் அடித்து நொறுக்குகிறது. ஓரிரு அதிரடிப் பாடல்கள், அவற்றை விடாது ஒளிபரப்புவதன்மூலம், மக்களை முணுமுணுக்க வைப்பது. இது நீண்டநாள் நோக்கில் உபயோகமாக இருக்குமா என்று தெரியவில்லை. நல்ல பிராடக்ட் இல்லாமல் விளம்பரம் மட்டும் செய்தால் அதனால் பலன் இருக்குமா என்று தெரியவில்லை.\nதினகரன் எண்ணிக்கையில் ஏறி, அதே எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கும், குங்குமம் ஏறியும் தங்காமல் விழுந்ததற்கும் என்ன காரணம் என்று ஆராயவேண்டும்.\nஅருணுடன் பேசும்போது அவர் ஒரு முழுப் படத்தைத் தயாரிக்க என்னவெல்லாம் செய்தார் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. சினிமா தொழில்நுட்பம் எனக்கு அந்நியம். எனவே கலர் கரெக்‌ஷன், சவுண்ட் மிக்ஸிங் போன்ற பல விஷயங்களில் என்னவெல்லாம் நடக்கும் என்று தெரியாது; ஆனால் அவையெல்லாம் முக்கியம் என்று தெரிகிறது. எளிமையாக, ஒரு படம் எடுக்கும்போது என்னவெல்லாம் தொழில்நுட்பம் பயன்படுகிறது என்று அருண் ஒரு புத்தகம் எழுதினால் நன்றாக இருக்கும்.\nநம் ஊர் படங்கள் பல வகை மக்களை போய் சேருவதால் அந்த அமெரிக்கா விசா போன்ற விஷயங்களை விவரமாக சொல்லாமல் கூட போயிருக்ககூடும்.கதையில் கமல் அமெரிக்கா போகனும் - அவ்வளவு தான்.\nஏன்,அருண் கூட சீர்காழியில் இருந்து அமெரிக்கா போனதை விலா வாரியாக சொன்னால், நான் கூட கேட்பேனோ மாட்டேனோ\nசினிமா (தமிழ்) பற்றிய ஒரு புத்தகம் \"களவு தொழிற்சாலை\" யில் அங்கிருக்கும் நிலவரத்தை விரிவாக ஒருவர் அலசியிருக்கிறார்(பெயர் மறந்துவிட்டது - பிஸ்மி\nநல்லவர்கள் அரசியலுக்கு வருவதில்லை வந்தாலும் நல்லவர்களாக இருப்பதில்லை என்று ஒரு அறிஞர் சொன்னார். சினிமாவும் அது போலத்தான். ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஈகோ சிஸ்டத்தில் நம்மை இணைத்துக் கொள்கிறோம் என்றால், நாம் கற்பனை செய்த மாற்றங்களைக ஒரேயடியாகக் கொண்டு வந்து விடமுடியாது. [பப்ளிஷிங் துறை உள்பட :-) ]அந்த மாடலை நிரூபிக்க, சில பல வெற்றிகள் அவசியமாகிறது. பிரமிட் சாய்மீரா செய்த பெரிய மடத்தனத்துக்குப் பிறகு ( குசேலன் நூறு கோடி கொடுத்து வாங்கியது), கார்ப்பரேட் என்றாலே, சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு குண்ஸாகப் பார்க்கிறார்கள். கோலிவுட்டுக்கு வெற்றிகள் தான் முக்கியம். படம் எவ்வளவு அருமையாக அல்லது மோசமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கும், படத்தின் வெற்றிக்கும் தொடர்பில்லை.\nஅருண் வைத்தியநாதனுக்குப் பாராட்டுக்கள் மற்றும் ஆல் தி பெஸ்ட்டு. படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.\n//வேட்டையாடு, விளையாடு’வில் கமலுக்கு அமெரிக்க விசா எவ்வளவு எளிதில் கிடைப்பதாகக் காட்டப்படுகிறது என்றும், மறுபக்கம் அமெரிக்கத் தூதரகத்தில் எப்படி சிங்கியடித்து விசா வாங்கவேண்டும் என்பதை அமெரிக்கா சென்றுள்ள எவருமே அறிவார் என்றும் சொன்னார் அருண். தமிழ்ப் படம் எடுப்பவர் யாரும் இதுபோன்ற லாஜிக் ஓட்டைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.//\nசரியான விஷயத்தைச் சொல்லும் கட்டுரையில் தவறான உதாரணம். ஒரு படத்தின் இரண்டரை மணி நேரத்தில் எவையெவை விவரித்துக் காண்பிக்கப்படும் என்பது அப்படத்தின் 'வகை'யைப் (genre) பொறுத்தது. வே.வி படம் ஒரு குற்றவியல் மர்மப்படம். அதில் குற்றங்கள்/குற்றவாளிகளின் சித்தரிப்பு, துப்புத்துலக்குபவரின் பாத்திரப்படைப்பு, motivation, துப்புத்துலக்கும் தந்திரங்கள் போன்றவைகளே பிரதானம். விசா க்யூவில் நிற்பதையெல்லாம் காட்ட முடியாது. மேலும், அது போன்ற காட்சிகள் கமலின் பாத்திர ஆளுமையைக் குறைக்கும், ���ிரைக்கதையைத் தொய்வடையச் செய்யும்.\nஸ்ரீகாந்த்: இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நேரம் இல்லை என்ற காரணத்தால் அபத்தமான ஒன்றைச் சொல்லலாமா “என் காதலியைத் தேடிப் போகிறேன்.” “அப்படியா, சரி, இதோ விசா “என் காதலியைத் தேடிப் போகிறேன்.” “அப்படியா, சரி, இதோ விசா” இது நடக்கக்கூடியதா திறமையுள்ள திரைக்கதை எழுத்தாளர் அதே நேரத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்தப் பாத்திரம், விசா வாங்கியது என்று காட்டியிருப்பார். கமல் தெருவில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. பார்க்கும் வாசகனுக்கு அமெரிக்காவுக்குச் செல்ல விசா வாங்குவது எளிதானதல்ல என்று தெரியவேண்டும். அதுவும் சும்மா காதலியைத் தேடிப்போகிறேன் என்று சொல்பவனுக்கு எந்த அமெரிக்க தூதரகத்திலும் விசா கொடுக்கமாட்டார்கள் என்பது தெரியவேண்டும். ஆனால், அதெல்லாம் இந்தக் கதைக்கு அவசியமில்லை என்று பார்க்கும் நீங்களும் படமெடுக்கும் கௌதம் மேனனும் முடிவெடுத்துவிட்டால் பிறகு யார் என்ன செய்யமுடியும்\nபத்ரி, வாரணம் ஆயிரம் படத்தையும், வே.வி யையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.விசா பெற வேறொரு\nவே.வியில் கமல் ஒரு காவல்துறை உயரதிகாரி.அவர் அமெரிக்கா போவதற்கான\nகாரணமும் படத்தில் இடம் பெற்றுள்ளது.\nஅருணின் படம் வரட்டும்.திரைக்கதையை அப்படியே படமாக்க முடியாது.\nபெயரில்லா சொன்னது போல் நீங்கள் இரண்டு படங்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கௌதம் ஆயிரம் யானைகளைப் பற்றி எடுத்த டாகுமெண்டரிப் படத்தை நான் பார்க்கவில்லை என்பதால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை.\n//மறுபக்கம் அமெரிக்கத் தூதரகத்தில் எப்படி சிங்கியடித்து விசா வாங்கவேண்டும் என்பதை அமெரிக்கா சென்றுள்ள எவருமே அறிவார் என்றும் சொன்னார் அருண். //\nகமல் அந்த படத்தில் ஒரு IPS அதிகாரி.அரசு அதிகாரிக்கு விசா வாங்குவது அவ்வளவு கடினமான விஷயமா இருக்குமா.\nIPS அதிகாரி என்பதற்காக கடினமாக இருக்க வேண்டும் என்பதில்லை. அதே போல் சுலபமாகவும் இருக்க வேண்டும் என்றும் இல்லை. ஏனெனில் வேட்டையாடு விளையாடுவில் கொல்லப்படுபவர்கள் வி.ஐ.பிகள் கிடையாது. அப்படியிருக்க அமேரிக்க போலீஸ்தான் அதனை விசாரனை செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக விசா மறுக்க வாய்ப்புண்டு.\nபதிவிற்கு வருவோம். கிழக்கு பதிப்பகத்தின் எனது முக்கிய விம���்சனமே இந்த திட்டமிடல் தான். திட்டமிட்டு திட்டமிட்டு இயந்திரமயமாகி விட்டது படைப்புகள். We can predict the format of writing and sometimes even the content. பாராவின் சுகம் ப்ரம்மாஸ்மி இதை மாற்ற உதவுமா , தெரியவில்லை.\nகலை படைப்புகள் என்பது சற்றே கட்டவிழ்த்த காளையாக இருக்க வேண்டும். நிர்வாகத்தில் திட்டமிடலை சீர் செய்ய வேண்டும் என்பதை ஏற்கிறேன். ஆனால் இவ்வாறு தீவிரமாக திட்டமிடுவது பல நேரங்களில் படத்தையோ அல்லது கலை சார்ந்த ஆக்கங்களையோ ஒரு வித பெட்டிக்குள் (predictable format) அடைத்து விடுகின்றன.\nமேலே ஒருவர் சொன்னது போல் திரைக்கதையை அப்படியே படமாக்க முடியது. ஆனால் அவ்வாறு நெருங்க முற்படும் திரைப்படங்கள் சிறந்த படங்களாகின்றன.\n//தினகரன் எண்ணிக்கையில் ஏறி, அதே எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கும், குங்குமம் ஏறியும் தங்காமல் விழுந்ததற்கும் என்ன காரணம் என்று ஆராயவேண்டும்.//\nதினகரன் 2 ரூபாய் மட்டுமே. எல்லா தமிழ்ச் செய்தித்தாள்களுமே புழுகுணிப்பத்திரிக்கைகளானபடியால், 2 ரூபாய் புழுகுக்குப்போதும் என்று மக்கள் நினைக்கிறார்கள் போலும்.\nகுங்குமம் இலவசங்களைக்கொடுத்தாலும் 10ரூ அதற்கு தண்டம். ஆ.வி எவ்வளவோ பரவாயில்லை. முயற்சிதால் குமுதத்தை முந்தலாம். அதற்கு கொஞ்சம் சரக்கைக் கூட்டவேண்டும்.\n//பிரமிட் சாயிமீரா நிறுவனத்திடமிருந்து, நிறைய எதிர்பார்த்தேன்//\n//தினகரன் எண்ணிக்கையில் ஏறி, அதே எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதற்கும், குங்குமம் ஏறியும் தங்காமல் விழுந்ததற்கும் என்ன காரணம் என்று ஆராயவேண்டும்.//\nகாரணம், தினகரனை வாசிக்க முடிகிறது. குங்குமத்தை வாசிக்க முடியவில்லை.\nதமிழ் சினிமாவில் எல்லாமே வியாபாரம் தான் மிஸ்டர் அருண். வேறு எந்த புண்ணாக்கும் கிடையாது..\nஉங்கள் திரைப்படத்தை காண ஆவல்.\nஏமாற்ற மாட்டீர்கள் என்ற நம்பிக்கைய்யுடன்..\nசினிமாவுக்கு வெளியே இருந்தே இவ்வளவு நுட்பமாக அதன் ஒழுங்கைப்பற்றி சொல்ல முடிகிறது உங்களால்...ஆச்சர்யம்தான்..\nஇது உண்மையுங்கூட..,சினிமாவில் இருக்கிற நான் இதைப்பற்றி புலம்புவதென்றால் நூறு பக்கங்களுக்கு புலம்பலாம். அட அவ்வளவு ஏங்க.. இறுதியில் திரையில் 14 ஆயிரம் அடியில் மக்கள் பார்க்கப்போகிற நம் திரைப்படங்களை மூன்று முதல் நான்கு லட்சம் அடியில் எடுக்கிற மேதாவி இயக்குநர்கள்தான் இப்போது இங்கே., ஆகச்சிறந்த இயக்குநர்களாக இருக்கிறார்கள்\nநம் பெரும்மதிப்பிற்குரிய எடிட்டர் ஒருவர்..\nஇவனுங்க பண்ற அழிச்சாட்டியத்திற்கு அளவே கிடையாதா... என மனம் புழுங்கிப்போய்தான் இனி இவனுங்க படத்துக்கு EDIT பண்ணமாட்டேன் என்று புது இயக்குநர்கள் பக்கமாக ஒதுங்கிவிட்டார்.\n//சினிமா (தமிழ்) பற்றிய ஒரு புத்தகம் \"களவு தொழிற்சாலை\"//\nசினிமாவைப் பற்றிய \"கனவுத் தொழிற்சாலை\". சுஜாதா எழுதியது. \"களவு தொழிற்சாலை\" என்று யாராவது எழுதியிருந்தால் அனேகமாக அது brothel ஐப் பற்றியதாக இருக்கும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜய் டிவியின் நீயா, நானா\nபதிப்புத் தொழில் குறித்த பயிற்சிப் பட்டறை\nஅறிவியலுக்கென ஒரு கூட்டுப் பதிவு\nஇன்று வாங்கிய புத்தக லிஸ்ட்\nநான் எடிட் செய்த புத்தகம் - 6: அமுல்\nநான் எடிட் செய்த புத்தகம் - 5: ராமகியன்\nசில படங்கள், சில கச்சேரிகள்\nநான் எடிட் செய்த புத்தகம் - 4: கலீஃபா உமர் இப்ன் அ...\nநான் எடிட் செய்த புத்தகம் - 3: ஒபாமா\nநான் எடிட் செய்த புத்தகம் - 2: ஓர் ஐ.ஏ.எஸ் அலுவலரி...\nநான் எடிட் செய்த புத்தகம் - 1: கோக-கோலா\nநான் எடிட் செய்த புத்தகங்கள் - 0\nமாலனின் கட்டுரைத் தொகுப்பு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/horoscope-pages/98/98.html", "date_download": "2018-08-17T07:39:03Z", "digest": "sha1:LQPGE5DWDB7NSLWO5ZOB26DI726OL4LS", "length": 20084, "nlines": 26, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "அக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு பலன்கள் பலன்கள் பொது அக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\nஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\nவாசகர் கேள்வி: எங்களுக்கு சொந்தமான இடத்தில் அக்னி மூலையில் கிணறு உள்ளது. எனவே, அந்த இடத்தில் வீடு கட்டுவது நல்லதல்ல என சிலர் கூறுகிறார்கள். இதுபற்றி உங்கள் விளக்கம் என்ன\nபதில்: வீட்டுமனைப் பகுதியில் அக்னி மூலையில் கிணறு இருப்பதால் அதனை முறைப்படி மணல் கொண்டு மூடிவிட்டு, அதற்குப் பின்னர் வீடு கட்டுவது பலனைத் தரும்.\nகிணறு இருந்த பகுதியில் மீண்டும் நீர் நிலைகளை அமைக்காமல் இருப்பது நல்லது. உதாரணமாக அக்னி மூலையில் குளியலறை, ஆழ்துழாய் கிணறு அமைப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.\nஇயற்கையாகவே தென்கிழக்கு (அக்னி) மூலையில் நீராதாரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீராதாரங்கள் இருந்தால் அந்த வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு அடிக்கடி நோய் தாக்குதல் ஏற்படும். வீட்டிற்குள் சிறிய மருந்துக்கடை நடத்த வேண்டிய நிலை வரலாம். அக்னி மூலை பாதிப்பு காரணமாக ஒரு சிலருக்கு வாரிசு இல்லாமல் போகலாம்.\nபொதுவாக தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு திசைகளில் நீர் நிலை ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் தென்கிழக்குப் பகுதியில் நீர் நிலைகள் இருந்தால் துர்மரணம், தெற்குப் பகுதியில் இருந்தால் வறுமை, தென்மேற்கு பகுதியில் நீர் நிலைகள் இருந்தால் அரச தண்டனை உள்ளிட்டவை நிகழும்.\nஎனவே, அக்னி மூலையில் உள்ள கிணற்றை மணல் கொண்டு மூடி விட்டு, அதன் பின்னர் வாஸ்து பிரகாரம் வீடு கட்டத் துவங்குவது நல்லது. இதன் காரணமாக பிரச்சனைகள் அகலும்.\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் க��யில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழம���ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2018 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/06/Sony-Xperia-Z4v-is-official-Quad-HD-display-Quick-Charge-2.0-SD810---3GB-of-RAM.html", "date_download": "2018-08-17T07:05:44Z", "digest": "sha1:I5CU7XZGAHLVS2SN4QOYDGBGS7N7VCIX", "length": 10420, "nlines": 145, "source_domain": "www.thagavalguru.com", "title": "Sony Xperia Z4V மொபைல் QHD திரையுடன் அறிமுகம் - முழுமையான விவரங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Mobile , news , Sony » Sony Xperia Z4V மொபைல் QHD திரையுடன் அறிமுகம் - முழுமையான விவரங்கள்.\nSony Xperia Z4V மொபைல் QHD திரையுடன் அறிமுகம் - முழுமையான விவரங்கள்.\nசோனி நிறுவனத்தின் முதல் QHD திரையுடன் வெளிவரும் மொபைல் Sony Xperia Z4V. நேற்று முன்தினம் Verizon Wireless வெளியிட்டது. இதில் 3000 mAh பேட்டரி, மிக விரைவாக வயர்லெஸ் சார்ஜ் செய்யும் வசதி என பற்பல வசதிகளுடன் அறிமுகம் ஆகி இருக்கிறது. இந்த மொபைல் Verizon Wireless மூலம் மட்டுமே விற்பனை செய்ய இருக்கிறது.\nஇது QHD திரை அமைப்புடன் இருந்தாலும் பேட்டரி சேமிப்பு அதிகம் கிடைக்கும் Verizon அறிவித்து இருக்கிறது.\nஇந்த மொபைலின் விவர குறிப்புகள்:\nமொத்தத்தில் இன்றைய தொழில்நுட்பம் எல்லாமே இதில் இருக்கு. இதன் Firmware மட்டும் 11.3 GB என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 4K தரத்தில் வீடியோ எடுக்க இதுவும் சிறந்த மொபைல்தான்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மிய��சிக் ப்ளேயர் - Download Now\nஇசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/12/%E2%80%8Bsakshi-agarwal-latest-photoshoot-inages/", "date_download": "2018-08-17T07:11:29Z", "digest": "sha1:TGBR5OHHK5SJMHAAFPI7EHFESZ7VFEKS", "length": 4041, "nlines": 79, "source_domain": "kollywood7.com", "title": "​Sakshi Agarwal Latest Photoshoot Inages – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : சிவப்பு சட்டிக்கு கறுப்பு மூடி, அது என்ன்\nவிசுவாசம் படம் குறித்து கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் இது தான்\nவாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் நேரில் அஞ்சலி\n பிரபல நடிகர் ரூ.10 லட்சம் நிவாரண நிதி\nசற்று நேரத்தில் புறப்படவிருக்கும் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் உடல்\nஉச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை\n குரு உச்சத்தில் இருக்கும் ராசி\nதமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/03/16/14907/", "date_download": "2018-08-17T07:44:27Z", "digest": "sha1:Q5YRCDKLBCZO7HF2MUVQ5NSVWIXFZDGA", "length": 10727, "nlines": 119, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் மரண அறிவித்தல் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nமரண அறிவித்தல் மரண அறிவித்தல்\nபிறப்பு : 22 டிசெம்பர் 1991 — இறப்பு : 15 மார்ச் 2014\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நேசன் நிக்ஸ்ரேலா அவர்கள் 15-03-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அன்னரத்தினம்(பிரான்ஸ்) தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற திரவியராசா, நேசமணி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,\nஅருள்நேசன்(பாலா- பிரான்ஸ்) பத்திசியா(ரசினி- பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகளும்,\nயூஸ்ரேலா, கிறிஸ்ரேலா, ஜெனிஸ்ரேலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nரஞ்ஜித்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மைத்துனியும்,\n���னுஷ்கா அவர்களின் அன்புச் சித்தியும்,\nகிறிஸ்தோப்பர், மனோன்(இலங்கை), கிளமேன்த், ஜேரா(பிரான்ஸ்), மேரிதாஸ், ஜோதி(லீல்- பிரான்ஸ்), ஜெயசீலன்(அல்போன்ஸ்), வேனான்சியஸ்(ஜெயரட்ணம்), சுசி(கனடா), அன்ரனி(சகாயம்), சாந்தி( A.S சுப்பர் மார்க்கேட் லக்குரனை- பிரான்ஸ்), வின்சன்(அன்ரன்), வினித்தா(பிரான்ஸ்), கென்றி, மஞ்சுளா(சூட்டி- கனடா), லோசினி, ரஞ்சன்(இலங்கை), ரஞ்சினி(இலங்கை), காலஞ்சென்ற அன்ரனி, சுதாசினி, இளங்கீரன்(இலங்கை), சுபாசினி, ரங்கன்(இலங்கை), ரேசானி, பிற்றதாஸ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,\nமேரிரோஸ், செல்வராசா(இலங்கை), லிமாரோஸ்(ராணி), மரியதாஸ்(லண்டன்), லில்லிரோஸ்(ராகினி), அலெக்ஸ்(சூரியர்- லண்டன்), விமலரோஸ்(நிசாந்தி), கோலின்(லண்டன்), டென்சி, பெனடிட்(இலங்கை) ஆகியோரின் மருமகளும்,\nவினோ, தனோ, டானியல், அருண்குமார், குட்டி, பபா, சோபிதா, நிருஜா, ராஜா, டயஸ், ரொஜி, விஜி, சுனித்தா, குவண்டோலின், ஸ்ரேபன், ஸ்ரேபானி, அனிஸ்ரன், அனிஸ்ரி, வினிஸ்ரி, வினுஷன், வினுசோன், பவுஸ்ரின், பவுஸ்ரினா, அபின்சன், அனிஸ்ரலா, அனுஷன், வினோஜன், அனிஸ்ரா, அனுசியா, அனிஸ்ரன், கஜன், வினுஷா, சானுஷா, சானுஷன், நிரோஜா, சரன், சேரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,\nஅனுசியா, அனுராஜ், தனுஷா, வினுஷா, குட்டி, மரியரேலா, பிரின்ரன், லக்சியா, அலக்சியா, அலெக்ஸ்சான்டரா, அலன், நிருசன், நிதோசன்(குட்டி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 16/03/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 17/03/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 18/03/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப\nதிகதி: வியாழக்கிழமை 20/03/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப\nதிகதி: வெள்ளிக்கிழமை 21/03/2014, 10:00 மு.ப — 05:00 பி.ப\n« வெகுவிரைவில் மண்டைதீவு மண்ணின் மைந்தனின் அண்ணன் முழுநீள திரைப்படம் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/14/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-08-17T06:56:20Z", "digest": "sha1:OVZGVMCVS7EPFIPIV22I2INFAX4FU2DC", "length": 13290, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "வணிக சிலிண்டரை வீட்டு சிலிண்டராக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை நுகர்வோர் கூட்டத்தில் அதிகாரிகள் எச்சரிக்கை", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»வணிக சிலிண்டரை வீட்டு சிலிண்டராக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை நுகர்வோர் கூட்டத்தில் அதிகாரிகள் எச்சரிக்கை\nவணிக சிலிண்டரை வீட்டு சிலிண்டராக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை நுகர்வோர் கூட்டத்தில் அதிகாரிகள் எச்சரிக்கை\nவணிக சிலிண்டரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனசமையல் எரிவாயு குறைதீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராணி தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இதில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி வினோத் மற்றும் எண்ணெய் நிறுவன விநியோகிஸ்தர்கள், நுகர்கோர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, கோவையில் எடை குறைவான சிலிண்டர்கள் விற்பனை செய்வதாகவும், இதனால் வீட்டு சிலிண்டர்கள் மிகக்குறைந்த நாட்களே பயன்படுத்த முடிகிறது. எனவே விநியோக ஊழியர்கள் எடையளவு கருவிகள் எடுத்து வரவேண்டு என நுகர்வோர் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுத்தனர்.\nமேலும், கிராமப்புறங்களில் சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யாமல், குடோனுக்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறு கூறி பொதுமக்களை அலைகழிக்கின்றனர். இதேபோல் மானிய தொகை வங்கி கணக்கில் சேர்வதில்லை. விப���்து ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் எவ்வளவு தொகை இழப்பீடாக கிடைக்கும் என்றும் தெரிவிப்பதில்லை என குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், சிலிண்டர் எடைகுறைவாக இருப்பதாக தெரிந்தால் 1906 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். விபத்திற்கு தகுந்தவாறு இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இது குறித்ததகவல்கள் வரும் காலங்களில் அனைத்து பில்களிலும் அச்சிடப்படும். மேலும் வணிக சிலிண்டர்களை வீட்டு சிலிண்டராக மாற்றியும், வாடகை கார்களுக்கு மோட்டார் இயந்திரம் மூலம் வணிக சிலிண்டர்களை பயன்படுத்துவாக புகார்கள் வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் வீட்டு சிலிண்டர் ரத்து செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.\nவணிக சிலிண்டரை வீட்டு சிலிண்டராக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை நுகர்வோர் கூட்டத்தில் அதிகாரிகள் எச்சரிக்கை\nPrevious Articleபழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி நூதனப் போராட்டம்\nNext Article கோவையில் போலியாக அரசு சான்றிதழ்கள் தயாரிப்பு\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nகுடியிருப்பை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுக: ஜீவா நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு\nகலைஞர் மறைவிற்கு ஆட்டோ சங்க கூட்டுக்குழு இரங்கல்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thesubeditor.com/page/ruchi-cornor", "date_download": "2018-08-17T07:15:26Z", "digest": "sha1:OPTLSWGW6LPO5765746R6V4ZQ26RE2BC", "length": 7751, "nlines": 114, "source_domain": "www.thesubeditor.com", "title": "Ruchi-cornor | Tamil News | Latest Tamil News | Daily Tamil News | Tamil News Live | Online Tamil News | #tamilnews | தமிழ் செய்திகள் | The Subeditor - Tamil News Website", "raw_content": "\nIndia: கேரளாவில் படிப்படியாக மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்\nTamilnadu: இடிந்து விழும் அபாயத்தில் கொள்ளிடம் பாலம்\nIndia: கனமழை.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 167-ஆக உயர்வு\nTamilnadu: கலைஞர் கருணாநிதி மறைவு... காரமடையில் மௌன ஊர்வலம்\nIndia: கனமழை பாதிப்புகளை பார்வையிட கேரளா விரைகிறார் பிரதமர் மோடி\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் நாட்டு பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nபொன்னாங்கண்ணி கீரையில் நிறைய வகைகள் உண்டு. அதில், நாட்டுப் பொன்னாங்கண்ணி கீரை சமையலுக்குப் பயன்படுகிறது. குளிர்ச்சித்தன்மை கொண்ட இந்த கீரையில், சுவையான சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்ப்போம்.\nஇது புதுசு.. முள்ளங்கி வடை ரெசிபி..\nஎத்தனையோ வகை வடைகளை சாப்பிட்டு இருப்பீங்க.. ஆனா முள்ளங்கில வடை சாப்பிட்டு இருக்கீங்களா இதோ முள்ளங்கி வடை ரெசிபி..\nஅடடே.. மொறுமொறுப்பான மீன் மிளகு வறுவல் ரெசிபி\nஅசைவ பிரியர்களே.. இதோ உங்களுக்கான சுவையான மீன் மிளகு வறுவல் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..\nஆட்டுக்கால் பாயா எப்படி செய்றது பார்க்கலாம் வாங்க..\nஇன்னைக்கு நாம அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான ஆட்டுக்கால் பாயா எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா \nமைசூர் போண்டா ரெசிபி செய்யலாம் வாங்க..\nகார ஸ்நாக்ஸ் வகைகளில் பஜ்ஜி, போண்டா போன்றவை தான் சாப்பிட பெஸ்ட்னு சொல்லலாம்...\nசூப்பர் லஞ்ச் ரெசிபி.. பிஷ் பிரைட் ரைஸ்\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிரைட் ரைஸ் என்றால் விருப்பம் தான்..\nசத்தான முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ் ரெசிபி\nஉடலுக்கு சத்து தரும் முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..\nசட்டுனு செய்யலாம் ருசியான பால் கோவா ரெசிபி\nசிம்பிள் இன்கிரிடின்ஸ் வெச்சி ஈஸியான பால் கோவா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..\nகமகமக்கும் முட்டை பிரியாணி ரெசிபி...\nஅவசரத்துக்கு சிக்கன், மட்டன் கிடைக்கலையா.. நோ பிராப்லம்.. அதற்கு நிகரான சுவையில் முட்டை பிரியாணி ரெசிபி இதோ..\nசூப்��ரான ஈவினிங் ஸ்னாக்ஸ் உருளைக்கிழங்கு வடை ரெசிபி\nசூப்பரான ஈவினிங் ஸ்னாக்ஸ் உருளைக்கிழங்கு வடை ரெசிபி எப்படி செய்றதுனு பார்ப்போம்..\nவாஜ்பாயின் இழப்பு நாட்டிற்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nதமிழக மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் - ராமதாஸ்\nநீதிபதிகள் அவமதிப்பு.. ஆளுநர் வருத்தம்\nசோசியல் மீடியாவுக்கு அவல் போட்ட அமித்ஷா.. காங்கிரஸ் கிண்டல்\nசேவை உரிமைச் சட்டம் தேவை - ராமதாஸ் வலியுறுத்தல்\nவறுமையிலிருந்து சுதந்திரம் தேவை - குடியரசு தலைவர் பேச்சு\nமூன்று இதயங்களை கொண்டவர் ஸ்டாலின் - துரைமுருகன் பெருமிதம்\nதிமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t47119-topic", "date_download": "2018-08-17T07:05:13Z", "digest": "sha1:QGZMBUZJ743HYTFYPNH3FKZAM2SD7I4F", "length": 17151, "nlines": 142, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிர��ல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்\nஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்\nகாசாவின் 'pபா மருத்துவமனையில் பணியாற்றிவரும் நோர்வே நாட்டு மருத்துவர் கில்பர்ட் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஅதில் \"ஒபாமா உங்களுக்கு இதயம் ஒன்று இருக்கிறதா ஒரே ஒரு இரவு-வெறுமனே ஒரே ஒரு இரவு மாத்திரம் 'pபா மருத்துவ மனையில் எம்முடன் இருந்து பாருங்கள்.\nஅது வரலாற்றை மாற்றிவிடும் என்று நான் 100 வீதம் நம்புகிறேன். மனமிருக்கும் எவரும் 'pபாவில் ஓர் இரவு இருந்துவிட்டு பலஸ்தீன மக்களின் படுகொலையை தடுக்க முயற்சிக்காமல் இருக்க மாட்டார். ஆனால் இரக்கமற்ற இதயமற்றவர்கள் காசாவில் மற்றொரு படுகொலைக்கு திட்டமிடுகிறார்கள்.\nஇரவு முழுவதும் இரத்த ஆறு ஓடுகிறது. அவர்கள் தமது மரணத்தின் கூச்சலை இடுவதை என்னால் கேட்க முடிகிறது. உங்களால் முடியுமானதை தயவுசெய்து செய்யும். இதனை தொடர முடியாது\" என்று அவர் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்\nஒபாமா அமெரிக்க ஜனாதியாகிய போது நானும் மகிழ்ந்தேன்\nஇரக்கமுள்ள ஒருவன் அமெரிக்காவில் அதிபராகியுள்ளான் என்று\nஅந்த எண்ணம் தவறென்று இன்று உணர்கிறேன் * \nஅமெரிக்க அதிபராக பதவியேற்றும் எவனுக்கும் இதயமே இல்லையா )* )*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்\nநண்பன் wrote: நண்பனின் கருத்து\nஒபாமா அமெரிக்க ஜனாதியாகிய போது நானும் மகிழ்ந்தேன்\nஇரக்கமுள்ள ஒருவன் அமெரிக்காவில் அதிபராகியுள்ளான் என்று\nஅந்த எண்ணம் தவறென்று இன்று உணர்கிறேன் * \nஅமெரிக்க அதிபராக பதவியேற்றும் எவனுக்கும் இதயமே இல்லையா )* )*\nRe: ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்\nஇலங்கைத்தமிழருக்கு நடத்தப்பட்ட அத்தனையும் இன்று காசாவிலும் உலக வல்லரசுகளில் சம்மதத்தோடு அரங்கேறுகின்றது. என்னத்தை சொல்வது\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காசாவின் நோர்வே மருத்துவர்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--ப��கைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2013/05/12.html", "date_download": "2018-08-17T07:08:11Z", "digest": "sha1:6JE72FEHWGFAGBFIW6MWCQIWMY7Z2Y4R", "length": 20743, "nlines": 145, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : சுய ஜாதகத்தில் 12 வீடுகளும், அவற்றின் பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளும் !", "raw_content": "\nசுய ஜாதகத்தில் 12 வீடுகளும், அவற்றின் பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளும் \nஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையின் அடிப்படையிலேயே , நடந்த நடக்கின்ற நடைபெற இருக்கின்ற திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியன பலனை வழங்குகிறது என்றால் அது மிகை ஆகாது , இதை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது , ஒவ்வொருவரின் சுய ஜாதகத்திலும் 12 பாவகங்களும் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்பது உறுதியாகிறது .\nஎனவே ஒருவருடைய சுய ஜாதக பலனை நிர்ணயம் செய்யும் பொழுது பனிரெண்டு பாவகங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம், மேலும் அவருடைய சுய ஜாதகத்தில் தற்பொழுது நடை பெரும் திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஆகியவை எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது , ஜாதக பலனை மிக துல்லியமாக எடுத்துரைக்க உதவி புரியும் .\nஒருவரின் சுய ஜாதக அமைப்பின் படி நவ கிரகங்கள் ராசி கட்டத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது, என்பதனை லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் கண்டுணர்ந்து பலன் நிர்ணயம் செய்வது, சம்பந்த பட்ட ஜாதகருக்கு ஜாதக ரீதியான துல்லியமான பலனை சொல்ல உதவும் , ராசியை அடிப்படையாக வைத்தோ , லக்கினத்தை அடிப்படையாக வைத்தோ (லக்கினம் ஆரம்பிக்கும் பாகையை கருத்தில் கொள்ளாமல்) பலன் காணுவது அமாவசை அன்று நிலவை தேடுவதற்கு நிகரான ஒன்றாக கருத வேண்டி வரும் , லக்கினம் ஆரம்பிக்கும் பாகையின் அடிப்படையில் ஜாதக ஆய்வு செய்தால் மட்டுமே ஒவ்வொரு கிரகமும் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறது என்ற உண்மை நிலை புரியும் , மேலும் ஒவ்வொரு பாவகத்தின் வலிமையை பற்றி தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும் .\nமேற்கண்ட அமைப்பில் ஜாதக கணிதம் நிர்ணயம் செய்த பின்பு திசா புத்திகளின் பலாபலன்களை துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலும், உதாரணமாக கீழ்க்கண்ட ஜாதக அமைப்பை எடுத்துகொண்டு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் நிலையை பற்றியும் , திசா புத்திகள் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதனை பற்றியும் சற்றே சிந்திப்போம் .\nஜாதகர் பிறந்த தேதி : 27/06/2012\nஜாதகர் பிறந்த நேரம்: 07 : 52 pm\nஜாதகர் பிறந்த இடம் : சேலம்\nஇந்த ஜாதக அமைப்பின் படி 1,7,10 ம் வீடுகள் முறையே ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையிலும் ( ஜீவன ஸ்தானம் உபய ராசி என்பதால் 33சதவிகித யோக பலன்களையே தரும் ).\n2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( லாப ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).\n4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் சிறப்பான நிலையிலும் ( சுக ஸ்தானம் சர ராசி என்பதால் 100 சதவிகித யோக பலன்களை வாரி வழங்கும்).\n6ம் வீடு சத்துரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( சத்துரு ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை )\n8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிப்படைந்த நிலையிலும் ( விரைய ஸ்தானம் உபய ராசி என்பதால் 33 சதவிகித தீமையான பலன்களே தரும் என்பதால் அதிக கவலை தேவையில்லை ) சுய ஜாதக நி���ை பலன்களை வழங்கிக்கொண்டு இருக்கிறது .\nஜாதகருக்கு பிறப்பு முதல் 11/05/2016 தேதி முடிய சந்திரன் திசையே நடை பெற்று கொண்டு இருக்கிறது , இந்த சந்திரன் திசை ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும் மேலும் ஜாதகர் சிறு குழந்தை பருவம் என்பதால் இதை அனுசரித்து பலனை நிர்ணயம் செய்வது அவசியம் தற்பொழுது நடை பெரும் சந்திரன் திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலன்களை தந்து கொண்டு இருப்பது அவ்வளவு நன்மையை தர வாய்ப்பில்லை,மேலும் பனிரெண்டாம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஒன்பதாம் பாவகமாக வருவது ஜாதகருக்கு தான் செய்த பாக்கியத்தின் பலன்களை அனுபவிக்க இயலாது சூழ்நிலையையும் , உடல் ரீதியான சில தொந்தரவுகளையும் தர கூடும் , மேலும் தனது தகப்பனாருக்கு தேவையற்ற அவ பெயரை ஏற்ப்படுத்தகூடும் , இருப்பினும் இவற்றின் தாக்கம் என்பது மிக குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையலாம் .\n11/05/2016 தேதிக்கு மேல் நடை பெரும் செவ்வாய் திசை பற்றி சிறிது ஆய்வு செய்வோம், 2,3,5,9,11ம் வீடுகள் முறையே அதிர்ஷ்டம் எனும் லாப ஸ்தானமாகிய 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று செவ்வாய் திசை பலன்களை வழங்குகிறது இது மிகவும் சிறந்த விஷயம் குறிப்பிட்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித பலன்களை தங்கு தடையின்றி அனுபவிக்கும் தன்மை உண்டாகும் , இதனால் ஜாதகருக்கு நல்ல கல்வி அமையும் , எடுக்கும் முயற்ச்சிகள் வெற்றி பெரும் , குல தேவதையின் அருளும் நல்லோர் ஆசியும் கிடைக்கும் , எங்கு சென்றாலும் ஜாதகர் நற்பெயர் எடுக்கும் யோகம் உண்டாகும் , அடிப்படையில் ஜாதகருக்கு இந்த செவ்வாய் திசை நீண்ட அதிர்ஷ்ட வாழ்க்கையை அமைத்து தரும் என்பது உறுதியாகிறது.\nஎனவே மேற்கண்ட முறையில் ஜாதக பலன்களை துல்லியமாக கணிதம் செய்து சொல்லும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை செம்மையாக அமைத்து கொள்ள உதவும் என்பது ஜோதிட கலையின் சிறப்பு அம்சம் . மேலும் சந்திரன் திசையில் ஜாதகர் உடல் நிலை அமைப்பில் அதிக கவனமாக இருந்து அவர்களது பெற்றோர்கள் ஜாதகரை கவனமுடன் பார்த்துக்கொள்ள ஜோதிட கலை இந்த இடத்தில் கை கொடுக்கும் , ஜாதகரின் தகப்பனார் தேவையில்லாமல் மாற்றவர்கள் விஷயந்தில் தலையீடு செய்து அவ பெயரை சம்பாதித்து கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ள ஜோதிட கலை அறிவுறுத்தும் , வீண் விரையன்களை தவிர்க்க உதவி புரியும் .\nLabels: உபயம், சரம், திசை, பலன், பாவகம், புத்தி, ராசி, ஜாதகம், ஸ்திரம்\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nசுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( திருமணம்,தொழில்,குழந்தைபாக்கியம் )\nசுய ஜாதக ஆலோசணை லக்கினம் : சிம்மம் ராசி : கடகம் நட்ஷத்திரம் : ஆயில்யம் 3ம் பாதம் ஜாதகத்தில் பாவக தொடர்புகள் : 1,5,9,11ம் வீடு...\nதிருமண பொருத்தம் : சுய ஜாதக வலிமையும், வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையும் \nதிருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சுய ஜாதக வலிமை நிலையே, பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் நடைமுறை...\nசித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் சித்தரவதையா வெள்ளி கிழமை ஆண் குழந்தை பிறந்தால் குடும்பம் விளங்காதா \nகேள்வி : சித்திரை மாதம் பிறக்கும் குழந்தையாலும், வெள்ளிகிழமை பிறக்கும் ஆண் குழந்தையாலும், சில நட்சத்திரங்களில் பிறக்கும் குழந...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nசுய ஜாதகத்தில் 12 வீடுகளும், அவற்றின் பலனை ஏற்று ந...\nசாய கிரகங்களான ராகு கேது வழங்கும் யோக பலன்களும், 4...\nமுற்ப்போக்கு சிந்தனையும் , நேர்மறை எண்ணங்களாலும் வ...\nசனி (231) ராகுகேது (184) லக்கினம் (182) திருமணம் (172) தொழில் (162) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (78) future (75) சுக்கிரன் (72) செவ்வாய் (71) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (53) தோஷம் (50) வேலை (50) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மீனம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (31) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) சனிதிசை (22) நாகத��ஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) யோணி (18) கேதுதிசை (17) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) உச்சம் (6) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/09/rti.html", "date_download": "2018-08-17T07:33:43Z", "digest": "sha1:DYAHO7KCZPMCQSWEYKV4X6EUEXG2T5RM", "length": 12558, "nlines": 287, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நூலக வரி - RTI தகவல்", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nநூலக வரி - RTI தகவல்\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பிரயோகித்து மதிமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி என்பவர் கோவை மாநகராட்சி எவ்வளவு நூலக வரி வசூலித்தது, எவ்வளவு நூலகங்கள் கோவையில் கடந்த பத்து வருடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன என்று கண்டுபிடித்துள்ளார். [தகவல் நரசிம்மன் வழியாக]\nதகவலின் சாரம்: கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாநகராட்சி ரூ. 30 கோடி நூலக வரியாக வசூலித்து நூலக ஆணைத்துறைக்குக் கொடுத்துள்ளது. ஆனால் புதிதாக வெறும் 3 நூலகங்களே கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாநகராட்சி எல்லைக்குள் கட்டப்பட்டுள்ளது.\nஇதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். புதிய நூலகங்களை ஏற்படுத்துவதும் என்னென்ன புத்தகங்களை வாங்குவது என்பதைத் தீர்மானிப்பதும் மாநில அரசின் கைக்குள் உள்ளது. வெறுமனே பணத்தை வசூலித்து மாநில அரசிடம் கொடுப்பது மட்டும்தான் உள்ளாட்சி அமைப்புகள் செய்யவேண்டிய வேலை. அதையும் சில அமைப்புகள் சரியாகச் செய்வதில்லை.\nகேரளத்தில் ஒவ்வொரு உள்ளாட்சிக்கும் உட்பட்ட பகுதியில் நூலகங்கள் தாங்களாகவே புத்தகங்களை வாங்குகின��றன. மாநில அரசு இந்த நூலகங்களுக்கு மான்யம் ஏதவது தரவேண்டுமானால் தந்துவிடுகிறது. உள்ளாட்சி வரிகள் ஏதேனும் இருந்தால் அது நேரடியாக நூலகங்களுக்குச் சென்றுவிடும். அதைத்தவிர நூலகங்கள் தனி நபர்களிடம் நன்கொடை பெறலாம். நூலகத்தைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கலாம். தனது வருமானத்தைக் கொண்டு வேண்டிய அளவு புத்தகங்களைப் பெறலாம்.\nதமிழக நூலக நடைமுறை ஒட்டுமொத்தமாக மோசம் என்று சொல்லிவிட முடியாது. மையப்படுத்துதல் vs அ-மையப்படுத்துதல் என்பதில் இரண்டிலுமே சில பிரச்னைகள் உண்டு. நூலக ஆணைக்குழு சில முக்கியமான நகரங்களில் மட்டும் நூலகங்களுக்குத் தனியாக இயங்கும் தன்னாட்சி உரிமையைக் கொடுத்துப் பார்க்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅதிகரிக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஜனநாயகத்தை ஆட்டம்காண...\nமுஸ்லிம், கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு\nசென்னையில் பி.சாயிநாத் - புதன், 19 செப்டெம்பர் 200...\nரிலையன்ஸ் ஃபிரெஷ் - சில்லறை வணிகம்\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் - MIDS விவாதம்\nகாந்திக்குப் பிந்தைய இந்தியாவின் வரலாறு\nநூலக வரி - RTI தகவல்\nசேலம் கோட்டம் - தேவையில்லாத அரசியல்\nஆ நீளன் சூரல் வடியில் தளிரும் பூவும்\nஅணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்\nகொஞ்சம் இடதும் கொஞ்சம் வலதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/08/beautiful-snap-shared-by-kajal-aggarwal/", "date_download": "2018-08-17T07:13:03Z", "digest": "sha1:FRMCIWENYXRHOYVEX7U6WBSFXLO5JY7U", "length": 4108, "nlines": 78, "source_domain": "kollywood7.com", "title": "Beautiful snap shared by Kajal Aggarwal! – Tamil News", "raw_content": "\nகருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்\nவிடுகதை : ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன\nவிசுவாசம் படம் குறித்து கேட்டதும் யோகிபாபு ரியாக்ஸன் இது தான்\nவாஜ்பாயினால் பிரபலமான மதுரை பெண் சின்னப்பிள்ளை உருக்கம் ‘சிறந்த தலைவரை இழந்துவிட்டோம்’\nகேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு பொதுமக்கள் நேரில் அஞ்சலி\n பிரபல நடிகர் ரூ.10 லட்சம் நிவாரண நிதி\nசற்று நேரத்தில் புறப்படவிருக்கும் முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் உடல்\nஉச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை\n குரு உச்சத்தில் இருக்கும் ராசி\nதமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.\nநடிகை கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சியான தருணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-subscribers-can-now-reverify-their-mobile-number-with-aadhaar-using-14546-016390.html", "date_download": "2018-08-17T07:02:49Z", "digest": "sha1:VCBWPJXWUJLBSYNF23AQGR2OK45PVQT5", "length": 14492, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "BSNL Subscribers Can Now Reverify Their Mobile Number With Aadhaar by Calling 14546 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல்: ஆதார்-மொபைல் இணைப்பிற்க்கான டோல்-ப்ரீ எண்ணை அறிவித்தது.\nபிஎஸ்என்எல்: ஆதார்-மொபைல் இணைப்பிற்க்கான டோல்-ப்ரீ எண்ணை அறிவித்தது.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\n200 ஜிபி டேட்டா ஆப்பரை அறிவித்த பிஎஸ்என்எல்.\nபிஎஸ்என்எல் வழங்கும் 5மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள்.\nபிஎஸ்என்எல் வழங்கும் சுதந்திர தின சிறப்பு சலுகை: ரூ.29-ல் வியக்கவைக்கும் சலுகை.\nபிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் ரூ.27/-ப்ரீபெய்ட் திட்டம்: எத்தனை நாள் வேலிடிட்டி தெரியுமா\nஜியோவிற்கு சாவல் பிஎஸ்எஸ்என்எல்-லின் ரூ.75 திட்டம்.\nபிஎஸ்என்எல் சிம் இல்லாத செல்போன் சேவை எப்போது தெரியுமா\nஇறுதியாக, அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஐவிஆர்எஸ் அடிப்படையிலான ஆதார் சரிபார்ப்பு செயல்முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது இரண்டு வாரங்களுக்கு முன்னர், தனியார் தொலைத்தொடர்பு இயக்குனர்களால் உருவானதென்பதும், பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைக்க அல்லது தங்கள் மொபைல் எண்ணை மறுபரிசீலனை செய்ய இந்த எளிய வழிமுறை உதவும்.\nதற்போது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களும் இந்த ஐவிஆர்எஸ் 14546 எண்ணை அழைத்து ஆதார் இணைப்பு மற்றும் சரிபார்ப்புகளை நிகழ்த்திக்கொள்ளலாம். இந்த டோல்-ப்ரீ சேவையானது, தற்போது வரையிலாக ஆந்திரா தெலுங்கானா, கேரளா, பஞ்சாப் போன்ற வட்டங்களில் கிடைக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநினைவூட்டும் வண்ணம், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்கள் தங்களது ப��னர்களை, ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான அங்கீகாரத்தைப் பயன்படுத்தி மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைக்க அனுமதிக்கும் வழிமுறையை அறிவித்தன.\nஏர்டெல் அல்லது வோடபோன் அல்லது ஐடியா அல்லது பிஎஸ்என்எல்\nஐவிஆர்எஸ் (IVRS) எனப்படும் இந்த செய்முறையின்கீழ், 14546 என்கிற டோல்-ப்ரீ எண்ணை கொண்டு உங்களின் (ஏர்டெல் அல்லது வோடபோன் அல்லது ஐடியா அல்லது பிஎஸ்என்எல்) மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைப்பது எப்படி என்பதை விளக்கும் 8 எளிய வழிமுறைகளை இங்கு காண்போம்.\nஉங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 14546 என்கிற எண்ணுக்கு அழைப்பு விடுக்கவும். அழைப்பில் நீங்கள் ஒரு இந்தியரா அல்லது என்ஆர்ஐ-ஆ என்ற கேள்வியை ஒரு கணினிக் குரல் கேட்கும்.\nஅந்த கேள்விக்கு உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யவும். பின்னர் ஐவிஆர் செயல்முறையானது, உங்கள் மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கான உங்களின் சம்மதத்தை கேட்கும்.\nஅந்த கேள்விக்கு கொடுக்கப்பட்ட விருப்பத்தை அழுத்தவும். இப்போது நீங்கள் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை வழங்க வேண்டும் மற்றும் அதை உறுதிப்படுத்த விரும்பிய எண்ணை அழுத்தவும்.\nநீங்கள் எண்ணை உறுதிப்படுத்தியவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசிக்கு ஒரு ஒருமுறை கடவுச்சொல் (OTP) அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஐவிஆர் செயல்முறைக்காக உங்கள் மொபைல் எண் கேட்கப்படும்.\nஇந்த வழிமுறையில் யூஐடிஎஐ (UIDAI) பதிவிலிருந்து உங்கள் பெயர், புகைப்படம், மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை எடுக்க உங்கள் மொபைல் ஆபரேட்டருக்கு நீங்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டும்.\nமேலே குறிப்பிட்டபடி நீங்கள் ஒப்புக் கொண்டபின் உங்கள் ஆதர் அட்டை எண்ணை மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில் உங்கள் மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை ஐவிஆர் வாசிக்கும்.\nஉங்களின் விவரங்களுடன் ஐவிஆர் நிகழ்த்தும் மறு-உறுதிப்படுத்தல் பொருந்துகிறது என்றால், எஸ்எம்எஸ் மூலம் நீங்கள்ரு பெற்ற முறை கடவுச்சொல்லை (OTP) வழங்க வேண்டும்.\nஒடிபி-ஐ நுழைந்த பிறகு, நீங்கள் இந்த செயலாக்கத்தை முடிக்க எண் 1-ஐ அழுத்த வேண்டும். இந்த வழிமுறைகளை வெற்றிகரமான செய்துமுடிக்க ஐவிஆர் வழிமுறையின் கீழ் உங்களின் மொபைல் எண் ஆனது ஆதார் உடன் இணைக்கப்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமகாராஷ்ட்ரா: காஸ்மோஸ் வங்கியில் ரூ.94 கோடி வரை திருடிய ஹேக்கர்கள்.\nமலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.\nஇந்திய ரூபாய் நோட்டுகளை தயாரிக்கும் சீனா: ''டிஜிட்டல் இந்தியா\".\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/old-heroes-new-demand/", "date_download": "2018-08-17T07:49:39Z", "digest": "sha1:PKOBOKZJ6NXPPLCN32VYT4JMGHVUSKL3", "length": 9041, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "பழைய ஹீரோதான்! ஆனா புது மார்க்கெட் ! - Cinemapettai", "raw_content": "\nHome News பழைய ஹீரோதான்\nபழைய ஹீரோக்கள் மீது புதுவெளிச்சம் அடிக்கும் நேரமிது இதற்கு அரவிந்த்சாமி ஒரு உதாரணம். ‘தனியொருவன்’ படத்திற்கு பின், தவிர்க்க முடியாத செகன்ட் ஹீரோ ஆகியிருக்கிறார் அவர். அதற்கப்புறம் ‘துருவங்கள் பதினாறு’ ரகுமான். கிட்டத்தட்ட அவர்களைப்போலவே டிமாண்ட் ஹீரோ ஆகிவிடுவார் போலிருக்கிறது மம்பட்டியான் தியாகராஜன் இதற்கு அரவிந்த்சாமி ஒரு உதாரணம். ‘தனியொருவன்’ படத்திற்கு பின், தவிர்க்க முடியாத செகன்ட் ஹீரோ ஆகியிருக்கிறார் அவர். அதற்கப்புறம் ‘துருவங்கள் பதினாறு’ ரகுமான். கிட்டத்தட்ட அவர்களைப்போலவே டிமாண்ட் ஹீரோ ஆகிவிடுவார் போலிருக்கிறது மம்பட்டியான் தியாகராஜன் வீட்டிலேயே ஒரு ஹீரோவை வைத்துக் கொண்டு வெளிப்படங்களில் தலை காட்டாமல் இருந்தவர், திடீரென ‘எமன்’ படத்தில் நடித்தது பலருக்கும் வியப்பு.\nஎப்படி நடந்தது இந்த சம்பவம் விஜய் ஆன்ட்டனியின் முதல் படமான ‘நான்’ படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ்சை தியாகராஜன்தான் வாங்கியிருக்கிறார். “வாங்க… இந்தப்படத்தை இந்தியில் பண்ணலாம்” என்று இவர் அழைக்க, “வாங்க எமன் படத்தில் நடிக்கலாம்” என்று ஜீவா சங்கர் பதிலுக்கு அழைக்க, முதலில் நடந்த முகூர்த்தம்தான் எமன் படத்தில் தியாகராஜன் நடித்த விஷயம் விஜய் ஆன்ட்டனியின் முதல் படமான ‘நான்’ படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ்சை தியாகராஜன்தான் வாங்கியிருக்கிறார். “வாங்க… இந்தப்படத்தை இந்தியில் பண்ணலாம்” என்று இவர் அழைக்க, “வாங்க எமன் படத்தில் நடிக்கலாம்” என்று ஜீவா சங்கர் பதிலுக்கு அழைக்க, முதலில் நடந்த முகூர்த்தம்தான் எமன் படத்தில் தியாகராஜன் நடித்த விஷயம் எமன் படத்தில் தியாகராஜனின் கேரக்டர் பெயர் கருணாகரன். இது அரசியல் படம் என்பதாலேயே இந்த கேரக்ட���் பெயர் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.\nஇப்பவே ‘எமன்’ படம் பற்றி இன்டஸ்ட்ரியில் ஆஹா ஓஹோ பாராட்டுகள். “பிச்சைக்காரன் படம் ஹிட்டுன்னா, எமன் பேய் ஹிட் ஆகும். ஏன்னா இது அதைவிட பல மடங்கு சுவாரஸ்யமான படம்” என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தில் தியாகராஜனின் நடிப்பும், லுக்கும் கோடம்பாக்கத்தின் பல இயக்குனர்களை இவர் வீட்டுப்பக்கம் நடமாட வைத்திருக்கிறது.\nஅவர்களுக்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறார் மம்பட்டியான் “பிசினஸ்ல நிறைய நேரம் ஒதுக்க வேண்டியிருக்கு. ஸ்கிரிப்ட் என்னை மயக்குச்சுன்னா, பிசினசை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு நடிப்பேன். வர்ற இயக்குனர்களும், அவர்கள் கொண்டு வர்ற கதைகளும்தான் என்னை கூப்பிடணும்” என்றார்.\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-antony-will-toch-the-top-feet-by-yaman/", "date_download": "2018-08-17T07:50:58Z", "digest": "sha1:I33MTUUWWF66J7PD6X3QWZFSJ2DKDLSF", "length": 7223, "nlines": 76, "source_domain": "www.cinemapettai.com", "title": "‘எமன்’ படம் மூலம் விஜய் ஆண்டனி மேலும் உயரத்தை தொடுவார்: தியாகராஜன் - Cinemapettai", "raw_content": "\n‘எமன்’ படம் மூலம் விஜய் ஆண்டனி மேலும் உயரத்தை தொடுவார்: தியாகராஜன்\nவிஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் நடித்துள்ள படம் ‘எமன்’. ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை லைக்கா புரொக்‌ஷன் சார்பில் ராஜு மகாலிங்கம், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரே‌ஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆகியோர் தயாரித்துள்ளனர்.\nஇதில் தியாகராஜன் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இது குறித்து கூறிய தியாகராஜன்…\n“சில வருட கால இடைவேளைக்கு பிறகு நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒரு சில கதைகளை கேட்ட உடனே அதில் நடித்தாக வேண்டும் என்று தோன்றும். அப்படி கதை கேட்டதும் என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் ‘எமன்’. இது எதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. ‘எமன்’. இது திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். நல்ல வலுவான கதையம்சமத்தோடு ஜீவா சங்கர் உருவாக்கி இருக்கும் இந்த ‘எமன்’ படம் மூலம், விஜய் ஆண்டனி நிச்சயம் மேலும் உயரத்தை தொடுவார்” என்றார்.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nஇந்த வார பிக்பாஸ் தலைவர் யார் தெரியுமா.\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்���லான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-08-17T07:12:55Z", "digest": "sha1:TEYG5ZPSD2DHOAEF7OGPSTUVFGBQLPWH", "length": 21414, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழைப்பிதழ்", "raw_content": "\nஎம்.ஏ.சுசீலா என் பத்தாண்டுகால நண்பர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழாசிரியையாக இருந்து பணி ஓய்வுபெற்று டெல்லிக்குச் சென்று வாழ ஆரம்பித்த பின்னரே அவர் எனக்கு அறிமுகமானார். நீண்ட கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் தெரிந்த வினாக்கள் அனைத்துக்கும் அடியிலிருந்தது செயலின்மையின் சலிப்பு என எனக்குத் தோன்றியது. முன்னரே சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டிருந்தாலும் ஒருவகை குடும்பப் பொறுப்புகள் முடிந்ததன் வெறுமைக்கு ஆளாகியிருந்தார். நான் எழுதிய பதில்கடிதத்தால் ஊக்கம்பெற்று தீவிரமாக மொழியாக்கத்தில் ஈடுபடத் தொடங்கியதாக சொன்னார். அதையொட்டியே எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு நீடித்தது. …\nசென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து\nசென்னையில் 7 ஆம்தேதி மாலை நானும் சாரு நிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் அராத்துவும் ஆறு நூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசுகிறோம். அனைவரும் வருக. மூன்று பேரையும் ஃ என்று சொல்லலாம் என தோன்றுகிறது என்றார் ஒரு நண்பர். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்\nTags: அராத்து, சாரு நிவேதிதா, நூல்கள் வெளியீட்டுவிழா, மனுஷ்யபுத்திரன்\nபல்லவ மல்லை – சொற்பொழிவு அழைப்பிதழ்\nஅன்பு ஜெமோ, தமிழ் பாராம்பரிய அறக்கட்டளையின் பேச்சுக் கச்சேரி குறித்து அறிமுகம் தேவையில்லை. 2011ல் முதல்முறையாக பேச்சுக்கச்சேரி ஆரம்பிக்கப்பட்டபோது, முதல் நிகழ்வாக ‘குறுந்தொகை – தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்’ என்னும் தலைப்பில் சங்க இலக்கியங்கள் குறித்த தங்களது சிறப்புரை இடம்பெற்றது. வெற்றிகரமாக ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறோம். இம்முறை ‘பல்லவ மல்லை’ என்னும் தலைப்பில் மாமல்லபுரத்தின் சிறப்புகளை விளக்கும் தொடர் பேச்சுக் கச்சேரியாக, வரும் டிசம்பர் 24 & 25 ஆகிய இரண்டு நாட்களும் கோட்டூர்புரம், தமிழ் இணையப் பல்கலைக்கழக …\nTags: தமிழ் பாராம்பரிய அறக்கட்டளை, பல்லவ மல்லை - சொற்பொழிவு அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார��பில் இவ்வருடத்தைய இலக்கியவிருது மூத்த படைப்பாளி வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது. 25-12-206 ஞாயிறு அன்று மாலை ஆறு மணிக்கு கோவை பாரதீய வித்யாபவன் கலையரங்கு [ஆர் எஸ் புரம் கோவை]யில் விழா நிகழ்கிறது. கன்னடத்தின் மூத்தபடைப்பாளி எச்.எஸ்.சிவப்பிரகாஷ், நடிகர் நாஸர், மருத்துவர் கு.சிவராமன், இரா முருகன், பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். விழாவில் வண்ணதாசன் பற்றிய நூல் ஒன்றும் அவரைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த நதியின் பாடல் என்னும் ஆவணப்படமும் வெளியிடப்படும் முந்தையநாள், 24-1-2016 சனிக்கிழமை காலைமுதல் …\nTags: விஷ்ணுபுரம் விருதுவிழா 2016 -அழைப்பிதழ்\nஅழைப்பிதழ், நூல் வெளியீட்டு விழா, மொழிபெயர்ப்பு\nமலையாளத்தில் என்னுடைய முன்னுரையுடன் வெளிவந்த நாவல் மனோஜ் குரூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்த நாள். சங்ககாலப்பின்னணியில் எழுதப்பட்ட முக்கியமான சிறுநாவல் இது. மலையாளத்தில் குறுகியகாலத்தில் எட்டு பதிப்புகளுக்குமேல் கண்ட புகழ்மிக்க படைப்பு தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ மொழியாக்கத்தில் வம்சி பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. வெளியீட்டுவிழா திருவண்ணாமலையில் 16 ஆம் தேதி நிகழ்கிறது இடம் சாரோன் பள்ளி வளாகம், திருக்கோயிலூர் சாலை திருவண்ணாமலை நேரம் மாலை 6 மணி பங்கேற்பாளர்கள். மலையாள எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்காணம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன், …\nTags: கே.வி.ஜெயஸ்ரீ, நிலம்பூத்து மலர்ந்த நாள்., மனோஜ் குரூர்\nஅன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி, சிறுகுழந்தைகள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்வில் நிகழ்ந்த 63 சம்பவங்களின் அடிப்படையில் “நம் நாயகம்” என்ற நூலை, – ஆங்கிலத்தில் Bed time stories இருப்பது போல, தத்தமது குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் இரவு நேரத்தில் கதை சொல்வது போல – நாயகத்தின் வாழ்க்கையிலிருந்து நல்ல விசயங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற எண்ணத்தோடு, வழக்கு மொழியிலேயே …\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா\nஇன்று முதல் விஷ்ணுபுரம் விருது விழா தொடங்குகிறது. இன்று காலைமுதல் ராஜஸ்தானி நிவாஸில் நண்பர்கள் கூடுகிறார்கள். சென்னை, பெங்களூர், திருச்சி பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள். அன���வருக்கும் எளிய கூட்டான தங்குமிடமாக ராஜஸ்தானி நிவாஸ் அமைக்கப்பட்டுள்ளது- பெண்களுக்கு தனி அறைகள் உண்டு. சனி ஞாயிறு இருநாட்களும் உணவும் ஏற்பாடாகியிருக்கிறது. தேவதச்சன் 26 ஆம் தேதியே வருவார். பல எழுத்தாள நண்பர்களும் கலைஞர்களும் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடனான முறைமைப்படுத்தப்படாத கலந்துரையாடல்கள் நிகழும். எழுத்தாளர்களுடன் நேரடி உரையாடல்களுக்கும் …\nTags: விஷ்ணுபுரம் விருது விழா\nடிசம்பர் 27 ஆம் தேதி கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கான அழைப்பிதழ். 26 ஆம்தேதி முதல் சந்திப்பு நிகழ்ச்சிகள் நிகழும். துறைவன் நாவல் வெளியீடு ஜோ டி குரூஸ் விருது வழங்குபவர் இயக்குநர் லெனின் ராஜேந்திரன் தேவதச்சன் ஆவணப்படம் வெளியிடுபவர் இயக்குநர் வெற்றிமாறன் தேவதச்சன் நூல் வெளியிடுபவர் யுவன் சந்திரசேகர் வாழ்த்துரை லட்சுமி மணிவண்ணன் வாழ்த்துரை ஜெயமோகன் ஏற்புரை தேவதச்சன்\nTags: அழைப்பு, கோவை/ விஷ்ணுபுரம் விருது விழா\nடிசம்பர் 27 ஆம் தேதி கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கான அழைப்பிதழ். 26 ஆம்தேதி முதல் சந்திப்பு நிகழ்ச்சிகள் நிகழும். துறைவன் நாவல் வெளியீடு ஜோ டி குரூஸ் விருது வழங்குபவர் இயக்குநர் லெனின் ராஜேந்திரன் தேவதச்சன் ஆவணப்படம் வெளியிடுபவர் இயக்குநர் வெற்றிமாறன் தேவதச்சன் நூல் வெளியிடுபவர் யுவன் சந்திரசேகர் வாழ்த்துரை லட்சுமி மணிவண்ணன் வாழ்த்துரை ஜெயமோகன் ஏற்புரை தேவதச்சன்\nTags: அழைப்பு, விஷ்ணுபுரம் விருது விழா\nஅன்பிற்கினியீர் வணக்கம். என் வலைதளத் தொடக்கவிழா அழைப்பிதழ் இணைத்திருக்கிறேன். உங்கள் வருகையை எதிர்பார்த்து வாசல் பார்த்திருப்பேன் வாருங்கள் அன்புடன் மரபின் மைந்தன் முத்தையா\nTags: மரபின் மைந்தன் முத்தையா, வலைதளத் தொடக்கவிழா\nகேள்வி பதில் - 19\nஓரினச்சேர்க்கை - அனிருத்தன் வாசுதேவன்\nகோவை -வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்��ி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2100.html", "date_download": "2018-08-17T07:20:43Z", "digest": "sha1:O34DV3WZTREYWIIAGEYAPQEYY43AG2I2", "length": 5013, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> செய்யாத குற்றத்திற்கு சிறையில் வாடும் முஸ்லிம்கள்!!!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ செய்யாத குற்றத்திற்கு சிறையில் வாடும் முஸ்லிம்கள்\nசெய்யாத குற்றத்திற்கு சிறையில் வாடும் முஸ்லிம்கள்\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nஉமா சங்கரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nசெய்யாத குற்றத்திற்கு சிறையில் வாடும் முஸ்லிம்கள்\nஉரை : A.K. அப்துர் ரஹீம்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nஇலங்கையில் முஸ்லிம்கள் இனஅழிப்பு:- அழிக்க அழிக்க வளரும் இஸ்லாம்\nபாலியல் தொல்லை நீங்க என்ன தீர்வு\nநபி வழியே நம் வழி\nபெருகி வரும் விவாகரத்துக்கள் : குறைக்க இஸ்லாம் கூறும் வழி…\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_107111603230663019.html", "date_download": "2018-08-17T07:34:11Z", "digest": "sha1:JFZ4CNAK3CONKR476YXL7RS3KO4KU3IL", "length": 19522, "nlines": 336, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சத்யேந்திர துபே பற்றி", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஇந்திய தேசிய நெடுஞ்சாலைகள் வாரியத்தின் (National Highways Authority of India - NHAI) தங்க நாற்கோணத் திட்டத்தில் பணியாற்றிய சத்யேந்திர துபே ஊழல் பெருச்சாளிகளை இனங்காட்டியதற்காகக் கொலை செய்யப்பட்டார். அது பற்றி நான் எழுதிய வலைப்பதிவில் இந்தத் திட்டம் பற்றி ஓர் இணையதளம் வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அப்படி ஒரு தளம் உள்ளது.\nஇந்தத் தளத்தில் தேவையான பல தகவல்கள் உள்ளன. ஆனால் நான் விரும்புவது இதற்கும் மேலான பல தகவல்கள். உதாரணமாக முகப்புப் பக்கத்தில் இருக்கும் \"Latest Updates\" பொத்தானை அழுத்துங்கள். அங்கு 31 அக்டோபர் 2003 வரையில் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய வேலைகளில் 286 கி.மீ சாலைகள் போடப்படவில்லை. 16 ஒப்பந்தங்கள் ஆகச் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nஆனால் யார் இந்தக் \"குற்றவாளிகள்\" எவ்விடங்களில் இந்தச் சாலைகள் போடப்படவில்லை என்ற தகவல் இல்லை. படங்களாக எந்த எந்த இடங்களிலெல்லாம் சாலைகள் போடப்பட உள்ளன, எவ்வளவு தூரம் அவைகள் போடப்பட்டுள்ளன எவ்விடங்களில் இந்தச் சாலைகள் போடப்படவில்லை என்ற தகவல் இல்லை. படங்களாக எந்த எந்த இடங்களிலெல்லாம் சாலைகள் போடப்பட உள்ளன, எவ்வளவு தூரம் அவைகள் போடப்பட்டுள்ளன எந்த ஒப்பந்தக் காரர்கள் சரியாக வேலைகளைச் செய்யவில்லை ஆகிய தகவல்கள் இல்லை. எவர் சரியாகச் செய்கிறார் என்ற தகவலும் இல்லை. தங்க நாற்கோண���் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்தனை ஒப்பந்தக் காரர்களின் தகவல்களும் இந்தத் தளத்திலேயே உள்ளது. எனவே அடுத்த நிலையாக எந்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளன என்ற தகவலும் இங்கு கொடுக்கப்பட வேண்டும்.\nஇதுவரை ஒப்பந்தக் காரர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் 93. இதில் 16 ஒப்பந்தங்கள் பின்னடைவில் இருக்கின்றன என்றால் ஆறு ஒப்பந்தங்களில் ஒன்று பின்னடைவில் இருக்கிறது என்று பொருள்.\nஇப்படிச் செயல்படும் ஒப்பந்தங்கள் பலவற்றுள் ஊழல் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் துபே. கொலைகாரர்களுக்குச் தெரிந்து விட்ட இந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள் பல செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கும். இந்த ஊழல் ஆசாமிகள் யார் என்று ஏன் இந்த ஊடகங்கள் தகவலை வெளியே சொல்லவில்லை\nபிரதமர் வாஜ்பாயி நேற்றைக்கு முந்தைய தினம் துபே கொலை பற்றிப் பேசியுள்ளார். \"குற்றவாளிகளை தப்பித்துப் போக விட மாட்டோம்\" என்கிறார். \"நேர்மையான சிந்தனை உடைய மற்ற இந்தியர்களைப் போல நானும், ஒரு நேர்மையான அதிகாரி சத்யேந்திர துபேயின் மரணத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.\" என்றும் \"[இந்த தங்க நாற்கோணத் திட்டப் பணியில்] ஈடுபட்டிருக்கிறவர்கள் பயமின்றி இந்தத் திட்டத்தை முடித்துத் தர என் அரசு உறுதி அளிக்கிறது\" என்று சொல்லியிருக்கிறார். நம்புவோம்.\nஆனால் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் சுரணையற்ற அதிகாரிகளை எப்படி ஒழுங்கு செய்யப்போகிறார் பிரதமர். அவரது அலுவலகத்தாரால்தானே துபேயின் பெயர் வெளியானது அதைப்பற்றி பிரதமரின் வாயில் இருந்து ஒரு வார்த்தையையும் காணோம். வெட்கக்கேடு\nநேற்று மும்பையில் 'சத்யேந்திர துபேயின் மரணம் விழலுக்கிறைத்த நீரா' என்ற தலைப்பில் Indian Merchants Chamber ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. IMC ரூ. 25 லட்சம் பணத்தை நேர்மையான அரசு அதிகாரிகளுக்குப் பரிசாக அறிவித்திருக்கிறது.\nஇதுபோன்ற கூட்டங்களும், பரிசு அறிவிப்புகளும் எல்லா நகரங்களிலும் நடக்க வேண்டும்.\nஅமெரிக்காவில் இருக்கும் ஐஐடியில் படித்த மாணவர்கள் சத்யேந்திர துபேயின் பெயரில் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்துள்ளனர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-17T07:00:02Z", "digest": "sha1:NBTSDIOJEPYXGZSAXIJHWNBVQRELKXOA", "length": 6894, "nlines": 134, "source_domain": "www.pagetamil.com", "title": "உலகம் | Tamil Page", "raw_content": "\nமனைவியை கொல்வதற்காக வீட்டின் மீது விமானத்தை மோதிய கணவன்\nபிரிட்டன் நாடாளுமன்றம் அருகே கார் மோதல்: பயங்கரவாத தாக்குதலா\nகோட் கடன் வாங்கி பதவியேற்ற இம்ரான் கான்\nஇங்கிலாந்து இளவரசர் பாவிக்கும் ஓட்டை சூ\n- ஒபாமாவின் மகளின் படங்கள்\nஒசாமா பின்லேடனின் மகனுக்கு திருமணம்: மணப்பெண் யார்\nஎன் ம��ன் மிக நல்லவன்: ஒசாமா பின்லேடனின் தாய் உருக்கம்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 91 பேர் பலி\nஇந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது\nகடித்த பாம்பை கையில் சுற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு வந்த பெண்: வைரலாகும் புகைப்படம்\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு கணிதத்துக்கான சர்வதேச விருது: நோபல் பரிசுக்கு நிகரானது\nஆஸி. மாஸ்டர்செப்: வாகை சூடிய தமிழர்\nமகப்பேற்றின் பின் பணிக்கு திரும்பிய நியூசிலாந்து பிரதமர்: குழந்தைக்காக வேலையை விட்ட கணவர்\nஇம்ரான் கான் முடிவில் திடீர் மாற்றம்: பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பில்லை\nசிம்பாப்வேவில் பொதுத்தேர்தல் முடிவை எதிர்த்து வன்முறை: 3 பேர் பலி\nகடலட்டை அனுமதி தொடர்ந்தால் நீரியல்வள திணைக்களம் இயங்காது: சுமந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தடாலடி...\nகடலட்டை பிடித்தால் கைது: நீரியல்வள திணைக்களம் வாக்குறுதி; அவகாசம் வழங்கி போராட்டம் இடைநிறுத்தம்\nமானிப்பாயில் வீடு புகுந்து ரௌடிகள் அட்டகாசம்\nமுதலில் அரசியல் தீர்வு; பிறகு அபிவிருத்தி: மைத்திரிக்கு உறைக்கும்படி நடந்த முதலமைச்சர்\nசெல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி உறவுப் பெண்ணை கண்காணித்த இளைஞர்\nஇலங்கைப் பெண்ணுக்கு எலிசபெத் மகாராணி விருது\nகுகையில் இருந்து சிறுவர்கள் மீட்பு: வீடியோவை வெளியிட்டது தாய்லாந்து அரசு\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: 91 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/horoscope-signs/8/index.html", "date_download": "2018-08-17T07:40:56Z", "digest": "sha1:3R2KYK7O5U3EAIGQ6MHBGVBZSNG2MP3M", "length": 29558, "nlines": 43, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "விருச்சீகம் | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு பலன்கள் பலன்கள் பொது விருச்சீகம்\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை )\nவிருச்சிக ராசியின் ராசியாதிபதி ��ுருகனின் அவதாரமாக விளங்கும் செவ்வாய் பகவானாவார். கால் புருஷனின் அங்க அமைப்பில் ஜனனேந்திரியங்களை குறிக்கும் இது மூன்றாவது ஸ்திர ராசியாகும். விசாகம் 4, அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சக ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள். இது ஒரு பாப ராசியும், பகலில் வலுபெற்றதுமாகும்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தகைமூடி சற்று உருண்டை உடலமைப்பு கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான உருவ அமைப்புடன் தோன்றினாலும், தேளின் விஷயத்தை போன்று தன்னுடைய பேச்சால் மற்றவர் மனதை புண்படுத்தி விடுவார்கள். மாநிறமும் மேல் புருவங்கள் சற்று உயர்ந்தும் காணப்படும். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும்.\nவிருச்சிக ராசிகாரர்கள் நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தேளின் குணத்�த் கொண்டவர் என்பதால் குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். தனக்கு பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர் என்பதால் இவர்களை மாற்றுவது அரிதாகும். பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். துப்பறியும் தொழிலை திறமையாக செய்வார்கள். இவர்களிடத்தில் எளிதில் பேசி வெற்றி பெற்றுவிட முடியாது. முன்கோபமும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பது நல்லது. முன் பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க முடியாது. எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள்.\nவிருச்���ிக ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணை வகையில் நிறைய அனுகூலங்களைப் பெறமுடியும் என்றாலும் திருமணத்திற்குப் பின் படிப்படியாக குறைந்த விடும். எது எப்படியிருந்தாலும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல வசதி, வாய்ப்புகளுடனும் புகழ், அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றுடன் சிறப்பாக வாழ்வார்கள். இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணமுடைய வாழ்க்கைத் துணை அமையும், வரவுக்கேற்ற செலவுகள் செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். எந்த சிரமங்களும் யாருக்கும் ஏற்படாதவாறு மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக அமையும். திருமணம் ஆகும் வரை பெற்றோரின் ஆதரவுடன் இருந்தாலும் திருமணத்திற்கு பின் தனித்து வாழ வேண்டிய நிலை உண்டாகும்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பண வசதியை பொறுத்தவரை தேவையான அளவுக்கு அமையும். இவர்களுக்கு பற்றாக்குறையோ, பணத் தடையோ ஏற்படுவதில்லை. மற்றவர்களுடைய பணமாவது இவர்கள் கையில் புழங்கிக் கொண்டேதான் இருக்கும். ஆடம்பர வசதிகளுக்கு ஆசைபடுபவர்கள் பூர்வீக சொத்துக்களை விற்றாவது தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் நல்லபடியாக சம்பாதித்து வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள். சொந்த வீடு இருந்தாலும் அது பழைமையானதாக இருக்கும். அல்லது மற்றவர்களின் சொத்தாக இருக்கும். ஆனால் தக்க வயதில் வீடு, மனை, வண்டி, வாகன வசதிகளும், ஒரு சிலருக்கு பசு, கன்று போன்றவற்றையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வார்கள். அயல்நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமில்லை. அப்படியிருந்தாலும் அதனால் பண விரயங்கள் ஏற்படாது. பொருளாதார நிலையானது இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இல்லாமல் தாராள தன வரவு உண்டாகும்.\nவிருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் புத்திர பாக்கியத்தில் தெய்வ அருள் நிறைய இருக்கும். இவர்களுக்கு குறைந்த அளவிலேயே பிள்ளைகளாகும், பெண்களும் பிறந்தாலும் அவர்களால் இந்த ராசிக்கரர்களுக்கு நற்பலன்களும், சமுதாயத்தில் பெயர், புகழும் ஏற்படுமே தவிர ஒரு நாளும் கெட்ட பெயர் உண்டாகாது.\nசிறு வயதிலிருந்தே விருச்சிக ராசிக்காரர்கள் சமூக நல சேவைகளில் ஈடுபட்டு தளராது மற்றவர்களுக்காக பாடுபடுவார்க���். எதிரிகள் தன்னை கண்டால் அஞ்சி நடுங்கும்படி கிடுக்கிபிடி போட்டு வைத்திருப்பார்கள். பிடித்ததை விடாத பிடிவாதகார்கள் என்பதால் எதையும் சாதித்தே தீருவார்கள், அரசாங்க வேலையோ, அரசியல் துறைகளிலோ பணபுரியும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள். வாசனை திரவியங்கள், தேன், கோதுமை போன்றவற்றையும் வாங்கி விநியோகம் செய்வார்கள். மருத்துவ அறிஞராகவும், இரசாயன துறையில் புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சுதந்திரமாக இருப்பதையே விரும்புபவர்கள் என்பதால் எல்லோரும் தனக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என நினைப்பார்கள்.\nஉணவு வகையில் அதிக கவனம் செலுத்தும் இவர்கள் சத்து பொருள் அடங்கிய, உடல் நலத்திற்கேற்ற பொருளையே சாப்பிடுவார்கள். சிகப்பு முள்ளங்கி, வெங்காயம், சிவப்பு கோஸ், காலி பிளவர், நாவல் பழம், முந்திரி பழம், கீரை வகைகள், பழ வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nநிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்\nகிழமை - செவ்வாய், வியாழன்\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் ��ங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்���ிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்��யிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்���டும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2018 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/03/blog-post_23.html", "date_download": "2018-08-17T07:34:40Z", "digest": "sha1:YT3KTQJ4CALSLADIVQAXIFADPBBGZBNS", "length": 37941, "nlines": 208, "source_domain": "www.thuyavali.com", "title": "இஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் | தூய வழி", "raw_content": "\nஇஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம்\nஇது ஒரு விழிப்புணர்வுக்காக பதிவு செய்யப்பட்ட ஒரு பதிவு இதை அதிகமாக மற்றவர்களுக்கும் பகிர்ந்து எமது சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வையும் நன்பிக்கையும் தைரியத்தையும் தெளிவு படுத்தவும்.\nஉலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் ���ங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும், சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக் குள்ளாவதை பெரும்பாலானவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப் பார்வையில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதே சில தாய்மார்களுக்குப் பெருத்த சவாலாக அமைந்திருப்பதுதான். எனவே, இந்தப் பயங்கரம் குறித்து ஒரு விழிப்புணர்வையூட்டு முகமாக இது குறித்து வெட்கத்தை விட்டும் வேதனையுடன் எழுத விழைகின்றோம்.\nஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)\nசிறுவர் துஷ்பிரயோகம் என்பது, சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் அனைத்து வித தவறுகளையும் குறிக்கும். என்றாலும், விபரமறியா சிறுவர்-சிறுமியரை வயதில் மூத்தவர்கள், தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் இழி செயலையே சிறுவர் துஷ்பிரயோகம் என்ற பதத்தினூடாக இங்கு குறிப்பிடப்படுகின்றது. வயதில் முதிர்ந்த ஒருவர், சிறுவர்-சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது அல்லது அன்போடு அரவணைப்பது போல் தொட்டுத் தழுவித் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்வது போன்ற இழி செயல்கள் பல மட்டத்திலும் நடந்தேறி வருகின்றன.\nஇது சட்ட ரீதியில் பாரிய குற்றமாக இருப்பினும், இவ்விதம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்காமல் குடும்ப கௌரவத்திற்காக மூடி மறைக்க முற்படுவதனால், இந்தக் குற்றம் காட்டுத் தீ போல் பரவி வருகின்றது. 2006-ல் ஐ.நா வின் ஒரு ஆய்வின்படி, 18 வயதிற்குட்பட்ட 15 கோடி சிறுமிகளும் 7 கோடியே முப்பது இலட்சம் சிறுவர்களும் ஓர் ஆண்டிற்குள் பாலுறவில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டதாக அல்லது வேறு விதமான பாலியல் கொடுமைக்கு ஆளாகுவதாகக் கண்டுணரப்பட்டுள்ளது. அத்துடன் அதே அறிக்கை உண்மையான எண்ணிக்கை நிச்சயமாக இதை விட அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றது.\nமேலும், சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெண்களில் 36 சதவீதத்தினரும், ஆண்களில் 29 சதவீதத்தினரும் தாம் பிள்ளைப் பருவத்தில் ஏதோ ஒரு விதத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்ட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதில் இந்தக் கொடுமையை அவர்களுக்கு இழைத்தவர்கள் பெரும்பாலும் அவர்களது குடும்ப உறவினர்களே என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும்.\nஇன்றைய ஆபாச சினிமாக்கள், தொலைத் தொடர்பு சாதனங்களின் நிகழ்ச்சிகள் என்பன எரிகின்ற இந்தத் தீயில் எண்ணைய் வார்ப்பதாய் அமைந்துவிடுகின்றன.\nஆண்-பெண் இரு சாராரின் திருமண வயதெல்லை உயர்ந்து செல்வது, நெருக்கமான குடும்ப அமைப்புக்கள் என்பனவும் இதற்கான வாய்ப்பையும், சூழலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. பெருகிவரும் மதுப் பழக்கம் மற்றுமொரு அரக்கனாக மாறி இப்பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. மது போதையில் ஒன்பது வயது மகளைக் கற்பழித்த தந்தை, சாராயக் கடன் அடைக்க மகளை அடகு வைத்த தந்தை போன்ற பத்திரிகைச் செய்திகள் இதையே உணர்த்துகின்றன.\nஆண்களின் வக்கிர பார்வைக்குச் சிறுவர்-சிறுமியர் உள்ளாவது போன்றே, மோசமான பெண்களின் வலையில் சிறுவர்கள் சிக்கும் விபரீதமும் நிகழ்ந்து வருகின்றது. 11, 12, 13, 14 வயதுகளையுடைய 4 மாணவர்களை மாலை வகுப்புக்கள் என்ற பெயரில் வீட்டுக்கழைத்து அவர்களைப் பாலியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்திக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு ஆசிரியைக்கு அண்மையில் 28 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஇது போன்ற சூழ்நிலைகளுக்குள்ளாகும் சிறுவர்-சிறுமியர் உளவியல் ரீதியில் பாரிய பிரச்சினைக்குள்ளாகின்றனர். 15 வயதுடைய இளம் சிறுமி ஒருவர் தனது சகோதரனால் தவறாக வழி நடத்தப்பட்டதால், ஹிஸ்டீரியாவுக்குள்ளான செய்தி, அச்சிறுமியை உளவியல் ஆய்வுக்குட்படுத்திய போது அறியப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறு தவறாக வழி நடத்தப்படுகின்ற சிறுவர்-சிறுமியர் மிதமிஞ்சிய பாலியல் வேட்கை – இல்லை வெறி கொண்டவர்களாக மாறி தமது வாழ்வையும் சீர்குலைத்துக் கொள்ளும் ஆபத்துள்ளது. எனவே, இது குறித்து மிகுந்த அவதானம் தேவை\nஅணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.\n''மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்���ொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம். '' (51:49)\n''அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.'' (36:36)\nமுதலில் இத்தகைய கொடுமை உலகில் அன்றாடம் நடந்து வருகின்றது என்ற அறிவு குறிப்பாக பெற்றோருக்கு இருப்பது அவசியமாகும். அறிவு இருந்தால் தான் அவதானமாக இருக்கலாம். பாலியல் விடயத்தில் யாரையும் எடுத்த எடுப்பில் நம்பிவிட முடியாது. பகிரங்கக் குற்றவாளிகளை விட நல்லவர்களாக நடப்பவர்கள் தான் குடும்பத்துக்குள்ளும், தம்மை அண்டி வாழ்பவர்களிடமும் இந்தக் குற்றத்தைப் புரியும் அபாயம் இருக்கின்றது. எனவே, அனைவர் விடயத்திலும் பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமாகும்.\nகுறிப்பாக மாற்று சமூகங்களில் இது போன்ற குற்றங்கள் தந்தை, சிறிய தந்தை, மாமா போன்றோரால் நிகழ்த்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. முஸ்லிம் சமூகத்தில் இந்நிலை இல்லையென்றாலும் தூரத்து உறவினர், அண்டை அயலில் வசிப்போர், நண்பர்களுடாக நடக்கும் சாத்தியம் அதிகமுள்ளது.\n‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற ஒரு நாவல் ஒரு கதாபாத்திரத்தைச் சித்திரிக்கின்றது. அதில் வரும் ஒரு மாமன் தனது மருமகளை அன்போடு அரவணைக்கின்றான். செல்லமாகத் தட்டிக் கொடுக்கின்றான். தாயோ தனது சகோதரன் தன் மகளுடன் பாசத்துடன் இருப்பதை எண்ணி பூரித்துப் போகின்றாள்.\nஆனால், அந்தப் பெண்ணோ மாமனின் சில்மிஷத்தை உணர்ந்து தடுக்கவும் முடியாமல், தட்டிக் கழிக்கவும் முடியாமல், அவனின் கபடத் தனத்தை உணராதது போல் செல்லமாக நடித்துக் கொண்டிருக்கிறாள். இந்த நிலையில் அதிகமான பெண்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nமற்றும் சில தாய்மார்கள், தமது அயலவர்களுடன் கொஞ்சம் ஓவராகவே நெருங்குவதாக உணர்ந்தாலும், ‘அவர் வஞ்சகம் இல்லாமல் பழகுபவர்; பிள்ளைகளுடன் சரியான இரக்கம்’ என்று தம் மனதுக்கு விரோதமாகப் பேசி சமாளித்துச் செல்கின்றனர்.\nதனது பிள்ளைகளுடன் அன்பாகப் பழகாதவன் அடுத்த வீட்டுப் பிள்ளையுடன் செல்லமாக விளையாடுகின்றான். 8-9 வயதுப் பிள்ளைகளுக்கும் முத்தம் கொடுக்கின்றா னென்றால் சிந்திக்க வேண்டிய விடயம்தான். எனவே, பெற்றோர் தமது பிள்ளைகளுடன் யார், என்ன விதத்தில் பழகுகின்றனர் என கண்ணில் எண்ணெய் ஊற்���ிக் கொண்டு அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.\n- வீட்டில் தனியாக ஓர் ஆண் இருக்கும் போது பொருட்கள் வாங்கவோ அல்லது ஏதேனும் உதவிகள் செய்யவோ பெண் பிள்ளைகளை அனுப்பக் கூடாது\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் பெண்ணுடன் தனியாக இருக்க வேண்டாம், அப்படியிருந்தால் அவர்களிருவருடன் மூன்றாவதாக ஷைத்தான் இருபான். [நூல்: அஹ்மத் 114, திர்மிதி 2165]\nமறுபக்கத்தில், மனிதன் உடல் இச்சையை முழுமையாக கட்டுப்படுத்தல் வேண்டும். அது மிருக உணர்வாகும். அது ஆன்மீக விமோசனத்திற்குத் தடையானது என்று கூறும் துறவறக் கொள்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் துறவறப்போக்கைக் கைக்கொள்ள முயற்சி செய்த உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் போன்ற நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம்.\n- ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அடுத்தவர் வீட்டில் சிறுவர்-சிறுமியரை உறங்க அனுப்பக் கூடாது\n- அவரவர் வயதுக்கு மூத்தவர்களுடன் நேசத்துடனும், நெருக்கமாகவும் பழக விடக்கூடாது சம வயதுடையவர்களுடன் நட்பாக இருக்கலாம்\n- தனிமைப்படும் சந்தர்ப்பத்தைக் குறைக்க வேண்டும். சிறுவர்-சிறுமியர் தனிமையில் இருக்கும் போதே துஷ்பிரயோகத்திற் குள்ளாகின்றனர்.\n- ஒன்பது வயது தாண்டியவர்கள் ஒரே போர்வையைப் போர்த்தியவர்களாக உறங்கு வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். இந்த வகையில் உறவுக்காரர்கள், அந்நியர்கள், நண்பர்கள், வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் போன்றவர்களுடன் ஒரே கட்டிலில் ஒன்றாக சிறுவர்-சிறுமியரை உறங்க விடலாகாது.\n- வீட்டில் நடைபெறும் விஷேடங்களின் போது, பிள்ளைகளின் உறக்கம் குறித்து பெற்றோர் கவனம் செலுத்துவதில்லை. கண்டபடி அவர்கள் உறங்கிவிடுவர். அத்தகைய கலப்பு உறக்க சந்தர்ப்பங்களைக் காமுகர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே, இதில் விழிப்பு அவசியம்\n- சிறுவர்-சிறுமியர் அன்பளிப்புக்களுக்கு ஏமாறாதவர்களாக பழக்குதல் பெற்றோரின் கடமையாகும். சிறுவர்களை பலி கொள்ளும் பாதகர்கள் ‘டொஃபி (மிட்டாய்) தருகிறேன்; சொக்கலேட் தருகிறேன்; பலூன் தருகிறேன். வா’ என அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகின்றனர். எனவே, யார் எதைத் தந்தாலும் எடுக்கக் கூடாது; ஏமாறக் கூடாது என்ற கட்ட��ப்பாடு அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும். எமது பிள்ளைகள் அடுத்தவர்களிடத்தில் தேவையுடையோராக இருக்கக் கூடாது’ என அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகின்றனர். எனவே, யார் எதைத் தந்தாலும் எடுக்கக் கூடாது; ஏமாறக் கூடாது என்ற கட்டுப்பாடு அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும். எமது பிள்ளைகள் அடுத்தவர்களிடத்தில் தேவையுடையோராக இருக்கக் கூடாது தம்மை நாடி தேவையுடன் வருபவர்களிடம் காமுகர்கள் துணிச்சலுடன் கை நீட்டலாம். சிறுவர்களும் தமது தேவை நிறைவேற வேண்டும் என்ற ஏக்கத்தில் அதற்கு இசைந்து செல்லலாம்.\n- ஏற்கனவே நன்றாகப் பழகிய ஒருவர் வீட்டிற்கு வந்ததும் நமது சிறுவர்கள் அவர்களைக் காணப் பிடிக்காது ஒளிந்து கொண்டால் அல்லது அவர்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்க முனைந்தால், அல்லது அவர்களது சிறு விளையாட்டுக்குக் கூட அதிகம் ஆத்திரம் கொண்டால், அவர்கள் மூலம் இவர்கள் விரும்பத்தகாத ஏதோ ஒன்றைச் சந்தித்துள்ளனர் என்பது அர்த்தமாகும். எனவே, சிறுவர்களின் நடத்தைகளில் ஏற்படும் மாறுதல்களை அவதானித்துப் பெற்றோர்கள் அவர்களை வழிநடத்த வேண்டும்.\nஒரு மலையகப் பெண் கவிஞரின் கவிதை வரிகள் பின்வரும் கருத்தில் அமைந்துள்ளன.\nதனது பாட்டனுக்குப் பணி செய்யுமாறு தாய் நச்சரிக்கிறாள்; மகள் மறுக்கிறாள். காரணம் பாட்டனார் சிறுமியிடம் சில்மிஷம் பண்ணுகிறார். இதைத் தாயிடம் சொல்லிக்கொள்ள முடியாத மகள் மனதுக்குள்ளே வெதும்புகிறாள் தாயோ தன் மகள் பாட்டனுக்குச் செய்ய வேண்டிய கடமையில் அசட்டை செய்வதாகவே அதை எடுத்துக்கொள்கிறாள். இது போன்ற இக்கட்டான நிலையில் சிக்கித் தவிக்கும் சிறுவர்கள் உளவியல் ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.\n- அத்துடன் பெற்றோர் பிள்ளைகளை சதாவும் தமது கண்காணிப்பில் வைத்திருப்பதன் மூலமும், அவர்களுடன் அன்புடனும் நெருக்கத்துடனும் பழகுவதன் மூலமும் பிள்ளைகள் துஷ்பிரயோகத் திற்குள்ளாகுவதைப் பெரும் அளவில தவிர்க்க முடியும். அத்துடன் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும், சிறுவர்-சிறுமியர் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்தும் சிக்கலான சந்தர்ப்பங்களில் தம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்��ுக்கொடுக்க வேண்டும்.\n- மார்க்கத்துக்கு முரணான எந்தச் செயலை யார் செய்யச் சொன்னாலும் செய்யக்கூடாது தவறைச் செய்யுமாறு யார் கட்டளையிட்டாலும் கட்டுப்படக் கூடாது தவறைச் செய்யுமாறு யார் கட்டளையிட்டாலும் கட்டுப்படக் கூடாது என்ற உணர்வு அவர்களுக்கூட்டப்பட வேண்டும்.\nஅல்லாஹ்வும் அவனது தூதரும் மற்ற எல்லாவற்றையும் விட ஒருவருக்கு அதிக நேசத்திர்க்குரியோராக இருந்தால் தான் இறைநம்பிக்கையின் (ஈமானின்) சுவையை அடைய முடியும் என்பது நபி(ஸல்) அவர்களின் கூற்று. நூல்: புகாரி 16, 21.\n- குழந்தைகள் தமது பிரச்சினைகளைப் பெற்றோர்களிடம் கூறக் கூடிய அவகாசத்தையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதுடன் அதற்கான துணிவையும் அவர்களுக்கு அளிக்கவேண்டும்.\n- அடுத்தவர்கள் நட்புக்காகவும், அன்புக்காகவும் தீண்டத்தக்க உறுப்புக்கள் எவை தீண்டக் கூடாத உறுப்புக்கள் எவை என்ற தெளிவு அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.\n- தவறைத் துணிவுடனும், உரத்த தொனியிலும், உறுதியுடனும் மறுக்கும் துணிவு அவர்களுக்கு ஊட்டப்படுவதுடன், தேவைப்பட்டால் ஆபத்தின் போது எப்படித் தப்ப முடியும் என்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவேண்டும்.\n- இவ்வாறு, பெற்றோர்கள் தமது குழந்தைகள் விடயத்தில் விழிப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் நடந்துகொண்டால் எமது சிறுவர்களின் எதிர்கால வாழ்வை நாசப்படுத்தும் துஷ்பிரயோக நடவடிக்கைகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும். இது விடயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கூடிய கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nமனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவ...\nஅமானிதம் உயர்த்தப்படும் சந்தர்ப்பம் Moulavi Murshi...\nஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்ப...\nஇஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ...\nகேள்வி பதில்: வீட்டு சூழலை இஸ்லாமிய மையம் ஆக்க சூர...\nபெண் பிள்ளைகளின் சிறப்பும் சீரழிவும் Moulavi Neyas...\nஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா\nதாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்\nதொழுகைக்காக வரும்போது எப்படி வர வேண்டும்.\nதங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை\nஅன்பையும் அன்பளிப்பையும் பரிமாறி உறவுகளை வளர்ப்போம...\nபாங்கு (அதான்) சொல்லும் போது தூங்கலாமா.\nநேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிஉள்ளதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/computer-keyboard-line/", "date_download": "2018-08-17T07:49:40Z", "digest": "sha1:EB6LQOCQTIOZAY5AIIU3GEDV2W3JSJYO", "length": 9046, "nlines": 88, "source_domain": "www.cinemapettai.com", "title": "கம்ப்யூட்டர் கீபோர்டில் F மற்றும் J-யில் மட்டும் ஏன் கோடு உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nHome News கம்ப்யூட்டர் கீபோர்டில் F மற்றும் J-யில் மட்டும் ஏன் கோடு உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா\nகம்ப்யூட்டர் கீபோர்டில் F மற்றும் J-யில் மட்டும் ஏன் கோடு உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா\nஇன்று கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் பயன்படுத்த தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். அப்படி நீங்கள் தினமும் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறீர்களா என்றாவது கம்ப்யூட்டர் கீபோர்ட்டில் உள்ள F மற்றும் J-யி��் மட்டும் ஏன் கோடு உள்ளது என்று யோசித்திருக்கிறீர்களா\nகடந்த சில வருடங்களாக என்ன தான் பல்வேறு டிசைன்களில் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டாலு, கீபோர்டில் மட்டும் எந்த ஒரு மாற்றமும் வந்ததில்லை. இப்போது ஏன் கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள F மற்றும் J-யில் மட்டும் ஏன் கோடு உள்ளது என்று பார்ப்போம்.\nகம்ப்யூட்டர் கீபோர்டில் இம்மாதியான கோடு கடந்த 15 வருடங்களாகத் தான் உள்ளது. இதற்கு முன்பு அப்படி ஒன்றும் இருத்ததில்லை.\nகம்ப்யூட்டர் கீபோர்டின் F மற்றும் J-யில் உள்ள கோடு, ஒருவர் வேகமாக டைப் செய்வதற்காக அமைக்கப்பட்டது ஆகும்.\nஇரண்டு கையிலும் உள்ள ஆள்காட்டி விரலை இந்த F மற்றும் J-யின் மீது வைத்து டைப் செய்வது தான் டைப்பிங் செய்வதன் சரியான நிலையாகும்.\nசரியான நிலையில் வைத்து டைப் செய்தால், பார்க்காமல் டைப் செய்யலாம். சிலர் வேலை செய்யும் போது கம்ப்யூட்டர் கீபோர்டுகளைப் பார்க்காமலேயே வேலை செய்வர். இதனால் செய்யும் வேலையின் நேரம் மிச்சப்படுத்தப்படும்.\n2002 ஆம் ஆண்டு வரை கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள F மற்றும் J கீயின் மீது எந்த ஒரு கோடும் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகம்ப்யூட்டர் கீபோர்டில் இம்மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஜூன் ஈ.போட்டிச் (June E. Botich) என்பவராவார்.\nவெகுளியாக இருந்த சென்றாயனா இப்படி பெண்களிடம் மோசமாக நடந்து கொள்வது.\n ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ \nவட சென்னை ‘சந்திரா” – தனுஷ் வெளியிட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nபோர்க்களத்தில் குழந்தையுடன் போரிடும் ஜான்சி ராணி வைரலாகுது கங்கனா ரணாவத்தின் மணிகர்னிகா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \nபடத்தை ஹிட் ஆக்கிய ரசிகர்களுக்கு தங்களின் நன்றியை வீடியோ வடிவில் தெரிவித்த பியார் பிரேமா காதல் படக்குழு \nவெளியானது கிருஷ்ணாவின் கழுகு 2 பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nவெளியானது ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் பர்ஸ்ட் லுக்.\nஇரண்டாவது நாளாக வெளியானது செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டாவது மாஸ் ஹீரோவின் பர்ஸ்ட் லுக்.\nநீ குடுக்குற 200 ரூபாய்க்கு உனக்கு சூடு ஏத்தி மூடு ஏத்துவாங்களா.\nஅடங்க மறு,அத்து மீறு, திருப்பி அடி… போலிஸாக மிரட்டும் ஜெய��் ரவியின் “அடங்க மறு” படத்தின் டீசர்.\nஇமைக்கா நொடிகள் வசனத்தின் பின்னணியில் ஹீரோவாக தளபதி விஜய் – வில்லனாக தல அஜித் : மாஷ் அப் வீடியோ \n6 பேக்குடன் ஜூனியர் என்.டி.ஆர் மிரட்டும் “அரவிந்த் சம்மேதா” தெலுங்கு பட டீஸர் \nவிஜய் சேதுபதியின் மாஸ் லுக் செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/03/blog-post.html", "date_download": "2018-08-17T07:36:44Z", "digest": "sha1:VEC237RQYVQEBPCKQJUFI33ZMKDLLW2S", "length": 17257, "nlines": 191, "source_domain": "www.thuyavali.com", "title": "ஒரு பெண் கணவர் பெயரை சேர்த்து சொல்ல வேண்டுமா? | தூய வழி", "raw_content": "\nஒரு பெண் கணவர் பெயரை சேர்த்து சொல்ல வேண்டுமா\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nபெண்கள் தங்கள் பெயருடன் கணவர் பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டுமா என்பதை பார்ப்போம்.\nபெயர் என்ற குறியீடு ஒருவரை அடையாளப்படுத்துவதற்கான வழியாகும். அடையாளப்படுத்துதல் என்பது சில நேரம் சூழ்நிலையைப் பொருத்து மாறுபடும்.\nகுழந்தைகளை தந்தையின் பெயர்களை மாற்றி அடையாளப்படுத்தக் கூடாது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.\nநீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தையரின் பெயர் களைச் சொல்லி இன்னாரின் பிள்ளையென அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தையரின் பெயர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர் (அல்குர்ஆன் 33:5)\nஎந்த சந்தர்பத்திலும் தந்தையின் பெயரை மாற்றி குழந்தைகளை அடையாளப்படுத்தக் கூடாது என்பதை இஸ்லாம் வலியறுத்துகின்றது. தந்தையே அறியப்படாத நிலை இருந்தாலும் வேறு யாரும் தன்னை தந்தை என்று முன்மொழியக் கூடாது என்ற தெளிவான அறிவுரை மேற்கண்ட வசனத்தில் வைக்கப்பட்டுள்ளது. தந்தை இன்னாரென்று அறியப்படாவிட்டால் அத்தகையோர் நமக்கு மார்க்க சகோதரர்களாக - நண்பர்களாக ஆகிவிடுவார்கள். (தந்தை மாற்றப்படவே கூடாது என்பது இஸ்லாமிய கோட்பாடுகளில் மிக முக்கிய ஒன்றாகும்).\nஇந்த வசனத்தின் பொருள், எல்லா சந்தர்பத்திலும் எல்லோரையும் அவர்களின் தந்தையில் பெயரை இணைத்தே அழைக்க வேண்டும் என்பதல்ல. தந்தை மாற்றப்படக் கூடாது என்பதை வலியுறுத்தியே தந்தைப் பெயரால் அழையுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது என்பதை அ��்த வசனத்தை சிந்தித்தால் புரிந்துக் கொள்ளலாம்.\nமற்றப்படி சூழ்நிலை, சந்தர்பம், தேவையை முன்னிட்டு நம் பெயருடன் பிற பெயர்கள் - குறியீடுகள் இணைந்தால் அதை தவறென்று இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை.\n உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை\" (அல்குர்ஆன் 19:28)\nமரியம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பெற்றெடுத்துக் கொண்டு அவர் சமூகத்தாரிடம் வந்தபோது அந்த மக்கள் மர்யமே.. என்று அழைக்காமல் மரியம் (அலை) அவர்களின் குடும்பம் அல்லது கோத்திரத்தில் அல்லது சொநதத்தில் இருந்த ஒரு நல்ல மனிதரை இணைத்து அவரை \"ஹாரூன் சகோதரியே..\" என்று அழைக்கிறார்கள். (அந்த மக்கள் அவ்வாறு அழைத்தது தவறென்று கூட்டிக்காட்டப்படவில்லை)\nஒரு பெண் தான் இன்னாரின் சகோதரி என்பதை எழுதியோ - சொல்லியோ வெளிபடுத்தலாம் என்பதை விளங்கலாம்.\nநம்பிக்கையாளர்களுக்கு பிஃர்அவுனுடைய மனைவியை இறைவன் உதாரணமாக்குகிறான்.\nஃபிர்அவுன் மனைவி இவ்வாறு சொன்னார் (அல்குர்ஆன் 28:9)\nஅப்பட்டினத்தில் சில பெண்கள்; \"அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்\" என்று பேசிக் கொண்டார்கள்\nதிருமணமான ஒரு பெண்ணை தேவையின் நிமித்தம் அடையாளப்படுத்தும் போது இன்னாரின் மனைவி என்று - தந்தைப் பெயரைத் தவிர்த்து - சுட்டிக்காட்டப்படுகின்றது.\nஎனவே திருமணமான பெண்கள் தங்கள் பெயருடன் கணவர் பெயரை சேர்த்துக் கொள்வதை தவறென்று சொல்ல முடியாது. அதே சமயம் சிலதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவஹிதா அலி (அலி என்பது கணவர் பெயரா தந்தைப் பெயரா) என்று தெரியவில்லை. இந்தக் குழப்பம் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். அலி கணவர் என்றால் வஹிதா w/o அலி என்று எழுதுவதே மிக சரியாகும்.\nஉறவு முறை சுட்டிக்காட்டப்படாமல் ஒருபெயர் தன் பெயருடன் இணையும் போது அது நாம் வாழும் நாடு போன்ற இடங்களில், பதிவு ஆவனங்களில் (பாஸ்போர்ட், ரேஷன், வங்கி கணக்கு போன்றவை) பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n* இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்\n* குர்ஆனைத் தொடமுடிந்த தூய்மையானவர்கள்\n* தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\n* மதுவை பற்றி அறிவியல் என்ன சொல்லுகிறது..\n* ஈத்தம் பழம் விமர்சிக்கப்படும் ஹதீஸ் ஓர் ஆய்வு-1\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஸஜ்தாவுடைய வசனங்கள் ஓர் ஆய்வு..\nகலாச்சரத்தை சீரழிக்கும் கல்முனை கடற்கரைப்பள்ளி\nகவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது\nஅகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும்.\nகஸா் ஜம்வு தொழுகைகளின் சட்டங்கள்\nஒரு பெண் கணவர் பெயரை சேர்த்து சொல்ல வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunchinniah.blogspot.com/2018/04/blog-post_25.html", "date_download": "2018-08-17T06:57:16Z", "digest": "sha1:WZ6TF5ZLSMHM5T6WPULUIJDGBB3NELY7", "length": 15423, "nlines": 191, "source_domain": "arunchinniah.blogspot.com", "title": "தமிழ் சித்த மருத்துவக் கட்டுரைகள், எளிய மருத்துவம், அருண் சின்னையா - Aadhavan Siddhashram (P) Ltd.,: நோய் எதிர்ப்பு சக்தி - மாதுளை", "raw_content": "தமிழ் சித்த மருத்துவக் கட்டுரைகள், எளிய மருத்துவம், அருண் சின்னையா - Aadhavan Siddhashram (P) Ltd.,\nபுதன், 11 ஏப்ரல், 2018\nநோய் எதிர்ப்பு சக்தி - மாதுளை\n100 கிராம் மாதுளையில் 83 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. இது ஆப்பிள் வழங்கும் ஆற்றலை விட அதிகமாகும். கொழுப்பு வகையான கொலஸ்டிரால் கிடையாது.\nநார்ச்சத்துக்கள் மாதுளையில் உண்டு. 100 கிராம் மாதுளையில் 4 கிராம் நார்ச்சத்து கிடைக்கிறது. இது ஜீரணத்திற்கும், குடல் செயல்பாட்டிற்கும் நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது மாதுளை. ஏனெனில் கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. வழக்கமாக மாதுளையை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கும்.\nரத்த ஓட்டம் சீராக இருக்கும். புற்றுநோய் தொற்றாது. புனிகலாஜின் எனும் நோய் எதிர்ப்பு மூலக்கூறு மாதுளையில் காணப்படுகிறது. இதய பாதிப்புகளை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களில் இருந்து உடலைக் காக்க வல்லது இது.சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் வைட்டமினான வைட்டமின் சி சிறந்த அளவில் உள்ளது. தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 17 சதவீதத்தை 100 கிராம் மாதுளை வழங்கிவிடும்.\nஇதனால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியும் உடலுக்கு கிடைக்கும். தொடர்ந்து மாதுளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நீரிழிவு, லிம்போமா போன்ற நோய்களும் அண்டாது.\nஇடுகையிட்டது Aadhavan Siddhashram Pvt Ltd நேரம் பிற்பகல் 12:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆலோசனைகள் மற்றும் சித்த மருந்துகள் பெற தொடர்பு கொள்ள:\nமருந்துகள் பெற +91 9176176667\nஆண்மை இழப்பாளர்கள் பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள்...\nநினைவாற்றல் தரும் வல்லாரை சட்னி\nபூனைக் காலி விதையின் பயன்கள்\nஅடங்காத குமரிகளை அடக்க மதன கல்ப லேகியம்:\nநீரிழிவு கட்டுப்படுத்தும் வரகு ரொட்டி\nமாதவிடாய்க் கோளாறுகள் சீராக்கும் நாயுருவி\nநீரிழிவைக் கட்டுப்படுத்தும் மூலிகை கசாயம்:\nஇதயவலி மற்றும் வீக்கம் குணமாக்கும் ஆவாரம்பூ கூட்டு...\nஇடுப்பு நீங்க எளிய எண்ணெய்\nதசைகளை வலிமைப்படுத்தும் வரகு தயிர் சாதம்\nதைராய்டு நோய் கட்டுப்படுத்தும் பனை நுங்கு பாயசம் :...\nஆண்மை தரும் முள்ளங��கிக் கீரை சப்பாத்தி\nதண்ணீர்விட்டான் கிழங்கு – பயன்கள்\nஇரத்த சோகை ஏற்படுத்தும் நோய்கள்\nஆசனவாய்க் கட்டி குணமாக மஞ்சள்:\nநீர்க்கடுப்பை நிமிடத்தில் போக்கும் வெங்காயம்…\nபல பலன் தரும் பூண்டு….\nசர்க்கரைக் கொல்லி - சிறு குறிஞ்சான் (gymnema sylv...\nகுறை சர்க்கரை நிலை ஏற்படக் காரணங்கள்\nஅபார தாது புஷ்டி சூரணம்\nசளியுடன் கூடிய இருமல் குணமாக :\nசிறுநீரகக் கல் கரைக்கும் இஞ்சி - நெல்லிக்காய் சாறு...\nசிவப்பணுக்கள் அதிகரிக்க பீட்ரூட் கீர்:\nபெண்களின் உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வு….\nவெப்பத்தால் ஏற்படும் தடுப்புகள், கட்டிகள் மற்றும் ...\nகோடை வெயிலின் பாதிப்பு நீங்க\nஎலும்புகளை பலப்படுத்தும் கேரட் மோர் பானம்\nஅழகு தரும் இயற்கை பானம்:\nரத்தவிருத்தி செய்யும் வாழைப்பூ சட்னி:\nஉடல் ஆரோக்கியத்திற்கு திணை ஓட்ஸ் இட்லி\nஅரோக்கியத்தை அளித்தரும் கஞ்சித் தண்ணீர்….\nகுடல் புண் பற்றி அறிவோம்….\nசர்க்கரை நோயிக்கு சிறந்த ஆவாரம்பூ தேநீர்\nவிடாத இருமலுக்கு கசாயம் :\nபெண்களுக்கு பெரும் பயன் தரும் வெந்தயக்கீரை துவட்டல...\nவாய்வு வியாதிகள் நீங்க பெருங்காய லேகியம்\n100 கிராம் தர்பூசணியில் உள்ள சத்துக்கள்\nஉடல் சூடு குறைய கொத்தமல்லி சாதம்\nசல்லாப சக்திக்கு சிங்கவீர லேகியம்\nகிருமித் தாக்குதல் உள் நுழையும் விதம்\nநீரிழிவை கட்டுப்படுத்தும் ராகி சத்துமாவு\nவயிற்றுப்புண்ணை ஆற்றும் முளைக் கீரை தோசை\nஆண்மைக்கான நாற்கீரை சத்து மாவு\nஆண்மைக் குறைவு கட்டுப்பாடு முறைகள்:\nபாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளக்கூடிய மருந்துகள்\nசித்த மருத்துவம் – 4\nஆண்மை பெருக்கும் பாதாம் கீர்\nநீரழிவு குணமாக்கும் சோளம் – சுண்டல்\nமூட்டு வீக்கம் குணமாக்கும் முள்ளங்கித் துவையல்\nஉடல் உஷ்ணம் தீர கம்பு களி\nதாது பலம்பெற கல்யாண பூசணி லேகியம்\nநீரிழிவை குணமாக்க மணத்தக்காளிக் கீரை\nகாச நோய்க்கு தூதுவளை நெய் :\nநோய் எதிர்ப்பு சக்தி - மாதுளை\nதாது விருத்திக்கு & நரம்புத் தளர்ச்சிக்கு மருந்து:...\nகடுக்காய் சாப்பிட்டால் ஆண்மை குறைவு ஏற்படுமா\nஉடல் நலம் காக்கும் கலப்பு கீரை சூப்\nநுரையீரல் வியாதிகள் அனைத்தும் தீரும் துளசி மல்லி க...\nஉடல் பருமன் குறைய கொத்தமல்லி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை துவையல்\nபசி எடுக்காமைக்கு முக்கிய காரணங்கள்:\nபொருந்தும் உணவு சில கு���ிப்புகள்\nஆண்மையை வீறுகொள்ளச் செய்யும் கானாம்வாழைத் துவையல்\nகுழந்தைக்கு ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சினைகள்\nகை கால் நடுக்கம் நீங்க கருங்காலி தேநீர்\nசிறுநீரக கடுப்பு மற்றும் எரிச்சல் தீர ஆரஞ்சு பழ சா...\n48 நாட்களில் விந்தணுக்கள் அபரிமிதமாய்ப் பெருக:\nகுரல் கம்மல் தீர மற்றும் குரல் வளம் பெற:\nசைனஸ் மற்றும் மூக்கில் சதை வளர்ச்சி குணமாக:\nதாது விருத்திக்கு மருத்துவ குறிப்புகள்:\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/royal-enfield-classic-500-range-gets-abs-as-standard-in-usa-india-next-015059.html", "date_download": "2018-08-17T06:55:35Z", "digest": "sha1:B736KLVALYI24VCCBTEQDFVNMAYR2XJL", "length": 19462, "nlines": 199, "source_domain": "tamil.drivespark.com", "title": "மத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி! - Tamil DriveSpark", "raw_content": "\nமத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி\nமத்திய அரசு உத்தரவால் ராயல் என்பீல்டு ஆர்வலர்கள் குஷி.. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் அதிரடி\n125 சிசிக்கும் அதிகமான பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும், ராயல் என்பீல்டு பைக்குகளில் ஏபிஎஸ் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ராயல் என்பீல்டு பைக் ஆர்வலர்களிடையே இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nமார்க்கெட்டில் எத்தனை பைக்குகள் போட்டியாக களமிறக்கப்பட்டாலும், ராயல் என்பீல்டுக்கு நிகர் ராயல் என்பீல்டுதான். லோன் வாங்கியாவது ராயல் என்பீல்டு பைக் வாங்குவேனே தவிர, வேறு எந்த பைக்கையும் வாங்க மாட்டேன் என ஒற்றை காலில் நின்று அடம் பிடிப்பவர்கள் ஏராளம்.\nஅப்படிப்பட்ட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 500 பைக், விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. க்ரோம், பேட்டில் க்ரீன், டெசர்ட் ஸ்ட்ரோம் 500 என மொத்தம் 7 வேரியண்ட்களில், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக் விற்பனை செய்யப்படுகிறது.\nராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் அடிப்படை வேரியண்ட்டின் விலை 1.68 லட்ச ரூபாய். இதில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வேரியண்ட் பெகாஸஸ். இதுதான் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கில் அதிக விலையுடைய வேரியண்ட். ஆம், இதன் விலை 2.49 லட்ச ரூபாய்.\nஆனால் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பெகாஸஸ் ஒரு லிமிட்டெட் எடிசன் ஆகும். இதனால் இந்தியாவிற்கு வெறும் 250 பைக்குகள்தான் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் புக்கிங் தொடங்கிய உடனேயே, 250 பைக்குகளும் மளமளவென விற்று தீர்ந்து விட்டன.\nஎன்னதான் இருந்தாலும், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் எந்த ஒரு வேரியண்ட்டிலும் ஏபிஎஸ் (ANTI-LOCK BRAKING SYSTEM) பிரேக் வசதி கொடுக்கப்படவில்லை. ராயல் என்பீல்டு பைக் ஆர்வலர்கள் மத்தியில் இது ஒரு பெருங்குறையாகவே கருதப்படுகிறது. ஆனால் அதற்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.\nஆம், ஏபிஎஸ் வசதியுடன் கூடிய ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகளின் விற்பனை, அமெரிக்காவில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நிலையான அடிப்படையில், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகள்தான் தற்போது அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகளிலும், ஏபிஎஸ் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மத்திய அரசின் ஓர் உத்தரவும் கூட அதற்கான உத்தரவாதத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.\n125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறனுடன் தயார் செய்யப்படும் பைக்குகளுக்கு, வரும் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியாவது கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதர பிரேக்கிங் சிஸ்டமை காட்டிலும், ஏபிஎஸ்தான் பாதுகாப்பானது என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே இந்தியாவில் வரும் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்குகளில், ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்படலாம். இது ராயல் என்பீல்டு ஆர்வலர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் அமெரிக்காவை போல் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்படுமா என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ட்யூயல் சேனல் ஏபிஎஸ்ஸின் விலை மிக அதிகமாக இருக்கும் என்பதால், அமெரிக்காவை போல் அல்லாமல், இந்திய மார்க்கெட்டில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியை மட்டும் வழங்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஏனெனில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியை வழங்கினால் கூட மத்திய அரசின் உத்தரவை ராயல் என்பீல்டு நிறுவனம் நிறைவேற்றியதாகவே கணக்கில் கொள்ளப்படும். எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு சட்ட ரீதியான சிக்கல்கள் கூட எதுவும் எழாது.\nஆனால் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதிதான், பைக் ரைடர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். ஏனெனில் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கானது முன்புற மற்றும் பின்புறம் என 2 டயர்களில் வேலை செய்யும். இதன்மூலம் மிக வேகமாக வந்து திடீரென பிரேக் பிடித்தாலும் கூட ஸ்கிட்டிங் உள்ளிட்டவற்றில் இருந்து தப்பி கொள்ள முடியும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸானது, முன்பக்க டயரில் மட்டுமே செயல்படும்.\nராயல் என்பீல்டு கிளாசிக் 500 பைக்கின் அனைத்து வேரியண்ட்களிலும், 499 சிசி 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 27.2 பிஎச்பி பவரையும், 41.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇதனிடையே அமெரிக்காவில் ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்குகளில் 500 சிசி வேரியண்ட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இந்திய மார்க்கெட்டில், ராயல் என்பீல்டு கிளாசிக்கில் 350 சிசி வேரியண்ட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇதில், 346 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 346 சிசி இன்ஜின் பைக்கின் பொதுவான வசதிகள் எல்லாம், 499 சிசி பைக்கை போன்றே உள்ளன. ஆனால் 346 சிசி இன்ஜின் 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் மட்டுமே வெளிப்படுத்தும். 2 பைக்குகளும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸைதான் பெற்றுள்ளன.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.கார் வாங்க அவசரம் வேண்டாம்... அட்டகாசமான கார்கள் விரைவில் லான்ச் ஆகிறது ... விரிவான பட்டியல்\n02.புல்லட் ரயிலுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி... இன்னொரு தமிழ்நாடு ஆகிறது மகாராஷ்டிரா\n03.மஹிந்திரா எக்ஸ்யூவி 500 டீசல் வேரியண்ட் விற்பனை அதிகரிக்க என்ன காரணம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்பீல்டு #royal enfield\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nஸ்கோடா ரேபிட் காரில் ப��திய 1.0 லி பெட்ரோல் எஞ்சின் சோதனை\nமாருதி டிசையர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-aw130-point-shoot-camera-yellow-price-pfVwIJ.html", "date_download": "2018-08-17T07:50:18Z", "digest": "sha1:IAPCIAOS5C6Y6Q2LNGC3XESGGOESZHWV", "length": 21554, "nlines": 445, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ சமீபத்திய விலை Aug 10, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோபைடம், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 16,393))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ - பயனர்விமர்சனங்கள்\nசரி , 1 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F2.8 - F4.9\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 Megapixels MP\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1500 sec sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nஆடியோ போர்மட்ஸ் Audio: LPCM Stereo\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 473 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் அவ்௧௩௦ பாயிண்ட் சுட கேமரா எல்லோ\n1/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alavandhan101.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-08-17T06:54:21Z", "digest": "sha1:N7MQMNWDSLUOSAF3HU4F42V5NTJJDYNF", "length": 7185, "nlines": 96, "source_domain": "alavandhan101.blogspot.com", "title": "ALAVANDHAN: திருக்குறளில் முரண்பாடு.....", "raw_content": "\nஅரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்\nஇந்தக் குறளின் பொருள் : அரம் போல கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும், மனிதப் பண்பு இல்லாதவன் மரத்திற்குச் சமமானவன்.\nஇதில் மனிதப் பண்பில்லாதவனை மரத்திற்கு சமமாக வள்ளுவர் கூறுகிறார். இது சரியா\nமரம என்பது அவ்வளவு கேவலமானதா மரம மனிதனுக்கு எந்தெந்த வகையில் பயன்படுகிறது மரம மனிதனுக்கு எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பது ���ம் அனைவருக்குமே நன்றாக தெரியும். வள்ளுவப் பெருந்தகைக்கு இது ஏன் தெரியாமல் போனது\nநல்லவை எல்லாஅந் தீயவாந் தீயவும்\nஇந்தக் குறளின் பொருள் : செல்வம் தேடுவதற்கான ஒருவனுடைய செயல்பாடுகள் நேர்மையானதாக இருந்தபோதிலும் அது தீமையாய் முடிவதும், நேர்மையற்றதாக இருந்தபோதிலும் அது நன்மையாய் முடிவதும் இயற்கையானதே.\nகேள்வி : இதுதான் இயற்கை என்றால் இவ்வுலகில் நேர்மை என்ற சொல்லே இருக்காதே. வள்ளுவப் பெருந்தகைக்கு இது ஏன் தெரியாமல் போனது\nமேற்படி குறள்களில் என்ன பிழை\nசின்னப் பயலே.. சின்னப் பயலே..\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nகடவுள் இருக்கின்றார்.. புரட்சி தலைவர் வ...\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nதமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின் படைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை தரவிறக்கம் ...\nபத்மாசனம் சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும்...\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - பி.வீ. ராமன் அவர்களின் நூல் pdf வடிவில்\nபி.வீ. ராமன் அவர்களின் Notable Horoscopes நூல் pdf வடிவில்\nபிருகு நந்தி & சப்தரிஷி நாடி - ஜோதிட உலகம் - பதிவு 14\nஜோதிட உலகம் - பிருகு நந்தி நாடி & சப்தரிஷி நாடி - பதிவு 14\nஅண்ணா ஹசாரேவும் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....\nஅன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள...\nபிருகு நந்தி நாடி கற்க\nநீங்கள் வீட்டிலிருந்தே DVD மூலம் ஜோதிடம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://play.google.com/store/books/author?id=Charu+Nivedita", "date_download": "2018-08-17T08:06:37Z", "digest": "sha1:ZJS4NEFLE4VZEWRSGOME2AR2N25NY4UX", "length": 29312, "nlines": 224, "source_domain": "play.google.com", "title": "Charu Nivedita - Books on Google Play", "raw_content": "\n துக்ளக் அரசியல் கட்டுரைகள் / Enge un Kadavul\n\"துக்ளக் இதழில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில்.***“ஒரு செருப்புக்கே இவ்வளவு யோசிக்கும் நீ உன் புருஷனைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டாயே” என்பேன் அவந்திகாவிடம். அதற்கு, “இதையெல்லாம் ��ிண்டல், நகைச்சுவை என்று நினைத்துக்-கொண்டு பேசும் உங்களை எப்படி எல்லோரும் படிக்கிறார்கள்” என்பேன் அவந்திகாவிடம். அதற்கு, “இதையெல்லாம் கிண்டல், நகைச்சுவை என்று நினைத்துக்-கொண்டு பேசும் உங்களை எப்படி எல்லோரும் படிக்கிறார்கள்” என்று எதிரடி கொடுப்பாள்.\n***துக்ளக்கில் நான் எழுதுவேன் என்று ஒரு மாதத்திற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு அடைந்த ஆச்சரியத்தையே அடைந்திருப்பேன். வாய்ப்பு அளித்த துக்ளக் ஆசிரியருக்கு நன்றி.\n***“வாராவாரம் எதை எழுதப் போகிறீர்கள்” என்றார் நண்பர். “ஐ.நா. சபையில் போர்ச்சுகல் நாட்டு மந்திரி பேசவேண்டிய பேச்சை தன்னுடைய பேச்சாக நினைத்துக்கொண்டு பேசும் பேர்வழியெல்லாம் இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும்போது எழுதுவதற்கான விஷயத்துக்கா பஞ்சம்” என்று பதில் சொன்னேன்.\"\n\"சாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங்கள் எனப் பரிமாணங்கள் வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்கும் மீன்கள், நத்தைகள்\n(திருவனந்தபுரத்தில் திரைப்பட விழாவில் ஒரு கள்ளுக்கடையில் சாரு எனக்கு நத்தைகளைப் பதப்படுத்தி உண்ணக்கொடுத்தார். நாக்கில் இன்னமும் நத்தைகளின் ருசி), பழங்கள், பன்றிக் கறி, இசை, இலக்கியம், குடி, நடனம், ஒழுக்க விதிகளை உடைத்தெறியும் பாலியல் என காட்டு ஞாபகமே இந்தப் பக்கங்களில் கிளை விரிக்கிறது.\nசாருவின் எழுத்துக்குள் தமிழ் landscape அதன் கவுச்சி வாசத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nசாருவின் எழுத்துக்குள் உள் நுழைந்தால் நூற்றாண்டுகளுக்கும் முன்பு கள் குடித்துக்கொண்டிருக்கும் சங்கப் புலவர்களில் சென்று முடியும். யாழிசைக்கும் பாணர்களும், நடனமாடும் விறலியர்களும் நிறைந்த தீ எரியும் கூடாரங்களின் மஞ்சள் வெளிச்சப் பின்புலத்திலிருந்து சாரு ஒரு modern text ஐ எழுதிக்கொண்டிருக்கிறார். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வந்த அறவியல் அவர் குடித்து முடித்த காலி புட்டிகளில் அடைபட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்க���றது.\nசாருவின் fictional worldல் இருந்து என்ன கிடைக்குமோ அதேதான் இந்தக் கோணல் பக்கங்களில் இருந்தும் கிடைக்கிறது.\nகடைசிப் பக்கங்கள் / Kadaisi Pakkangal\n\"எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் அகில் இந்தியப் பதிப்பில், 2001-2010 என்ற பத்தாண்டுகளின் சாதனையாளர் பட்டியலில் தமிழகத்திலிருந்து இடம்பெற்ற இரண்டு பேர்களில் ஒருவர்சாருநிவேதிதா.(மற்றோருவர் ரஜினிகாந்த்.)\nஇவரது நாவல் ஸீரோ டிகிரி jan michalski சர்வதேசப் பரிகக்குப் பரிந்துரைக்கப் பட்டது. ஹார்ப்பர் காலின்ஸ் தொகுத்த, இந்தியாவின் ஜம்பது முக்கிய புத்தங்களில் ஒன்றாகவும் தேர்ந் தெடுக்கப்பட்டது.\nஆங்கிலப் பத்திரிகைகளில் இவர் எழுதும் கட்டுரைகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றவை. லண்டனிலிருந்து வெளியாகும்P.S. publication இன் Exotic Gothic தொகுதியில் இவர் ஆங்கிலத்தில் எழுதிய Diabolically Yours என்ற பேய்க் கதை வெளியாகி உள்ளது.\nஇவரது எழுத்தை ஆங்கிலவிமர்சகர்கள் விளதிமீர், வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்ற எழுத்தாளர்களோடு ஒப்பிடுகிறார்கள். உலகில் முக்கியமான transgressive வகை எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் சாரு நிவேதிதா.\"\n\"ஐந்து முதலமைச்சர்களைத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தமிழ் சினிமா, உலக சினிமா அரங்கில் பேசப்பட்டதேயில்லை.\nஇந்தியாவில் நடந்துகொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல என்பது என் முடிவான கருத்து. இது ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் கேலிக் கூத்து.\nஉலக இலக்கியம் பற்றிப் பேசுபவன்தான் எல்லாவித சமரசத்துக்கும் தயாராக இருப்பவர்களின் கியூவில் முதல் இடம் பிடிக்கத் துடிப்பவனாக இருக்கிறான்.\nநீங்கள் சினிமா நடிகனை நடிகையைப் பிரபலம் என்றும், ஒரு எழுத்தாளனைச் சாமான்யன் என்றும் மதிப்பீடு செய்கிறீர்கள்.\nதமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அஃதாவது இங்கேதான் சிட்னி ஷெல்டன் மாதிரி எழுதுகிற ஒருவர் தன்னை இலக்கிய உலகம் இலக்கியவாதியாக அங்கீகரிக்கவில்லையே என்று அங்கலாய்ப்பதைப் பார்க்க முடியும்.\nவெளிநாட்டில் உள்ள தமிழ்ச் சங்கங்களால் தமிழுக்கு இதுவரை சிறு துரும்புகூடப் பயன் இருந்ததில்லை.\nநம்மூர் எழுத்தாளர்களுக்கு ஹிஸ்டரி மட்டுமே தெரியும். சபால்டர்ன் ஹிஸ்டரி தெரியாது. எனவே சமூகம் என்ன சொல்கிறதோ அதையே அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வார்கள்.\"\n\"எண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்���ு வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகளில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறு பத்திரிகையில் தொடர்ந்தபோது சிறு பத்திரிகை வட்டத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது.\nஇந்தக் கோணல் பக்கங்களின் கட்டற்ற சுதந்திரத்தைப்பற்றி அப்போது பலரும் குறிப்பிட்டார்கள். கோணல் பக்கங்களின் பளீரென்ற உண்மைத்தன்மை பலரையும் பலவிதத்தில் பாதித்தது. பல விதமான வசைகளையும், அதற்கு ஈடான பாராட்டுகளையும் குவித்தது.\nசிறு பத்திரிகைகளுக்குப் பிறகு 2002 ஜனவரியிலிருந்து விகடன் இணைய தளத்தில் வெளிவந்தபோது, உலக அளவில் பரவலான கவனிப்பையும் பெற்றதால் இதற்கென்றே பிரத்தியேகமான இணையதளம் ஒன்றும் (www.charuonline.com) தொடங்கப்பட்டது இதன் சிறப்பாகும்.\nவிகடன் இணையதளத்தில் வெளிவந்த பக்கங்கள் மட்டுமே “புத்தக வடிவில்” மூன்று பாகங்களாக வெளிவந்திருக்கின்றன.\"\n\"இன்றைய சினிமா, சிறார்களின் விடியோ விளையாட்டுகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், அன்றாட வாழ்க்கை என்று எதை எடுத்துக் கொண்டாலும் வன்முறைதான் அதன் அடியோட்டமாக இருக்கிறது. மொழி, நாகரிகம், பண்பாடு, கலாசாரம் என்று எத்தனையோ விழுமியங்களைக் கொண்டுள்ள மனித சமூகம் ஏன் வன்முறையைக் கொண்டாடுகிறது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைப்பதில் ஏன் இன்பம் காண்கிறான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைப்பதில் ஏன் இன்பம் காண்கிறான் இதில் செயல்படும் அதிகாரம் எவ்வாறு உருவாகிறது இதில் செயல்படும் அதிகாரம் எவ்வாறு உருவாகிறது அந்த அதிகாரத்தின் அரசியல் என்ன அந்த அதிகாரத்தின் அரசியல் என்ன இது போன்ற பலவிதமான கேள்விகளை எழுப்பக் கூடியது தேகம்.\n***மனித வதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல்ரீதியாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே என் நோக்கம். 1947-இல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் வந்த ரயில்களிலிருந்த ஆயிரமாயிரம் பிரேதங்கள் எந்த அடிப்படையில் கொல்லப்பட்டவை ஒரு தேசத்திலிருந்த அத்தனை பேருமே – அவர்களில் கலைஞர்களும் கவிஞர்களும் புத்திஜீவிகளும் தத்துவவாதிகளும் அடக்கம் – முன்னின்று 90 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார்களே, அந்த இன அழித்தொழிப்பின் ஆதாரமாக இருந்தது எது ஒரு தேசத்திலி���ுந்த அத்தனை பேருமே – அவர்களில் கலைஞர்களும் கவிஞர்களும் புத்திஜீவிகளும் தத்துவவாதிகளும் அடக்கம் – முன்னின்று 90 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார்களே, அந்த இன அழித்தொழிப்பின் ஆதாரமாக இருந்தது எது\n\"அதிகாரம் தனி மனிதர்களின்மீது செலுத்தும் ஒடுக்கு முறையையும் வள்முறையையும் அதன் அபத்ததையும் மிகுந்த எள்ளலுடன் முன்னவக்கிறது ரால் லீலா. மானுடத் கேளிக்கையாக மாறமுடியும் என்õதை இந்தப் பின்நவீனத்துவநாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் உங்களால் உணரமுடியும். ஜாக்கிரதை, படிக்குபோதே வாய்விட்டுச் சிரிக்கும் உங்களை மற்றவர்கள் ஒருவிதமாகப் பார்கஙககூடும். அந்த வகையில் காஃப்காவின் அனுபவங்கள் உடி ஆலனின் வெளிப்பாடாக விரியும் இந்த நாவலை ஒருவர் எந்த அத்தியாத்திலிருந்தும் துவங்கி எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசிக்கலாம். நேர்க்கோட்டுத் தன்மை இல்லாத நான்-லீனியர் முறையில் சொல்லப்படிருக்கும் இந்தப் பக்கங்களின் வரிசையைக்கலைத்துப் போட்டுவிட்டு பித்தனின் சீட்டுக்கட்டுகளைக்போல் ஒவ்வொருவரும் தன்னிச்சைப்படி எப்படி வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்ளலாம். ஆரம்பமும் முடிவும் அற்ற இந்தப் பித்தவெளிப் பிரதேசம் சைபர் உலகின் அபத்த நாடகங்களை பெரும் கேளிக்கையாகயும் கேலிச் சித்திங்களாகவும் உபபிரதிகளாக ஊடுபாவும் உபபாதைகளில் பயணிக்கத்துவங்கும் ஒரு வாசகர் தன் வாழ்நாளுக்குள் வாசித்துத் தீர்க்க முடியாத ஒரு மகத்தான சவாலையும் இந்த நாவல் முன்வைக்கிறது.\nமே. அருணாச்சலம், மதுரை \"\nஸீரோ டிகிரி / Zero Degree\n\"அகதி முகாம்கள் உட்பட இன்று உலகளாவி பரந்து கிடக்கிறது தமிழ்ச் சமூகம். அதற்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அளிக்கப்பட்ட கொடையே ஸீரோ டிகிரி.\nஆனால் இந்நாவலைப் பங்களிப்பென ஏற்பதோ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் கழிவுப் பொருளாக ஒதுக்கித் தள்ளுவதோ சமூகத்தின் பிரச்னையே தவிர என்னுடையது அல்ல.\nஎன் மூலமாக இக்காரியம் நடந்திருப்பதென்பது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே. இதில் நான் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறேன் என்று சிறு உவகை மட்டுமே என்னளவில் மிஞ்சக் கூடியது.\nஸீரோ டிகிரி நாவலின் முதல் பதிப்பு வெளிவந்தபோது சில ‘பொதுநல விரும்பிகள்’ இதைத் தடை செய்ய வேண்டுமென தவளைச் சத்தம் எழுப்பினார்கள். அந்த வேளையில் ���ன்பான சில உள்ளங்கள் எனக்கு அளித்த தார்மீக ஆதரவும் அன்பும் என்னால் மறக்க இயலாதது.\nஸீரோ டிகிரி ஒரு Lipogrammatic நாவல். சர்வதேச அளவிலேயே ஒன்றிரண்டு நாவல்கள் மட்டுமே இந்த முறையில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நாவலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு எழுதுவது லிப்போக்ராமடிக் எழுத்து. ஸீரோ டிகிரியில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் ‘ஒரு’ ‘ஒன்று’ என்ற இரண்டு வார்த்தைகளும், கமா, கேள்விக்குறி போன்ற நிறுத்தற்குறிகளும் பயன்படுத்தப்படவில்லை.\nபுதிய எக்ஸைல் / Puthiya Exile\n\"Autofiction என்னும் வகையில் உலக அளவிலேயே ஒன்றிரண்டு பேர்தான் எழுதுகிறார்கள். இந்த நாவலில் அதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் சாரு. நடையும் விவரணங்களும் Baroque பாணியில் அமைந்திருக்கிறது. ஆடம்பரமும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளும் படாடோபமும் கலந்தது பரோக் பாணி கட்டடக்கலை. உதாரணமாக, கைலாச மலையின் வடக்கே உள்ள மைநாக மலைக்கு அருகில் உள்ள பிந்து நதியின் கரையில் இருந்து ரத்தினங்களையும் தங்கத்தையும் எடுத்து வந்து பாண்டவர்களுக்காக மயன் கட்டிய மாளிகையைச் சொல்லலாம். இந்த நாவலின் கட்டமைப்பும் விவரணங்களும் பிரம்மாண்டமும் அந்த மயன் மாளிகைக்கு ஒப்பானவை.\nசாரு நிவேதிதாவின் வழக்கமான பாணியில் இல்லாமல் செவ்வியல் மரபில் எழுதப்பட்ட இந்த நாவல் ஐயாயிரம் ஆண்டுகள் நீண்ட தமிழர்களின் ஞான மரபை அகத்தியர், தேரையர், தொல்காப்பியரிலிருந்து தொடங்கி இன்றைய முள்ளிவாய்க்கால் வரை ஆவணப்படுத்துகிறது.\nமரம், செடி, கொடி, பாம்பு, யானை, எலி, பூனை, நாய், பல்லி, குரங்கு, மீன் என்று பல்லுயிர்களையும் பேசும் இந்த நாவலில் மனித வர்க்கத்தைப் பற்றி மிகக் குறைவாகவே காண முடியும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற சித்தன் வாக்கு வெகு சுவாரசியமான நடையில் நாவலாக விரிந்திருக்கிறது இந்தப் பக்கங்களில். இதை ஒரு நாவலாகவும் ஒருவர் வாசிக்கலாம். வாழ்க்கை பற்றிய ஒரு வழிகாட்டி நூலாகவும் வாசிக்கலாம்.\"\nபழுப்பு நிறப் பக்கங்கள் / Pazhuppu Nira Pakkangal\n\"ப்ளாட்டிங் பேப்பரிலிருந்து மறைவது போல் இங்கே பல கலைஞர்களின், எழுத்தாளர்களின், சாதனையாளர்களின் பெயர்கள் மறைந்துகொண்டே இருக்கின்றன. சிலருடைய பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே நம் ஞாபகத்தில் எஞ்சியிருக்கி��்றன. அதிலும் இளைய தலைமுறைக்கு பெயர் கூடத் தெரியவில்லை.\nஉவேசா, கு. அழகிரிசாமி, தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்திரன், திருவிக என்று தொடங்கி தமிழ் படைப்புலகின் போக்கைத் தீர்மானித்த சில முக்கிய எழுத்தாளர்களையும் அவர்களுடைய படைப்புகளையும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் சாரு நிவேதிதா.\nதினமணி இணையப் பதிப்பில் வெளிவந்து பரவலான பாராட்டுகளைப் பெற்ற இந்தக் கட்டுரைகள் முதல்முறையாக இப்போது நூல் வடிவம் பெறுகின்றன.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dinesh-karthik-dance-vijay-song/", "date_download": "2018-08-17T07:53:41Z", "digest": "sha1:52IIS3O2NCV4USWSUJCXXZOEYYIPA6IG", "length": 8014, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தினேஷ் கார்த்திக்.! வைரல் வீடியோ - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தினேஷ் கார்த்திக்.\nவிஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தினேஷ் கார்த்திக்.\nகடைசியாக நடந்த இந்தியா வங்கதேச போட்டியில் இந்தியா த்ரில்லர் வெற்றி பெற்றது இந்த வெற்றியை தினேஷ் கார்த்திக் தான் கடைசி பந்தி ஒரு சிக்ஸ் அடித்து வெற்றிபெற்று கொடுத்தார், இதோபோல் தோனி தான் இந்தியாவில் கடைசி பந்தில் வெற்றி பெற்றுத்தருவார் அந்த வகையில் தற்பொழுது தினேஷ் கார்த்தியும் அந்த லிஸ்டில் இணைந்துவிட்டார்.\nபோட்டி முடிந்து பேட்டி கொடுக்கையில் எனது குருநாதரே இவர்தான் என தோனியை பெருமைபடுத்தியுள்ளார் மேலும் கடைசியில் எப்படி ஜெயிப்பது என்பதை தோனி போன்ற வீர்களிடம் தான் கற்றுக்கொள்ள முடியம் என கூறினார்.\nஇந்த போட்டியில் வெற்றி பெற்றதால் தமிழரான தினேஷ் கார்த்திக்கை வைத்து ஆலபோரன் தமிழன் மீம்ஸ்கள் பட்டிதொட்டி எங்கும் பரவின பல மீம்ஸ்கள் தெறிக்க விட்டார்கள் ரசிகர்கள்.\nமேலும் தற்பொழுது சில வருடத்திற்கு முன்பு தினேஷ் கார்த்திக் ஆடிய நடனம் வைரலாகி வருகிறது அவர் ஆடிய பாடல் விஜய்யின் கில்லி படத்தில் அப்படி போடு பாடல் இந்த பாட்டுக்கு ஹிந்தி தொலைகாட்சியில் நடனமாடியுள்ளார்.\nதற்போது இணையத்தில் வைரலாகும் அப்படி போடு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய தினேஷ் கார்த்திக் வீடியோ\nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக���கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து : ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படி விக்டரி போஸ் கொடுக்கும் அமலா பால் \nவட சென்னை ‘குணா” – தனுஷ் வெளியிட்ட சமுத்திரக்கனியின் கதாபாத்திர கெட் – அப் போஸ்டர் \nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/Sumanthiran_3.html", "date_download": "2018-08-17T07:48:47Z", "digest": "sha1:VQ576SILX3DY5MJKXNMV7NTHVELKQ6CH", "length": 11344, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "சுமந்திரன் ஆனந்த சங்கரியின் பேரனாம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சுமந்திரன் ஆனந்த சங்கரியின் பேரனாம்\nசுமந்திரன் ஆனந்த சங்கரியின் பேரனாம்\nதுரைஅகரன் June 03, 2018 இலங்கை\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் பேரனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எனத் தெரிவித்துள்ள ஊடகவியிலாளர் என்.வித்தியாதரன் சங்கரி சுமந்திரன் இருவருக்கும் இடையில் உறவு முறையில் தான் பிரச்சனை இருக்கின்றது. அதனால் தான் இருவரும் கதைப்பதில்லை, அரசியல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்றைய தினம் சாவகச்சேரியில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nநாடளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்கள் தொடர்பில் தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்து கொண்டுள்ளார்.\nஊடகங்கள் பல சந்தர்ப்பங்���ளில் தவறுகள் இளைத்து வருவதாகவும் அவர் கூறி வருகின்றார். இதில் ஒரு முக்கிய விடயமாக 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது புலிகள் நடுநிலை வகித்ததிருந்தார்கள். இது ஒரு தவறான விடயம் என ரணிலின் நண்பரான சுமந்திரன் கூறி வருகின்றதோடு, இதனை அப்போதைய ஊடகங்களும், அரசியல் வாதிகளும் சுட்டிக்காட்டவில்லை. அப்போது ஏன் அந்த துணிவு ஊடகங்களுக்கு வரவில்லை எனக் கூறியும் வருகின்றார்.\nஆனால் ரணில் இது தொடர்பில் புலிகளுடன் பேச போவதாக என்மூலமாக கூறியிருந்தார். எனினும் இறுதி நேரத்தில் அந்த பேச்சுக்களை நிறுத்தியிருந்தார். இதே போன்று இறுதியாக தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னரும் கூட, புலிகள் ஒரு நிபந்தனை ஒன்றை விதித்திருந்தார்கள்.\nஆனால் அதனை ரணில் ஏற்றுக்கொள்ளாது தனக்கு தெற்கில் ஆதரவு உள்ளதாகவும், வடக்கு கிழக்கு மக்களுடைய ஆதரவு இல்லாமல் தன்னால் வெற்றிபெற முடியும் எனவும் என எம்மிடம் கூறியிருந்தார். இந்த பின்னணியில் தான் ரணில் தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தார். இந்த நிலையில் ரணிலின் நண்பர் சுமந்திரன் கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. என வித்தியாதரன் கூறினார்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/director-arjun-new-movie-sollividava-reviews", "date_download": "2018-08-17T07:47:43Z", "digest": "sha1:5XTTZELQLGADGGBWCWCJDDLY372N7RCK", "length": 10725, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "இயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்", "raw_content": "\nஇயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்\nஇயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 11, 2018 15:42 IST\nநடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான அர்ஜுன் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் 'சொல்லிவிடவா'. இந்த படத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, கன்னட நடிகர் சந்தன் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா மற்றும் சந்தன் குமார் இருவரும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர்.\nநடிகர் யோகி பாபு, ஐஸ்வர்யாவுக்கு உதவியாளராக நடித்துள்ளார். தனது தாத்தாவுடன் வாழ்ந்து வரும் ஐஸ்வர்யாவுக்கு சுஹாசினி பாதுகாவலராக நடித்துள்ளார். ஐஸ்வர்யாவுக்கும், சுஹாசினி��ின் மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் கார்கில் போர் நடைபெறுகிறது. இந்த போரை படம் பிடிப்பதற்காக ஐஸ்வர்யா, சந்தன் குமார் ஆகிய இருவரும் தங்களது நிறுவனங்கள் சார்பாக டெல்லி அனுப்பப்படுகிறார்கள்.\nஇந்த சமயத்தில் சந்தன் குமாரின் கேமிரா உடைந்து விடுகிறது. பின்னர் ஒரு கேமிராவை வைத்து மாறி மாறி பணியை செய்யலாம் என்று ஒப்பந்தம் செய்கின்றனர். டெல்லியில் கார்கில் போரை படம்பிடிக்க சென்ற இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இறுதியில் கார்கில் போரை படம் பிடித்தார்களா காதலில் ஜெயிக்கின்றனரா என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தன் மகளை வைத்து முதல் முறையாக காதல் படத்தை இயக்கியுள்ளார்.\nஇந்த படத்தில் ஐஸ்வர்யா மற்றும் சந்தன் குமார் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடிகர் அர்ஜுன் நடனமாடியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட்டின் இசை பக்க பலமாக இருந்துள்ளது. ஆனாலும் இந்த 'சொல்லிவிடவா' படத்தின் நீளத்தை குறைத்து சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லியிருக்கலாம். மேலும் நடிகர் அர்ஜுன் தனது ஒவ்வொரு படமும் தேச பற்றை நிரூபிக்கும் விதமாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்திலும் தன்னுடைய தேச பற்றை இந்த படத்திலும் மிக சிறப்பாக தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்\nஐஸ்வர்யாவின் சொல்லிவிடவா படத்தின் ட்ரைலர்\nஜெயம் ரவி வெளியிடும் பாண் பனாரஸ் லிரிக்கல் வீடியோ\nஇயக்குனர் அர்ஜுனின் சொல்லிவிடவா படத்தின் திரைவிமர்சனம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளு���்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133190-kal-nallasami-blames-dravidian-parties-for-the-wrong-guidance.html", "date_download": "2018-08-17T07:05:39Z", "digest": "sha1:7IM2MR4ZN66KQLNQ2B3VU7BV2ZOQLIKB", "length": 35928, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "``ஜெர்மனி, இஸ்ரேல், கேரளா செய்யாததை நம் மேல் திணித்தது திராவிடக் கட்சிகள்தாம்!” - `கள்’ நல்லசாமி | Kal Nallasami blames Dravidian parties for the wrong guidance", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\n``ஜெர்மனி, இஸ்ரேல், கேரளா செய்யாததை நம் மேல் திணித்தது திராவிடக் கட்சிகள்தாம்” - `கள்’ நல்லசாமி\n\"நிலத்தடி நீரை அவசரக்காலத்துக்குக் கொஞ்சமாக ஊறுகாய் போல வேண்டுமானால் எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், உணவு போல 365 நாள்களும் நிலத்தடி நீரை உறிஞ்சுவது இயற்கைப் பேரிடர்களையே கொண்டு வந்து சேர்க்கும்.\"\n`காவிரி உள்ளிட்ட ஆறுகளின் உபரி நீர் கடலில் வீணாகக் கலக்கிறது' என்று காலங்காலமாகச் சொல்லப்படும் சொல்லாடலுக்கு எதிர்ப்பாக சிலர் சமூக வலைதளங்களில் எதிர்க்கருத்து பதிந்து வருகிறார்கள். `ஆற்று நீர் கடலுக்குப் போவதுதான் நியதி. அதுதான் இயற்கை சமன்பாடு. அதைத் தடுத்து நாம்தான் தவறு செய்கிறோம். கடலில் கலக்கும் நீரை வீண் என்று சொல்வது அபத்தம்' என்று அவர்கள் சொல்கிறார்கள். இந்நிலையில்,``கடலுக்குப் போகும் தண்ணீரை வீண் என்று சொல்வது எப்படி இயற்கைக்கு எதிரான செயலோ, அதுபோல்தான் நிலத்தடி நீரை 500,1000,2000 அடிகள் வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, உறிஞ்சி எடுப்பதும். இதனால் விரைவில் தமிழகம் எந்தத் தாவரமும் முளைக்காத பாலைவனமாகும். ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு விவசாயிகளைப் பழக்கிய அரசாங்கம், அதற்கு இலவசமாக மும்முனை விவசாயம் வழங்குவது இன்னும் கொடுமை. இந்த நிலைமைக்குக் காரணம் விவசாயிகளின் மீதும், விவசாயத்தின் மீதும் அக்கறை இல்லாத திராவிடக் கட்சிகள்தாம்\" என்று அதிரடியாகப் பேசுகிறார் கள் இயக்கத் தலைவர் 'கள்' நல்லசாமி.\nஒரு நிகழ்வுக்காக கரூர் வந்தவரை சந்தித்துப் பேசினோம். மனிதர் பேச்சில் காவிரியில் ஓடும் தண்ணீரின் சீற்றம். ``இயற்கையும், இயற்கைச் சூழலியாளர்களும் இப்படி நாம் கணக்கு வழக்கில்லாமல் பூமிக்குள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் செயலை ஊக்குவிக்கவில்லை. மகாத்மா காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு வடிவம் கொடுத்தவர் ஜே.சி.குமரப்பா. அவர் 1956 ம் ஆண்டு தமிழகத்துக்கு வருகை தந்தார். அப்போது, தமிழகத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை எடுக்கும் செயல்கள் நடைபெற்றது. அதைப் பார்த்த அவர், `இது இயற்கைச் சுழற்சிக்கு எதிரான செயல். அதாவது நிலத்துக்குள் இருக்கும் நீரைக் கொண்டு தாவரங்கள் வளரும். அந்தத் தாவரங்கள் மூலம் வெளிப்படும் காற்று மழைமேகங்களைக் கவரும். அதனால், மழை பெய்து ஆறுகளின் வழியாகக் கடலுக்கும், பூமிக்குள்ளும் மழைநீர் போகும். கடல் நீர் மேகமாகும். அந்த மழைமேகத்தை மறுபடியும் பொழிய வைக்க நிலத்தடி நீரைக் கொண்டு உயிர்வாழும் மரங்கள் மெனக்கெடும். இதுதான் இயற்கையின் சுழற்சி. ஆனால் இயற்கை சுழற்சி இங்கே மீறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் விரைவில் பாலைவனமாகும்'ன்னு 1950ல்தான் சொன்னார். ஆனால், இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்பே நீர்ப்பங்கீட்டைப் பத்தி நம் முன்னோர்கள் தெளிவாக வரையறுத்து வைத்துள்ளார்கள். `நிலத்துக்குள் இறங்கிய நீர் தாவரங்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதை எடுக்க மனிதர்கள், விலங்குகள், பறவைகள்ன்னு யாருக்கும் உரிமையில்லை. மனிதர்களுக்கு ஆற்றுநீர், ஊற்றுநீர், ஏரி, குளம், கண்மாய், ஊருணி நீர்தான் சொந்தம். நிலத்துக்குள் போகும் நீர் மறைமுகமாக மனிதர்களுக்குத் தாவரங்கள் மூலம் உயிர்காற்றையும், உணவையும் வழங்குகிறது'ன்னு அப்போதே வகுத்து வைத்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில்கூட, `முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்'ன்னு இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறது.\nஆனால், தமிழகத்தை ஆண்ட, ஆள்கிற திராவிடக் கட்சிகள் விவசாயிகளை ஆழ்குழாய் கிணறுகள் போட ஊக்குவித்து, அவர்களைக் கடனாளி ஆக்கி தற்கொலை செய்ய வைத்தது. கணக்கில்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து, தமிழகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாலைவனமாக மாற்ற வைத்துவிட்டார்கள். இவர்களைத் தவிர, 2000 அடி வரை அரசு, தனியார் தொழிற்சாலைகளையும், தண்ணீரைக் காசாக்கும் நிறுவனங்களையும் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்களையும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க அனுமதித்து, பல இடங்களில் நிலத்தடி நீர் 2000 அடிகளுக்குக் கீழே போகும்படி செய்துவிட்டார்கள். மண்மீது முளைக்கும் தாவரங்கள் உயிர்வாழ்வதற்கு 2000 அடி வரை எப்படி வேர்களை அனுப்பி தண்ணீர் எடுக்கும். அத்தனையும் கருகி மடிந்துவிடும். தமிழகத்தில் பெய்யும் மழை அளவை விடப் பாதியளவே மழை பெய்யும் இஸ்ரேல் நாட்டில் நிலத்தடி நீர் எடுப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஜெர்மனியிலும் தடை செய்யப்பட்டிருக்கு. ஆனால், இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் இதை மதிப்பதில்லை.\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nநிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டது. இந்த நீரைத் தொடர்ந்து எடுத்து சாகுபடி செய்து வந்தால், காலப்போக்கில் நிலம் அனைத்தும் களர் நிலமாக மாறும். இயற்கையாக நிலத்தில் மீதுள்ள தாவரங்கள் இந்தத் தண்ணீரை எடுத்துக் கொண்டு எப்படி உயிர்வாழுமென்று நீங்கள் கேட்கலாம். அதற்குத்தான் தூய நீரான மழைநீர் நிலத்துக்குள் போய், அந்த உப்புநீரை நல்ல நீராக மாற்றி சமநிலைப்படுத்துகிறது. ஆனால், நாம் அதை உறிஞ்சி எடுத்து ��யற்கை சுழற்சிக்குக் கேடு விளைவிக்கிறோம். இந்த விஷயம் உச்சநீதிமன்றத்திற்கே புரியவில்லை என்பதுதான் வேதனை. நமக்கு இறுதித் தீர்ப்பில் பதினாலே முக்கால் டி.எம்.சி நீரைத் குறைத்துள்ள உச்சநீதிமன்றம் `அதைத் தமிழக விவசாயிகள் நிலத்தடி நீரிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டிருப்பது வேதனை. இது கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்குற கதையால்ல இருக்கு. இயற்கை நீரை எடுக்கச் சொல்ல உச்சநீதிமன்றத்திற்கே உரிமை இல்லை. நம் முன்னோர்கள் ஏரி, குளம், கண்மாய், ஊருணி நீரை மட்டுமே பயன்படுத்தினார்கள். அவற்றை அமைக்க, அவற்றின் கரையை பலப்படுத்த உள்ளே இருந்து மண் எடுக்கமாட்டாங்க. வெளியில் இருந்துதான் எடுப்பாங்க. காரணம், நிலத்தடி நீரை எடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால், `அறிவியலில், பகுத்தறிவில், இயற்கைச் சூழலியலில் இவ்வளவு தூரம் முன்னேறிவிட்டோம்' என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாம்தான் நிலத்தடி நீரை 365 நாள்களும் உறிஞ்சி எடுத்து இயற்கைச் சூழலியலுக்கு வேட்டு வைக்கிறோம்.\nநிலத்தடி நீரை அவசரக்காலத்துக்குக் கொஞ்சமாக ஊறுகாய் போல வேண்டுமானால் எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், உணவு போல 365 நாள்களும் நிலத்தடி நீரை உறிஞ்சுவது இயற்கைப் பேரிடர்களையே கொண்டு வந்து சேர்க்கும். தமிழகத்தில், குறிப்பாக டெல்டா பகுதியில் எங்குப் பார்த்தாலும் ஆழ்குழாய் கிணறுகள் மயமாகத்தான் இருக்கு. விவசாயிகள் அதை உணரவில்லை. காரணம், அரசாங்கமே முன்னின்று அவர்களைத் தவறான வழியில் நகர்த்தியதுதான். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 20 வருடங்களில் தமிழகம் தாவரங்கள் இல்லாத மாநிலமாகும். அதனால், ஒருசொட்டு மழைகூட பெய்யாத வறண்டப் பிரதேசமாகும்.\nஇதற்கு மாற்று வான் மூலம் வரும் மழைநீரை மட்டும் பயன்படுத்துவதுதான். ஆறுகளில் போகும் நீரைக் கடலில் கலக்கவிடாமல் தடுப்பது இயற்கைக்கு எதிரான செயல்தான். ஆனால், அந்த இயற்கைச் சுழற்சிக்கு ஊறு ஏற்படாத வகையில், ஆறுகளின் நீரைத் தமிழக விவசாயத்துக்குக் கொஞ்சமாக தேக்கிப் பயன்படுத்தலாம். தமிழகம் மழை மறைவு மாநிலமாகும். ஆனால், கேரளா மழை நிறைவு மாநிலம். மேற்குத் தொடர்ச்சி மலையில் எண்ணற்ற ஆறுகள் உற்பத்தியாகின்றன. அவற்றை அவர்கள் தேக்க வழியில்லை. அப்படியே அணைகள் கட்டி தேக்கினால���ம், அவ்வளவு நீரையும் பயன்படுத்த தேவையில்லை. பாண்டியாறு, புன்னம்புலா, அச்சன்கோவில் ஆறு, இடுக்கி ஆறு, பெரியாறு, கல்லாறு, ஆட்டின்கால் ஆறு, கரமனா ஆறு, கொடுமுடி ஆறுன்னு பல ஆறுகள் மூலம் ஆண்டுக்கு 2000 டி.எம்.சி தண்ணீர் அரபிக்கடலில் கடலில் கலக்குது. இயற்கைச் சுழற்சிக்குப் பாதிப்பில்லாத வகையில் அந்த ஆறுகளின் தண்ணீரை பம்பிங் திட்டம் மூலமோ, மலையைக் குடைந்து ஆறுகள் மூலமாகவோ தமிழகத்துக்கு வெறும் 200 டி.எம்.சி தண்ணீரைக் கொண்டு வரலாம். உலகத்தின் சராசரி மழையளவு 950 மில்லிமீட்டர். ஆனால், இந்தியாவின் மழையளவு 1250 மில்லிமீட்டர். இந்தியாவில் மழை மூலம் ஆண்டுக்கு 70,000 டி.எம்.சி தண்ணீர் கிடைக்குது. ஆனால், அவற்றில் 20,000 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறோம். அவற்றைப் பெரிய அளவில் பயன்படுத்தாமல் இயற்கைச் சூழலுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் குறைந்த அளவு நீரை நாடு முழுக்க பயன்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்தலாம். இதுதான் இயற்கைக்கும் நமக்கும் நல்லது. `இல்லை...இதுபோல் எங்கும் நீக்கமற ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துத்தான் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்துவோம்' என்று செயல்பட்டால், தமிழகம் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் பாலைவனமாகும்\" என்று எச்சரித்து முடித்தார்.\nபுகைபோக்கி முதல் ஆர்சனிக் வரை... ஸ்டெர்லைட் முன்வைக்கும் விளக்கங்களும் சில முரண்களும்\n\"பொம்பள பிள்ளைய இப்டிதான் டச் பண்ணுவியா\" - ஓவர் சீன் ஐஸ்வர்யா #BiggBossTamil2\nடைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்\n - மேஷம் முதல் கன்னி வரை #Astrology\n``டீச்சர்னு பொய் சொல்லி சமூக சேவை பண்ணிட்டு இருந்தேன்” மாநில இளைஞர் விருது\nஆவணி மாத ராசிபலன் : துலாம் முதல் மீனம் வரை #Astrology\n\"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி வ\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\n``ஜெர்மனி, இஸ்ரேல், கேரளா செய்யாததை நம் மேல் திணித்தது திராவிடக் கட்சிகள்தாம்” - `கள்’ நல்லசாமி\nகாரின் கியர்பாக்ஸைப் பராமரிப்பது எப்படி\nபயங்கர நிலநடுக்கம், உயரும் பலி எண்ணிக்கை -இந்தோனேசியாவில் மீட்புப் பணி தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யாதது ஏன் - உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.betterbutter.in/ta/recipe/1070/baby-potatoes-in-spices-yogurt-aka-dum-aloo-in-tamil", "date_download": "2018-08-17T07:07:54Z", "digest": "sha1:GN3IA4OHYAF5HJO5UYWHIN2HGUUU7OKY", "length": 13389, "nlines": 246, "source_domain": "www.betterbutter.in", "title": "Baby Potatoes in Spices & Yogurt aka Dum Aloo recipe in Tamil - Sanjeeta KK : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nமசாலா மற்றும் தயிரில் பேபி உருளைக்கிழங்கு உடன் தம் உருளைக்கிழங்கு\nமசாலா மற்றும் தயிரில் பேபி உருளைக்கிழங்கு உடன் தம் உருளைக்கிழங்கு | Baby Potatoes in Spices & Yogurt aka Dum Aloo in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nமசாலா மற்றும் தயிரில் பேபி உருளைக்கிழங்கு உடன் தம் உருளைக்கிழங்குSanjeeta KK\nமசாலா மற்றும் தயிரில் பேபி உருளைக்கிழங்கு உடன் தம் உருளைக்கிழங்கு recipe\nமசாலா மற்றும் தயிரில் பேபி உருளைக்கிழங்கு உடன் தம் உருளைக்கிழங்கு தேவையான பொருட்கள் ( Ingredients to make Baby Potatoes in Spices & Yogurt aka Dum Aloo in Tamil )\n1 மற்றும 1/2 கப் தயிர்\nஒரு சிட்டிகை பெருங்காயம் தூள்\n4 கஸ்தூரி சிவப்பு மிளகாய்\nமசாலா மற்றும் தயிரில் பேபி உருளைக்கிழங்கு உடன் தம் உருளைக்கிழங்கு செய்வது எப்படி | How to make Baby Potatoes in Spices & Yogurt aka Dum Aloo in Tamil\nபேபி உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி அரைவேக்காடிற்கு வேகவைத்து ஒரு பெரிய பாத்திரத்தில் அல்லது கடாயில் தண்ணீரோடு வேகவைக்கவும்.\nஅரைவேக்காட்டு உருளைக்கிழங்கை குளிர்ந்த நீர் நிரப்பிய வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும்.\nஉருளைக்கிழங்கின் தோலை உரித்து ஒரு முள் கரண்டியால் ஒவ்வொரு உருளைக்கிழங்கையும் குத்தவும்.\nஒரு கடாயைச் சூடுபடத்தி மல்லி, சீரகம், கருப்பு ஏலக்காய், மிளகு, பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை உயர் தீயில் ஒரு நிமிடம் வறுக்கவும்.\nவறுத்தப் பொருள்கள் அனைத்த��யும் கிராம்பு, ஏலக்காய், சக்குடன் அரைத்துக்கொள்ளவும்.\nகிட்டத்தட்ட 2 தேக்கரண்டி எண்ணெயை ஒரு தட்டையான கடாயில் ஊற்றி உருளைக்கிழங்கைப் பொன்னிறமாக அல்லது சிறப்பான முறுமுறுப்புக்காக பொரித்து வைத்துக்கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை எடுத்து டிஷ்யூ பேப்பரில் வடிக்கட்டவும்.\nஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி பெருங்காயத்தை அதனுள் போடவும்.\nஅரைத்த மசாலாவில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி, இதை கடாயில் ஊற்றி 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.\nதயிரை நன்றாக அடித்து கடாயில் சேர்க்கவும்.\nசர்க்கரை சேர்த்து (விரும்பினால்) பேபி உருளைக்கிழங்கை கடாயில் பொரிக்கவும். மூடியிட்டு மூடி சிம்மில் அது 10-15 நிமிடங்கள் மிதமானச் சூட்டில் வைக்கவும். உப்பு சேர்க்கவும்.\nகுழம்பு அடர்த்தியாகும்வரையும் எண்ணெய் கடாயில் மிதக்கும்வரையிலும் வேகவைக்கவும். இந்த நிலையில் சூடான கிரிட்டின் மீது வைத்து குழம்பை தம்மில் வைக்கவும்.\nகடாயை ஒரு மூடியால் மூடி சூடான கிரிட்டில் வைத்து சிறு தீயில் 15 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.\nஅடுப்பை நிறுத்திவிட்டு தம் ஆலு குழம்பை சாதத்துடனோ இந்திய தட்டை பிரெட்டுடனோ பரிமாறுக.\nகடுகு எண்ணெய் அல்லது மணிலா எண்ணெய் சிறந்த விளைவைத் தரும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் மசாலா மற்றும் தயிரில் பேபி உருளைக்கிழங்கு உடன் தம் உருளைக்கிழங்கு\nBetterButter ரின் மசாலா மற்றும் தயிரில் பேபி உருளைக்கிழங்கு உடன் தம் உருளைக்கிழங்கு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dailymotion.com/video/x6rttun", "date_download": "2018-08-17T07:45:21Z", "digest": "sha1:PMYLNZ4E77N6SBDKC4IWCFBTLUF2RN4F", "length": 6319, "nlines": 116, "source_domain": "www.dailymotion.com", "title": "டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் முறைகேடு - அப்போலோ பயிற்சி மைய இயக்குனர் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் - Video Dailymotion", "raw_content": "\nமக்கள் கருத்து : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு – பெருகும் ஆதரவு | #BanSterlite #SterliteProtest\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தூத்துக்குடியில் நடைபெற உள்ளது - ஜி.ராமகிருஷ்ணன்\nஅதிமுக அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்\nஏமாறுகிறவர்கள் திருந்தி விட்டால் தினகரன் அரசியல் வாழ்க்கை பூஜ்ஜியம் - அமைச��சர் ஓ.எஸ்.மணியன்\nசத்திய சாட்சிகள் : சகோதரர். டேவிட் கணேசன் அவர்களுடன் நேர்காணல். நாளை இரவு 9.30 மணிக்கு...\nSathiyam Sathiyame - பெருமிதப்படும் ஆளும் கட்சியும் பொருமித்தீர்க்கும் எதிர்கட்சிகளும் - பகுதி-2\nபெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் எங்களுக்கு லாபம் இல்லை - கீதமைத்யூ\nநடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் மேலும் ஒருவர் கைது\nபுதையலுக்காக கேரள சிறுவனை உயிரோடு புதைத்து நரபலி கொடுக்க முயன்ற 7 பேர் கைது\nமீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு சி.பி.ஐ.விசாரணை வேண்டும் - தமிழிசை\nஸ்டெர்லைட் போராட்டம் 49வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது\nதோனியுடன் இணைந்து விளையாடுவது சிறப்பானதாக இருக்கும் - தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்\n+2 தேர்வில் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம், 97 சதவீதம் பெற்று முதலிடம்\nகாமக்கொடுமுகி பேராசிரியை வழக்கை விசாரிக்க 7 குழுக்கள் அமைப்பு\nமோடி அலை ஓய்ந்து ராகுல் அலை வீச தொடங்கி விட்டது - திருநாவுக்கரசர்\nடிஎன்பிஎஸ்சி விடைத்தாள் முறைகேடு - அப்போலோ பயிற்சி மைய இயக்குனர் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்\n3 நாட்களுக்கு முன்0 views\nடி.என்.பி.எஸ்.சி விடைத்தாள் முறைகேடு வழக்கில் அப்போலோ பயிற்சி மைய இயக்குனர் சாம் ராஜேஸ்வரனின் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.\nடிஎன்பிஎஸ்சி விடைத்தாள் முறைகேடு - அப்போலோ பயிற்சி மைய இயக்குனர் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-08-17T07:29:24Z", "digest": "sha1:RSOTQWQZFCN6HVUUM7WYVWMDZ2KFDMDB", "length": 5029, "nlines": 52, "source_domain": "media7webtv.in", "title": "திருவண்ணாமலையில் வைக்கோல் போருக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் எஸ்பியிடம் மனு - MEDIA7 NEWS", "raw_content": "\nதிருவண்ணாமலையில் வைக்கோல் போருக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் எஸ்பியிடம் மனு\nவைக்கோல் போருக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் எஸ்பியிடம் மனு\nதிருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறு கிராமங்��ளில் சேர்ந்த விவசாயிகள் வைக்கோல் தீ வைத்த ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியை சந்தித்து மனு அளித்தனர்.\nஇதில் ஆதமங்கலம், காந்தபாளையம், கிடாம்பாளையம், நவாப்பாளையம் கெங்கவரம், தேவராயம்பாளையம் உள்ளிட்ட ஆறு கிராமங்களில் ஒரே நாளில் புதன் கிழமை இரவு 12 மணி முதல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரங்களில் 15 க்கு மேற்பட்ட வைக்கோல் தீ வைக்கப்பட்டன வைக்கோல் தீ வைத்த மர்ம ஆசாமிகள் யார் என்பது தெரிய வில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று எஸ்பி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு எஸ்பியை சந்தித்து மனு அளித்தனர்.\nPrevious Previous post: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ – ஜியோ ஆர்ப்பாட்டம்\nNext Next post: 500 அடி பள்ளத்தில் உருண்ட அரசு பேருந்து; உதகை அருகே 8பேர் பலி\nகிராம சபா கூட்டம் நிராகரிப்பு\nபழனியை சேர்ந்த கௌதம்க்கு 108 ஆம்புலன்ஸ் சிறந்த சேவைக்காக மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசினை வழங்கினார்…\nகூடலூரில் தொடரும் மழை பலஇடங்களில் மண் சரிவு,பொதுமக்கள் பீதி…\nமணல் கடத்தல் லாரிகளை துரத்திப் பிடித்த காவல்துறை\nநத்தம் அருகே கிரிக்கெட் பயிற்சி மைதானம் திறப்புவிழா\nகால்நடைகள் சிறைபிடிப்பு… நகராட்சி நிர்வாகம் அதிரடி\nதிண்டுக்கல் அருகே குடிநீரை தேடி பல மைல் தூரம் காலி குடங்களுடன் நடந்து செல்லும் கிராம பெண்களின் அவல ந…\nவத்தலக்குண்டு அருகே கருணாநிதி மறைந்த கவலையால் கூலித்தொழிலாளி மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை.\nநச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t30724-topic", "date_download": "2018-08-17T07:03:53Z", "digest": "sha1:GETSNR4B4RWMHH6Z4XBWP7ONPUOI262R", "length": 18333, "nlines": 103, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nஇலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம்\nஇலங்கைக்கு எதிராக ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக சக நாடுகளின் ஒத்துழைப்பைத் திரட்டுவதில் இலங்கைத் தூதுக்குழு தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் இலங்கைக்கான ஆதரவு பெருகி வரும் அதே வேளை அமெரிக்காவும் இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக ஜெனீவாவில் இருந்து பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nஇலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள பிரேரணை தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கை குறித்து வினவியதற்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:- அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கைக்குழு கொங்கோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாட்டு வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியது.\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அந்த நாடுகள் உறுதியளித்தன. கொங்கோ வெளிவிவகார அமைச்சர் பெசில் இகோபி, அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சர் மொராட் மெசல்சி ஆகியோர் இலங்கைக்கு எதிரான ��ிரேரணையை முறியடிக்க ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார். சர்வதேச இஸ்லாமிய பேரவையில் அல்ஜீரியா தலைமை வகிப்பதோடு அல்ஜீரியாவின் உதவியூடாக ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாட்டு பிரதிநிதிகளுடன் இலங்கைக்குழு பேச்சு நடத்தியதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர், தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை இலங்கைக்குழு நேற்று சக்திக்க ஏற்பாடாகியிருந்தது. ஜோர்தான் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறினார்.\nஇதேவேளை, நேற்று முன்தினம் மனித உரிமை பேரவை அமர்வில் உரையாற்றிய மலேசியா மற்றும் போர்த்துக்கல் என்பன இலங்கைக்கு சார்பாக கருத்துத் தெரிவித்துள்ளன. ஆரம்ப அமர்வுகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன. இதே வேளை இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் புலிகளுக்கு சார்பான குழுக்களும் அங்கு தங்கியிருந்து அமெரிக்க முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் கூறினார்.\nஎனினும் இலங்கை குழு பல்வேறு நாடுகளையும் சந்தித்து உண்மை நிலையை விளக்கி வருகிறது. எமது முயற்சியில் கணிசமான வெற்றியீட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதே வேளை இலங்கைக் குழுவினர் நாளை நாடு திரும்ப உள்ளதோடு அதிகாரிகள் மாத்திரம் அங்கு தங்கியிருப்பர் என அறி விக்கப்படுகிறது.\nஇம்மாத நடுப்பகுதியில் மீண்டும் முக்கிய அமைச்சர்கள் அங்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.மார்ச் 23 ஆம் திகதி வரை மனித உரிமை பேரவை அமர்வுகள் நடைபெற உள்ளன. இறுதி 3 நாட்களிலே வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதோடு இலங்கைக்கு எதிரான பிரேரனையை 19ஆம் திகதிக்கு முன்னர் கொண்டுவர வேண்டும் என தெரியவருகிறது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் ���ாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9042", "date_download": "2018-08-17T07:27:56Z", "digest": "sha1:7SLSHXKCJEAZOR2CXOMH4RY3WQ2PQWVN", "length": 7086, "nlines": 117, "source_domain": "sangunatham.com", "title": "முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..! – SANGUNATHAM", "raw_content": "\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nயாழில் 20 பேர் கைது\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவேலைக்காரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் ரிலீஸாக இருக்கிறது. இதையடுத்து, ஞானவேல் ராஜா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஒரு படத்திலும், இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.\nஇவற்றில் ராஜேஷ் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மீண்டும் நயன்தாரா இணைந்துள்ளார். இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக செய்தி வெளியிட்டனர். அது என்னவென்று தற்போது தெரிந்திருக்கிறது.\nசிவகார்த்திகேயனின் அநேக படங்களுக்கு அனிருத், இமான் இசையமைத்து வந்த நிலையில் இப்போது இந்தப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் – ஆதி இணைவது இது தான் முதல்முறை.\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு ��ிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-08-17T07:47:41Z", "digest": "sha1:SOWLFYQYLTUPYQTA42SXID3K5W3HW47H", "length": 7187, "nlines": 64, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஸ்ரேயாவை புலம்பவிட்ட பிரகாஷ்ராஜ்! | Tamil Talkies", "raw_content": "\nதமிழில் தான் தயாரித்து நடித்து இயக்கிய உன் சமையல் அறையில் என்ற படத்தை, தற்போது ஹிந்தியில் தட்கா என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். இந்த படத்தில் தமிழில் தான் நடித்த வேடத்தில் ஹிந்தி நடிகர் நானா படேகரை நடிக்க வைத்து வரும் பிரகாஷ்ராஜ், சினேகா நடித்த வேடத்தில் ஸ்ரேயாவை நடிக்க வைத்திருக்கிறார். படத்தை பிரகாஷ்ராஜ் இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் நடித்து வருவது பற்றி ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில், பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்த சில படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அப்போது அந்த படங்களின் இயக்குனர்கள் ஏதாவது பிரச்னை செய்தால் அவரிடம்தான் அதுபற்றி கலந்து பேசுவேன். ஆனால் இப்போது அவரே இந்த தட்கா படத்தில் இயக்குனராகி விட்டதால், பிரச்னைகளை யாரிடம் சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை என்று புலம்பித்தள்ளியிருக்கிறார் ஸ்ரேயா. ஆனால் என்ன பிரச்னை என்பதை ஓப்பன் பண்ணாமல் ஸ்ரேயா பேசி வருவதால், அதுபற்றி பலவிதமான பரபரப்பு செய்திகள் யூகங்களின அடிப்படையில் பாலிவுட்டில் பரவிக்கொண்டிருக்கிறது.\nகைவரிசை காட்டும் செல்லம் பிரகாஷ்ராஜ்\n«Next Post விவேகம் டைட்டில் வைத்ததற்கு இதுதான் காரணமா..\nவிவேகம் சர்வைவா பாடல் இன்று மாலை வெளியீடு\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\nபுகைப��டிக்கும் டாக்டர். ராமதாஸ் பேரன்..\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nவிஸ்வரூபம் 2 – மீண்டும் படப்பிடிப்பு\nகௌதம் கார்த்திக் படத்தால் இணையும் ஜாம்பவான்கள்\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nமணிரத்னம் படத்தில் இணைந்த கோச்சடையான் நடிகை\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\n'லிங்கா' பிரச்சனை விரைவில் தீருமா…\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niruba.wordpress.com/2010/05/11/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-08-17T07:46:57Z", "digest": "sha1:ZRPTW74XBDFAYSJHNQTRGTKLU3AQ6O4O", "length": 20923, "nlines": 76, "source_domain": "niruba.wordpress.com", "title": "உலகில் மிகச் சிறிய நாடுகளின் பாரம்பரியம் | பிரளயம்", "raw_content": "\nஉலகில் மிகச் சிறிய நாடுகளின் பாரம்பரியம்\nபுவியின் மொத்த பரப்பளவு 510,072,000 ஆகும் 70.8% நீராலும் 29.2% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.(148,940,000 கி.மீ²) நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பரந்து இருக்கும் இப்புவியின் பரப்பளவில் எத்தனை 246 நாடுகளை அதிகார பூர்வமாக கொண்டுள்ள உலக நாடுகள், அதிகாரங்கள் அத்தனையும் முழுமையாக தெரிந்தவர்கள் யார் என்றால் அது நீர் மேல் எழுத்துப் போல் தான் .\nஇன்னும் எத்தனை காலங்களுக்கு தான் அரசியலையும் பயங்கரவாதர்த்தையும் மட்டும் பற்றி கதைப்பது. அது தான் சின்ன மாறுதலுக்காக உலகில் மிகச் சிறிய துணுக்களாக ஆங்காங்கே தெரியும் மிகச் சிறிய நாடுகளைப் பற்றி களை பிடுங்க முற்படுகின்றேன்.\nஇன்றைய காலம் வரையிலும் அபிவிருத்தி, அனுஆயுதம் , வல்லரசு நாடுகளையும் அதன் செயற்பாடுகளயும் மட்டுமே சிந்தித்து பழக்கப்பட்ட நாம் இன்று… நிலப்பரப்பில் குறைந்ததும் மக்கள் தொகையிலும் அதிகாரத்திலும் வலுவிழந்து தனி ஒரு அங்கமாக ஏனைய நாடுகளின் உறவுகளை பேனி வரும் ஐக்கிய நாடுகளின் அங்கிகாரம் பெற்ற சிறிய நாடுகளை பற்றிய தொகுப்பு .\nஉலகின் மிக சிறிய நாடாக இருப்பது வத்திகான் ஆகும்.வத்திகான் 110ஏக்கர் பரப்பளவை கொண்ட சுய ஆட்சியை உடைய நாடாகும். சுய ஆட்சி என்றால் தனி ஒரு அரசு என்றல்ல அரசு அதன் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு மக்கள் அனைவரது ஆலோசனையின் கீழும் இடம் பெறும் ஒரு சிறிய கூட்டுக் குடும்பம் அல்லது, கிறிஸ்தவ சபை எனலாம். 1929ஆம் ஆண்டு உருவான இந்த நாட்டின் தலைவராக புனித பாப்பரசர் விளங்குகிறார்.\nமுதன் முதலாக குடிசன மதிப்பீடு எழுதும் போது வத்திக்கானில் 2500 மக்கள் பதியப்பட்டனர் என வேதாகமம் கூறுகிறது.2005 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின் படி 921 எனினும் தற்போது சுமார் 800 மக்கள் வத்திக்கானின் ஆட்சி அதிகாரங்கள் பெற்று தமது நாட்டை நிர்வகிக்கின்றனர். நிரந்தர குடியுரிமை மத குருக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது உலகம் முழுதும் வாழும் பில்லியனுக்கும் மேற்பட்ட கத்தோலிகர்களின் தலைமை பீடமாக வத்திகான் விளங்குகின்றது.\nபெரும்பாலும் இலத்தின் மொழியே இங்கு பயன்படுத்த படுகிறது. பொருளாதாரம் என்று பார்த்தல் நிதி சேகரிப்பு,சுற்றுலா பயணிகள்,நினைவு சின்ன விற்பனை,அனுமதி கட்டணங்கள் என்பன மூலமே வருவாய் கிடைக்கப்பெறுகின்றது.\nபோக்குவரத்து துறையை பொறுத்த வரை பெருந்தெருக்களோ,விமான நிலையமோ,துறை முகமோ கிடையாது.ஒரு குறுந்தூர இரயில் சேவை ,ஒரு விமான தளம் மட்டுமே உள்ளன.இதை தவிர தொலைபேசி,தபால்,வானொலி,வங்கி மற்றும் இணைய சேவைகளும் உள்ளன.\nஉலகில் இலத்தின் மொழியில் விளக்கங்களை கொண்ட ATM இயந்திரம் இங்குதான் உள்ளது.இந்த நாட்டின் தபால் சேவை உலகின் தலை சிறந்த தபால் சேவைகளில் ஒன்றாக கருதபடுகிறது.\nவத்திகான் நாட்டு இராணுவத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் சுவிஸ் நாட்டு பிரஜைகள். வத்திகான் இராணுவத்தில் சேர சுவிஸ் கத்தோலிக்க பிரஜையாக இருக்கவேண்டியது கட்டாயமாகும்.இராணுவத்தின் முக்கிய பணி பாப்பரசரையும் ஏனைய குருக்களையும் பாதுகாப்பது மற்றும் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாகும்.\nவிளையாட்டு துறையை பொறுத்த வரை வத்திகான் நாட்டுக்கு தனியான கால்பந்தாட்ட அணி உள்ளது. உலகின் மிக சிறிய நாடாக இருந்���ாலும் உலகின் மிக பலம் வாய்ந்த ஒரு அரசியல் சக்திகளில் ஒன்றாக வத்திகான் விளங்குகின்றது. குறிப்பாக சொல்லப்போனால் அமெரிக்காவின் செல்லக்குழந்தை எனலாம்.\nஇரண்டாவது சிறிய நாடு மொனோகோ மேற்கு ஐரோப்பாவின் பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு அருகில் அமைந்துள்ளது மொனோகோ. மொத்த பரப்பளவு சுமார் இரண்டு சதுர கிலோ மீட்டராகும்.\nசிறிய பரபளவுக்குள் சுமார் 33,000 பேர் வசிக்கின்றனர்.\nபொருளாதாரத்தை பொறுட்த்தவரை சுற்றுலாதுறை கைகொடுக்கிறது. உலக நாடுகளில் வருமான வரி இல்லாத நாடு. நாடுகளில் இருந்து செல்வந்தர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய இதுவே காரணமாகும்.இராணுவம் இங்கு கிடையாது..சிறிய பொலிஸ் படை உள்ளது. மொனோகோவின் பாதுகாப்புக்கான தாய்மை பிரான்ஸ். ‘குட்டிநாடு’ உலகளாவிய ரீதியில் ஆறாவது இடம் பிடித்துள்ளது.\nமூன்றாவது இடம் இருப்பது Pitcairn தீவுகளாகும். எரிமலை சீற்றத்தால் உருவான இந்த தீவு கூட்டத்தில் நான்கு தீவுகள் உள்ளன.ஆனால் ஒரே ஒரு தீவில் மட்டுமே மக்கள் வசிகின்றனர். தென் பசிபிக் கடலில் அமைந்துள்ள இந்த தீவு கூட்டத்தின் மொத்த பரப்பளவு 47சதுர கிலோமீட்டர்.\nதீவின் மொத்த பரபளவில் 5 சதுர கிலோமீட்டர் பகுதியிலேயே மக்கள் வசிக்கின்றனர். பிரித்தானியாவின் கட்டுபாட்டில் உள்ள இந்த தீவில் 50 மக்கள் வசிகின்றனர்.தீவின் தலைவராக தீவு மேயர் உள்ளார்.\nபொருளாதாரம் மரக்கறி மற்றும் பழவகைகள் பயிரிடபடுகின்றன.சிறிய அளவில் மீன்பிடி மற்றும் கைப்பணி பொருட்கள் உற்பத்தி என்பன உள்ளன.விமான நிலையமோ,துறை முகமோ இல்லாத இந்த தீவில் ஏற்றுமதி,இறகுமதி என்பன எட்டாக்கனியாகவே உள்ளது. தீவை தாண்டி செல்லும் கப்பல்களில் இவர்கள் தங்களின் உற்பத்திகளை படகுகளில் ஏற்றி சென்று விற்பனை செய்கின்றனர்.\nஉலகில் மிகவும் தனிமை படுத்தபட்ட தீவாக இருந்தாலும் இங்கு தொலைபேசி,இணையம் மற்றும் செய்மதி தொலைகாட்சிகள் இருப்பது வியப்பிற்குரியதாகும். இத்தீவின் பாதுகாப்பிற்கென இரண்டு பொலீசார் நான்கு மாத சுழற்சி முறையில் கடமை புரிகின்றானர்.\nநான்காவது இடம் உள்ள நாடு ஜிப்ரால்டர் ஆகும்.6.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த நாடு lberian வளைகுடாவின் தென் பகுதியில் அமைந்துள்ளது.மேற்கு எல்லையில் ஸ்பெயின் உள்ளது. பிரித்தானியாவின் கட்டுபாட்டில் உள்ள இந்த நாடு இரண்டாம் உலக போ���ின் போது பிரித்தானிய படைகளின் முக்கிய தளமாக விளங்கியது.\nசுமார் 30,000 மக்கள் வசிக்கும் இந்தநாட்டின் பொருளாதாரம் சுற்றுலா பயணிகளிலேயே தங்கியுள்ளது. இங்கு பொருட்கள் சேவைகளுக்கு வரி அறவிடபடுவதில்லை.வங்கிகள் என்று பார்த்தல் பல பிரித்தானிய மற்றும் சர்வதேச வங்கிகள் இயங்குகின்றன.பெரும்பாலன கத்தோலிகர்கள், சிறுபான்மை இஸ்லாம் , ஜூதர்கள் உள்ளனர்.\nமொழி ஆங்கிலம் உள்ளவேளை ஸ்பநிஷும் பாவனையில் உள்ளது.இங்கு சுகாதார சேவைகள் இலவசமாக வழங்கபடுகின்றன.பிரித்தானிய கடவுசீட்டு வைத்திருப்போர் இங்கு தங்கும் காலபகுதியில் அவர்களுக்கும் வைத்திய சேவை இலவசமாக வழங்கபடுகின்றது. இந்த நாட்டின் பாதுகாப்பு பிரித்தானியாவின் பொறுப்பாகும்..\nஐந்தாவது இடம் சான் மரீனோ 24 சதுர கிலோமீற்றர் பரப்பளவு இத்தாலியின் வடக்கு பகுதியை எல்லையாகக் கொண்டுள்ளது. சுமார் 29,000 மக்கள் வசிக்கின்றனர். ஐரோப்பாவின் மிகப் பழைய நகரம் இது என்பதுடன் 4 நூற்றாண்டு கால வரலாறுகளையும் கொண்டுள்ளது.\nஆறாவது இடம் லிச்ரென்ஸ்ரன் 62 சதுர கிலோ மீற்றர் 34,000 மக்களை உள்ளடக்கியது சுவிஸ்லாந்து , அஸ்ரியாவின் அல்வின் மலைத்தொடர்களை நெருங்கியது.\nஏழாவது மார்சல் தீவுகள் 70 சதுர கிலோமீற்றர் 58,000 குடி மக்களை உள்ளடக்கியுள்ளது. 1986 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் காலணித்துவத்தின் கீழிருந்து சுதந்திரம் பெற்றது. தனி ஒரு நாடாக ஐக்கிய நாடுகளின் அங்கிகாரத்தினையும் பெற்றுள்ளது.\nஎட்டாவது சைன் கிற்ஸ் அண்ட் நேவி 104 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு 39,000 குடிமக்களையும் கொண்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. கடற் படை வீரர்களை மட்டுமே பாதுகாப்பு பாதுகாப்பு தளமாக கொண்டுள்ளது.\nஒன்பதாவது இடம் சிஷெல்ஸ் 107 சதுர கிலோ மீற்றர் 81,000 குடி மக்களை கொண்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் காலணித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்றது.\nபத்தாவது இடம் மாலை தீவு 115 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. 340,000 மக்களை உள்ளடக்கியுள்ளது. 1965 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் காலணித்துவர்த்தின் கீழிருந்து விடுதலை பெற்றது.\nமால்ற்றா 122 சதுர கிலோ மீற்றர் 400,000 குடிமக்களை உள்ளடக்கியது 1946 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் காலணித்துவர்த்தின் கீழிருந்து விடுதலை பெற்றது. 1979 ஆம் ஆண்டு பிரித்தானிய இராணுவத்தினர் முற்றாக தமது படையை வா��ஸ் பெற்றனர்.\nகிரேனேடா 133 சதுர கிலோ மீற்றர் 90,000 குடிமக்களை உள்ளடக்கியது 1974 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் காலணித்துவர்த்தின் கீழிருந்து விடுதலை பெற்றது.வெனிசூலாவுக்கு அருகாமையிலும் ,கரீபியன் தீவுகளுக்கு அருகாமையிலும் உள்ளது.\nதுவாலு 9 சதுர கிலோமீற்றர் பரப்பளவு 1968 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. 12,000 மக்களை உள்ளடக்கியுள்ளது.\nபார்படாஸ் 166 சதுர கிலோமீற்றர் 280,000 குடிமக்களை உள்ளடக்கியது 1966 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் காலணித்துவர்த்தின் கீழிருந்து விடுதலை பெற்றது.\nபலோ 191 சதுர கிலோமீற்றர் 200-20,000 குடிமக்களை உள்ளடக்கியது 1994 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் காலணித்துவர்த்தின் கீழிருந்து விடுதலை பெற்றது.\nஇவற்றை விடவும் மேலும் பல தீவுகள் நகரங்கள் தம்மை தனி நாடுகளாக அடையாளங்காட்டி ஐக்கிய நாடுகளின் அங்கிகாரத்தையும் பெற்றுள்ளன.சுருங்கக் கூறின் நேற்று முளைத்த காளான்கள் எனலாம்.\n« சோசலிச சக்திகள் மீண்டும் உலகஅரசியல் அரங்கின் மைய சக்திகளாக மாறி வருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/coolest-waterfalls-tamilnadu-000017.html", "date_download": "2018-08-17T07:06:47Z", "digest": "sha1:TSSVXGAGYZB6PAEZHUIIXQ56KX5BSDRV", "length": 18706, "nlines": 186, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Coolest Waterfalls of Tamilnadu - Tamil Nativeplanet", "raw_content": "\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nதமிழக - கர்நாடக எல்லையில் இப்படி ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சி இருக்கு தெரியுமா\nஇந்தியாவில் இத்தனை அருவிகள் இருந்தும் தண்ணீர் பஞ்சம் ஏன்\nபிரசித்திப் பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு பெங்களூரிலிருந்து எப்படி போவது\nகர்நாடகாவில் மிகப் பழமைவாய்ந்த சிருங்கேரியின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா\nஹேவ்லாக் தீவு - இங்க வந்தீங்கன்னா திரும்பி போக மனசு வராது\nமலையுச்சியிலிருந்து ஆர்ப்பரித்து விழும் அருவியின் அழகையும், ஓங்காரமிட்டு கொட்டும் ஓசையையும் நாள் பூராவும் ரசித்துக்கொண்டிருக்கலாம்.\nஅந்த வகையில் பார்த்த மறு வினாடி உங்களை சொக்கவைக்கவும், பாறைகளில் விழுந்து சிதறும் சாரலில் உங்களை குளிரூட்டவும் எண்ணற்ற அருவிகள் தமிழ்நாட்டில் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.\nநவராத்திரி - 9 இடங்களில் 9 விதமான கொண்டாட்டம்\nசில அருவிகளில் நீராடி மகிழலாம், ஆனால் சில அருவிகளை தூரத்திலிருந்து மட்டும்தான் பா���்த்து ரசிக்க முடியும். அதேபோல சில அருவிகள் பயமூட்டும், சில அருவிகள் குளிரூட்டும்.\nதமிழ்நாட்டில் அருவிகள் அவ்வப்போது பயமுறுத்தினாலும், பயணிகளை குளிரூட்டவும், களிப்பூட்டவும் சில அருவிகள் தவறுவதில்லை. இந்தப் பட்டியலில் என்னென்ன அருவிகள் தமிழ்நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதை பற்றி காண்போம்.\nஅகஸ்தியர் அருவி திருநெல்வேலியிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. அதோடு பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் இருப்பதால் கோயிலிலிருந்து இந்த அருவியை நடந்தே சென்றடைய முடியும். இந்தப் பகுதியில் மூலிகைச் செடிகள் அதிகமாக காணப்படுவதால் அருவி நீரில் சரும வியாதிகளை போக்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் வெயில் காலம் வந்துவிட்டால் அகஸ்தியர் அருவியில் கூட்டம் அலைமோதும்.\nகிளியூர் அருவி ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா வர ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலங்களே மிகவும் ஏற்றவை. ஏனெனில் பருவமழையின் காரணமாக நல்ல நீர்வரத்து காணப்படுவதுடன், 300 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியின் அற்புத காட்சி கண்களுக்கு விருந்தாக அமையும். இங்கு ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அருவியில் குளித்து பொழுதை கழிக்கலாம். மேலும் மழைக்காலத்தில் மலையேற்றம் செய்யும்போது இங்குள்ள பாதைகள் வழுக்கும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.\nமங்கீ ஃபால்ஸ் ஆனைமலை பகுதியில் கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது . இயற்கையாக அமைந்த அருவியான மங்கீ ஃபால்ஸில் பசுமையான காடுகள் மற்றும் கரடு முரடான பாறைகளை கொண்ட அருமையான மலையேற்ற பாதை ஒன்று உள்ளது. எனவே மலையேற்ற பிரியர்கள் திட்டமிட்டு நண்பர்கள் சகிதமாக இங்கு வந்தால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மேலும் குழந்தைகளோடு பொழுதை கழிக்க ஏற்ற இடமான மங்கீ ஃபால்ஸ் செல்வதற்கு நுழைவுக்கட்டணமாக வெறும் 15 ரூபாயே வசூலிக்கப்படுகிறது.\nதேனியிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருளி அருவி தேனி��ின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இந்த அருவியில் நீர்வரத்து ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் அதிகமாக காணப்படுவதால் இந்த காலங்களில் இங்கு சுற்றுலா வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்பகுதியில் 18 குகைகள் காணப்படுகின்றன. இவ்வருவியின் அருகே சுருளி வேலப்பர் கோயில், கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில் போன்ற கோயில்கள் உள்ளன. இதில் லிங்கபர்வதவர்த்தினி கோயிலில் கோடி லிங்கங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது சிறியதும் பெரியதுமாக மொத்தம் ஆயிரம் லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.\nதீர்பரப்பு அருவி கன்னியாகுமரியிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், திருவட்டாறுக்கு அருகில் 10 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவி வருடத்தில் 4 மாதங்கள் தவிற பிற மாதங்களில் வழிந்து ஓடுகின்றது. எனவே வளமை குறையாத இந்த அருவியை புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக, சுற்றுலாத் துறை ஒரு குழந்தைகள் நீச்சல்குளத்தையும், ஒப்பணை அறையையும் இங்கு உருவாக்கி இருக்கிறது. இவ்வருவிக்கு அருகில் மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் ஒன்று உள்ளது.\nதமிழ்நாட்டில் குற்றாலம் அருவிக்கு அறிமுகமே தேவையில்லை. குற்றால அருவிகள் பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பாலருவி என்று ஒன்பது அருவிகளாக அறியப்படுகின்றன. இதில் பிரதான அருவியான பேரருவி 60 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இந்த அருவிகளில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் நீர்வரத்து அதிகமாகும். எனவே ஜூன் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலும் குற்றாலம் வருவதற்கு ஏற்ற காலங்களாகும்.\nஒகேனக்கல் அருவி தர்மபுரியிலிருந்து 46 கிமீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 3 மணி நேர பயண தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த அருவிப்பகுதியில் காணப்படும் கார்பனைட் பாறைகள் ஆசியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிக பழமையானவையாகவும் கருதப்படுகின்றன. இங்கு கோடைக்காலத்தில் ஆற்றின் வேகம் குறையும் போது இந்த பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களில் பரிசல் சவாரி செய்வது அற்புதமான அனுபவம். மேலும் அருவிக்கு அருகிலேயே அப்போதே நீரில் பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக பய���ிகளுக்கு பொரித்து தரப்படுவது மற்றொரு சுவாரசியம்.\nதிருமூர்த்தி அருவி கோயம்புத்தூருக்கு 86 கிலோமீட்டர் தொலைவிலும், உடுமலைப்பேட்டையிலிருந்து 21 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவிக்கு அருகில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் சேர்த்து ஒரே கோயிலாக எழுப்பப்பட்டுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இக்கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nRead more about: அருவிகள் இயற்கை\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-to-this-temple-at-thirumangalakudi-near-kumbakonam-002061.html", "date_download": "2018-08-17T07:05:22Z", "digest": "sha1:ZWCBDQ4ZO66JTGGHGHUPKHZZIBLRSFAW", "length": 13409, "nlines": 158, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel to this temple at Thirumangalakudi Near Kumbakonam - Tamil Nativeplanet", "raw_content": "\n»உங்கள புடிச்ச ஏழரைச் சனியை ஓடஓட துரத்த உடனே இந்த கோவிலுக்கு போங்க...\nஉங்கள புடிச்ச ஏழரைச் சனியை ஓடஓட துரத்த உடனே இந்த கோவிலுக்கு போங்க...\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகஞ்சனூருக்கு சென்றால் காலாகாலத்தில் திருமணம் நிச்சயம்\nகாவிரி ஆற்றுப்படுகையில் இருக்கும் 7 அட்டகாசமான தலங்கள்\nஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் வேற்றுலக மர்ம வாசல்\n2000 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு எப்படி இருந்துருக்கு பாருங்க\nசிவப்பு நிலா தோன்றும் ஆடி வெள்ளி எந்த ராசிக்கு பரிகாரம் தேவை \nUNESCO கண்டு வியந்த இந்தியாவின் அந்த 5 சுற்றுலாத் தலங்கள்\nகைநிறைய காசும், தங்கக் கட்டிகளையும் வச்சுட்டு இங்க சுத்துர அளவுக்கு நாம பெரிய செல்வந்தர்கள் இல்லை. ஏதோ, வாழ்வைச் சமாளிக்கத் தேவையான காசு, சின்னதா கடனுல ஒரு வீடு, ஒரு நல்ல வேலை. இப்படித்தான் நாம் அனைவருமே அன்றாட வாழ்வை நகர்த்திக்கொண்டு இருக்கிறோம். இப்படி, யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காம என்னதான் நாம நம்ம வேலைய மட்டும் பார்த்துட்டு இருந்தாலும் ஒருசில தோசங்களும், சாபங்களும் ஒட்டுமொத்த வாழ்நாளையே முடக்கிப் போடுற அளவுக்கு இடையூறுகளையெல்லாம் ஏற்படுத்திவ���டும்.\nசம்பாதிக்குற காசு எங்க போகுதுன்னே தெரியாது, தீராத நோய், கடன் மேல கடன்... என்னங்க, இந்தமாதிரியான சிக்கல்லதான் நீங்க சிக்கித் தவிச்சுட்டு இருக்கீங்களா . எத்தனையோ கோவில், வழிபாடு, நோய்க்கு மருத்துவர்ன்னு எதுக்குமே பயனில்லையா. கவலைய விடுங்க பாஸ். நாகபூமியில, நவநாயகர்கள் படை சூழ கம்பீரமாக வீற்றிருக்கும் சூரியனாரை குடும்பத்தினருடன் வழிபட்டுட்டு வாங்க. பிடிச்ச தோசம் விலகி ஓடுரது ஒருசில நாட்களிலேயே உணருவீங்க.\nசூரியனார் கோவில் இந்தியாவிலேயே இரண்டு இடத்தில் மட்டும்தான் உள்ளது. வடக்கே ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள கோனார்க் மற்றும் தெற்கே தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கோவில். இதில், தமிழகத்தில் உள்ள சூரியனார் கோவிலில் மட்டும் தான் உருவ வழிபாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகும்பகோணம் அருகில் உள்ள திருமங்கலக்குடியில் அமைந்துள்ள இந்த சூரியனார் கோவில், நவகிரக தலங்களில் முதல் தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் சூரியனார் தனது இரு மனைவிகளுடன் காட்சியளிக்கிறார். நான்கு பிரகாரங்களுடன் கூடிய சுற்று சுவர்களுக்கு நடுவே ராஜகோபுரத்துடன் கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nகும்பகோணத்தில் உள்ள இந்த சூரியனார் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து இது குலோத்துங்கச் சோழரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என தெரிய வருகிறது. சங்க காலத்தில் பூம்புகாரில் இருந்த உச்சிக்கிழவன் கோட்டம் என்ற சூரியக் கோவில் கடல்கோளால் அழிந்துவிட்டபோதிலும் இந்தக் கோவில் இன்றும் தன் பொலிவை இழக்கமால் உள்ளது.\nபொதுவாகவே சூரியன் என்றால் உக்கிரம் நிறைந்த கடவுள் என்றே அறியப்படுகிறது. ஆனால், திருமங்கலக்குடி சூரியனாரோ தனது சாந்தமான பார்வைகொண்டு பக்தர்களுக்கு தோஷங்களை நீக்கி சுகமான வாழ்வினை வழங்கி வருகிறார். சனி, கேது, சூரியன், வியாழன் போன்ற கிரகங்கள் ஊழ்வினையால் தீய பலனை அனுபவித்து வருகிறீர்கள் என்றால் ,வரை வழிபட்டுவது மிகவும் சிறந்தது.\nஏழரைச் சனி விட்டு விலக\nகாசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் வழிபட்டு, கோவில் பிரகாரத்தில் உள்ள நீரில் மூழ்கி எழுந்து பின் சூரிய காயத்ரி மந்திரத்தை நூற்றி எட்டு முறை உச்சரித்தப்படி தாமரை மலர்களை சூரியனாருக்கு சமர்ப்பித்தால் அஷ்டம் சனி, ஏழரைச் சன��, கண்டகச் சனி உள்ளிட்ட 12 விதமான சனி தோசங்கள் விட்டு விலகிச் செல்லும் என்பது தொன்நம்பிக்கை.\nசென்னையில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி சூரியனார் கோவில். சென்னை எக்மோரில் இருந்து திருச்சி எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர்- ராமேஷ்வரம் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் தினமும் இயக்கப்படுகின்றது. கும்பகோணத்தில் இருந்து மாநகர பேருந்து வசதிகளும், தனியார் கார் டாக்சி சேவைகளும் திருமங்கலக்குடி சூரியனார் கோவில் செல்ல உள்ளன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vikram-first-look-movie-poster-and-title-launched-by-yesterday/", "date_download": "2018-08-17T07:56:14Z", "digest": "sha1:7WAA4JQSRW2ZH4QAT4KPLS46SLZ4MKFF", "length": 8185, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு உறுதியானது! - Cinemapettai", "raw_content": "\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு உறுதியானது\nவிக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பத்து எண்றதுக்குள்ள. இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.\nஇந்த படத்திற்கு பிறகு அரிமா நம்பி பட இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமானார். இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சமீபகாலமாக நடைபெற்று வந்தது.\nஇதில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகினர். இதையடுத்து, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தமானார்கள்.\nஇதற்கிடையில் இப்படத்திற்கான தலைப்பையும் படக்குழுவினர் தேர்வு செய்து வந்தனர். விஜய் நடித்த புலி படத்திற்கு ஏற்கெனவே வைப்பதாக இருந்த மாரீசன் தலைப்பை இந்த படத்திற்கு வைக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. இதற்காக, சிம்புதேவனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில், இப்படத்திற்கு இரு���ுகன் என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்புடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்த படம் எந்தமாதிரியான என்பதை யூகிப்பதே மிகவும் கடினமாக உள்ளது.\nஇன்று முதல் இருமுகன் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டருக்கு பெரிய வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைவிமர்சனம் \nஇணையதளத்தில் கசிந்த விஜய்யின் சர்கார் வீடியோ பாடல். விஜய் டான்ஸ் வேற லெவல் தளபதி எப்பொழுதும் மாஸ் தான்\nதிருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா. ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nஇந்த வார பிக்பாஸ் தலைவர் யார் தெரியுமா.\nவிஸ்வரூபம்-2 படம் பல கோடி நஷ்டமா.\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\nவசூலில் தெரிக்கவிட்ட பியார் பிரேமா காதல் 5 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஇந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித்தா.\nஇதுவரை நீங்கள் பார்த்திடாத பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nதனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.\nநான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.\nகலக்கலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/02/blog-post_7.html", "date_download": "2018-08-17T07:08:31Z", "digest": "sha1:T5FSFBXYJA47PEPFPH3Q7XJGGJQH2FMW", "length": 17867, "nlines": 155, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : சுயஜாதக ஆலோசனை - பாதக ஸ்தான தொடர்பும்,ஜாதகரின் துரதிர்ஷ்ட வாழ்க்கையும் !", "raw_content": "\nசுயஜாதக ஆலோசனை - பாதக ஸ்தான தொடர்பும்,ஜாதகரின் துரதிர்ஷ்ட வாழ்க்கையும் \nவணக்கம்.நான் 13/11/1987 வருடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.58PM மணிக்கு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் என்ற ஊரில் பிறந்தேன்.\nஇதுவரை எனக்கு திருமணம் நடைபெறவில்லை.நல்ல தொழிலும் அமையவில்லை.சுய தொழிலில் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு பெரும��� கடனாளி ஆகிவிட்டேன்.எனது பூர்விக வீட்டின் மேல் கூட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.சம்மந்தமே இல்லாத நபர் என் வீட்டிற்கு உரிமை கொண்டாடுகிறார்.என் தந்தை கூட என்னையும் என் தாயையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.ஒன்றுமே புரியவில்லை, என் ஜாதகத்தை கொடுத்து பல ஜோதிடர்களிடம் பலன் கேட்டுப்பார்த்தேன்.ஆனால் ஒருவர் கூட எனது பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லவில்லை, மதிப்பிற்குரிய ஐயா நான் கடவுளை முழுமையாக நம்புபவன்.ஆனால் இதுவரை எனது வாழ்வில் பெருத்த ஏமாற்றங்களையும், தோல்விகளையுமே சந்தித்துள்ளேன்.\nநான் எப்போது எனது வாழ்வில் முன்னேற்றம் காண்பேன்\nஅதற்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்\nஎனது பிரச்னைகள் எப்போது தீரும்\nமதிப்பிற்குரிய ஐயா தயவு செய்து அருள்கூர்ந்து எனது பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லுங்கள்.\nதங்களின் கேள்விகளுக்கு நிச்சயம் சரியான பதில்களை \" ஜோதிடதீபம் \" வழங்கும் அன்பரே ஆனால் தாங்கள் முறையான ஜாதக ஆலோசனை பெற்றுக்கொள்வது சாலசிறந்தது, ஏனெனில் நல்ல ஜோதிட ஆலோசனை தங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சகல விதங்களிலில் இருந்தும் பயனுள்ளதாக அமையும், இருப்பினும் தங்களது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகங்கள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் \nஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நல்லதல்ல, ஏனெனில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் கடுமையான இன்னல்களை 200% விகிதம் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக லக்கினம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை உதறித்தள்ளும் நிலையை தரும் குறிப்பாக, ஜாதகர் முரண்பட்ட குணாதிசயத்தை பெற்று இருப்பார், தங்களின் ஜாதகத்தில் அவ்வித பாதிப்புகள் ஏதும் இல்லை என்பதனால், தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம்.\nஆனால் தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில், புதன் புத்தி தங்களுக்கு பாதக ஸ்தான பலனையும், திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக பலனை ஏற்று ���டத்திக்கொண்டு இருக்கிறது என்பது, சற்று கவலை தரும் விஷயமே என்றாலும், இதற்க்கு உண்டான தீர்வுகளையும், பிரீதி பரிகாரங்களையும் மேற்கொள்வது தங்களுக்கு பாதிக்கப்பட்ட பாதக ஸ்தானம் மற்றும் ஆயுள் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க உதவும், மேலும் எதிர் வர இருக்கும் சுக்கிரன் திசை கேது புத்தி, அதற்க்கு அடுத்து வரும் சூரியன் திசை ஏற்று நடத்தும் பாவக பலன்கள் பற்றிய புரிதலுடன், தாங்கள் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.\nதிருமண தாமதத்திற்கு களத்திர ஸ்தான வலிமை இன்மையே அடிப்படை காரணமாக விளங்குகிறது என்பதை கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் பாதக ஸ்தான தொடர்பு தரும் இன்னல்களில் இருந்து விடுபடவும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் துன்பங்களில் இருந்து விடுபடவும், முறையான ஜாதக ஆலோசனை பெறுவதே சிறந்தது, தங்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ள \" ஜோதிடதீபம் \" தங்களுக்கு சிறந்த ஜாதக ஆலோசனைகளை வாரி வழங்கும். நேரில் வந்து ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் \" வாழ்த்துகள் \"\nLabels: ஆயில்யம், கடகம், சுக்கிரன், சூரியன், புதன், மிதுனம், ராசி, ரிஷபம், ஜாதக ஆலோசனை\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nசுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( திருமணம்,தொழில்,குழந்தைபாக்கியம் )\nசுய ஜாதக ஆலோசணை லக்கினம் : சிம்மம் ராசி : கடகம் நட்ஷத்திரம் : ஆயில்யம் 3ம் பாதம் ஜாதகத்தில் பாவக தொடர்புகள் : 1,5,9,11ம் வீடு...\nதிருமண பொருத்தம் : சுய ஜாதக வலிமையும், வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையும் \nதிருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சுய ஜாதக வலிமை நிலையே, பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் நடைமுறை...\nசித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் சித்தரவதையா வெள்ளி கிழமை ஆண் குழந்தை பிறந்தால் குடும்பம் விளங்காதா \nகேள்வி : சித்திரை மாதம் பிறக்கும் குழந்தையாலும், வெள்ளிகிழமை பிறக்கும் ஆண் குழந்தையாலும், சில நட்சத்திரங்களில் பிறக்கும் குழந...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nசெவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா...\nகாதல் கண்ணை மறைத்தால், வாழ்நாள் முழுவதும் கண்ணீர்த...\nஆருடம் வழங்கும் தீர்வு ( தீர்ப்பு )\nசுய ஜாதகத்தை இயக்குவது நவகிரகங்களின் வலிமையா\nதிருமண பொருத்தம் : வாழ்க்கை துணையாக ( மனைவியாக ) இ...\nசுய ஜாதக வலிமை பற்றி தெளிவு பெறுவது, சம்பந்தப்பட்ட...\nசுயஜாதக ஆலோசனை - பாதக ஸ்தான தொடர்பும்,ஜாதகரின் துர...\nசுய தொழில் அடிமை தொழில் எது சிறப்பை தரும்\nலக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடும...\nநல்ல வேலை, திருமணம் எப்பொழுது அமையும்\nசனிமஹா திசை சுபத்தை தருமா அசுபத்தை தருமா \nசனி (231) ராகுகேது (184) லக்கினம் (182) திருமணம் (172) தொழில் (162) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (78) future (75) சுக்கிரன் (72) செவ்வாய் (71) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (53) தோஷம் (50) வேலை (50) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மீனம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (31) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) சனிதிசை (22) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) யோணி (18) கேதுதிசை (17) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) உச்சம் (6) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/reviews/movie-reviews/2988/", "date_download": "2018-08-17T06:56:35Z", "digest": "sha1:6SBODR6M3NJIAKJJ6IELJ5ZNLNEZ7FZH", "length": 14422, "nlines": 163, "source_domain": "pirapalam.com", "title": "ஹலோ நான் பேய் பேசுறேன் - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது ப��யார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nஹலோ நான் பேய் பேசுறேன்\nஹலோ நான் பேய் பேசுறேன்\nதமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 7.5 கோடி இருக்குமென்றால் அதைக்காட்டிலும் தமிழ் சினிமாவின் பேய்களின் எண்ணிக்கை அதிகம் போல. நகைச்சுவை பேய் படங்களின் வரிசையில், மற்றுமொரு பேய் படம் தான் “ஹலோ நான் பேய் பேசுறேன்”.\nஇருட்டில் வந்து மிரட்டிய பேய்கள், சீலிங் ஃபேனில் தொங்கிக்கொண்டு அச்சுறுத்தும் பேய்கள், வெறுமென பின்னாடி வந்து நின்று மிரட்டும் பேயகளுக்கு மத்தியில் இந்த பேய் முற்றிலும் வித்தியாசப்படுகிறது.திருடனான வைபவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல், காதல் கல்யாணமாக கனியும் நேரத்தில் தான் திருடிய ஒரு மொபைல் போன் மூலம் பேயிடம் மாட்டிக்கொள்கிறார் வைபவ், இவர் மாட்டியதுபோதாதென்று இவரின் வருங்கால மச்சான்களான VTV கணேஷ், அவரின் சகோதரர் சிங்கப்பூர் தீபன்என கூட்டாக மாட்டிக்கொள்கிறார்கள். பின் எவ்வாறு பேயிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதே மீ��ிக்கதை.\nஹீரோ வைபவ் குறும்புத்தனமான சேட்டைகளின் மூலமும், பேயை பார்த்து மெர்சல் ஆகும் போதும் ரசிக்க வைக்கிறார். படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் மட்டுமே ஐஸ்வர்யாவிற்கு இடம் உள்ளது (நடிப்பதற்க்கான இடமா என்றால் அது கேள்விக்குறி தான்). படத்தின் காமெடியை காப்பாற்றுவதன் பொறுப்பு VTV கணேஷ், சிங்கப்பூர் தீபன் மற்றும் யோகி பாபுவின் கையில்தான் உள்ளது. மூவரும் அவர்களின் பங்கை சரியாக செய்துள்ளனர். ஆனால் சிங்கம்புலி, கருணாகரண், ‘ஜாங்கிரி’ மதுமிதா இவர்கள் எதற்கு என கேள்வி எழுகிறது. ஒவியா பேயாக வருகிறார், ஆனால் பேய்க்கே படத்தில் Guest Role”.\nபேய் படம் என்றுசொல்லிவிட்டு ”எப்ப பேய காட்டுவிங்கன்னு” ஆர்வமா வந்த ரசிகர்களை கிட்டத்தட்ட இடைவேளை வரை பேயை காட்டாமல் மற்ற காதல்-காமெடி காட்சிகளை காட்டி ரசிகர்களை “இது பேய் படம் தானா“ என்று டிக்கட்டை சரிபார்க்க வைத்துவிட்டீர்களே Director பாஸ்கர் அவர்களே. HiphopBattle போல் குத்து டான்ஸ் Battle, வித்தியாசமான முறையில் சரக்கடிப்பது, க்ளைமேக்ஸில்கருணா விஷயத்தில் கொடுக்கும் தீர்ப்பு என படம் முழுவதும் ஒரே வித்தியாசம்தான் போங்க. ஆனால் எல்லாவித ஆடியன்ஸையும் கவருமா என்பது கேள்விக்குறி.\nஆனாலும் பல இடங்களில்VTV கணேஷ் , சிங்கப்பூர் தீபன் மற்றும் யோகி பாபுவின் Perfect Timing வசனங்களால் சிரிப்பொலியில்நிறைகிறது அரங்கம். ஒட்டுமொத்த படமும் ஒரு ஷாட்ஃபிலிம் எஃபெக்ட் கொடுக்கிறது, மேக்கப் CGயில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் நேரத்தை குறைத்தது படத்தின் பெரும்பலம்.\nபானுமுருகனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு படத்திற்கு தேவையான அளவு உதவியுள்ளது. சித்தார்த் விபின் இசையில் மட்டுமல்லாமல் படத்தில் தோன்றியும் கலக்கியுள்ளார்.\nVTV கணேஷ் , சிங்கப்பூர் தீபன் மற்றும் யோகி பாபுவின் Perfect Timing வசனங்கள், படத்தின் நேரம், வித்தியாசமான முறையில் சில விஷயங்களை கையாண்டது.\nவித்தியாசம் என்ற பெயரில் மொக்கையான பல விஷயங்கள், பல நல்ல நகைச்சுவை நடிகர்களை வீண்செய்தது, கதை திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்திருக்கலாம். லாஜிக்கிற்கு கொஞ்சமேனும் இடம் கொடுத்திருந்திருக்கலாம்.\nமொத்ததில் “ஹலோ நான் பேய் பேசுறேன்” தீவிர காமெடி பேய்பட ரசிகர்கள் Attend செய்யலாம்.\nஹலோ நான் பேய் பேசுறேன் ரேட்டிங்\nமொத்ததில் “ஹலோ நான் பேய் பேசுறேன்” தீவிர காமெடி பேய்பட ரசிகர்கள் Attend செய்யலாம்.\nஹலோ நான் பேய் பேசுறேன்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/28-kho-anand-jeeva-karthiga-ajmal.html", "date_download": "2018-08-17T07:29:18Z", "digest": "sha1:AANNSGM5X7RSXI4OUIECDQHUPRUBP6UE", "length": 11774, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரமிக்க வைத்த பீட்டர் ஹெய்ன்-பரிசாக 'ஐபோன்' | Splendid stunt, superb gift | பிரமிக்க வைத்த பீட்டர் ஹெய்ன்-பரிசாக 'ஐபோன்' - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரமிக்க வைத்த பீட்டர் ஹெய்ன்-பரிசாக 'ஐபோன்'\nபிரமிக்க வைத்த பீட்டர் ஹெய்ன்-பரிசாக 'ஐபோன்'\nகோ படத்தில் இடம் பெறும் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியை சிறப்பாகவும், சிலிர்க்க வைக்கும் வகையிலும் அமைத்ததற்காக ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னுக்கு தயாரிப்பாளர் குமார் ஐபோன் ஒன்றைப் பரிசளித்துப் பாராட்டினாராம்.\nஆர்.எஸ். இன்போன்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் புதிய தயாரிப்புதான் கோ. ஜீவா, கார்த்திகா (நடிகை ராதாவின் மகள்), அஜ்மல், பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவா ராவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த்.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ரிச்சர்ட் கேமராவில், சுபாவின் கதையுடன், அந்தோணியின் எடிட்டிங்குடன், பீட்டர் ஹெய்னின் சண்டைக் காட்சிகளுடன் படு விறுவிறுப்பாக உருவாகிறது கோ.\nகுமார், ஜெயராமன், ஜேம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டது. சில பாடல் காட்சிகளை மட்டுமே சுட வேண்டியுள்ளதாம். ஒரு பாடலை சீனாவில் சுட்டுள்ளனர். அடுத்து சில நாட்களில் நார்வே கிளம்புகின்றனர் இன்னொரு பாடலை படமாக்க.\nபடத்தின் முக்கிய அம்சம் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியாகும். சென்னை நகரின் மகா பிசியான ஏரியாக்களில் ஒன்றான மின்ட் தெருவில் வைத்து கிட்டத்தட்ட 20 நாட்கள் இந்தக் காட்சியை படமாக்கியுள்லனர்.\nமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பையும் கொடுக்காமல் ஜீவா, அஜ்மல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட இந்தக் காட்சியை படமாக்கியுள்ளனர்.\nஅட்டகாசமாக வந்துள்ள இந்த சண்டையை பீட்டர் ஹெய்ன்ஸ் வடிவமைத்துள்ளார். எடிட் செய்த பின்னர் இந்தக் காட்சியைப் பார்த்த தயாரிப்பாளர் குமார் பிரமித்துப் போய் விட்டாராம். அட்டகாசமாக வந்திருப்பதாக பீட்டர் ஹெய்ன்ஸைக் கூப்பிட்டுப் பாராட்டியதோடு, அழகான ஐபோன் ஒன்றையும் பரிசாக அளித்து திக்குமுக்காட வைத்து விட்டாராம்.\nசர்கார் பட காட்சி கசிந்தது\nகாமராஜர் பிறந்த நாள் விழா... நடிகர் ஜீவா நடத்தும் ரத்ததான முகாம்\nநாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மிரட்டல்... நடிகர் ஜீவா குற்றச்சாட்டு\nரஜினி தமிழர்களுக்கு ஒண்ணுமே செய்யவில்லையா - பட்டியலிடுகிறார் நடிகர் ஜீவா\nஅத்தையின் சொத்து, கட்சி, பதவி வேணும்... தண்டனை மட்டும் வேணாமா தீபா, தீபக்\nபனி மழையில் சிக்கிய ஜீவா, கார்த்திகா\n'என்னைப் பாத்த பிறகுதான் கப்பக் கிழங்குன்னு பாடனீங்களா ராஜா சார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nபெண்கள் விஷயத்தில் இந்த வாரிசு நடிகர் நல்லவரா, நல்லவர் மாதிரி நடிக்கிறாரா\nகர்ப்பமாக இருந்த நடிகை தெருவோரம் அரை நிர்வாணமாக பிணமாக கண்டுபிடிப்பு\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்...கேரளாவுக்கு உதவும் நடிகர்கள்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/151110?ref=trending", "date_download": "2018-08-17T07:52:46Z", "digest": "sha1:JDHUSUAQ4GNAGZUTYTEWA3LWDZQKL37H", "length": 7529, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "நித்யா இவ்வளவு மோசமான வேலையை செய்து மறைத்திருக்கிறாரா- புகைப்படத்துடன் பாலாஜி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - Cineulagam", "raw_content": "\n3 நாள் உணவின்றி அடர்ந்த காட்டுக்குள் தவித்த 2 வயது குழந்தை\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nசமந்தா வெடி வைத்து க��ண்டாடும் விஜய்- இதை பாருங்க\nபடப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்- எதற்கு தெரியுமா\nபியார் பிரேமா காதல் 5 நாட்கள் மொத்த வசூல் - படம் என்ன நிலை இதோ\n2வது மாடியை எட்டிய வெள்ள நீர்\nசொல்வதெல்லாம் உண்மை.. அரங்கத்தில் நிகழ்ந்த ஆச்சர்ய சம்பவம்... வாயடைத்துப் போன நடுவர்\nவிசுவாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு படு சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்- அப்படி என்ன விஷயம்\nஇந்தியாவையே கலக்கிய படத்தை ரீமேக் செய்கின்றாரா தல அஜித் என்ன படம் தெரியுமா, இதோ\nதலைசிறந்த குடிமகன் நீ தான்டா தம்பி எத்தனை தடவை கீழே விழுகிறானு பாருங்க பாஸ்\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nபிரபல நடிகை அனு இமானுவேலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ\nசுதந்திர தினத்தில் பிரபலங்களின் ஸ்பெஷல் போட்டோ ஆல்பம்\nராதிகா ஆப்தேவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் நடந்த நினைவேந்தல் கூட்டம்\nநித்யா இவ்வளவு மோசமான வேலையை செய்து மறைத்திருக்கிறாரா- புகைப்படத்துடன் பாலாஜி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகடந்த வருடம் காமெடி நடிகர் தாடி பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகள் வைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிந்திருந்தார் அவரது மனைவி நித்யா. தன்னையும், தன் மகளையும் குடித்துவிட்டு கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தவறாக பேசுவதும், ஜாதி பற்றி விமர்சிக்கிறார் என பல விஷயங்களை கூறியிருந்தார்.\nபின் அவர்களது பிரச்சனையில் போலீஸ் தலையிட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் நடிகர் தாடி பாலாஜி மொத்த பிரச்சனை குறித்து அதிர்ச்சி பேட்டியளித்துள்ளார். அதில் அவர், என் மனைவி மீது நான் வைத்த காதலே எல்லா பிரச்சனைக்கும் காரணம். அவர் கல்யாணத்துக்கு பிறகு ஜாலியாக இருக்க வேண்டும் என்று அவருக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தேன். ஆனால் அதை தவறாக பயன்படுத்தி இவ்வளவு பிரச்சனைகளை நிகழ்த்திவிட்டார்.\nஅவருக்கும், ஜிம் டிரைனர் பாசில் என்பவருக்கு தவறான தொடர்பு இருக்கிறது, அதை நான் கண்டித்து நிறைய முறை அவரிடம் கூறியிருக்கிறேன், அதற்கான ஆதாரமும் நிறைய இருக்கிறது, சம்பவங்களும் இருக்கின்றன என பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aipeugdstn.blogspot.com/2016/12/nfpe.html", "date_download": "2018-08-17T07:48:11Z", "digest": "sha1:CFM6OCMNT3D6IIOI5F4KNPEFEGFZOZUY", "length": 7216, "nlines": 143, "source_domain": "aipeugdstn.blogspot.com", "title": "All India Postal Employees Union GDS - NFPE Tamilnadu Circle", "raw_content": "\n நமது NFPE சம்மேளனம் கீழ்கண்டவாறு அனைத்து பொதுச்செயலாளர்களுக்கும் , மாநிலச் செயலாளர்களுக்கும், கோட்ட , கிளைச்செயலாளர்களுக்கும் .அறைகூவல் விடுத்துள்ளது.\nகடந்த 24.11.2016 அன்று GDS ஊதியக்குழு அறிக்கை இலாக்காவிடம் கொடுக்கப்பட்டு இன்று வரை அதனுடைய நகல் சம்மேளனங்களுக்கும் /சங்கத்திற்கும் வழங்காமலும் அஞ்சல் இலாக்காவின் வலைதளத்தில் கூட வெளியிடாத இலாக்காவின் இருட்டடிப்பு செயலை கண்டித்து வருகிற டிசம்பர் 05,06 இரண்டு தினங்கள் அனைத்து கோட்ட, கிளை அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி கீழ்கண்ட தீர்மாணத்தை நிறைவேற்றி அஞ்சல் இலாக்கா அமைச்சர் மதிப்பிற்குரிய Mnoj Sinha அவர்களுக்கும் மற்றும் இலாக்கா செயலர் திரு. B.V.Sudhakar அவர்களுக்கும் உடன் அனுப்பிடுமாறு நமது சம்மேளன தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.\nஆகவே அனைத்து மாநில சங்க நிர்வாகிகளும், கோட்ட /கிளை சங்க நிர்வாகிகளும் உடன் அஞ்சல் 3, அஞ்சல் 4, RMS 3, RMS 4, Admin ,Accounts , SBCO ,CCL சங்க நிர்வாகிகளை சந்தித்து இரண்டுநாள் ஆர்ப்பாடத்திக்கான தயாரிப்பில் இறங்கிடுமாறு மாநிலச் சங்கம் கேட்டுக்கொள்கிறது\n30.12.2016 அன்று திண்டிவனம் நகரில் நடந்த அஞ்சல் 4 ...\nஅன்புத் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் வரும்...\nபுதிதாக பொறுப்பேற்க உள்ள DG திரு T .மூர்த்தி அவர்க...\nவரும் 15.02.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்...\n வரும் பொங்கல் பண்டிகை, 2017 விடுப்பு பட்...\n நமது ஊதியக்குழு தொடர்பான செய்தி...\nபணம் deposit செய்வது தொடர்பாக உள்ள செய்தி பழைய 5...\n15.02.2017ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் 21 அம்ச க...\nஇன்று 15.012.2016 மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை...\n2017 ம் ஆண்டிற்கான அரசு விடுமுறைகள் பட்டியல்\n நமது NFPE சம்மேளனம் கீழ்கண்டவாறு அனைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t28961-topic", "date_download": "2018-08-17T07:04:38Z", "digest": "sha1:YXNYHE2C72GJDPJQRXJJJ5TSWIVXHIK5", "length": 16886, "nlines": 107, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "துக்ளக் விழாவில் அத்வானி- மோடி: நாளை ஜெ.- ரஜினியைச் சந்திக்கிறார்கள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» மீண்டும் சந்திப்போம் உறவுகளே\n» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்\n» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..\n» என்று வரும் – கவிதை\n» பொண்ணு என்ன படிச்சிருக்கு..\n» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\n» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….\n» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்\n» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்\n» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா\n» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்\n» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\n» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\n» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )\n» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.\n» ரீல் – ஒரு பக்க கதை\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» இவள் என் மனைவி இல்லை…\n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» வேலை – ஒரு பக்க கதை\n» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» வாழ்க தமிழ் பேசுவோர்\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n» சொத்து – ஒரு பக்க கதை\nதுக்ளக் விழாவில் அத்வானி- மோடி: நாளை ஜெ.- ரஜினியைச் சந்திக்கிறார்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதுக்ளக் விழாவில் அத்வானி- மோடி: நாளை ஜெ.- ரஜினியைச் சந்திக்கிறார்கள்\nசென்னை: நாளை சென்னைக்கு வருகை தரும் பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்கிறார்கள்.\nசிங்கப்பூரில் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் பெற்று வந்திருக்கும் ரஜினியிடம் உடல் நலம் விசாரிக்கவே இந்த சந்திப்பு என கூறப்படுகிறது.\nசோ நடத்தும் துக்ளக் பத்திரிகையின் 43 வது ஆண்டு விழா நாளை ஜனவரி 14-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாலை 6 மணிக்கு நடக்கிறது.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.\nஇதற்காக நரேந்திர மோடி தனி விமானம் மூலம் மதியம் 12.45 மணிக்கு சென்னை வருகிறார். அத்வானி 1.30 மணிக்கு வருகிறார். சிறிது நேரம் இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார்கள்.\nபின்னர் சமீபத்தில் மரணம் அடைந்த பாஜக நிர்வாகி சுகுமாறன் நம்பியார் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.\nஅடுத்து அவர்கள் இருவரும் ரஜினியைச் சந்தித்து நலம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.\nரஜினிகாந்த் உடல் நல மில்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் தங்கயிருந்தபோது, அவரைச் சந்தித்து நலம் விசாரித்ததோடு, ரஜினியின் உடல் நிலை குறித்து ரசிகர்களிடம் கூறி, அவர்களை அமைதிப்படுத்தியவர் நரேந்திர மோடிதான்.\nசிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு இதுவரை ரஜினியை அத்வானியோ மோடியோ சந்திக்கவில்லை. எனவே நாளை மாலையில் ரஜினியை சந்தித்து பேசுகிறார்கள். போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.\nபின்னர் அத்வானி, நரேந்திர மோடி இருவரும் போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. சசிகலா நீக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக ஜெயலலிதாவை நேரில் சந்திக்கவுள்ளார் மோடி. இந்த சந்திப்பின்போது மதுரை அருகே தான் செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு இருந்ததைக் கண்டுபிடித்து உரிய பாதுகாப்பு அளித்ததற்காக அத்வானி ஜெயலலிதாவுக்கு நேரில் நன்றி சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமாலையில் துக்ளக் விழாவில் பங்கேற்ற பின், இரவு 9.30 மணிக்கு தனி விமானத்தில் நரேந்திர மோடி ஆமதாபாத் புறப்பட்டு செல்கிறார். இரவு 11 மணிக்கு அத்வானி டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வை���்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/9767-2018-01-27-21-41-36", "date_download": "2018-08-17T07:48:38Z", "digest": "sha1:F3JHIYKCZFGXPKZAFP2R7DAKT6JB5OS7", "length": 5845, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "ஷமி அபார பந்து வீச்சு : இந்தியாவிற்கு ஆறுதல் வெற்றி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஷமி அபார பந்து வீச்சு : இந்தியாவிற்கு ஆறுதல் வெற்றி\nஷமி அபார பந்து வீச்சு : இந்தியாவிற்கு ஆறுதல் வெற்றி\tFeatured\nதென்னாப்ரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சமியின் அபார பந்து வீச்சால் இந்திய அணி வெற்றி பெற்றது\nதென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் 3 வது டெஸ்ட் போட்டியின் 5 ம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. இதில் 247 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய தென்னாப்ரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் 63ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.\nஇந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு உதவினர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187, ரன்னும் தென்னாப்ரிக்க அணி 194 ரன்களும் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுகமது சமி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், இஷாந்த், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா.\nஆட்ட நாயகனாக புவனேஷ்வர் குமார் அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகனாக ஃபிலேண்டர் தெர்ந்தெடுக்கப்பட்டார்.\nMore in this category: « ஒரு நாள் தொடர்: தெ. ஆப்பிரிக்க அணி அறிவிப்பு\tஆஸ்திரேலிய ஓபன் : பட்டம் வென்றார் பெடரர் »\nதிரைப்படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nவிஸ்வரூபம் 2 இந்தியில் கடும் அடி\nவாஜ்பாய் மரணம் : தமிழகத்தில் ( இன்று 17 -ம் தேதி) பொது விடுமுறை\nகனமழை: பாய்ந்தோடும் வெள்ளம்; தத்தளிக்கும் வால்பாறை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து கவலைக்கிடம்\nஇணைப்பில் உள்ளவர்கள்: 60 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omkumaresh.blogspot.com/2012/12/31122012-1030-02012013.html", "date_download": "2018-08-17T07:35:28Z", "digest": "sha1:XAF7FNUCC7HF63ZV2FIVONKCUOQXS5H6", "length": 21525, "nlines": 123, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.\n2011-12ஆம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.\nஆசிரியர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பொருட்டு ஆயுத்தநிலையில் இருக்க இத்தகவல் வெளியிடப்படுகிறது. எனினும் இதுகுறித்து முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகம்ப்யூட்டர் இங்கே... ஆசிரியர்கள் எங்கே\nவிசித்திரப் போராட்டம் இது கம்ப்யூட்டர் யுகம். ஆனால், கணினிக் கல்வி படித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது தமிழக அரசு.இது பற்றிப் பேசிய கோவையைச் சேர்ந்த விஜய் ஆனந்த், ''கணினி அறிவியல் பிரிவில் ஆசிரியர் படிப்பான பி.எட் முடித்து விட்டு 1993 முதல் இன்று வரையில் 10\nஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கான பணி இடங்களை அரசு இன்னமும் உருவாக்கவே இல்லை. அனைத்து எம்.எல்.ஏ-களுக்கும் கம்யூட்டர்கள் தரப்பட்டு இருக்கின்றன. 68 லட்சம் மடிக்கணினியை மாணவர்களுக்கு வழங்க முடிவெடுத்து இருக்கிறார்கள். இப்படி கணினி யுகத்துக்குள் அரசு புகும் வேளையிலும் கணினி படித்த எங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது விசித்திரமாகவும் வேதனையாகவும்இருக்கிறது. இப்போது, அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடத் தை நடத்துவதற்குத் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. ஆனாலும், அரசு எங்களை நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆசிரியர் தகுதித் தேர்வுகளை, ஆசிரியர் தேர்வாணையம்தான் நடத்துகிறது. இதில் மேல்நிலை வகுப்பு ஆசிரியர் தேர்வுகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. கம்ப்யூட்டர் புரட்சி நடந்துவரும் சூழலிலும், எங்களைப் போன்ற ஆசிரியர்களைப் புறக் கணித்தால், கணினிக் கல்வி எப்படிச் சாத்தியம் ஆகும்.கடந்த தி.மு.க. ஆட்சியில் கம்ப்யூட்டரில் டிப்ளமோ படித்தவர்களை விதிவிலக்காக ஆசிரியர் வேலைக்குத் தேர்ந்து எடுத்தார்கள். பிறகு, அவர்களையே நியமனம் செய் வதற்காக தகுதித்தேர்வு நடத்தினார்கள். அந்தத் தேர்வில் தோல்வி அடைந்த 667 பேர் இப்போதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களாக மாதம் 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.பள்ளிக் கல்விக்கு இந்த ஆண்டு சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாயை பட்ஜெட்டில் அரசு ஒதுக்கி இருக்கிறது. அதோடு, பள்ளிகளில் கணினி வழிக்கல்வி என்றும் சொல்லி இருக்கிறார்கள். அரசுப் பள்ளி களில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கினால்தான் கணினி வழிக்கல்வி சாத்தியம். இதைக் கருத்தில் கொண்டு பணியிடங்களை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்'' என்றார்.விலையில்லா கணினியைக் கற்றுத்தர, ஆசிரியர் தேவை இல்லை என்று நினைக்கிறதோ அரசு\nகம்ப்யூட்டர் இங்கே... ஆசிரியர்கள் எங்கே\nவிசித்திரப் போராட்டம் இது கம்ப்யூட்டர் யுகம். ஆனால், கணினிக் கல்வி படித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறது தமிழக அரசு.இது பற்றிப் பேசிய கோவையைச் சேர்ந்த விஜய் ஆனந்த், ''கணினி அறிவியல் பிரிவில் ஆசிரியர் படிப்பான பி.எட் முடித்து விட்டு 1993 முதல் இன்று வரையில் 10\nஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கான பணி இடங்களை அரசு இன்னமும் உருவாக்கவே இல்லை. அனைத்து எம்.எல்.ஏ-களுக்கும் கம்யூட்டர்கள் தரப்பட்டு இருக்கின்றன. 68 லட்சம் மடிக்கணினியை மாணவர்களுக்கு வழங்க முடிவெடுத்து இருக்கிறார்கள். இப்படி கணினி யுகத்துக்குள் அரசு புகும் வேளையிலும் கணினி படித்த எங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது விசித்திரமாகவும் வேதனையாகவும்இருக்கிறது. இப்போது, அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடத் தை நடத்துவதற்குத் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. ஆனாலும், அரசு எங்களை நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆசிரியர் தகுதித் தேர்வுகளை, ஆசிரியர் தேர்வாணையம்தான் நடத்துகிறது. இதில் மேல்நிலை வகுப்பு ஆசிரியர் தேர்வுகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. கம்ப்யூட்டர் புரட்சி நடந்துவரும் சூழலிலும், எங்களைப் போன்ற ஆசிரியர்களைப் புறக் கணித்தால், கணினிக் கல்வி எப்படிச் சாத்தியம் ஆகும்.கடந்த தி.மு.க. ஆட்சியில் கம்ப்யூட்டரில் டிப்ளமோ படித்தவர்களை விதிவிலக்காக ஆசிரியர் வேலைக்குத் தேர்ந்து எடுத்தார்கள். பிறகு, அவர்களையே நியமனம் செய் வதற்காக தகுதித்தேர்வு நடத்தினார்கள். அந்தத் தேர்வில் தோல்வி அடைந்த 667 பேர் இப்போதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களாக மாதம் 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.பள்ளிக் கல்விக்கு இந்த ஆண்டு சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாயை பட்ஜெட்டில் அரசு ஒதுக்கி இருக்கிறது. அதோடு, பள்ளிகளில் கணினி வழிக்கல்வி என்றும் சொல்லி இருக்கிறார்கள். அரசுப் பள்ளி களில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கினால்தான் கணினி வழிக்கல்வி சாத்தியம். இதைக் கருத்தில் கொண்டு பணியிடங்களை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்'' என்றார்.விலையில்லா கணினியைக் கற்றுத்தர, ஆசிரியர் தேவை இல்லை என்று நினைக்கிறதோ அரசு\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\n��ய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/entertainment/04/152577", "date_download": "2018-08-17T07:34:45Z", "digest": "sha1:NI7DY7GULFSNMLK56S5H62ML74TFMTUP", "length": 10819, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "செம்ம ஸ்மார்ட்டான தன் மகனை முதன்முதலில் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த சந்தானம்!! வைரலாகும் புகைப்படம்... - Manithan", "raw_content": "\nயாழில் விகாரை அமைக்கும் பணியில் ஈழத்தமிழர் தீவிரம்\nகின்னஸில் இடம்பிடித்த தந்தை மகன்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nஎன்னை தூங்க வைத்து விட்டு துரோகம் செய்தார்: மனைவியை கொன்ற கணவன் பரபரப்பு வாக்குமூலம்\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகரின் சொகுசு வீடு... பெரிய பாத்திரத்தில் காப்பாற்றப்பட்ட அம்மா: வைரலாகும் புகைப்படம்\nநடுரோட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த கர்ப்பிணி நடிகை: வெளியான பின்னணி தகவல்கள்\nயாழில் கிணற்றை எட்டிப்பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nசெம்ம ஸ்மார்ட்டான தன் மகனை முதன்முதலில் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த சந்தானம்\nசந்தானம் தன் குடும்பத்தை பற்றி திரையுலகில் பேசியதே இல்லை. என் குடும்பம் வேறு, திரை வாழ்க்கை வேறு என்று அவர் தெளிவாக கூறிவிட்டார்.\nஅந்த விதத்தில் தன் மனைவி, மகன் என யாரையும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைத்து வராத சந்தானம் முதன் முறையாக தன் மகனை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.\nஆம், சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சந்தானம் தன் மகன் நிபுனை அழைத்து வந்துள்ளார்.\nதற்போது, குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காடசி\nஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் - அதிர்ச்சியில் உறவினர்கள்\nமீண்டும் பாரிய மண்சரிவு : அவசர எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nவிச���ட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு மறைந்திருந்து கல் எறிந்த மர்மநபர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/blog-post_42.html", "date_download": "2018-08-17T07:48:56Z", "digest": "sha1:W7WYLO5O3AKMYDBAKJYVZM6EQRBJVLVJ", "length": 15298, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி ,மேஜர் நிதன் ,கப்டன் சாதுரியன் வீரவணக்க நாள் - www.pathivu.com", "raw_content": "\nHome / மாவீரர் / வரலாறு / முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி ,மேஜர் நிதன் ,கப்டன் சாதுரியன் வீரவணக்க நாள்\nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி ,மேஜர் நிதன் ,கப்டன் சாதுரியன் வீரவணக்க நாள்\nகாவியா ஜெகதீஸ்வரன் June 10, 2018 மாவீரர், வரலாறு\n06-10-1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘ஜெயசிக்குறு’ நடவடிக்கைப் படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட\nகரும்புலி மேஜர் நிதன் (பர்வதன்)\nஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.\nமுதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி மற்றும் கரும்புலி மேஜர் நிதன் , கரும்புலி கப்டன் சாதுரியன் தாண்டிக்குளம் – நொச்சிமோட்டை தாக்குதல்…\nபுளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம் – நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர்.\nஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\nஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே அடி விழுந்தது அதிர்ச்சியூட்டும் தாக்குதலாய் அமைந்துவிட்டது.\n… ஐயசிக்குறுய் படையின் கட்டளை தலைமையகம் தாண்டிக்குலத்திலேயே அமைந்திருந்தது. சண்டைகளுக்குத் தேவையான வெடிபொருட்களும் – மருத்துவ சாமான்களும் இந்தப்பகுதியிலேயே களஞ்சியப்படுத்தபப்ட்டிருந்த ஆட்லறி குண்டுகள் – மோட்டார் எறிகணைகள் – யுத்த ராங்கி குண்டுகள் என்பன ஐயசிக்குறுய் பூதத்தின் பிரதான உணவுகளாக இருந்தன. பூதத்தை பட்டனை போட்டு அதன் இயக்கத்தை மந்தப்படுத்தும் தந்திரத்தை புலிகள் கடைப்ப்பிடித்தனர்.\nஇத் தாக்குதலில் பலாயிரம் எறிகணைகளும் , பல நூறு யுத்த ராங்கி குண்டுகளும் தீயில் அழிந்தன. பல இராணுவ வாகனங்கள் அழிக்கபப்ட்டன. சில கைப்பர்ரபப்ட்டன. இதேசமயம் குறைந்த 400 படையினர் கொல்லப்பட்டு , 570 ற்கு அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.\nதாக்குதல் வலையத்திற்க்குள் சிக்குப்பட்ட படையினருக்கு உதவ உலங்கு வானூர்த்திகளில் வந்திறங்க சிங்களக் கொமாண்டோக்கள் முயன்றனர்.\nதம்பி நிதனோடு தங்கை யாழினி எங்கள் சாதுரியன்\nஇந்த முயசியில் ஒரு ” எம் . ஐ . 24 ” உலங்கு வானூர்த்தி கடும் சேதத்திற்கு உள்ளானது. ஓமந்தைப் பகுதிகளில் இருந்து உதவிக்கென நொச்சிமோட்டைப் பகுதிக்குள் நூலைய முயன்ற படையினர் மீது தாக்குதல் நடத்தபப்ட்டது. இதில் இரண்டு ராங்குகள் அழிக்கப்பட்டன.\nகுறைந்தது 24 மணிநேரமாக தாண்டிக்குளம் – நொச்சிமோட்டைப் பகுதிகள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தன.\nமுதல் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி விபரணம்\nஐயசிக்குறுய் படைக்கு விழுந்த முதலாவது மரண அடியாக தாண்டிக்குளம் தாக்குதல் அமைந்துவிட்டது. ” புலிகள் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றனர் ” என்ற அரசின் பிரச்சாரத்தின் மத்தியில் , தப்பிப்பிழைத்த தாண்டிக்குளம் படையினர் சிலர் தங்களை உருமாற்றி – சிவிலியன் உடையணிந்து – வவுனியாவுக்குள் ஓடினர் என்று செய்திகள் வெளிவந்தன. இப்பெரும் தாக்குதலின் போது மூன்று கரும்புலிகள் உட்பட 80 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nகுள்ளமனிதன் விவகாரத்தை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் அவரது தொண்டர்படையுமே தோற்றுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.குள்ள மனிதன் வி...\nவடமாகாண அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nவடமாகாணசபை முற்றாக முடக்க நிலையினை அடையலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதனது ஆயட்காலத்திற்கு முன்னதாக வடக்கு முதலமைச்சர் தனது அமைச...\nவடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவரு...\nவவுனியாவில் சிறீடெலோ பிரமுகர் கைது\nவவுனியாவில் சிறீடெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றிரவு கைதாகியுள்ளார்.சிறீடெலோ அமைப்பின் இளைஞரணி தலைவரான ப.கார்த்தீபன் என்பவரே கைத...\nதிலீபன் தூபிக்கு வேலி போட்டது யார்:குடுமிப்பிடி ஆரம்பம்\nநல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியை சூழ யாழ்.மாநகரவபையால் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபி யாரால் அமைக்கப்பட்டதென்பதில் குடுமிப்பிட...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணம் அதிகரிப்பு\nஇங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்தே அரசு படிப்படியாக உயர்த்தி வந்தது. இந்த நிலையில் தற்போது க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-08-17T08:08:56Z", "digest": "sha1:RUGOHD663D6I7YVZQ7A557HHYAJL3SEJ", "length": 8763, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தீயா வேலை செய்யணும் குமாரு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தீயா ���ேலை செய்யணும் குமாரு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தீயா வேலை செய்யணும் குமாரு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதீயா வேலை செய்யணும் குமாரு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுஷ்பூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தீயா வேலை செய்யணும் குமாரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீயா வேலை செய்யனும் குமாரு (திரைப்படம்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹன்சிகா மோட்வானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவித்யுலேகா ராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணேஷ் வெங்கட்ராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். ஜே. பாலாஜி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீயா வேலை செய்யணும் குமாரு (திரைப்படம்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்பே சிவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாச்சலம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலண்டன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தானம் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்னை தேடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலகலப்பு (2012 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தர் சி. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉனக்காக எல்லாம் உனக்காக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்னைக் கண் தேடுதே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரண்மனை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்னர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநலன் குமரசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுடிவி மோஷன் பிக்சர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளம் கொள்ளை போகுதே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டுக்குடி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளத்தை அள்ளித்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்பள ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாம் இருவர் நமக்கு இருவர் ‎ (← இணைப்புக்கள�� | தொகு)\nவார்ப்புரு:சுந்தர் சி. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுறை மாமன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரண்மனை 2 (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நலன் குமரசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. சத்யா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் விஜய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-motors-announces-march-discount-offers-014432.html", "date_download": "2018-08-17T06:54:05Z", "digest": "sha1:RW5J34JKAQYMMH5WRBFIWFCP3BAHC73R", "length": 15613, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்! - Tamil DriveSpark", "raw_content": "\nடாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nடாடா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nநிதி ஆண்டு முடியும் தருவாயில் கார் விற்பனையை அதிகரிக்கவும், உகாதி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு கார் வாங்குவோர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் சிறப்பு தள்ளுபடி சலுகைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் விபரங்களை இப்போது பார்க்கலாம்.\nவிற்பனையில் கலக்கி வரும் டாடா டியாகோ காருக்கு ரூ.28,000 மதிப்புடைய சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஒரு ரூபாய்க்கு முதல் ஆண்டு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.\nடாடா டியாகோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் வருகிறது. ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி ஆகியவை மிக முக்கிய அம்சங்கள்.\nடாடா டீகோர் காருக்கு ரூ.32,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த காருக்கும் ரூ.1 இன்ஸ்யூரன்ஸ் திட்டமும், ரூ.1 லட்சம் வரையிலான சிறப்பு பரிசுத் திட்டமும் உள்ளது. டாடா டீகோர் கார் 84 பிஎச்பி திறன் வாய்ந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 69 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கிறது.\nபெட்ரோல் மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வருகிறது. புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், 15 அங்குல அலாய் சக்கரங்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.\nடாடா ஸெஸ்ட் காருக்கு அதிகபட்சமாக ரூ.65,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இந்த காருக்கும் ரூ.1 இன்ஸ்யூரன்ஸ் திட்டம் வழங்கப்படுகிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 89 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.2 லிட்டர் எஞ்சின் உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.\nடீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் 75 பிஎச்பி பவரை வழங்கும் ஒரு ஆப்ஷனிலும், 89 பிஎச்பி பவரை அளிக்க வல்ல மற்றொரு ஆப்ஷனிலும் கிடைக்கிறது. டீசல் மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 15 அங்குல அலாய் வீல்கள், ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.\nடாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு ரூ.80,000 மதிப்புடைய சேமிப்பை பெற முடியும். இந்த மாடலுக்கு ரூ.1க்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசுகளை பெறும் வாய்ப்புடைய பரிசுத் திட்டமும் உள்ளது.\nஇந்த எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் இரண்டு விதமான மாடல்களில் கிடைக்கிறது. ஒரு மாடல் 148 பிஎச்பி பவரையும், மற்றொரு மாடல் 154 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் ஆஃப்ரோடு அம்சங்களை பெற்றிருக்கிறது.\nடாடா ஹெக்ஸா காருக்கு ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்பை இப்போது பெற முடியும். ஒரு ரூபாய்க்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் திட்டத்துடன் கிடைக்கிறது.\nஇந்த எஸ்யூவியிலும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கும். இந்த காரில் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ரியர் வியூ கேமரா வசதிகள் உள்ளன.\nடாடா கார்களுக்கான இந்த விசேஷ சேமிப்புச் சலுகைகள் மார்ச் 31ந் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு அ��ுகிலுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களை தொடர்பு கொண்டு பெறலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஎலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது\nமாருதி டிசையர் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nலண்டன் மாநகருக்கு எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை சப்ளை செய்யும் இந்திய நிறுவனம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-17T07:12:43Z", "digest": "sha1:AGNHQCXVUH52RNJ4GK7DEHBD5UQBQGOY", "length": 22326, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிகழ்ச்சி", "raw_content": "\n இந்திய- அமெரிக்க வாசகர் வட்டம் நடத்தும் பாவண்ணனைப் பாராட்டுவோம் “ நாள்: 26.05.2018 சனிக்கிழமை இடம்: கவிக்கோ அரங்கம் 6,சி.ஐ.டி.காலனி, 2ம் பிரதான சாலை மைலாப்பூர் சென்னை -600 004 நேரம்: 09.45 -10.45 வாழ்த்துப்பாடல் : ரவி சுப்பிரமணியன் வரவேற்புரை: அ.வெற்றிவேல் தொடக்கவுரை: பவா. செல்லத்துரை அமர்வு:1 நேரம்: 10.45 – 11.45 பாவண்ணன் சிறுகதை எம்.கோபாலகிருஷ்ணன் கடற்கரய் ஒருங்கிணைப்பாளர்: ரவி சுப்பிரமணியன் …\nஅன்பின் ஜெ, வணக்கம். இன்று காலை கோவை வந்து சேர்ந்தேன். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் சார்பில் அதிலும் சென்னையில் பெருவிழா எடுத்து எனக்கு நீங்கள் பெற்றுத் தந்திருக்கும் அங்கீகாரம் மிகப்பெரியது. ஓர் அர்த்தமுள்ள வாழ்வைத்தான் நான் வாழ்ந்திருக்கிறேன் என்ற உணர்வை நீங்களும் நண்பர்களும் எனக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறீர்கள். அது மேலும் பல ஆண்டுக்காலம் உற்சாகமுடன் செயல் புரிய எனக்குத் துணை வரும். ருஷ்யக்கலாசார மையத்தில் நிகழ்ந்த 7.4.2018 மாலைக்கூட்டம் என் வாழ்வில் முக்கியமான நேரங்களில் ஒன்று.தங்களுக்கும் எல்லா நண்பர்களுக்கும் …\nகோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்\nகோவை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இலக்கிய உரையாடல்களை நிகழ்த்தவேண்டும் என்று அமைப்பாளர்கள் திட்டமிட்டார்கள். வழக்கமாக புத்தகக் கண்காட்சிகளில் மிகப்பிரபலமான சொற்பொழிவாளர்களின் உரைகள் அமைக்கப்படும். அதற்கு தனி கூட்டம் உண்டு. ஆனால் அவர்களில் கணிசமானவர்கள் நூல்களுடன் சம்பந்தமற்றவர்கள். புத்தகக் கண்காட்சியை எட்டிக்கூட பார்க்காதவர்கள் அவர்களில் மிகுதி. கோவையில் இலக்கிய உரையாடல்களாக அந்நிகழ்ச்சி அமையவேண்டும் என எண்ணியிருக்கிறார்கள். ஆகவே பெரிய பேச்சாளர்கள் இலக்கியவாதிகள் என ஒரு கலவையாக, அனைத்துத் தரப்பினருக்கும் உகந்த முறையில் உரையாடலை ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். தமிழின் முக்கியமான …\nஅன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். பறக்கை நிழற்தாங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்க்ள அருகில் அமர்ந்து உரை கேட்டது பேருவைகையை தந்த்து. நிகழ்ச்சி மற்றும் எனது பயணம் தொடர்பான எனது பதிவு. https://sivamaniyan.blogspot.in/2017/03/2017.html\nTags: பறக்கை நிழற்தாங்கல் 2017\nஅன்புள்ள ஆசிரியருக்கு, மஞ்சள் ஒளிவிளக்குகளின் வெளிச்சம் சூழ்ந்திருக்கும் அதிகாலையின் நிசப்தத்தினூடே தூத்துக்குடியை விட்டு என் பயணத்தை தொடங்கினேன். திருநெல்வேலியிலிருந்து நண்பர் ஜானும் வருவதாக சொல்லியிருந்தார். அதிகாலை விடிந்த போது திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் நண்பருக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். எல்லா காகங்களையும் போல அந்த ஒற்றைக்காலுடைய காகம் தன் கூட்டத்துடன் சேர்ந்திருக்க வில்லை. விடியலின் துவக்கத்தில் தன் உணவு சேகரிக்கும் பணியில் சற்றே எச்சரிக்கையுடன் தன் கிராபைட் பளபளப்பு அலகை திருப்பி திருப்பி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இரண்டு …\nஅன்புள்ள ஜெயமோகன் என் புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வதற்கு நான் என்னென்னமோ பிரயத்தனம் செய்ததாக பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத நான் ஒரே ஒரு இரண்டு வரி மெயில் மூலம் அழைத்து உங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன் என்றால் யாருக்கும் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.என்ன செய்வது எல்லாவற்றையும் கடினமாக்கியே பழக்கப் படுத்திக்கொண்டனர். நீங்கள் உறுதிப்படுத்திய பின்புதான் சாருவிடமே சொன்னேன். 6 பிரபலங்களை அழைத்து என்னுடைய 6 புத்தகங்களைப் பற்றி பேச விட்டு அகமகிழ்வதை …\nசென்னையில் வரும் 30-4-2016 முதல் மூன்றுநாட்கள் இருப்பேன். சென்னையில் என் நண்பரும் யோகக்கலை ஆசிரியருமான சௌந்தர் அவர்கள் கட்டியிருக்கும் சத்யானந்தா யோகப்பயிற்சி நிலையத்தின் திறப்புவிழா. சௌந்தர் முன்னரே யோகநிலையம் நடத்திவருகிறார். அங்குதான் வெண்முரச��� விமர்சனக்கூட்டம் மாதம்தோறும் நிகழ்ந்து வருகிறது. அதை இப்போது விரிவாக்கிக் கட்டியிருக்கிறார். மே மாதம் ஒன்றாம் தேதி யோகநிலையம் திறப்பு. அன்றே அங்கு நண்பர் டாக்டர் சுநீல் கிருஷ்ணன் அவர்களின் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை நிலையமும் தொடங்கப்படுகிறது. அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும் வெண்முரசு …\nTags: சென்னையில், சௌந்தர், யோகப்பயிற்சி நிலையம்\nசென்னையில் ஒரு புதிய துவக்கம் – சுநீல்\n சென்ற ஆண்டு முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது நண்பர் சவுந்தர் வீட்டுக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. வடபழனியில் அவரது மையம் உள்ளது, இரவெல்லாம் பேசிக்கொண்டிருக்கவும் நண்பர்களை சந்திக்கவும் உகந்த இடமது. ஒரு நன்னாளில் பேச்சு வாக்கில் சென்னையில் இங்கு நான் ஏன் ஒரு மாதாந்திர ஓ.பி துவங்க கூடாது என்று யோசனை வந்தது. அதை சவுந்தரிடம் கூறியபோது உண்மையில் மகிழ்ந்தார். :’நானும் உங்ககிட்ட கேக்கணும்னு இருந்தேன்’ என்றார். வாழ்க்கை முறை சார்ந்த நோய்களை …\nTags: சுனில் கிருஷ்ணன், சென்னையில் ஒரு புதிய துவக்கம்\nகொடிக்கால் – தியாகங்களுக்குமேல் திரை\nநேற்று [17-4-2016] கொடிக்கால் அப்துல்லா அவர்களைப்பற்றி படைப்பாளிகள் எழுதிய நினைவுகள் மற்றும் அவரது பேட்டிகளின் தொகுதியாகிய ‘படைப்பாளிகளின் பார்வையில் கொடிக்கால் ஷேக் அப்துல்லா’ என்னும் நூலின் வெளியீட்டுவிழா நாகர்கோயில் கஸ்தூர்பா மாதர்சங்கத்தில் நடைபெற்றது. ஆறுமணிக்கு நான் செல்லும்போதே நல்ல கூட்டம். கணிசமானவர்கள் கொடிக்காலின் நண்பர்கள், அவரிடம் பலவகையில் கடன்பட்டவர்கள். ஆனால் நாகர்கோயிலில் அடித்தளமக்களுக்கான பல தொழிற்சங்கங்களை நிறுவியவர் என்றவகையில் அந்தக்கூட்டம் மிகமிகக் குறைவானது. அவர்கள் அவரை அறியவே மாட்டார்கள். ஏனென்றால் அவர் இன்று கம்யூனிஸ்டுக் கட்சியில் …\nTags: கொடிக்கால் - தியாகங்களுக்குமேல் திரை, கொடிக்கால் ஷேக் அப்துல்லா\nகொடிக்கால் அப்துல்லா – என் உரை\nஅறிவிப்பு, உரை, நிகழ்ச்சி, நூல் வெளியீட்டு விழா\nகுமரிமாவட்ட உருவாக்கத்தில் பங்குகொண்ட தலைவர்களில் ஒருவரும், தொழிற்சங்க முன்னோடியுமான கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களைப்பற்றி எழுதப்பட்ட ‘கொடிக்கால் ஷேக் அப்துல்லா படைப்பாளிகளின் பார்வையில்’ என்னும் நூல் நாளை நாகர்கோயிலில�� வெளியாகிறது நாள் 17 -4-2016 நேரம் மாலை 6 மணி இடம் கஸ்தூரிபாய் மாதர் சங்கம் கலெக்டர் ஆபீஸ் அருகே நாகர்கோயில் தலைமை பொன்னீலன் நூல் வெளியீடு ஜெயமோகன் நூல் ஆய்வுரை ஆ. ஷண்முகையா எம் எஸ் அலிகான் நூல் பெற்றுக்கொள்பவர் புதுக்கோட்டை கே …\nTags: கொடிக்கால் அப்துல்லா - உரை\nதினமலர் - 1: ஜனநாயக ஒழுக்கம் கடிதங்கள்-2\nபெருமாள் முருகனை ஆதரித்து கண்டனக் கூட்டம்\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewforum.php?f=19&sid=370e359730cc38d864317f65bdfbe881", "date_download": "2018-08-17T07:13:16Z", "digest": "sha1:EG34AO5EP2XLR7RIQ3G4WFIWYZWP2NML", "length": 9676, "nlines": 306, "source_domain": "padugai.com", "title": "ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்! - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூ��ம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\nஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\nநமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.\nராணியின் கட்டளையை ஏற்று கங்கணம் கட்டி அழையும் மக்கள் தலைவர்கள்\nபிச்சைகாரன் ஆன மக்கள், 50-100 நோட்டை காணோம்\nகத்தி இவ்ள பவர்புல்லுன்னு தெரியாம போச்சே\nஉதித்த மண்ணும், உறங்காத நினைவும்\nஎன் ஊர் பற்றி அறிமுகம்\nபாபநாசத்தில் குளித்தால் பாவம் போகும்\nபிறந்த மண்ணும் - பிரியாத மனமும்\nLast post by துவாரகநாத்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://sangunatham.com/?p=9045", "date_download": "2018-08-17T07:28:36Z", "digest": "sha1:A7OOTEWB4O2FEEIFEX7G7SD3DGY7NPDW", "length": 24335, "nlines": 200, "source_domain": "sangunatham.com", "title": "கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு – SANGUNATHAM", "raw_content": "\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசம்பந்தனே எதிர்கட்சி தலைவர்- ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு\nஇலங்கை அணியில் மீண்டும் மலிங்க\nயாழில் 20 பேர் கைது\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்\n1924 ஜூன் 3: தஞ்சை மாவட்டம் திருக்கேணி என்ற திருக்குவளையில் முத்துவேல் அஞ்சுகம் தம்பதிக்கு பிறந்தார்.\n1939: ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்து ஏட்டை நடத்தினார். சிறுவர் சீர்திருத்த சங்கத் தலைவரானார்.\n1944 செப்.13: சிதம்பரம் ஜெயராமனின் தங்கை பத்மாவை மணந்தார்.\nபத்திரிகையாளர், வசன கர்த்தா :\n1945: புதுவைக்கு நாடகம் நடத்தச் சென்றபோது காங்கிரசாரால் தாக் கப்பட்டார். பெரியார் நடத்திய ‘குடியரசு’ ஏட்டுக்கு துணை ஆசிரியரானார்.\n1946: ராஜகுமாரி என்ற சினிமாவுக்கு வசனம் எழுதினார். இதில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதாநாயகனாக நடித்தார்.\n1947: தந்தை முத்துவேல் காலமானார். மனைவி பத்மா கா���மானார்.\n1948 செப்.15: தயாளுவை இரண்டாம் தாரமாக மணந்தார்.\n1949: மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளனாக பொறுப்பேற்றார்.\n1950: திருவையாற்றுக்கு வந்த அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்கு கறுப்புக்கொடி காட்டினார்.\n1953 ஜூலை 15: டால்மியாபுரம் ரயில்வே ஸ்டேஷன் பெயரை கல்லக்குடி என்று மாற்றக்கோரி ரயில் முன் படுத்து மறியல் நடத்தி கைதானார். 6 மாதம் ஜெயில் தண்டனை பெற்றார்.\n1957 மே 4: சட்டசபையில் முதன் முதலாக (கன்னிப் பேச்சு) பேசினார்.\nபிப்.15: சேலம் மாவட்ட 3வது தி.மு.க., மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.\nஏப்.15: சென்னை மாநகராட்சி தேர்தலில் 45 தி.மு.க., வினர் வெற்றி பெற்றதற்காக அண்ணாதுரை யிடம் மோதிரம் பரிசு பெற்றார்.\n1960 செப்.17:’முரசொலி’யை நாளிதழாக மாற்றினார்.\n1962: சட்டசபை தி.மு.க., துணைத் தலைவரானார். தி.மு.க., வில் பொருளாளரானார்.\n1967: சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.\nமார்ச் 6: அண்ணாதுரை அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்றார்.\n1969 பிப்.10: அண்ணாதுரை மறைந்ததையடுத்து முதல்வராக பதவியேற்றார். பி.யு.சி. வரை இலவச கல்வி கொண்டு வந்தார்.\nஜூலை27: தி.மு.க.,வின் தலைவராக தேர்வு.\n1970 மார்ச்: ‘நீராருங் கடலுடுத்த’ பாடலை தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தார்.\nமார்ச்15: தேர்தலில் வென்று 2ம் முறை முதல்வர்.\n1972 அக்.14: எம்.ஜி.ஆரை தி.மு.க.,விலிருந்து நீக்கும் தீர்மானம் செயற்குழுவில் நிறைவேற்றம்.\nடிச.25: கோவையில் 5வது திமுக மாநில மாநாட்டை நடத்தினார்.\n1976 ஜன.31: கருணாநிதி தலைமையிலான தி.மு.க., அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.\nபிப்.3: தி.மு.க., அமைச்சரவை யில் இருந்தவர்கள் மீது விசாரணை நடத்த நீதிபதி சர்க்காரியா தலைமையில் கமிஷன் நியமிக்கப்பட்டது.\n1977 ஜூன்: சென்னை அண் ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோற்றது. மதுரை வந்த இந்திராவை கொலை செய்ய முயன்றதாக கருணாநிதி உட்பட 199 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.\n40 நாள் சிறைவாசம் :\nஅக்.: மதுரையில் இந்திராவுக்கு கறுப்புக்கொடி காட்டிய குற்றத்திற்காக அவர் 40 நாள் சென்னை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\n1978 ஜூலை: மதுரை சம்பவத்துக்காக ஒரு பிரதிநிதியை அனுப்பி இந்திராவிடம் வருத்தம் தெரிவித்தார் கருணாநிதி.\n1979 செப்.30: காங்கிரஸ் தி.மு.க., கூட்டணி உருவானது.\n1980 ஜன.6: லோக்சபா தேர்தலில் தி.மு.க., காங். கூட்டணி 37 இடங்களைப் பிடித்தது.\n1980 மே.26: சட்டசபை தேர்தலில் தி.மு.க., மீண்டும் தோற்றது. ஆனாலும் கருணாநிதி வென்றார்.\n1982 பிப்.15: திருச்செந்துõர் கோயில் அதிகாரி சுப்பிரமணியபிள்ளையின் மர்மச்சாவு குறித்து ‘நீதி கேட்டு நெடும் பயணமாக’ மதுரையிலிருந்து திருச்செந்துாருக்கு பாதயாத்திரை சென்றார்.\n1984 ஜன.13: சட்டசபை தேர்த லில் போட்டியிடவில்லை. கோல்கட்டாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.\n1987 முதல் 1989 ஜனவரி வரை தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக தி.மு.க.,வை வழிநடத்தினார்.\n1989 ஜன.21: தமிழகத்தின் 8வது சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. தி.மு.க., 142 தொகுதிகளில் வென்றது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.\nமார்ச் 25: சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது ஏற்பட்ட அமளியில் ஜெ.,தாக்கப்பட்டார்.\nஏப்.13: சொத்தில் பெண்களுக்கு சம உரிமை பெற வகை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது.\n1989: இலங்கையில் அமைதி காக்க சென்று திரும்பிய இந்திய ராணுவம் சென்னை துறைமுகத்தில் வந்திறங்கியபோது அதனை முதல்வர் என்ற நிலையில் வரவேற்க செல்லவேண்டிய கருணாநிதி புறக்கணித்துவிட்டார். இந்திய படை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி அவர் ராணுவத்தை வரவேற்க மறுத்து விட்டார்.\n1990 ஜன.30: கருணாநிதியின் அரசை பிரதமர் சந்திரசேகர் அரசு சிபாரிசுபடி ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் கலைத்தார்.\n1991: லோக்சபா மற்றும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., படுதோல்வி. கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றார். பின் அவரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.\n1993: வைகோவின் ஆதாயத்திற்காக புலிகள் தன்னை கொல்ல திட்டமிட்டதாக உளவு பிரிவு தகவல் தந்ததை கருணாநிதி பத்திரிகையாளர்களிடம் கூறியதை தொடர்ந்து கட்சிக்குள் கலகலப்பு ஏற்பட்டது. தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 3 நாளில் தன் முடிவை மாற்றிக்கொண்டார். பின் வைகோ கட்சியிலிருந்து நீக்கம்.\n1996: தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற, கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.\nதலைவர்கள் பெயர் நீக்கம் :\n1997 ஜூலை 1: ஜாதி கலவரங்களுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்டங்கள், போக்குவரத்துக்கழகங்களில் தலைவர்கள் பெயர் உடனடியாக நீக்கப்படும் என்ற அதிரடி முடிவை கருணாநிதி அறிவித்தார்.\n1998 ஏப்.3: ராஜிவ் கொலை சதியில் கருணா நி��ிக்கோ அல்லது தி.மு.க.,விற்கோ தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை நீதிபதி ஜெயின் தனது இறுதி அறிக்கையில் கூறினார்.\n2000 ஜன. 1: கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்.\nமார்ச் 3: மீண்டும் முதல்வராகும் எண்ணம் இல்லை என்று கருணாநிதி கூறினார்.\n2003 ஜூன் 2: தா.கி., கொலை வழக்கில் மு.க.அழகிரி கைது செய்யப்பட்டதற்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.\nஜூன் 23: தா.கி., கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்த மு.க.அழகிரியுடன் கருணாநிதி சந்தித்து பேசினார்.\nடிச.20: தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இருந்து தி.மு.க., வெளியேறியது.\n2004 ஜன. 1: தே.ஜ., கூட்டணியிலிருந்து தி.மு.க., அதிகாரப்பூர்வமாகவெளியேறியது ‘விஷஜந்துக்களிடமிருந்து வெளியேறினால் போதும்’ என்று வெளியேறியதாக கருணாநிதி தெரிவித்தார்.\n2006 மே 11: கருணாநிதி தலைமையிலான தி.மு.க., கூட்டணி தமிழக சட்டசபையில் வெற்றி.\nமே 13: தமிழகத்தில் முதல்வராக 5வது முறையாகப் பதவியேற்றார் கருணாநிதி.\nஅக். 1: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி கருணாநிதி தலைமையில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் சென்னையில் உண்ணாவிரதம்.\nடிச. 15: ஸ்டாலின் தலைமையில் நெல்லையில் நடந்த தி.மு.க., இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டில் கருணாநிதி கலந்து கொண்டார்.\n2008 பிப். 1: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் மசோதாவை சட்டசபையில் கருணாநிதி தாக்கல் செய்தார்.\nஜூன் 30: சென்னையில் செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார்.\nஅக். 24: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து சென்னையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் கருணாநிதி பங்கேற்றார்.\n2009 ஏப். 27: இலங்கையில் நடந்த போரை தடுத்து நிறுத்தக் கோரி சென்னையில் கருணாநிதி உண்ணாவிரதம்.\n2010 மார்ச் 13: புதிய சட்டசபை திறப்பு விழா நடந்தது.\nஜூன் 23: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 – 27 வரை நடைபெற்றன.\n2011 மே 13: கருணாநிதி 2011 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 12வது முறையாக எம்.எல்.ஏ., ஆனார். 23 இடங்களை மட்டுமே பெற்ற தி.மு.க., ஆட்சியை இழந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.\n2012 ஆக., 14 : சமூக வலைதளமான ‘டுவிட்டர்’ மற்றும் ‘பேஸ்புக்கில்’ இணைந்தார். இதில் கருத்துகளை வெளியிட்டார்.\n2014 மே: லோக்சபா தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம். அனை���்து இடங்களிலும் தோல்வி.\n2016 மே 19 : சட்டசபை தேர்தலில் 89 இடங்களை பெற்ற தி.மு.க., மீண்டும் ஆட்சியை இழந்தது.\n2016 மே 25 தேர்தலில் வெற்றி பெற்று 13வது முறையாக எம்.எல்.ஏ., வாக பதவியேற்பு.\nஜுன் 3 : கருணாநிதி 93வது பிறந்த தினத்தை கொண்டாடினார்.\n2016 டிச., 1 – 23 : உடல்நலம் பாதிப்பு. டிரக்கியோஸ்டோமி பொருத்தப்பட்டது.\n2017 அக்., 19: கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் வந்து, முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார்.\nடிச., : ஓராண்டுக்குப்பின் கருணாநிதி அறிவாலயம் வந்தார்.\n2018 ஏப்., 29: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், கருணாநிதியை வீட்டில் சந்தித்தார்.\nஜூன் 3: 95வது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு கையசைத்தார்.\nஜூலை 18; புதிய சுவாச குழாய் பொருத்தப்பட்டது.\nஆகஸ்ட் 7 : உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\nஈரா­னி­டம் புதி­தாக ஐந்து வானூர்­தி­கள்\nசங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளம் ஊடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி… Read More\nவடக்கு மாகாண சபை இயற்கை மரணம் : சிவாஜிலிங்கம்\n‘தீர்வு கிடைக்கும் வரை ரயில் எதுவும் ஓடாது’\nமுதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் ஹிப்ஹாப் ஆதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/18939/", "date_download": "2018-08-17T08:12:01Z", "digest": "sha1:VIXS7IL3S5LBWD5LNFXQLJBW4IKUDJDO", "length": 13249, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைதிரு. சரவணபெருமாள் அவர்களுடைய இழப்பு, தேசிய சிந்தனையும், தமிழ் உணர்வும் கொண்ட நம் அனைவருக்கும் பேரிழப்பு - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nதிரு. சரவணபெருமாள் அவர்களுடைய இழப்பு, தேசிய சிந்தனையும், தமிழ் உணர்வும் கொண்ட நம் அனைவருக்கும் பேரிழப்பு\nபா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் மறைவு – இரங்கல் செய்தி\nமாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை மற்றும் கப்பல்துறை இணையமச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி\nகடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க.வின் வளர்சிக்காகவும், தேசிய சிந்தனை மேலோங்குவதற்காகவும் உழைத்த பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் திரு. சரவணபெருமாள் அவர்கள் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று (21/02/2017) காலை ஈசனடி சேர்ந்தார்.\nதூத்துக்குடி நகரத்தில் செல்வமிக்க குடும்பத்தில் பிறந்து, குடும்பத்தின் மேன்மைக்காக வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டும், பா.ஜ.க.வின் கட்சிப் பணியையும் தொய்வில்லாமல் செய்துவந்த திரு சரவண பெருமாள் அவர்கள் 1995ஆம் ஆண்டு முதல் ஒரு முழுநேர ஊழியரைப் போல கட்சிப்பணி ஆற்றி வந்தார். கட்சியின் பல்வேறு பொறுப்பை திறம்பட வகித்து மாநிலத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்தார். குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசான அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் பெரும் முயற்சி செய்த போதெல்லாம் கட்சிப் பணிக்கு அது தடையாக இருக்கும் என்று திருமணமே செய்துகொள்ளாமல் கட்சிக்காக முழுநேரமும் உழைத்து வந்தார்.\nதிரு. சரவணபெருமாள் அவர்கள் மிகச் சிறந்த சிவ பக்தர். அன்றாடம் பூஜை புனஸ்காரம் செய்யும் பழக்கம் உள்ளவர். தனது உடல்நிலை சர்க்கரை நோயினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு காலில் பல விரல்கள் அகற்றப்பட்ட போதும் விடாப்பிடியாக கட்சிப் பணியை தொடர்ந்தார். அகில இந்திய தலைவர் திரு. அமித் ஷா அவர்கள், அகில இந்திய பொதுச் செயலாளர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல தலைவர்கள் அவரை சற்று ஓய்வெடுக்க வற்புறுத்திய போதும் கட்சிப் பணியை ஒதுக்கித் தள்ள அவரது மனம் இடம் கொடுக்கவில்லை.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பாக மஞ்சள்காமாலை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது சிறிது நாள் ஓய்வெடுங்கள் என்று கட்சியின் அனைத்து தலைவர்களும் அறிவுறுத்திய போதும் தனது உடல்நிலையை பெரிதாகக் கொள்ளாமல் பெரம்பலூரில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க பயிற்சி முகாம் மற்றும் செயற்குழு பணிக்காக 6 நாட்கள் அங்கேயே தங்கி பணிப்புர��ந்தார்கள். அவரது அரசியல் வாழ்வில் எந்த ஒரு பொழுதிலும் தன்னை முன்னிறுதிக்கொள்ள தயங்கியவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதிக்கு இலக்கணமாகவும், எந்த ஒரு நிலையிலும் கட்சியை தன் குடும்பத்திற்காக சிறிதும் பயன்படுத்தாத பண்பாளராகவும் திகழ்ந்தவர்.\nதமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளையும் முழுமையாக அலசி ஆராய்ந்து புத்திபூர்வமான தெளிவினை கொடுக்கும் வல்லமை பொருந்தியவர். இப்படி பல சிறப்பு இயல்புகளை தன்னகத்தே கொண்டு விளங்கிய திரு. சரவணபெருமாள் அவர்களுடைய இழப்பு, தேசிய சிந்தனையும், தமிழ் உணர்வும் கொண்ட நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். கீதையில் சொல்லப்படுவது போல எதிரிகள் இல்லா மனிதனாக கடைசிவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார். இந்நேரத்தில் அன்னாருடைய ஆன்மா நற்கதி அடையவும், அவரது இழப்பை தாங்கும் மன வலிமையை அவரது குடும்பத்தாருக்கு இறைவன் அளித்திடவும் எனது பிரார்த்தனைகள்.\nஅனில் மாதவ் தவே அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத…\nபா.ஜ.க. ஜனநாயக முறைக்கு மாறாக எக்காரணம் கொண்டும் செயல்படாது\n94வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் டாக்டர்.…\nகலைஞர் பூரண நலம் பெற எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை…\nஎம்.ஜி.ஆர் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பா.ஜ.க…\nதர்மம் தொடர்ந்து வெல்கிறது, தாயகம் தொடர்ந்து…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37418", "date_download": "2018-08-17T07:24:33Z", "digest": "sha1:RXFVJFEV7BZED5LGPSO6B45TKXWRDEES", "length": 3615, "nlines": 24, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nதேர்தல் ஆணைகுழுவுக்கு கடிதம் எழுதிய வடமாகாண சபை உறுப்பினர்\nஉள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐ.தே.கட்சி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇது இன, மத குரோதங்களுக்கு வழி வகுக்கும் என்பதுடன் நல்லிணக்கத்தை பாதிக்கும் எனத் தெரிவித்து மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தல் ஆணைகுழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். மேலும் கூறுகையில்,\nவடகிழக்கில் 1000 விகாரைகளை கட்ட 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க கூறியுள்ளது. இது உண்மையில் மதங்களுக்கிடையிலும், இனங்களுக்கிடையிலும் பாரிய குரோதத்தை உருவாக்கும். அதேபோல் நல்லிணக்கத்தினையும் பாதிக்கும்.\nஎனவே இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த உறுப்பினர் ஒருவர் 'தேர்தல் காலத்தில் இந்து அமைப்புக்கள் கண்டனம்\" என ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாகவும்,\nகட்சி ஒன்றுக்கு வாக்களிக்குமாறு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கேட்கும் தோரணையில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T07:19:01Z", "digest": "sha1:ZQEVV56OZA5XXD6JQ6E2HATGA47L2YFW", "length": 5546, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இனிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இனிய & எளிய மார்க்கம் \\ இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் -2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 1\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -4\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -2\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -1\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் -2\nஉரை : ரஹ்மத்துல்லாஹ்- : இடம் ஈஸ்வரி நகர் – பல்லாவரம் – காஞ்சி மேற்கு : நாள் : 24-07-2017\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஉரை : ரஹ்மத்துல்லாஹ்- : இடம் ஈஸ்வரி நகர் – பல்லாவரம் – காஞ்சி மேற்கு : நாள் : 24-07-2017\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 2\nஉரை : சையத் இப்ராஹீம் : இடம் : பண்டாரவடை-தஞ்சை(வடக்கு) : நாள் : 15-04-2017\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 1\nஉரை : சையத் இப்ராஹீம் : இடம் : பண்டாரவாடை – தஞ்சை(வடக்கு) : நாள் : 15-04-2017\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-2\nஉரை : M.S.சுலைமான் : இடம் : மஸ்கட் மண்டலம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-1\nஉரை : M.S.சுலைமான் : இடம் : மஸ்கட் மண்டலம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -4\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : ராஜபாளையம் : நாள் : 04.12.2011\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -3\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : ராஜபாளையம் : நாள் : 04.12.2011\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -2\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : ராஜபாளையம் : நாள் : 04.12.2011\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -1\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : ராஜபாளையம் : நாள் : 04.12.2011\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://transposh.org/ta/page/3/", "date_download": "2018-08-17T07:34:06Z", "digest": "sha1:YUP447GYMWTKBD65C2BEV7LLWULLOXMX", "length": 25848, "nlines": 112, "source_domain": "transposh.org", "title": "முடிவு Transposh - மொழி தடைகளை உடைத்து - transposh.org காட்சி பெட்டி மற்றும் ஆதரவு தளம் சொருகி வேர்ட்பிரஸ்", "raw_content": "transposh.org வேர்ட்பிரஸ் கூடுதல் வெளிப்படுத்தவும் மற்றும் ஆதரவு தளம்\nபுத்தாண்டு 2015 – கடையில் என்ன இருக்கிறது\nஜனவரி 1, 2015 முடிவு சலுகைகள் 3 கருத்துக்கள்\nவெறும் அம்சங்கள் வரும் ஆண்டு திட்டமிடப்பட்டது என்பதை பற்றி ஒரு விரைவான எழுத்து செய்ய வேண்டும்,:\nபின்தளத்தில் சரம் ஆசிரியர் – இந்த அம்சம் பற்றிய ஆகிறது 80% இப்போது முழுமையான, நீங்கள் தரவுத்தள சேர்க்கப்பட்டது சரங்களை பார்க்க மற்றும் அந்த சில செயல்களை செய்ய அனுமதிக்கிறது. போன்ற ஒரு படம் மாறும் ஒரு ஒற்றை மொழிபெயர்ப்பாளர் இருந்து அனைத்து மொழிபெயர்ப்பு நீக்குவது என இப்போது மிகவும் கடினமாக இருக்கும் என்று விஷயங்கள். இந்த அம்சம் ஒரு சில வாரங���களில் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.\nபதிவேற்றங்கள் அடைவில் விட்ஜெட்கள் ஆதரவு – விருப்ப விட்ஜெட்டை எழுத்தாளர்கள் இல்லை புகார் (சரியே) உண்மையை பற்றி மேம்படுத்தும் விட்ஜெட்கள் ஒரு மீண்டும் நிகழ. அடிப்படை யோசனை சில கோப்புகளை அங்கு தங்க அனுமதிக்க வேண்டும் என்று தொந்தரவு தவிர்க்க. இது எங்களுக்கு கூடுதல் இணைப்பு கோப்பு அளவு உயர்த்தியதும் விட்ஜெட்டுகளை மேலும் தேர்வு கொடுக்க அனுமதிக்கும் ஒரு தரவிறக்கம் விட்ஜெட்டை அடைவு விருப்பத்தை வரை திறக்க வேண்டும்.\nமுன்பகுதி சரம் ஆசிரியர் – இந்த பக்கத்தில் சரங்களை இடைமுக உருவாக்கும், இல்லை போது என்று “WYSIWYG” சில நல்ல முறையை அனுமதிக்கும், முக்கியமாக மெட்டா சரங்களை மற்றும் பிற மறைக்கப்பட்ட சரங்களை திருத்தும் குறித்து, சில அதிர்ஷ்டம், அஜாக்ஸ் மொழிபெயர்ப்பு இந்த மேம்படுத்தப்பட்ட பின் திருத்தும்படி இருக்கும். இந்த ஒரு வர ஒரு சில மாதங்கள் எடுக்கும்.\nஎண் முறைமை ஆதரவு – இந்த அம்சம் தானாகவே அரபு மற்றும் இந்தி அமைப்புகள் ஐரோப்பிய எண் முறை இருந்து எண்கள் மொழிபெயர்க்கும் (ஒருவேளை இது எதிர்மாறாக). ஒரு முக்கியமான அம்சம் ஆனால் ஒரு நல்ல அம்சம் நீங்கள் அருகில் ஒரு பாகுபடுத்திக்குரிய விரைவில்.\nWP பட்டி ஒருங்கிணைப்பு – உண்மையில் இதை மிக ஆர்வமாக இல்லை, நடக்க கூடும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஎந்த கருத்துக்கள் மற்றும் கருத்துக்களை கீழே வரவேற்றார், அவர்கள் பயன் என்றால், நாம் நம் workplan அவர்களை சேர்க்க வேண்டும். நீங்கள் உண்மையில் ஒரு அம்சம் ஊக்குவிக்க விரும்பினால் நீங்கள் குறியீட்டு முன்மொழியலாம், படிவத்தை வழியாக எங்களை தொடர்பு.\nகீழ் தாக்கல்: பொது செய்திகள்\nபதப்ப 0.9.6.0 – மிக நீளமான தாமதத்திற்கு, குறுகிய நாளில் வெளியிடப்பட்டது\nடிசம்பர் 21, 2014 முடிவு சலுகைகள் ஒரு கருத்து விட்டு\nஇந்த பதிப்பில் Google மொழிபெயர்க்க புதிய பத்து மொழிகளில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட சேர்க்கிறது. வெளியீடு கடந்த ஆண்டில் முடிவு Transposh நுழைந்துள்ளன என்று எச்சரிக்கைகள் மற்றும் பிழைகள் போராடி கவனம்.\nஒருவர் தன்னை கேட்கலாம், மென்பொருள் மாறவில்லை என்றால், எப்படி பிழைகள் தடங்கல் என்று பதில் எளிது, மென்பொருள் ஒரு வெற்றிடத்தில் இல்லை, விஷயங்களை அனைத்து நேரம் மாற்ற, PHP இன் புதிய ப���ிப்புகள் சில பயனர்கள் தொந்தரவு நாள்முதல் சேர்ந்தன, வேர்ட்பிரஸ் மற்றும் மற்ற மென்பொருள் கூறு புதிய வெளியீடுகள் இருந்தன, அதே சர்வ வல்லமை கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திர மாறியது. அந்த மாற்றங்கள் நடப்பு குறியீடு கையாள முடியவில்லை என்று சூழ்நிலைகளில் உருவாக்கப்பட்ட, ஆனால் நாம் இந்த புதிய பதிப்பில் செய்து ஒரு பிட் மேலும் திறன் இருக்கும் விரும்புகிறேன்.\nபிற புதிய பொருள் Yoast எஸ்சிஓ தளவரைபடங்கள் ஒருங்கிணைப்பு அடங்கும் (நீங்கள் அதை சரிசெய்யவேண்டும் வேண்டும், வழிமுறைகளை எங்கள் குறியீடு இருக்கின்றன).\nஒரு சிறு அம்சத்தை பயனற்றது கார் மொழிபெயர்ப்பு நீக்க (பெயர்க்கப்பட்டுள்ளன அசல் சரங்களை சமமாக இருந்தது, அங்கு, இது சில தளங்கள் கூகிள் தடுக்கப்பட்டது விட்டது போது நடக்கும்)\nமேலும் பொருட்களை, readme.txt கோப்பை உங்கள் நண்பர்.\nவேகம் மற்றும் சுழல் வரை மேலும் விஷயங்களை பெற நம்பிக்கையுடன் 🙂\nகீழ் தாக்கல்: வெளியீட்டு அறிவிப்புகள், மென்பொருள் மேம்படுத்தல்கள்\nபதப்ப 0.9.5 – இழந்த மேம்படுத்தல்\nபிப்ரவரி 11, 2014 முடிவு சலுகைகள் 8 கருத்துக்கள்\nபதப்ப 0.9.5 நீண்ட முன்பு அல்ல வெளியிடப்பட்டது, மற்றும் முழு பதிப்பு 0.9.5.1 நன்றாக வெளியிடப்பட்டது. நீங்கள் கேட்கலாம், நான் என் வேர்ட்பிரஸ் டாஷ்போர்டு மேம்படுத்தல்கள் பார்த்து நான் எதையும் பார்க்க வேண்டாம், எப்படி வருகிறது\nஇந்த சரியான காரணம் ஆகிறது 0.9.5 வாழ்க்கை வந்தது, வேர்ட்பிரஸ் மேம்படுத்தல் API செய்யப்பட்ட ஒரு மாற்றம் தொடர்பான ஒரு முக்கியமான பிழை இருந்தது 3.8 அனைத்து மேம்படுத்தல்கள் தடுக்க Transposh செய்த (அதன் சொந்த உட்பட) டேஷ்போர்டில் இருந்து.\nசமீபத்திய முழு பதிப்பு மேம்படுத்த பொருட்டு, ஒரு சில விருப்பங்கள் உள்ளன:\nதற்போதைய Transposh சொருகி முடக்க, பார், பதிப்பு புதுப்பிக்க 0.9.5 wordpress.org இருந்து, சொருகி செயல்படுத்த, குறி “முழு பதிப்பை மேம்படுத்த அனுமதிக்கும்” மீண்டும் புதுப்பிக்க\nசொருகி உங்கள் தற்போதைய பதிப்பு நீக்க மற்றும் wordpress.org இருந்து பதிப்பு நிறுவ மற்றும் மேம்படுத்த நடைமுறையை பின்பற்ற\nகைமுறையாக சமீபத்திய பதிப்பை பதிவிறக்க மற்றும் உங்கள் சர்வரில் கோப்புகளை பதிலாக.\nவேறு என்ன புதிய ஆகிறது\nமேலும் மொழிகளை கூகிள் இயந்திரம் சேர்க்கப்பட்டது, மொத்த எண்ணிக்கை மாற்ற 82 ஆ��ரவு மொழிகள்\nஅது ஒரு அழகான பதிப்பு, Google பிராக்ஸி ஆதரவு நிலையான பிரச்சினைகள், நாம் அதை பற்றி முழு பிந்தைய எழுதப்பட்ட வேண்டும், அதனால் 0.9.4, எங்கள் மன்னிப்பு ஏற்கவும் 😉\nபுதிய பதிப்பு அனுபவிக்க, மற்றும் எந்த பிரச்சினைகள் பற்றி எங்களுக்கு தெரிவிக்க தயங்க வேண்டாம்\nகீழ் தாக்கல்: பொது செய்திகள்\nபதப்ப 0.9.3 – என் கொடிகள் எங்கு போ\nமே 10, 2013 முடிவு சலுகைகள் 40 கருத்துக்கள்\nஅவர்கள் வெகு தூரம் செல்லவில்லை, இந்த வீடியோவை பார்க்க அல்லது கீழே உள்ள வழிகாட்டுதல்களை படித்து.\nநீங்கள் அவற்றை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்\nபின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தி முழு பதிப்பு மேம்படுத்தவும்:\nWordpress.org இருந்து சமீபத்திய பதிப்பை மேம்படுத்தவும் (கடைசியாக இருக்கும் இது, அங்கே)\nசரிபார்க்கவும் “முழு பதிப்பு மேம்படுத்த அனுமதிக்கும்” அமைப்புகளில்\nமேம்படுத்த சரிபார்க்க மற்றும் மேம்படுத்த, அனைத்து இருக்கிறது\nபதிப்பு புதிய என்ன 0.9.3:\nஎப்போதும் பயனுள்ளதாக இல்லை இருந்தது ரெல் = மாற்று நீக்க திறன்\n(0.9.3.1) நாம் கூகிள் ஆதரவு புதிய மொழிகளை உள்ளடக்கி ஒரு துணை பதிப்பு வெளியிடப்பட்டது, நமது மொத்த எண்ணிக்கை உருவாக்கும் – 73 (யாரும் இங்கே ஹ்மொங் பேசுகிறது என்றால், எங்களை தொடர்பு செய்யவும்)\nநாங்கள் உன்னை இந்த பதிப்பு மகிழ்வோம் நம்புகிறோம்.\nகீழ் தாக்கல்: பொது செய்திகள் உடன் குறித்துள்ளார்: முழு பதிப்பு, சிறிய, வெளியீடு, வீடியோ, wordpress.org\nமே 1, 2013 முடிவு சலுகைகள் 44 கருத்துக்கள்\nஇவ்வளவு நேரம், நாம் உறிஞ்சிகளாக இருந்தன… 🙁\nநான்கு ஆண்டுகளுக்கு வேர்ட்பிரஸ் களஞ்சியமாக சென்றவுடன், மற்றும் 189,795 பதிவிறக்கங்கள் பின்னர், Transposh wordpress.org களஞ்சியமாக விட்டு.\nவெளிப்படையாக, இந்த நேரத்தில் நம் விட்ஜெட்டை நம் தளத்தில் ஒரு இணைப்பு இருந்தது, அதை நீக்க முடியும் இருந்தது, இந்த wordpress.org வழிமுறைகளை எதிராக இருந்தது.\nஇந்த நாங்கள் ஏற்க முடியாது என்று ஒரு வழிகாட்டி உள்ளது, நாம் நம் வேலையை வெகுமதி என்று. வேலை குறைவாக இல்லை, Facebook, அல்லது வேறு நன்கு அறியப்பட்ட நிறுவனம் அங்கு மூன்றாம் விட்ஜெட்கள் வழங்கும்.\nநாங்கள் எங்கள் சொருகி அறிவிப்பின்றி நீக்கப்படும் என்பதை ஏற்க முடியாது, மேலும் மாற்றங்கள் செய்ய எந்த நேரம் இல்லாமல், வலது வெளியே நீல.\nமதிப்பீட்டாளர்கள் அவர்களுக்கு பி��ிக்காது, ஏனெனில் நாம் சொருகி கருத்து பதிவு என்று செய்திகளை மட்டுமே அகற்றப்படும் என்று ஏற்றுக்கொள்ள முடியாது, அல்லது அவர்கள் தங்களை உருவாக்கிய அவர்கள் விதிகள் எதிரான என்று முடிவு. அவர்கள் மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை விதிகள்.\nஅவர்கள் அப்படி எந்த முடிவும் எடுக்க இலவச, மொத்தத்தில் எப்படியிருந்தாலும், அதன் தங்கள் ஹோஸ்டிங் மற்றும் விதிகள். என்று ஒதுக்கிவிட முடியாது, அதிர்ஷ்டவசமாக போதும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nநீங்கள் புகார் விரும்பினால், இங்கே புகார், மன்றங்களையும் முயற்சி புகார், ஆனால் என் யூகம் நீங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று, wordpress.org ஒரு ஜனநாயகம் அல்ல, அல்லது அது ஒரு GPL இணக்கமான தளம், எல்லாம் இலவசமாக இருக்க வேண்டும், செலவு, மற்றும் உரையில், என்று நீங்கள் மட்டும் ஒரு சார்பு பதிப்பு பதவி உயர்வு பணியாற்ற என்று ஊனமுற்றோர் கூடுதல் டன் கிடைத்தது காரணம். இந்த அவர்கள் நாங்கள் முடிவு Transposh செய்ய என்று என்ன உள்ளது. நாம் அது பிடிக்காது, ஒரு பிட் இல்லை.\nஅடுத்த பதிப்பு எப்போது என்று தளத்தில் பதிவேற்றம் என்றால், இது ஒரு முடமான பதிப்பு இருக்கும், (இங்கு எந்த இணைப்புகள் இல்லாமல், நிச்சயம்) மற்றும் மிக பொருந்தக்கூடியனவாக பதிப்பு. சமீபத்திய பதிப்பு (ஊனமுற்றோர்) வலது இங்கே கொடுக்கட்டுமா பக்கம் பதிவிறக்க. நாம் இப்போது ஒரு மேம்படுத்தல் கருவியாக சேர்க்க வேண்டும்.\nஇங்கே கருத்துக்கள் இந்த விவாதிக்க தாராளமாக.\nஎனவே நீண்ட wordpress.org, மற்றும் அனைத்து மீன் நன்றி.\nகீழ் தாக்கல்: பொது செய்திகள் உடன் குறித்துள்ளார்: wordpress.org\nநாங்கள் எங்கள் விளம்பரதாரர்கள் நன்றி பார்க்க விரும்புகிறேன்\nஇணைக்கிறது சேகரிப்பாளர்கள்: நாணயங்கள், முத்திரைகள் மற்றும் மேலும்\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [77b28fe]: எங்கள் நிர்வாகம் பக்கங்களில் இருந்து எரிச்சலூட்டும் 3 வது தரப்பு அறிவிப்புகள் நீக்க, பயனுள்ள ... ஆகஸ்ட் 10, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [6bbf7e2]: மேம்படுத்தல் மொழிபெயர்ப்பு கோப்புகளை ஆகஸ்ட் 4, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [0688c7e]: மொழியின் பெயர், இல்லை குறியீடு ஆகஸ்ட் 3, 2018\nTransposh-வேர்ட்பிரஸ் Changeset [7a04ae4]: பின்தளத்தில் ஆசிரியர் உள்ள வடிகட்டிகள் நீக்க அனுமதி ஆகஸ்ட் 3, 2018\nவித்யுத் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.0 – நேரம் வந்துவிட்டது\nசலுகைகள் அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\nஆலிவர் அன்று பதப்ப 1.0.2 – நீங்கள் எங்கே சொல்லுங்கள் நான் சாப்பிடுவேன்…\nவெளியே போ அன்று பதப்ப 1.0.1 – உங்கள் விட்ஜெட்கள், உனது வழி\n0.7 APC காப்பு சேவை Bing (MSN) மொழிபெயர்ப்பாளர் பிறந்த நாள் BuddyPress பிழைத்திருத்தம் கட்டுப்பாட்டு மையம் CSS உருவங்களை நன்கொடை மொழிபெயர்ப்பு நன்கொடைகள் eaccelarator Facebook போலி நேர்முக தேர்வு கொடி உருவங்களை gettext Google-xml-தளவரைபடங்கள் Google Translate பேட்டி jQuery பெரிய சிறிய மேலும் மொழிகளை பாகுபடுத்தி வெளியீடு replytocom RSS தேடல் securityfix எஸ்சிஓ சமூக வேக மாற்றங்கள் துவக்கவும் டிராக் வீடு UI வீடியோ விட்ஜெட் wordpress.org வேர்ட்பிரஸ் 2.8 வேர்ட்பிரஸ் 2.9 வேர்ட்பிரஸ் 3.0 வேர்ட்பிரஸ் செருகுநிரலை WP-சூப்பர்-கேச் XCache\nமூலம் வடிவமைப்பு LPK ஸ்டுடியோ\nஉள்ளீடுகள் (மே) மற்றும் கருத்துக்கள் (மே)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/homepage-infinite-scroll/", "date_download": "2018-08-17T06:58:48Z", "digest": "sha1:2K3US2RTZQERNYXOSK57ZA3OIWPNIXUP", "length": 9566, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "Homepage – Infinite Scroll | Tamil Page", "raw_content": "\nபிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கிய தவிசாளர்: நாளை என்ன நடக்கும்\nமினி சூறாவளியால் யாழில் விவசாயிகள் பாதிப்பு\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nபிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கிய தவிசாளர்: நாளை என்ன நடக்கும்\nமினி சூறாவளியால் யாழில் விவசாயிகள் பாதிப்பு\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nபிரபாகரன் வல்லவர், நல்லவர்: அவசரப்பட்டு விட்டோம்: ஞானசாரர் வருந்தினார்\nதேசிய மட்டத்தில் சாதித்த கிளிநொச்சி மாணவி\nமுள்ளிவாய்க்காலிற்காக அரைக்கம்பத்தில் கொடியேற்றும் அதிகாரம் உள்ளதுதானே; மத்திய அரசை எப்படி குற்றம்சாட்டலாம்\nபிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கிய தவிசாளர்: நாளை என்ன நடக்கும்\nவலி வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருவதை பற்றி தமிழ்பக்கம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. தனது மனைவியை பாடசாலைக்கு ஏற்றி இறக்க அவர் பிரதேசசபை...\nமினி சூறாவளி��ால் யாழில் விவசாயிகள் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் நேற்று மினி சுறாவளியின் தாக்கத்தினால் சிறுப்பிட்டி ஜனசக்தி குடியிருப்பு பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மழையுடன் கூடிய திடீர் காற்று வீசியது. இதன்போது மினி சூறாவளி வீசியதில் வீடுகளுக்கு...\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nதிட்டமிட்டப்படி இன்று (15) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்போம் என தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். வீதி ஒழுங்கை தண்டப்பண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டே இந்த...\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nவாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளனர். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த வாக்குமூலம் பெறப்பட உள்ளது. ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி...\nகொழும்பில் தற்கொலை செய்த யாழ்ப்பாண பெண்\nகொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த தமிழ் பெண்ணொருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் தற்போது வெள்ளவத்தை, பீட்டர்சன் ஒழுங்கையில் குடும்பமாக வசித்து வருகிறார். பிரியதர்ஷினி புஸ்பராஜா (46) என்ற...\n- கொழும்பில் போஸ்ரர் ஏற்படுத்திய பரபரப்பு\nவிஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் மத தீவிரவாத அமைப்புகள்: அமெரிக்க சிஐஏ அறிக்கை\n‘விஸ்வமடு கேணலை’ பக்கத்தில் உட்கார வைத்து உரையாடிய மைத்திரி\nகூட்டமைப்புடன் கைகோர்த்தது சைக்கிள்- வவு.வடக்கில்\nவிமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபிக்பாஸ் 2 இல் பிரபல தமிழ் கவர்ச்சி நடிகை\nசிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை: இராணுவத்தின் பிணை நிராகரிப்பு\nவிஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/05/02/azagar-dosai/", "date_download": "2018-08-17T07:42:47Z", "digest": "sha1:H35VEJ5Z47XDXCTKQRP6CQRCS66KVSRX", "length": 41931, "nlines": 277, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "அழகர் தோசை | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nபுதன், மே 2, 2007\nPosted by Jayashree Govindarajan under கோயில் பிரசாதம், சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், தோசை\nஸ்ரீரங்கத்திற்கு அடுத்ததாக மனதில் மிக அதிகமாகப் பதிந்த கோயில் மதுரை கள்ளழக��் கோயில். காரணம், அங்கே இருக்கும் பதினெட்டாம் படியான் மற்றும் கள்ளழகர் (சுந்தரராஜப் பெருமாள்) எங்கள் குலதெய்வம். சின்ன வயதில் காளி பட ஷூட்டிங்கிற்காக வந்திருந்த ரஜினியை மிக அருகில், கூட்டமே இல்லாமல்- மொத்தமே பக்கத்தில் 5,6 பேர் மட்டும் தான் இருந்தார்கள்- பார்த்தது அந்த வயதிற்கான த்ரில். எப்பொழுதும் குரங்குகள் த்ரில். பிரகாரத்தை வலம் வரும்போது, இடதுபக்க ஓரமாக இருக்கும் ஷேத்ர பாலர் சன்னதி முன்பு வரும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் (அம்மா வழிப்) பாட்டி தன் மாமனாரை நினைவு கூறுவார். “அப்பல்லாம் தோசைப் பொடி முடிஞ்சு நடை சாத்தினதும் கங்காணித் தாத்தா(கண்காணிப்பு) கோயிலைப் பூட்டி சாவியை உள்ள நீட்டுவார். ஷேத்ர பாலர் கை நீட்டி வாங்கி வெச்சுப்பார்” என்று சொல்வார். நம்பியும் நம்ப முடியாமலும் ஆனால் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் கேட்டுக் கொள்வோம். இப்போது தொடர்ந்து நானும் அடுத்த தலைமுறைக்கு அங்கே அதைச் சொல்லி வருகிறேன், மற்றவர்கள் எல்லாம், “ஆமா, பெரிய நாட்டாமை வாரிசு) கோயிலைப் பூட்டி சாவியை உள்ள நீட்டுவார். ஷேத்ர பாலர் கை நீட்டி வாங்கி வெச்சுப்பார்” என்று சொல்வார். நம்பியும் நம்ப முடியாமலும் ஆனால் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் கேட்டுக் கொள்வோம். இப்போது தொடர்ந்து நானும் அடுத்த தலைமுறைக்கு அங்கே அதைச் சொல்லி வருகிறேன், மற்றவர்கள் எல்லாம், “ஆமா, பெரிய நாட்டாமை வாரிசு பரம்பரைக் கதையை எடுத்து விடறா பரம்பரைக் கதையை எடுத்து விடறா” என்று கிண்டல் செய்வதைப் பொருட்படுத்தாமல். அடிக்கடி பெரிய வேன் வைத்துக் கொண்டு கூட்டமாகப் போவது, குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது, வெள்ளரி மாங்காய் பத்தைகள் என்று ஏகப்பட்ட சில்லுண்டி ஐட்டங்களை உள்ளே தள்ளிக்கொண்டே மேலே முருகனை தரிசிக்க நடந்தே மலையேறுவது என்று எப்பொழுதுமே அழகர் கோயில் பற்றி இனிமையான நினைவுகள் மட்டுமே…..\n“அழகர் மணம் கொடார், அரங்கர் இடம் கொடார்” என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. எவ்வளவுக்கெவ்வளவு அரங்கனின் பிரசாதங்கள் தொலை தூரத்திலேயே வாசனையால் இழுக்குமோ அதற்கு நேர் மாறாக அழகருக்குச் சாற்றிய பூவும், நைவேத்தியம் செய்த பிரசாதமும் ஏனோ மணத்தை இழந்துவிடும். 😦 ஆனால் பிரசாதங்கள் மிகுந்த சுவையாக இருக்கும். அன்றும் இன்றும் என்றும் ஒரு எதிர்ப்பார்ப்��ோடு போவது பிரசாதத்திற்காக மட்டுமே. 🙂\nபச்சரிசி – 3 கப்\nகருப்பு உளுத்தம்பருப்பு – 2 கப் (தோலுடன்)\nமிளகு – 2 டீஸ்பூன்\nசுக்குப் பொடி – 1/4 டீஸ்பூன்\nநெய், உப்பு – தேவையான அளவு\nஅரிசியை ஊறவைத்து நீரை வடித்து வறட்டு மாவாக, மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். (கோயிலில் இதை உரலில் போட்டு இடிப்பதற்காக ஆட்களை நியமித்திருப்பார்கள்.)\nஉளுந்தை இரண்டு மூன்று முறை களைந்து கொள்ளவும். பாதி அளவு தோலை மட்டும் நீக்கிவிட்டு, மீதியை அதிலேயே சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nதேவையான உப்பு, அரிசி மாவோடு கலந்து 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். (கோயிலில் காலையில் அரைத்து இரவில் செய்வார்கள்.) இந்தக் கலவை, தோசை மாவு மாதிரி இல்லாமல் வடை மாவு பதத்தில் கெட்டியாக இருக்க வேண்டும்.\nமறுநாள் மாவில் சுக்குப் பொடி, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.\nஅடுப்பில் தோசைக்கல் சூடானதும், மாவை சற்று கனமான தோசைகளாக (இரண்டு அங்குல உயரம்) வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு அடுப்பை சிம்’மில் வைக்கவும்.\nநன்கு சிவந்து மொறுமொறுப்பாக ஆனதும், மறுபக்கம் திருப்பிப் போட்டு, மீண்டும் நெய் விட்டு, சிவக்க மொறுமொறுப்பாக எடுக்கவும்.\n* அடுப்பு சிம்மில் மட்டுமே இருக்க வேண்டியது முக்கியம்.\n* வீட்டில், கொஞ்சம் மென்மையான தோசை வேண்டும் என்று நினனப்பவர்கள், பாதிக்குப் பாதி புழுங்கல் அரிசி சேர்த்துக் கொள்ளலாம். வாசனைக்குப் பெருங்காயமும். இவை இரண்டும் கோயிலில் தவிர்ப்பவை.\nகோயிலில் இரவில் ஒரே ஒரு தோசை மட்டுமே செய்வார்கள். அதுவே மிகப் பெரிதாக, சுமார் 1 1/2 அடி விட்டமும் 2 அங்குல உயரமும் இருக்கும். அதைத் துண்டு துண்டாக ஆக்கி, தட்டப் பயிறு சுண்டலுடன் கலந்து விநிநோகம் செய்வார்கள். இதற்கு தோசைப் பொடி என்று பெயர். இரவு 9 மணிக்கு நடை சாத்துவதற்கு முன் செய்யப் படுவது. தற்கால சூழல் காரணமாக இரவு 7 மணிக்கே இதைச் செய்து முடித்து நடைசாத்துவதாகச் சொல்கிறார்கள்.\n36 பதில்கள் to “அழகர் தோசை”\nபத்து நாள் லீவு நல்லா இருந்ததா \nபேச்சிலர்ஸ் சுலபமா சமைக்கிறதுக்கு கொஞ்சம் ரெசிப்பிகள் குடுங்களேன். குறைந்த நேரம், குறைந்த பொருட்கள், அரைக்கிறது, வறுக்கிறதெல்லாம் இல்லாம. புளிக்கு பதிலாக புளி பேஸ்ட், தக்காளிக்க�� பதிலாக தக்காளி ப்யுரே, இஞ்சி பூண்டுக்கு பதிலாக இஞ்சி பூண்டு பேஸ்ட், ரெடிமேட் மசாலா பொடிகள், ப்ரோஸன் காய்கறிகள் இப்படி உபயோகித்து, ஒரு சாம்பார், ரெண்டு ரசம் (சாதா, லெமன்), ஒரு பொரியல் (எந்த காய்க்கும் compatible), ஒரு கூட்டு, ரெண்டு குழம்பு (சாதா, வத்தக்குழம்பு).\nவியாழன், ஓகஸ்ட் 7, 2014 at 12:59 பிப\n// கோயிலில் இரவில் ஒரே ஒரு தோசை மட்டுமே செய்வார்கள். அதுவே மிகப் பெரிதாக, சுமார் 1 1/2 அடி விட்டமும் ***2 அங்குல உயரமும்*** இருக்கும். அதைத் துண்டு துண்டாக ஆக்கி, தட்டப் பயிறு சுண்டலுடன் கலந்து விநிநோகம் செய்வார்கள். இதற்கு தோசைப் பொடி என்று பெயர். //\nஒன்றரை அடி விட்டம் ok.\nஆனால் 2 அங்குல உயரமா உண்மையிலேவா அல்லது ஏதேனும் உயர்வுநவிற்சிஅணியா உண்மையிலேவா அல்லது ஏதேனும் உயர்வுநவிற்சிஅணியா \n//புளிக்கு பதிலாக புளி பேஸ்ட், தக்காளிக்கு பதிலாக தக்காளி ப்யுரே, இஞ்சி பூண்டுக்கு பதிலாக இஞ்சி பூண்டு பேஸ்ட், ரெடிமேட் மசாலா பொடிகள், ப்ரோஸன் காய்கறிகள் இப்படி உபயோகித்து,… //\nஐயோ இப்படி எல்லாம் செஞ்சா எனக்கே தொண்டைக்கு கீழ இறங்காதே. 😦 ஸ்விட்சர்லாந்து ஒரு வார டூருக்கே, ரூமோட கிச்சனும்(செம திட்டு இதுக்கு) புக் பண்ணி, ஒரு வார மெனு பிளான் போட்டு, சுடச் சுட வத்தக் குழம்பு, மிளகு குழம்பு, தக்காளி சாதம், தயிர் சாதம், அரிசி உப்புமான்னு அசத்தின ஆளு நான். அந்த அளவுக்கு உணவுப் பழக்கத்துக்கு அடிமை. 😦\nஆனாலும் எல்லாப் பொடி, ப்யுரே, பேஸ்ட்களுமே அநேகமா ‘சக்தி மசலா’, MTR போன்ற நிறுவனங்கள் தயாரிக்கறாங்க. நம்ப சுவைக்கு சக்தி மசாலா ஓக்கே. உங்களுக்கு மட்டும்னா அதிகத் தேவை இருக்காது. அதனால வாங்கி ஃப்ரிட்ஜுல அல்லது ஃப்ரீசர்ல வெச்சுக்குங்க. அப்புறம் இங்க நான் சொல்ற சமையலை எல்லாம் அந்தப் பொருள்களுக்கு மாற்றா உபயோகிச்சு அதே முறைலயே ஆனா சுலபமா நீங்க செய்யலாம். பேச்சிலர்ஸ் சமையல்னு தனியா எதுவும் தேவை இல்லை.\n//பேச்சிலர்ஸ் சுலபமா சமைக்கிறதுக்கு கொஞ்சம் ரெசிப்பிகள் குடுங்களேன். குறைந்த நேரம், குறைந்த பொருட்கள்,..//\nகூம்ஸ், உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லவா எங்க ஊர்ல ஒரு சொலவடை சொல்வாங்க, “பொண்ணு வரதுக்குள்ள பூட்டிக்க எங்க ஊர்ல ஒரு சொலவடை சொல்வாங்க, “பொண்ணு வரதுக்குள்ள பூட்டிக்க மாட்டுப்பொண்ணு வரதுக்குள்ள சாப்பிட்டுக்க” ன்னு. நானும் ஒரு புதுமொழி சொல்றேன், தனியா இருக்��ும்போதே எந்த அவசரமும் இல்லாம நல்லா சமைச்சு, நிதானமா சாப்பிட்டுக்குங்க. வறுத்தல், அரைச்சல்ஸ், கரைச்சல்ஸ் இல்லாத ரெடிமேட் சமையல் எல்லாம் திருமண வாழ்க்கை, இரண்டுபேரும் வேலைக்கு, குடும்பம், குழந்தைன்னு வந்ததும் அதுவாவே வந்து ஒட்டிக்கும். அப்ப நீங்களே நினைச்சா கூட உங்க ரெண்டு பேருல யாருக்காவது நிதானமா சமைக்க, சாப்பிட நேரமிருக்குமான்னு தெரியாது. அல்லது சமைச்சாலும் அன்றாட நேர நெருக்கடிகள்ல ரசிச்சு சாப்பிட முடியாம சாப்பாட்டுக்கு கொடுக்கற priority குறைஞ்சுடும். இதுதான் யதார்த்தம். பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமாங்கற கேள்வி என் திருமணத்திலேயே வழக்கொழிஞ்சுடுச்சு. 🙂\nமுடிஞ்சவரை புராதன சமையல்களை அப்படியே சொல்லணும்னு தான் இந்தப் பதிவு. ஆனா நீங்க சொல்ற மாதிரி இனிமே ஷார்ட் கட்லயும் சொல்லப் பாக்கறேன்.\nபாலராஜன் கீதா, வெண்கல உருளி மாதிரி(தாம்பாளத்தையே உயரம் வெச்சு செஞ்ச மாதிரி)ஒரு பாத்திரம், அதுக்கு மத்தவங்க என்ன பேர் சொல்வாங்கன்னு தெரியலை, இந்த மலையாள மக்கள் எல்லாம் நடுக் கூடத்துல தண்ணில பூவெல்லாம் போட்டு வைப்பாங்களே- (இப்ப நம்ப மக்களும் அப்படி செய்றாங்க) அந்த மாதிரி ஒரு பாத்திரத்துல நிரம்பி இருக்கும் ஒரே ஒரு தோசை. அது எவ்ளோ உயரம் இருக்கும் அந்த கனமான உருளியையே அடுப்புல வெச்சு செய்வாங்கன்னு நினைக்கிறேன். அடுத்த தடவை போகும்போது இன்னும் விபரமா கேட்டு வரேன்.\nநாம வீட்டுல அப்படிச் செய்யணும்னு இல்லை, மெலிசா செஞ்சுக்கலாம். (நாங்க வீட்டுலயே அரை அங்குல உயரத்துல திரளி அடைன்னு ஒன்னு செய்வோம், அதை அப்புறம் சொல்றேன்.)\nஇதுல இன்னொரு கூத்தைக் கேளுங்க. நாங்களெல்லாம் இரவு அவ்ளோ நேரம் இருக்க மாட்டோம். பகல்லயே போயிட்டு திரும்பிடுவோம். ஆனால் ஒரு தடவை பாட்டி அண்ட் கோ அங்க தங்கியிருந்திருக்காங்க. அப்ப தோசையோட ஓரத்தை எல்லாம்(இது நெய் அதிகமா மொறுமொறுன்னு இருக்கும்.) துண்டாக்கி சுண்டல்ல கலக்காம நடுப்பாகமா மட்டும் எடுத்துக் கலந்திருக்காங்க. நம்ப மக்கள் அதையும் விடாம கேள்வி கேட்டிருக்காங்க. அந்தப் பாகம் அப்ப இருந்த ஆப்பீசர் வீட்டுக்குப் போகுதாம்.\n(ஆப்பிசரய்யா, தினம் சாப்பிட்டா போரடிக்காதா\nஆமாம், 100 வது பதிவை ‘குலசாமி’க்கு நேர்ந்துவிடலாம்னு தான்.ஆனா 2ம் தேதிதான் அழகர் ஆத்துல இறங்கறார். அன்னிக்கு நான் பொட்டி ���ிறக்க முடியாது, பிசி. அதான் post dated… அதுலயும் ஆத்துல இறங்கவிட்டுத்தான் பதிவு போஸ்ட் ஆகணும்னு நினைச்சேன். ஆனா எத்தனை மணிக்குன்னு சரியாத் தெரியாததால (அழகருதான் எல்லா இடத்துக்கும் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரதுல முன்னோடி) மையமா 12 மணிக்கு. :)) அப்ப நான் கிரைண்டர்ல மாவாட்டிகிட்டிருந்தேன். பதிவு சமத்தா வந்திடுச்சு போல) மையமா 12 மணிக்கு. :)) அப்ப நான் கிரைண்டர்ல மாவாட்டிகிட்டிருந்தேன். பதிவு சமத்தா வந்திடுச்சு போல 🙂 ஆனா நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க. ஒரு மாசத்துக்கு எவ்ளோ கிலோ விளக்கெண்ணை வாங்குவீங்க 🙂 ஆனா நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க. ஒரு மாசத்துக்கு எவ்ளோ கிலோ விளக்கெண்ணை வாங்குவீங்க\nபுளிக்கு பதிலாக புளி பேஸ்ட், தக்காளிக்கு பதிலாக தக்காளி ப்யுரே, இஞ்சி பூண்டுக்கு பதிலாக இஞ்சி பூண்டு பேஸ்ட், ரெடிமேட் மசாலா பொடிகள், ப்ரோஸன் காய்கறிகள் இப்படி உபயோகித்து,…\nJeeva, இது என்ன நிலைப்படியா, உயரம் இடிக்க\nசந்திரா, இல்லைன்னா இப்படிக் கவலைப்பட்டு ஒரு காவியப் பின்னூட்டம்கூட வெளில வந்து எழுதியிருப்பீங்களா\ndhinesh, thanks. ஆமா, preservatives பத்தியும் குறிப்பிட மறந்திட்டேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தர் தினேஷ்னு யுஸ்லேருந்து.. நான் தமிழ் இணையம் மரத்தடின்னு வந்ததுல காண்டாகிட்டாரு. ‘We see only english pictures’ type. உங்க பேரைப் பார்த்ததும் அவங்களோன்னு நினைச்சு பயந்திட்டேன். (நான் சொல்ற ரெசிபி எல்லாம் செய்யாதீங்கன்னில்ல அவர் பின்னூட்டியிருப்பாரு.) உங்க OrgName பாத்து தெளிஞ்சுட்டேன். 🙂 உணவு குறித்து இன்னும் பயனுள்ள தகவல்கள் இருந்தாலும் பகிர்ந்துக்கங்களேன்.\nமெனுவை விட காமெண்ட் #4 தூள்\nஎன்ன ரொம்பநாளா ஆளக் காணோம்\nசொக்காயி, ஆள் இல்லாமலா பின்னூட்டமெல்லாம் உள்ள விட்டு பதில் சொல்லிகிட்டிருக்கேன் ஏனோ புதுசா எதுவும் எழுதத் தோணலை.(ஒரு block மாதிரி.) வலிந்து எதுவும் எழுதவேண்டாம்னு விட்டு வெச்சிருக்கேன். ‘சோம்பேறித்தனம்’னு நானே அதுக்கு ஒரு செல்லப் பேரும் வெச்சு celebrate பண்ணிகிட்டிருக்கேன். என்னவோ கொஞ்சம் கோபமா வேற இருக்கேன்(னு நினைக்கிறேன்.)பார்க்கலாம் எவ்ளோ நாள்னு. 🙂\nதிங்கள், ஜூன் 11, 2007 at 7:30 முப\nதிங்கள், ஜூன் 11, 2007 at 1:28 பிப\nஆமாம், அதனாலதான் “ஆனால் பிரசாதங்கள் மிகுந்த சுவையாக இருக்கும். அன்றும் இன்றும் என்றும் ஒரு எதிர்ப்பார்ப்போடு போவது பிரசாதத்திற்காக மட்டுமே. :)” அப்படீன்னு பதிவுலயே சொல்லியிருக்கிறேன். கோவிலுக்குப் போவதே முக்கியமாக, போகும்போது ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்து விட்டு, தரிசனம் முடிந்து [நினைவெல்லாம் பிரசாதத்திலேயே இருக்கும் :)]வந்து குரங்குகளுக்கு டிமிக்கி கொடுத்து சாப்பிடுவதற்காகத்தான். சுவையோ சுவை. யாமறிந்த தோசையிலே அழகர் தோசை போல் சுவையானது… என்னோடு சேர்ந்து குரல் கொடுத்ததற்கு நன்றி.\n‘சார்’ எல்லாம் வேண்டாம், என்னை ஜெயஸ்ரீ என்றே குறிப்பிடலாம். 🙂\nவியாழன், ஜூன் 14, 2007 at 12:05 முப\nவியாழன், ஜூன் 14, 2007 at 7:53 முப\nவாவ் விஜி, ரொம்ப நன்றி. நேராக அழகர் கோயில் போன உணர்வு. இந்த வருடம் மிகவும் மிஸ் செய்துவிட்டேன். 😦 ஆனால் இப்படித்தான் இரவும் செய்கிறார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. உயரம் குறித்து அடுத்த முறை நேரில் விசாரித்து எழுதுகிறேன்.\nதோசை குறித்த இன்னொரு ரகசியம். 🙂 அழகர் கோயில் என்று இல்லை, எந்தக் கோயிலிலும் இந்த மாதிரி பிரசாத ஸ்டாலில் வாங்குவதை விட கோயில் ஸ்ரீபண்டாரம் என்ற இடம் இருக்கும். அங்கேதான் ஒரிஜினல் கிடைக்கும். இந்தக் கோயிலில் அது உள்ளே நுழைந்ததுமே இடதுகைப் பக்கம்(கிட்டத்தட்ட செருப்புகள் கழட்டிவிடும் இடத்திற்கு எதிரில்) இருக்கும். அங்கே மட்டுமே ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கவும். (இதற்காக ஸ்டால்காரர் என்னை அடிக்க வரலாம்)இந்தக் கோயில் மடப்பள்ளியிலும் பிரத்யேகமான அன்றைய பிரசாதங்கள் சேவார்த்திகளுக்கானது எடுத்து வைத்திருப்பார்கள். கேட்டால் இலவசமாகவே தருவார்கள். இது எல்லாக் கோயில்களுக்கும் பொருந்தும். முக்கியமாக அழகர் கோயிலுக்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும். நான் சொன்னதை தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.\nசெவ்வாய், ஜூன் 19, 2007 at 9:56 பிப\nஜெயஸ்ரீ, உங்களை tag பண்ணியிருக்கேன்.. ஆனர் பண்ணுங்க 🙂\nரொம்ப நாளா புதுசா ஒண்ணும் போடவேயில்லையே , என்ன ஆச்சு \nஜெயஸ்ரீ, ஆமாம், அதுதான் ஏன்னு எனக்கும் தெரியலை. 🙂\nஇது என்ன tag, நதிமூலம், ரிஷிமூலம் ஒன்னும் புரியலை. ஆனாலும் பிரகாஷ், உங்களை ஆனர் பண்ணச் சொல்லி என்னை பொதுவுல டிஸானர் செஞ்சுட்டீங்களே இப்படி.. 😦\nநானும் ரொம்ப யோசிச்சுப் பார்த்தேன். ம்ஹூம். பதிவெல்லாம் எழுதற அளவுக்கு அப்படி எதுவும் பெருமைப் படற மாதிரி சாதிக்கலை.\nஎப்பவும் ஸ்ரீரங்கத்துல காட்டழகிய சிங்கர் கோயிலுக்குப் போகும்போது கணவரும் பெண்ணும் ‘அம்மா ஸ்கூல் அம்மா ஸ்கூல்’னு கத்துவாங்க. சும்மா சிரிச்சுகிட்டு இந்த ஸ்கூலுக்கு பெருமைசேர்க்கற மாதிரி ஏதாவது செஞ்சிருக்கேனான்னு யோசிப்பேன். 😦\nசிறுமை எதுவும் சேர்க்கலையே, அது போதாது\n///ஆனால் இப்படித்தான் இரவும் செய்கிறார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. உயரம் குறித்து அடுத்த முறை நேரில் விசாரித்து எழுதுகிறேன்…//\nநான் ஏற்கனவே எழுதியது சரி. உயரம் குறித்துச் சொல்லியதும் சரி. அடுப்பை முற்றிலும் தணித்துவிட்டு இரண்டு மணிநேரம் வைத்திருப்பார்கள்.\nஅறுசுவை டாட் காமில் சொல்லியிருக்கும் பகலில் கிடைக்கும் தோசை வேறு.\nசெவ்வாய், ஜூலை 31, 2007 at 11:20 முப\nபுதன், ஓகஸ்ட் 1, 2007 at 11:10 முப\nசீதா, போனீங்கன்னா தோசை வாங்கிச் சாப்பிடுங்க. இப்ப தோசைப் பொடி எல்லாம் செய்றாங்களா என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வாங்க. அப்படியே அழகருக்கும் குரங்குகளுக்கும் நான் hi சொன்னேன்னு சொல்லுங்க. 🙂\nசெவ்வாய், திசெம்பர் 4, 2007 at 7:51 பிப\nசெவ்வாய், மார்ச் 4, 2008 at 4:41 பிப\nவியாழன், செப்ரெம்பர் 25, 2008 at 6:52 பிப\nபுதன், பிப்ரவரி 18, 2009 at 10:48 பிப\nSoundaram, உங்க கஞ்சி பதிவுல கிடைக்கலையே இன்னும்.\nvasantha lakshmi vijayarangan இந்தத் தடவை பிடிவாதம் பிடிச்சு, தனியே, தன்னந்தனியே மதுரை அழகர்கோயிலெல்லாம் சுத்தியடிச்சேன். தோசை இல்லை, திருமாலிருஞ்சோலையே சுகமாத்தான் இருந்தது.\nதிங்கள், ஜூன் 15, 2009 at 12:18 முப\nசெவ்வாய், நவம்பர் 3, 2009 at 8:04 பிப\nஞாயிறு, ஜனவரி 24, 2010 at 10:46 முப\nஞாயிறு, ஓகஸ்ட் 3, 2014 at 6:59 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகோயில் பிரசாதம், சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், தோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actress/3003/", "date_download": "2018-08-17T06:57:14Z", "digest": "sha1:UC7QXO7R43BKTAAYJIH6YVT6ECPTK3IJ", "length": 10741, "nlines": 145, "source_domain": "pirapalam.com", "title": "\"தனுஷ்வுடன் கைக்கோர்க்க எனக்கு ஆசை\", மனம் திறக்கிறார் பிரபஞ்ச அழகி ஷீனா சோஹன் - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Actress “தனுஷ்வுடன் கைக்கோர்க்க எனக்கு ஆசை”, மனம் திறக்கிறார் பிரபஞ்ச அழகி ஷீனா சோஹன்\nபிரபஞ்ச அழகி ஷீனா சோஹன்\n“தனுஷ்வுடன் கைக்கோர்க்க எனக்கு ஆசை”, மனம் திறக்கிறார் பிரபஞ்ச அழகி ஷீனா சோஹன்\nஇந்திய சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை ஷீனா சோஹன். தனுஷின் தீவிர ரசிகையான இவர் ஓர் அனுபவம் மிகுந்த நாடக கலைஞர். “நான் Anupam Kher பள்ளியில் நடிப்பு பயின்றேன். அப்போது தான் தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜெயராஜ் மூலம் எனக்கு மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது” என்கிறார் நடிகை ஷீனா. மேலும் துபாய், ஷாங்காய் மற்றும் கேரளாவில் நடைப்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போது பெங்காலி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் இவர், கதாநாயகி மட்டும்மில்லாது ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்குமாறு இருக்கும் அனைத்து காதாப்பாத்திரங்களிலும் நடிக்க தயார் என்கிறார். சமகால நடனம் மற்றும் வைலின் இசையில் கைத்தேர்ந்தவரான இவர் ஒரு தேசிய கராத்தே வீராங்கனை என்பது இன்��� அதிர்ச்சியாக இருக்கிறது. மேலும் தனுஷின் நடிப்பால் வியந்துப்போய் நிற்கும் ஷீனா, “தனுஷ், தமிழ் சினிமாவில் மட்டுமில்லாது, பாலிவூட்டிலும் கலக்கி கொண்டிருக்கிறார். அவரது நடிப்பை பார்த்து நான் பலமுறை வியந்ததுண்டு. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் நுணுக்கம், தனுஷ் அவர்களின் திறமை. இந்த காரணத்தினால் தான் அவருடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது”, என்கிறார் கொல்கத்தாவின் அழகு புயல் ஷீனா.\nPrevious articleசிவகார்த்திகேயனுடன் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nNext articleவெளியாகிறது ‘கோ – 2’ படத்தின் வெள்ளோட்டம்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omkumaresh.blogspot.com/2012/06/tnpsc-4-8.html", "date_download": "2018-08-17T07:34:43Z", "digest": "sha1:M7FPCSX76FA6JFO2ICESPF6IHZMYKL7U", "length": 10300, "nlines": 111, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: பள்ளிக்கல்வி - TNPSC தேர்வுகள் - குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nபள்ளிக்கல்வி - TNPSC தேர்வுகள் - குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை\nஜூலை 7 ந் தேதி நடைபெற உள்ள TNPSC தேர்வுகளான குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் அன்றைய தினம் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதேபோல் சுமார் 12 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்வு மையங்களாக செயல்பட இருப்பதாலும், தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக ஆசிரிய��்களை நியமிக்க உள்ளதாலும் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய செயலர் கேட்டு கொண்டதற்கு இணங்க அன்றைய தினம் தேர்வுகள் சிறப்பாக நடைபெற விடுமுறை அளிக்கப்படுகிறது.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களு��்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1524.html", "date_download": "2018-08-17T07:18:29Z", "digest": "sha1:H225WF5IGR7RCXRX7V2PSQ7L7ZU737AY", "length": 5414, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மாறும் உலகில் மாறாத இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றம்-இஸ்லாத்தை ஏற்ற சரவணன்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ ஏகத்துவம் \\ மாறும் உலகில் மாறாத இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றம்-இஸ்லாத்தை ஏற்ற சரவணன்\nமாறும் உலகில் மாறாத இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றம்-இஸ்லாத்தை ஏற்ற சரவணன்\nதிருக்குர்ஆன் கூறும் தேனீக்களின் அற்புதம்\nமனிதன் பூமியின் ஆழத்திற்கு செல்ல முடியாது\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nமாறும் உலகில் மாறாத இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றம்-இஸ்லாத்தை ஏற்ற சரவணன்\nCategory: ஏகத்துவம், தினம் ஒரு தகவல்\nபரிவாரக் கும்பலுக்கும், கள்ள கிறித்தவர்களுக்கும் மரண அடி அடி கொடுத்த மகத்தான தீர்ப்பு\nமுஸ்லிம்களை கருவறுக்க காங்கிரஸ் + பா.ஜ.க கூட்டணி\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nகுழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ பிறக்க காரணம் என்ன -திருக்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை\nஅறிவுக்கு உகந்த சட்டங்கள் தேவை\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/srilanka_single.php?id=37419", "date_download": "2018-08-17T07:24:51Z", "digest": "sha1:PWJUVOCGPXWBPQ5FT356NA7L5IK7XVQK", "length": 1977, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஐ தே க மற்றும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்\nபதுளையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.\nபதுளை - மீகஹகிவு�� அருகே கந்தகெட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஇதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் தாக்க முயன்ற நிலையில் இருதரப்பும் பயங்கரமாக மோதிக் கொண்டுள்ளனர்.\nசம்பவத்தில் காயமடைந்த ஐவர் தற்போது மீகஹகிவுல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/07/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-08-17T07:56:57Z", "digest": "sha1:S4CNIIKVTHYAY2AMPM7C7HWCMQEU2V7O", "length": 6130, "nlines": 124, "source_domain": "vivasayam.org", "title": "சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nசிறப்பு கால்நடை மருத்துவ முகாம்\nC.சாத்தமங்களத்தில் உள்ள நகராமலை பகுதியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமானது வேளாண் பயிற்ச்சி மாணவிகளால் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் Dr . M.கணேசன்,Dr.P.முருகேசன், Dr.S ராஜன் ஆகியோர் பங்கேற்று கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் செயற்கை முறை கருவூட்டல் , மலடு நீக்க சிகிச்சைப் பணிகள், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் ,சினை பரிசோதனை , தீவனப்பயிர் சாகுபடி குறிப்புகள் , கோழிக் காய்ச்சல், நோய் தடுப்பூசி பண்ணை ஆலோசனைகள், விவசாயிகளுக்கு நல் முறையில் பயிற்சி அளிக்கப் பட்டது . இந்த பயிற்சியானது மாணவிகளுக்கும் விவசாய மக்களும் நல்ல முறையில் பயனூள்ளதாக அமைந்தது.\nRelated Items:ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கன்றுகள், கோழிக் காய்ச்சல், சினை பரிசோதனை, சிறப்பு கால்நடை மருத்துவ முகாம், தீவனப்பயிர் சாகுபடி குறிப்புகள், நோய் தடுப்பூசி பண்ணை ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைப் பணிகள்\nமேட்டூர் அணை 120 அடி\nதமிழக மாவட்டங்களின் ஜூலை 2018 – நிலத்தடி நீர் மட்ட விபரம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற���கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/38719-evks-elangovan-press-meet.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-08-17T08:03:03Z", "digest": "sha1:S5ZYJTPWXD5VPKASOCTMUA6WRRX7GVCK", "length": 8666, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "ஆளும்கட்சியின் கலக்ஷன் ஏஜென்ட் தமிழக போலீசார்- ஈவிகேஎஸ் இளங்கோவன் | EVKS ELangovan Press Meet", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nஆளும்கட்சியின் கலக்ஷன் ஏஜென்ட் தமிழக போலீசார்- ஈவிகேஎஸ் இளங்கோவன்\nதமிழக போலீசார் ஆளும்கட்சியின் கலக்ஷன் ஏஜென்டாக செயல்படுகிறனர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nகரூரில் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “பல்கலைக் கழக பேராசியர் நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தது குறித்து அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் இதுவரை என்ன கண்டுபிடித்தது என தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் என்.டி.திவாரி ஆளுநராக இருந்த போது, இதுபோன்ற பிரச்னை எழுந்தது. அப்போது சோனியா காந்தி, அவரை ராஜினாமா செய்யச் சொன்னார். நிர்மலா தேவிக்கும் கவர்னருக்கும் தொடர்பு இருந்தால் அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும்.\nதமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வை நடத்தக் கூடாது. தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேலை கொடுக்காததால் சோர்வாக இருக்கிறார்கள். பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்து கொண்டது வெட்கக்கேடானது. தமிழக அரசின் செயல்பாடு ஜீரோ. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மாநில விஷயங்களில் மத்திய அரசு தலையிடுவது நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும். தமிழக போலீசார் ஆளும்கட்சியின் கலக்சன் ஏஜென்டாக உள்ளனர். கர்நாடக தேர்தலுக்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் 500 கோடி ரூபாயை கர்நாடக மக்களுக்குக்காக கொடுத்துள்ளனர்” என்றார்.\nவாஜ்பாய் மறைவு: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல்\nநேருவின் ச��ல்லை செயலாக்கிக் காட்டிய வாஜ்பாய்\nரஜினிக்கு அரசியல் தகுதி இல்லை- செல்லூர் ராஜூ காட்டம்\nதேசிய கொடியை தவறவிட்ட அமித்ஷா\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\nபாலியல் தொல்லையிலிந்து தப்பிக்க ஆன்லைன் ஷாப்பிங்கை நாடும் ஆப்கானிஸ்தர்கள்\nகாதல் காட்சியை கேட்டு வாங்கிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/i-want-work-with-salman-khan-deepi.html", "date_download": "2018-08-17T07:26:14Z", "digest": "sha1:W3R6S6W6LBN7FXU73P35ODF4EKZEXQWL", "length": 9883, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சல்மானுடன் இணைய தீபிகா ஆசை | I want to work with Salman Khan: Deepika Padukone, சல்மானுடன் இணைய தீபிகா ஆசை - Tamil Filmibeat", "raw_content": "\n» சல்மானுடன் இணைய தீபிகா ஆசை\nசல்மானுடன் இணைய தீபிகா ஆசை\nசல்மான் கானுடன் இணைந்து பணிபுரிய ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார் தீபிகா படுகோன்.\nஷாருக்கானுடன் ஓம் சாந்தி ஓம் மூலம் பாலிவுட்டில் தனது பயணத்தை தொடங்கியவர் தீபிகா. இப்போது சல்மான் கானுடன் இணைய விரும்புகிறாராம்.\nதீபிகாவின் விருப்ப நடிகர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறாராம் சல்மான். இதுகுறித்து தீபிகா கூறுகையில், சல்மானுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.\nஏற்கனவே இரு படத்தில் இருவரும் இணைவதாக இருந்தது. ஆனால் அது கை கூடவில்லை. அது எனக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் எதிர்காலத்தில் இருவரும் இணைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் தீபிகா.\nதற்போது பர்ஹான் அக்தருடன் கார்த்திக் காலிங் கார்த்திக் படத்தில் நடித்துள்ளார் தீபிகா.\nபாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களான அக்ஷ்ய் குமார், சைப் அலி கான் ஆகியோருடன் நடித்துள்��� அனுபவம் கொண்ட தீபிகா, அடுத்து அபிஷேக் பச்சன், இம்ரான் கான், நீல் நிதின் முகேஷ் ஆகியோருடனும் ஜோடி போடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்கார் பட காட்சி கசிந்தது\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nதீபிகா படுகோனேக்கு நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் கல்யாணமாம்.. மாப்பிள்ளை\nதீபிகா படுகோனேவுக்கும் அங்க சிலை வைக்க போறாங்களாம்\n'கூமர்' பாடலுக்கு சுற்றிச் சுழன்று ஆடும் பெண்... செம வைரலாகும் வீடியோ\nதலைக்கு ரூ.10 கோடி அறிவிப்பு.. பயந்துபோன தீபிகா.. படப்பிடிப்புகள் திடீர் ரத்து\nநாங்க இருக்கோம்.. \"பத்மாவதி\" தீபிகாவுக்கு ஷாருக்கான், அமீர்கான் ஆதரவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபெண்கள் விஷயத்தில் இந்த வாரிசு நடிகர் நல்லவரா, நல்லவர் மாதிரி நடிக்கிறாரா\nகாதலி நடிகை சம்பளத்தை மேலும் உயர்த்திவிட்டாராம்.. இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு வாங்கியதில்லையாம்\nமம்முட்டி சார்.. இப்போ பண்ற வேலையா இது\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்...கேரளாவுக்கு உதவும் நடிகர்கள்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வாரம் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/21/amarnath.html", "date_download": "2018-08-17T07:11:09Z", "digest": "sha1:Q7YGT3NVX63KA2S7GNN5IDT5V2TLVXQT", "length": 12999, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதிகள் தாக்குதல்: அமர்நாத் யாத்திரை நிறுத்தம் | Pilgrimage suspended as eight killed, 20 injured in blasts and firing by millitants - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீவிரவாதிகள் தாக்குதல்: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்\nதீவிரவாதிகள் தாக்குதல்: அமர்நாத் யாத்திரை நிறுத்தம்\nஅமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி அணுகுண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்-வீடியோ\nகுண்டுமழைக்கு நடுவே குனிந்தபடியே 2 கி.மீ பஸ் ஓட்டி அமர்நாத் யாத்ரீகர்களை காப்பாற்றிய பஸ் டிரைவர்\nகண்முன்னே பாய்ந்த தோட்டாக்கள்... தன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் 50 பக்தர்கள�� காப்பாற்றிய டிரைவர்\nஅமர்நாத் பயணிகள் மீதான தாக்குதல் எதிரொலி… ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை நிறுத்தம்\nதீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nயாத்திரை நடக்கும் வழியில் இரு குண்டுகள் வெடித்ததில் 2 போலீசார் உள்பட 12 பேர் இறந்தனர்.\nஆண்டு தோறும் அமர்நாத் குகைக் கோயிலில் இருக்கும் சிவ பெருமானை தரிசிக்கநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.\nஇந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, யாத்திரையில் பங்கேற்றனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் தீவிரவாதிகள்தாக்குதல் காரணமாக யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து எல்லை பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி.கூறுகையில், அமர்நாத் குகைக்குஅருகே வெடி குண்டு வெடித்ததில் 2 போலீசார் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். 15பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டிலும்ஈடுபட்டனர்.\nதீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அமர்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nபக்தர்கள் யாரும் பாலகாம் முகாமில் இருந்து யாத்திரையை தொடரஅனுமதிக்கப்படவில்லை.\nதீவிரவாதிகள் இரண்டு முறை தாக்குதல் நடத்தினர் முதல் தாக்குதல் சனிக்கிழமைஅதிகாலை 1.25 மணிக்கும், இரண்டாவது தாக்குதல் அதிகாலை 1.50க்கும்நடைபெற்றது. பி.எஸ்.எப்.வீரர்கள் சுட்டதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.\nதீவிரவாதிகளின் தாக்குதலில் போலீஸ் டி.எஸ்.பி, சப்- இன்ஸ்பெக்டர் சஃபி அக்பர்என்பவர் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். 5 போலீசார் உள்ளிட்ட 15 பேர்காயமடைந்தனர்.\nபாதுகாப்பு காரணமாக அமர்நாத்தில் தரிசனம் முடிந்து திரும்பி வரும் யாத்ரிகர்களும்பாலகாம் திரும்பி வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள்அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.\nகடைசியாக கிடைத்த தகவலின் படி தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.உயர் ராணுவ அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக தாக்குதல் நடந்தஇடத்திற்கு விரைந்துள்ளனர்.\nகொல்லப்பட்டவர்களிலும், காயமடைந்தவர்களிலும் யாத்ரிகர்களும்அடங்குவார்களா என்று இப்போது கூற முடியாது. கொல்லப்பட்டவர்கள் கூலிப்பணியாளர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது என்றார்.\nஇந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சிவபெருமானின் வெள்ளி சூலம்சங்கராச்சார்யர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தீபேந்திர கிரி மகானால்எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சூலத்திற்கு பல சாதுக்களாலும் பூஜை நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் முன்னர் அமர்நாத் யாத்ரிகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்த இருந்ததாக்குதலை முறியடித்ததாக பி.எஸ்.எப். வீரர்கள் கூறினர். 2 தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக அவர்கள்கூறினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-08-17T07:54:44Z", "digest": "sha1:AYN3R42GIJ7DS4G2IRY7VB4F4N7U4G6X", "length": 8323, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்கு அழைப்பு | Tamil Talkies", "raw_content": "\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்கு அழைப்பு\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய நடிகர் ஆமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்திகளின் படி, 744 புதிய உறுப்பினர்களில் இந்திய சினிமா குறிப்பாக பாலிவுட் நடிகர் நடிகைகள் அதிகம் சேர்க்கப்படவுள்ளனர். ஆமிர் கான், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, இர்பான் கான், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிகர்கள் பட்டியலில் உள்ளனர். மிருணாள் சென், கவுதம் கோஸ் ஆகிய இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகாஸ்ட்யூம் டிசைனர் அர்ஜுன் பாசின், ஆவணப்பட இயக்குநர்களில் ஆனந்த் பட்வர்தன் ஆகியோருக்கும் உறுப்பினராக இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘பிகே’ மற்றும் ‘கபாலி’ படங்களில் சவுண்ட் டிசைனராகப் பணியாற்றிய அம்ரித் பிரீத்தம் தத்தா ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த சில ஆண்டுகளாக ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினர்கள் சேர்க்கையில் பன்முகத்தன்மை இல்லை என்ற விமர்சனம் இருந்து வந்ததையடுத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகடந்த காலத்தில் ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களாக அழைக்கப்பட்டவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான், ஷர்மிளா தாகூர், ரசூல் பூக்குட்டி, பிரெடா பிண்டோ ஆகியோர் அடங்குவர்.\nமுதன்முதலில் 2.0 படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் நடிக்க ஷங்கர் என்னைத்தான் கூப்பிட்டார் – பிரபல நடிகர் பகீர் தகவல்\n“சல்யூட்” : அமீர் பட பெயர்\n2000 கோடி வசூல்: இமாலய சாதனை நிகழ்த்தியது ‘தங்கல்’\n«Next Post துணை நடிகராக பணியாற்றிய சீமான் எப்படி வளர்ந்தார் தெரியுமா\nஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு Previous Post»\nஅனிருத்தின் அறிவிப்பு… உற்சாகத்தில் தல ரசிகர்கள்\nபுகைபிடிக்கும் டாக்டர். ராமதாஸ் பேரன்..\nதெலுங்கு பிக்பாஸில் இரண்டு பிரபல தமிழ் நடிகைகள் – யார் யார் ...\nவிஸ்வரூபம் 2 – மீண்டும் படப்பிடிப்பு\nகௌதம் கார்த்திக் படத்தால் இணையும் ஜாம்பவான்கள்\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\nமணிரத்னம் படத்தில் இணைந்த கோச்சடையான் நடிகை\nமெர்சல் தியேட்டரில் இருந்த ரத்தம் சொட்ட சொட்ட வெளியே ஓடிவந்த...\n'லிங்கா' பிரச்சனை விரைவில் தீருமா…\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் ப...\nலஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்...\nஅனைத்து விநியோக உரிமைகளும் விற்பனை: சிம்பு படத் தயாரிப்பாளர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8924/", "date_download": "2018-08-17T08:07:59Z", "digest": "sha1:A2JZ6WQJOMWDJVH33FLMDN2EVOCN55PA", "length": 11405, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஅருணாசலப் பிரதேசம் வளர்ச்சி பெற்றால் தான் இந்தியா ஒளிரும் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாயின் முக்கிய 5ந்து திட்டங்கள்\nஅருணாசலப் பிரதேசம் வளர்ச்சி பெற்றால் தான் இந்தியா ஒளிரும்\nவட கிழக்கு மாநிலங்களில் வேளாண் உற்பத்தியை உயர்த்த உரியநடவடிக்கை எடுக்கப்படும் என���று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.\nஅருணாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்ட தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப் பட்டது. இதையொட்டி இம்மாநில தலைநகர் இடா நகரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேசியதாவது:\n\"வட கிழக்கு பிராந்திய வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது. நாட்டில் பிறபகுதிகளுக்கு இணையாக இப்பிராந்தியம் வளர்ச்சிபெற நடவடிக்கை எடுக்கப்படும்.\nவட கிழக்கு பிராந்தியத்தில் வேளாண்மைக்கு உகந்தசூழல் நிலவுகிறது. இங்கு வேளாண்மை, தோட்டக் கலை உற்பத்தியை அதிகரித்து, நாட்டின் வேளாண் உற்பத்தி முனையமாக இப்பிராந்தியத்தை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி இப்பிராந்தியத்தில் 6 வேளாண் பல்கலைக் கழகங்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇப்பிராந்தியத்தில் 18 பண் பலை வானொலி சேனல்கள் தொடங்க எனது அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான ஏலம் தொடங்கப்படும். மேலும், இப்பிராந்தியத்தில் 2ஜி, 3ஜி, 4ஜி தொடர்பை மேம்படுத்த பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.\nஇப்பிராந்திய வளர்ச்சிக்கு நிதி தடையாக இருக்காது. ஆனால் மத்திய அரசின் நிதி நியாயமாக பயன்படுத்தப் படுவதை இங்குள்ள மாநில அரசுகள் உறுதிப்படுத்தவேண்டும்.\nநாட்டில், மக்கள் ஒருவரை யொருவர் 'ஜெய் ஹிந்த்' என்று வாழ்த்திக் கொள்ளும் ஒரேமாநிலம் அருணாசல பிரதேசம் ஆகும். இங்குள்ள மக்கள் பின்பற்றும் பாரம்பரியம் நாடுமுழுவதுக்கும் உந்துசக்தியாக உள்ளது.\nஅடுத்த 5 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் அதிக வளர்ச்சியை மக்கள் காணலாம். இந்தவளர்ச்சி கடந்த 28 ஆண்டுகளில் கண்டிராத வளர்ச்சியாக இருக்கும். உணவு உற்பத்தியில் சாதனை புரிந்ததற்கான விருதை இம்மாநிலத்துக்கு வழங்கும் போது நான் பெருமிதம் அடைந்தேன். அருணாசலப் பிரதேசம் வளர்ச்சி பெற்றால் தான் இந்தியா ஒளிரும். உங்களுக்காக பணியாற்றி டெல்லி அரசு எப்போதும் தயாராக உள்ளது.\nஇப்பிராந்திய மாணவர்கள் 1200 பேருக்கு சிறப்பு உதவித் தொகை வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் இவர்கள் நாட்டின் வளர்ச்சில் பங்கேற்க முடியும்.\nஇப்பிராந்திய வளர்ச்சிக்கு போக்கு வரத்து மற்றும் தகவல்தொடர்பு மிகப்பெரிய தடையாக உள்ளது. எனவே பல்வேறு அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இவை விரைவில் இந்த பிராந்தியத்தின் முகத்தை மாற்றி அமைத்துவிடும்.\" என்று பிரதமர் மோடி பேசினார்.\nவடகிழக்கு மாநிலம் வளர்ச்சி பெறும் போதுதான்…\nவதோதராவில், நாட்டின் முதல் ரயில்வேபல்கலை\nகிராமப்புறங்களில் மொபைல்போன் சேவையை விரிவுபடுத்த…\nவேலை யின்மை பிரச்னையை முழுமையாக ஒழிக்க பாடுபடுகிறோம்\nமத்திய அரசு கட்டுப்பாட்டில் செல்லும் பல்கலைக்கழகங்கள்\nஆகஸ்ட் 15- ம் தேதிக்குள் ஜிஎஸ்டி பதிவு செய்ய…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/05/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-08-17T07:56:12Z", "digest": "sha1:HAOT3AUDSOVA4MUGZF6QIUVZFOVUBWN2", "length": 7446, "nlines": 134, "source_domain": "vivasayam.org", "title": "வாழைப்பழத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவாழை உலகின் மிக முக்கியமான பழப்பயிர்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 106 மில்லியன் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழைப்பழ உற்பத்தி பெரும்பாலும் ஆசியாவில் (57%) அமெரிக்காவில் (26%) அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வாழை வெப்பமண்டல பயிராகும். பெரும்பாலும் வாழையில் குட்டைச் செடிகள் அதிக மகசூலை கொடுக்கிறது.\nஇந்த குட்டை வாழைக்குடும்பத்திற்கு Musaceae என்று பெயர். வாழைமரம் மிகச்சிறந்த உயிரி சக்தி பொருளாகும். இது மண்ணினை வளமாக்குகிறது. இந்த வாழை மரங்களின் கழிவுகளிலிருந்து டிமாட்ரிட் வேளாண் பல்கலைக் கழக politeecnaica குழும (UPM) ஆராய்ச்சியாளர்கள் மின்சாரம் தயாரிக்க சோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர். மேலும் வாழைமரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது.\nஅதிக அளவு வாழைப்பழ ஏற்றுமதி எக்குவடோர் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாழைப்பழங்களிலிருந்து bioethanol உற்பத்தி முறையில் இரண்டு மின்சார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இரண்டு தொழிற்சாலைகளிலிருந்தும் சுமார் 18 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வாழை மரங்கள் கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.\nஇயற்கை முறையில் இஞ்சி சாகுபடி\nபுல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு\nவிவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி\nபுல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு\nஇயற்கை முறையில் இஞ்சி சாகுபடி\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/kalvaninkaathali/kalvaninkaathali1-54.html", "date_download": "2018-08-17T07:59:49Z", "digest": "sha1:E4CB5OSNO2QSUYU6BOTMVZIKD2JXYWPN", "length": 47628, "nlines": 213, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Amarar Kalki - Kalvanin Kaathali", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்க���்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅத்தியாயம் 54 - கடவுளின் காதலி\nஇத்தனை காலமாக நாம் நெருங்கிப் பழகிய சிநேகிதர்களிடமிருந்து விடைபெற வேண்டிய வேளை வந்து விட்டது.\nமுத்தையன் இவ்வுலகத்திடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான். ஆனால் அவனுடைய ஞாபகம் அநேகருடைய உள்ளத்தில் நிலைபெற்று அவர்களுடைய வாழ்க்கையே மாறி அமைவதற்குக் காரணமாயிற்று.\nஅத்தகையவர்களில் முதன்மையாக ஸ்ரீமான் ஸர்வோத்தம சாஸ்திரியைக் குறிப்பிட வேண்டும். சாதாரணமாய்ப் போலீஸ் உத்தியோகஸ்தர்களிடம் நாம் எதிர்பார்க்கும் குணங்கள் அவரிடத்தில் இல்லையென்பதை முதலிலேயே கண்டோம். அவர் அப்படி ஒரு அசாதாரண போலீஸ் அதிகாரியாயிருந்தபடியினால் தான் இந்தச் சரித்திரம் இவ்வளவு தூரம் நீண்டு வந்தது.\nமுத்தையனுடைய முடிவு சாஸ்திரியைப் பெரிதும் சிந்தனையில் ஆழ்த்தி, அவரை உலக வாழ்க்கையின் மகா இரகசியங்களைப் பற்றி விசாரணையில் இறங்குமாற�� தூண்டிற்று.\n\"அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎன்னும் தமிழ் மறைக் கூற்றின் உண்மைப் பொருளை அவர் அப்போதுதான் நன்கு உணர்ந்தார். இந்தக் குறளுக்குச் சாதாரணமாய், \"நற்கருமங்களுக்கே அன்பு ஆதார மென்று தெரியாதவர்கள் சொல்வார்கள்; தீச்செயல்களை விலக்குவதற்கும் அன்பே ஆதாரமானது\" என்று வலிந்து பொருள் கூறுவது வழக்கம். ஆனால் தமிழ் நாட்டில் தற்போது வாழ்ந்திருக்கும் பெரியார்களில் ஒருவர், மேற்படி பொருளின் பொருத்தமின்மையை எடுத்துக் காட்டி, \"தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல்\" என்று பொருள் கூறியதை சாஸ்திரியார் கேட்டிருந்தார். இது எவ்வளவு உண்மையென்பது முத்தையனுடைய வாழ்விலிருந்து அவருக்குத் தெளிவாக விளங்கிற்று.\nஅபிராமியிடம் வைத்திருந்த அன்பினால் அல்லவா முத்தையன் கள்வனாக நேர்ந்தது மற்றும் பல தீச்செயல்கள் அவன் செய்யும்படி நேர்ந்ததற்கு அந்த அன்பேயல்லவா காரணமாயிற்று\nமற்றும், வாழ்வுக்கு அன்பு காரணமாயிருப்பது போல் மரணத்திற்கும் காரணமாயிருக்கிறது என்பதையும் சாஸ்திரியார் கண்டுணர்ந்தார். முத்தையனிடம் அபிராமியும், கமலபதியும், கல்யாணியும் கொண்டிருந்த அன்பேயன்றோ அவனுக்கு யமனாக முடிந்தது அந்த மரணத்தைத் தீயது என்று சொல்ல முடியுமா அந்த மரணத்தைத் தீயது என்று சொல்ல முடியுமா அத்தகைய தூய அன்பின் காரணமாகத் தீமை விளைவது சாத்தியமா\nஇவர்களுடைய துன்பத்துக்கெல்லாம் ஆதிகாரணமான கார்வார் சங்குப்பிள்ளை இன்னும் உயிர் வாழ்ந்து தன்னுடைய பாவ கிருத்தியங்களை நடத்திக் கொண்டுதானிருக்கிறார். ஆனால் கொடிய சந்தர்ப்பங்களின் காரணமாகக் கள்வனாக நேர்ந்த முத்தையனோ துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி மரணமடைந்தான். இந்த முரண்பாட்டைப் பார்க்கும்போது, வாழ்வு நல்லது, மரணம் தீயது என்று சொல்வதற்குத்தான் இடமிருக்கிறதா\nஉலகத்திலே எல்லாக் காரியங்களும் ஏதோ ஒரு நியதிப்படி காரண காரியத் தொடர்புடன் தான் நடந்து வருகின்றன. நன்மையின் பலன் இன்பம். தீமையின் விளைவு துன்பம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் நன்மை எது, தீமை எது, சுகம் எது, துக்கம் எது என்றெல்லாம் நிர்ணயிப்பது மட்டும் எளியதன்று. \"நன்மை தீமை, சுக துக்கம் முதலிய துவந்த உணர்ச்சிகளைக் கடந்தவன் தான் ஞானி; அவன் தான் சித்த புருஷன்\" என்று பெரியோர் சொல்வதன் இரகசியமும் ஒருவாறு சாஸ்திரிக்குப் புலனாகத் தொடங்கிற்று.\nஇவ்வாறெல்லாம் ஆத்ம சிந்தனையினாலும், தத்துவ விசாரணையிலும் இறங்கிவிட்ட சாஸ்திரிக்குப் போலீஸ் இலாகா உத்தியோகம் பிடிக்காமல் போனதில் வியப்பில்லையன்றோ உரிய காலத்திற்கு முன்பே அவர் பென்ஷன் பெற்றுக் கொண்டு விலகி, பாரமார்த்திக சாதனங்களிலும், பொது நன்மைக்குரிய காரியங்களிலும் ஈடுபடலானார். \"போலீஸ் சாமியார்\" என்றும் \"போலிச் சாமியார்\" என்றுங்கூட அவரை அநேகர் பரிகசித்தார்களாயினும் அவர் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஒன்றாகக் கருதும் மனோநிலையை அவர் அடைந்து விட்டார். அவருடைய நற்காரியங்களுக்கெல்லாம் அவருடைய தர்ம பத்தினி பெரிது உதவி புரிந்து வந்தாள் என்று சொல்லவும் வேண்டுமா\nமுத்தையன் இறந்த பிறகு சாஸ்திரியின் முயற்சியினால் குறவன் சொக்கன் விடுதலை செய்யப்பட்டான். ஆனால் அந்தப் பாவி மகன் சும்மா இருக்கவில்லை. கொள்ளிடக்கரைக் காட்டுக்குப் போய்ப் பல தினங்கள் அலைந்து திரிந்து கடைசியில் முத்தையன் மரப்பொந்தில் ஒளித்து வைத்திருந்த சில நகைகளைத் தேடிப் பிடித்தான். அவற்றை அவன் டவுனில் கொண்டு போய் விற்க முயன்ற போது போலீசார் பிடித்துக் கொண்டார்கள். வேறு ஒரு திருட்டுக் கேஸில் அவனை சம்பந்தப்படுத்தி, மூன்று வருஷம் கடுங் காவல் விதித்து சிறைக்கு அனுப்பி விடார்கள். ஆனால், இதன் பொருட்டு நாம் சொக்கனிடம் அனுதாபம் காட்ட வேண்டிய அவசியமில்லை. அவன் பிறவியிலேயே வேதாந்தியாய்ப் பிறந்தவனல்லவா அவனுக்கு வெளியிலிருப்பதும் ஒன்றுதான்; சிறையிலிருப்பதும் ஒன்றுதான். சுகமும் ஒன்றுதான், துக்கமும் ஒன்றுதான். இருவினைகளையுங் கடந்த யோகி என்று உண்மையில் அவனையல்லவா சொல்லவேண்டும்\nஉரிய காலத்தில், கமலபதியும் அபிராமியும் கல்யாணம் செய்து கொண்டார்கள். முத்தையனுடைய மரணத்தினால் கமலபதிக்கும் அபிராமிக்கும் ஏற்பட்ட அளவிலாத துக்கமே அவர்களை ஒன்று பிணைப்பதற்கு முக்கியச் சாதனமாயிருந்தது. முத்தையனை நினைத்து அவர்கள் விட்ட கண்ணீர் அவர்களுடைய காதல் பயிரைத் தளிர்க்கச் செய்யும் வான் மழையாயிற்று. இப்படி அவர்களுடைய நேசத்தைப் பெருக்கி வளர்த்த பிரிவுத் துக்கம் நாளடைவில் மறைய, அவர்களுடைய காதல் இன்பம் மட்டுமே மிஞ்சி நின்றது. சில சமயம் அவர்கள், 'ஐயோ முத்தையனைப் பிரிந்த பிறகு நாம் இவ்வளவு சந்தோஷமாயிருக்கிறோமே முத்தையனைப் பிரிந்த பிறகு நாம் இவ்வளவு சந்தோஷமாயிருக்கிறோமே' என்று எண்ணி வெட்க முறுவார்கள். பின்னர், \"நாம் இப்படிச் சந்தோஷமாயிருப்பதுதான் முத்தையனுக்கு மகிழ்ச்சி தருவதாகும்\" என்று எண்ணி ஒருவாறு ஆறுதல் பெறுவார்கள்.\nமுத்தையனுடைய மரணத்திற்குப் பிறகு அவளும் உயிர் துறப்பாள் என்று எதிர்பார்க்கக் கூடும். ஆனால் உண்மையில் அவ்வாறு நேரவில்லை.\nமுத்தையன் பிடிபட்ட அன்றே உயிர் துறக்க முயன்ற கல்யாணி, அவனுடைய மரணத்திற்குப் பிறகு அம்மாதிரி முயற்சி செய்யாதது ஆச்சரியம் அல்லவா\nஆச்சரியந்தான். ஆனால் அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கத் தான் செய்தது.\nமுதல் நாள் கல்யாணி உயிர் துறக்க முயன்றபோது அவள் \"இவ்வுலகத்தில் உண்மையானது ஒன்றுமேயில்லை; எல்லாமே பொய்\" என்ற மனோபாவத்தில் இருந்தாள். மறுநாள் முத்தையனைப் பார்த்த பிறகு, அந்த எண்ணம் அவளுக்கு மாறிவிட்டது. \"உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு\" என்ற உறுதிப்பாடு அவளுக்கு ஏற்பட்டது.\nயமுனா தீரத்தில் வேணுகானம் செய்து மாடு மேய்த்துத் திரிந்த கண்ணன் திடீரென்று ஒருநாள் மதுரைக்கு ராஜரீகம் நடத்தச் சென்ற பிறகு, பிருந்தாவனத்தில் அவனுடைய தோழர்கள் எல்லாம் துயரக் கடலில் ஆழ்ந்து விடுகிறார்கள். ஆனால் ராதை மட்டும் அவ்வாறு துயரப்படவில்லை. அவள் தன் சிநேகிதியிடம் சொல்கிறாள்:\n இந்த உலகத்தில் சாசுவதமானது எதுதான் உண்டு சகலமும் அநித்யமல்லவா\" மனுஷர்கள் அநித்யம்; வாழ்வு அநித்யம்; சுக துக்கங்கள் எல்லாம் அநித்யம்; இது தெரிந்திருக்கும்போது கிருஷ்ணன் போய்விட்டானே என்று நாம் ஏன் வருத்தப்படவேண்டும்\n இந்த உலகில் நித்யமானது ஒன்றே ஒன்று இருக்கிறது. அது தான் பிரேமை.\"\n\"பிரேமைக்கு உரியவன் கூட அநித்யந்தான்; அவன் போய்விடுவான். ஆனால் பிரேமை மட்டும் ஒரு நாளும் அழியாது. அது நித்யமானது.\n நமது ஹரி பெரிய திருடன் அல்லவா ஆனால் அவன் கூடத் திருட முடியாத ஒன்று இருக்கிறது. அதுதான் நமது இதயத்திலுள்ள காதல். அவனால் கூட அதைத் திருடிக் கொண்டு போக முடியவில்லையல்லவா ஆனால் அவன் கூடத் திருட முடியாத ஒன்று இருக்கிறது. அதுதான் நமது இதயத்திலுள்ள காதல். அவனால் கூட அதைத் திருடிக் கொண்டு போக முடியவில்லையல்லவா\n\"பின் எதற்காக நாம் துக்கப்பட வேண்டும்\nராதையின் மேற்சொன்ன மனோநிலையைத்தான் கல்யாணி அடைந்திருந்தாள். முத்தையனுடைய மரணம் அவளுக்குத் துக்கம் விளைவிக்கவில்லையென்று நாம் சொல்ல மாட்டோ ம். ஐயோ கல்யாணிக்கா துக்கமில்லை துக்கமில்லாமலா அப்படிச் சித்திரப் பதுமை போல நிற்கிறாள் துக்கமில்லாமலா அப்படிக் கண்ணீர் பெருக்குகிறாள் துக்கமில்லாமலா அப்படிக் கண்ணீர் பெருக்குகிறாள் ஆனால் அது சாதாரண துக்கமல்ல; அதிசயமான துக்கம் என்று மட்டும் சொல்லத்தான் வேண்டும்.\nசாதாரணமாயிருந்தால் அதை மறக்க முயல்வது அல்லவா நியாயம் அதுதானே மனித இயற்கை ஆனால் கல்யாணி அந்தத் துக்கத்தை மறக்க விரும்பவில்லை. அந்த மகத்தான துக்கத்தில் அவள் ஏதோ ஒரு மகத்தான இன்பத்தையும் கண்டிருக்க வேண்டும்.\nஉண்மையில், கல்யாணி இரண்டாம் முறை உயிர் துறக்க முயலாததன் காரணமே இதுதான்; உயிர் துறந்தால், முத்தையனுடைய ஞாபகம் போய்விடுமோ, என்னமோ அன்றிரவு தண்ணீரில் விழுந்தவுடனே எல்லா ஞாபகமும் போய்விட்டதே அன்றிரவு தண்ணீரில் விழுந்தவுடனே எல்லா ஞாபகமும் போய்விட்டதே சாவிலும் அப்படித்தானே போய்விடும் - முத்தையனையும் அவனுடைய காதலையும் மறந்துவிடச் செய்யும் மரணம் வேண்டாம்.\nகல்யாணியின் சுயநலமற்ற, பரிசுத்தமான காதல் அவளை ஒரு தெய்வப் பிறவியாக மாற்றியது. வாழ்க்கையில் அவளுடைய செயல்கள் எல்லாம் அதற்கு உகந்தவையாகவே அமைந்தன. பூங்குளத்திலும் தாமரை ஓடையிலும் அவளுக்கிருந்த திரண்ட சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளின் துயர்தீர்ப்பதற்காகவே அவள் பயன்படுத்தி வந்தாள்.\nகள்வனின் காதலி, நாளடைவில், கடவுளின் காதலி ஆனாள்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில�� - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவ���, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்த���ப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/3264/", "date_download": "2018-08-17T06:56:27Z", "digest": "sha1:LNGZHBK44TA6LEVQBGDDWELFBXVGXANM", "length": 10006, "nlines": 160, "source_domain": "pirapalam.com", "title": "தாணுவிற்கே தெறி மீது நம்பிக்கையில்லை- திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பதிலடி! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழகா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome News தாணுவிற்கே தெறி மீது நம்பிக்கையில்லை- திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பதிலடி\nதாணுவிற்கே தெறி மீது நம்பிக்கையில்லை- திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பதிலடி\nதெறி படம் நேற்று தமிழகம் முழுவதும் 450 திரையரங்குகளில் வெளிவந்தது. இதில் செங்கற்பட்டில் மட்டும் 60 திரையரங்கில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதை தொடர்ந்து அந்த 60 திரையரங்குகளுக்கும் இனி எந்த முன்னணி நடிகர்களின் படங்களையும் தரப்போவதில்லை என தாணு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nதற்போது இதற்கு பதிலடி தரும் விதமாக திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அறிக்கை..\nPrevious articleஎன் அப்பா திருந்திவிட்டார், தெறி படம் குறித்த ரசிகனின் உருக்கமான விமர்சனம்\nNext articleரசிகர்களின் செயலுக்கு விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிஜய்க்காக தயாரிப்பாளர் தாணு போட்ட அதிரடி திட்டம்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஅரசியல் நப்பாசை- விஷாலை எதிர்த்து கபாலி, தெறி தயாரிப்பாளர் தாணு போராட்டம்\nதெறி சாதனையை முறியடித்த பைரவா- என்ன தெரியுமா\nதீபாவளிக்கு தெறிக்க விட தயாரான இளையதளபதி ரசிகர்கள்\nதெறி படத்திற்கு பிறகு தோனி படத்திற்கு மட்டுமே இப்படி ஒரு காட்சி- ஸ்பெஷல் ஏற்பாடு\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/23/", "date_download": "2018-08-17T06:56:00Z", "digest": "sha1:3HKXLNUA7LYWQPRSGOVGRYW3VDIS67MY", "length": 11872, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2012 February 23", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து கூட்டுறவு தேர்தல் திடீர் ரத்து: சிஐடியு கடும் கண்டனம்…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசேலத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – யுனிசெப் அதிர்ச்சி தகவல்\nசேலம், பிப். 22- சேலம் மாவட்டத்தில் தான் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக யுனிசெப் நிறுவனம் அதிர்ச்சி தகவலை…\nநாமக்கல்லில் லாரி தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு – வரவேற்பு குழு அமைப்பு\nநாமக்கல், பிப் 22- நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினி யரிங் தொழிலாளர் சங்கம் சிஐடியு மற்றும் அகில இந் திய…\nஇலவச வாகன ஓட்டுநர் பயிற்சி\nகோவை,பிப்.22- வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட…\nசீட்டாட்டம்: 5 பேர் கைது\nகோவை, பிப். 22- வெள்ளலூர் பகுதியில் பணம் வைத்து சீட்டாட் டம் நடத்திய 5பேரை போலீசார் கைது செய்தனர். கோவை…\nஇலக்கை நோக்கிய இளைய தலைமுறை ; வாலிபர் சங்கம் சார்பில் மாதாந்திர வகுப்புகள்\nதிருப்பூர்.பிப்.22- திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் ‘இலக்கை நோக்கிய இளைய தலை முறை’ என்ற மாதாந்திர…\nகழிப்பிடம் குறித்து விழிப்புணர்வு பேரணி\nகோவை, பிப். 22- கோவை மாநகராட் சியின் குடிசைப் பகுதிக ளில் மனிதக்கழிவுகளை திறந்த வெளியில் கழிக்கும் நிலையை மாற்றி…\nமின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்பிடுக – சிஐடியு வலியுறுத்தல்\nகோபி, பிப். 22- மின்வாரியத்தில் காலி யாக உள்ள ஆறாயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட மின் ஊழியர் மத்திய அமைப்பு…\nமின் வெட்டைக் கண்டித்து – விசைத்தறி தொழிலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்\nப.பாளையம், பிப். 22- நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மின் வெட்டைக் கண்டித்து பள்ளிபாளையத்தில் நூத னப்…\nதொழிலாளியை சித்ரவதை செய்த பஞ்சாலை முதலாளி – சிபிஎம் தலையீட்டால் போலீசார் வழக்குப்பதிவு – விசாரணை\nகோவை, பிப். 22- கோவையில் பஞ்சாலைத் தொழிலாளியை மில்லுக்குள் வைத்து அடியாட்களின் துணை யுடன் கொடூரமாக தாக்குதல் நடத்தி சித்ரவதை…\nபிப்.28 அகில இந���திய வேலைநிறுத்தம் : திருச்செங்கோட்டில் வெற்றிகரமாக்க தொழிற்சங்கங்கள் – அரசு ஊழியர்கள் உறுதி\nதி.கோடு. பிப்.22- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அனைத்து தொழிற்சங்கத் தினர் சார்பாக வருகின்ற பிப்.28ந்தேதி நாடு முழுவ தும்…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nஆரம்பிக்கும் முன்பே அரங்கேறும் ஊழல் நாசகர நலக் காப்பீடு – பாழாய்ப் போன பயிர்க் காப்பீடு-அ.அறிவுக்கடல்\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nமார்க்சிஸ்ட் கட்சி சார்பில்; 72ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்\nபெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு முடிவு காண்க மார்க்சிஸ்ட் கட்சி மனித சங்கிலி இயக்கம்\nகரைபுரண்டோடும் பவானியாறு அபாயகரமான முறையில் ஆற்றைக்கடக்கும் மாணவர்கள்\nதிருப்பூரில் வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர தின மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா\nகூட்டுறவுத் தேர்தல் முறைகேடு குரல்குட்டையில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/10/american-flight-shot-in-afghanistan/", "date_download": "2018-08-17T08:16:17Z", "digest": "sha1:WG2R3C7VKGBP272PHX3TNPQZOATKA76O", "length": 7826, "nlines": 77, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / நாலாம் உலகம் / ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது \nஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது \nஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவத்தின் சரக்கு போக்குவரத்து விமானம் ஒன்று தலிபான் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்த ஆறு அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட, 11 பேர் உயிரிழந்தனர்.\nவடக்கு ஆப்கானிஸ்தானில், முக்கியத்துவம் வாய்ந்த நகரான குண்டூசை, தலிபான் பயங்கரவாதிகள், சில நாட்களுக்கு முன் கைப்பற்றினர். குண்டூஸ் நகரை மீட்க அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க் நாடுகளின் கூட்டுப்படையான, ‘நேட்டோ’வைச் சேர்ந்த வீரர்கள், களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் ��த்தனை வருடங்களாக அமெரிக்கா, ஐ.நாவின் நேட்டோ வழியே தனது கால் தடம் பதித்து இவ்வளவு வருடங்கள் ஆகியும், அந்நாட்டில் போர் முடிந்த பாடில்லை. அமெரிக்க ராணுவம் உலகிலேயே பலம் வாய்ந்த ராணுவங்களில் ஒன்று. ஆனால் அதனால் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை இத்தனை வருடங்களாக ஒழிக்க முடியவில்லை என்பது நம்பக்கூடியதா \nநேற்று அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த, சி-130 ரக சரக்கு போக்குவரத்து விமானம் கிழக்கு பாகிஸ்தானில் நொறுங்கி விழுந்தது. விமானத்திலிருந்த, ஆறு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஐந்து சிவிலியன்கள் மரணம் அடைந்தனர். விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு பென்டகன் அறிக்கை வெளியிட்டிருந்தது.\nஇதற்கிடையே, தலிபான் இயக்க செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாகித், ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், ‘தலிபான் இயக்கத்தை சேர்ந்த முஜாகிதீன்கள், நான்கு இன்ஜின் உள்ள, அமெரிக்க விமானத்தை, ஜலாலாபாத்தில், வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளனர்’ என, தெரிவித்துள்ளார். ஜலாலாபாத் நகரம், பாகிஸ்தான் எல்லை அருகே உள்ளது. இங்கு, பல பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ‘நேட்டோ’ கூட்டுப் படைகள் இந்த நகரத்தில் தான் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன.\nதீஸ்தா சேதல்வாத்தின் பெயிலுக்கு குஜராத் போலீஸ் எதிர்ப்பு\nபோர்க்குற்றம் நடந்தது உண்மைதான். ஆனா ..\nசம்பாதிக்காமலே சுகமாக வாழ்ந்த குடும்பம் காந்தி குடும்பம் – அருண் ஜெட்லி\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/12/27/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%EF%BF%BD/", "date_download": "2018-08-17T07:44:16Z", "digest": "sha1:IGTKZJTP37E45EVNEKWNUMSI2EVW2KB3", "length": 4123, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு மக்கள் அபிவி���ுத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் நன்றிகள்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் நன்றிகள்…\nமண்டைதீவு மக்களின் வாழ்வாதாரத்தையும் மண்ணின் வளங்களையும் வளர்த்து எடுக்க முன்வந்த மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்புக்கு நன்றி தெரிவித்த சக இணையமான சென்னியூர் இணையத்துக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nமண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.\n« மண்டைதீவு இணையத்தின் நான்காவது அகவையில்… கஷ்டங்களை அடைந்த பிறகே மனிதன்……. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-the-six-temples-lord-muruga-a-single-trip-002074.html", "date_download": "2018-08-17T07:07:03Z", "digest": "sha1:7RR5EUWLAICPQWJC2AYPW6OTAE5VPEOY", "length": 18950, "nlines": 170, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to the six temples of Lord Muruga in a single trip - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஒரே பயணத்தில் முருகனின் அறுபடை வீடுகள்... தரிசனத்திற்கு போக ரெடியா \nஒரே பயணத்தில் முருகனின் அறுபடை வீடுகள்... தரிசனத்திற்கு போக ரெடியா \nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nஉடுமலை TO குமுளி : இரண்டே நாள் பைக் ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..\nதமிழகத்தின் இரண்டாவது நவபாஷண சிலை எங்க இருக்கு தெரியுமா \nவானமே எல்லை: கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - கொடைக்கானல்\nதொட்டதெல்லாம் ஜெயமாக்கும் குரு பகவான் தலங்கள். எந்த ராசிக்கு பரிகாரம் தேவை \nமக்களின் துயர் துடைக்க தானே பக்தனாக வந்த ஆயிரத்தெண் விநாயகர்..\nகன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இப்படி ஒரு ரூட் இருக்கு தெரியுமா\nமுருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், உள்ளத்தில் உவகையும், உடல் ஆரோக்கியமும் கிடைப்பது அனைவரும் அறிந்ததே. நம் எல்லோருக்கும் அறுபடையின் அனைத்து வீடுகளுக்கும் ஒரே நேரத்தில் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அப்படி ஆசையை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி ஒரு சில விடுமுறை நாட்களில் சென்று வருவது என தெரியாமல் உள்ளீர்களா . கவலைய விடுங்க. இந்த ரூட்டை எல்லாம் பாலோப் பண்ணி போனா, மூனே நாள்ல அறுபடை மு���ுகளை வழிபட்டு வரத்தை அள்ளி வரலாம்.\nமூன்றே நாட்களில் அறுபடை வீடுகளுக்கு சென்று வர வேண்டும் என திட்டமிடப்பட்டுள்தால் இருசக்கர வாகனத்தில் செல்வது அவ்வளவு சிறந்ததாக இருக்காது. ஏனெனில், உடல் சோர்வு, வாகன பெட்ரோல் என அதிகப்படியானவற்றை விரையம் செய்ய வேண்டியிருக்கும். பேருந்து அல்லது காரில் பயணிப்பதின் மூலம் புத்துணர்ச்சி குறையாமல் முருகனை வழிபடலாம். மேலும், இதில் திருத்தணி தவிர மற்ற ஜந்து வீடுகளும் குறைந்த பயணத்தூரம் கொண்டது. திருச்செந்தூரில் தொடங்கி திருத்தணியில் முடியும் வரைபடம் இங்கே காட்டப்பட்டுள்ளது. உங்கள் வசதியை பொறுத்து நீங்கள் இதே வழித்தடத்திலோ அல்லது திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் முடிக்கலாம்.\nஉங்களுக்கு சிறப்பாகவும், சீக்கிரமாகவும் அறுபடை முருகனை தரிசிக்க வேண்டுமெனில், கார்த்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களையும், வெள்ளிக்கிழமைகளையும் தவிருங்கள். சாதாரண நாட்களில் ஒவ்வொரு கோவிலிலும் பின்பற்றப்படும் தரிசன நேரத்தை அறிந்து திட்டமிட்டு செல்லுங்கள்.\nசென்னையில் இருந்து சுமார் 92 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருத்தணி முருகன் கோவில். சென்னையில் இருந்து, படியனல்லூர், வெள்ளியூர், திருவள்ளூர் வழியாக ஆற்காடைக் கடந்து திருத்தணி முருகன் கோவிலை அடையலாம்.\nகும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து திருத்தணிக்கு போகலாம். சென்னையிலிருந்து திருத்தணிக்கு மின்சார இரயில் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறது. காரில் சென்றால் நேராக கோவிலுக்கே சென்று விடலாம். எப்படியும் மதியம் 1 மணிக்குள் தரிசனம் ஆகிவிடும். அன்றே நீங்கள் ஊர் திரும்பிவிடலாம். நேரமிருந்தால் அங்கிருந்து வேலூர் பக்கத்தில் உள்ள தங்க கோவிலுக்கும் சென்று வரலாம்.\nதரிசன நேரம் : காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை\nதிருத்தணி முருகன் கோவிலில் இருந்து 295 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுவாமிமலை. பழனியிலிருந்து திண்டுக்கல், திருச்சி வழியாக தஞ்சாவூர் சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் ஏறினால் சுவாமிமலையை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சுவாமிமலை இருக்கிறது. ஒரு வேளை தாமதமானால் தஞ்சாவூரிலிருந்து காரில் போவது நல���லது. உங்களுக்கு நேரம் இருந்தால் இன்னும் நிறைய கோவில்களும் கும்பகோணத்தில் பார்ப்பதற்கு இருக்கிறது. கும்பகோணம் பித்தளை பாத்திரங்கள் மற்றும் சுவாமி சிலைகளுக்கு பெயர் பெற்றது.\nதரிசன நேரம் : காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை\nசுவாமி மலை - பழனி\nசுவாமிமலையில் இருந்து 234 கிலோ மீட்டர் தொலைவில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்து அமைந்துள்ளது பழனி ஆண்டவர் கோவில். சுவாமிமலையில் இருந்து திருச்சியை அடைந்தால் அங்கிருந்து பழனிக்கு காரில் போகலாம். பேருந்தில் செல்வதாக இருந்தால் திண்டுக்கல் சென்று அங்கிருந்து போவது எளிது. அங்கு போய்ச்சேர இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆகும். மலை அடிவாரத்திலிருந்து மேலே கோவிலுக்குச் செல்ல படி, வின்ச் மற்றும் ரோப் கார் இருக்கிறது. ரோப்காரில் 5 நிமிடத்தில் சென்று விடலாம். தரிசனம் முடிந்ததும் சீக்கிரம் கீழே வந்து முடிந்தவரை 1 மணிக்கு முன்பாக பழனியிலிருந்து கிளம்பினால் அன்றே பழமுதிர்சோலை முருகனை பார்த்து விடலாம்.\nதரிசன நேரம் : காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை\nபழமுதிர்சோலை கோவிலும், திருப்பரங்குன்றம் கோவிலும் மதுரைக்கு அருகில் இருக்கிறது. திருசெந்தூரிலிரிந்து மதுரைக்குச் செல்ல மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். மதுரைக்குப் போகும் நேரத்தை பொறுத்து இரண்டில் எந்த கோவிலுக்கு முதலில் போகலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். ஏன் என்றால் பழமுதிர்சோலை மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மற்றும் மலை மீது உள்ளதால் கோவிலின் நடையை ஆறு மணிக்கே மூடி விடுவார்கள். அதனால் நான்கு மணிக்கு முன்னரே மதுரைக்கு வந்துவிட்டால் மட்டுமே அங்கு முதலில் செல்லவும்.\nகாரிலோ அல்லது பெரியார் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து இந்த கோவிலுக்கு போகலாம். மதுரை செல்ல மாலை 4 மணிக்கு மேல் ஆகிவிட்டால் முதலில் திருப்பரங்குன்றம் கோவிலை தரிசித்து விடலாம். பேருந்தில் 30 நிமிடத்துக்கும் குறைவாகவே ஆகும். நேரமிருந்தால் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர்மகால், மற்றும் கடைகளுக்கும் சென்று வரலாம். முதல் நாள் பழமுதிர்சோலை செல்ல முடியவில்லை என்றால், இரண்டாம் நாள் காலை முதல் கோவிலாக பழமுதிர்சோலை செல்லவும். மூன்று கோவில்கள் செல்ல வேண்டும் எ��்பதால் 6 மணிக்கே கோவிலை அடைய முயற்சி செய்யுங்கள்.\nதிருப்பரங்குன்றம் தரிசன நேரம் : காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை) மதியம் 1 மணியிலிருந்து 4 மணிவரை நடை சாத்தப்படும்\nபழமுதிர்சோலை தரிசன நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை\nமதுரையில் இருந்து தூத்துக்குடி வந்து அங்கிருந்து பேருந்து அல்லது காரில் திருச்செந்தூருக்கு வரலாம். திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு, அங்கு உள்ள நாழி கிணறு மற்றும் வள்ளிகுகையையும் நேரம் இருந்தால் பார்த்துவிடுங்கள். முதல்முறை வருபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக இதனை குறிப்பிடலாம்.\nதரிசன நேரம் : காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/10/no-combined-enquiry-samaraveera/", "date_download": "2018-08-17T08:21:47Z", "digest": "sha1:D4QANNO6H3T4HENNJUVBQQ7SWXLO4UAT", "length": 7666, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "கலப்பு விசாரணை கூட கிடையாது – சமரவீரா. | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / நாலாம் உலகம் / கலப்பு விசாரணை கூட கிடையாது – சமரவீரா.\nகலப்பு விசாரணை கூட கிடையாது – சமரவீரா.\nஅமெரிக்கா, இலங்கை, இந்தியா, சீனா எல்லோரும் சேர்ந்து 20099ல் கொல்லப்பட்ட 2 லட்சம் தமிழர்களை அப்படியே மூடி மறைத்து தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று மறைத்தன. ஆனாலும் உண்மைகளும், ஆதாரங்களும் வெளியே வரவே வேறு வழியின்றி போர்க்குற்றம் நடைபெற்றது என்று ஐ.நா அறிக்கை வெளியிட்டது.\nஇறுதிகட்டப் போரில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கை அரசு மீது போர்க்குற்றம், மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் வைத்தது. ஆனால் சிங்கள மீன் தப்புவதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை என்றது ஐ.நா. வெளிநாட்டு நீதிபதிகள் எல்லாம் இலங்கைக்கு சித்தப்பா பெரியப்பா மக்களான சீனா, இந்தோனேசியா, க்யூபா போன்ற பங்காளிகளை அனுப்பலாம் என்பது தான் அவர்களின் ஐடியா.\nஐ.நாவின் இந்த சும்மாக்காச்சுக்கும் தீர்மானம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில�� 2 நாட்கள் விவாதம் நடைபெற்றது. இதில், கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு அரசு அனுமதிக்குமோ என்று எதிர்க்கட்சிகள் கவலைப்பட்டார்கள்.\nவெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா இதுகுறித்து பேசும்போது, “ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சமீபத்திய தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது போல, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக உள்நாட்டு அமைப்புகளே, இங்குள்ள நடைமுறைப்படி விசாரிக்கும். வெளிநாட்டு நீதிகள் அடங்கி கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம். போர் குற்றம் குறித்து விசாரணைக்கும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.\nஇதெல்லாம் சீரியஸ் இல்லீங்க. சும்மான்னாச்சுக்கும் தான். உடனே ஒத்துக்கிட்டா எப்படி சும்மா கொஞ்ச நாள் பில்டப் குடுத்துட்டு அப்புறம் ஒத்துக்குவாங்க. பாருங்களேன். ஏன்னா வெளிநாட்லருந்து வரப்போற நீதிபதிகளும் அவங்க ஆளுதானே.\nசாகித்ய அகாதமி விருதை திரும்பக் கொடுக்கிறார் நயன்தாரா \nபிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி – ரொம்ப முக்கியம் \nதேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு – அம்மா எதிர்ப்பு.\nபரபரப்பாக விற்கும் போர்னோ நாவல் ‘கிரே’\n‘அம்மா கேரக்டரிலேயே நடிக்கும் மர்மம் என்ன\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nமுதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nபடப்பிடிப்பில் சாமியாடிய புதுமுக நடிகை\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6437.html", "date_download": "2018-08-17T07:19:21Z", "digest": "sha1:S6PAM4BW7CTAEQCZXUSRV7NUXXSFZYAX", "length": 4999, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சஹாபாக்களும் மனிதர்களே! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.எஸ் \\ சஹாபாக்களும் மனிதர்களே\nஏகத்துவமே எங்கள் உயிர் மூச்சு\nஅழைப்புப்பணியில் அல் இர்ஷாத் மகளிர் கல்வியகம்..\nஇஸ்லாம் ஒர் ஏளிய மார்க்கம்\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nஉரை : எம்.எஸ் ���ுலைமான்: இடம் : தலைமையக ஜுமுஅ-மண்ணடி: நாள் : 12.08.2016\nCategory: எம்.எஸ், ஏகத்துவம், சொர்க்கம் நரகம், ஜும்ஆ உரைகள், பொதுவானவை, முக்கியமானது\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nரூபாய் நாணயத்தில் தேவி உருவம் :கேள்விக்குறியாகும் மதச்சார்பின்மை\nசத்திய பிரச்சாரமும், சந்திக்கும் பிரச்சனைகளும்\nஇரத்தானத்தில் டிஎன்டிஜே மீண்டும் முதலிடம்: -புறக்கணித்த மீடியாக்கள்\nமகளீர் இட ஒதுக்கீடும், மார்க்க நிலைபாடும்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2017/4-Apr/mele-a05.shtml", "date_download": "2018-08-17T07:04:01Z", "digest": "sha1:SWMKJNQXMMPG26NY455IW3GDBLH6PJO4", "length": 28436, "nlines": 52, "source_domain": "www.wsws.org", "title": "பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் மெலோன்சோன் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர அழைப்பு விடுக்கிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் மெலோன்சோன் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர அழைப்பு விடுக்கிறார்\nஇப்போது கட்டுக்கடங்கா பிரான்ஸ் (France insoumise) கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் இடது-முன்னணியின் முன்னாள் தலைவரான ஜோன்-லூக் மெலோன்சோன் தனது இராணுவ வேலைத்திட்டத்தை வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டார். ஒரு தீவிரப்பட்ட ஜனரஞ்சகவாதியாக தன்னைக் காட்டிக் கொள்கின்ற மெலோன்சோன், வெளிநாடுகளிலான முக்கிய போர்களுக்கு பிரெஞ்சு இராணுவத்தை தயாரிப்பு செய்யும் பொருட்டும் அவசரகால நிலையின் பொருட்சூழலில் பிரான்சிலான போலிஸ் தலையீட்டை தீவிரப்படுத்துவதற்கும் கட்டாய இராணுவச் சேவை திரும்பவும் கொண்டுவரப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.\nபிரான்சின் ஆளும் சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பெரும் பிரிவுகளால் ஆதரிக்கப்படும் வேட்பாளரான இமானுவல் மக்ரோன், வரவிருக்கும் பெரும்போர்களுக்கு பிரான்சின் இராணுவத்தை தயார்படுத்தும் பொருட்டு பிரான்சில் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர இருப்பதாக அறிவித்து ஒரு வாரம் கூட முடிந்திராத நிலையில் மெலோன்சோனின் அறிவிப்பு வந்திருக்கிறது. கிரீசின் சிரிசா (“தீவிர இடதுகளின் கூட்டணி”) அரசாங்கத்தின் ஒரு கூட்டாளியான மெலோ��்சோன் 18 வயது முதல் 25 வயது வரையான அத்தனை ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் 9-12 மாத கால கட்டாய இராணுவ சேவையை திணிக்க விரும்புகிறார்.\nஆரம்பத்தில் நவ-பாசிச தேசிய முன்னணி (FN) ஆல் ஆலோசனையளிக்கப்பட்ட ஒரு அலகான “தேசியக் காவற்படை” (Garde Nationale) ஒன்றில் அவர்களைச் சேர்க்க அவர் ஆலோசனை வைக்கிறார்: “ஆகவே ஒரு குடிமக்கள் காவற்படைக்கான அடித்தளமாய் இருக்கக் கூடிய ஒரு கடமைப்பாட்டு தேசிய சேவை ஒன்றை அமைப்பதற்கு நாங்கள் ஆலோசனை வைக்கிறோம். 1997 இல் கட்டாய இராணுவப் பயிற்சி நிறுத்தப்பட்டதால் இராணுவத்திற்கும் தேசத்திற்குமான இணைப்பு அரிக்கப்பட்டதை கையாளுவதற்கு, நாம் தேசத்திற்கு அதன் சொந்த பாதுகாப்புக் கருவிகள் மீதான இறையாண்மையை திரும்பக் கொடுத்தாக வேண்டும்.”\nஇராணுவ செலவினத்தில் பாரிய அதிகரிப்புகளை தான் ஏற்றுக்கொள்ளவிருப்பதை மெலோன்சோன் சமிக்கை செய்தார்: “மூலோபாயம் தான் உத்தரவிடுகிறதே தவிர, வரவு-செலவு திட்டம் அல்ல”. இது சமூகச் செலவினம் வெட்டப்படுதல் சூழ்ந்ததாய் இருக்கும்.\nஒரு மாத இராணுவ-சேவைக்கு மக்ரோன் வைத்திருக்கும் ஆலோசனையை வலதின் பக்கமாய் இருந்து மெலோன்சோன் விமர்சனமும் செய்தார்: “பிரான்சில் இருக்கும் அத்தனை இளைஞர்களுக்கும் ஒரு மாதத்திற்கு இராணுவப் பயிற்சி அளிப்பது என்ற யோசனையை என்னால் முக்கியத்துவமானதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அது கட்டாய இராணுவ சேவையாக இருக்காது, வெறும் விடுமுறைக்கழிப்பாகவே இருக்கும்.”\nஇத்தகைய கருத்துக்கள் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ முழுவீச்சிலான போருக்கு அச்சுறுத்துகின்ற நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தின் முன்காணாத அளவுக்கான ஒரு உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடிக்கு மத்தியில், மெலோன்சோன், இராணுவத்தின் கரங்களில் பாரிய அதிகாரங்களைக் கொடுப்பதற்கும் அதனை மில்லியன் கணக்கானோரைக் கொண்ட ஒரு படையாக விரிவுபடுத்துவதற்கும் ஆலோசனை செய்கிறார்.\nஐரோப்பாவெங்கிலும் போலி-இடது கட்சிகளால், குறிப்பாக மெலோன்சோனின் கிரேக்கக் கூட்டாளியான சிரிசாவின் (“தீவிர இடதுகளின் கூட்டணி”) சிக்கன-நடவடிக்கை அரசாங்கத்தினால், முன்னெடுக்கப்படுகின்ற வலது நோக்கி தீவிரமாக திரும்பும் முனைப்பில் இறங்கியிருக்கும் மெலோன்சோனுக்கும் தொழிலாளர்களும் இடையில் ஒரு வர்க்கப் பிளவு பிரித்து நிற்கிறது. 2014 இல் வெளியான மக்களின் சகாப்தம் என்ற அவரது புத்தகத்தில், மெலோன்சோன், சோசலிசம், தொழிலாள வர்க்கம், இடதுகள் ஆகியவை முடிந்து போனதாகப் பிரகடனம் செய்ததோடு அதற்குப் பதிலாய் தேசியவாத ஜனரஞ்சகவாதத்திற்கு அழைப்புவிடுத்தார். சோசலிசத்துக்கும் வர்க்கப் போராட்டத்துக்கும் குரோதமான நடுத்தர வர்க்கத்தின் வசதியான மற்றும் பழமைவாத அடுக்குகளுக்காக அவர் பேசுகிறார்.\n2002 இல், பிரான்சின் ஜனாதிபதி வேட்பாளருக்கான இறுதிச்சுற்றுக்கு நவ-பாசிச வேட்பாளரான ஜோன்- மரி லு பென்னுக்கும் மற்றும் பழமைவாத வேட்பாளரான ஜாக் சிராக்குக்கும் இடையில் நடைபெற வாய்ப்பு எழுந்ததுக்கு எதிராக வெடித்த பாரிய ஆர்பாட்டங்களை கண்டும், எல்லாவற்றும் மேல் ஈராக் மீதான அமெரிக்காவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு முன்பாக எழுந்த போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கண்டும் அவை மிரண்டு போயின. அப்போது முதலாகவே, அவை போருக்கோ அல்லது FN போன்ற சக்திகளின் வலது-சாரி ஜனரஞ்சகவாதத்திற்கோ ஆன அத்தனை எதிர்ப்புக்களையும் கைவிட்டன. உண்மையில், அவை PS மற்றும் லு பென்னின் தேசிய முன்னணியின் (FN) போலிஸ்-அரசு கொள்கைகளுக்கு, இன்னும் விரிந்த அளவில் சொன்னால், சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகிய கொள்கைகளுக்கு தங்களை தகவமைத்துக் கொண்டன.\nபதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், PS ஒன்றரை ஆண்டு கால அவசரகால நிலையை திணித்திருக்கின்ற அதேநேரத்தில், FN இரண்டாவது சுற்றுக்கு போட்டியிடுகின்ற நிலையிலோ அல்லது வெற்றி காண்கிற நிலையிலோ கூட இருக்கிறது. இந்த பிற்போக்கு உள்ளடக்கத்தில், மெலோன்சோனின் பிற்போக்குத்தனமான ஜனரஞ்சகவாத பிரச்சாரமானது, தொழிலாளர்கள் மத்தியிலான இடது-சாரி கோரிக்கைகளை தடுப்பதற்கும் சிதறடிப்பதற்குமான ஒரு பொறிமுறையாக சேவைசெய்வதோடு ஐரோப்பாவில் ஒரு முழு-வீச்சிலான போருக்கும் தயாரிப்பு செய்கிறது.\nமெலோன்சோன் கருத்துவாக்கெடுப்புகளில் மேலுயர்ந்து செல்கிறார்: முதல் சுற்றில் கிட்டத்தட்ட 15 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் அவர் இருக்கிறார், அதாவது மக்ரோன் மற்றும் FN இன் வேட்பாளரான மரின் லு பென்னுக்கு அடுத்தபடியான மூன்றாவது இடத்தை வலது-சாரி வேட்பாளரான பிரான்சுவா ��பிய்யோனை முந்தி பிடிக்கும் இடத்திலுள்ளார். PS இன் ஜனாதிபதி வேட்பாளரான பெனுவா அமோனை விடவும் 4.5 சதவீதம் முன்னிலையான இடத்தில் மெலோன்சோன் இருக்கிறார். மெலோன்சோன் “இடதுகளின் சிந்தனைகள் மற்றும் விழுமியங்களின்” மிகச்சிறந்த பிரதிநிதியாக இருப்பார் என்ற நம்பிக்கையிலேயே மெலோன்சோனின் ஆதரவாளர்கள் அவரை ஆதரிப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.\nஉண்மையில், மெலோன்சோன் ஒரு இராணுவவாத, தேசியவாத மற்றும் தொழிலாளர்-விரோத கொள்கைக்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார். சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதான தனது தேர்தல் வாக்குறுதிகளை நெரித்து விட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்ட சமூக வெட்டுக்களைத் திணித்த தனது சக-சிந்தனையாளரான சிரிசா பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸை அவர் பாராட்டினார். சிரிசா அதி-வலது, வெளிநாட்டவர்வெறுப்பு சுதந்திர கிரேக்க கட்சியுடன் (Independent Greeks) கூட்டணி வைத்து கிரீசை ஆட்சிசெய்கிறது.\nஎல்லாவற்றுக்கும் மேல், முதலாளித்துவத்தின் திவால்நிலையும் PS இன் தோல்வியும் வெளிப்பட்ட நிலையிலிருக்கும் போதும் கூட, தொழிலாள வர்க்கத்திற்கு இடதின் பக்கமிருந்தான எந்த மாற்றும் இல்லை என மெலோன்சோன் வலியுறுத்துகிறார். 2012 தேர்தலில் இடது முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு பின்னர் ஹாலண்டை இவர் ஆதரித்தார் என்ற நிலையில், 2017 இல் “கட்சிகளுக்கு வெளியிலானவராக” “தனிப்பட்டவராக” போட்டியிடும் மெலோன்சோன் பிரெஞ்சு மக்கள் இனியும் அரசியல் கட்சிகளைக் குறித்து கேட்க விரும்பவில்லை என வலியுறுத்துகிறார்.\nஅதாவது, மெலோன்சோனைப் பொறுத்தவரை, FN வளர்ந்து வருகின்ற நிலையிலும் கூட -இதற்கு அவர் சுலபமாக தன்னை தகவமைத்துக் கொண்டு விட்டிருக்கிறார்- உழைக்கும் மக்களின் புறநிலை நலன்களுக்கு பொருந்தி நிற்கின்ற சமூக சமத்துவம், போருக்கான எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு ஆகிய எந்த அரசியல் வேலைத்திட்டமும் இருக்கமுடியாது.\nமக்களின் சகாப்தம் என்ற புத்தகத்தில் இடது என்பது முழுமையாக இறந்துபோய்விட்டது என்கிறார் அவர்: “சமகால உலகத்தை, அதனை காரணரீதியாக ஆராய்வதன் மூலமாகவோ அல்லது அதன் களங்களின் மூலமாகவோ -அது இதுபோன்ற எதனையும் கொண்டிருப்பதாக அனுமானிக்கும் பட்சத்தில்- அதன் எந்த யதார்த்தத்தையும் புரிந்துகொள்ள முடியாது.” அவர் இங்கே PS ஏதோ ஒருவகை சோசலிசத்தை குறிப்பதாக சொல்லப்படுகின்ற மதிப்பிழந்து போன கூற்றுகளை குறிவைக்கவில்லை. மாறாக, என்ன வகையானதாய் இருந்தாலும் சரி, இடது-சாரி அரசியல் அத்தனையுமே மரண வேதனையில் இருப்பதாக அவர் கூறுகிறார்: “நோய் ஒரு முன்னேறிய கட்டத்தில் இருக்கிறது. உண்மையான இடதுகளில் இருந்து போலிகளை எவ்வாறு பிரித்தறிவது என்ற கற்றறிந்த விளக்கங்களின் மூலமாக அது குணப்படுத்தப்பட முடியாது.”\nஉண்மையில், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் அபாயம் அதிகரித்துச் செல்வதற்கு மத்தியில், கட்டாய இராணுவ சேவைக்கு மெலோன்சோன் அழைப்பு விடுப்பதென்பது மெலோன்சோன் பிரதிநிதித்துவம் செய்கின்ற போர்-ஆதரவு, தொழிலாளர்-விரோத போலி-இடது ஸ்தாபகத்தின் அரசியல் திவால்நிலைக்கு சாட்சியமளிக்கிறது. அவரிடம் தொழிலாளர்களுக்கு கொடுப்பதற்கென்று ஏதுமில்லை. தொழிலாளர்கள், பிரான்சிலும் மற்றும் அத்தனை ஏகாதிபத்திய நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் போர் முனைப்புக்கு எதிரான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்துக்கு தலைமை கொடுப்பதற்கு அவசியமாக இருக்கும் அரசியல் ஒழுங்கமைப்பை தாங்களே ஏற்பாடு செய்து கொள்வதில் இருந்து அவர்களைத் தடுப்பதற்கு அவர் முனைகிறார்.\nஒரு சில வாய்வீச்சு, தேசியவாத சுலோகங்களைக் கொண்டு தனது போர்-ஆதரவுக் கொள்கைகளுக்கான “தீவிரப்பட்ட” மறைப்பை வழங்குவதற்கு மெலோன்சோன் முனைகிறார். நேட்டோவின் இராணுவக் கூட்டணியை விட்டு விலகுவதன் மூலமாக பிரான்சின் இராணுவ சுதந்திரத்தைக் கட்டிக்காக்க விரும்புவதாக அவர் இப்போது கூறி வருகிறார்: “நேட்டோவை விட்டும், இந்த இராணுவரீதியான கீழ்நோக்கிய பாதையை விட்டும் விலகுவது தான்...பாதுகாப்புத் துறையின் எதிர்காலம், தாயகத்தின் எதிர்காலம் என்பதைச் சொல்வதற்கு அடியேனைத் தவிர்த்து ஐரோப்பாவில் வேறொருவருக்கும் விருப்பமில்லாதிருக்கிறது.”\nஇது பிற்போக்கான பிரெஞ்சு தேசியவாதத்தை கிளறி விடுவது மட்டுமேயாகும்; அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி மற்றும் ரஷ்யாவுக்கு நிகரான ஒரு முழு சுயாதீனமான கொள்கையை பின்பற்றக் கூடிய அளவுக்கான பொருளாதார வளமோ இராணுவ வலிமையோ பிரான்சிடம் இல்லை. ஒரு சுயாதீனமான பிரான்ஸ்-ரஷ்யா கூட்டணியை முன்மொழியும் அவரது முந்தைய சிந்தனைவிளையாட்டுகளைப் போலவே, மெலோன்சோனின் ஆலோசனைகள் எல்லாவற்றுக்கும் மேல் தேசியவாத மனோநிலையை விசிறி விடுவதையே நோக்கமாய் கொண்டிருக்கின்றன. இவை ஸ்தூலமான எதற்கும் அவரை உறுதியளிக்க தள்ளுவதில்லை.\nநேட்டோ ஆதரவுடனும் உக்ரேனின் பாசிச சக்திகளின் தலைமையிலும் கியேவில் 2014 பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின்னர், மெலோன்சோன் சில விமர்சனங்களை செய்ததோடு சில ரஷ்ய-ஆதரவு நிலைப்பாடுகளையும் எடுத்தார். 2016 பிப்ரவரியில், பிரான்ஸ்2 தொலைக்காட்சியில், சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் பொருட்டு தலையீடு செய்ததற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை அவர் பாராட்டினார். “அவர் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார்” என்று தான் கருதுவதாகக் கூறிய மெலோன்சோன் “இஸ்லாமிக் அரசை தோற்கடிக்க ஒரு சர்வதேச இராணுவக் கூட்டணி”க்கு அழைப்புவிடும் மட்டத்திற்கு சென்றார்.\nஇப்போது கருத்துக்கணிப்பு வாக்குகளில் அவர் வளர்ச்சி கண்டுவருகின்ற நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் மிரட்டல்களுக்கு ஆதரவளித்து ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பேரழிவுகரமான உலகப் போருக்கு முன்னேற்பாடுகளை அமைக்கின்ற மக்ரோன் போன்றோர் வரிசையில் மெலோன்சோன் தன்னை நிறுத்திக் கொள்கிறார். மாஸ்கோவில் புட்டினுடன் லு பென் சந்தித்துப் பேசியதை சமீபத்தில் கண்டனம் செய்த மெலோன்சோன் அறிவித்தார்: “புட்டினுடன் கைகுலுக்க எதிர்நோக்க என்னை ஊக்குவிக்கும் வகையில் அந்த மனிதருடன் எனக்கு நட்பும் இல்லை அல்லது பொதுவான புரிதலும் இல்லை, அவரைத் தொடும் எவரும் நம்பகத்தன்மை இழக்கும்படியாகிறது.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/03-rambha-pregnant-now.html", "date_download": "2018-08-17T07:26:59Z", "digest": "sha1:P6O254U3BVTYSNGNRQC4YMGWOWTQJT4H", "length": 11109, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை ரம்பா கர்ப்பம்! | Rambha is pregnant now | நடிகை ரம்பா கர்ப்பம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை ரம்பா கர்ப்பம்\nகனடா தொழில் அதிபர் இந்திரகுமாரை சில மாதங்களுக்கு முன் மணந்த நடிகை ரம்பா, இப்போது கர்ப்பமாக உள்ளார்.\nஉழவன், உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், அருணாச்சலம் உள்பட பல தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர், நடிகை ரம்பா. தமிழ் சினிமாவில் முதல் நிலை நாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர். தமிழ் படங்களில் நடித்து பி��பலமானதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் போஜ்புரி ஆகிய மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.\n'திரி ரோசஸ்' என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததால், ரம்பாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. அதன்பிறகுதான் அவர், போஜ்புரி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.\nஇந்த நிலையில், விளம்பர ஒப்பந்தம் தொடர்பாக கனடா தமிழ் தொழிலதிபர் இந்திரகுமாரைச் சந்தித்த ரம்பா, அவருடன் காதலில் விழுந்தார். உடனே, ரம்பாவுக்கு திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி திருப்பதியில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏப்ரல் 11-ந் தேதி சென்னையில் நடந்தது.\nரம்பா, கணவர் இந்திரகுமாருடன் வெளிநாடுகளில் தேன்நிலவு கொண்டாடினார். சுமார் ஒரு மாத காலம் தேன்நிலவை கொண்டாடிவிட்டு, இருவரும் சென்னை திரும்பினார்கள். அதன்பிறகு ரம்பா சென்னையில் தங்கியிருந்தார். அவருடைய கணவர் கனடாவுக்கும், சென்னைக்கும் இடையே அடிக்கடி பறந்து வர்த்தகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.\nஇந்நிலையில், ரம்பா இப்போது கர்ப்பமாகியுள்ளார். அவர் கர்ப்பமாக இருக்கும் தகவல் அறிந்ததும், கணவர் இந்திரகுமார் சென்னை வந்து, ரம்பாவை கனடாவுக்கு அழைத்துச் சென்று விட்டார்.\nரம்பாவுக்கு, அடுத்த வருடம் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர்.\nசர்கார் பட காட்சி கசிந்தது\nநடிகை ரம்பா நிச்சயதார்த்தம்... நாளை நடக்கிறது\nநடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பம்.. கனடாவில் விமரிசையாக நடைபெற்ற வளைகாப்பு\nகர்ப்பமானதால் தான் நடிகை அவசர திருமணமா\nகர்ப்பம் விஷயத்தில் சொன்ன மாதிரியே செய்து காட்டிய வாரிசு நடிகரின் மனைவி\nஎன்னாது, நடிகை இலியானா கர்ப்பமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம்... நாமாய் உதவி செய்ய வாருங்கள்': பார்த்திபன்\nகல்யாண நாள் சுதந்திர தினம் ரெண்டுமே எனக்கு ஒன்னுதான்..\nஇந்த வாரம் வெளியேறப் போவது வைஷ்ணவி தான்: காரணம்...\nதுயர் துடைக்க தயாரான திரையுலகினர்...கேரளாவுக்கு உதவும் நடிகர்கள்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கும் சென்றாயன்-வீடியோ\nபிக்பாஸ் ஏன் வாரா வார���் ஐஸ்வர்யாவ காப்பாத்துறாரு தெரியுமா\nமஹத்தை மிஸ் செய்யும் காதலி பிராச்சி வெளியிட்ட வைரல்-வீடியோ\nஜெயலலிதாவாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/again-madhavan-paired-with-shraddha-srinath-in-dhilip-kumar-new-movie", "date_download": "2018-08-17T07:44:05Z", "digest": "sha1:46JLUB34ML5VJLUZ4VYEQ5TF4ET4PGUF", "length": 9895, "nlines": 84, "source_domain": "tamil.stage3.in", "title": "புதுபடத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்த மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்", "raw_content": "\nபுதுபடத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்த மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nபுதுபடத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்த மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Jun 14, 2018 12:23 IST\nவிக்ரம் வேதா படத்தின் வெற்றிக்கு பிறகு மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் அடுத்ததாக புதுப்படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு மாரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது\nஇயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் 'விக்ரம் வேதா'. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரது நடிப்பில் வெளியான இந்த படம் பல விருதுகளை குவித்து வருகிறது. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக முதன் முறையாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இவர்களுடைய நடிப்பும் ரொமான்சும் ரசிகர்களிடம் தற்போது வரையிலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் புதுப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.\nஇந்த படத்திற்கு 'மாரா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்க உள்ளார். மாதவன் தற்போது நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் 'சவ்யசாச்சி' மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜீரோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு அடுத்ததாக திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.\nமாதவன் நடிப்பில் 56வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 18-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த படம் குறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறுகையில் \"என்னுடைய அடுத்த புதுப்படத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன். திலிப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படம் 18ஆம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. விக்ரம் வேதா படத்திற்கு பிறகு மீண்டும் மாதவனுடன் இணைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபுதுபடத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்த மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nவிக்ரம் வேதா வெற்றிக்கு காரணம் - மாதவன்\n'விக்ரம் வேதா' 100வது நாள் கொண்டாட்டம்\nபுதுபடத்தில் மீண்டும் ஜோடியாக இணைந்த மாதவன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஉலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nதொடர் வெள்ளப்பெருக்கால் கேரளா பள்ளி கல்லூரிகளுக்கு அடுத்த 10 நாட்கள் விடுமுறை\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nடிவிட்டர் கணக்கை நீங்களும் சரிபார்ப்பு கணக்காக மாற்றலாம்\nசூரியனை தொட்டு ஆய்வு செய்யவுள்ள உலகின் முதல் செயற்கை கோள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopalcbe.blogspot.com/", "date_download": "2018-08-17T07:28:37Z", "digest": "sha1:YTYU5FPZSGXYVBGPSES2LEZSIGOPF5JA", "length": 120562, "nlines": 352, "source_domain": "gopalcbe.blogspot.com", "title": "விழியோடு சில பொழுதுகள்", "raw_content": "\nவிழிகளில் பேசாமல், மொழிகளில் நீ பேசியிருந்தால் இன்று நான் நானாகவே இருந்திருப்பேனடி..\n... இடுக்கண் களைவதாம் நட்பு\nஞாயிறு காலை, புல்லின் மீது பனித்துளி காதல் கொண்டிருந்த நேரம், ஜன்னலின் வழியே வந்த பனிக்காற்றை ரசித்துக் கொண்டே நித்யா விஸ்வாவை அழைத்தாள்.\n\"டேய் சோம்பேறிக்கழுதை இன்னும் என்னடா தூக்கம்\n\"ஹ்ம்ம்... உனக்கு வேற வேலையே இல்லையா கோழி மாதிரி காலைலையே கூவி தூக்கத்த கொடுக்கற\"\n\" என்னது நா கோழியா , இதுவே வினிதா கூப்பிட்டு இருந்தா இப்படி சொல்லுவியா , இதுவே வினிதா கூப்பிட்டு இருந்தா இப்படி சொல்லுவியா பல்ல இளிச்சுகிட்டு பேசி இருப்ப‌\"\n\"ஐயோ ஆத்தா காலைலையே வேண்டாம், என்னனு சொல்லு\"\n\"இன்னைக்கு உனக்கு பிரேக்பாஸ்ட் எங்க வீட்டுலனு தெரியாதா\n\"உங்க அம்மா சமையல் தான என்ன கொல்ல நீ சதித்திட்டம் எதுவும் பண்ணலல\"\n\"ச்சீச்சீ அந்த கெட்டப் பழக்கத்தை எல்லாம் நான் கத்துக்க மாட்டேன் நீ சீக்கரம் கிளம்பி வா\"\nஒரே கல்லூரி ஒரே வகுப்பு. விஸ்வா கல்லூரியின் அருகில் அறை எடுத்துத் தங்கி இருந்தான், நித்யாவிற்க்கு அதுதான் சொந்த ஊர். ஒவ்வொரு ஞாயிறு காலையும் விஸ்வாவிற்க்கு உணவு நித்யாவின் வீட்டில், இன்று சற்று நேரம் ஆனதால் இந்த அழைப்பு. அவர்கள் இருவரையும் காதலர்கள் என்றுதான் நம்பி இருந்தனர் மற்றவர்கள் விஸ்வா வினிதாவை காதலிக்கும் வரை.\nநித்யாவின் வீட்டில் \"இங்க பாருபா, இவங்க அப்பா இவளுக்கு மாப்பிள்ளை பாக்கலாம் அப்படினு சொன்ன இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம்னு அடம்பிடிக்கறா\"\n இப்ப இந்த கூத்து வேற ஆரம்பிச்சுட்டிங்களா, ஆமாங்கமா இப்பவே ஒருத்தனோட வாழக்கைய கொடுமையாக்க வேண்டாம். கொஞ்ச நாளைக்கு அப்புறமா ஒரு நல்ல இளிச்சவாயன பாத்து தள்ளிவிட்டுவிடலாம்.\"\n\"டேய் நீ அடிவாங்க போற இப்ப, உன்ன கட்டிக்கப் போறவளோட வாழ்க்கை தான் கொடுமையாகப் போகுது சரியா... எனக்கு சூரியா மாதிரி ஒருத்தன் கிடைப்பான். உனக்குத்தான் மோகினி பிசாசு கிடைச்சு இருக்கு. அம்மா நீ பிசாசுங்க குடும்பம் நடத்தறதப் பாக்கப்போற\"\n\"ஏய் அவளைப்பத்தி பேசாதனு எத்தனதடவ உனக்கு சொல்றது. அம்மா நீங்க ரெண்டு ஜந்துக்கள் குடும்பம் நடத்தறதத்தான் பாக்கப்போறிங்க\"\n\"நீதான்டா ஜந்து அம்மா இங்க பாருமா என்ன ஜந்துனு சொல்றான்\"\n\"அடடா நீங்க ரெண்டு பேரு எப்படித்தான் பிரண்ட்ஸா இருக்கறீங்களோ. எப்பப்பாத்தாலும் சண்டை. அவன் சாப்பிடுற வரைக்கும் கொஞ்சம் அமைதியாத்தான் இரேன்டி\"\nஅப்போது அவனது தொலைபேசி அழைக்க, அதில் வினிதா. பேசிய படியே வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.\n\"மெதுவா சப்பிடுடா, எதுக்கு இப்படி அவசரமா கொட்டிட்டு இருக்க\n\"இல்ல நித்தீ, ஏதோ அவசரமா வினிதா வரச்சொன்னா அதனால தான்\"\n\"அதுதான பாத்தேன். டேய் கண்ணா கொஞ்சம் உன்னோடக் காதல சீக்கிரம் முடிச்சுட்டு வாடா. சாயங்க���லம் எனக்கு துணி எடுக்கப் போகணும்\"\n\"சரி சரி... சீக்கிரம் வர்றேன்\"\nமாலை நேரமாகியும் விஸ்வா வரவில்லை. அவனது தொலைபேசியை அழைத்தபோதும் அவன் கிடைக்கவில்லை. சில நாட்கள் கல்லூரிக்கும் அவன் வரவில்லை. என்னவென்று நித்யா அறியமுயன்றபோதுதான் அந்த செய்தி அவளுக்கு தெரியவந்தது. ஏதோ சிலக் காரணங்களால் வினிதா அவனை விட்டு விலகிவிட்டாள் என்பது. இதனைக் கேட்டதும் அவள் மனம் ரணமானது. தனது நண்பனுக்கு இப்படி ஒரு நிலைவருமென நினைத்துப்பார்க்கவில்லை அவள். விஸ்வாவிடம் பேசி காரணத்தை அறிய முயற்ச்சித்தாள். ஆனால் அவன் இப்போதெல்லாம் அதிகமாக யாரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. அவளிடமும் கூட சரியாக அவன் பேசவில்லை. இதனைப் பற்றி அவள் பேச முற்ப்படும் போதெல்லாம் அவன் தவிர்த்தான். பல நாட்கள் முயன்று வினிதாவிடம் பல முறை பேசியும் அவளால் வினிதாவின் மனதை மாற்ற முடியவில்லை. தங்களுக்குள் எந்த ஒரு உறவுமில்லை என முடிவாக வினிதா கூறிவிட்டாள். சில வாரங்கள் இப்படியே சென்றன.\nவிஸ்வா யாரிடமும் சரிவர பேசுவதில்லை. கல்லூரிக்கு சரிவர வருவதில்லை. இதனால் நித்யாவிற்க்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவனை எப்படி இந்தச் சூழலிருந்து மீட்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்தாள். நாட்கள் செல்லச் செல்ல அவனது நிலை இன்னமும் மோசமாகிக் கொண்டுதானிருந்தது. ஒரு வார இறுதியில் அவனது தொடர்பு கொண்டாள்.\n\"ஹலோ, நித்யா நா சிவா பேசறேன், விஸ்வா தூங்கிட்டு இருக்கான்\"\n\"சிவா, விஸ்வா கிட்ட பேசணும் கொஞ்சம் அவன எழுப்பி அவன்கிட்ட கொடு ப்ளீஸ்\"\n\"இல்ல நித்யா அவ இப்ப பேசற மாதிரி இல்ல, நீ நாளைக்கு காலைல கூப்பிடு\"\n\"இல்ல நித்..யா, அவன் இப்ப பேச...\"\n\"உண்மையச் சொல்லு சிவா, அங்க என்ன நடக்குது\n\"அவ கொஞ்ச நாளா குடிக்க ஆரம்பிச்சு இருக்கான். நா என்ன சொல்லியும் கேட்காம எனக்குத் தெரியாம போய் குடிச்சுட்டு வர்றான்.\"\n இதை ஏன் எங்கிட்ட நீ முன்னமே சொல்லல\"\n\"அவன் தான் இதப்பத்தி உங்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னான்\"\n, சரி அவன நா நாளைக்கு பாக்க‌ வர்றேன்னு சொல்லு\"\nவிண்கல் மோதி கட்டுபாடு இழந்து திசை மாறிப் போய்விடும் விண்கலம் போல விஸ்வாவின் வாழ்க்கை எங்கோ திசை மாறிப் போவது அவள் கண்களில் தெரியத்துவங்கியது. என்னவிலை கொடுத்தேனும் அவனை நல்வழிப்படுத்த வேண்டுமென முடிவெடுத்தாள்.\n���டுத்த நாள், அருகில் இருக்கும் கோவிலில் நித்யா மற்றும் விஸ்வா...\n\"என்னடா வர வர உன்னோட நடவடிக்கை எல்லாம் சரி இல்ல. ஒழுங்க கல்லூரிக்கும் வர்றது இல்ல என்கிட்டக் கூட சரியா பேசறது இல்ல... வீட்டுக்கும் வர்றது இல்ல...என்னடா ஆச்சு உனக்கு\n\"எனக்கு ஒண்ணும்மில்ல நித்யா. நா எப்பவும் போலத்தான் இருக்கேன். அப்புறம் வீட்ல அப்பா அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க. மாப்பிள்ளைத் தேடுறது எல்லாம் எப்படிப் போகுது\"\n\"டேய் என்ன நான் ஒண்ணு கேட்டா நீ ஏதோ பேசற... விடு விஸ்வா வினிதாக்கு கொடுத்துவெச்சது அவ்வளவுதான். உன்ன மாதிரி ஒருதன் கிடைக்க ஒரு பொண்ணு கொடுத்துவெச்சு இருக்கணும்\"\n\"சீச்சீ அதுக்காக வினிதா மோசம்னு சொல்லாத நித்தீ, அவ ரொம்ப நல்லப் பொண்ணுனு உனக்கும் நல்லாத் தெரியும். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை, என்னோட விதின்னு தான் சொல்லணும்\"\n\"சரி இவ்வளவு பேசற நீ எதுக்காக வருத்தப்படணும். அவ போனா போயிட்டு போறான்னு விட வேண்டியதுதான. வீணா மனசையும் ஒடம்பையும் எதுக்கு கெடுத்துக்கற நா ஒண்ணு கேட்ட‌ த‌ப்பா எடுத்துக்க‌மாட்டையே\"\n\"என்ன‌ நித்தீ, வினிதா என்ன‌ விட்டு போன‌துக்கு அப்புற‌மும் கூட‌ பொண்ணுங்க‌ மேல‌ என‌க்கு இன்னும் ம‌ரியாதை இருக்குன‌ அதுக்கு முழுக் கார‌ண‌மும் நீதான். இதோ இப்பக் கூட‌ ஒரு பொண்ணா வினிதாவுக்கு பேச‌ம ஒரு ந‌ல்ல தோழியா என‌க்குத்தான் ச‌ப்போர்ட் ப‌ண்ற‌. என‌க்கு உன்ன‌ ரொம்ப‌ புடிக்கும் நித்தீ.\"\n\"என்ன‌ எந்த‌ள‌வுக்கு புடிக்கும், வினிதாவ‌ விட‌வா\n\"என்ன‌பாது சின்ன‌க் குழ‌ந்தை மாதிரி. இதோ இப்ப‌ என‌க்கு ஆறுத‌ல் சொல்ற‌து நீதான். த‌ன்னோட‌ சுய‌ந‌ல‌த்திற்க்காக‌ என்ன‌ விட்டுட்டுப் போன‌ வினிதாவ‌ விட‌ உன்ன‌ என‌க்குப் பிடிக்கும் போதுமா\n\"அப்ப‌ என்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்குவியா\n\"ஏய்... என்ன‌ இது...லூசா நீ... நாம‌ ரெண்டு பேரும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள். ம‌த்த‌ ந‌ண்ப‌ர்க‌ளும் அப்படித்தான் நினைச்சுட்டு இருக்காங்க‌, அப்ப‌டித்தான் உன் வீட்டுலையும் நினைச்சுட்டு இருக்காங்க‌.\"\n\" உன‌க்கு ஒண்ணு தெரியுமா எங்க‌ வீட்டுலக் கூட‌ எப்ப‌டிப‌ட்ட‌ மாப்பிள்ளை பாக்க‌ற‌துன்னு கேட்ட‌துக்கு உன்ன‌ மாதிரி வேணும் சொல்லி இருக்கேன். இதோ இப்பக் கூட‌ என்ன‌ க‌ட்டிக்க‌ போற‌வ‌ன் கொடுத்துவெச்ச‌வ‌ன்னு நீ சொல்ற, உன்ன‌ க‌ட்டிக்க‌ப் போற‌வ‌ கொடுத்துவெச்ச‌வ‌ன்���ு நான் சொல்றேன். புதுசா ஒருத்த‌ங்க‌ள‌ நாமா தேடுற‌துக்கு ஏன் ந‌ம்ம‌ ரெண்டு பேருமே க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌க் கூடாது. என‌க்காக‌ நீ நிறைய உத‌வி ப‌ண்ணி இருக்க‌, உன‌க்கு நானும் உத‌வி ப‌ண்ணி இருக்கேன். இப்பா கூட‌ நீ ந‌ல்ல‌ இருக்க‌ணும்னு நான் நினைக்க‌றேன் நான் ந‌ல்ல‌ இருக்க‌ணும்னு நீ நினைக்க‌ற‌. உன்னோட‌ ச‌ந்தோசத்துக்கு நானும் என்னோட‌ ச‌ந்தோச‌த்துக்கு நீயும் கார‌ண‌ம‌ இருக்க‌ நினைக்க‌ற‌து என்ன‌ த‌ப்பு இது நீ க‌ஷ்ட‌ப்ப‌டுற‌த பாத்து எடுத்த‌ முடிவு இல்ல‌ விஸ்வா. கொஞ்ச‌ நாளாவே என்னோட‌ ம‌ன‌சுக்கு இந்த‌ முடிவு ந‌ல்லா இருக்குனு தோனிச்சு அதுதான் என்னோட‌ விருப்ப‌த்த‌ சொன்னேன். இப்ப கூட‌ உன்ன‌ நான் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ல‌, என்ன‌ உன‌க்கு உண்மையாலுமே புடிச்சு இருந்தாச் சொல்லு. சரி, நான் கிள‌ப்ப‌றேன். நாளைக்கு காலைல‌ சாப்பிட‌ எங்க‌ வீட்டுக்கு வா இதுக்கு மேலையும் உன்ன‌ க‌ஷ்ட‌ப்ப‌டுத்திக்காத‌ அப்புற‌ம் என்னையும் க‌ஷ்ட‌ப்ப‌டுத்தாத‌\"\nஇப்போது கூட‌ த‌னது க‌ஷ்ட‌த்தைப் ப‌கிர்ந்து கொள்ளும் ம‌னம், த‌ன்னைக் க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ நினைக்காத‌ ஒரு ம‌ன‌ம்,எப்போதும் த‌ன‌க்கு ஆறுத‌லாய் ம‌ட்டும் இருக்க‌ ஆசைப்ப‌டும் ஒரு ம‌ன‌ம். என்றுமே தனக்கென்று எத‌னையும் கேட்காது அவ‌னுடைய‌ ந‌ல‌த்தினை ம‌ட்டும் கேட்கும் ஒரு ம‌ன‌ம். இப்ப‌டி ஒரு ம‌ன‌தை அருகில் இருந்தும் இந்நாள் வ‌ரை அறியாம‌ல் விட்டுவிட்டோமே என‌ அவ‌ன் நினைக்க‌த் துவ‌ங்கினான். கையில் இருந்த‌ பெட்ட‌க‌த்தில் மின்னிய‌ முத்தினை இன்று வ‌ரை அறியாம‌ல் எப்ப‌டி இருந்தோம் என‌ அவ‌ன் நினைத்தான். கோவிலில் மணி அடித்தது.\nஅடுத்த‌ நாள் காலை நித்தியாவின் வீட்டில்\n\"இங்க பாருபா, இவங்க அப்பா இவளுக்கு மாப்பிள்ளை பாக்கலாம் அப்படினு சொன்ன இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம்னு அடம்பிடிக்கறா\" என‌ வ‌ழ‌க்க‌மாக‌ அவ‌ள‌து அம்மா விஸ்வாவிட‌ம் முறையிட்டாள்.\n\"மா உங்க‌ பொண்ணுக்கு ஒரு ந‌ல்ல‌ மாப்பிளைய‌ நானே பாத்துவெச்சு இருக்கேன். அவ‌ன் என்னை மாதிரியே இருப்பான். நீங்க‌ க‌வ‌லைப்ப‌டாதீங்க\"\nஎன அவளைப் பார்த்துச் சிரித்தவாறு கூறினான்.\n\"உன்ன‌ மாதிரியேவா, ஹும்ம் என‌க்கு தெரியாதுனு நினைச்ச‌ய‌, நித்யா எல்லாத்தையும் எங்க‌கிட்ட‌ சொல்லிட்டுதான் உன்கிட்டவே பேசினா, என‌க்கும் அது ச‌ரினுப���‌ட்ட‌து அவ‌ளுட‌ அப்பாவுக்கும் இதுல‌ முழு ச‌ம்ம‌த‌ம்தான்பா ஆனா அவ‌ உன்னோட‌ ச‌ம்ம‌த‌ம் இல்லாம‌ இத‌ப‌த்தி நாங்க‌ யாரும் பேச‌க்கூடாதுனு சொல்லிட்ட. அவளே கேட்டு சொல்றனு சொல்லி இருந்தா. எங்க‌ நாங்க‌ இத‌ கேட்டு உன்னோட‌ ம‌ன‌சு வ‌ருத்த‌ப்ப‌டுமோனு நாங்க‌ளும் அவ‌ இஷ்ட‌த்திற்க்கே விட்டுடோம். இப்ப எங்க‌ளுக்கும் ம‌ன‌சு ச‌ந்தோச‌மா இருக்கு\"\n\"த‌ன்னை, தனது நலத்தையும் நேசிக்கும் ஒரு பெண்ணை ம‌ட்டும்ம‌ல்ல‌ ஒரு குடும்ப‌த்தின‌ரையும் அவ‌ன் நேசிக்க‌த்துவ‌ங்கினான்\"\n\"ந‌ட்பு அழ‌கு, அத‌னினும் காத‌லுக்குள் க‌ள‌வு போன‌ ந‌ப்பு பேர‌ழ‌கு\"\nபடைத்தது கோபால் at 1 விமர்சனங்கள்\nபடிக்கும் காலத்தில் இரவு நேரங்களில் இந்த வானொலியைக் கேட்டுக் கொண்டு தூங்குவதில் அப்படி ஒரு அலாதியப் பிரியம். அப்படி நான் ரசித்த சமயங்களில் எனக்குள் எழுந்த சில வினாக்கள்\nவானொலியில் இந்த இல்லறத் தம்பதிகள் பேசும் நிகழ்ச்சிகள் நிறைய கேட்டு இருக்கிறேன். அப்போது எல்லாம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கும் கேள்வி, \"குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் உருவாகாமல் இருக்க‌ என்ன செய்ய வேண்டும் \" அதற்கு அனைத்து தம்பதிகளும் சொல்லும் ஒரே பதில் \" எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கும்\". இதனைக் கேட்கும் போது எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மனிதனாகப் பிறந்து விட்டு எதிர்பார்ப்பே இல்லாமல் எப்படி வாழ்வது என்பதுதான் \" அதற்கு அனைத்து தம்பதிகளும் சொல்லும் ஒரே பதில் \" எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கும்\". இதனைக் கேட்கும் போது எனக்கு ஒரு சின்ன சந்தேகம் மனிதனாகப் பிறந்து விட்டு எதிர்பார்ப்பே இல்லாமல் எப்படி வாழ்வது என்பதுதான் இத்தகைய பதிலை புதுமணத் தம்பதிகள் கூறி இருந்தாலும், அனுபவம் பத்தவில்லை என நினைத்துக் கொள்ளலாம், ஆனால் முப்பது வருட இல்லற வாழ்க்கை வாழ்ந்தவர்களும் இதனையேதான் சொல்கின்றனர்.\nஒரு மனிதன் பிறந்தது முதல் கடைசி மூச்சுள்ள வரை இந்த உலகில் ஏதோனும் ஒன்றை எதிர்பார்த்து தான் வாழ்கிறான். அப்படி இருக்க எப்படி தனது மனைவி/ கணவனிடம் எதிர்பார்ப்பே இல்லாமல் வாழ்வது. திருமணம் என்பதே ஆண்/பெண் இருவரிடத்தும் மிகுந்த எதிர்பார்ப்பினை உர��வாக்குகின்றது அப்படி இருக்க திருமணம் முடிந்தது எப்படி எதிர்பார்க்காமல் இருக்க முடியும்\nதிருமண வாழ்க்கை சிறப்பாக அமைய அதிக எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டும், அப்போதுதான் வாழ்க்கை சுவாரிசயமாக செல்லும், இல்லையெனில் சலித்துப் போகும். சில சமயங்களில் எதிர்பார்ப்பவை அனைத்தும் நிறைவடைந்து விடுவதில்லை. அப்படி இருக்கும் போது ஏமாற்றமடையாமல் இருந்தால் பிரச்சனை எதுவும் உருவாகாது. ஆகையால் வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பும், குறைந்த ஏமாற்றமும் இருந்தால் இல்லற வாழ்க்கை சிறப்பாகும்.\nஅட என்னடா இவன் லூசுத்தனமா எதிர்பார்ப்பு இருக்க வேண்டும் ஏமாற்றம் இருக்க கூடாது, எதிர்பார்ப்பு நிறைவடையவில்லை என்றால் ஏமாற்றம் தானே மிஞ்சும்னு நினைக்கறது புரியுது.\nஉங்க வீட்டுக்காரி கிட்ட இன்னைக்கு உங்களுக்கு புடிச்ச வெரைட்டிய சமைக்க சொல்லிட்டு நீங்க உத்தியோகத்திற்க்கு போறிங்க, இரவு திரும்பி வந்து பாத்தா எப்பவும் சமைத்து வைப்ப‌தையே ச‌மைத்து வைத்துவிட்டு உங்க‌ ம‌னைவி உட‌ல்நிலை ச‌ரி இல்லைனு ப‌டுத்துவிட்டால், இவ‌ளுக்கு எப்ப‌ பாத்தாலும் நா என‌க்கு புடிச்சத‌‌ ச‌மைக்க‌ சொன்னா ம‌ட்டும் உட‌ம்பு ச‌ரி இல்லாம‌ போயிடுதுனு நினைத்து ஏமாற்றமடையாமல், அட‌ ந‌ம்ம‌ பொண்டாட்டி ந‌ம‌க்கு ச‌மைக்காம‌ வேற‌ யாருக்கு ச‌மைக்க‌ போறா இன்னைக்கு இல்லைனா‌ நாளைக்கு ச‌மைத்து கொடுக்க‌ போறானு நினைத்தால் ஏமாற்ற‌ம் இருக்காது.\nஅடுத்த‌து உங்க‌ வீட்டுக்காரர் கிட்ட‌ உங்க‌ள‌ இன்னைக்கு சாயங்காலம் த‌சாவ‌தார‌ம் ப‌ட‌த்துக்கு கூட்டிட்டு போகச் சொல்றிங்க ஆனா அவர் கொஞ்சம் வேலை இருக்குமா, இந்த வாரம் வேண்டாம் அடுத்த வாரம் போக‌லாம்னு சொல்றார்னு வைங்க‌‌, இந்த‌ ம‌னுச‌னுக்கு எப்ப‌ நாம‌ ப‌ட‌த்துக்கு போக‌லாம்னு நினைக்க‌ற‌மோ அப்ப‌தான் வேலை அதிக‌மா இருக்கும்னு நினைக்காம‌, ந‌ம்ம‌ புருச‌ன் ந‌ம்ம‌ள‌ ப‌ட‌த்துக்கு கூட்டிட்டு போகாம‌ ப‌க்க‌த்து வீட்டுல‌ இருக்க‌றவ‌ளைய‌ கூட்டிட்டு போக‌ப்போறாரு, இந்த‌ வார‌ம் இல்ல‌ன என்ன அடுத்த‌ வார‌ம் கூட‌ போக‌லாமே, எப்ப‌டி இருந்தாலும் த‌சாவ‌தார‌ம் வ‌ருச‌க்க‌ண‌க்கில் ஓட‌த்தான‌ போகுதுனு நினைத்தால் ஏமாற்ற‌ம் இருக்காது.\nபடைத்தது கோபால் at 8 விமர்சனங்கள்\nகாதல் கரையோரத்தில் கடலுக்குள் களவு போக கதிரவன் காத்��ிருந்த நேரம், கண்மணி உன் கயல்விழிக்குள் களவு போன என் காதலுடன் நான் காத்திருக்கிறேன்.கடற்க்காற்றில் கரைந்து கொண்டிருந்த மணலில், மலர் வாசம் வீச ஆரம்பித்ததும் அறிந்து கொண்டேன் அசைந்தாடும் தேராய் அருகில் நீ வந்துவிட்டாய் என்பதை.க‌ன‌வில் க‌ண்ட‌ தேவதையை க‌ண் எதிரே க‌ண்டதும் க‌ட‌ல் அலையென‌ துள்ளிக் குதித்த‌து. உன்னை காண‌ ஓடி வ‌ரும் ஒவ்வொரு அலையும் உன்னைக் க‌ண்ட‌ வெட்க‌த்தில் மீண்டும் க‌ட‌லிக்குள் ஓடி ஒளிந்து கொள்கிற‌து. உன்னைக் க‌ண்டதும் நிலவு உதித்துவிட்டதென நினைத்து க‌திர‌வ‌னும் க‌ட‌லுக்குள் ம‌றைய‌த் துவ‌ங்கினான்.உன‌து பாத‌ச்சுவ‌ட்டின் மீது கால் ப‌தித்து நான் நட‌ந்துவிடுவே‌ன் என்பதால் விரைந்து வந்து அலைகள் அதனை அழித்துக் கொண்டிருந்தது.உன் விரல் பட்டதும் கடல் நீர் தேனீராய். நீ கட்டிய மணல்வீட்டை ஆராய்ந்த தொல்பொருள் நிபுணர்கள், இது தேவதைகள் காலத்தை சார்ந்த ஒரு தேவதை கட்டியது என‌ அறிவித்தனர், பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க பரிந்துரையும் செய்தனர். உன்னைக் கடற்க்கன்னியென நினைத்து நண்டுகள் எல்லாம் தவறி வேறு எங்கோ சென்றுவிட்டோமென நினைத்து கடலை விட்டு வெளியே வ‌ருகின்றது.கலங்கரை விளக்காய் உன் காதோர கம்மல் மின்ன கப்பல்கள் எல்லாம் கரையோரம் ஒதுங்கத் துவங்கியது. உனது செயல்களை எல்லாம் எழுத்தில் வடித்தது, கிடைத்து விட்டதடா ஒரு அழகியக் கவிதை என சொல்லிச் சென்றான் எனதருகில் இருந்த கவிஞன் ஒருவன். மணல்களை அள்ளித் தூவுகிறாய், என்மேல் அவை மல்லிகைப்பூக்களாய். வலை வீசி மீன் பிடித்தான் மீனவன் நீயோ விழி வீசிப் பிடித்தாய் என்னை.நடை பழகிய குழந்தை ஓய்ந்து தாய் மடி தேடுவது போல் என் தோள் சாய்ந்தாய். முழுநிலவை சுமந்த சுகத்தை அனுபவித்தது தோள்.தேன் சிந்தும் பூவானாய்.\n\"நா கேள்வி கேட்பனாமா, நீ பதில் சொல்லுவியாமா\"\n\"விழிகளில் மட்டும் கேட்டு விடாதே இதயம் இயங்காத சமயங்களில் உதடுகள் அசையாதாம்\"\n\"சரி சரி, ஆரப்பிச்சுடாத... எதுக்குடா லூசு மாதிரி என்னோட பொறந்த நாளா என்னமோ உன்னோட பொறந்த நாள் மாதிரி கொண்டாடுற\n\"நீ பிறந்தபோது தான் நானும் பிறந்தேன்\"\n\"அது எப்படி, பொய் சொல்லாத\"\n\"ஹ்ம்ம்ம்... நீ பிற‌ந்த‌ அன்றே என் காத‌லும் பிற‌ந்த‌து, என் காத‌ல் பிற‌ந்த‌ அன்று நான் மீண்டும் பிற‌ந்தேன், அப்ப உன்னோட பிறந்த நாள் என்னோட பிறந்த நாள்தான\"\n\"சரி அத விடு, என்ன‌ ப‌த்தியே எப்ப‌வுமே நீ நினைச்சுகிட்டே இருக்கியே உன‌க்கு ச‌லித்துப் போகாதா\n\"குழ‌ந்தையின் சிரிப்பை பார்த்து க‌ண்க‌ள் ஓய்ந்து போகாத‌டி க‌ண்ம‌ணி\"\n\"ஹ்ம்ம்... ட‌க்குனு ஒரு க‌விதை சொல்லு\"\n\"நீ என்ன‌ லூசாடா, \"டக்\" எப்ப‌டி க‌விதையாகும்\n\"நீ போசும் அனைத்தும் க‌விதைக‌ள், க‌ட‌வுள் எழுத‌ நினைத்த‌ க‌விதைக‌ள் அனைத்தும் உன‌து உத‌டுக‌ளில்\"\n\"நா என்ன‌ சொன்னாலும் அதை க‌வித‌னு சொல்லாத‌டா குட்டி\"\n\"க‌விதையைக் க‌விதை என் சொல்லாம‌ல் வேறு எப்ப‌டி சொல்வ‌தாம்\"\n\"பொய்தானா, வேற‌ ஒருத்த‌ன் எழுதிய‌ க‌விதைய‌த் தானா என்னோட‌ க‌விதைனு சொல்ற‌\"\n க‌ள‌வாடிய‌க் க‌விதைக‌ள் தான் அனைத்தும் உன்னிட‌மிருந்து\"\n,உன்னோட‌ க‌விதை எல்லாம் என்னோட‌ புற‌ அழ‌க‌தான‌ வ‌ர்ணிக்குது, அப்ப‌ நீ என்னோட‌ ம‌ன‌ச‌ காத‌லிக்கிறேனு சொல்ற‌து பொய்தான\n\"ஆமா, முகம் அழ‌கா இருக்கு, க‌ண் அழ‌கா இருக்கு, கை அழ‌கா இருக்கு தான சொல்ற‌, ம‌ன‌சு அழ‌கா இருக்குனு சொல்றையா\n நீ ச‌ரியான‌ லூசுடி, அக‌த்தின் அழ‌கு முக‌த்தில் தெரியும் அப்ப‌டினு ப‌டிச்ச‌தில்லையா\n\"அப்ப‌டினா நீ முக‌த்த‌ ம‌ட்டும்தான வ‌ர்ணிக்க‌னும்\"\n\"உன் ம‌ன‌தின் அழ‌கை முக‌ம‌ட்டும் கொள்ள‌ முடியாமால் உட‌ல் முழுவ‌து வ‌ழிந்தோடுவ‌தால், உன‌து அங்க‌ங்க‌ள் முழுவது உன் அக‌த்தின் அழ‌கு தேங்கிக் கிட‌க்கின்ற‌து\"\n\"எப்ப‌டிடா இப்ப‌டி எல்லாம் யோசிக்க‌ற‌\"\n\"ஹுக்கும், காண்ப‌தைச் சொல்ல‌ உத‌டுக‌ள் அசைந்தால் ம‌ட்டும் போதும‌டி என் பூனைக் குட்டி\"\n\"இப்ப‌ நீ ப‌தில் சொல்ல‌ முடியாத‌ கேள்வி ஒன்னு நான் கேட்க‌ப் போறேன்\"\n\"விடையையும் கொடுத்துவிடும் நீ இருக்க‌ நான் எப்போது தோற்க்க‌ மாட்டேன்\"\n\"அப்ப‌ நாந்த‌ எப்ப‌வும் தோக்க‌ற‌னா\n\"என்னில் ச‌ரிபாதி நீ இருக்க‌ நீ எப்போதும் தோற்ப்ப‌தில்லை\"\n\"இந்த‌ கேள்விக்கு ப‌தில் சொல்லு பாக்க‌லாம், நா முத‌ல்ல‌ இறக்க வேண்டுமா இல்ல‌ நீ இறக்க வேண்டுமா இல்ல‌ நீ இறக்க வேண்டுமா\n\"இல்ல‌டா செல்ல‌ம், நீ தான் முத‌லில் இற‌க்க‌ வேண்டும்\"\n\"என் காத‌ல் கூட‌ உன்னைக் காய‌ப்ப‌டுத்தாது க‌ண்ம‌ணியே\"\n\"அப்ப நீ ம‌ட்டும் உயிரோட‌ இருப்பியா\n\"வேருக்கு தீ வைத்த‌ பின் விழுதுக‌ள் வாழ்வ‌தில்லை\"\n\"அப்ப நம்ம காதல் செத்துடுமா\nவிழிக‌ளில் க‌ண்ணீருட‌ன் என்னை க‌ட்டிக் கொள்கிறாய்,தாய்க் க‌ருவ‌றையின் காரிருள் என‌து க‌ண்க‌ளில்...\nபடைத்தது கோபால் at 1 விமர்சனங்கள்\nமுயற்சியாய் நீ, முன்னேற்றப் படிகளில் நான்.\n மச்சா நீ மோசம் போயிட்ட டா அந்த கயல்விழி உன்ன ஏமாத்திட்டடா. ரெண்டு மாப்பிள்ளைய‌ வேண்டானு சொன்னவ மூணாவது மாப்பிள்ளை நல்ல பணக்காரன கிடைச்சதும், சரினு ஒத்துகிட்ட டா மச்சா ஒத்துகிட்ட\"\n\"என்னடா மகேஷ் சொல்ற, நிஜமாத்த சொல்றையா\n\"ஆமாடா. இப்பதான்டா நம்ம கார்த்தி சொன்னான், விடுடா வெற்றி இந்த பொண்ணுங்களே இப்படித்தான், பணக்கார மாப்பிள்ளை கிடைச்சா நம்மள எல்லாம் மறந்துடுவாங்க‌\"\n என்ன‌ங்க‌டா என்ன‌மோ அவ‌ இவ‌ன‌ ல‌வ் ப‌ண்ண‌ மாதிரி, இவ‌ரு அவ‌ள‌ உருகி உருகி காத‌லிச்ச‌ மாதிரியும் ஓவ‌ரா பேசிட்டு இருக்கிங்க‌, இந்த‌ குட்டிச்செவுரு மேல‌ உக்காந்துட்டு போற‌ வ‌ர‌ பொண்ணுங்க‌ள ரெண்டு வருசமா சைட் அடிச்சுட்டு இருக்கோம் அதுல‌ ஒருத்தி இந்த‌ க‌ய‌ல்விழி, இந்த‌ பீலிங் கொஞ்ச‌ம் ஓவ‌ரா தெரிய‌ல‌\"\n\"இல்ல‌டா ச‌ம்ப‌த், ந‌ம்ம‌ வெற்றித‌ அவ‌ளுக்காக‌வே காத்துட்டு இருப்பான் அதுத‌ ஒரு விள‌ம்ப‌ர‌ம், அப்புற‌ம் இந்த குட்டி சுவத்துல இருக்கற மக்களுக்கு நா தெரிவிச்சுக்கறது என்னன ஒரு சைட்டு கொற‌ஞ்சு போன‌ சோக‌த்துல‌ இருக்க‌ற‌ ந‌ம்ம‌ வெற்றி இன்னைக்கு ச‌ர‌க்கு வாங்கி கொடுத்து த‌ன்னோட‌ சோத்த‌ தீத்துக்குவான் அப்ப‌டினு பொதுக் குழு சார்பா தெரிவிச்சுக்க‌றனுங்கோ...\"\n\"அட‌ப்பாவி ச‌ர‌க்க‌ ஓசில‌ குடிக்க‌ற‌துக்காக‌வாடா இந்த‌ அல‌ம்ப‌ல், ச‌ரிவிடு இன்னைக்கு எங்க‌ப்ப‌னுக்கு ச‌ப்ப‌ள‌ம் வ‌ந்திருக்கும் அத ஆட்டைய‌ போட்டு ஜ‌மாய்சுட‌லாம்\"\nவெற்றி, ம‌கேஷ், ச‌ம்ப‌த் மூவ‌ரும் ஊர் அறிந்த‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள், இவ‌ர்க‌ளுக்கு வேலையே அந்த குட்டிச் சுவரில் அமர்ந்து ஊர் பெண்களை கிண்ட‌ல் அடிப்ப‌தும், அதை யாராவ‌து கேட்டால் அவ‌ர்க‌ளை அடிப்ப‌துதான்.இப்ப‌டித்தான் அவ‌ர்க‌ள‌து வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்த‌து.\nஅப்போதுதான் க‌ண்ம‌ணி அந்த‌ ஊருக்கு குடிபெய‌ர்ந்தாள். அவ‌ள‌து அப்பா அந்த‌ ஊர் ப‌ள்ளிக் கூடத்திற்க்கு ஆசிரிய‌ராக‌ ப‌ணி மாற்ற‌ம் கிடைத்த‌து.\n\"டேய் வெற்றி,சம்பத் புதுசா ஒரு சிட்டு ப‌ற‌ந்து வ‌ந்திருக்குடா, ப‌ள்ளிக் கூட‌த்து ஆசிரிய‌ர் பொண்ணுடா, பாத்தா தேவ‌தை மாதிரி இருக்காடா, இனிமே அவ‌தான்டா என்னோட‌ சைட்டு, இதுல‌ நீங்க‌ யாரும் குற��க்க‌ வ‌ர‌க்கூடாது சொல்லிட்டேன்\"\n\"ச‌ரிடா, நீ சொல்ற‌ப்ப‌வே ஒரு அட்டு பிக‌ராத்தான் இருக்கும் நீயே வெச்சுக்க‌\"\nமுத‌ன் முத‌லாக‌ அந்த‌ குட்டிச்சுவ‌த்தின் வ‌ழியாக் க‌ண்ம‌ணி ந‌ட‌ந்து சொல்ல‌ நேர்ந்த‌து. முன்ன‌மே ப‌ல‌ர் அவ‌ளை அவ்வ‌ழியாக் செல்ல‌ வேண்டாம் என‌ அறிவுறித்து இருந்த‌ன‌ர்.\n\"டேய், அங்க‌ பாருடா என்னோட‌ ஆளு வ‌ர்ரா, இவ்தான்டா நான் சொல்ல‌ல‌ க‌ண்ம‌ணி, ஆசிரிய‌ர் பொண்ணு, தேவ‌தை..\" மேலும் ம‌கேஷை பேச‌ விடாம‌ல் வெற்றி த‌னது கைக‌ளால் அவ‌னது வாய்யை மூடினான்.\nவ‌ருவ‌து பெண்ணா, பெண் உருவில் இருக்கும் தேவ‌தையா\nஅறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல\n\"அந்த நிலவில் கூட வளர்ந்து தேயும் களங்கம் இருக்கிறது ஆனால் அதுவும் கூட இல்லாத இவளது முகம்\" வெற்றியின் மனதில் கல்லில் பொறித்த சிற்ப்பம் போல் பதிந்தது.\n\"டேய் க‌ண்ம‌ணிய‌ நா காத‌லிக்க‌ற‌ன் டா\"\n\"டேய் வெற்றி நா முத‌லே சொல்லி இருக்க‌ அவ‌ என்னோட‌ ஆளுனு, இப்ப‌ நீ இப்ப‌டி பேச‌ற‌து த‌ப்பு\"\n\"இல்ல‌டா, இது வேற‌ காத‌ல், ம‌த்த‌ பொண்ணுங்க‌ மாதிரி இல்ல‌ இது, இவ‌ள‌ பாத்த‌துல‌ இருந்து என்னோட‌ ம‌ன‌சு என‌க்கு என்ன‌மோ சொல்லுதுடா, இவ்வ‌ள‌வு நாள் ஏதோ ஒரு த‌ப்பு ப‌ண்ணிட்டு இருந்த‌ மாதிரி ஒரு நினைப்பு. என்ன‌மோ செய்ய‌றாடா\"\n\"ஆகா என்ன‌டா ச‌ம்ப‌த் த‌லைவ‌ரு புதுசா வேதாந்த‌ம் சித்தாந்த‌ம் எல்லாம் பேச‌த் தொட‌ங்கிட்டாரு\"\n\"டேய் விடுடா இப்ப‌டித்தான் இவ‌ன் எல்லா பொண்ணுங்க‌ளையும் புதுசா பாத்த‌ப்ப‌ பேசினான், அப்புற‌ம் என்ன‌ ஆச்சு\"\nஅவ‌ர்க‌ள் கூறிய‌து போல‌ இருந்தாலும் க‌ண்ம‌ணியின் வ‌ர‌வு அவ‌னை என்ன‌வோ செய்த‌து. த‌ன‌க்கென்று தோன்றிய‌வ‌ளாக அவ‌ள் தென்ப‌ட்டாள். குடித்து உள‌றும் அவ‌ன் ம‌ன‌ம் இப்போது த‌னாக‌ உள‌ற‌ ஆர‌ம்பித்து. அவ‌ன‌து ம‌ன‌ உளற‌ல்க‌ள் க‌விதையாக‌ உருவான‌து.\nவெற்றியும், மகேஷும் அந்த‌ குட்டிச் சுவ‌த்தில் அம‌ர்ந்திருந்த‌ன‌ர்.\n\"குட்டிச் சுவ‌ராய் இருந்த‌ என் ம‌னம்\nநீ குடியேறிய‌தும் இன்று கோவிலான‌து... இது எப்ப‌டிடா இருக்கு\"\n\"நா இப்ப‌ சொன்ன‌ க‌விதை\"\n ஆகா க‌ழுதைக்கு க‌ற்ப்பூர‌ வாச‌னை தெரிய‌ ஆர‌ம்பிச்சுடுச்சு போல‌\"\n\"டேய் உண்மையாலுமே க‌ண்ம‌ணிய‌ நா காத‌லிக்கிற‌ன்டா, இது வேற‌டா\"\n\"ச‌ரி ச‌ரி விடு முத‌ல்ல‌ த‌ண்ணி போட்டுட்டு உள‌றுவ‌ இப்ப‌ தானாவே உள‌ற்ற‌\"\n\"இல்லடா, எங்கப்ப மே��‌ ச‌த்துய‌மா சொல்ற‌ன்டா, உண்மையாலுமே அவ‌ள‌ நா காத‌லிக்க‌ற‌ன்டா\"\n\"டேய், என்ன‌டா சொல்ற‌ அவ‌ ரேஞ்சு என்ன‌னு தெரியாம‌ பேச‌த, நீ சோத்துக்கே லாட்ட‌ரி அடிக்கிற‌ நிலைல‌ இருக்க,அவ‌ தேவ‌தை மாதிரி இருக்கா, நீ பிச்ச‌க்கார‌ மாதிரி இருக்க‌, வேண்டான்டா, அவ‌ ந‌ல்ல‌ பொண்ணுடா விட்டுட‌லாம்\"\nஅப்போது அவ்வ‌ழியாக க‌ண்ம‌ணி கட‌க்க‌ நேர்ந்து. ம‌கேஷ் ஏதோ சொல்ல‌ முய‌ல‌, க‌ண்ம‌ணியின் பின்னால் செல்ல‌ ஆர‌ம்பித்தான் வெற்றி. சிறிது தூர‌ம் சென்றது அவ‌ளை அழைக்க‌. அவ‌ள் திரும்பினாள்.\n\"எப்ப‌டி சொல்ற‌துனு தெரிய‌ல‌, ஆனா... உன்ன‌ என‌க்கு புடிச்சு இருக்கு, நா உன்ன‌ காத‌லிக்கிற‌ன், உன்ன‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ ஆச‌ப்ப‌டுற‌, என்ன‌ ப‌த்தி ஊர்ல‌ போச‌மா நீ கேள்விப் ப‌ட்டு இருக்க‌லாம், ஆனா உன்ன‌ பாத்த‌துல‌ இருந்து என‌க்கு என்ன‌மோ இதுவ‌ரைக்கும் நா த‌ப்பு ப‌ண்ணின‌து மாதிரி தோனுது. எங்க‌ப்ப‌ன் சொன்ன‌ கூட‌ நா கேக்க‌ மாட்ட‌ ஆனா நீ என்ன‌ சொன்னாலும் நா கேப்ப‌ க‌ண்ம‌ணி, உன்ன‌ க‌ண்டிப்பா ந‌ல்ல‌ வெச்சுப்பேன். இது நா கிண்ட‌ல் அடிக்க‌ற‌னு நெனைக்காத‌, இதுக்கு முன்னாடி நா ந‌ல்ல‌வ‌ன் இல்ல‌ ஆனா உன்ன‌ பாத்த‌துல‌ இருந்து நா ந‌ல்ல‌வ‌னாக‌ நெனைக்க‌ற‌ க‌ண்ம‌ணி, முடிவ‌ நீ இப்ப‌வே சொல்ல‌ணும்னு இல்ல‌,யோசிட்டு சொல்லு\"\n\"உன‌க்கு என்ன‌ த‌குதி இருக்குனு என‌க்கு பிர‌ப்போஸ் ப‌ண்ற‌, இதுல‌ யோசிக்க‌ ஒன்னுமே இல்லை\"\n\"இல்ல‌ க‌ண்ம‌ணி, இதுவ‌ரைக்கு நா எப்ப‌டி வேணாலும் இருந்திருக்க‌லாம், ஆனா உன்ன‌ பாத்த‌துக்க‌ப்புற‌ம் நான் திருந்திட்டேன், என‌க்கு ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடு நா திருந்திட்ட‌னு நிருபிக்க‌றேன்.\"\n\"இல்ல‌, என்ன‌ விட்டுடு, இது எல்லாம் என‌க்கு ஒத்துவ‌ராது\"\n\"பிளிஸ் க‌ண்ம‌ணி, ஒரே ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் கொடு, வாழ்க்கைல‌ நா முன்னேறிக்காமிக்க‌ற‌ன் அப்புறமா நீ ச‌ரினு சொன்னா போது\"\n\"ச‌ரி உன‌க்கு இன்னும் ஒரு வ‌ருச‌ம் டைம் த‌ர்ரேன், அதுக்குள்ள‌ மாச‌ம் ஒரு ப‌த்தாயிர‌ம் ரூபாய் ச‌ம்பாதிக்க‌ முடிஞ்சா என்ன‌ தேடி வா, என்ன‌டா இவ‌ ச‌ம்ப‌ள‌த்த‌ ப‌த்தி பேச‌றாளேனு நெனைக்காத‌, ஆம்ப‌ளைக்கு அழ‌கு ச‌ம்பாதிக்க‌ற‌துத, ச‌ம்பாதிக்க‌ ஆர‌ம்பிச்ச‌ தான் உன‌க்கு காசோட‌ அருமை தெரியும், அப்ப‌ நீயே தான‌ திருந்திருப்ப‌, அப்ப‌ வா, அதுக‌ப்புற‌ம் நா யோசிச்சு சொல்ற‌\" என‌ கூறி விட்டு அவ‌ன‌து ப‌திலை கூட‌ எதிர்பார்க்காம‌ல் சென்று விட்டாள்.\nஅன்று முத‌ல் புதிய‌ ம‌னித‌னாக‌ மாறினான் வெற்றி, வேலை தேடி ப‌ல‌ரிட‌ம் அலைந்தான். அவ‌னை உல‌க‌ம் ந‌ம்ப‌ ம‌றுத்த‌து. யாரும் அவ‌னை ம‌திக்க‌வில்லை. இருந்தும் ம‌ன‌ம் த‌ள‌ராம‌ல் மீண்டும் மீண்டும் தேடினான். தேடிச் சோர்ந்த‌ அவ‌ன் தொழில் துவ‌ங்க‌ முடிவு செய்தான். முத‌லீடாய் த‌ன‌து வீட்டை அட‌மான‌ம் வைத்து மிக்க‌ க‌டுமையாக‌ உழைத்தான். உழைப்பு அவ‌னை ஏமாற்றிய‌து. தொட்ட‌ வேலை எல்லாம் அவ‌னுக்கு இழ‌ப்பையே கொடுத்த‌து. ச‌ரியாக‌ ஒரு வ‌ருட‌ம் முடிந்த‌து. இந்த‌ ஒரு வ‌ருட‌த்தில் க‌ண்ம‌ணி அவ‌னை அந்த‌ குட்டிச் சுவ‌ரில் ஒரு சில‌ நாட்க‌ள் தான் க‌ண்டாள். அவ‌ளை பார்த்த‌து அவ‌ன் அங்கிருந்து சென்று விடுவான்.இருந்த‌ வீட்டையும் அட‌மான‌த்தில் வைத்து த‌ற்ப்போது எதுவுமே இல்லாம‌ல் இருந்தான். எந்த‌ முக‌த்தை வைத்து க‌ண்ம‌ணியை காண‌ச் செல்வ‌து என‌ த‌ய‌ங்கினான்.இருந்தும் ஒரு நாள் அவ‌ளை பூங்காவிற்க்கு வரச் சொல்லி அங்கு காண‌ச் சென்றான். அங்கு ஒரு ம‌ர‌த்த‌டியில் அவ‌ள் அம‌ர்ந்திருந்தாள்.\n\"எதுக்கு இங்க‌ வ‌ர‌ச் சொன்ன‌, சொல்லு\"\n\"க‌ண்ம‌ணி, ஒரு வ‌ருச‌ம் முடிஞ்சு போச்சு, இந்த‌ ஒரு வ‌ருச‌த்துல‌ நா நெறைய‌ அனுப‌விச்சுட்டேன், இது இந்த‌ ச‌முத‌ய‌த்த‌ ப‌த்தி, உழைப்போட‌ அருமைய‌ ப‌த்தி, காசு கிடைக்க‌ ஒருத்த‌ன் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ட‌னும் அப்ப‌டிங்க‌ற‌து. ஆனா இப்ப‌ நா வீட‌ கூட‌ அட‌மான‌த்துல‌ வெச்சுட்ட‌ன், திரும்ப‌வும் நீ என்ன‌ காத‌லிக்க‌ணும்னு சொல்ல‌ வ‌ர்ல‌, நா இப்ப உன்ன‌ காத‌லிக்க‌றனு சொல்ற‌ த‌குதி கூட‌ என‌க்கில்ல‌,அதுனால் இது நாள் வ‌ரை த‌ண்ட‌மா சுத்திட்டு இருந்த‌ என்ன‌ ஒரு ம‌னுச‌னாக்கின‌ அதுக்கு ரொம்ப‌ ந‌ன்றி, இப்ப‌ கூட‌ இத‌ சொல்ல‌த்த‌ உன்ன‌ கூப்பிட‌ வேற‌ எதுவுமில்ல‌, நீ என்கிருந்தாலும் ந‌ல்ல‌ இருக்க‌ணும் அதுத‌ என்னோட‌ ஆசை, நா வர்ர‌ க‌ண்ம‌ணி\" என‌ கூறி ந‌க‌ர‌ முய‌ன்றான்.\n\"ஒரு நிமிஷம் வெற்றி, நா உன்ன‌ காத‌லிக்க‌றேன்\"\n\"என்ன‌ க‌ண்ம‌ணி பேச‌ற‌, இப்ப‌ நா ஒன்னுமே இல்லாத‌வ‌ன்\"\n\"அதுக்கு என்ன‌, வெற்றி, நா உங்கிட்ட‌ முத‌ல் முத‌ல் சொன்ன‌ப்ப‌ கூட‌ நீ சும்மா ஒரு மாச‌த்துக்கு ஏதாவ‌து அல‌ஞ்சு அப்புற‌ம் ப‌ழைய‌ மாதிரி ஆயிடுவ‌னு நென‌ச்சுதான் அத‌ சொன்னேன். ஆனா நீ இந்த‌ ஒரு வ‌ருச‌ம் மு���ுசா க‌ஷ்ட‌ப்ப‌ட்டு இருக்க‌, எல்லா வ‌கையான‌ முய‌ற்ச்சியும் செஞ்சு இருக்க‌, அதையும் தாண்டி இப்ப‌ நா ந‌ல்ல‌ இருக்க‌ணும்னு நினைச்சு நீயே வில‌கிப்போற‌து உன்னோட‌ அனுப‌வ‌ முதுர்ச்சிய‌ காட்டுது. நீ இப்ப‌வும் என்ன‌ உன்ன‌ காத‌லிக்க‌ சொல்லி இருந்த‌, அது உன்னோட‌ இய‌லாமைய‌ காட்டி இருக்கும். ஆனா இந்த‌ ஒரு வ‌ருச‌த்துல‌ நீ நிறைய‌ க‌த்துகிட்ட‌, உன‌க்கு எல்லாத்தையும் க‌த்து கொடுத்தது உன்னோட‌ காத‌ல், ஒருத‌லைய‌ காத‌லிச்ச‌துக்கே இவ்வ‌ள‌வு முய‌ற்ச்சி ப‌ண்ணி இருக்க‌, இதோ இப்ப‌ நானும் உன்ன‌ காத‌லிக்க‌ற‌, போ உன‌க்காக‌ எத்த‌ன‌ வ‌ருட‌ம் வேணாலும் காத்துட்டு இருக்க‌, ம‌றுப‌டியும் முழு முய‌ற்ச்சி செஞ்சு முன்னெற‌ப்பாரு, இந்த‌ என்னோட‌ வ‌ளைய‌ல்க‌ள் இது அடமான‌மா வெச்சு ம‌றுப‌டியும் ஏதாவ‌து ஒரு தொழில‌ தொட‌ங்கு, இந்த‌ த‌ட‌வ‌ நிச்ச‌ய‌ம் நீ வெற்றி பெறுவ‌\"என‌ கூறி த‌ன‌து வ‌ளைய‌லை கொடுத்து அவ‌னது தோள்க‌ளைத் த‌ட்டிக் கொடுத்தாள்.\nதன்னை மனிதனாக்கிய காதல் நிச்ச‌ய‌ம் இந்த‌ முறை தன்னை ஒரு ந‌ல்ல‌ காத‌ல‌னாக‌வும் மாற்றும் என‌ நினைத்து, அவளது காத‌லை முய‌ற்சியாக‌ வைத்து முன்னேற‌த் துவ‌ங்கினான்.\nபடைத்தது கோபால் at 6 விமர்சனங்கள்\nதாயாக‌ நீயும் த‌லை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 5\nதாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 1\nதாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 2\nதாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 3\nதாயாக‌ நீயும் த‌லை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 4\nகதவு அவர்கள் தட்டியதும் தானாக திறந்தது. உள்ளே அவள் இல்லை. எல்லா இடங்களிலும் தேடியும் அவள் இல்லாததால் கவலையில் ஆழ்ந்தனர். திடீர்ரென வெளிகதவு திறக்கும் சத்தம் கேட்க, கையில் விபூதியுடன் திவ்யா நின்று கொண்டிருந்தாள்.காலை நேரமே எழுந்து கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி விட்டு வந்துஇருந்தாள்.\n\"என்னமா, பொண்ண காணம்னு பயந்துட்டிய... அப்படி எல்லாம் நா உங்கிட்ட சொல்லிக்காம எதுவும் பண்ணிட மாட்டேமா\"\nவாரி அணைத்துக் கொண்டாள் அவளது தாய்.\n\"சரிமா, நான் இன்னைக்கு ஆஸ்பத்திரி போயிட்டு ஆப்ரேசன் முடிஞ்சதும் வந்துடறேன். எப்படி இருந்தாலும் இன்னைக்கு நடக்கற ஆப்ரேசன்ல சக்தி நல்லா ஆயிடுவான். அதுகப்புறமாவது என்னோட காதல சேத்துவைங்கபப்பா\" என புன்னகை சிந்தியவாறு சொல்லிச் சென்றாள்.\nமருத்துவமனையில் சக்த���யின் பொற்றோர் மற்றும் சில நண்பர்களும் கூடவே திவ்யாவும் இருந்தனர். அனைவரது முகத்திலும் இன்று நடைபொறும் ஆப்ரேசன் நிச்சயம் வெற்றி பெறும், சக்தி மீண்டும் அவர்களுக்கு கிடைக்கப் போகிறான் என்ற ரேகைகள் படர்ந்திருந்தது. அவர்களுது எண்ணம் போலவே நடந்தேறியது. ஆப்ரேசன் வெற்றிகரமாக நடந்தது. இரண்டு மணி நேரத்திற்க்கு பின்னர் முடிவு தெரியப்படுத்தப்ப‌டும் என டாக்டர்கள் கூறினர்.\nஇரண்டு மணி நேரம் கழித்து...\nசக்கர நாற்க்காலியில் சக்தியை டாக்டர்கள் அழைத்து வந்தனர். அனைவரது முகத்திலும் ஆனந்தம், டாக்டரின் முகத்தை தவிற... எப்போதும் போல் தான் இப்போதும் சுய‌நினைவில்லாம‌ல் இருந்தான் ச‌க்தி.வ‌ற்றிபோன‌ க‌ண்ணீர் வ‌ர‌ண்ட‌ துளியாக‌ வெளிவ‌ர‌த்துடித்த‌து அனைவ‌ருக்கும்.\nடாக்ட‌ரிட‌ம் இருந்து ச‌க்தியை பொற்றுக் கொண்டாள் திவ்யா.\n\" இனிமே ச‌க்திய‌ நா பாத்துக்க‌றேன், நீங்க‌ யாரும் ச‌க்திய‌ ப‌த்தி க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டாம். க‌ண்டீப்பா என்னோட‌ ச‌க்தி என‌க்கு கிடைப்பான். நா ப‌த்துகிட்டா க‌ண்டீப்பா அவ‌ன் குண‌மடைஞ்சுடுவான்\" என‌ யாருடைய‌ ப‌திலையும் எதிர்பார்க்காம‌ல் அவ‌னை ச‌க்க‌ர‌ நாற்க்காலியில் வைத்து அழைத்துச் சென்றாள். ம‌ன‌தில் த‌ன‌து பொற்றோரிட‌ன் ம‌ன்னிப்பு கேட்டுக் கொண்டு, எதிரே இருந்த‌ வ‌ழிப்பிள்ளையார் கோவிலில் இருந்த‌ ஒரு ம‌ஞ்ச‌ள் க‌யிற்றை எடுத்து த‌ன‌து க‌ழுத்தில் க‌ட்டிக் கொண்டாள்.காத‌ல் என்றுமே தோற்ற‌தில்லை, மீண்டும் அவன் அவ‌ளுக்கு நிச்சய‌ம் கிடைப்பான்.\n\" நீ போகும் பாதை எதுவென்று சொல்லு, நானும் அங்கே வ‌ர‌...\"\nபடைத்தது கோபால் at 3 விமர்சனங்கள்\nஎன்னடா இவன் திடீர்னு சமுதாயத்து மேல பழி போடுறானே அப்படி சமுதாயம் என்ன கெட்டுப் போச்சுனு நினைக்கறீங்களா\nகாதலிக்க வயசு வேணும், பதினெட்டு வயசுல காதல் வந்தா அது வயசு கோளாறுனு சொல்றீங்க. ஆனா அந்த வயசுல நம்ம நாட்டோட பிரதமர்ல இருந்து முதல்வர் வரைக்கும் தேர்ந்தெடுக்கர‌ உரிமை இருக்கு. உங்க தலையெழுத்து, இந்த நாட்டோட தலையெழுத்த மாத்தப் போற ஓட்டு உரிமைய அரசாங்கம் அவனுக்கு கொடுத்து இருக்கு. ஒரு நாட்டோட தலையெழுத்த தீர்மானிக்கர ஒருத்தன் தன்னோட தலையெழுத்த சரியா தீர்மானிக்க மாட்டானா அப்ப இது அரசாங்க தவறா இல்ல இந்த சமுதாயம் காதலை தடுக்கிறதா அப்ப இது அரசாங்க தவறா இல்ல இந்த சமுதாயம் காதலை தடுக்கிறதா சொல்லுங்க... பெருசுங்களா வயசு கோளாறுனா பல பொண்ணுங்க பின்னாடி சுத்தறதுதான், ஒரு பொண்ணு பின்னாடி சுத்தறது இல்ல, ஒரு பொண்ணு பின்னாடி சுத்தின அதுக்கு பேரு \"காதல்\".அதுக்கப்பறம் நல்ல சம்பளம் கிடைச்சு(20 ஆயிரம்னு வெச்சுக்குவோம்) சொந்த கால்ல நின்னதுக்கு அப்புறம்தான் காதலிக்கனுமாமா சொல்லுங்க... பெருசுங்களா வயசு கோளாறுனா பல பொண்ணுங்க பின்னாடி சுத்தறதுதான், ஒரு பொண்ணு பின்னாடி சுத்தறது இல்ல, ஒரு பொண்ணு பின்னாடி சுத்தின அதுக்கு பேரு \"காதல்\".அதுக்கப்பறம் நல்ல சம்பளம் கிடைச்சு(20 ஆயிரம்னு வெச்சுக்குவோம்) சொந்த கால்ல நின்னதுக்கு அப்புறம்தான் காதலிக்கனுமாமா யோவ் அப்ப 2ஆயிரம் சம்பளம் வாங்கறவன் எல்லாம் எங்கையா போறது இது எல்லாம் உங்களுக்கு அடுக்குமா இது எல்லாம் உங்களுக்கு அடுக்குமா இதுதான் சமுதாய ஏற்றதாழ்வா ஒரு பிரிவினரை காதலிக்க அனுமதிப்பதும் மற்றவரை தடுப்பதும். என்ன கொடுமை சார் இது இத எல்லாம் பாக்கறப்ப என்னோட ரத்தம் கொதிக்கிறது. இப்படி ஒரு ஏற்றதாழ்வு உள்ள ஒரு சமுதாயத்தில் வாழ்வது நமக்கு அவமானம் அல்லவா அதனால் காதல தடுக்க்காதிங்க. காதல் அப்படிங்கறது மனசு சமந்தப்பட்ட ஒன்னு அத போய் வயசு அனுபவம்னு கொச்ச படுத்தாதிங்க. நம்ம முன்னோர்களே என்ன சொல்லி இருக்காங்க கொஞ்சம் யோசிங்க, மனசுக்கு தோற்றமும் இல்ல அழிவும் இல்லனு சொல்லி இருக்காங்க அப்படி பட்ட மனசுல வர்ர காதல நீஙக மறுக்கலாமா\nச‌ரி பெரிய‌வ‌ங்க‌ சொல்றாங்க‌ளேனு ஒரு ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ந்த‌துக்கு அப்புற‌ம் வீதிய‌ பாத்தா ஒரு பொண்ணு கூட‌ த‌னிய‌ போக‌ மாட்டிங்குது. எல்லாமே ஜோடி ஜோடியா போகுது. (ஒரு பொண்ணு பதினோறாவது பன்னன்டாவது வரக்கூடாதே அதுக்காகவே காத்துட்டு இருந்த மாதிரி ஓடி போய் பிக்கப் பண்ணிக்கறது. அப்புறம் எங்க போய் இருபத்தைந்து வயதுல பொண்ண தேடுறது. இந்த விசயத்துல ஆண் இனமே தனது இனத்துக்கு துரோகம் பண்றது தாங்கிக்க முடியல. ஒரே பொண்ணுக்கு நாலு பேரு ரூட்டு போடுறது, அடுத்தவன் காதலிக்கறானு தெரிஞ்சதுக்கு அப்புறமும் அவளுக்கும் இன்னொருத்தன் ரூட்டு போடுறது ஆண்டவா கொஞ்சம் பொண்ணுங்கள அதிக உருவாக்குனு தான் வேண்டத்தோனுது.)இதுல‌ எங்க‌போய் ந‌ம‌க்கு பொண்ணு தேடுற‌துனு ம‌ன‌சு நொந்துபோய் வ‌ர்ற‌த‌ க‌ட்டிகிட்டு வாழ‌ வ‌ழிய‌ தேட‌ வேண்டிய‌துதான். பாருங்க பெரிய‌வ‌ங்க‌ பேச்ச‌ கேட்ட கிடைக்க‌ற‌ பொண்ணு கூட‌ கிடைக்காம‌ போயிடும்...\nஅடுத்தது என்னோடது தெய்வீகமான காதல்.. அதுல காமமே இல்ல... அப்படி இப்படினு பீலா விடுறவங்களே, உங்க காதலியோட மனசு மட்டும் தான் வேணுனா ஏயா அவ அடுத்தவன கல்யாணம் பண்ணினது நீங்க கோட்ட‌ர் அடிச்சுட்டு குப்புறகவுந்தறீங்க உங்களுக்கு தான் மனசு மட்டும் இருந்த போதுமே, அதுக்கு மேல காதலி நல்லா மட்டும் இருந்த போதும், அவள நல்லா வெச்சுக்கதான் அவள நா காதலிக்கறனு சொல்றவங்க, அவ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணி நல்லா இருந்தாக்கூட அவ மோசமானவ, அவளோட நடத்தைய பத்தி ஏப்பா தப்பா பேசறிங்க. அப்ப நீங்க உடலையும் சேத்திதான காதலிக்கறீங்க. அப்பா மகராசனுகளா ஒத்துக்கறேன் காதல் உண்மைதானு ஆனா அதுல காமம் இல்லனு காமடி பண்ணக் கூடாது. காமம் மட்டும் இருந்த அதுக்கு பேர் காதல் இல்ல, காமம் இல்லாம போனாலும் அதுக்கு பேரு காத‌ல் இல்ல‌, ஒரு பெண்ணுடைய‌ எல்லாவித‌மான‌ சுக‌த்திலும், துக்க‌த்திலும் ச‌ரிச‌ம‌மாக‌ க‌ல‌ந்துக்க‌ற‌துதான் காத‌ல். அது உள்ள‌த்தில் இருந்து உட‌ல்வ‌ரை பொருந்தும்.\nஅடுத்த‌து த‌ன்னோட‌ காத‌ல‌ சொல்லி ஏத்துக்காத‌ பொண்ணுங்க‌ள‌ பிர‌ண்டு, த‌ங்கச்சினு டீ.ஆர் கனக்கா சொல்லி க‌ட‌லை போடுறீங்க. எப்ப‌டீங்க‌ ஒரு பொண்ண‌ ம‌னைவியா க‌ன‌வு க‌ண்டுட்டு, அவ \"முடியாது பேசினா த‌ங்க‌ச்சினு நின‌ச்சுச்சு பேசு\" சொன்ன‌ உடனே, சரினு த‌லையாட்டிடுட்டு ந‌ல்ல‌ கட‌லை போடுறீங்க‌. ந‌ல்ல‌வேள இதுவ‌ரைக்கும் எந்த‌ த‌ங்கச்சிக்கும் சீத‌ன‌ம் கொடுத்து க‌ல்யாண‌ம் ப‌ண்ணி வைக்காம‌ இருக்க‌றீங்க‌ளே அதுவ‌ரைக்கு ச‌ந்தோச‌ம். கொஞ்ச‌ம் யோசிங்க‌ ம‌னைவியா க‌ன‌வு க‌ண்ட‌ ஒருத்திய‌ த‌ங்க‌ச்சினு சொன்ன காம‌டியா இருக்காதா அதுவ‌ரைக்கும் உங்க கனவுல ரெண்டு பேரும் ஒன்னா டூய‌ட்டு பாடி இருப்பீங்க‌, முடிய‌ல‌...இதுக்கு மேல என்ன சொல்றதுனு தெரியல.\nஅடுத்த‌து காத‌ல்ல‌ தோல்வி அட‌ஞ்சா என்ன‌மோ வாழ்க்கையே போன‌ மாதிரி... யோவ் அவ‌ளே உங்க‌ள‌ ப‌த்தி க‌ண்டுக்காத‌ போது நீங்க‌ ஏயா அவ‌ள‌ நென‌ச்சுட்டு இருக்கீங்க அட அவ நல்ல பொண்ணுத இல்லனு சொல்லுல, அவ முடியாதுனு சொன்னதுக்கு அப்புறம் எந்த ஆணிய நீங்க புடுங்க போறீங்க அட அவ நல்ல பொண்ணுத இல்லனு சொல்லுல, அவ முடியாதுனு சொன்னதுக்கு அப்புறம் எந்த ஆணிய நீங்க புடுங்க போறீங்க உங்க நலன நினைக்கற நண்பர்கள், பெற்றோர்கள் இருக்கறப்ப உங்கள மதிக்காத ஒரு நல்ல பொண்ணுக்காக சும்மா வெட்டியா இருந்து என்னத்த சாதிக்கப் போறிங்க உங்க நலன நினைக்கற நண்பர்கள், பெற்றோர்கள் இருக்கறப்ப உங்கள மதிக்காத ஒரு நல்ல பொண்ணுக்காக சும்மா வெட்டியா இருந்து என்னத்த சாதிக்கப் போறிங்க போங்கையா போய் பொழைக்கற வழியா தேடுங்க. இந்த‌ உல‌க‌த்துல‌ எத்த‌னையோ ந‌ல்ல‌ பொண்ணுங்க‌ இருக்காங்க‌ சாமிக‌ளா, ஒரு சூப்ப‌ர் பொண்ணா பாத்து க‌ல்யாண‌ம் க‌ட்டிகிட்டு ஒண்ணே ஒன்ன‌ பெத்துகிட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் ச‌ந்தோச‌த்த‌ த‌ருவீங்க‌ளா போங்கையா போய் பொழைக்கற வழியா தேடுங்க. இந்த‌ உல‌க‌த்துல‌ எத்த‌னையோ ந‌ல்ல‌ பொண்ணுங்க‌ இருக்காங்க‌ சாமிக‌ளா, ஒரு சூப்ப‌ர் பொண்ணா பாத்து க‌ல்யாண‌ம் க‌ட்டிகிட்டு ஒண்ணே ஒன்ன‌ பெத்துகிட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் ச‌ந்தோச‌த்த‌ த‌ருவீங்க‌ளா\nஅட வீரன்னு இருந்த போர்களத்துல சில தழும்புகள் ஏற்ப்படத்தான் செய்யும், அதுக்காக அடுத்த போர்களத்துக்கு போகாம இருக்கமுடியுமா வீரனாக வாழகத்துகங்க எனிளம் சிங்ககங்களே..\nபடைத்தது கோபால் at 2 விமர்சனங்கள்\nதாயாக‌ நீயும் த‌லை கோத‌ வ‌ந்தால்...பாக‌ம் - 4\nதாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 1\nதாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 2\nதாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 3\nகாதல் அவனை வேற்றுகிரகத்து வாசியாக்கியது. பார்ப்பவர்கள் எல்லோரும் அழகாய் தோன்றினர் அவனுக்கு, மற்றவருக்கோ அவன் வினோதமாகத் தெரிந்தான். இரவுகள் நீண்டன, பகல்கள் சுருங்கியது. தினம் தினம் காதலர்தினமாகியது. வீதியில் பறக்கும் பட்டாம் பூச்சியை துரத்திப் பிடித்து மீண்டும் பறக்க விட்டு ரசித்தான். அவனது நிழலும் அவனை பார்த்து கேலி செய்தது.நாட்களை காதல் கரைத்தது.\nஅவர்கள் சென்று கொண்டிருந்த பைக் எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியில் மோதியது.ஆனந்த் மற்றும் சக்தி இருவரும் தூக்கியெறியப்பட்டனர்.\nம‌ருத்தும‌னை முழுவ‌தும் க‌ல்லூரி மாணவ‌ர்க‌ள். தீவிர‌ சிகிச்சை பிரிவில் இருவ‌ரும் அனும‌திக்க‌ப் ப‌ட்டிருந்த‌ன‌ர். ச‌க்தியின் த‌லையில் ப‌ல‌த்த‌ அடி ப‌ட்டு இருப்ப‌தாக‌வும், ஆப்ரேச‌ன் செய்ய‌ வேண்டும் என‌வும், ஆன‌ந்திற்க்கு கால் எலும்பு முறிந்துபோன‌த��க‌வும் அவ‌னுக்கும் ஆப்ரேச‌ன் செய்ய‌ வேண்டும் என‌ ம‌ருத்த்வ‌ர்க‌ள் கூறி இருந்த‌னர்.\nஜீவ‌ந‌தி வ‌ற்றிப்போன‌து போல் இருந்த‌து திவ்யாவிற்க்கு. என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌தை உண‌ர‌ முடியாம‌ல் த‌வித்துக் கொண்டிருந்தாள். புன்னகையில் பூத்த‌ பூக்க‌ளை எல்லாம் க‌ண்ணீர் க‌ருக்கிக் கொண்டிருந்த‌து. கான‌ல் நீராய் காத‌ல்.\nசில‌ தின‌ங்க‌ளில் ஆன‌ந்த் மீண்டு வ‌ந்தான், ஆனால் நடக்க மட்டும் சில மாதங்கள் ஆகுமென மருத்துவர்கள் கூறி இருந்தனர். ஆனால் ச‌க்தி இன்ன‌மும் அதே நிலையில் தான் இருந்தான். ப‌ல‌ முய‌ற்ச்சிக‌ளுக்கு பிற‌கு அவ‌ன‌து உயிரை ம‌ட்டும் தான் ம‌ருத்துவ‌ர்க‌ள் காபாற்றின‌ர். ஆனால் அவ‌ன் எப்போதும் ம‌ய‌க்க‌ நிலையிலேயேதானிருந்தான்.மீண்டும் ஒரு மாதத்திற்க்கு பின்ன‌ர் ம‌ற்றுமொரு ஆப்ரேச‌ன் செய்ய‌ வேண்டும், அத‌ன் பின்ன‌ர் தான் எதையும் உறுதியாக‌ சொல்ல‌ முடியும் என‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் கூறின‌ர்.\nச‌க்தியின் க‌ண்க‌ள் எப்போதும் மூடியே இருந்த‌து. உள்ளுக்குள் திவ்யாவின் நிழ‌ல் ம‌ட்டும் ஓடிக் கொண்டிருந்த‌து. அது அவ‌னுக்கு கூட‌ தெரிய‌வில்லை.\nதிவ்யா ஏன் இதனைச் செய்கிறோமெனத் தெரியாமல் நாட்களைத் தொலைத்துக் கொண்டுருந்தாள். அவ‌ள‌து காத‌ல் அவ‌ர்க‌ளது வீட்டிற்க்கும் தெரிய‌ வ‌ந்த‌து, அவக‌ள‌து பெற்றோர் க‌ல‌ங்கிப் போனார்க‌ள். எங்கே அவ‌ள‌து வாழ்க்கை தொலைந்துவிடுமோ என‌ அச்ச‌த்தில் க‌ல்லூரி ப‌டிப்பை பாதியில் நிறுத்திவிட்ட‌ன‌ர். அவ‌ளை த‌ங்க‌ள‌து சொந்த‌ ஊருக்கு அனுப்பி வைத்த‌னர்.\nச‌ரியாக‌ ஒரு மாத‌த்திற்க்கு பின்ன‌ர் த‌ன‌து தாயையும் த‌ந்தையையும் காண‌ வ‌ந்தாள். அவ‌ள‌து முக‌ம் அப்போதும் மாறாம‌ல் உதிர்ந்த‌ பூவாக‌வே இருந்த‌து. இடையில் யாருக்கும் தெரியாம‌ல் த‌ன‌து ஊரில் இருந்து அவ்வ‌ப்போது ச‌க்தியை ம‌ருந்துவ‌ம‌னையில் சென்று க‌ண்டு வ‌ந்தாள்.நாளை ச‌க்திக்கு ஆப்ரேச‌ன்.\n\"அப்பா, நா உங்க‌ளுக்கு ஏதாவ‌து க‌ஷ்ட‌த்த‌ கொடுத்து இருக்கேனா\n\"என்ன‌ம்மா, எங்க‌ளுக்கு நீ ஒரே செல்ல‌ப்பொண்ணு, உம்மேல‌ எங்க‌ளுக்கு பாச‌ம் அதிக‌ம், இப்ப‌டி எல்லாம் பேசாதமா\"\n\"அப்பா, அப்ப‌ நான் சொன்ன‌ நீங்க‌ கேட்பீங்க‌தானே\"\n\"நா ச‌க்திய‌ பாக்க‌ணும் பா, அவ‌ங் கூட‌வே நா வாழ‌ணும் பா, இந்த‌ ஒரு ஆசைய‌ ம‌ட்டும் நிறைவேத்து வைங்க‌ப்பா, பிளீஸ்..\n, ந��� சின்ன‌ப் பொண்ணு உன‌க்கு ஒண்ணும் தெரியாது, போ போய் க‌ம்முனு தூங்கு\"\n\"பா இந்த‌ ஜென்ம‌த்துல‌ என்னால‌ ச‌க்தி இல்லாம‌ இருக்க‌ முடியாது பா பிளீஸ்\"\n\"திவ்யா, உன‌க்கு என்ன‌டி ஆச்சு திடீர்னு என்ன‌ என்ன‌போ போச‌ற‌\" அவ‌ள‌து தாய் அழுது கொண்டே கேட்டாள்\n\"அம்மா, நீ என‌க்கு எப்ப‌டி முக்கிய‌மோ, அதே மாதிரிதான் நான் ச‌க்திக்கு, என‌க்கு இந்த‌ மாதிரி ஒரு நிலை வந்திருந்த‌ ச‌க்தி க‌ண்டிப்பா என்ன‌ விட்டுட்டு போக‌ மாட்டான், அப்ப‌டிப‌ட்ட‌வ‌னுக்கு நான் எப்ப‌டிமா துரோக‌ம் செய்ய‌ முடியும்...\"\n\"அவ‌ன் ந‌ல்ல‌ இருந்தாக் கூட‌ ப‌ர‌வால‌ , இப்ப‌ இருக்கிற‌ நில‌மைல‌ ...\"\nஅத‌ற்க்கு மேலும் த‌ன‌து தாய் அழுவ‌தை அவ‌ளால் தாங்கிக் கொள்ள‌ முடியாத‌தால் அந்த‌ இட‌த்தில் இருந்து ந‌க‌ர்ந்தாள். நாளை ந‌ட‌க்க‌ இருக்கு ஆப்பேச‌ன் த‌னது காத‌ல் காப்பாற்ற‌ப்ப‌ட‌ வேண்டும் என இர‌வு முழுவ‌து க‌ண்ணீரை காணிக்கையாக்கினாள் க‌ட‌வுளுக்கும்.\nம‌றுநாள் காலை,கதவு நீண்ட நேரமாக‌ திறக்காத்தால் அவளது பெற்றோர் பயத்தில் கதவை தட்டினர்\nபடைத்தது கோபால் at 0 விமர்சனங்கள்\nதாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 3\nதாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 1\nதாயாக நீயும் தலை கோத‌ வ‌ந்தால்... பாக‌ம் - 2\nகேன்டினில் தேனீர் பருகிக் கொண்டிருந்தான்.\n\"ஹாய்\" ஒரு பெண்ணின் குரல், திரும்பி பார்த்ததும், திவ்யா நின்று கொண்டிருந்தாள். தனது நிலை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nஒரு முறை சொர்க வாசலின் முகப்பை பார்த்து வந்ததுபோல் உணர்ந்தான்.\n\"என்னங்க நான் பேசிட்டே இருக்கேன். நீங்க பேசவே மாட்டிங்கறின்ங்க\" என்றாள்.சில்லென்று வார்த்தைகள் அவனை சுயநினைவிற்க்கு அழைத்து வந்தது.\n\"என்னோட பேரு திவ்யா, நீங்களும் உங்க நண்பரும் பேசியத கேட்டு இருந்தான், உங்களுக்கு பெண்களை கண்டாலே பிடிக்கது தான் கேள்வி பட்டு இருக்கேன், ஆனா இன்னைக்கு நீங்க பேசியத கேட்டதும் பெண்களின் மேல் நீங்க வெச்சு இருக்கற மரியாதை மாதிரி ஒருத்தர இதுவரை நான் பார்த்தது இல்ல, நைஸ் டு மீட் யூ\" என கை குலுக்கினாள்.\nசிறிய புன்னகை பூத்தவன்.\"மீ டூ\" என்றான்.\nமுதன் முறையாக ஒரு பெண் அதுவும் தான் அன்று பட்டி மன்றத்தின் போது நினைத்ததை இயல்பாக நடத்தி காட்டினாள் என்பதை அவன் நினைக்கும் நிமிடங்களில் சிறிது சிறிதாக அவன் காதல��� கொண்டான்.\nதினமும் அவளை இவன் பார்த்து சிரிப்பதும், அவள் இவனை பார்த்து சிரிப்பதுமாக இருந்தன நாட்கள்.அவளின் முகபாவனைகள் ஒவ்வொன்றும் மனதில் கோர்வைகள் ஆகி தினமும் ஒரு காதல் படமாய் ஓடியது. இதனை அவன் நண்பர்கள் அறிந்த போது காதல் அவன் மீது வெட்கத்தை பொழிந்தது.\nகாதலர் தினத்தன்று காலையில் அவனது வகுப்பின் முன்\"டேய் மச்சா, சொன்னது போல பேசுடா, லூசுத்தனமா பேசிடாத\" என்றான் ஆன‌ந்த்.\"டேய் அது எல்லாம் நான் பாத்துக்கறேன் நீ கொஞ்ச‌ம் கெள‌ம்பு\" என்றான் ச‌க்தி.\nதிவ்யா அவ்வ‌ழியாக் வ‌ருவ‌தை பார்த்த‌தும் அவ‌னது ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ரும் ம‌றைந்த‌ன‌ர்.\nஅவ‌ன‌து ம‌ன‌ம் ம‌ட்டும் ர‌யில் க‌ட‌ந்த‌ த‌ண்ட‌வாள‌மாய் அதிர்ந்து கொண்டிருந்த‌து, அவ‌ள் நெருங்கி வ‌ர‌ வ‌ர‌ அவ‌ன் ம‌ன‌தில் ஆன‌ந்த‌த் தாண்ட‌வ‌ம்.அவ‌ளும் அருகில் வ‌ந்தாள்.\n\"சொல்லு திவ்யா, புடிச்சு இருக்கா..\n\"எனக்கு கிளாஸ்கு நேரமாச்சு நா போகணூம்\" என கூறி அவனது பதிலை எதிர்பாராமல் தனது வகுப்பிற்க்கு சென்றாள்.\nஇடி விழுந்த மரமாய் இவனது மனம் ரணமானது.அவனது நண்பன் ஆனந்த் அங்கு வந்தான்.\n முத‌ல்ல‌ அவ‌ளுக்கு காத‌லர்தின‌ வாழ்த்துக்க‌ள் சொல்லு அப்ப‌டியே போக‌ போக‌ மொபைல் நெப்ப‌ர் கேளு, எதுக்கு கேட்பா, என‌க்கு கொடுக்க‌ மாட்டையானு கேட்டுட்டு பேச்சுவாக்குல‌ அப்புறம் உன்னோட காதல சொல்லுனு கொடுத்தா, நீ என்ன‌ பொண்ணா பாக்க‌ போயிருக்க‌ புடிச்சு இருக்க‌னு கேட்கா\n\"அவ‌ள‌ பாத்த‌தும் என‌க்கு எல்லாம் ம‌ற‌ந்து போச்சுடா\"\n\"ச‌ரிவிடு சாய‌ங்கால‌ம் பாத்துக்க‌லாம், அப்ப‌வாவ‌து உருப்ப‌டியா பேசு\"\nஅவ‌னது வ‌குப்பின் வ‌ழியாக எப்போது செல்லும் அவ‌ள் அன்று மாலை ம‌ட்டும் வ‌ர‌வே இல்லை, இவ‌னும் காத்திருந்து விட்டு சோக‌மாக‌ ரூமிற்க்கு சென்றான்.\n\"விடுடா ம‌ச்சா, எப்ப‌டியாவ‌து அவ‌ள‌ பாத்துக்க‌லாம், இல்ல‌ அவ‌ளுக்கு உன்ன‌ புடிக்க‌ கூட‌ போயிருக்க‌லாம், விடுடா இந்த பொண்ணுங்களே இப்படித்தான்\" என்றான் ஆன‌ந்த்.\nச‌க்தியின் ம‌ன‌ம் அவ‌ன் சொன்ன‌தை ம‌றுத்த‌து, இருந்தும் எதுவும் பேசாம‌ல் தன‌து அறைக்கு சென்று தாழிட்டு ப‌டுத்தான்.அப்போது அவ‌னது பொபைல் சிணுங்கிய‌து. எடுத்துப் பார்த்தால் அதில் ப‌திவு செய்ய‌ப்ப‌டாத‌ எண் தோன்றிய‌து. பேச‌ ம‌ன‌மில்லாத‌ போதும் வேண்டா வெறுப்பாக‌ பேசினான்.\n\"ஹும்ம்... உங்���‌ளுக்கு புடிச்ச‌, உங்க‌ள‌ புடிச்ச‌ திவ்யா\"\nஅவ‌ன‌து ம‌ன‌ம், குடை இல்லாத‌ போது பொழியும் குளிர்ந்த‌ ம‌ழையில் ந‌னைந்த‌ குழ‌ந்தையான‌து.\n\"ஆமா... திடீர்னு கேட்டா என்ன‌ சொல்ற‌து, என‌க்கும் ப‌ய‌ம் இருக்காத‌\n ஹ ஹ ஹ...அப்ப‌ சாய‌ங்க்கால‌ம்\n\"சும்மா தான், ஒரு சில‌ ம‌ணி நேர‌ம் கூட‌ வெயிட் ப‌ண்ண‌ மாட்டீங்க‌லாஎன‌ சொல்லி சிரித்தாள். அப்படியே அவனது இரவுப் பொழுது \"மலர்ந்தது\".\nகாதல் அவ‌ன‌து வான‌ம் முழுவ‌து வ‌ண்ண‌த்துபூச்சிக‌ளை ப‌ற‌க்க‌ செய்த‌து.அவ‌ன‌து உட‌லில் இருக்கு ஒவ்வொரு அணுவும் சுவாசிப்ப‌தை அவ‌னுக்கு உண‌ர்த்திய‌து. பார்க்கும் இட‌ங்க‌ள் எல்லாம் அழ‌காய் செய்த‌து.வ‌ர‌ண்ட‌ பூமிக்குள் ஓடி ஒளியும் த‌ண்ணீர்த் துளியாக் அவ‌னது எண்ண‌ங்க‌ள் எல்லாம் அவ‌ளுக்குள் ம‌றைந்த‌து.\nபடைத்தது கோபால் at 2 விமர்சனங்கள்\nபள்ளி காலத்தில் நான் பாடிய பாடல்களை இங்கு வெளியிடுமாறு அன்புத் தோழன் ஸ்ரீ கேட்டு இருக்கிறார். \"மொளச்சு மூணு எல விடுல\" என எங்கய்யன் திட்டிய போது நான் பாடிய பாடல்கள்(சென்சார்) தான் நினைவுக்கு வந்தது. அதையும் தாண்டி கபடமில்லாத இதயத்துடன் சுற்றிச் திரிந்த காலத்திற்க்கு எனது மனம் என்னை அழைத்துச் சென்றது.\nமுதல் முதலாக நான் பாடிய பாடல்.இதுவரை இதில் இருந்த இனிமை நான் எந்தப் பாடலிலும் கேட்டதில்லை.\nக‌‌டைசி வ‌குப்புகளின் போது நான் பாடிய‌ பாடல். என‌க்கு மிக‌வும் பிடித்த‌ பாட‌ல்.\nநீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்\nசீராரும் வ‌த‌ன‌மென‌த் திக‌ழ்ப‌ர‌த‌க் க‌ண்ட‌மிதில்\nதெக்க‌ண‌மும் அதிற்சிறந்த‌ திராவிட‌ந‌ல் திருநாடும்\nத‌க்க‌சிறு பிறைநுத‌லும் த‌ரித்த‌ந‌றுந் திலக‌முமே\nஅத்தில‌க‌ வாச‌னைபோல் அனைத்துல‌கும் இன்ப‌முற‌\nஎத்திசையும் புக‌ழ்ம‌ண‌க்க‌ இருந்த‌பெருந் த‌மிழ‌ணங்கே\nஉன் சீரிளமைத் திறம் வியந்து\nஎப்போதோ நான் என‌து பாட‌ புத்த‌க‌த்தில் ப‌டித்த‌து. இன்றுவ‌ரை ம‌ற‌வாம‌ல் என் ம‌ன‌தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாட‌ல்.வ‌ரிக‌ள் கூட‌ ச‌ரியாக‌ தெரிய‌வில்லை, ஆனால் இன்றுவ‌ரை என் ம‌ன‌தை விட்டு ம‌றைய‌வில்லை.\nஇந்த பாடல்களை யாரு வெளியிட்டு இருக்க மாட்டார்கள் அல்லவா ஸ்ரீ\nபடைத்தது கோபால் at 2 விமர்சனங்கள்\nதாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் ‍- 2\nதாயாக நீயும் தலை கோத வந்தால்... பாகம் ‍- 1\nதங்களது கருத்த��க்களை ஒவ்வொருவராக கூறி அமர்ந்தனர். பெண்கள் தான் காரணம் என்ற அணியில் இருந்து திவ்யா பேச ஆரம்பித்தாள்.\n\" நா இங்க ஈவ் டீசிங்கிற்க்கு முழுக்காரணம் பெண்கள்தான்னு சொல்ல வர்ல, ஆனா பெண்களும் அதற்க்கு காரணம்னு தான் சொல்ல வர்றேன். இது யாருக்குமே தெரியரதில்ல. நா தாவணி அணிந்திருந்த காலத்துல தாய்மாமன் மட்டும் தான் கிண்டல் அடிச்சான், எப்போ சுடிதாருக்கு மாறினேனோ அப்ப சுத்தி இருக்கறவன் எல்லாம் கிண்டல் அடிக்கிறான். எதிர்தரப்புல ஒருத்தங்க சொன்னாங்க தாவணில இடுப்பு தெரியுது அதுனால தான் சுடிதாருக்கு மாறினேன்னு, சரியாத்தான் சொன்னாங்க, ஆனா இடுப்பு தெரியரதுக்கே இம்புட்டு ரோசம்ன, சுடிதார்ல லோநெக் போட்டுட்டு அலையரத என்னனு சொல்ல அதப்பாத்தா பசங்க கிண்டல் அடிக்காம என்ன ஆராத்தியா எடுப்பாங்க அதப்பாத்தா பசங்க கிண்டல் அடிக்காம என்ன ஆராத்தியா எடுப்பாங்க இதக்கேட்ட பெண்கள் சுதந்திரம்னு சொல்றாங்க, அப்ப ஆண்களுக்கு அவங்க நினைக்கறத சொல்றதுக்கு சுதந்திரம் இல்லையா இதக்கேட்ட பெண்கள் சுதந்திரம்னு சொல்றாங்க, அப்ப ஆண்களுக்கு அவங்க நினைக்கறத சொல்றதுக்கு சுதந்திரம் இல்லையா மேற்க்கத்திய கலாச்சாரத்த கடைபிடிக்க ஆரம்பிச்சா பசங்க கிண்டல் பண்ற‌தையும் மேற்க்கத்திய பெண்கள் மாதிரி சகஜமா எடுத்துக்கணும். ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்ன பிரச்சனை பெண்களுக்குத்தான். அப்புறம் இந்த நைட்டி, அது நைட்டியா இல்ல \"டே\"டியானு தெரியல, எப்பப்பாத்தாலும் அதையே போட்டுட்டு அலையறது. நைட்டிய போட்டுட்டு இவங்க வாசல பெருக்கினா பசங்க ஜொள்ளுவிடறாங்களாம். அதுவே சேலைய ஒழுங்க கட்டிட்டு பெருக்கினா யாரு ஜொள்ளுவிடுவாங்க மேற்க்கத்திய கலாச்சாரத்த கடைபிடிக்க ஆரம்பிச்சா பசங்க கிண்டல் பண்ற‌தையும் மேற்க்கத்திய பெண்கள் மாதிரி சகஜமா எடுத்துக்கணும். ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்ன பிரச்சனை பெண்களுக்குத்தான். அப்புறம் இந்த நைட்டி, அது நைட்டியா இல்ல \"டே\"டியானு தெரியல, எப்பப்பாத்தாலும் அதையே போட்டுட்டு அலையறது. நைட்டிய போட்டுட்டு இவங்க வாசல பெருக்கினா பசங்க ஜொள்ளுவிடறாங்களாம். அதுவே சேலைய ஒழுங்க கட்டிட்டு பெருக்கினா யாரு ஜொள்ளுவிடுவாங்க. இந்த டீ‍சர்ட்டையும் ஜின்ஸ்சையும் போட்டுட்டு பாவம் இந்த பொண்ணுங்களே படாதபாடு படுறாங்க. நிக்கறப்ப ஒன்னும் பிரச்சனை இல்ல, டீசர்ட்டு சரியா ஜின்ஸ முட்டிட்டு இருக்கும், உட்காரும் போது அவங்க முதுகு தெரிய கூடாதுனு அந்த டீசர்ட்ட போட்டு இழு இழுனு இழுக்கறத பாத்தா சிரிப்புதான் வரும், இத பாத்தா பசங்களுக்கு கிண்டல் அடிக்காம வேற என்ன தோணும்.ஆடையோட நம்மளையும் அழகா தோற்றமளிக்கச் செய்வது தான் கலாச்சார மாற்றம் ஆபாசமா இல்ல .இத எல்லாம் பொண்களுக்கு சொன்னா அது அவங்க சுதந்திரத்த மறுக்கறதா நினைக்கறாங்க. இப்படிதாங்க ஒரு நாள் காந்திபுரம் பஸ்டேண்டுடல நின்னுட்டு இருந்தேன், எம்பக்கத்துல ரெண்டு பசங்க கேம்பஸ் இண்டர்வியுவ பத்தி பேசிட்டு இருந்தாங்க, அட பரவாலையா பசங்களும் முன்னேற இந்த வயசுலையே யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்கனு சந்தோசப் பட்டேன், திடீர்னு சத்தம் பத்தா ரெண்டு பொண்ணுங்க கட்டி புடிச்சுட்டு முத்தங்கொடுத்துட்டு இருந்தாங்க, பாத்து ரொம்ப நாளாச்சு போல, இத பாத்த அந்த பசங்க கருமம்டா, இங்கையே இப்படினா. இந்த டீ‍சர்ட்டையும் ஜின்ஸ்சையும் போட்டுட்டு பாவம் இந்த பொண்ணுங்களே படாதபாடு படுறாங்க. நிக்கறப்ப ஒன்னும் பிரச்சனை இல்ல, டீசர்ட்டு சரியா ஜின்ஸ முட்டிட்டு இருக்கும், உட்காரும் போது அவங்க முதுகு தெரிய கூடாதுனு அந்த டீசர்ட்ட போட்டு இழு இழுனு இழுக்கறத பாத்தா சிரிப்புதான் வரும், இத பாத்தா பசங்களுக்கு கிண்டல் அடிக்காம வேற என்ன தோணும்.ஆடையோட நம்மளையும் அழகா தோற்றமளிக்கச் செய்வது தான் கலாச்சார மாற்றம் ஆபாசமா இல்ல .இத எல்லாம் பொண்களுக்கு சொன்னா அது அவங்க சுதந்திரத்த மறுக்கறதா நினைக்கறாங்க. இப்படிதாங்க ஒரு நாள் காந்திபுரம் பஸ்டேண்டுடல நின்னுட்டு இருந்தேன், எம்பக்கத்துல ரெண்டு பசங்க கேம்பஸ் இண்டர்வியுவ பத்தி பேசிட்டு இருந்தாங்க, அட பரவாலையா பசங்களும் முன்னேற இந்த வயசுலையே யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்கனு சந்தோசப் பட்டேன், திடீர்னு சத்தம் பத்தா ரெண்டு பொண்ணுங்க கட்டி புடிச்சுட்டு முத்தங்கொடுத்துட்டு இருந்தாங்க, பாத்து ரொம்ப நாளாச்சு போல, இத பாத்த அந்த பசங்க கருமம்டா, இங்கையே இப்படினா என சொல்றத கேட்டேன். அதுவரைக்கு ஒழுங்க இருந்த பசங்கள இப்படி பேச வெச்சது அந்த பொண்ணுங்களோட செயல் தான். கை கொடுக்கலாம், கட்டிப்புடிக்கலாம் ஆனா முத்தம் அதுவும் பொது இடத்துல அவசியமா என சொல்றத கேட்டேன். அதுவரைக்கு ஒழுங்க இருந்த பசங்கள இப்படி பேச வெச்சது அந்த பொண்ணுங்களோட செயல் தான். கை கொடுக்கலாம், கட்டிப்புடிக்கலாம் ஆனா முத்தம் அதுவும் பொது இடத்துல அவசியமா கொஞ்சம் கூட இங்கீதம் தெரிய வேண்டாம் கொஞ்சம் கூட இங்கீதம் தெரிய வேண்டாம் ஈவ் டீசிங்கிற்க்கு ஆண்கள் 70% காரணம்ன‌ மீதி 30% பெண்களும் காரணம், அந்த 30% பெண்ணுங்க ஒழுங்க இருந்தா ஆண்கள ஒரு 20% கண்டிப்பா குறைவாங்க.தயவு செஞ்சு இத எல்லா பொண்ணுங்களும் புரிஞ்சுக்கணும். வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி\" என கூறி இருக்கையில் அமர்ந்தாள்.\nஅவள் அமர்ந்ததும் கைதட்டல்கள் ஓய சிறிது நேரம் ஆனது. இதை பார்த்த சக்திக்கு அந்த பெண்ணின் கையைப் பிடித்து குலுக்க‌ வேண்டும் போலிருந்த‌து. முத‌ல் முறையாக‌ ஒரு பெண்ணே த‌ன‌து இன‌த்தின் த‌வ‌றுக‌ளை சுட்டிக்காட்டிய‌து அவ‌னுக்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. இதுவே அவ‌னுக்கு அந்த‌ பெண்ணின் மீது ஒருவித‌ ம‌திப்பை அவ‌ன‌து ம‌ன‌தில் ஏற்ப்ப‌டுத்திய‌து. இத‌னை வெளிக்காட்டிக் கொடுக்காம‌ல் அந்த‌ பெண்ணை ம‌ன‌திற்க்குள் வாழ்த்தினான். அவ‌ள‌து முக‌மோ அவ‌ன‌து ம‌ன‌திற்க்குள் வாழ‌ ஆர‌ம்பித்த‌து.\nசில‌ தின‌ங்க‌ளுக்கு பிறகு க‌ல்லூரி பூங்காவில் திவ்யா தனியாக அம‌ர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அப்போது இர‌ண்டு ஆண்க‌ள் பேசும் குர‌ல் கேட்ட‌து.\n\"டேய் ம‌ச்சா ந‌ம்ம‌ தேடுஇய‌ர் மாத‌வி இருக்காள‌ அவ‌ள‌ பிக்கப் ப‌ண்ணீட்டேன்டா, செம‌ க‌ம்ப‌னி கொடுக்க‌றாடா, பைக்குல‌ கூப்பிட்ட‌ வ‌ர்றா, சினிமாக்கு கூப்பிட்டா வ‌ர்றா செம‌ ஜாலியா என்ஜாய்மெண்டு தான்டா, நீயும் டிரை ப‌ண்ணிப்பாருடா சிட்டு சிக்கிச்சுனா ஜ‌மாய்க்கலாம்டா\" என‌ க‌ண்ண‌டித்த‌வாரு சொன்னான்.\n\"தூ நாயே இத‌ சொல்ல‌ உன‌க்கு வெட்க‌மா இல்ல‌\"\n\"டேய் என்ன‌டா ந‌ல்ல‌வ‌ன் மாதிரி பேச‌ற‌, உன‌க்கு பொண்ணுங்க‌ளையே புடிக்காதேனுதான் இத‌ சொன்னேன்\"\n பொண்ணுங்க‌ளோட‌ கேர‌க்ட‌ர் தான் புடிக்காது, அதுக்காக‌ இது நாள் வ‌ரைக்கு ஒரு பொண்ண‌ த‌ப்பா பாத்த‌தும் இல்ல‌ நினைச்ச‌தும் இல்ல‌, பொண்ணுங்க‌ என்ன‌ ஊறுகாய் பொருளா உங்க‌ போதைக்கு தொட்டுக்க‌ ஒரு த‌ங்க‌ச்சி இருக்க‌ற‌ நீயே இப்ப‌டி பேச உன‌க்கு வெக்க‌மா இல்லை இதுக்கு மேல‌ என்ன‌ பேச‌ வெச்சுடாத‌\" என‌ கூறி கோப‌த்தில் ச‌க்தி ந‌ட‌ந்து கேன்டினுக்கு சென்றான்.\nபடைத்தது கோபால் at 0 விமர்சனங்கள்\nவிழிகளில் விழுந்ததால், வலிகளை மறந்தவன்.\n... இடுக்கண் களைவதாம் நட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omkumaresh.blogspot.com/2012/04/blog-post_8379.html", "date_download": "2018-08-17T07:34:46Z", "digest": "sha1:ZGH5JM4UI2NE6PCYVLLPJQWRYSZP77HO", "length": 10312, "nlines": 111, "source_domain": "omkumaresh.blogspot.com", "title": "ஆசிரியர்களின் நண்பன்: தமிழக அரசு பள்ளிகளின் சீருடை நிறம் மாறுகிறது.", "raw_content": "\nமுடியும் என்றால் முயற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய் முடியாது என்றால் பயிற்சி செய்\nதமிழக அரசு பள்ளிகளின் சீருடை நிறம் மாறுகிறது.\nதமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை நிறம் மாற்றப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசுப் பள்ளிகளில், பொதுவாக, மாணவர்களுக்கு, காக்கி நிற கால் சட்டையும், வெள்ளை நிற மேல் சட்டையும், மாணவிகளுக்கு, கீழாடையாக நீல நிறத்திலும், மேலாடையாக வெள்ளை நிறத்திலும் தற்போது வரை இருந்துவருகின்றன.\nஆனால், சில பள்ளிகளில் சீருடைகள் வேறு நிறத்தில் இருந்தன. எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஒரேமாதிரியான நிறத்தில் சீருடை வழங்கவும், விலையில்லாமல் வழங்கப்படும் ஒரு ஜோடி சீருடைக்குப் பதிலாக 4 ஜோடி சீருடைகள் வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதன்பொருட்டு, சீருடைகள் உற்பத்திக்காக ரூ.368 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில், பள்ளிகள் திறந்தவுடன், மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\n TET: வினா - விடை\nஇலவச கட்டாயக் கல்விச் சட்டம் அமல் படுத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல...\nஆசிரியர் பயிற்சி, பாடத்திட்டம் உருவாக்க இனி புதிய அமைப்பு.\nஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு...\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\nTO DOWNLOAD HALL TICKET CLICK HERE... அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்க...\nபி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்\nபுதிய திட்டம் தொடங்கப்பட்டது பி.எப் தொகையை எஸ்எம்எஸ்���ில் அறியலாம் நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்) ...\nமத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்\nசென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம் என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர் ரகுபதி தெரிவித்தார...\nபகுதி நேர ஆசிரியர்கள் மாதம் சம்பளம் Rs 20000 பெற வாய்ப்பு.\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி தொடர்பான விவரங்கள் : குறைந்தபட்சம் வாரத்திற்கு 9 மணி நேரம் பணியாற்றவேண்டும் . ஒரு பள்ளியில் வாரத்திற்கு மூன...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம் - அரசு அதிரடி உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில், கொள்கை முடிவை மாற்றம் செய்து, புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு...\nபொது அறிவு உலகம் ஆசிரியர் டி.என்.பி.எஸ்.சி. தலைவரை சந்தித்த பின் அவர் பகிர்ந்து கொண்ட விவரங்கள் ;\nகுரூப்- II தேர்வு முறைகேடு கடந்த ஆண்டுகளில் தேர்வாணையத்தில் வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றன. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை நடத...\nமாணவர்கள் பின்பற்ற வேண்டிய பத்து கட்டளைகள் அறிமுகம்\nபத்து கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. நியமன ஆணை பெற்றவர்கள் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு 31.12.2012 அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/161606?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-08-17T07:33:23Z", "digest": "sha1:L7GVSK27ZOSMYZCHNP54QB6E23PFGDJ2", "length": 13816, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "மனைவி உதவியுடன் 14 வயது மைத்துனியை திருமணம் செய்த வாலிபர்!! பின் நடந்த விபரீதம்!! - Manithan", "raw_content": "\nயாழில் விகாரை அமைக்கும் பணியில் ஈழத்தமிழர் தீவிரம்\nகின்னஸில் இடம்பிடித்த தந்தை மகன்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nஎன்னை தூங்க வைத்து விட்டு துரோகம் செய்தார்: மனைவியை கொன்ற கணவன் பரபரப்பு வாக்குமூலம்\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகரின் சொகுசு வீடு... பெரிய பா���்திரத்தில் காப்பாற்றப்பட்ட அம்மா: வைரலாகும் புகைப்படம்\nநடுரோட்டில் அரைநிர்வாணமாக இறந்து கிடந்த கர்ப்பிணி நடிகை: வெளியான பின்னணி தகவல்கள்\nயாழில் கிணற்றை எட்டிப்பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிக்பாஸில் சென்ட்ராயனை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே..\nசர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார் கலா மாஸ்டர் கனடாவில் ஏன் இப்படி செய்தார்\nபெற்றோர்களே 4 வயது மகனை பட்டினி போட்ட கொடூரம்: உலகையே உலுக்கிய சோகச் சம்பவம்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nமகத்தின் காதலி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சியில் மூழ்கிய பார்வையாளர்கள்\n200 ரூபாய்க்கு இது வேற செய்வாங்களா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா விபச்சாரியாக மாறிய பிக்பாஸ் ரித்விகா\nமனைவி உதவியுடன் 14 வயது மைத்துனியை திருமணம் செய்த வாலிபர்\nமனைவியின் சம்மதத்தோடு கணவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மச்சினிச்சியை திருமணம் செய்த கணவன் மனைவி கைதாகியுள்ளனர்.\nபொன்னேரியை அடுத்த வேன்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 16 வயது மற்றும் 14 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.\nஇந்நிலையில், அருணனின் மூத்த மகளுக்கும், பொன்னேரியை அடுத்த மூகாம்பிகை நகரைச் சேர்ந்த சுமன் என்ற வாலிபருக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பெரிய பாளையம் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது.\nதிருமணத்துக்கு பிறகு அந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாகவே அவருக்கு உடல்நலக்குறைவு இருந்து வருகிறது. இதனால் அருணிடம் உன்னுடைய முதல் மகள் உடல்நலக் குறைவால் இருக்கிறார், அதால் உங்களின் 2-வது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சுமன் கேட்டுள்ளார். அதற்கு மாமனார் அருணும், அவரது மாமியார் மகாலட்சுமியும் சம்மதித்தனர்.\nஅரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் இரண்டாவது மகளை சுமன் கடந்த 7-ந்தேதி பெரிய பாளையம் கோவிலில் வைத்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.\nஇதற்கிடையே, திருமணமான இந்த பெண் பள்ளிக்கு சில நாட்கள் வராததால் அவரது தோழிகள் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது மாணவியின் கழுத்தில் தாலி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தோழிகள் மாணவியிடம் விசாரித்தனர்.\nஅப்போது அவள் தனக்கு அக்காளின் கணவருடன் 2-வது திருமணம் நடந்ததாக கூறினார். இது தொடர்பாக மாணவியின் தோழிகள் பென்னேரி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் திருவள்ளூர் குழந்தைகள் நலக்குழு தலைவிக்கு தகவல் கொடுத்தனர்.\nபின்னர் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணமகன் சுமன், திருமணத்துக்கு உடந்தையாக இருந்ததாக மாணவியின் பெற்றோர் அருண், மகாலட்சுமி மற்றும் சுமனின் மனைவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\n உடையும் பாலத்தில் சென்ற கடைசி வாகனம்: குலை நடுங்க வைக்கும் வீடியோ\nபாலாஜியின் மகள் போஷிகாவின் வைரல் காணொளி... ரசிகர்கள் எத்தனை லட்சம் தெரியுமா\nபாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு... மனதை பதபதைக்க வைக்கும் காடசி\nஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் - அதிர்ச்சியில் உறவினர்கள்\nமீண்டும் பாரிய மண்சரிவு : அவசர எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்\nஓட்டமாவடி வைத்தியசாலைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nவிசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு மறைந்திருந்து கல் எறிந்த மர்மநபர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2014/04/25_1.html", "date_download": "2018-08-17T07:07:35Z", "digest": "sha1:BHJDZF2QZNBIYJT253LT2PKHA5ISDPIU", "length": 20239, "nlines": 87, "source_domain": "www.thagavalguru.com", "title": "25 ஆண்டு கால இன்டெர்நெட் சுவாரசியமான தகவல்கள் படியுங்கள். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Internet , PC Tips , Technology , Wi-fi , இன்டெர்நெட் , கைபேசி , தொழில்நுட்பம் » 25 ஆண்டு கால இன்டெர்நெட் சுவாரசியமான தகவல்கள் படியுங்கள்.\n25 ஆண்டு கால இன்டெர்நெட் சுவாரசியமான தகவல்கள் படியுங்கள்.\nசென்ற மார்ச் 12 ஆம் நாளுடன், இன்டர்நெட் தொடங்கி 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. இணையம் என அழைக்கப்படும் World Wide Web என்ற திட்டம், முதலில் ஒரு இயற்பியல் இளம் விஞ்ஞானியால், ஆய்வு கட்டுரையில் மட்டுமே அறிவிக்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் இயங்கிய CERN என்ற சோதனைச் சாலையில் பணியாற்றிய Tim BernersLee, எவ்வாறு ஓர் எளிய வழியில், உலகில் இயங்கும் கம்ப்யூட்டர்களை இணைக்கலாம் என்ற கருத்தினை வெளியிட்டார்.\n���துவே, பின்னர் உலகளாவிய திட்டமாக மாற்றப்பட்டு, இன்று பல நூறு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு சாதனமாக இணையம் இயங்குகிறது. முதலில் இந்த கருத்தினை டிம் பெர்னர்ஸ் லீ வெளியிட்ட போது, அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியுடன் பல முனைத்தாக்குதல்கள் இருந்தன. அவருடைய திட்டக் கருத்தினை அனைவரும் இது நடக்காத ஒன்று என ஒதுக்கித் தள்ளினர். ஆனால், அமெரிக்க இராணுவம் தன்னுடைய தேவைகளுக்காக, இந்த திட்டக் கருத்துரையைக் கவனத்துடன் படித்துப் பயன்படுத்த முன் வந்தது. 1969 ஆம் ஆண்டில், Arpanet என்ற இணைய முன்னோடித் திட்டத்தினைச் செயல்படுத்தியது.\nஅந்த திட்டம், இராணுவ நடைமுறைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், டிம் பெர்னர்ஸ் லீ தந்த திட்டம், பொதுமக்களுக்கானதாகும். எந்த சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களையும் ஒரு மைய வலையில் இணைத்து, ஒன்றுக்கொன்று பைல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் வகையில் அவரின் திட்டம் இருந்தது.\nஇந்த வகையில் இணையம் உருவாக்கப்பட்ட போது, அப்படியே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதைக் காட்டிலும், அதற்குப் போட்டியாக அமெரிக்காவில் CompuServe, பிரான்ஸ் நாட்டில் Minitel என்ற இணைய திட்டங்கள் இயக்கத்திற்கு வந்தன. ஆனால், அவை அதிகக் கட்டணம் செலுத்தி மட்டுமே கிடைக்கும் வகையில் இருந்தன. ஆனால், பெர்னர்ஸ் லீ கொடுத்த திட்டம், மக்களுக்கு இலவசமாக இணையத்தினைத் தருவதாக இருந்தது.\n1990 ஆம் ஆண்டில், மின்னோஸ்டா பல்கலையில் அதற்குச் சொந்தமான Gopher system என்னும் இணைய திட்டம் செயலாக்கத்தில் இருந்தது. ஆனால், இதனை முறியடிக்கும் வகையில், அப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோர், அரசின் துறைகள், பெர்னர்ஸ் லீ தந்த சிஸ்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். Whitehouse.gov என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டது.\nஇதுவே இணையத்தை அரசு அங்கீகாரம் செய்தமைக்கு எடுத்துக் காட்டாகும்.\n1993ல் இணையம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது கோபர் சிஸ்டம் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப் பட்டது. பெர்னர்ஸ் செயல்படுத்திய இணைய திட்டத்தில், பொது மக்கள் தாங்கள் விரும்பியதை, தங்களுடைய மற்றும் இணைய இணைப்பில் இருந்த கம்ப்யூட்டர்களில் பதிவு செய்து மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கும் சுதந்திரம் இருந்தது.\nஆனால், அந்த நேரத்தில், இணையம் மக்களுக்கு எப்படி எல்லாம் உதவ முடியும் என்று கற்பனையாகக் கூட மக்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இன்று கூகுள் மற்றும் யாஹூ மிகவும் சிறப்பாகப் புகழ் பெற்றுள்ளது என்றால், அதற்கு மக்கள் விரும்பும் தகவல்களை அவை தங்களின் சர்வர்களில் அமைத்துத் தந்து வருவதே காரணமாகும்.\nஇந்த கால கட்டத்தில் தான், பெர்சனல் கம்ப்யூட்டர் நம் வாழ்வின் பல நிலைகளை மாற்றி அமைத்தது. அத்துடன் இணையமும் இணைந்து கொண்டது. இணையவலையில் உள்ள பைல்களை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற செயல்பாடு பல தொழில் பிரிவுகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.\nஇசை, திரைப்படங்கள், செய்தி எனப் பல தொழில் பிரிவுகள் என்ன செய்வது என அறியாமல் திகைத்தன. யார் வேண்டுமானாலும், எதனையும் கேட்டு பயன் பெறலாம்; அவர்களே பதிப்பிப்பவர்களாகவும் இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டபோது, இத்தகைய தகவல்களை வழங்கும் தொழில் பிரிவுகள் தங்களின் செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. தொடர்ந்து இந்த நிலை பல தொழில் பிரிவுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.\nஆனாலும், இணைய வலை மக்களுக்குத்தான் அதிக சக்தியை வழங்கியது. அவர்களே அனைத்து பிரிவுகளின் எஜமானர்களாக மாறினர். அரசு குறித்த விமர்சனங்கள் அனைவராலும் தரப்பட்டன. எந்த அரசின் நடவடிக்கையும் மக்களின் கவனத்திற்கு மறைக்க இயலாத நிலை ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து உருவான இணையம், அரசு மற்றும் அது போன்ற மையங்களுக்கு சில பாதுகாப்பு வசதிகளை அளித்தது. சிலவற்றை மக்களுக்குத் தெரியாமல் இவை அமைத்தன. இருந்தும் மக்கள் இணையம் தரும் சக்தியை உணர்ந்தே உள்ளனர்.\nஇன்று ஸ்மார்ட் போன் போன்ற கையடக்க சாதனங்கள் வழியாக இணையத்தை எந்த நேரமும் அணுக முடியும் என்ற நிலை மக்களுக்கு அளவற்ற சக்தியையும், சுதந்திரத்தையும் தந்துள்ளது என்பதனை மறைக்க, மறுக்க முடியாது.\nஇன்றைய காலகட்டத்தில் அனைத்து வணிகமும் இணையத்தில்தான் நடக்கிறது, எந்த பொருளானாலும் வீட்டில் இருந்துக்கொண்டே வாங்கிகொள்ளலாம், amazon.com போன்ற நிறுவனங்கள் தொடக்கி வைத்த இந்த இவணிகத்தில் நுழைந்தது, ஆன்லைனில் ஆர்டர்கள் பெற்று பொருளை கொரியரில் அனுப்பி வைத்தார்கள், கீழே உள்ள படத்தை பார்த்தால் புரியும் ஒரு நாளில் எத்தனை பேர் ஆன்லைனில் வர்த்தகம் செய்கிறார்கள் பாருங்கள். இது அமேசான் நிறுவனத்தின் டெஸ்பாட்ச் ஹால்.\nமேலும் இன்று வேலைவாய்ப்பு, வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பது, வங்கி பரிவர்த்தனை, புதிய நண்பர்களை பெறுவது, அரட்டை அடிப்பது, நேரடி ஒளிபரப்பு, டிக்கெட் முன்பதிவு செய்தல் என அனைத்துக்கும் இணையம் பயன்படுகிறது. இனி இணையம் இல்லாமல் எதுவும் இயங்காது என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.\nஇணையம் முழுமையாகத் தன் இலக்குகளை ஈடேற்றிவிட்டதா என்ற கேள்விக்கு நிறைவான பதிலைத் தர இயலவில்லை. தொடக்க கால இலக்குகளில் பாதி அளவு தான், இந்த வைய விரி வலை எட்டியுள்ளது. இன்னும் பாதி அளவு அமைக்கப்பட வேண்டும். அது அமைக்கப்பட்டே ஆகும் என எதிர்பார்க்கலாம்.\nபதிவு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பகிருங்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Play Store சரியா வேலை செய்யவில்லையா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now\nஇசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/murudeshwara-grandeur-appearance-lord-shiva-000215.html", "date_download": "2018-08-17T07:06:43Z", "digest": "sha1:WDD6VIS55ASINVZJVDVA5TQLRWY7HAYN", "length": 16762, "nlines": 201, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Murudeshwara - Grandeur Appearance Of Lord Shiva - Tamil Nativeplanet", "raw_content": "\n»முருதேஸ்வர் - சிவபெருமானின் பிரம்மாண்ட தோற்றம்\nமுருதேஸ்வர் - சிவபெருமானின் பிரம்மாண்ட தோற்றம்\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் - சீக்கியர்களின் பொற்கோயில்\nபல்வேறு இடங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்\nஇந்தியாவின் 20 புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள்\nஉலகத்திலேயே 2-வது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது.\nஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா\nஅரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான்.\n அவரைப் பற்றிய இந்த விசயம் தெரியுமா\nசிறு குன்றின் மீது எழில் கொஞ்சும் பச்சை புற்கள் சூழ அமைந்திருக்கிறது முருதேஸ்வர் ஆலயம். மூன்று புறங்களிலும் அரபிக் கடல் சூழ்ந்திருக்க அழகிய தீபகற்பமாய் திகழ்கிறது முருதேஸ்வர் ஆலயம்.\nமுருதேஸ்வர் ஆலயத்தின் ராஜகோபுரம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக கருதப்படுகிறது. அதோடு உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாகவும் முருதேஸ்வர் ஆலயத்தின் ராஜகோபுரம் அறியப்படுகிறது.\n123 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிவன் சி���ை உலகிலேயே 2-வது பெரிய சிவன் சிலையாக அறியப்படுகிறது. மேலும் சூரிய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅரபிக்கடல் அமைதியாகவும், அழகாகவும், காணப்படுவதால் நீங்கள் கடலில் நீந்துவது, படகு சவாரி செய்வது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். கோயிலை சுற்றி உள்ள இடங்களில் மக்கள் சிறு உலா போகலாம், அதோடு அரபிக் கடலில் ஆதவன் மறைந்துபோகும் கண்கொள்ளா காட்சியை பார்த்து மகிழலாம்.\nகாற்று அடித்துச்சென்ற 4-வது கை\nமுருதேஸ்வர் சிலை ஆரம்பத்தில் நான்கு கைகளுடன், தங்க முலாம் பூசப்பட்டு காட்சியளித்துக் கொண்டிருந்தது. பின்பு அப்பகுதியில் வீசிய பலத்த கடல் காற்று காரணமாக உடுக்கை பிடித்திருந்த கை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதேபோல் கடுமையான மழையால் தங்க முலாமும் அழிந்து போயிற்று.\nவிநாயகரிடம் ஆத்ம லிங்கத்தை கொடுக்கும் ராவணன்.\nமுருதேஸ்வர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சூரியனின் தேர்.\nசிவன் சிலைக்கு முன்பு அமைந்துள்ள பிரம்மாண்ட நந்தி.\nமுருதேஸ்வர் கடற்கரையில் பயணிகளை அழைத்துச் செல்ல காத்திருக்கும் படகுகள்.\nமுருதேஸ்வருக்கு அருகில் எண்ணற்ற அழகிய சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.\nமரவந்தே - 48 கி.மீ\nகோகர்ணா - 77 கி.மீ\nஜோக் அருவி - 87 கி.மீ\nமால்பே - 105 கி.மீ\nஉடுப்பியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மால்பே கடற்கரை ஒரு மீன்பிடி துறைமுகமாகவும் விளங்குகிறது. எனவே இந்தக் கடற்கரையிலிருந்து பார்த்தால் மால்பே கப்பல் கட்டும் தளமும் காட்சிக்கு தெரிகின்றது. இந்த கடற்கரைப் பகுதியில் படகுச்சவாரி, தூண்டில் மீன் பிடித்தல், அலைச்சறுக்கு விளையாட்டு, போன்ற பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.\nஜோக் நீர்வீழ்ச்சி தங்கு தடையின்றி பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின் மிகு காட்சியை காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கிறார்கள். ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது. இந்த அருவி கர்நாடக தலைநகர் பெங்களூரிலிருந்து 401 கி.மீ தொலைவில் உள்ளது.\nஜோக் நீர்வீழ்ச்சி ஹ��ட்டல் டீல்கள்\nகர்நாடகாவின் மங்களூர் நகரிலிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள செயிண்ட் மேரி தீவு, தேங்காய் தீவு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது உடுப்பி மாவட்டத்தின் மால்பே கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் நான்கு தீவுகளின் தொகுப்பாகும். இங்கு உள்ள தூண் போன்ற வடிவத்தில் காட்சி தரும் எரிமலை பாறைகள் பயணிகளிடையே மிகவும் பிரபலம். எனவே ஒரு புதுமையான கடற்கரையை கண்டு ரசிக்கும் ஆர்வமுள்ள பயணிகள் இந்த தீவுப்பகுதிக்கு தாராளமாக வரலாம்.\nகர்நாடகாவின் மிக அழகான கடற்கரைகளில் முக்கியமானதாக கருதப்படும் மரவந்தே கடற்கரை உடுப்பியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வெள்ளை மணற்பரப்பை கொண்ட கடற்கரை ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக மிகவும் பிரசித்தி பெற்றது. இது தவிர மரவந்தேவின் அமைதியான, ஆபத்தில்லாத கடலில் நீங்கள் நீந்தவும் செய்யலாம். அதோடு இங்கு வரும் பயணிகள் மரவந்தேவுக்கு அருகில் உள்ள சௌபர்ணிகா நதியின் கரையோரத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்கும் சென்று கடவுளை தரிசிக்கலாம்.\nகோகர்ணா நகரம் இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.\nமுருதேஸ்வரை எப்போது மற்றும் எப்படி அடைவது\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-mar-29/series/116962-srikakulam-om-sri-suryanarayana-swamy-temple.html", "date_download": "2018-08-17T07:03:16Z", "digest": "sha1:SGBGMXMKOUGJ7Z7QWAIFFAYPFIU6L6WG", "length": 20849, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "புண்ணிய பூமி | Srikakulam Om Sri Suryanarayana Swamy temple worship - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nசக்தி விகடன் - 29 Mar, 2016\nலாடன் சித்தர் வழிபட்ட முருகன்\nவழக்குகள் தீரும்... வாழ்க்கை செழிக்கும்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 23\nபாதை இனிது... பயணமும் இனிது..\nதேர்வில் ஜெயிக்க அம்பிகை அருள்வாள்\nஹலோ விகடன் - அருளோசை\nதுர்முகி வருட பஞ்சாங்கம் - திருத்தம்\nதுர்முகி வருட ராசி பலன்கள் - அறிவிப்பு\nபுண்ணிய பூமிபுண்ணிய பூமிபுண்ணிய பூமிபுண்ணிய பூமிபுண்ணிய பூமிபுண்ணிய பூமிபுண்ணிய பூமிபுண்ணிய பூமி புண்ணிய பூமி\nஅகிலம் காக்கும் ஆதவன் ஸ்ரீகாகுளம் சூரியநாராயணன்காஷ்யபன்\nஆன்மகாரகனான ஆதவனுக் கான தனிக் கோயில்கள் அபூர்வம். வடக்கே கோனார்க், தமிழகத்தில் தஞ்சைக்கு அருகில் சூரியனார்கோவில், சென்னைக்கு அருகில் ஞாயிறு தலம் ஆகியவை சூரியனின் சாந்நித்தியம் நிறைந்த ஆலயங்களாகத் திகழ்கின்றன.\nஇந்த வரிசையில், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் எனும் ஊரிலும் ஒரு கோயில் உண்டு. இங்கே அருள்பாலிக்கும் மூர்த்தியை சூரிய நாராயணராகச் சிறப்பித்து வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள் (சூரியதேவனை சைவர்கள் சிவ சூரியனாகவும் வைணவர்கள் சூரியநாராயணராகவும் வழிபடுவர்).\nஒருமுறை, சிவதரிசனம் செய்ய விரும்பிய இந்திரன், தகாத வேளையில் திருக்கயிலைக்குள் நுழைய முற்பட்டான். அந்த தருணத்தில், பார்வதிதேவிக்கு தாந்த்ரீக யோகத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். ஆகவே, எவரையும் உள்ளே அனுமதிக்கவேண்டாம் என்று நந்திதேவருக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால், தன்னை எவரும் தடுக்க முடியாது என்று ஆணவத்துடன், நந்தியை விலக்கிவிட்டு உள்ளே புக முயற்சித்தான் இந்திரன். மறுகணம் அவனது மார்பில் எட்டி உதைத்தார் நந்திதேவர். அதனால், மயக்கமுற்ற இந்திரன் பூமியில் வந்து விழுந்தான். மயக்கம் தெளிந்து, சிறிது சிறிதாக சுயநினைவு திரும்பும் வேளையில் கனவு ஒன்று கண்டான்.\nகனவில் தென்பட்ட ஓர் ஒளிக்கோளம் இந்திரனிடம், ‘சூரிய தேவனுக்கு ஆலயம் எழுப்பி வழிபட்டால், நந்திதேவரால் மார்பி��் ஏற்பட்ட வலி நீங்கும்’ என்று அறிவுறுத்தியதுடன், பூமியில் அவன் விழுந்த இடத்தையே அகழ்ந்து பார்க்கும்படியும் பணித்தது. முழுநினைவுக்கு மீண்டதும், தான் விழுந்துகிடந்த இடத்திலேயே வஜ்ராயுதம் கொண்டு வெட்டினான். அப்போது அவனுக்கு அழகானதொரு சூரியநாராயணர் விக்கிரகம் கிடைத்தது.\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2016/", "date_download": "2018-08-17T07:26:03Z", "digest": "sha1:IQZNTIHIN5OD3HN4FJLYTMEUV4RHLGAT", "length": 25694, "nlines": 752, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: 2016", "raw_content": "\nவியாழன், டிசம்பர் 29, 2016\nநேரம் 7:04:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், டிசம்பர் 15, 2016\nGROUPS – கிளை மாநாடு\nGROUPS – கிளை மாநாடு\nநாள் : 21-12-2016 காலை 10 மணிமுதல்\nஇடம்: ஆனந்தராஜா திருமண மண்டபம், வில்லியனூர், புதுச்சேரி\nதலைமை : தோழர் – S.பழனி, கிளைத்தலைவர்.\nவரவேற்புரை : தோழர் – K.நாகலிங்கம்,கிளைச்செயலர்\nதோழர் : A.மகேஸ்வரன்., முன்னாள் மாவட்ட தலைவ்ர்\nதோழர் : M.தண்டபாணி, மாவட்டத்தலைவர்\nதோழர் : M.செல்வரங்கம், மாவட்டச்செயலர்\nதோழர் : V. ஶ்ரீதரன், இன்டோர் கிளைச் செயலர்.\nதோழர் : M. கிருஷ்ணன், கிளைச் செயலர் (புறப்பகுதி)\n· ஆண்டறிக்கை – சமர்ப்பித்தல்- ஏற்பு\n· வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தல்- ஏற்பு\n· பிரச்சினைகள் – தீர்வு\n· நிர்வாகிகள் தேர்வு -\n· இதர தலைவர் அனுமதியுடன்.\nசிறப்புரை: தோழர் K. நடராஜன், மாநிலச் செயலர்\nநன்றியுரை: தோழர். S.பெரியண்ண சாமி, கிளைப்பொருளர்.\nஅனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.\nநேரம் 11:27:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா\nநாள் : 21-12-2016 காலை 10 மணிமுதல்\nஇடம்: ஆனந்தராஜா திருமண மண்டபம், வில்லியனூர், புதுச்சேரி\nதலைமை : தோழர் – M.தண்டபாணி, மாவட்டத்தலைவர்.\nவரவேற்புரை: தோழர் – M.ரவணையா, மாவட்ட உதவிச்செயலர்.\n· வேலை நிறுத்தம் – ஆய்வு * 01-01-2017 ஊதிய மாற்றம்.\n· மாவட்ட பிரச்சினைகள் – மாற்றல்கள் * நிதி நிலை – போனஸ் நன்கொடை\n· இதர தலைவர் அனுமதியுடன்.\nபணி ஓய்வு பாராட்டு விழா\nதோழர் : K. குருநாதன், A.T.T.வில்லியனூர்.\nபாராட்டுரை: தோழர் ; K. அசோகராஜன்,மாநில சிறப்பு அழைப்பாளர்\nதோழர் – R.தங்கமணி, முன்னாள் மாவட்டசெயலர்.\nJ.A.O பதவி உயர்வு பெற்ற தோழர்களை கவுரவித்தல்\nசிறப்புரை: தோழர் P.காமராஜ், மாநிலத் தலைவர்.\nதோழர் K. நடராஜன், மாநிலச் செயலர்\nநன்றியுரை: தோழர் V. தேவதாஸ், மாவட்டப் பொருளர்.\nஅனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.\nநேரம் 11:27:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, நவம்பர் 27, 2016\n25-11-2016 அன்று திருவாரூரில் நடைபெற்ற தஞ்சை\nமாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலராக முன்னாள்\nதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோழரின் பணி சிறக்க\nபுதுசசேரி மாவட்ட சங்கங்த்தின் சார்பாக\nநேரம் 5:27:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகியூபாவின் புரட்சியாளர், முன்னாள் அதிபர் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோஇன்று 26—11—2016 சனிக்கிழமை 90 வது வயதில் காலமானார்.\nகியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ. சோவியத் ரஷ்யா துண்டு துண்டாகிவிட்ட நிலையிலும்கூட நம்பிக்கை இழக்காமல் கம்யூனிஸத்தை உயர்த்திப் பிடித்தவர்ஃபிடல் காஸ்ட்ரோ.\nஅமெரிக்காவின் தெற்கு நுனியில் உள்ள ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. கியூபாவில் செகுவேராவுடன் இணைந்து புரட்சிக்குத் தலைமை தாங்கி, பாடிஸ்டா ராணுவ ஆட்சியை வீழ்த்தினார்.\nகியூபா அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ.1959முதல் 1976 வரை அந்நாட்டின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை அதிபராகவும் இர���ந்தவர். (24-02—2008 ல் பதவி விலகும் வரை) 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தவர். அனைவருக்கும் கல்வியை இலவசமாக்கினார். தரமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தினார்,\nநீண்ட காலம் ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் என்ற பெருமைகுரியவர் ஃபிடல் காஸ்ட்ரோ. யாருக்கும் இல்லாத ஒரு பெருமை-- உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர்ஃபிடல் காஸ்ட்ரோ .\n1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர். 1945-ல் கியூபாவின் தலைநகர் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்தார். கல்லூரிப் பருவத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது.\nபல்கலைக்கழகத்தில் பயின்றபோது கம்யூனிசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்ட பிடல் காஸ்ட்ரோ அதனால் ஈர்க்கப்பட்டார். கூடவே அரசியலில் நேரடியாகப் பங்கேற்கும் ஆர்வமும் வந்தது. செயற்கரிய செய்து முடித்தார்.அவரைக் கொல்ல பலமுறை அமெரிக்க சிஐஏ முயற்சித்தும் அவை அனைத்தையும் முறியடித்து அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். இந்தியத் தலைவர்களுடன் நல் உறவு கொண்டிருந்தார். அணி சேரா நாடுகளின் மரியாதைக்குரிய தலைவர். மேற்கத்திய நாடுகள் விரிக்கும் கடன் வலையில் வளரும் நாடுகளின் முன்னேற்றம் தடுக்கப்படுவதைக் கண்டித்து அந்தக் கடனை வளரும் நாடுகள் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை என அறைகூவல் விடுத்தார்.\nஉலகின் எந்த மூலையில் நடக்கும் புரட்சிகர நடவடிக்கைகளையும் என்றென்றும் ஊக்கப்படுத்தும் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவு.\nதோழர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு\nநேரம் 5:12:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், நவம்பர் 16, 2016\nநேரம் 11:35:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், அக்டோபர் 10, 2016\n18/10/2016 ஆர்ப்பாட்டம், மாலை 0530 மணி\n24/10/2016 தார்ணா காலை 1000 மணி முதல்\nநமது கூட்டணி சங்கங்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து தீர்வுக்காக போராட அறைக்கூவல் விடுத்துள்ளது.. அனைவரும் பங்கேற்று வெற்றிகரமாக்கிடுவோம்.\nv 2015-16 க்கு புதிய போனஸ் திட்டம் வகுத்து போனஸ் வழங்குக \nv 3 வது ஊதியமாற்றக்குழு அமைத்திடுக \nv NEPP பதவிஊயர்வு பாதகங்களை நீக்கு \nv தேக்கநிலை பாதிப்பை நீக்கு \nv நேரிடை ஊழியர்களின் ஓய்வூதியகொடை,, விடுப்பைகாசாக்குதல் ,குடும்பஓய்வூதியம், வழங்கு \nv இலாக்கா தேர்வுகளுக்கு கல்வி தகுதி தளர்த்துக \nv கட்டயா பணி நீக்க உத்திரவை ரத்து செய் \nv தேர்ச்சிபெற்ற RM ஊழியர்களை TM ஆக பதவி ஊயர்வுசெய் \nv வணிக பகுதி மாற்றங்களை சங்கங்களுடன் கலந்து இறுதி செய் \nv மருத்துவ திட்டத்தை மேம்பாடு செய் \nv 4 வது சனிக்கிழமை வங்கிபோல விடுமுரை வழங்கு \nநேரம் 9:23:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGROUPS – கிளை மாநாடு\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-17T07:55:37Z", "digest": "sha1:RK7PAUUO6EEXD6WLUJVCRXHUOM6D4SHP", "length": 4102, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "டாக்டர் ஜேன் கூடல் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > Posts tagged \"டாக்டர் ஜேன் கூடல்\"\nTag: டாக்டர் ஜேன் கூடல்\nடார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்…\nDecember 26, 2014 admin\tஆயிஷா இரா.நடராசன், சிம்பன்சி, டாக்டர் ஜேன் கூடல், மனிதக் குரங்குகள், மரியன் ஷெனால், வாங்க அறிவியல் பேசலாம்\n– டாக்டர்ஜேன்கூடல் நேர்காணல்: மரியன்ஷெனால் தமிழில்: இரா. நடராசன் உலகிலேயே மிகக் கடினமான வேலை என்று வானியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் ஒப்புக் கொண்ட விஷயம் மனிதக் குரங்குகள் பற்றிய சமூக ஆய்வு. காரல் சாகன் தனது அறிவியல் கட்டுரை ஒன்றில் (அது நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளிவந்தது) உயிரைப் பணயம் வைக்கும் அறிவியல் ஆராய்ச்சி என்று அதையே வர்ணித்தார். மனிதக் குரங்குகளான உராங்கொட்டான், கொரில்லா, சிம்பன்ஸிகளுடனே வாழ்ந்து வருடக்கணக்கில் அவற்றின் வாழ்க்கை ரகசியங்களை சமூகவியல் சாதனைகளை உலகிற்கு கொண்டு வருதல் சாதாரண வேலையல்ல. 1960ம் ஆண்டு மனிதக் குரங்கிலிருந்து தொடங்கிய மனிதத் தோற்றம் குறித்த கல்வியாளர் (Paleanthropologist) லூயிஸ் லீக்கி தனது மாணவிகள் மூவரை இப்பணிக்கு கானகம் நோக்கி அனுப்புகிறார். லீக்கியின் தேவதைகள் (Leakey’s Angels) என்று அவர்களை அறிவியல் உலகம் அழைத்தது. அவர்களில் ஒருவர்தான் டாக்டர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpadapaadalvarigal.blogspot.com/2013/10/nenjukulle-innarunu.html", "date_download": "2018-08-17T07:46:15Z", "digest": "sha1:ADOF7SDXPO4RRXKEV4URGJQFIXL7NFOF", "length": 7174, "nlines": 98, "source_domain": "tamilpadapaadalvarigal.blogspot.com", "title": "No.1 Portal for Tamil Movie Songs Lyrics | Tamil Serial Songs Lyrics - Tamil Pada Paadal Varigal: நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி", "raw_content": "அனைவருக்கும் பிடித்த சிறந்தத் தமிழ் படங்களின் பாடல் வரிகள்\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி\nபாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி\nபாடலாசிரியர் : ஆர் வி உதயகுமார்\nஆ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா\nஅது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா (2 )\nஉலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே\nஉயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே\nஉண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி\nபெ : ஏக்கப்பட்டு பட்டு நான் இளைத்தேனே\nஆ : ஹஹா ஹஹா அஹஹா\nபெ : ஏட்டு கல்வி கேட்டு நான் சலித்தேனே\nஆ : ஓஹோஹோ ஓஹோஹோ ஹோய் தூக்கம் கெட்டு கெட்டு\nதுடிக்கும் முல்லை மொட்டு தேக்கு மர தேகம் தொட்டு\nதேடி வந்தே தாளம் தட்டு\nபெ : என் தாளம் மாறாதைய உண்ணாமல் உறங்காமல்\nஆ : காஞ்சி பட்டு ஒன்னு நான் கொடுத்தேனே\nபெ : ஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹோய் ஹோய்\nஆ : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே\nபெ : ஹஹா ஹஹஅஹா ஹஹா ஹ ஹ – மாமன் உன்னை கண்டு\nஏங்கும் அல்லி தண்டு தொழில் என்னை அள்ளி கொண்டு\nதூங்க வைப்பாய் அன்பே என்று\nஆ : என் கண்ணில் நீ தானம்மா\nஉண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா\nபெ : அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா\nஆ : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே\nபெ : உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே\nஆ : உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி\nபெ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா\nஅது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா\nஆ : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா\nஅது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா\nLabels: 1993ஆம் வருடம், இளையராஜா பாடல்கள், எஸ். ஜானகி, எஸ்.பி.பி. பாடல்கள், காதல் பாடல்கள்\nஅனைவருக்கும் வணக்கம், தங்களின் மேலான கருத்துகளை பதியவும்\nஉள்ளம் கொள்ளை போகுதடா - தமிழ் பட பாடல்வரிகள்\nஆராரிராரோ நான் இங்கு பாட - ராம்\nதமிழா தமிழா - ரோஜா பட பாடல் வரிகள்\nஹரிவராசனம் விஸ்வ���ோகனம் - முழு பொருளுடன்\nகாதல் ரோஜாவே - ரோஜா பட பாடல் வரிகள்\nஆனந்தம் ஆனந்தம் பாடும் பெண் (சித்ரா) - பூவே உனக்காக\nபுது வெள்ளை மழை - ரோஜா பட பாடல் வரிகள்\nமுதல் முறை பார்த்த ஞாபகம்\nநெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmmkatchi.org/2018/06/", "date_download": "2018-08-17T07:04:22Z", "digest": "sha1:7DIZJCNBB6DEQZB4GGKXLMYDVBAEDF64", "length": 5732, "nlines": 43, "source_domain": "tmmkatchi.org", "title": "June 2018", "raw_content": "\n29-06-2018 பத்திரிக்கை செய்தி தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் துணைத் தலைவராக‌ ஜெ.ஜெயவீரன், தொழிலாளர் அணிச் செயலாளராக‌ பிராட்வே மணி நியமனங்கள் தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிவிப்பு.\nபத்திரிக்கை செய்தி 29-06-2018 தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் துணைத் தலைவராக‌ ஜெ.ஜெயவீரன், தொழிலாளர் அணிச் செயலாளராக‌ பிராட்வே மணி நியமனங்கள் தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிவிப்பு. 1) […]\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்\nபத்திரிகை செய்தி தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் க.சக்திவேல் அறிக்கை. கடந்த 10.6.2018 […]\nஊழலுக்கு எதிரான சபதேற்கும் பொதுக்கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூசன் உரையாற்றுகிறார். அதனை தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் க.சக்திவேல் மொழிப் பெயர்த்தார். Part -1\nதமிழக முற்போக்கு மக்கள் கட்சி\n# 40 வடக்கு மாடவீதி,\nபத்திரிக்கை செய்தி -25-07-2018 – 50% முதல் 100% வரை சொத்து வரி உயர்வு கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும். தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிக்கை\nபத்திரிக்கை செய்தி – முதுகெலும்பு இல்லாத லோக் ஆயுக்தா சட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் கண்டனம்.\n29-06-2018 பத்திரிக்கை செய்தி தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் துணைத் தலைவராக‌ ஜெ.ஜெயவீரன், தொழிலாளர் அணிச் செயலாளராக‌ பிராட்வே மணி நியமனங்கள் தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிவிப்பு.\nதமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வரவேற்கிறது\n2018 காப்புரிமையும் : தகவல் தொழில் நுட்ப பிரிவு, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி | ஆக்கமும் பராமரிப்பும் : ஈடன் இன்போடெக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/06/02/2022-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-08-17T07:57:04Z", "digest": "sha1:VDJUAUALN4MN47BNWRVKJEA4NMMT2OJN", "length": 5516, "nlines": 116, "source_domain": "vivasayam.org", "title": "2022 ல் பால் உற்பத்தி 9% வளர்ச்சியடையும்- மத்திய அமைச்சர் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\n2022 ல் பால் உற்பத்தி 9% வளர்ச்சியடையும்- மத்திய அமைச்சர்\nஉலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக நமது இந்தியா விளங்கிவருகிறது.\nதற்போது 2016-17 ல் இந்தியாவின் பால் உற்பத்திய 165 டன்னாக இருந்தது. 2015-16ல் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டது. ஆண்டு ஆண்டுக்கு நமது பால் உற்பத்திய பெருகிவருகிறது.\nதற்போது பால் உற்பத்திய மேலும் பெருக்க மத்திய அரசாங்கம், பால் உற்பத்தி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் (Dairy Processing and Infrastructure Development Fund (DIDF) என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி 10881 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. , இதன் மூலம் பால் உற்பத்தி இன்னமும் பெருக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்\nRelated Items:2022 ல் பால் உற்பத்தி 9% வளர்ச்சியடையும்- மத்திய அமைச்சர்\nவிவசாயிகளுக்கு நல்ல சேதி : கொட்டபோகுது தென் மேற்கு பருவமழை\nநெகிழிக்கு தடை: விவசாயிகளுக்கு வளமான வாய்ப்புகள்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/general/38897-vaiko-visits-ailing-vajpayee-in-aiims.html", "date_download": "2018-08-17T08:03:20Z", "digest": "sha1:3EZIGH5F7CHEZZOO4IEOFMBQKYDFXISM", "length": 10873, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "வாஜ்பாய் உடல்நலம் குறித்து நேரில் வ��சாரித்தார் வைகோ! | Vaiko visits ailing Vajpayee in AIIMS", "raw_content": "\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி\nவாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்\nஅமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்\nவாஜ்பாய் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார் வைகோ\nம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நலம் குறித்து நேரில் நலம் விசாரித்தார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மருத்துவப் பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது வழக்கமாக நடைபெறும் மருத்துவப் பரிசோதனை தான் என்றும், வாஜ்பாய் நலமாக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.\nபின்னர், \"வாஜ்பாய்க்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது\" என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.\nஇதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.கவின் மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது மகள் நமிதாவிடம் வாஜ்பாயின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், தன்னை ஒரு மகன் போல் தான் வாஜ்பாய் பார்ப்பார் என அவரது மகள் கூறியதாக தெரிவித்தார். மேலும், \"வாஜ்பாய் மதச்சார்பில்லாமல் செயல்பட்டவர். எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்கட்சித் தலைவர்களுக்கும் உரிய மரியாதை அளித்தவர். என்னுடைய வேண்டுகோளின்படி, நெய்வேலி அனல்மின் நிலையம் தொடர்பாக ஒரு யோசனையை அவர் கைவிட்டார்\" என்றார்.\nதி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாஜ்பாய் விரைவில் குணமடைய வேண்டுவதாக பதிவு செய்துள்ளார். அவர், \"வாஜ்பாய் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். ���லைஞர் கருணாநிதி சார்பிலும், தி.மு.க சார்பிலும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்\" என பதிவிட்டுள்ளார்.\nதாடிக்கு இன்சூரன்ஸ்: ஃபிலிப்ஸ் இந்தியாவின் பிராண்ட் அம்பாஸடரானார் கோலி\n12-06-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nநீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்\nஅணுஆயுத சோதனையை முற்றிலும் கைவிட வடகொரியா ஒப்புதல்\nதந்தையுடன் ஒரே வகுப்பில் கல்லூரியில் பயின்ற ஆச்சர்ய நாயகன் வாஜ்பாய்\nவாஜ்பாய் மறைவு: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல்\nபா.ஜ.க தலைமையகம் எடுத்து செல்லப்படுகிறது வாஜ்பாய் உடல்\nஅனைவருக்குமான தலைவர் வாஜ்பாய்: கிரண்பேடி அஞ்சலி\n1. வாஜ்பாய் மறைவு- தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n2. வாஜ்பாய் மறைவு: 7 நாள் துக்கம் அனுசரிப்பு; நாளை இறுதிச்சடங்கு\n3. ஸ்டாலினுக்கு தந்திரங்கள் தெரியவில்லை: அலற வைக்கும் மு.க.அழகிரி\n4. கழற்றிவிட்ட ஜெயலலிதா...கலங்கிய வாஜ்பாய்.. கைகொடுத்த கருணாநிதி\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பாரத ரத்னா யாருக்கு மறைந்தும் தொடரும் கருணாநிதி - ஜெயலலிதா யுத்தம்\n7. ஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n5 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்\nஆட்டம் காட்டிய மு.க.அழகிரி... ஆதரவு கொடுத்த ஸ்டாலின்\n'8 தோட்டாக்கள்' படக் குழுவின் திரில்லர் படம்\nஉலகமே உற்றுநோக்கிய ட்ரம்ப் - கிம் சந்திப்பு: சிங்கப்பூர் மாநாட்டின் அ முதல் ஃ வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/2890/", "date_download": "2018-08-17T06:53:34Z", "digest": "sha1:CCABCQGDCH7ILKZXWF73ACO2OWMNJNPV", "length": 8978, "nlines": 145, "source_domain": "pirapalam.com", "title": "சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பி.வாசுவின் மகன்! - Pirapalam.Com", "raw_content": "\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nவெளியீட்டுக்கு தயாரானது விக்ரம்-ன் ‘சாமி-2’ திரைப்படம்\nமீண்டும் மாற்றப்பட்டது பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nசெக்கச்சிவந்த வானம் திரைப்படத்தின் முக்கிய தகவல்\nபொது இடத்திலேயே கதறி அழுத ரைஸா\nவிஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா\nசமந்தா அழ��ா இருக்க காரணம்.. சின்மயியா\nபியார் பிரேமா காதல் திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nவைரலாகும் மஹிகா ஷர்மா-வின் நிர்வாண புகைப்படம்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nகணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா\nபில்லா 2 நடிகைக்கு திருமணம் சுவிட்சர்லாந்தில் நடந்த நிச்சயதார்த்தம் – வீடியோ\nகோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத்\nHome Gossip சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பி.வாசுவின் மகன்\nசந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பி.வாசுவின் மகன்\nபி.வாசுவின் மகன் சக்தி காதல் முதல் ஆக்ஷன்வரை பல வேடங்களில் நடித்துப் பார்த்தும் எதுவும் அமையவில்லை. வாசு கன்னடத்தில் இயக்கிய சிவலிங்கா படத்தில் சக்தி இரண்டாவது நாயகனாக நடித்தார். படம் அங்கு ப்ளாக் பஸ்டர். ரஜினியும் படத்தைப் பார்த்து பாராட்டினார். ரஜினிக்கு படம் பிடித்ததால் சிவலிங்காவை சந்திரமுகி இரண்டாம் பாகமாக ரஜினியை வைத்து இயக்க மெகா பிளான் போட்டார் வாசு. ஆனால், ரஜினி அதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால், ராகவா லாரன்சை வைத்து சிவலிங்காவை தமிழில் எடுக்க திட்டமிட்டுள்ளார். சந்திரமுகி 2 என்ற பெயரில் இப்படம் தமிழில் எடுக்கப்பட உள்ளது.\nமுக்கியமான விஷயம், கன்னடப் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த சக்தி தனது அதே வேடத்தை தமிழிலும் நடிக்க உள்ளார்.\nPrevious articleகுண்டு கத்திரிக்காய் – இது சுந்தர் சி. படம்\nNext articleஅப்போ ‘மெட்ராஸ் ஜானி’, இப்போ ‘டார்லிங் பாலாஜி’\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்ப��� உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nநடிகை கொடுத்த ‘சரக்கு பார்ட்டி’… குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/133158-massive-wildfire-becomes-fifth-largest-in-californias-history.html", "date_download": "2018-08-17T07:04:10Z", "digest": "sha1:SBFJCDDWWTBGFRMN6XQ6ENAULJ3MOKCO", "length": 19315, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "பற்றி எரியும் காட்டுத்தீ - கலிபோர்னியா வரலாற்றில் 5-வது மிகப் பெரும் பேரழிவு | Massive wildfire becomes fifth largest in California's history", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி விஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nரூ.500, ரூ.2,500, ரூ.10,000...தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்\nகரைபுரண்டோடும் வெள்ளம்... டெல்டாவுக்கு தண்ணீர் வரவில்லையே\n``சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி” - வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய முதல்வர் பழனிசாமி பேட்டி\nஅட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - ரயில்வே தேர்வாணையம் அறிவிப்பு\nகேரளாவில் தொடரும் கன மழை - ஆக. 28 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nபற்றி எரியும் காட்டுத்தீ - கலிபோர்னியா வரலாற்றில் 5-வது மிகப் பெரும் பேரழிவு\nகலிபோர்னியா மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இது கலிபோர்னியா வரலாற்றிலேயே 5-வது மிகப் பெரிய பேரழிவு எனக் கூறப்பட்டுள்ளது.\nகலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மெண்டோசினோ காம்ப்ளக்ஸ் என்ற பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாகக் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்துகொண்டே வருகிறது. இதனால் 2 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. கோடை வெப்பத்தின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டதாகவும் இந்தக் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 7 பொதுமக்கள் மற்றும் நான்கு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் - மக்களோடு துணை நிற்கும் பினராயி வ��ஜயன் #KeralaFloods\nபா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வாஜ்பாயின் உடல்\nவெள்ளத்திலிருந்து நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு; குழந்தைகள் பாலுக்குத் தவிப்பு\nசாக்ரமெண்டோ என்ற இடத்தில் சனிக்கிழமை இரவு மட்டும் 25 சதவிகிதம் அதாவது 400 ஏக்கர் நிலம் எரிந்துவிட்டதாக அம்மாகாண தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் காட்டுத்தீ கலிபோர்னியா வரலாற்றிலேயே 5-வது மிகப் பெரிய பேரழிவு என கூறப்படுகிறது. தீயை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தது. மேலும், வனப் பகுதிகளில் அதிகமான காற்று வீசுவதால், தீ மற்ற இடங்களுக்கு வேகமாகப் பரவி வருவதாகவும் எதிர்பாராத புதிய இடங்களில் திடீரென தீ பரவுவதால் தீயணைக்கும் பணிகளில் தாமதம் நிலவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கலிஃபோர்னியா காட்டுத்தீயை மிகப்பெரிய பேரழிவாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகலிஃபோர்னியா காட்டுத்தீயில் முயலை மீட்கப் போராடியவர்... வைரல் வீடியோ\nசத்யா கோபாலன் Follow Following\n`எனக்கு 40 வயது... 50 ஆயிரம் சம்பளம்..' - பல பெண்களை ஏமாற்றிய 59 வயது கல்யாண மாப்பிள்ளை\n' ரஜினி வராவிட்டால் என்ன செய்வது' - பா.ஜ.க அச்சமும் 'ஆப்பரேஷன் தி.மு.க'வும்\nஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nசிக்கனில் நெளிந்த புழுக்கள்… பிரியாணி கடையில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nபற்றி எரியும் காட்டுத்தீ - கலிபோர்னியா வரலாற்றில் 5-வது மிகப் பெரும் பேரழிவு\nஅமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்\n`அந்த அவமானத்தால் கூனிக்குறுகினேன்'- அத்தையைக் கொன்ற மாணவன் அதிர்ச்சி வாக்குமூலம்\nதிருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி - விடிய விடிய நடக்கும் சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95.html", "date_download": "2018-08-17T07:41:02Z", "digest": "sha1:73Z3UC7ZFEQ74MJUKDYATXWG3PSHDPSL", "length": 24566, "nlines": 122, "source_domain": "www.haranprasanna.in", "title": "கல்லூரி திரைப்படம் – சில குறிப்புகள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகல்லூரி திரைப்படம் – சில குறிப்புகள்\nகல்லூரி படம் பார்த்தேன். (சுரேஷ்கண்ணன் படம் பார்த்து எழுதிவிடுவதற்குள் அந்தப் படத்தைப் பார்த்து எழுதுவது என்பது பெரிய விஷயமாகத்தான் போய்விட்டது எனக்கு\nமுடிவின் கனத்தில் முன்னோக்கி நகரும் இன்னொரு படம். நடிகர்களின் தேர்வு வெகு யதார்த்தம். எல்லாருமே நன்றாக நடிக்கிறார்கள். அதிலும் கதாநாயகியாக வரும் நடிகையின் முக பாவங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. காதல், நட்பு, ஏக்கம், கோபம், பொஸஸிவ்நெஸ் என எல்லாவற்றையும் முக அசைப்பிலேயே காண்பிக்கிறார். கதாநாயகியுடன் நடிக்கும் பெண், கயல், சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் பாத்திரப் படைப்பும் அருமை. எப்படியும் நட்பு வட்டத்துள், இப்படி மரபு பேசி, குற்ற உணர்ச்சியை அதிகமாக்கிக்கொண்டிருக்கும் ஒரு நண்பர் இருந்தே தீருவார். அதேபோல் இன்னொரு நடிகர், எப்போதும் கமெண்ட் அடித்துக்கொண்டு, பரதநாட்டியம் ஆடும் நடிகர். வெகு யதார்த்தம். இப்படியும் ஒரு நண்பர் உங்கள் நட்பு வட்டத்துள் இருந்தே தீருவார்.\nசெழியனின் கேமராவில் கல்குவாரி காட்சிகள் அழகு. மழையில் வரும் ஒரு பாடலும் வெகு அழகு.\nயதார்த்தமான காட்சிகளே படத்தின் பலம். தொடர்ச்சியான கலாய்த்தல் மூலம், மாறி மாறிப் பேசிக்கொள்வதன் மூலமும் பாலாஜி சக்திவேல் நட்பை அதிக பிணைப்பு கொள்ளச் செய்கிறார். ஒரு கட்டத்தில் இது அளவுக்கு மீறி எனக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டது. படத்தின் முடிவு தரவேண்டிய கடுமையான மன உளைச்சலுக்கு – நானும் மன உளைச்சலுக்கு ஆளானேன் – இந்த சலிப்பு தேவை என்று இயக்குநர் உணர்ந்தே செய்தாரோ என்னவோ.\nகதாநாயகி கதாநாயகன் மீது நெருக்கம் கொள்ள ஆரம்பிக்கும் தருணங்கள் மீண்டும் மீண்டும் காட்டப்படுவதும் ஒரு வகையில் எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக, நணபர்கள் மதுரைக்குச் சென்று பங்குகொள்ளும் இணடர் மீட் காட்சிகள். இதன் மூலம் இயக்குநர் சொல்ல நினைப்பது நாயகியின் பொஸ்ஸஸிவ்நெஸ்ஸை. அதற்கு இந்தக் காட்சிகளின் நீளம் அதிகம். ஏனென்றால் இதற்கு அடுத்து வரப்போகும் (மகாபலிபுரம் காட்சியில் கயல் முத்துவின் தலையை தடவிக்கொடுப்பது) காட்சியும் இதையே முன்வைக்கப்போகிறது.\nகல்லூரியின் மிக முக்கியமான இரண்டு இதில் காட்சிப்படுத்தப்படவில்லை. ஒன்று, என்னதான் ஒரு கூட்டமாக ஆண் பெண் நட்பிரிந்தாலும், அதிலிருந்து பிரிந்து ஆண்களுக்குள்ளே ஏற்படும் நட்பும் அதில் முக்கியப்பொருளாக விவாதம் கொள்ளும் காமமும். பெரும்பாலும் இளைஞர்களுக்கு BF, மேற்படி படங்கள் அறிமுகமாவது கல்லூரியில்தான். இதைப் பற்றிய விஷயமே இந்தக் கல்லூரியில் இல்லை. இரண்டாவது, கல்லூரியின் தேர்தல் மற்றும் சமூகத்தின் ஜாதி தனது முகத்தை அறிமுகப்படுத்தும் காலங்கள். தேர்தல் நேரத்து களைகட்டுதல் இல்லாது கல்லூரிகளே இல்லை. மட்டுமின்றி, ஒரு இளைஞன் மெல்ல ஜாதிகளின் நிழல் அதன் இன்னொரு முகத்தோடு தன் மீது படிவதை ஒரு கல்லூரியில் உணரத் தொடங்குவான். அதிலும் இதுபோன்ற கிராமம் சார்ந்த மனிதர்கள் சென்று படிக்கும் கல்லூரிகளில் இந்த விஷயம் வெகு சாதாரனம். மதுரை இண்டர் மீட்டுக்கு பதில் இதில் எதாவது ஒன்றை இயக்குநர் யோசித்திருக்கலாம் என்று தோன்றியது. இதனால் கல்லூரி படம், கல்லூரியில் நடக்கும் ஆண் பெண் உறவை மட்டுமே முன்வைப்பதாக அமைந்துவிட்டது. இதன் பல்வேறு பிரிவுகள் கவனிக்கப்படவில்லை.\nஇவ்வளவு யதர்த்தமான படத்தில் வரும் சில நாடகத்தனமான காட்சிகள். முதலில் எல்லா நண்பர்களின் வீட்டைப் பற்றிக் காண்பிக்கும்போது வெளிப்படுத்தப்படும் வறுமை. இதில் உண்மையிருக்கும் அளவிற்கு காட்சிகள் அமைத்த விதத்தில் ஈர்ப்பு இல்லை. தகவல்கள் போல இவர்களின் நிலைமை சொல்லப்படுகிறது. இதனால் அவர்களின் வறுமை பார்வையாளர்களின் வறுமையாக மாறாமல் போகிறது. அடுத்தது, நட்பு அன்பு என்கிற அடிப்படையில் நடக்கும் பாசமிகு காட்சிகள். அதில் முக்கியமானவை இரண்டு. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் சாப்பிடாமல் போனதும் அனைவரும் வருந்துவதும் சாப்பிடாமல் போவதும் நாடகத்தன்மை உள்ள காட்சி. இன்னொரு காட்சி, அவர்கள் அனைவரும் திருச்சிக்கு சென்று முத்துவை வெற்றி பெறச் செய்தார்கள் என்று சொன்னதும், எல்லாத்துக்கும் காரணம் ஷோபனா என்று சொல்லப்படுவதும் தொடர்ந்து முத்து நெகிழ்ச்சி அடைவதுமான காட்சிகள். இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால், காதல் படத்தில் வரும் செயற்கையான காட்சிகள் வெகு குறை��ு. அதேபோல் கல்லூரி முதல்வர் வெகு செயற்கை.\nபடத்தின் நெடுகில் வரும் இளையராஜாவின் பாடல்கள். வாவ், என்ன ஒரு அற்புதம். உண்மையில் இளையராஜாவை திரையுலகம் எவ்வளவு இழந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. பாடல்களில் வரும் வெறுமையை உறுதிப்படுத்துகிறது அங்கங்கு தெறித்து விழும் இளையராஜாவின் பாடல்கள். ஜோஷ்வர் ஸ்ரீதரின் இசையில் ஜூன்மாதம் என்று வரும் பாடல் கொஞ்சம் தரமானதாகத் தோன்றியது. மற்ற பாடல்களைப் பற்றி இன்னும் நிறைய முறை கேட்டால்தான் மேலும் சொல்ல முடியும். பின்னணி இசையில், மௌனம் காத்திருக்கவேண்டிய இடங்களில் நெகிழ்ச்சியை அள்ளி இறைக்கும் இசையை அமைத்துவிட்டார். இதை தவிர்த்திருந்திருக்கலாம்.\nபடம் கல்லூரியின் மீது படியும், கல்லூரி மாணவர்கள் கொஞ்சமும் நினைத்தே இராத, அரசியலின் கொடுமையைப் பற்றிப் பேசுகிறது. நம்மை யோசிக்க வைக்கிறது. மிரள வைக்கிறது. இந்த வகையில் இது முக்கியமான படமே. ஆனால், மணிரத்தினத்தின் பாணி போல, களத்தை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அக்களத்தின் மீதான சமூக, அரசியல் காரணங்களைப் பற்றி ஆராயாமல், எல்லாவற்றையும் பார்வையாளன் மீதே சுமத்திவிடுகிறது இப்படமும். அந்த வகையில் இதை ஒரு குறையாகவும் சொல்லமுடியும். (உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு நான் சொல்வதன் இயலாமை புரியக்கூடும். அப்படி அரசியல் சமூகக் காரணங்களை தெளிவாகச் சொல்லிப் படமெடுக்கும் சூழல் இல்லை என்பதை அவர்கள் முன்வைக்கலாம். எரிப்புக்களம் ஆந்திராவுக்குப் போவதும் வெள்ளைக் கொடிகள் மங்கலாக அசைவதும் இதை உறுதி செய்கின்றன. இயக்குநரின் எல்லையைப் பற்றியும் புரிந்துகொள்கிறேன். விசுவின் அரங்கத்திற்கு விவாத அரங்கம் என்று பெயர் வைக்குமளவிற்கு மட்டுமே இங்கு இயக்குநரின் சுதந்திரம் இருக்கிறது என்பதும் புரிகிறது.)\nகாதல் படத்தில் வரும் சிறு சிறு பிழைகள் இப்படத்திலும் தொடர்கின்றன. கதாநாயகி ஒரு தடவை ‘ஓகே’ என்கிறார். பின்குரல் சரி என்கிறது. உதட்டசைவும் குரலும் ஒன்றுபடவில்லை. மழையில் வரும் பாடலொன்றில் ஒரேமாதிரியான முகபாவங்கள் இரண்டு முறை வருகிறது. இந்த இரண்டும் சிறு விஷயங்களே. படத்தின் கடைசி காட்சியில், முத்துவின் பையிலிருந்து கீழே விழும் கர்சீஃபைத் தொடர்ந்து கதாநாயகியின் ரீயாக்ஷனும் இரண்டு முறை வருகிறது. இதை நிச்சயம் எட��ட்டிங்கில் தவிர்த்திருந்திருக்கவேண்டும். மிக முக்கியமான காட்சி அது.\nஇரண்டு நண்பர்கள் ‘நீங்க சொல்லுங்க நீங்க சொல்லுங்க’ என்று சொல்லும் காட்சிகள் பயன்படுத்தப்படும் விதம் வெகு அருமை. உண்மையிலேயே பல சந்தர்ப்பங்களில் இவை நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. இன்னொருவகையில், இக்கதாபாத்திரங்கள் காடு நாவலில் வரும் இரண்டு ஆண் நண்பர்களை எனக்கு நினைவுக்குக் கொண்டு வந்து, தேவையில்லாமல் நிறைய யோசிக்க வைத்துவிட்டது\nஇவ்வளவு அறிமுக நடிகர்களை வைத்துக்கொண்டு, யதார்த்தமான படம் எடுப்பது என்பது பெரிய சவால். அதை வெகு கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். எனக்குத் தெரிந்த நடிகர் யார்தான் வந்தார் என்று யோசித்து யோசித்து பார்க்கிறேன், விசு தவிர ஒருவர் பெயரும் நினைவுக்கு வரவில்லை அப்படியென்றால் இயக்குநரின் உழைப்பு எத்தகையது என்று புரியலாம்.\nகாதல் தந்த மயக்கம் தீராத நிலையில், இந்தப் படத்தை காதலோடு ஒப்பீடு செய்வதை நிறுத்தவே முடியாமல் போனால், இப்படம் கொஞ்சம் சுணக்கம் பெறும். ஆனால் பாலாஜி சக்திவேல் முக்கியமான இயக்குநராக அறியப்படுவார்.\nஹரன் பிரசன்னா | 4 comments\nபடித்ததும் படம் பார்க்கும் ஆர்வம் வருகிறது.\nதமிழில் இது போன்ற நிறைய படங்களும், அவைகளின் குறிப்புகளும் வரப் பிரார்த்திக்கிறேன்.\n//சுரேஷ்கண்ணன் படம் பார்த்து எழுதிவிடுவதற்குள் ..//\nஇந்த குறிப்புகளையும் வாய்ப்பிருந்தால் பாருங்கள்:\nநான் கல்லூரி படத்தை இன்னும் பார்க்கவில்லை. உங்கள் போஸ்டிங் பார்த்த பின்பு படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டுகிறது.\nகருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (39)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nK.Balasubrahmanyan on வொய் ப்ளட், ஸேம் ப்ளட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-mahe-arabic-sea-near-kerala-001449.html", "date_download": "2018-08-17T07:08:04Z", "digest": "sha1:F6ZBNQBU2DAP3EOETLBPXIMDULMMISHR", "length": 14104, "nlines": 185, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to mahe in arabic sea near kerala - Tamil Nativeplanet", "raw_content": "\n»இளைஞர் பட்டாளம் படையெடுக்கும் பாண்டிச்ச���ரி - இது கேரளாவுலங்கோ\nஇளைஞர் பட்டாளம் படையெடுக்கும் பாண்டிச்சேரி - இது கேரளாவுலங்கோ\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகனமழையில் சிக்கிய கேரளம் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா\nகோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா\nவாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா \nகஞ்சனூருக்கு சென்றால் காலாகாலத்தில் திருமணம் நிச்சயம்\nஇந்தியாவில் சிறப்பான ஸ்கைடைவிங்க் தளங்கள்\n12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\nஅட.. என்னப்பா பாண்டிச்சேரி வங்கக் கடல்லல இருக்கு.. என்ன தப்பு தப்பா சொல்றனு மனசுக்குள்ள யோசிக்கிறீங்களாஅப்ப உங்களுக்கு ஒரு விசயம் சொல்ல நாங்கள் கடமைப் பட்டுள்ளோம். ஆம்..\nஇது சரித்திரம் அல்ல. பூகோளம்.. பூகோள வரைபடத்தில் நாம் அனைவரும் கண்டும், கேட்டும் மகிழ்ந்த பாண்டிச்சேரி எனும் புதுச்சேரி வங்கக் கடலில் இருக்கிறது என்பது உண்மைதான்,. ஆனால், மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டுக்குள்ளும், தனியே சட்டமன்றமும் பெற்றுள்ள பாண்டிச்சேரி ஒண்ணு இல்ல ரெண்டு....\nவாங்க அது பற்றி விரிவாக பாக்கலாம்.\nதமிழகத்துக்கு அருகே உள்ள பாண்டிச்சேரி இரண்டு நிலப் பகுதிகளாக உள்ளது. அதன் இன்னொரு பகுதிதான் மாஹே...\nபாண்டிச்சேரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதி என்பதைத்தான் இப்படி சுற்றி வளைத்து சொல்கிறோம். ஆனால் புதுச்சேரியையும் மிஞ்சும் வகையில் கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்தது இந்த மாஹே.\nகேரளத்தின் இயற்கை வளங்களை மூன்று பக்கங்களிலும், அரபிக் கடலை ஒரு புறத்திலும் அரணாகப் பெற்றிருக்கிறது இந்த மாஹே.\nபெரும்பாலும் இது மாஹே என்றழைக்கப்பட்டாலும், இதன் சரியான உச்சரிப்பு மாஹி என்பதாகும்.\nஅழகிய கடலும், கதிரவனும் இணையும் இடம் என்பது இதன் பொருளாகும்.\nசுமார் 35,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், சுமார் 98.35% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளதனால், இது, நாட்டிலேயே, அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட முனிசிப்பாலிட்டிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இதனால் வெளியூர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு மொழி சிக்கல்கள் இருப்பதில்லை.\nஇந்நகரம், அந்நியரான பிரெஞ்சு ஆட்சியின் கீழ், 1954-ம் வருடம் வரை இருந்துள்ளதனால், இங்கு பிரெஞ்சு கலாச்சா���த்தின் மிச்சங்களை, பொதுமக்கள் சிலரிடையேயும், கட்டுமானங்கள் சிலவற்றிலும் காணலாம். 1855-ம் வருடம் கட்டப்பட்டுள்ள அரசு விடுதி, இதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.\nஇந்தியாவில், பிரெஞ்சு கொள்கையின் முக்கிய வடிவமைப்பாளராக இருந்த, பெர்ட்ராண்ட் ஃப்ரான்காய்ஸ் மாஹி டி லா பௌர்டோன்னாய்ஸ் -சின் பெயரிலேயே இந்நகரம் அழைக்கப்படுகின்றது.\nஇப்பெயர் தோன்றிய விதம் பற்றி இரு வேறு விதமான கூற்றுகள் உலவுகின்றன. முதல் கூற்றின்படி, இப்பெயரில் உள்ள ஒரு பிரெஞ்சு மனிதரை கௌரவிக்கும் வகையில், இந்நகர் இவ்வாறு பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇரண்டாவது கூற்றின்படி, கவுன்ட் டி லா பௌர்டோன்னாய்ஸ், ஏற்கெனவே இவ்வாறு வழங்கப்பட்டு வந்த இந்நகரின் பெயரையே, தான் வைத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.\nமாஹே மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nமாஹே பள்ளி என்றழைக்கப்படும் தேவாலயம், இதன் சுற்றுப்புறங்களில் வாழ்ந்து வரும் கிறித்தவர்கள், மத வழிபாடு செய்யும், மிகப் பிரபலமானதொரு தலமாகும்.\nவிசைப்படகுகள், பெடல் படகுகள், மற்றும் காயக் என்றழைக்கப்படும் பனிக் கடற் படகுகள், ஆகியவற்றாலான மாஹே படகு வீடுகள், இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முக்கியமான அம்சங்களாகும்.\nஇந்த அமைதியான இயற்கை வனப்பு மிக்க பகுதியைக் கண்டு ரசிக்க, வருடந்தோறும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.\nமாஹே செல்வதற்கு ஏற்ற காலகட்டம்\nமார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலம், மாஹே சென்று வருவதற்கு ஏற்ற காலகட்டமாகும்.\nமாஹே, நாட்டிலுள்ள பிற முக்கிய நகரங்களுடன் வான், இரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்து சேவைகள் மூலம், நன்கு இணைக்கப்பட்டுள்ளது.\nஇதன் தலைநகரம் பாண்டிச்சேரி ஆகும். இங்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பிரெஞ்சு மொழிகள் வழக்கில் உள்ளன. மாவட்டங்கள் காரைக்கால், யானம், மாஹி ஆகியன. மாஹியில் நீங்கள் கட்டாயம் காணவேண்டிய பத்து இடங்கள் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T07:14:48Z", "digest": "sha1:SFB3UVKEQSGX5WVBBYMC6WSLHRMK6F3C", "length": 7635, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "விளக்கம்", "raw_content": "\nபத்மஸ்ரீ – விவாதங்களின் முடிவில்\nபத்மஸ்ரீ விருது தொடர்பாக கிட்டத்தட்ட ஆயிரம் கடிதங்கள். கடிதங்கள் எழுதிய அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி. அக்கறையுடன் ஆலோசனை சொன்னவர்கள், வருந்தியவர்கள், வாழ்த்தியவர்கள் அனைவரையும் புரிந்துகொள்கிறேன். சென்ற சிலநாட்களாக செல்பேசியை எடுக்கவில்லை. மின்னஞ்சல்களுக்கு பதிலும் போடவில்லை. ஒவ்வொருநாளும் ஆயிரம் அழைப்புகள் வரை வந்தன. தேசிய, வட்டார செய்தியூடகங்களின் தெரிந்த , தெரியாத நிருபர்கள் அழைத்துக்கொண்டே இருந்தனர். அழைத்து பதில்பெறாது சினம் கொண்ட நண்பர்களிடம் பொறுத்தருளக் கோருகிறேன். எனக்காக சிபாரிசு செய்தவர்கள் தமிழின் மூன்று முதன்மை ஆளுமைகள். அவர்களிடம் …\nTags: பத்மஸ்ரீ, பத்மஸ்ரீ- விவாதங்களின் முடிவில்\nபெருமாள் முருகன் - 12 [கடைசியாக]\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–79\nவிஷ்ணுபுரம் எனும் பலமடிப்புப் படைப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்���ோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/pentax-k500-dslr-smc-da-18-55mm-smc-da-50-200mm-black-price-p8Im5F.html", "date_download": "2018-08-17T07:51:41Z", "digest": "sha1:FYNRE44XCWUUVUGIWXMCDSC5PKSL335Z", "length": 17440, "nlines": 377, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் கேமரா\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக்\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக்\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1 / 6000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 Sec\nசுகிறீன் சைஸ் 3 Inches\nபேட்டரி டிபே AA Battery\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக்\n5/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/09/blog-post_39.html", "date_download": "2018-08-17T07:35:49Z", "digest": "sha1:LILJ2JG6KSFGDJ54UIWGS2JXPQNF2M3M", "length": 28781, "nlines": 221, "source_domain": "www.thuyavali.com", "title": "ஒரு சுய பரிசோதனைக்காக இறை நினைவு – தியானம் திக்ர் | தூய வழி", "raw_content": "\nஒரு சுய பரிசோதனைக்காக இறை நினைவு – தியானம் திக்ர்\nமங்கி மறைந்து போய்க் கொண்டிருக்கும் இஸ்லாமிய இயல்புகளில் ஒன்றுதான் திக்ர் எனும் இறை தியானம், இறை நினைவாகும்.\nஅல்லாஹ்வை பல விதங்களில் திக்ர் செய்யலாம். தொழுகை, பயான் மஜ்லிஸ்கள் கூட திக்ர்தான். இவ்வாறே சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி போன்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி நாவுகளால் அல்லாஹ்வை திக்ர் செய்வதும் சுன்னாவாகும் இவ்வாறு செய்யும் பழக்கம் எம்மிடம் மங்கி மறைந்துவிட்டது\nஒவ்வொருவரும் தம்மைத் தாமே சுய விசா���ணை செய்து கொள்வதற்காக இங்கே இது நினைவு கூறப்படுகின்றது.\nமனிதனைப் படைக்கப் போவது பற்றி அல்லாஹ் மலக்குகளிடம் கூறிய போது,\n‘நாங்கள் உன் புகழைத் துதித்துக் கொண்டும் உன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டும் இருக்கின்றோம். பூமியில் குழப்பம் விளைவிப்பவர்களையா படைக்கப் போகின்றாய் எனக் கேட்கின்றனர். (2:30)\nஇதிலிருந்து படைப்புக்களின் நோக்கங்களில் அல்லாஹ்வைத் துதிப்பதும் ஒன்று என்பதை அறியலாம்.\nஇன்று வாழ்வதற்கான சகல வசதிகளையும் வளங்களையும் பெற்றவர்களும் நிம்மதியில்லாமல் நிலை குலைந்து போயுள்ளனர். அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலமாக உள்ளங்கள் அமைதி பெறும் என அல்குர்ஆன் உள அமைதிக்கு வழிகாட்டுகின்றது.\n‘நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் அமைதி பெறுகின்றன. அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.” (13:28)\nஇறை நினைவால் உள்ளங்கள் உருகுகின்றன. கல்லான உள்ளங்கள் கனிகின்றன. இறை தியானம் இல்லாவிட்டால் உள்ளம் கல்லாகும். இதனைப் பின்வரும் வசனம் மூலம் அறியலாம்.\n‘நம்பிக்கை கொண்டோருக்கு, அவர்களது உள்ளங்கள், அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கும், (அவனிடமிருந்து) இறங்கிய சத்தியத்திற்கும் அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா மேலும், இதற்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டோர் போன்று இவர்கள் ஆகிவிட வேண்டாம். அவர்களுக்கு (தூதர்களின் வருகையின்) காலம் நீண்டுவிட்டது. அதனால், அவர்களது உள்ளங்கள் கல்லாகிவிட்டன. அவர்களில் அதிகமானோர் பாவிகளாவர்.” (57:16)\nஇஸ்லாமிய இபாதத்துக்களின் நோக்கம் சதாவும் இறை நினைவுடன் வாழ்வது என்பதுதான்.\n) இவ்வேதத்தில் உமக்கு வஹியாக அறிவிக்கப்பட்டதை நீர் ஓதிக் காட்டுவீராக மேலும், தொழுகையை நிலை நாட்டுவீராக மேலும், தொழுகையை நிலை நாட்டுவீராக நிச்சயமாகத் தொழுகை மானக்கேடானதையும், வெறுக்கத்தக்கதையும் விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைவு கூருவது மிகப் பெரிதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான்.” (29:45)\nஐந்து நேரத் தொழுகையை இஸ்லாம் கடமையாக்கியிருப்பதும் இறை நினைவு மங்கி மறையாமல் மனதில் மலர்ந்து கொண்டும் மணத்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.\n‘என்னை நினைவுகூர்வதற்காகத் தொழுகையை நிலைநாட்டுவீராக\nவெள்ளிக்கிழமை குத்ப��வையும் தொழுகையையும் குர்ஆன் ‘திக்ர்” என்கின்றது. அதேவேளை, ஜும்ஆ முடிந்து வெளியில் பொருள் திரட்டும் போதும் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்வது வெற்றிக்கான வழி என்றும் குர்ஆன் கூறுகின்றது.\n வெள்ளிக் கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். இன்னும், வியாபாரத்தையும் விட்டுவிடுங்கள். நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.”\n‘தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் நீங்கள் பரந்து சென்று, அல்லாஹ்வின் அருளிலிருந்து தேடிக்கொள்ளுங்கள். மேலும், நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்.” (62:9-10)\nஅதிகம் திக்ர் செய்ய வேண்டும்:\nஎம்மிடம் திக்ர் செய்யும் பழக்கம் மங்கி மடிந்துவிட்டது. ஆனால், அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்யுமாறு எமக்குக் குர்ஆன் கட்டளையிடுகின்றது.\n அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூருங்கள்.”(33:41)\n‘மேலும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.” (33:42)\nநாம் காலையிலும் மாலையிலும்தான் அதிக டென்ஷனுக்குள்ளாகுகின்றோம். ஏற்கனவே நாம் பார்த்த வசனம் காலையிலும், மாலையிலும் விஷேடமாக அல்லாஹ்வை திக்ர் செய்யச் சொல்கின்றது. மற்றும் பல வசனங்களும் காலை, மாலை திக்ரை வலியுறுத்துகின்றன.\n‘உமது இரட்சகனின் பெயரைக் காலையிலும், மாலையிலும் நினைவு கூர்வீராக\nபள்ளிகளில் அதிகம் அல்லாஹ்வின் பெயர் நினைவு கூறப்பட வேண்டும்:\n‘எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான்” என்று கூறியதற்காக எவ்வித நியாயமுமின்றி அவர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் சிலரை மற்றும் சிலர் மூலம் அல்லாஹ் தடுக்கா திருந்திருப்பின் ஆச்சிரமங்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், யூதர்களின் கோயில்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகம் நினைவு கூறப்படும் மஸ்ஜிதுகளும் தகர்க்கப்பட்டிருக்கும். அல்லாஹ் தனக்கு உதவி செய்பவருக்கு நிச்சயமாக உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமைமிக்கவன்; யாவற்றையும் மிகைத்தவன்.” (22:40)\nஇந்த வசனம் ஆலயங்கள் பள்ளிகளில் பாதுகாப்பு குறித்துப் பேசுகின்றது. மஸ்ஜித் பள்ளிகள் பற்றிக் கூறப்படும் போது அல்லாஹ்வின் பெயர் அதிகம் திக்ர் செய்யப்படும் இடம் என சிறப்பாக சிலாகித்துக் கூறப்���டுவது கவனிக்கத்தக்கதாகும்.\nபள்ளிகளில் அல்லாஹ்வின் பெயர் அதிகம் திக்ர் செய்யப்படுவதற்கும் பள்ளிகளின் பாதுகாப்புக்குமிடையில் ஏதோ தொடர்பு இருப்பதையும் இந்த வசனம் உணர்த்துவது போன்றுள்ளது.\nதிக்ரின் சிறப்பு புரிகின்றது. அது எம்மிடமிருந்து மங்கி மறைந்து வருவதும் தெளிவாகத் தெரிகின்றது. எனவே, இறை நினைவை மரணிக்க விட்டு விடாது உயிர் கொடுத்து உறுதிப்படுத்த உறுதி கொள்வோம். அதிகமாக திக்ர் செய்யும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள முனைவோம்.\n‘நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும், நம்பிக்கையாளர்களான ஆண்களும், நம்பிக்கையாளர்களான பெண்களும், அடிபணிந்து வழிபடும் ஆண்களும், அடிபணிந்து வழிபடும் பெண்களும், உண்மையாளர்களான ஆண்களும், உண்மையாளர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறு மையாளர்களான பெண்களும், உள்ளச்சமுடைய ஆண்களும், உள்ளச்சமுடைய பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் நோன்பு நோற்கும் பெண்களும், தமது கற்புகளைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், காத்துக் கொள்ளும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைவுகூரும் ஆண்களும், நினைவுகூரும் பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.” (33:35)\nஇந்த வசனத்தில் எல்லா அமல்களையும் தொடர்ந்து சொல்லும் அல்லாஹ் திக்ர் பற்றிக் கூறும் போது மட்டும் ‘கதீரா” அதிகம் திக்ர் செய்பவர்கள் என்று கூறுகின்றான். அதிகமாக திக்ர் செய்ய வேண்டும் என்பதைத்தானே இது உணர்த்துகின்றது.\nஅநீதமிழைக்கப்பட்ட சமூகத்திற்கு அல்லாஹ்வின் உதவி வர வேண்டும் என்றால் அதிகம் திக்ர் செய்யப்பட வேண்டும். இதைப் பின்வரும் வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.\n‘யார் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிந்து, அல்லாஹ்வையும் அதிகம் நினைவுகூர்ந்து, தாம் அநீதி செய்யப்பட்ட பின் வெற்றி பெற்றார்களோ அவர்களைத் தவிர. அநியாயம் செய்தோர் தாம் செல்லும் இடம் எது என்பதை விரைவில் அறிந்து கொள்வார்கள்.” (26:227)\nஎதிரிகளைச் சந்திக்கும் போது உறுதியாக இருக்க வேண்டும். அதே நேரம் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்ய வேண்டும். அது வெற்றிக்கு வழியாக அமையும் என குர்ஆன் கூறுகின்றது.\n நீங்கள் (போரில்) ஏதேனும் ஒரு கூட்டத்தாரைச் சந்தித்தால் உறுதியாக இருங்கள். இன்னும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அல்லாஹ்வை அதிகம் நினைவு கூருங்கள்.” (8:45)\nஅழைப்பாளர்கள் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்பவர்களாக இருக்க வேண்டும் என குர்ஆன் குறிப்பிடுகின்றது. இந்தக் குணம் குன்றிக் குறைந்து போயுள்ளமை எம்மிடம் உள்ள மிகப் பெரும் குறையாகும்.\nமூஸா(அலை) அவர்களிடம் அல்லாஹ் தூதுத்துவப் பணியை ஒப்படைத்த போது தனது பணியைத் திறம்படச் செய்ய பின்வருமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள்.\n‘(அதற்கு மூஸா) ‘எனது இரட்சகனே எனக்கு என் உள்ளத்தை நீ விரிவுபடுத்து வாயாக எனக்கு என் உள்ளத்தை நீ விரிவுபடுத்து வாயாக\n‘என் காரியத்தை எனக்கு இலகுபடுத்து வாயாக\n‘என் நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக\n‘(அப்போது) அவர்கள் எனது பேச்சை விளங்கிக் கொள்வார்கள்.”\n‘எனது குடும்பத்திலிருந்து எனது சகோதரர் ஹாரூனை ஓர் உதவியாளராக நீ எனக்கு ஏற்படுத்துவாயாக\n‘அவர் மூலம் எனது பலத்தை உறுதிப்; படுத்துவாயாக\n‘என் காரியத்தில் அவரையும் இணைத்து விடுவாயாக உன்னை நாம் அதிகம் துதிப்பதற்காக.”\n‘உன்னை நாம் அதிகம் நினைவுகூர் வதற்காகவும் (இவ்வாறு செய்வாயாக\nஇதில் தனது சகோதரர் ஹாரூன்(அலை) அவர்களையும் நபியாக ஆக்குமாறு கேட்கின்றார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘உன்னை அதிகம் தஸ்பீஹ் செய்ய வேண்டும், அதிகம் திக்ர் செய்ய வேண்டும் என்பதுதான். எனவே, இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூர வேண்டும். அதுதான் எமது பணியில் உயிரோட்டத்தையும் உளப்ர்வபூமான ஈடுபாட்டையும் உண்டாக்கும். இதற்காக எம்மை நாம் தயார் படுத்திக் கொள்வோமாக\nஆக்கம் : மெளலவி இஸ்மாயில் ஸலபி\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடி�� இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஹிஜ்ரத்தின் போது நடந்த சில சம்பவங்கள்\nஹிஜ்ரத்தின் நோக்கமும் அதன் படிப்பினைகளும்..\nகுழந்தை பெறும் தகுதியற்ற பெண்களுக்கு 'இத்தா' அவசி...\nகுர்ஆனோடு உங்களை தொடர்பு படுத்துங்கள் உங்கள் கவலைக...\nமார்க்கத்தை மறந்த முஸ்லீம் பெண்களின் கடற்க்கரை குள...\nஒரு சுய பரிசோதனைக்காக இறை நினைவு – தியானம் திக்ர்\nபிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/03/blog-post_21.html", "date_download": "2018-08-17T07:35:47Z", "digest": "sha1:ZXM2JLQRDF3S35DQCDTD5MDFG7QA6O2M", "length": 24538, "nlines": 187, "source_domain": "www.thuyavali.com", "title": "ஸிராத் பாலத்தின் உண்மை நிலையை அறிவோம்.! | தூய வழி", "raw_content": "\nஸிராத் பாலத்தின் உண்மை நிலையை அறிவோம்.\nமறுமை நாளில் நல்லவர்களும், கெட்டவர்களும், இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டும். சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்தை அல்லாஹ் அமைத்துள்ளான். இந்த பாலத்தைப் பற்றி நபியவர்கள் கூறிய சில தகவல்களை உங்களுக்கு நான் தொகுத்து வழங்குகிறேன்.\n) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். -19:68\n“பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவறை���ும் நிச்சயமாக வேறு பிரிப்போம். -19:69\n“பின்னர், அந்நரகத்தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். -19:70\n“மேலும், அதனை(பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். -19:71\n“அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அந்நரகத்தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். -19:72\nமேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தின் மூலம் யாராக இருந்தாலும் அந்த பாலத்தை கடந்தே ஆக வேண்டும் என்பதை விளங்கமுடிகிறது. நல்லடியார்களும், பாவிகளும் அந்த பாலத்தை கடந்தே ஆக வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்களும் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.\nபிறகு பாலம் கொண்டு வரப்பட்டு, நரகத்தின் மேலே கொண்டுவைக்கப்படும். (இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொன்னபோது,) நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே அது என்ன பாலம்’ என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘அது (கால்கள்) வழுக்குமிடம்; சறுக்குமிடம்; அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்திருக்கும். ‘நஜ்த்’ பகுதியில் முளைக்கும் அவை ‘கருவேல மர முற்கள்’ எனப்படும்’ என்றார்கள்.\n(தொடர்ந்து கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பிவிடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார். பின்னர், தாம் தப்பித்துவிட்டோம் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த இறைவனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள்…(புகாரி 7439)\n”நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப் படும். நபிமார்கள் தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர எவரும் பேச மாட்டார்கள். ‘இறைவா காப்பாற்று இறைவா காப்பாற்று’ என்பதே அன்றைய தினம் இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும். (மேலும் தொடர்ந்து) நரகத்தில் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா\nநபித்தோழர்கள் ‘ஆம்’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றே இருக்கும். என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் (தீய) செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும். நல்லறங்கள் முழுவதும் அழிக்கப் பட்டவர்களும் அவர்களும் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் (முடிவில்) வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர்.”\nஇறைநம்பிக்கையாளர்கள் நரகத்தின் பாலத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காகச் சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில் அவர்கள் (மாசு) நீங்கித் தூய்மையாகிவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகத்திலிருந்த அவர்களின் இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (புகாரி 6535)\nஎனவே மேற்ச் சென்ற குர்ஆன் வசனமும், ஹதீஸ்களும் அந்த பாலத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அந்த பாலம் கரு வேல முள்ளை விட கூர்மையாக இருக்கும். பாலத்திற்கு இடை, இடையே கொக்கிகள் போடப்பட்டிருக்கும், அந்த பாலத்தை நல்லவர்களும் கடக்க வேண்டும். பாவிகளும் கடக்க வேண்டும். நல்லவர்கள் அனைவரும் கடந்து விடுவார்கள் ஆனால் எந்த பாவிகளையும் அந்த பாலத்தில் போடப்பட்டிருக்கும் கொக்கிகள் விட்டு விடாது பிடித்து, பிடித்து நரகத்தில் தள்ளி விடும் என்பதை விளங்கி கொண்டீர்கள்.\nஅதே நேரம் இந்த பாலத்தை பற்றி பேசும் போது ஸிராத்துல் முஸ்தகீம் என்று மௌலவிமார்கள் சொல்வார்கள். ஆனால் நபியவர்கள் ஸிராத்துல் முஸ்தகீம் அதாவது முஸ்தகீம் என்ற வார்த்தையை சேர்த்து சொல்ல வில்லை, நான் மேலே புகாரி ஹதீஸ் இலக்கங்களை குறிப்பிட்டுள்ளேன் அவற்றை வைத்து நேரடியாக ஹதீஸ��� கிதாப்களில் நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். மாறாக ஸிராத் அல்லது அதற்கு ஒத்த கருத்தை (பாலம்) என்று மட்டும் தான் நபியவர்கள் சொல்லியுள்ளார்கள். நபியவர்கள் சொல்லாத பெயரை நாம் சொல்லி மறுமையில் நாம் குற்றவாளியாக மாறுவதை விட, நபியவர்கள் சொன்ன ஸிராத் என்ற சொன்ன சொல்லையே மக்களுக்கு எடுத்துக் காட்டி மறுமையில் ஈடேற்றம் அடைவோமாக\nமறுமை நாளில் இப்றாஹீம் நபியும், அவரது தந்தையும் நேரடியாக கண்டு கொள்ளும் காட்சியை நபியவர்கள் இப்படி எடுத்துக் காட்டுகிறார்கள்.\n“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மறுமை நாளில்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் தந்தையைச் சந்திப்பார்கள். அப்போது ‘இறைவா ‘மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவுபடுத்தமாட்டாய்’ என எனக்கு வாக்களித்தாயே ‘மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவுபடுத்தமாட்டாய்’ என எனக்கு வாக்களித்தாயே’ என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், ‘இறைமறுப்பாளர்கள் சொர்க்கத்தில் நுழையத் தடை விதித்து விட்டேன்’ என்று பதிலளிப்பான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 4769)\nமற்றொரு அறிவிப்பில் இப்றாஹீம் நபியின் தந்தையை அல்லாஹ் கழுதை புலி உருவத்தில் மாற்றி நரகத்தில் வீசிவான் என்பதை காணலாம். அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்பதை தான் இந்த சம்பவம் எச்சரிக்கிறது.\nமறுமை நாளில் மூஸா நபி…\nமறுமை நாளில் மூஸா நபி அல்லாஹ்வுடைய அர்ஷை பிடித்தவர்களாக இருப்பார்கள் என்பதை நபியவர்கள் பின் வரும் செய்தியின் மூலம் எடுத்துக் காட்டுகிறார்கள்.\n“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரண்டாவது எக்காளம் ஊதப்பட்ட பின், (மூர்ச்சை தெளிந்து,) தலையை உயர்த்துபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அன்னார் இறைவனது அரியாசனத்தைப் பிடித்தபடி (நின்று கொண்டு) இருப்பார்கள். (முதல் எக்காளம் ஊதப்பட்ட போதே மூர்ச்சையாகாமல்) இதே நிலையில் அன்னார் இருந்தார்களர் அல்லது இரண்டாவது எக்காளம் ஊதப்பட்டதற்குப் பின்புதானா (அந்நிலைக்கு வந்தார்கள்)’ என்று எனக்குத் தெரியாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 4813)\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்���ி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஅண்மைய காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங...\nநபி (ஸல்) அவர்கள் தமது பள்ளியில் யூத, கிறிஸ்தவர்கள...\nஇமாம் புகாரி(ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) இருவரும் ஒ...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nஇஸ்லாத்தில் சலுகைகளும் அழ்ழாஹ்வின் திருப்தியும் Mo...\nஸிராத் பாலத்தின் உண்மை நிலையை அறிவோம்.\nமனைவிக்கு உரிய மதிப்பை தெரிந்துகொள்ளுங்கள் | Ansar...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஆயிஷா(ரலி) மீதான அவதூறுச் செய்தியும் கற்றுத் தரும்...\nசோதனைகளை தாங்கிக் கொள்வதால் ஏற்படும் ஈருல நன்மைகள்...\nபெரும்பாவங்கள் -மனைவியுடன் முறைகேடாக உறவு கொள்ளுதல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alavandhan101.blogspot.com/2013/02/blog-post_19.html", "date_download": "2018-08-17T06:53:57Z", "digest": "sha1:HULWULRK63OO5ZNS6YA6JPRTVF5DMXCD", "length": 10529, "nlines": 94, "source_domain": "alavandhan101.blogspot.com", "title": "ALAVANDHAN: தாயன்பும், பிள்ளையன்பும்", "raw_content": "\nஒரு கழுகு தனது மூன்று குஞ்சுகளுடன் ஆற்றங்கரை மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.\nஆபத்தை உணர்ந்த கழுகு, சரியாக பறக்க இயலாத தனது குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற முனைந்தது.\nமுதல் கட்டமாக குஞ்சு ஒன்றை தன கால்களில் இடுக்கிக்கொண்டு, ஆபத்தில்லாத ஓரிடத்தை நோக்கி பறந்தது. அப்போது, கழுகின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை.\n\"நான் துன்பபட்டாலும், என் குழந்தைகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறேன். ஆனால், எனக்கு வயதாகி, உடல் வலிமை எல்லாம் குன்றிப் போன பின், என் குழந்தைகள் இப்படி என்னை கவனிப்பார்களா\nஇந்தக் கேள்வியை தான் தூக்கிசெல்லும் குஞ்சிடம் கேட்டது கழுகு.\n\"எங்கே ....முடியாது\" என்றால், தாய்க் கழுகு தன்னை தண்ணீரில் தவற விட்டுவிடுமோ\" என்று பயந்த கழுகுக் குஞ்சு, \"நிச்சயம் கவனித்துக் கொள்வேன். எனது வாழ்க்கையையே உனக்காக அற்பனிப்பேன்\" என்றது. அதன் நடுக்கமான குரலில் இருந்தே, \"குஞ்சு சொல்வது தன மீதுள்ள பயத்தினாலேயே தவிர, உண்மையாக அல்ல\" என்பதை புரிந்துகொண்ட கழுகு, தனது குஞ்சை சுமந்து போய் மரம் ஒன்றின் மேல் பத்திரமாக விட்டு விட்டு திரும்பியது. பிறகு, இரண்டாவது குஞ்சியிடமும் இதே கேள்வியை கேட்டது. அதுவும் இதையே சொல்ல, அதையும் பத்திரமாக விட்டு விட்டு வந்தது.\nஇப்போது மூன்றாவது குஞ்சை தூக்கிக்கொண்டு பறந்த கழுகு, அதனிடமும் அதே கேள்வியை கேட்டது. மூன்றாவது குஞ்சு கோபத்தில் கொதித்தது. \" உனக்கு இந்த சுயநலம் எங்கிருந்து வந்தது. எப்படி, உன் குழந்தைகள் மீது உனக்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லாத அளவிட முடியாத பாசம் உள்ளதோ, அதே போன்று எனக்கும் என் குழந்தைகள் மீதுதான் பாசம் இருக்கும். என் தாயான உன் மீது எனக்கு அன்பு உள்ளது. என்னை வளர்க்க நீ பட்ட பாடு எல்லாம் நானறிவேன். அதற்கான நன்றி உணர்ச்சியும் எனக்கு உண்டு. எனவே, தேவைப்படும்போது உனக்கு என்னாலான உதவியை அவசியம் செய்வேன். ஆனால், என் குழந்தைகள் மீது எனக்குள் இயற்கையாக பெருகும் பாசத்துக்கு ஈடு-இணையே கிடையாது\" என்றது தாய்க் கழுகை நோக்கி.\nஅதன் சொற்களில் இருந்த உண்மை தாய்க் கழுகின் உள்ளத்தை தொட்டது. தன குஞ்சை முத்தமிட்ட கழுகு, பெருமிதத்துடன் அதை அனைத்துக் கொண்டு, தங்��ளது எதிர்காலத்தை நோக்கி பறந்தது.\nஉலக இயல்பு இப்படி இருக்க, பிள்ளைகளையும் நம் போல் எண்ணி, அவர்களிடம் நமக்கு மட்டுமே முழு அன்பையும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.\nஒரே ஒரு முறைத்தான் வாழப்போகிறோம், அதில் இந்த தலைமுறையுடன் சிறப்பாக வாழ கற்றுக்கொள்வோம்\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nதமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின் படைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை தரவிறக்கம் ...\nபத்மாசனம் சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும்...\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - பி.வீ. ராமன் அவர்களின் நூல் pdf வடிவில்\nபி.வீ. ராமன் அவர்களின் Notable Horoscopes நூல் pdf வடிவில்\nபிருகு நந்தி & சப்தரிஷி நாடி - ஜோதிட உலகம் - பதிவு 14\nஜோதிட உலகம் - பிருகு நந்தி நாடி & சப்தரிஷி நாடி - பதிவு 14\nஅண்ணா ஹசாரேவும் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....\nஅன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள...\nபிருகு நந்தி நாடி கற்க\nநீங்கள் வீட்டிலிருந்தே DVD மூலம் ஜோதிடம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=37382", "date_download": "2018-08-17T07:24:46Z", "digest": "sha1:5RF2ASJERD7EUMBTKY6NJAOPDHTRWBQA", "length": 3526, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடா சுற்று சூழல் விடுத்துள்ள விசேட வானிலை எச்சரிக்கை\nகனடா சுற்று சூழல் ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு விசேட வானிலை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் கணிசமான அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய பனிப்பொழிவு ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகத்தை தாக்கலாம் என தெரிவித்துள்ளது. பெரும்பாலும் பணிகளிலிருந்து வீடு திரும்பும் வேளை ஏற்படலாம்.\nவானிலை நிறுவனத்தின் தகவல் பிரகாரம் ரொறொன்ரோ பெரும்பாகத்தின் சகல பகுதிகளிலும் நான்கு முதல் எட்டு சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிபொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 10சென்ரி மீற்றர்கள் பனிபொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇன்று காலை பிற்பகுதியில் ஆரம்பக்கும் பனிபொழிவு மாலை வரை நீடிக்கலாம்.\nமோசமான குளிர்கால போக்குவரத்து வாகனம் செலுத்துதல் போன்றவை குறித்து சாரதிகள் கவனம் செலுத்துதல் சிறந்ததெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக வீதிகளின் நிலை மற்றும் தெளிவற்ற பார்வை தன்மை போன்ற நிலைமைகள் ஏற்படலாம் என விசேட வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது.\nவீடுகளிற்கு திரும்பும் வேளை மிக குழப்பமான வானிலை காணப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nசனிக்கிழமை மற்றுமொரு ஐந்து சென்ரி மீற்றர்கள் பனிப்பொழிவும் ஞாயிற்றுகிழமை நான்கு முதல் எட்டு சென்ரி மீற்றர்கள் வரையிலான பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=37409", "date_download": "2018-08-17T07:24:44Z", "digest": "sha1:6I46MFVZA4BRL7WWF7LL3NT4OMMNJOBY", "length": 2141, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nவணிக கட்டிடமொன்றில் நடந்த வெடி விபத்தில் பிள்ளை உட்பட மூவர் காயம்\nகனடா- மிசிசாகா பகுதியில் வணிக கட்டிடமொன்றில் இன்று காலை இடம்பெற்ற வெடி விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.\nஞாயிற்றுகிழமை காலை 7.28-மணியளவில் அக்னெஸ் மற்றும் Hurontario வீதி பகுதி மிசிசாகாவில் டன்டாஸ் வீதிக்கண்மையில் விபத்து நடந்துள்ளதாக அவசர சேவை பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஆண் ஒருவர் கடுமையான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பெண் ஒருவரும் சிறு பிள்ளை ஒன்றும் சிறிய காயகளுடன் பாதிக்கப்பட்டதாகவும் அவசர மருத்துவ சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nடன்டாஸ் வீதியில் இருந்து ஹில்கிரஸட் அவெனியு வரையிலான Hurontario வீதி விசாரனைக்காக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2017/5-Mai/mday-m03.shtml", "date_download": "2018-08-17T07:04:05Z", "digest": "sha1:JEYD5AQ536AJ7IIL47CJONC2HCVQWKWG", "length": 24843, "nlines": 52, "source_domain": "www.wsws.org", "title": "பிரான்சில் மே தினம்: மக்ரோனுக்கு ஆதரவளிக்க தொழிற்சங்கங்கள் விடுத்த அழைப்புகளுக்கு வரவேற்பில்லை", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரான்சில் மே தினம்: மக்ரோனுக்கு ஆதரவள���க்க தொழிற்சங்கங்கள் விடுத்த அழைப்புகளுக்கு வரவேற்பில்லை\nசோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் பொருளாதார அமைச்சரான இம்மானுவல் மக்ரோனுக்கும் நவ-பாசிச தேசிய முன்னணி வேட்பாளரான மரின் லு பென்னுக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்று நடைபெறவிருக்கும் நிலையில், பிரான்ஸ் எங்கிலும் நேற்று 140,000 மக்கள் மே தினப் பேரணி ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றனர்.\nபாரிஸில் 50,000 பேர் பேரணி நடத்தினர், தூலுஸில் 10,000 பேர், லியோன், மார்சைய், மற்றும் ரென் இல் 5,000 பேர், போர்தோ மற்றும் நான்ந் 4,000 பேர், ஸ்ட்ராஸ்போர்க்கில் 2,000 பேர் மற்றும் லீல் இல் 1,000 க்கும் அதிகமானோர் பேரணி சென்றனர். பல நடுத்தர அளவுள்ள நகரங்களில் பல்லாயிரம் பேர் பங்குபெற்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல ஆர்ப்பாட்டங்களில், பேரணி நடத்திய குழுவினர், “மக்ரோனும் வேண்டாம் லு பென்னும் வேண்டாம்” அல்லது ரென்னில் போல, “லு பென், மக்ரோன், அவர்கள் எங்களுக்கு வேண்டாம்” என்பது போன்ற இரண்டு வேட்பாளர்களையும் எதிர்க்கின்ற சுலோகங்களை முழங்கினர்.\nமுந்தைய முறை FN பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் சுற்றை எட்டிய ஆண்டான 2002 இல் ஜோன்-மரி லு பென்னுக்கு எதிராக எழுந்த பாரிய ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டில் மே தின ஆர்ப்பாட்டங்கள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருப்பது குறித்து பிரெஞ்சு ஊடகங்கள் ஆச்சரியம் வெளியிட்டன. தொழிற்சங்கங்களும் ஒரு பொது ஆர்ப்பாட்ட விடயத்தில் உடன்பாடு காணத் தோற்று தனித்தனியான பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்தன. தனியார் துறையில் மிகப்பெரும் தொழிற்சங்கமான PS உடன் தொடர்புடைய பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) தனது படைகளில் கிட்டத்தட்ட எதனையுமே அணிதிரட்டவில்லை.\nமே தின ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தொழிற்சங்கங்கள் விடுத்த ஆர்வமற்ற அழைப்புகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் வரவேற்பு கிட்டாமையானது பிரெஞ்சு அரசியல் அமைப்புமுறை பரந்த அளவில் உருக்குலைந்திருப்பதன் இன்னுமொரு பிரதிபலிப்பாய் இருக்கிறது. சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய பிரான்சின் இரண்டு முக்கிய பெரு-வணிகக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெளியேற்றப்பட்டு விட்ட பின்னர், இப்போது தொழிலாளர்களும் இளைஞர்களும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் தாங்கள் நம்பிக்கை இழந்திருப்பதை எடுத்துக்காட்டி வருகின்றனர்.\nஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பு அளவு சிறுத்ததற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அரசியல் அல்லது சமூக சூழலில் திருப்தி கண்டிருப்பதாக காரணம் கூறவியலாது. அதற்கு நேர்மாறாக, வர்க்கப் பதட்டங்கள் வெடிப்பான நிலையில் இருக்கின்றன. மக்கள்தொகையில் 69 சதவீதம் பேர் இரண்டாம் சுற்றில் இரண்டு வேட்பாளர்களுக்குமே எதிராய் இருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. அதேபோல, வர்க்கப் போராட்டம் என்பது தங்களுக்கு அன்றாட வாழ்க்கை யதார்த்தமாக ஆகியிருப்பதாக பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பேர் கூறியிருக்கின்றனர்.\nஆயினும், பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் தொழிலாள வர்க்கத்தில் நிலவக் கூடிய சக்திவாய்ந்த எதிர்ப்பு மனோநிலையானது, சுதந்திர சந்தை ஆதரவாளரான முன்னாள் ரோத்ஸ்சைல்டு வங்கியாளர் இம்மானுவல் மக்ரோனின் இராணுவவாத வேட்புக்கு ஆதரவளிக்க பிரான்சின் தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் பிற்போக்கான நடவடிக்கைகளில் எந்த வெளிப்பாட்டையும் காணவியலாது. அரசியல் ஸ்தாபகத்தின் கணிசமான பகுதியினர் லு பென்னை “தடுத்துநிறுத்துவதற்கு” விடுத்திருக்கும் அழைப்புகளானவை மக்ரோனுக்கு ஆதரவளிக்கக் கோரும் இலைமறைவுகாய்மறைவு விண்ணப்பங்கள் என்பதையும், லு பென்னுக்கு கொஞ்சமும் சளைக்காத அளவுக்கு அவரும் தொழிலாளர்களது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்தவிருக்கிறார் என்பதையும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது பாரிய எண்ணிக்கையிலானோர் உணர்ந்து வருகின்றனர்.\nஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு பெரும்பகுதியினரது மத்தியில், இரண்டு வேட்பாளர்களுக்குமான ஒரு பரந்த எதிர்ப்பும், இரண்டு வெளிப்பட்ட பிற்போக்கான வேட்பாளர்கள் மத்தியில் ஒரு தேர்தல் நடைபெறுவது குறித்த கோபமும் நிலவின.\nபாரிஸில் சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும், இரண்டாம் சுற்றில் ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தும், அந்த அழைப்பை விளக்குவதற்காக பேரணிக்குப் பின்னர் PES ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அழைத்தும் துண்டறிக்கைகளை விநியோகித்தனர். அதற்கு மக்ரோனுக்கு ஆதரவான தொழிற்சங்க நிர்வாகிகள் தவிர்த்து பேரணியில் பங்கேற்றவர்களிடம் இருந்து நல்லதொரு வரவேற்பு கிடைத்தது.\nதொழிற்சங்க அதிகாரத்துவங்கள் பேரணிகளை அரசியலற்றதாக்க முயற்சி செய்தன, “சமூக முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கான” அழைப்புகள் என்பது போன்ற, அடுத்து வரும் ஜனாதிபதி தொழிலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கவிருக்கும் சமூகத் தாக்குதலுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு ஒரு முன்னோக்கை வழங்காத மட்டத்திற்கு வெறுமையானதாகவும் போலியானதாகவுமே இருக்கக் கூடிய வாய்ச்சவடால் சுலோகங்களை அவை முன்வைத்தன. இல்லையேல், ஜனாதிபதித் தேர்தலுக்கு எந்த உண்மையான முக்கியத்துவமும் இருக்கவில்லை என்பதைப் போல ஒரு “சமூகரீதியான மூன்றாவது சுற்று”க்கு அவை அழைப்பு விடுத்தன.\nஅவை ஒரு நிலைப்பாட்டை எடுத்த சமயத்தில் எல்லாம், மக்ரோனுக்கு வாக்களிக்கவே அவை ஏதேனும் ஒரு வகையில் அழைப்பு விடுத்தன. பாரிஸில், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அவரது பதவிக்காலத்தை தொடங்கிய நாள் முதலாக அவரை ஆதரித்து வந்திருக்கக் கூடிய CGTயின் முக்கிய பதாகையானது அறிவித்தது: “அதிவலதுகளுக்கு ஆதாயமளிக்கக் கூடிய சமூக பின்னடைவுக்கு முடிவுகட்டுங்கள்”.\nCFDT பாரிஸில் UNSA (தன்னாட்சி சங்கங்களின் தேசிய சங்கம்) மற்றும் FAGE (மாணவர் பொது சங்கங்களின் கூட்டமைப்பு) உடன் சேர்ந்து ஒரு இணைந்த பேரணியை நடத்தியது. பிரான்சின் நீலம்-வெள்ளை-சிவப்பு மூவண்ணக் கொடி மற்றும் குடியரசின் அடையாளச்சின்னமான மரியானின் உரு ஆகியவை இடம்பெற்றிருந்த அதன் பதாகையானது கூறியது: “மரியானுக்காக, மரின் லு பென்னுக்கு எதிராக வாக்களியுங்கள்”.\nCGT, மக்ரோன் பெயரைக் குறிப்பிடாமல் அதேசமயத்தில் லு பென்னுக்கு எதிராய் வாக்களிக்க அழைத்தது, அதன் நோக்கம் CFDTயின் அதே நோக்கமாய் இருந்தது. “எங்களது சுலோகம் தெளிவானது. சமூக முன்னேற்றம் கிட்ட நாம் FN ஐ தோற்கடித்தாக வேண்டும். FN ஒரு இனவாத, வெளிநாட்டினர் வெறுப்பு, பெண்கள்-விரோத மற்றும் சுதந்திர-சந்தை ஆதரவு கட்சியாகும்” என்று CGTயின் பொதுச் செயலரான பிலிப் மார்ட்டினேஸ் அறிவித்தார்.\nFO தொழிற்சங்கம் -இதன் அங்கத்தவர்களில் கால்வாசிப் பேர் முதல் சுற்றில் மரின் லு பென்னுக்கு வாக்களித்திருந்தனர் என்று சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று கண்டறிந்திருந்தது- அது யாரை வழிமொழிகிறது என்பதைக் குறிப்பிடவில்லை.\nமார்ட்டினேஸின் அழைப்பு பல போலி-இடது அரசியல் கட்சிகளின் மூலமாக ஆர்ப்பாட்டங்களிலும் எதிரொலிப்பைக் கண்டது. தொழிற்சங்கங்களுடன் இணைந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்த NPAவும் “தேசிய-பால்வாத, ஓர்பால்விருப்ப வெறுப்புமிக்க மற்றும் இனவாதம் கொண்ட கட்சியான தேசிய முன்னணியை எதிர்த்துப் போராடுவோம்” என்ற அதன் சுலோகத்தின் மூலமாக மக்ரோனுக்கு ஆதரவளிக்க மறைமுகமாக அழைப்பு விடுத்திருந்தது. தொழிலாளர்கள் போராட்டம் (LO) \"இனவாதி லு பென்னுக்கும் வங்கியாளர் மக்ரோனுக்கும் எதிராக, தொழிலாளர்களது முகாமின் குரல் செவிமடுக்கப்பட செய்வோம்” என்ற ஒரு அழைப்பை விடுத்திருந்தது, இந்த அழைப்பு, LO தவிர்க்கவியலாது செய்வதைப் போல, மக்ரோனை பகிரங்கமாக ஆதரிக்கின்ற தொழிற்சங்கங்களின் பின்னால் தொழிலாளர்களை அணிவகுக்கச் செய்வதற்கு நோக்கம் கொண்டிருந்தது.\nபாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் லு பென்னும் வேண்டாம் மக்ரோனும் வேண்டாம் என விரும்புகின்ற இளைஞர்கள் மற்றும் அமைப்புசாரா மாணவர்கள் பலரும் பங்கேற்றனர், இவர்கள் பதாகைகள் இன்றி பேரணிக்கு வந்தனர். “முதலாளித்துவமும் வேண்டாம் பாசிசமும் வேண்டாம்” மற்றும், மக்ரோனுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோரும் நவ-பாசிச ஆதரவாளர்கள் என்பதாக அரசியல் ஸ்தாபகத்தில் இருந்து வரும் குற்றச்சாட்டுகளுக்கான பதிலிறுப்பாக, “Siamo tutti antifascisti” (இத்தாலிய மொழியில் “நாங்கள் அனைவரும் பாசிச-விரோதிகள்” என்று பொருள்) ஆகிய முழக்கங்கள் அங்கே இருந்தன.\nஆர்ப்பாட்டம் செய்த இளைஞர்களில் பலரும், ஒரு சில நாட்களுக்கு முன்பாக இரண்டாம் சுற்று வேட்பாளர்கள் இருவருக்கும் எதிராக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டங்களை -பாரிஸ் எங்கிலும் உயர்நிலைப் பள்ளிகள் முற்றுகையிடப்பட்டதோடு தன்னியல்பான அனுமதிபெறாத ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன- மே தின ஆர்ப்பாட்டங்களின் மூலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தனர் என்பது கண்கூடாய் இருந்தது.\nமே தின ஆர்ப்பாட்டங்களை ஒட்டி PS அரசாங்கம் ஒரு பாரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நிலைநிறுத்தத்தை அமைத்திருந்தது. போலிஸ் நிர்வாகத்தின் செய்திக் குறிப்பின் படி, மேதினத்திற்காக 9,000க்கும் அதிகமான போலிசார், துணைஇராணுவ போலிஸ், மற்றும் Operation Sentinel (பிரான்சுக்குள்ளாக நடந்தேறிக் கொண்டிருக்கும் இராணுவ நிலைநிறுத்தம்) சிப்பாய்கள் உ��்தியோகபூர்வமாய் அணிதிரட்டப்பட்டிருந்தனர்.\nபேரணியின் தலைப்பகுதியில் இருந்த முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு சில குழுக்கள் கலகத் தடுப்பு போலிசின் மீது பொருட்களை வீசியெறிந்ததை அடுத்து, பெரும் கனரக ஆயுதமேந்திய போலிஸ் பிரிவு ஒட்டுமொத்த ஆர்ப்பாட்டத்தின் மீதும் தாக்குதல் நடத்தியது, மீண்டும் மீண்டும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியது.\nதோல்வி கண்டிருந்த அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் வேட்பாளரான ஜோன்-லுக் மெலன்சோன் -இவர் மக்ரோனுக்கு வாக்களிப்பது இல்லையேல் வாக்களிக்காமல் இருப்பது என்ற ஒரேயொரு முன்னோக்கை மட்டுமே தனது வாக்காளர்களுக்கு விட்டு வைத்திருக்கிறார்- தனது ஆதரவாளர்களுக்கு “சூசகம்” செய்யும் வகையில் PS இன் முன்னாள் அமைச்சரை சந்தித்துப் பேசினார். சென்ற ஆண்டில் பெருவாரியான மக்கள் எதிர்ப்பு மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு முகம்கொடுத்த நிலையிலும் PS, மக்கள்வெறுப்புமிக்க சுதந்திர-சந்தை தொழிலாளர் சட்டத்தைத் திணித்தது என்ற பிரச்சினையை அப்போது அவர் எழுப்பினார். அந்த சட்டத்தை திரும்பப் பெறுவதை தான் ஆதரிக்கவில்லை என்று பாரிஸில் நடந்த ஒரு கூட்டத்தில் அறிவித்ததன் மூலம் மக்ரோன் இதற்கான பதிலை வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2016/06/blog-post_22.html", "date_download": "2018-08-17T07:48:40Z", "digest": "sha1:GDCAX5D635VR4TERUIGF6U67JECCUR44", "length": 26765, "nlines": 314, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கனடா கனவில், கனகா", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nபுதன், ஜூன் 22, 2016\nகணவன் கனகரத்தினம் கனகாவுக்கு கனகாம்பரம் பூ வாங்கி தலையில் வைத்துவிட்டான் திடீரென மூஞ்சியில் தண்ணீர் அடிக்க விழித்துப் பார்த்தால் சே... கனவு. மாமியார் கனகவள்ளி எதிரில் கையில் தண்ணீர் வாளியுடன் நின்றிருந்தாள் யேன்டி மூதேவி கனவா காணுரே கனவு எந்திரிச்சி வாசலைத் தெளிடி நெற்றிக்கண் இன்றி சுட்டெறிக்கும் பார்வை பார்த்தாள் கனகவள்ளி கனகா எந்திரித்து தனது வேலைகளை தொடங்கினாள் கணவன் கனடாவில் எஞ்சினீயராக வேலை பார்க்கிறான் கூடிய சீக்கிரம் கனகரத்தினம் அவளையும் அழைத்துப் போவதாக சொல்லிக் கொண்டே இருக்கிறான்.... கனகவள்ளியோ பிறகு பார்க்கலாமென நாட்களை தள்ளிக் கொண்டே இருக்கிறாள் மாமனார் கனகசுப்புவோ கனரா பேங்கில் வேலை செய்கிறார் ஆனால் ���ண்ணும் தெரியாத பச்சமண்ணு நமது மன்மோகன்சிங் போல அவரால் இவளுக்கு ஒண்ணும் செய்யமுடியாது வேணும்னா ஒண்ணு செய்வார் அவளுக்கு கேணியில ரெண்டு வாளி தண்ணீர் இறைத்துக் கொடுப்பார் அதையும் கனகவள்ளி இவள் மூஞ்சியில இறைஞ்சு விடுவாள்.\nகாலையில் வேலை முடிந்து குளித்து விட்டு அவள் பூஜையறையில் நுழையும் போதுதான் மாமியார் குளிக்கப் போவாள் பூஜையில் பெருமாளிடம் மெதுவாக முணுமுணுத்து பிரார்த்திப்பாள், கணவன் கனடாவுக்கு சீக்கிரம் அழைத்துப் போக வேண்டுவதற்கு மறந்தாலும் தன் மாமியாளை சீக்கிரம் அழைத்துப் போய்விடு என வேண்டுவதற்க்கு மறக்க மாட்டாள் அத்தனை ஞாபகசக்தி உள்ளவள் எப்படியோ பிரார்த்தனை ஒருநாள் பலித்தும் விட்டது கனகரத்தினம் ஒருநாள் விசாவோடு வந்து விட்டான் கனகா சந்தோசமாக புறப்பட்டாள் அப்பா கனகராஜனும் மனைவி கனகாம்பாளுடன் வந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் கனடாவில் அவனது கம்பெனி பெரிய அளவு பிளாட் கொடுத்திருந்தது அதிலொரு அறையை பூஜை அறையாக்கினாள் கணவன் காலை 8.00 மணிக்கு வேலைக்கு போனதும் குளித்து விட்டு பூஜை அறையில் நுழைந்தா(ள்)ல் ஒருமணி நேரமாவது மனமுருகி சத்தமாக பிரார்த்திப்பாள் வீட்டில் யாரும் இல்லாததால் ஊரில் போலமெதுவாக முணுமுணுப்பதில்லை ஆறு நாட்களும் ஆனந்தமாக போனது வரும் ஞாயிற்றுக்கிழமை கனகாவை முக்கியமான இடத்திற்கு அழைத்துப் போவதாக சொல்லி இருந்தான்.\nஅன்று ஞாயிற்றுக்கிழமை ஆபீஸ் விடுமுறை கனகரத்தினம் காலை 9.00 மணிவரை தூங்கிக் கொண்டிருந்தான் பூஜையறையிலிருந்து கனகாவின் பிராத்தனை ஒலி காதில் நுழைந்து உறக்கத்தை கெடுத்தது கேட்டதும் அர்த்தம் வலித்தது எழுந்து வந்து பூஜையறையின் வாசலில் நின்றான் உள்ளே கனகா மெய் மறந்து கண்மூடி சத்தமாக வழக்கம் போல 108 தடவை ‘’பெருமாளே என் மாமியாளை சீக்கிரமே கூட்டிட்டு போயிடு’’ என ஸ்லோகம் சொல்லிக் கொண்டு இருந்தாள் ஒரு நிமிடம் நின்று கேட்டவன் தீர்மானத்திற்கு வந்தவனாய் உள்ளே போய் Laptop எடுத்து Open செய்து Google போய் AIR CANADA வை Click செய்தான் பிறகு என்னமோ செய்தான் English என் உடம்புக்கு ஒத்து வராததால் படிக்க முடியவில்லை அடுத்த ஒருமணி நேரத்தில் இருவரும் CANADA HALIFAX STANFIELD INTERNATIONAL AIRPORT டில் நின்றிருந்தார்கள் அவன் கையில் ஒரேயொரு TICKET இருந்தது என்னவோ யாருக்குத் தெரியும்\nஎல்லாம் அந்த பெருமாள��க்கே வெளிச்சம்.\nஞாயிற்றுக்கிழமை முக்கியமான இடம்னு சொன்னது AIRPORTடா \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 6/22/2016 5:28 முற்பகல்\nகனகா இனி இருக்க வேண்டியது பிறந்தகத்திலா ,புகுந்த வீட்டிலா :)\nகரந்தை ஜெயக்குமார் 6/22/2016 7:07 முற்பகல்\nஎன்ன நடந்தது என்று மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டாமோ இப்படியா திடீர் முடிவு எடுக்கிறது இப்படியா திடீர் முடிவு எடுக்கிறது பாவம் அந்தப் பெண் :( ஆனாலும் அவள் வேண்டுதல் எனக்கு உள்ளூரப் பிடிக்கவில்லை தான். மாமியாரிடமிருந்து காப்பாற்று என வேண்டி இருக்கணும்.\nவாங்க இப்படித்தான் சிலபேர் அம்மா மேல பாசம் உள்ளவனாக இருப்பாங்கே.... என்ன செய்யிறது அவளோட நேரம்.\nதுரை செல்வராஜூ 6/22/2016 1:28 பிற்பகல்\nஅடடா.. கனகம் வாழ்க்கை கலகம் ஆயிடிச்சே..\nவாங்க ஜி மேலத்தெரு முண்டக்கன்னி அம்மன் முளக்கொட்டுக்கு கரகம் எடுத்து ஆடி வந்தால் வைகாசியோட கிரகம் தீரும்னு நினைக்கிறேன்.\nதுரை செல்வராஜூ 6/22/2016 5:02 பிற்பகல்\nகனகா என்றாலே கரகம் தானா\nகரகம் எடுத்தாலும் கெரகம் தொலையனுமே\nஅதுசரி... ஆடியிலே கரகம் எடுத்து ஆடி வந்தாலும் கெரகம் தொலைய வைகாசி வரைக்கும் காத்திருக்கணுமா.. அதுக்கு இன்னும் ஒரு வருசம் கிடக்குதே.. அதுக்கு இன்னும் ஒரு வருசம் கிடக்குதே\nசெய்த தவறை உணரவேண்டுமே அதற்குதான் ஜி ஒரு வருஷம்\nகனகவள்ளியின் பிரார்த்தனைதான் கடவுள் காதுக்கு எட்டியது போல. படங்களிலும் காணொளியிலும் புகுந்து விளையாடுகிறீர்கள் பாராட்டுக்கள்\nவாங்க ஐயா காணொளியை கூர்ந்து கவனித்து பாராட்டியதற்கு நன்றி\n‘தளிர்’ சுரேஷ் 6/22/2016 4:35 பிற்பகல்\n தனக்குத்தானே ஆப்பு வைச்சிக்கிட்டாளே கனகா\nஆமாம் நண்பரே அவளுக்கு நேரம் சரியில்லை.\nவாங்க சகோ இதைத்தான் நாக்குல சனி அப்படினு சொல்வாங்களோ....\nபுலவர் இராமாநுசம் 6/22/2016 6:49 பிற்பகல்\nஎன்ன இருந்தாலும் அவனைப் பெற்றவள் அல்லவா\nவாங்க ஐயா தவறுதான் அதற்குதானே உடனே திருப்பி அனுப்பி விட்டான் கனகரத்தினம்\nவலிப்போக்கன் 6/22/2016 8:19 பிற்பகல்\nநடிகை கனகாவை காணோமேன்னு நிணைச்சேன்...\nஹாஹாஹா இன்னும் கனகா நினைப்புதானா \nதனிமரம் 6/23/2016 12:42 முற்பகல்\nஆம் நண்பரே நீங்களும் ஜெர்மனியில் இருக்கீங்க... கனடாவில் இருந்தாலும் நேரில் ஆறுதல் சொல்லலாம்\nமுன்வந்து மாட்டிக்கொள்ளல் என்று கொள்ளலாமா\nவருக முனைவரே நாக்குதானே மனிதனுக்கு முதல் எ���ிரி.\nவெங்கட் நாகராஜ் 6/24/2016 8:51 பிற்பகல்\nம்ம்ம்.... கெட்ட நினைவு தனக்கே கெடுதலை கொடுத்திருக்கிறது.\nவருக ஜி வருகைக்கு நன்றி\nஇதைத்தான் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்று சொல்லுகிறார்களோ....கனகவள்ளியின் கொடி பறக்கிறது\nவாங்க ஆமாம் தன்வினை தன்னைச்சுடும்.\nவே.நடனசபாபதி 6/27/2016 12:08 பிற்பகல்\nஅதற்குத்தான் கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்போது மனதிற்குள் வேண்டிக்கொள்ளவேண்டும்.நுணலும் தன் வாயால் கெடும என்பது போல் கனகா தன் வாயால் கெட்டார்.\nஉண்மைதான் நண்பரே இது சிலருக்கு புரிவதில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 12 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nசி ல நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடி...\nஅ புதாபியில் இருக்கும் பொழுது ஒரு முறை இந்தியாவிலிருந்து வந்த நண்பரின் குடும்பத்தினரோடு துபாய் புர்ஜ் கலீஃபா வேர்ல்ட் டவருக்க...\nஅ ன்பு நெஞ்சங்களே.... நான் நகைக்கடை அதிபரானால் எப்படி விளம்பரச் செலவு இல்லாமல் வியாபாரத்தை அமோகமாக செய்வேன் என்பதை விளக்குகிற...\nகில்லர்ஜி in பயணங்கள் முடிவதில்லை\nவணக்கம் நட்பூக்களே.. ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் ஆல்ப்ஸ் தென்றல் என்ற தளத்தின் நிர்வாகி திருமதி. நிஷாந்தி பிரபாகரன் அவர்களுக்கு என்மே...\nApollo Hospital Operation Theater ஸ்டெக்சரில் படுத்துக் கிடக்கின்றேன் என்னைச் சுற்றி சுமார் 20 டாக்டர்களும், ஹெல்ஃப்புக்காக 30...\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன \nநான் ஒருதப்பும் செய்யலை... நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் ஏதோ முன்பகை கா��ணமோ , என்னவோ... என்னை இந்த கொக்கிசில்கல்ல கோர்த்து விட்டுட்டா...\nஇ வர்களை பார்த்தவுடன், சட்டென சிரிப்பவரா நீங்கள் அப்படியென்றால் உங்களுக்கு விரிவான, உயர்வான மனதை இறைவன் கொடுக்கவில்லை என்றே பொருள், ...\nகனவில் வந்த காந்தி (1)\nநேற்று ஏனோ தெரியவில்லை வேலைப் பழுவின் காரணமோ அல்லது வழக்கம்போல் மனஉலைச்சலோ தெரியவில்லை வீட்டிற்க்கு வந்ததும் தூங்கி விட்டேன் ஆழ்ந...\nகொரியா மாடல் 4 ½ சவரன்\nகற்றபின் நிற்க அதற்குத் தக \nமன்னிப்பு Sorry മാപ്പ് மன்னிசிமிந்தா माफ Nagsisi...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogakudil.blogspot.com/2011/01/blog-post_10.html", "date_download": "2018-08-17T06:59:42Z", "digest": "sha1:BODHW7T6PGT6UBPMDLOKFH563N4UCNPY", "length": 9839, "nlines": 110, "source_domain": "yogakudil.blogspot.com", "title": "YOGAKUDIL - யோகக்குடில்: சிவவாக்கியம்", "raw_content": "\nமனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.\nசிவவாக்கியம் என்பது கடவுள் உணர்ந்த மனிதர் ஒருவரால் எழுதப்பட்டது. அவர் மொழி ஜாதி என்ற வரைமுறைகளை கடந்து வாழ்ந்த ஒரு மனிதனாக இருந்திருக்கவேண்டும். அவரை அவரது நூல் கொண்டு மட்டுமே அறியமுடிகின்றது. அவரது முயற்சி தனி மனித முயற்சியாக இருந்திருக்கிறது. அவரது படைப்பு எனது இறை தேடலுக்கு பெரிதும் உதவியாக இருந்ததால் அவரை எனது குருவாக நினைக்கிறேன்.\nசிவத்தை அறியச் செய்யும் வாக்கியம் என்பதால் அவரே தனது முதல் பாடலில் சொல்லுவேன் சிவவாக்கியம் என்று தனது நூலுக்கு பெயர் வைத்துள்ளார்.\nஅரியதோர் நமசிவாயம் ஆதியந்தம் ஆனதும்\nஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்\nசுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்\nதோஷ தோஷ பாவாமாயை தூர தூர ஓடவே\nகரியதோர் முகதையுற்ற கற்பகத்தை கைதொழக்\nகலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே\nபெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெல்லாம்\nபேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.\nமுதல் பாடலே முழு கருத்திற்கும் ஆதாரமாக அமைவது நல்ல இலக்கிய���்திற்கு அழகு. அவ்வகையில் இந்த பாடல் அமைந்து உள்ளது. ஆனால், சரியான விளக்கம் தெரியாத குருட்டு மனிதர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை முன் மொழிகிறார்கள். நமசிவய என்பது பஞ்ச பூதங்களை குறிக்கும் அடையாள குறிகள். அந்த ஐந்து பூதங்கள் முதலும் முடிவுமாக இருக்கிறது. அதை ஓதிய மனிதர்கள் தேவர்களாக இருந்தார்கள். ம் என்ற நாத ஓசையுடன் நான் இணைந்து சொல்லுவேன் சிவவாக்கியம். இதனால் நமக்கு ஏற்படும் துக்கம் விலகும் என்றும், உபதேசம் பெற்ற மனிதன் கலைகளை அதன் வழியே அடைவான் என்றும் விளக்கி உபதேசம் என்ப என்ன, இறைவனை அடையே செய்யவேண்டிய பயிற்சி முறைகள் என்ன, இறைவனை அடையே செய்யவேண்டிய பயிற்சி முறைகள் என்ன என்பதை பின்வரும் பாடல்களின் வழியே நமக்கு உணர்த்துகின்றார்.\nசிவவாக்கியம் படிக்க கிழ் காணும் முகவரியை அழுத்தவும் ....\nஆன்மிகத்தேடல் அல்லது தன்னை அறியும் கலை பற்றிய ஆய்வு மனம் கொண்ட அன்புள்ளங்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது படைப்புகள் சிறிதளவு உதவினாலும் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...உங்களின் விமர்சனங்களை பதிக்கவும், என்னை வழி நடத்திக் கொள்ளவும் உதவுங்கள்..வருகைக்கு நன்றியுடன் சிவயோகி.\nமுகநூல் நண்பர்கள் பின் தொடர .....\nபாடல் -௪ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அம்மா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா \nபாடல் - ௫ உடல் நடுங்க நடுங்க நடுங்க உயீர் உற்றெடுத்து பெருக --------------௨ நான் பாடும் பாடல் உனக்கு பலனாவாய் என்றும் எனக்கு ...\nநான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம் தர காத்து இருக்கிற...\n இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து ...\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள் (இயமம்) மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்\nசாதகம் ( ஜாதகம் ) சாதகம் வணக்கம் அன்புள்ளங்களே உலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கைய...\n தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaingerpress.blogspot.com/2012/12/blog-post_430.html", "date_download": "2018-08-17T06:52:53Z", "digest": "sha1:RUKZLJVM55RKNRLHHVKPCZBNKYPN76KD", "length": 3832, "nlines": 51, "source_domain": "kalaingerpress.blogspot.com", "title": "கலைஞர் அச்சகம்: இது என்னவோ", "raw_content": "\nஒரு பெண் ருதுவானால் செய்யப்படும் விழாவாம் இந்த விழா.\nவீட்டில் உ���்ள பெரியோர்கள் தன் வீட்டில் உள்ள பெண் ருதுவாகிவிட்டால் என்று ஊரை கூட்டி வைக்கப்படும் விழாவாம் இது.\nஇதனால் அந்த பெண்ணுக்கு ஏதேனும் நன்மை நடக்க இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.\nஇந்த விழாவால் அந்த பெண்ணின் சுதந்திரம் பாதிக்கப்படும். வாலிப வயது நபர்கள் அந்த பெண்ணை வட்டமிடுவார்கள். இதனால் சம்பந்தபட்ட பெண்ணின் பெற்றோர்கள் மனம் சஞ்சலம் அடையும். இது தான் இந்த விழாவால் நிகழக்கூடிய மிகப்பெரிய நன்மை என்று ஒரு பெரியவர் கூற கேட்டேன்.\nஅதனால் எனது அச்சகத்தில் இந்த புனித நீராட்டு விழா பத்திரிகை அடிக்க வந்த ஒருவரிடம் அந்த பெரியவர் சொன்னதை சொல்லிக்கொண்டிருந்தேன்.\nஅவர் நான் பேசிய பேச்சில் பத்திரிகை அடிக்காமலேயே சென்று விட்டார். சரி இவரை நாம் பேசியே சரிசெய்துவிட்டோம். என்று ராஜதந்திரங்களை கரைத்து குடித்தவனடா நீ என்று எனக்கு நானே சபாஷ் சொன்ன போது தான் தெரிந்தது. அவர் எனக்கு அருகில் உள்ள அச்சகத்தில் இந்த பத்திரிகையை அடித்துக்கொண்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nPrabhaharan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_22.html", "date_download": "2018-08-17T07:33:20Z", "digest": "sha1:WZLQMEZE6NGK6EWVK75Q7KOX4RKFXDOD", "length": 14083, "nlines": 327, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நியூஸ்மான்ஸ்டர்", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nநியூஸ்மான்ஸ்டர் என்னும் ஒரு செயலி பல்வேறு RSS தரவில் கொடுக்கப்படும் செய்தித் துகள்களை ஒருங்கிணைத்து மொசில்லா உலாவியில் படிப்பதற்கு வசதியாகச் செய்கிறது.\nபல்வேறு செய்தி இணைய தளங்கள் தங்கள் ஆர்.எஸ்.எஸ் செய்தியோடைகளைத் தர ஆரம்பித்துள்ளனர். பி.பி.சி, சிநெட், சி.என்.என், யாஹூ, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பல செய்தியூற்றுகளின் ஆர்.எஸ்.எஸ் ஓடைகள் மூலமாகத்தான் நான் அவைகளை இப்பொழுது பின்தொடருகிறேன்.\nஅதே நேரத்தில் ஆங்கில, மற்றும் தமிழ் வலைப்பதிவுகளும் இந்த முறையைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டன. என்னுடைய வலைப்பதிவிற்கும் இந்த ஆர்.எஸ்.எஸ் ஓடை வசதியினைச் செய்துள்ளேன். இவைகளின் மூலம் புதிதாக ஒரு தளம் எப்பொழுதெல்லாம் இற்றைப்படுத்தப் படுகிறதோ, அந்த மாறுதல்கள் நம்மை வந்தடைகின்றன.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/11/nhm_24.html", "date_download": "2018-08-17T07:33:35Z", "digest": "sha1:VD2GQT45NNR7LZYEAK2PNYXANJBIEALR", "length": 14310, "nlines": 343, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nமரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nகருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஅறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்\n80 பக்கங்களில், ரூ. 25 விலையுடன் நல்ல தாளில், பள்ளி மாணவர்களுக்கான பல புத்தகங்களை NHM நிறுவனம், Prodigy Books என்ற பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு வருகிறது. இவற்றை ஒவ்வொரு சிற்றூரிலும் பெரு நகரங்களிலும் பெட்டிக் கடைகளில்கூட வாங்கமுடியும்.\nஇது தொடர்பாக வாசகர்களிடம் நடத்திய கணிப்பின்மூலம், வாசகர்கள் நாட்டு நிகழ்வு, இந்திய அரசியல், உலக அரசியல் ஆகிய துறைகளிலும் இதுபோன்ற \"Quick Read\" புத்தகங்களை எதிர்பார்ப்பதாகச் சொன்னார்கள். எனவே Prodigy பாணியிலேயே, 80 பக்க, ரூ. 25 புத்தகங்களை NHM அறிமுகம் செய்கிறது. இந்தப் பதிப்புக்கு MiniMax என்று பெயர்.\nமுதல் எட்டு புத்தகங்களில் நான்கு தமிழகக் கட்சிகளின் சுருக்கமான வரலாறாக உள்ளன. இப்போது வெளியாகியுள்ள புத்தகங்கள்:\nஇதே வரிசையில் இன்னும் பல புத்தகங்கள் வெளிவர உள்ளன.\nமினிமேக்ஸில் தற்போதைக்கு வெளிவரும் உடல்நலம் சார்ந்த புத்தகங்கள்:\nஇனி வரும் நாள்களில் பல இந்திய, தமிழக, உலக அரசியல் நிகழ்வுகள், பொருளாதார நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் ஆகியவற்றுடன் உடல்நலம் சார்ந்த சில புத்தகங்களும் இந்தப் பதிப்பில் வெளியாகும்.\nகாலத்திற்கேற்ற மிகவும் நல்ல முயற்சி\nபுத்தக அட்டை வடிவமைப்பு நன்றாக உள்ளது.\nதங்களுடைய பல்வேறு வகைப்பட்ட புத்தக விற்பனை எண்ணங்கள் சிறுகச் சிறுக படிப்பவர்களை நிச்சயம் சென்று சேரும்..\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதி���ுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்\nஅறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்\nநல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்\nஇந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்\nஇந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்\nஇட்லிவடை பதிவில் NHM Writer வாக்கெடுப்பு\nநல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்\nசந்திரயான் - 100 கி.மீ சுற்றில்\nசந்திரயான் - பாதை மாற்றம்\nசந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது\nசெய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nசந்திரயான் - காட்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/05/blog-post_29.html", "date_download": "2018-08-17T07:31:04Z", "digest": "sha1:JXUBSR4CS6DLE56V2FKAHIFMMNW6C63L", "length": 34864, "nlines": 475, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தோரணை - திரைவிமர்சனம்", "raw_content": "\nஅந்த கால இந்தி பட ஸ்டைலில் சின்ன வயசில ஓடி போன அண்ணனை தேடி வரும் தம்பியின் கதை. 1970களில் வந்த படத்தையெல்லாம் தூசி தட்டி, மீண்டும் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.\nஊருக்குள்ளே இரண்டு ரவுடிகள், ஆளுக்கொரு பாதியாய் சென்னையை பிரித்து கொண்டு அட்டூழியம் செய்கிறார்கள். வழக்கம் போல் விஷால் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் இறங்கும் போது ஒரு கொலையை பார்க்கிறார். அதற்கு சாட்சி சொல்வதாய் சொல்கிறார். இதற்கிடையில் பத்து வயசில் வீட்டை விட்டு ஓடி போன அண்ண்னின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்து கொண்டு, நண்பன் சந்தானத்துடன் தேடுகிறார். காமெடி பண்ணுகிறேன் என்று நம்மை நெளிய வைக்கிறார். ஒரு நாள் அண்ணனை கண்டுபிடிக்கிறார். அவர் அண்ணனிடம் தான் தான் அவரது தம்பி என்று சொன்னாரா.. அண்ணனை தன் தாயிடம் சேர்க்க அவர் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாரா.. அண்ணனை தன் தாயிடம் சேர்க்க அவர் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாரா..\nரெண்டு ரவுடிகளில் ஒருவர் பிரகாஷ்ராஜ், இன்னொருவர் கிஷோர். இருவருக்குமே மிக ஈஸியான ரோல். பிரகாஷ்ராஜ் படத்தில் அதிக இடத்தில், ‘எட்ரா.. வண்டிய..” “அவனை போட்டு தள்ளுங்கடா” என்கிற வசனங்களிஅ தவிர ஏதும் பேசியதாய் நினைவில்லை. கிஷோருக்கு அது கூட இல்லை ஆக்ரோஷமாய் பார்த்தபடி இவர் சுமோவிலும், பிரகாஷ் கருப்பு ஸ்கார்பியோவிலும் சுற்றுகிறார்.\nசந்தானம், மயில்சாமி, குண்டு அர்சனா, பரவை முனியம்மாவுடன் விஷாலும் காமெடி பண்ணுகிறார். ராமர், அனுமார் வேஷம் போட்டு கொண்டு அலையும் காட்சியிலும் மற்றா சில காட்சிகளிலும் ஏதோ அவ்வப்போது புன்முறுவல் வருவதோடு சரி.. இவர்களைவிட எம்.எஸ்.பாஸ்கர் அடிக்கும் நக்கல் அருமை.\nவிஷால் படம் முழுக்க அழுக்காய் படு கேவல்மாய் இருக்கிறார். விஜய் போல சீனுக்கு சீன் பஞ்ச் வசனம் பேசுகிறார், நன்றாக சண்டை போடுகிறார், காதலிக்கிறார். “ள’ ‘ழ”வை யாராவது அவரின் நாக்கில் வசம்பை தேய்த்தாவது வரவையுங்களேன். கேட்க சகிக்கலை. ஒண்ணும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. ஆனா ஊன்னா சட்டை காலரையும், இன்னொரு பக்க சட்டையை கீழேயும் இழுத்து கொண்டு தோரணையாய் நிற்கிறேன் பேர்விழி என்று நிற்பது ஏதோ வலிப்பு வந்து நிற்கிறார் போல் இருக்கிறது.\nஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்….\nபிரியனின் கேமரா சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. நீட் ஒர்க்.. அதே போல் எடிட்டிங்கும்.. மணிசர்மாவின் இசையில் ஒன்று கேட்க விளஙக்வில்லை. தெலுங்கு பட பாடல் போலவே இருக்கிறது. இரண்டு மொழிகளில் ரிலீஸாவதால் கூட இருக்கலாம்.\nஇயக்குனர் சபா ஐயப்பனின் கதை திரைக்கதை அரத பழசாய் இருப்பதால் வழக்கமாய் இம்மாதிரியான் மாஸ் படங்களில் இருக்கும் அடிப்படை ஆர்வம் கூட குறைவாகவே இருக்கிறது. அதிலும், வில்லனை மடக்கும் காட்சிகளில் பயங்கர கற்பனை வரட்சி, தெலுங்கு படங்களிலேயே நல்ல பண்றாங்க பாஸூ.. க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு கேங்குகளில் ஏற்படும் குழப்பங்கள் மட்டும் ஓகே. படம் பூராவும் த்லைப்பை அவ்வப்போது யாராவது ஒருவர் சொல்லிக் கொண்டேயிருப்பது படு காமெடி.\nதோரணை - வெறும் தோரணை மட்டுமே..\nநீங்க ரொம்ப நல்லவருங்கோ... இது மாதிரி படங்கள் எல்லாம் பார்த்து இருக்கீங்களே... ம்... ஐயோ பாவம்.\nதோரணைக்கும் சங்குதானா...... அப்பா சாமி... சத்யம் பாத்த பயமே இன்னும் போகல... இன்னொன்னா... அது சரி அவங்க காசு அவங்க படம்.... நீங்க கொடுத்திருக்கிற அந்த நாலாவது காட்சிக்குதான் படமே எடுக்குறாங்கன்னு நெனக்கிறேன��...\n//முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார்.//\nநீங்க காசு கொடுத்து படத்துக்கு போனதுக்கு சரியாப்போச்சு ...\nமறுபடி பல ஆயிரம் தமிழ் மக்களை காப்பாதிடீங்க... உங்களுக்கு கண்டிப்பா award தரனும்\nஇந்த மாதிரி படம் பார்த்து திருப்பியும் முதுகு வலி அதிகமாக்விட போகுது... வாழ்க்கையில் ரொம்ப ரிஸ்க எடுக்கிறீங்க.. வேணாம்\nஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்…./////\nஇதுக்குதான் இயக்குனரே, உங்க பதிவுல வர்ற விமர்சனத்த படிக்கிறதே. எங்க மனசப் புரின்சு தேவையான மேட்டர கரெக்டா சொல்றீங்க.\nஅப்ப இதுவும் இன்னொரு சத்யம் வில்லு மாதிரின்னு சொல்லுங்க.. ஐயோ ஐயோ\n//ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.//\nஷ்ரேயா ரோல் ரொம்ப சிரிசு போல..,\nகாப்பாத்திட்டிங்க தல...ஆனாலும் இங்க வேற டைம்பாஸ் பண்ண இதையும் பார்த்துடுவோம்ல ;)\nசங்கர் உங்க விமர்சனம் படித்த பிறகுதான் இப்போது படம் பார்க்கவே செல்கிறேன். 50 ருபாய் மிச்சம் . உங்க தோரணை விமர்சனம் படித்த பிறகு திபாவளி ரிலீஸ் ஆக\nஇந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக என்று இந்த படம் வந்து விடும் போல இருக்கிறது .\n(இப்படி ஒவ்வொரு தடைவையும் இப்படி முன்னாலே சொல்லி எங்கல காப்பாத்திடுங்க பாஸ்\nமலைக்கோட்டை ரேஞ்சு வருமா பாசு\nஎப்படி இருந்தாலும் ஸ்ரேயக்காக ஒரு தடவையாவது பாப்போம்ங்க.\n\"டேய் நானும் மதுரை தாண்டா..\"..அப்படின்னு விஷால் எல்லா படத்திலயும் ஒரு டயலாக் பேசுவாரே இந்த படத்துல அது இருக்கா..\nஉங்களுக்கு உயிர் காக்கும் தெய்வம் என்ற பட்டம் வழங்கப் படுகிறது. :)\nசங்கர்ஜி, ஷ்ரேயாவ ரொம்ப நேரம் வராங்களா படம் எல்லாம் சும்மா படம் காட்டுதே.. :)\nவிஜய்க்கு அப்பரம் விஷாலும் கட்சி ஆரம்பிச்சுட வேண்டியது தானான்னு சொல்லுங்க....சரி சரி விஷாலுக்கு யாராச்சும் சிரஞ்சீவி நம்பர கொடுங்க...ஆந்திராவில் கட்சி ஆரம்பிக்கட்டும்\nஎன் தலைவன் விஜய்க்கு யாரும் போட்டியாக வரகூடாது\n1970களில் வந்த படத்தையெல்லாம் தூசி தட்டி, மீண்டும் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சத்யமில் பட்டும் விஷால் திருந்தவில்லை.//\nஇந்தாளு விஷால் கடைசியா நடிச்ச படம் எல்லாத்துலயும் பாருங்க நகரத்துலயி��ுந்து கிராமத்துக்கு வந்து சண்டை பிடிக்கிற மாதிரி தான் இருக்கு...\n80கள்ல எடுத்திருந்தாலும் வெற்றி பெற வைத்திருக்கலாம்..\nஇப்போ எடுத்து கழுத்தை அறுக்கிறாங்கல்ல... :-)\nஸ்ரேயா அழகாய் இருக்கிறார், முடிந்தவரை க்ளிவேஜ் தெரிய கொடுத்த காசுக்கு காட்டி புண்ணியம் தேடிக் கொள்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. என்னா இடுப்புப்பா.. ம்ஹூம்….//\nஇடையென்ற ஒருபாகம் இல்லாத நங்கைன்னு சங்க இலக்கியத்தில் ஷ்ரேயா பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.\nபாஸூ, நானும் உன் பதிவை புல்லா.. 2 தடைவ படிச்சிடேன்\nஒரு இடத்துல கூட அந்த \"லிப் லாக்\" கை பத்தி சொல்வேல்ல\n இத காசு கொடுத்து வேற பாக்குறாங்கலா\nடிக்கெட் காசு நூறு ரூபா மிச்சம்..\nபோயிருந்தா கூடவே வந்திருக்கும் தலைவலி, காய்ச்சலுக்கான செலவும் மிச்சம்..\nஉங்களுக்கு உயிர் காக்கும் தெய்வம் என்ற பட்டம் வழங்கப் படுகிறது. :)\nஉங்களுக்கு உயிர் காக்கும் தெய்வம் என்ற பட்டம் வழங்கப் படுகிறது. :)\nஅப்ப தோரனை ரோதனைன்னு சொல்லுங்க தலை\nநீங்க ரொம்ம்ம்பொ நல்லரு தலைவரே...\nஉங்களுக்கு ரொம்ப பெரிய மனசுதான் போங்க \nஉங்களைப் போன்றோரின் விமர்சனங்கள் என் போன்றோரின் நேரம், மற்றும் பணத்தை மிச்சப்படுத்த பெரிதும் உதவியாய் இருக்கிறது. பன்ச் டயலாக் பேசுவதை ஏதாவது சட்டம் போட்டு தடுத்தாலும் பரவாயில்லை பாஸ்... சத்தியமா தாங்கல...\nஉங்க தைரியத்துக்கு அளவே இல்லை. எம்புட்டு மொக்கைப்படமாயிருந்தாலும் பாக்குறாரு. ரொம்ப நல்லவரு\nவிமர்சனம் அருமை. போகாத சனம் பொழைச்சுது உங்களால.\nசார், கமலின் திரைக்கதை பயிலரங்கத்திற்கு போனிங்களா.\nஉங்களுக்கு உயிர் காக்கும் தெய்வம் என்ற பட்டம் வழங்கப் படுகிறது. :)//\nயாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.\nபடைப்பின் வலிமையை மட்டும் நம்பும்\n“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)\nவெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்\nசுகுமார் , சூரியன், இராகவன், ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n/இந்த மாதிரி படம் பார்த்து திருப்பியும் முதுகு வலி அதிகமாக்விட போகுது... வாழ்க்கையில் ரொம்ப ரிஸ்க எடுக்கிறீங்க.. வேணாம்\nவேணாம்னுதான் நினைக்கிறேன். ஆனா உஙக்ளை மாதிரியான என் வாசகர்களை காப்பாத்த வேணாமா.. அந்த கடமை யுணர்ச்சி தான் படம் பாக்க வைக்குது.\n/இதுக்குதான் இயக்குனரே, உங்க பதிவுல வர்ற விமர்சனத்த படிக்கிறதே. எங்க மனசப் புரின்சு தேவையான மேட்டர கரெக்டா சொல்றீங்க.//\nநம்ம ரசிகர்களை புரிஞ்சிக்காம எழுதி என்ன புரயோஜனம் ப்ப்பு..\n/ஷ்ரேயா ரோல் ரொம்ப சிரிசு போல..//\nநன்றி முரளீகண்ணன், புருனோ, கோபிநாத.\n/சங்கர் உங்க விமர்சனம் படித்த பிறகுதான் இப்போது படம் பார்க்கவே செல்கிறேன். 50 ருபாய் மிச்சம் . உங்க தோரணை விமர்சனம் படித்த பிறகு திபாவளி ரிலீஸ் ஆக\nஇந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக என்று இந்த படம் வந்து விடும் போல இருக்கிறது //\nஉடனடியாய் மாதம் 1000 ரூபாய் ஸ்டைபண்ட் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்.\nசஞ்செய் காந்தி. .ஸ்ரேயா நிறைய இடங்களில் காட்டுகிறார்.. சாரி,.. வர்றாஙக்..\nகலையரசன், முத்துபாலகிருஷ்ணன், அசோக், ஆகியோரின் வருகைக்க்ம், கருத்துக்கும் மிக்க் நன்றி\nகானா பிரபா, அப்துல்லா, ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nநன்றி கானாபிரபா, பிரபாகர்.. அகியோரின் வருகைக்கும் கருத்துக்கும்\nபுரட்சி தளபதி புழுதி தளபதி ஆயிட்டார் கரிக்ட்டா \nஇந்த கொடுமையான படத்தை நாங்கள் பார்ப்பதை தவிர்க்க, தானே அனுபவித்து அதை பதிவாகவும் தட்டி இருக்கும் அண்ணன் சங்கருக்கு ஜே.\nசமீபத்திய படங்கள் மூலம் விஷால் கவுந்தடித்து படுத்தும் அவர் மாறுவதாக தெரியவில்லை.... கிடக்கட்டும் விட்டு பிடிப்போம் :)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஉலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1\nபிரம்ம தேவா - திரைவிமர்சனம்\nராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்\nகாங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.\nவிகடனில் நம்ம Kutty கதை\nகாதல், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு லைவ் கதை பண்ணுவது...\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்\nநியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்\nமே –10 டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினியுடன்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்��ு கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai1-28.html", "date_download": "2018-08-17T08:00:19Z", "digest": "sha1:VEOMMZF3LS2KA2CUOKEA6VVP7R5YIERW", "length": 63935, "nlines": 225, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nமொத்த உறுப்பினர்கள் - 447\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : பூகம்பம்\nகிட்டாவய்யரின் அதட்டலுக்குச் சிறிது பயன் ஏற்பட்டது. வீட்டுக்குள்ளே கூச்சல் கொஞ்சம் அடங்கியது. பிறகு விஷயம் இன்னது என்பதும் வெளியாயிற்று.\nசீமாச்சுவய்யரின் மனைவி அன்னம்மாளின் காதில் மதராஸிலிருந்து வந்திருந்தவர் பேசிக்கொண்டிருந்து அரை குறையாக விழுந்தது. அதிலிருந்து மாப்பிள்ளைப் பையன் லலிதாவைக் கலியாணம் செய்து கொள்ள இஷ்டப்படவில்லையென்றும், சீதாவைக் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்றும் தெரிந்தன. பையனுடைய தாயாரும் தகப்பனாரும் முதலில் அவனுடைய மனத்தை மாற்றப் பார்த்தார்கள். பையன் பிடிவாதமாயிருந்தபடியால் கடைசியில் அவர்களும் சரியென்று சொல்லி விட்டார்கள். ஆனால் இந்த விஷயத்தைக் கிட்டாவய்யரிடம் எப்படிப் பிரஸ்தாபம் செய்வது என்று அவர்களுக்குக் கொஞ்சம் தயக்கம். இன்ஷுரன்ஸ் சுப்பய்யரிடம் அபிப்பிராயம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போதே விஷயத்தைச் சொல்லி 'உண்டு இல்லை' என்று நிச்சயப்படுத்திக் கொண்டு போகிறதா அல்லது ஊருக்குப் போய்க் கடிதம் எழுதுகிறோம் என்று சொல்லிவிட்டுப் ���ோய் விவரமாகக் கடிதத்தில் எழுதுவதா என்பதைப் பற்றி அவர்களுக்குள் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஇதையெல்லாம் கேட்டவுடன் சாதுவான கிட்டாவய்யருக்குக் கூட ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. ஆனால் ஆத்திரத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் சீமாச்சுவய்யரைப் பார்த்து, \"என்ன ஓய் நான் அப்போதே சொன்னேனே, பார்த்தீரா நான் அப்போதே சொன்னேனே, பார்த்தீரா மதராஸ்காரன்களுடைய யோக்கியதை தெரிந்ததா\n ஆனாலும் இந்தப் பிரம்மஹத்தி சொல்கிறதை வைத்துக்கொண்டு ஒன்றும் நாம் தீர்மானித்து விடக்கூடாது. இந்தச் சோழன் பிரம்மஹத்திக்கு ஏதாவது கலகம் பண்ணி வைப்பதே தொழில். அவர்கள் வேறு சொல்லியிருப்பார்கள் இவளுடைய செவிட்டுக் காதில் வேறு ஒன்று விழுந்திருக்கும்; எல்லாவற்றுக்கும் நான் போய் விஷயம் இன்னதென்று ஸ்பஷ்டமாகத் தெரிந்து கொண்டு வந்து விடுகிறேன். ஏ சோழன் பிரம்மஹத்தி இவளுடைய செவிட்டுக் காதில் வேறு ஒன்று விழுந்திருக்கும்; எல்லாவற்றுக்கும் நான் போய் விஷயம் இன்னதென்று ஸ்பஷ்டமாகத் தெரிந்து கொண்டு வந்து விடுகிறேன். ஏ சோழன் பிரம்மஹத்தி இப்படி வந்து தொலை இருக்கிற பிராப்தங்கள் போதாது என்று நீ ஒருத்தி வந்து சேர்ந்தாயே ஏ எழரை நாட்டுச் சனியனே ஏ எழரை நாட்டுச் சனியனே வருகிறாயா\" என்று இம்மாதிரி சீமாச்சுவய்யர் தம்முடைய தர்ம பத்தினியை அருமையாக அழைக்க, அம்மாளும், \"என்னை எதற்காக இப்படிப் பிடுங்கி எடுக்கிறீர்கள்\" என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே புறப்பட்டாள். இருவரும் வீதியில் போகும் போதுகூட, சீமாச்சுவய்யர் தம்முடைய தர்ம பத்தினியை வாழ்த்திய குரல் கேட்டுக் கொண்டிருந்தது.\nசீமாச்சு அய்யர் மேற்கண்டவாறு தமது மனைவியைத் திட்டியதானது அங்கேயிருந்த மற்றவர்கள் எல்லாருக்கும் ஓரளவு மனத் தெளிவை உண்டாக்கியது.\n\"இந்தப் பிராமணர் எதற்காக அன்னம்மாளை இப்படி வைகிறார் அவள் என்ன செய்வாள்\" என்றாள் சரஸ்வதி அம்மாள்.\n\"பின்னே, யார்தான் என்ன செய்வார்கள் எந்தக் காரியமும் பிராப்தம் போலத் தானே நடக்கும் எந்தக் காரியமும் பிராப்தம் போலத் தானே நடக்கும்\n\"இவர்கள் வேண்டாம் என்றால் லலிதாவுக்குக் கல்யாணம் ஆகாமல் போய் விடுமோ எனக்கு மட்டும் உத்தரவு கொடுங்கள், நாளைக்கே ஆயிரம் வரன் கொண்டு வருகிறேன் ��னக்கு மட்டும் உத்தரவு கொடுங்கள், நாளைக்கே ஆயிரம் வரன் கொண்டு வருகிறேன்\" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள்.\n இனிமேல் இந்த வருஷம் என் பெண்ணுக்குக் கலியாணம் என்கிற பேச்சே வேண்டாம். முதலிலே, வந்தவர்கள் எல்லோரும் ஊருக்குப் போகட்டும்\" என்றாள் சரஸ்வதி அம்மாள்.\nஇந்தச் சமயத்தில் ராஜம்மாள், \"அண்ணா குற்றம் என் பேரில். நான் துரதிர்ஷ்டக்காரி, எங்கே போனாலும் என்னுடைய துரதிர்ஷ்டம் என்னைத் தொடர்ந்து வருகிறது குற்றம் என் பேரில். நான் துரதிர்ஷ்டக்காரி, எங்கே போனாலும் என்னுடைய துரதிர்ஷ்டம் என்னைத் தொடர்ந்து வருகிறது\n உன்னை யார் இப்போது என்ன சொன்னார்கள்\n\"அந்தப் பெண் உள்ளே விசித்து விசித்து அழுது கொண்டிருக்கிறது சீதா என்ன செய்வாள் வந்திருந்தவர்களின் முன்னால் வரமாட்டேன் என்றுதான் அவள் சொன்னாள். லலிதாதான் 'நீ வராவிட்டால் நானும் போகமாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தாள். மன்னியாவது தடுத்தாளா அதுவும் இல்லை\" என்றாள் பெரியம்மாள் அபயாம்பாள்.\n\"நான் ஒரு அசடு, என் பெண் பெரிய அசடு - என்பதுதான் தெரிந்த விஷயமாச்சே நீங்கள் எல்லாம் தெரிந்த பெரியவர்கள் இருந்தீர்களே நீங்கள் எல்லாம் தெரிந்த பெரியவர்கள் இருந்தீர்களே சொல்கிறதுதானே\" என்று சரஸ்வதி அம்மாள் சீறினாள்.\n அழுகிற குழந்தையைப் போய் யாராவது சமாதானம் செய்யுங்கள்\n\" என்றாள் சரஸ்வதி அம்மாள்.\nஉள்ளே, சீதாவைச் சமாதனப்படுத்த முயன்று கொண்டிருந்த லலிதாவின் காதில் இதெல்லாம் விழுந்தது. அம்மா சொன்ன கடைசி வார்த்தையைக் கேட்டதும் லலிதா ஆங்காரத்துடன் வெளியில் வந்தாள்.\n நான் சொல்கிறதைத் தயவு செய்து கேளுங்கள். இன்றைக்கு வந்த பிள்ளையை நான் ஒருநாளும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். என்னை வெட்டிப் போட்டாலும் மாட்டேன். முன்னாலிருந்தே எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லையென்று சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் ஒருவரும் கேட்கவில்லை. அம்மா அனாவசியாமாகச் சீதாவைக் கோபித்துக் கொள்கிறாள். இது தெய்வத்துக்கே பொறுக்காது. சீதா முகத்தை அலம்பிக் கொள்ளக் கூட மாட்டேன் என்றாள்; என்னுடன் வருவதற்கும் அவள் இஷ்டப்படவில்லை. நான்தான் வலுக்கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு வந்தேன். அப்படியிருக்க அவளைக் கோபித்துக்கொண்டு என்ன பயன் இப்படியெல்லாம் நீங்கள் அநியாயமாய்ச் சீதாவின் பேரில் பழி சொல்லுவதாயிருந்தால் நான் இந்த வீட்டை விட்டுப் போய் விடுகிறேன்; இல்லாவிட்டால் கிணற்றில் விழுந்து செத்துப் போகிறேன் இப்படியெல்லாம் நீங்கள் அநியாயமாய்ச் சீதாவின் பேரில் பழி சொல்லுவதாயிருந்தால் நான் இந்த வீட்டை விட்டுப் போய் விடுகிறேன்; இல்லாவிட்டால் கிணற்றில் விழுந்து செத்துப் போகிறேன்\" என்று லலிதா ஆத்திரமும் அழுகையுமாய்ப் பேசினாள்.\nஇவ்விதம் லலிதா தன் தோழிக்காகப் பரிந்து பேசியது எல்லாருடைய மனத்தையும் இளகச் செய்தது. ஆனால் சரஸ்வதியின் கோபத்தை மட்டும் அதிகப்படுத்தியது. \"போ, இப்போதே போய்க் கிணற்றில் விழு எனக்குப் பெண்ணே பிறக்கவில்லை என்று நினைத்துக் கொள்கிறேன் எனக்குப் பெண்ணே பிறக்கவில்லை என்று நினைத்துக் கொள்கிறேன்\n இப்போது ஒன்றும் தீர்மானமாகி விடவில்லையே சீமாச்சுதான் போயிருக்கிறானே விஷயத்தைக் தெரிந்து கொண்டு அவன் வரட்டுமே\" என்றார் அப்பாத்துரை சாஸ்திரிகள்.\n\"சீமா மாமா என்னத்தை வேண்டுமானாலும் தெரிந்து கொண்டு வரட்டும் அந்தப் பிள்ளை என்னைப் பிடித்திருக்கிறது என்று சொன்னாலும் நான் பண்ணிக் கொள்ளப் போவதில்லை. சத்தியமாய்ப் பண்ணிக் கொள்ளப் போவதில்லை அந்தப் பிள்ளை என்னைப் பிடித்திருக்கிறது என்று சொன்னாலும் நான் பண்ணிக் கொள்ளப் போவதில்லை. சத்தியமாய்ப் பண்ணிக் கொள்ளப் போவதில்லை\" என்று லலிதா சபதம் செய்தாள்.\n இதென்ன நீ கூட இப்படி எல்லாம் பேசுகிறாயே\n\" என்றாள் சரஸ்வதி அம்மாள்.\n நான் ஒரு பாவமும் அறியேனே லலிதாவுடன் நான் அரை நிமிஷம் பேசக் கூட இல்லையே லலிதாவுடன் நான் அரை நிமிஷம் பேசக் கூட இல்லையே\n\"நான் உங்களையொன்றும் சொல்லவில்லை. என் பிள்ளையைத்தான் சொல்கிறேன். சூரியாவின் துர்போதனை தான் இப்படி லலிதாவைப் பைத்தியமாக அடித்துவிட்டது. அவனுடைய புத்தியையும் யாரோ கெடுத்திருக்கிறார்கள்....\nஇத்தனை நேரம் சும்மா கேட்டுக் கொண்டு நின்ற சூரியா இப்போது சம்பாஷணையில் தலையிட்டான்.\n\"என்னுடைய புத்தி சரியாகத்தான் இருக்கிறது. இந்த முட்டாள்தனமெல்லாம் வேண்டாம் என்று நான் அப்போதே சொன்னேன்; யாரும் கேட்கவில்லை. அம்மா உங்கள் காலத்தில் நீங்கள் எல்லாரும் கலியாணம் பண்ணிக்கொண்டு திண்டாடுகிறது போதும். எங்களை எங்கள் இஷ்டப்படி விட்டு விடுங்கள். லலிதாவுக்குப் பிடித்திருந்தால் கலியாண��் பண்ணிக் கொள்வாள். இல்லாவிட்டால் பிரம்மதேவன் வந்து சொன்னாலும் பண்ணிக்கொள்ள மாட்டாள். லலிதாவுக்குச் சொன்னது தான் சீதாவுக்கும் உங்கள் காலத்தில் நீங்கள் எல்லாரும் கலியாணம் பண்ணிக்கொண்டு திண்டாடுகிறது போதும். எங்களை எங்கள் இஷ்டப்படி விட்டு விடுங்கள். லலிதாவுக்குப் பிடித்திருந்தால் கலியாணம் பண்ணிக் கொள்வாள். இல்லாவிட்டால் பிரம்மதேவன் வந்து சொன்னாலும் பண்ணிக்கொள்ள மாட்டாள். லலிதாவுக்குச் சொன்னது தான் சீதாவுக்கும் மதராஸிலிருந்து வந்திருக்கும் மகா பிரகஸ்பதியைச் சீதாவுக்கும் பிடிக்காவிட்டால், பிடிக்கவில்லை என்று தைரியமாய்ச் சொல்லி விடட்டும். இதற்காக அவள் விம்மி அழ வேண்டிய அவசியம் எதுவும் இல்லை\" என்று சொன்னான் சூரியா.\nசூரியாவின் உள்ளம் அப்போது உண்மையில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. மதராஸிலிருந்து பெண் பார்க்க வந்த மகா பிரகஸ்பதியை அவனுக்கு ஏற்கெனவே பிடிக்கவில்லை. அந்தப் பிரகஸ்பதி லலிதாவுக்குப் பதிலாகச் சீதாவை மணந்து கொள்ள விரும்புகிறான் என்ற செய்தி கேட்டதும் அந்தக் கொந்தளிப்பு தீயில் எண்ணெய் விட்டதுபோல் ஜுவாலை விட்டுப் பொங்கியது.\nகாமரா உள்ளின் தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு சீதா இன்னமும் விம்மிக் கொண்டிருந்தாள். லலிதா அவளுக்கு ஆறுதல் கூறிச் சமாதானப்படுத்த முயன்றாள். ஆனால் கபடமற்ற லலிதாவிற்குச் சீதாவின் மனோநிலை என்ன தெரியும் உள்ளத்தில் பொங்கிய ஆனந்தத்தை மறைத்துக் கொள்வதற்காகவே சீதா விம்மினாள். அவளுடைய மனக் கண் முன்னால் உலகமே ஒரு ஆனந்த நந்தவனமாகத் தோன்றியது. அந்த நந்தவனத்திலிருந்த மரங்களும் செடிகளும் பல வர்ணப் புஷ்பங்களுடன் குலுங்கின. அந்த நந்தவனத்தில் குயில்கள் பாடின; மயில்கள் ஆடின; மான்கள் துள்ளி ஓடின; கிளிகள் மழலை பேசின; புறாக்கள் கொஞ்சி முத்தமிட்டன; சந்தன மரங்களின் சுகந்தத்துடன் மந்தமாருதம் வீசியது. இத்தகைய ஆனந்த நந்தவனத்தில் சீதாவின் உள்ளம் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது தூரத்தில் எங்கேயோ கடல் பொங்கி மலைபோல் அலைகள் கிளம்பி மோதி விழும் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.\nசற்று நேரத்துக்கெல்லாம் சீமாச்சுவய்யர் கிட்டாவய்யருக்கு ஆள் விட்டு அனுப்பினார்; கிட்டாவய்யர் போனார். அவரிடம் சப் ஜட்ஜ் சாஸ்திரியாரும் அவருடைய சக தர்மினியும் விஷயத்த��த் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். \"உங்கள் குமாரிக்கு ஒரு குறையும் இல்லை. கிளி மாதிரிதான் இருக்கிறாள். ஆனால் இந்தக் காலத்துப் பையன்களின் போக்கே தனியாயிருக்கிறது. 'முதலிலே சீதாவைப் பார்த்தேன்; பார்த்தவுடனே அவளைப் பிடித்துவிட்டது. கலியாணம் பண்ணிக்கொண்டால் அவளைத்தான் பண்ணிக் கொள்வேன்' என்று பிள்ளையாண்டான் சொல்லுகிறான். நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்; கேட்கவில்லை. உங்களுக்கு இஷ்டமாயிருந்தால் நாளைக்கே நிச்சயதார்த்தம் செய்து விடலாம். பெண்ணுக்காவது பெண்ணின் தாயாருக்காவது பிடிக்காவிட்டால் அதையும் சொல்லி விடுங்கள்; இதில் வலுக்கட்டாயம் ஒன்றுமில்லை\" என்றார்கள்.\nகிட்டாவய்யர் திகைத்துப் போனார். ஒன்றும் பதில் சொல்லத் தோன்றவில்லை. \"அதற்கென்ன பெண்ணின் தாயாரைக் கேட்டுவிட்டுச் சொல்லுகிறேன்\" என்று புறப்பட்டார். புறப்பட்டவர் நேரே வீட்டுக்கு வரவில்லை. சீமாச்சுவய்யரையும் சுப்பய்யரையும் குளத்தங்கரைப் பங்களாவுக்கு அழைத்துப் போய் யோசனை செய்தார். அவர்கள் இருவரும், \"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று பெண்ணின் தாயாரைக் கேட்டுவிட்டுச் சொல்லுகிறேன்\" என்று புறப்பட்டார். புறப்பட்டவர் நேரே வீட்டுக்கு வரவில்லை. சீமாச்சுவய்யரையும் சுப்பய்யரையும் குளத்தங்கரைப் பங்களாவுக்கு அழைத்துப் போய் யோசனை செய்தார். அவர்கள் இருவரும், \"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று உங்கள் பெண்ணுக்கு என்ன நூறு வரன் பார்த்துச் சொல்கிறோம். அந்த பம்பாய் பெண்ணுக்கு வரன் கிடைப்பதுதான் கஷ்டம். பணம் காசு இல்லாமல் பண்ணிக் கொள்கிறேன் என்கிறார்கள். வேண்டாம் என்று எதற்காகச் சொல்ல வேண்டும் அதனால் யாருக்கு என்ன லாபம் அதனால் யாருக்கு என்ன லாபம் நாளைக்கே 'பாக்கு வெற்றிலையைப் பிடி நாளைக்கே 'பாக்கு வெற்றிலையைப் பிடி' என்று நிச்சயதார்த்தம் செய்து விடுவதுதான் சரி' என்று நிச்சயதார்த்தம் செய்து விடுவதுதான் சரி\" என்றார்கள். ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த ஆத்திரம் தணிந்து விட்டபடியால் கிட்டாவய்யருக்கு அதுதான் நியாயம் என்று தோன்றியது. ஆனால் இதைத் தம்முடைய பாரியாளிடம் எப்படி சொல்லிச் சரிக்கட்டுவது என்று யோசித்துக்கொண்டு இரவு ஒரு மணிக்கு வீடு திரும்பினார். அதற்கு வழி அவருடைய புதல்வன் சூரியா சொல்லிக் கொடுத்���ான்.\nதூக்கம் பிடியாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த சூரியாவுக்கு அதற்குள் மனம் தெளிவடைந்திருந்தது. யார் கண்டது ஒருவேளை கடவுளுடைய விருப்பம் இவ்விதமிருக்கலாம். டில்லியில் எழுநூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் உத்தியோகம் பார்க்கும் சௌந்திரராகவன் தன்னைக் காட்டிலும் சீதாவுக்கு தக்க வரன் என்பதில் சந்தேகம் என்ன ஒருவேளை கடவுளுடைய விருப்பம் இவ்விதமிருக்கலாம். டில்லியில் எழுநூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் உத்தியோகம் பார்க்கும் சௌந்திரராகவன் தன்னைக் காட்டிலும் சீதாவுக்கு தக்க வரன் என்பதில் சந்தேகம் என்ன அத்தங்காளின் அதிர்ஷ்டம் இந்த விதமாக அவனைக் கொண்டு விட்டிருக்கிறதோ என்னமோ அத்தங்காளின் அதிர்ஷ்டம் இந்த விதமாக அவனைக் கொண்டு விட்டிருக்கிறதோ என்னமோ சீதாவின் வாழ்க்கை இன்பத்திற்குக் குறுக்கே நிற்கத் தனக்கு என்ன உரிமை சீதாவின் வாழ்க்கை இன்பத்திற்குக் குறுக்கே நிற்கத் தனக்கு என்ன உரிமை அன்றிரவு தாமோதரம் பிள்ளை வீட்டு மேல் மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அவனுடைய நண்பன் பட்டாபிராமன் சொன்னது சூரியாவுக்கு நினைவுக்கு வந்தது. \"செடியில் உள்ள புஷ்பத்தைத் தூரத்தில் இருந்து பார்த்தே நான் சந்தோஷப்படுவேன். அதைப் பறித்துக் கசக்கி முகர வேண்டுமென்ற ஆசை எனக்குக் கிடையாது\" என்று பட்டாபி சொன்னான் அல்லவா அன்றிரவு தாமோதரம் பிள்ளை வீட்டு மேல் மாடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அவனுடைய நண்பன் பட்டாபிராமன் சொன்னது சூரியாவுக்கு நினைவுக்கு வந்தது. \"செடியில் உள்ள புஷ்பத்தைத் தூரத்தில் இருந்து பார்த்தே நான் சந்தோஷப்படுவேன். அதைப் பறித்துக் கசக்கி முகர வேண்டுமென்ற ஆசை எனக்குக் கிடையாது\" என்று பட்டாபி சொன்னான் அல்லவா அடடா எவ்வளவு தாராளமான உள்ளம் அவனுக்கு அந்தக் கொள்கையைத் தானும் ஏன் பின்பற்றக்கூடாது\nகிட்டாவய்யர் இரவு ஒரு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்ததும் சூரியா, \"அப்பா அவர்கள் என்ன சொன்னார்கள்\" என்று கேட்டான். \"இன்னும் நீ தூங்கவில்லையா, சூரியா உங்களிடம்தான் யோசனை கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு வந்தேன். அன்னம்மாள் சொன்னது உண்மைதான். 'சீதாவைத்தான் கலியாணம் பண்ணிக் கொள்வேன்' என்று அந்தப் பையன் சொல்கிறான். அவனுடைய அப்பா அம்மாவும் அதற்குச் சம்மதித்து வ���ட்டார்கள். பணங்காசு சீர்வகையறா ஒன்றும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி விஷயங்களில் உன் தமையன் கங்காதரனைக் காட்டிலும் உன்னுடைய யோசனையைத்தான் நான் மதிக்கிறேன். அவனுக்குப் படித்துப் பரீட்சை பாஸ் செய்யத் தெரியுமே தவிர உலக விவகாரம் தெரியாது. நீ அப்படியில்லை உங்களிடம்தான் யோசனை கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு வந்தேன். அன்னம்மாள் சொன்னது உண்மைதான். 'சீதாவைத்தான் கலியாணம் பண்ணிக் கொள்வேன்' என்று அந்தப் பையன் சொல்கிறான். அவனுடைய அப்பா அம்மாவும் அதற்குச் சம்மதித்து விட்டார்கள். பணங்காசு சீர்வகையறா ஒன்றும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி விஷயங்களில் உன் தமையன் கங்காதரனைக் காட்டிலும் உன்னுடைய யோசனையைத்தான் நான் மதிக்கிறேன். அவனுக்குப் படித்துப் பரீட்சை பாஸ் செய்யத் தெரியுமே தவிர உலக விவகாரம் தெரியாது. நீ அப்படியில்லை நாலும் தெரிந்தவன், உன் அபிப்பிராயத்தைச் சொல் நாலும் தெரிந்தவன், உன் அபிப்பிராயத்தைச் சொல்\n இவ்வளவு தூரத்திற்கு வந்து விட்டபடியால் இப்போது ஒரு விஷயம் சொல்கிறேன். நம்முடைய வக்கீல் ஆத்மநாத ஐயரின் பிள்ளை பட்டாபிராமனுக்கு லலிதாவைக் கலியாணம் பண்ணிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. போன வருஷம் நீங்கள் எல்லோரும் தேவப்பட்டணத்திற்கு வந்து வக்கீல் வீட்டில் சில நாள் இருந்தீர்கள் அல்லவா அப்போது பட்டாபி லலிதாவைப் பார்த்திருக்கிறான். லலிதாவை அவனுக்குப் பிடித்திருக்கிறது. வேறு வரன் பார்ப்பது பற்றி அவனுக்கு வருத்தம். அவன் மட்டும் என்ன, வக்கீல் ஐயர்வாளுக்குக் கூடக் கொஞ்சம் வருத்தம்தான். 'நாங்கள் எல்லாம் உங்க அப்பாவுக்கு இலட்சியமா அப்போது பட்டாபி லலிதாவைப் பார்த்திருக்கிறான். லலிதாவை அவனுக்குப் பிடித்திருக்கிறது. வேறு வரன் பார்ப்பது பற்றி அவனுக்கு வருத்தம். அவன் மட்டும் என்ன, வக்கீல் ஐயர்வாளுக்குக் கூடக் கொஞ்சம் வருத்தம்தான். 'நாங்கள் எல்லாம் உங்க அப்பாவுக்கு இலட்சியமா பெரிய இடமாய்ப் பார்ப்பார் தூரத்துப் பச்சைக் கண்ணுக்குக் குளிர்ச்சி' என்று ஜாடைமாடையாகச் சொன்னார்' என்று ஜாடைமாடையாகச் சொன்னார்\n வக்கீல் ஆத்மநாதய்யரின் பிள்ளை நல்ல வரன்; எனக்கு அது ஞாபகம் இல்லாமற் போகவில்லை. ஆனால் உன் அம்மா 'இன்னும் பெரிய இட��ாகப் பார்க்க வேண்டும்' என்று புலம்பிக் கொண்டிருந்தாள். எனக்கென்னமோ பட்டாபிராமனுக்கு லலிதாவைக் கொடுப்பதற்குப் பூரண சம்மதம். அதைப் பற்றி யோசித்து முடிவு செய்வோம். சீதா விஷயம் என்ன சொல்கிறாய்\" என்று கிட்டாவய்யர் கேட்டார்.\n\"சீதா விஷயம் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது அவளுக்கும் அத்தைக்கும் சம்மதமாயிருந்தால் சரிதான். பணங்காசு அதிகம் செலவில்லாமல் இவ்வளவு நல்ல இடம் கிடைத்தால் சந்தோஷப்பட வேண்டியதுதானே அவளுக்கும் அத்தைக்கும் சம்மதமாயிருந்தால் சரிதான். பணங்காசு அதிகம் செலவில்லாமல் இவ்வளவு நல்ல இடம் கிடைத்தால் சந்தோஷப்பட வேண்டியதுதானே அதனால் நமக்கும் நல்ல பெயர் ஏற்படும் அதனால் நமக்கும் நல்ல பெயர் ஏற்படும்\n\"அப்படியானால், சூரியா, நீதான் உன் அம்மாவிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி அவளைச் சம்மதிக்கப் பண்ண வேண்டும். அவள் பத்ரகாளி அவதாரம் எடுத்திருக்கிறாள். நான் சொன்னால் தங்கையின் பெண்ணுக்குப் பரிந்துகொண்டு சொல்லுகிறேன் என்று நினைத்து இன்னும் அதிக ஆத்திரப்படுவாள்\n கட்டாயம் நான் அம்மாவைச் சரிக்கட்டிவிடுகிறேன்\" என்றான் சூரியா.\nசூரியா ஏற்றுக்கொண்ட காரியம் அவ்வளவு சுலபமாக இல்லை. ஆயினும் கடைசியில் வெற்றி பெற்றான். முக்கியமாக மதராஸ் பையனுக்கு லலிதாவைக் கொடுத்தால் அவன் டில்லி எங்கே, லாகூர் எங்கே என்று தூர தேசங்களுக்குப் போய்க் கொண்டிருக்க நேரிடும் என்றும், வக்கீல் பிள்ளைக்குக் கொடுத்தால் பக்கத்தில் இருப்பாள் என்றும் அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம் என்றும் சூரியா கூறியது சரஸ்வதி அம்மாளின் மனசை மாற்றிவிட்டது.\nமறுநாள் சாயங்காலம் எல்லாருடைய சம்மதத்தின் பேரில் மதராஸ் பத்மாபுரம் மாஜி சப் ஜட்ஜ் பத்மலோசன சாஸ்திரிகளின் புதல்வன் சிரஞ்சீவி சௌந்தரராகவனுக்குப் பம்பாய்த் துரைசாமி ஐயர் குமாரி சீதாவைப் பாணிக்கிரணம் செய்து கொடுப்பதாய் நிச்சயதார்த்தம் ஆயிற்று. பம்பாய்த் துரைசாமி ஐயர் இதற்கு ஆட்சேபம் ஒன்றும் சொல்லமாட்டார் என்று ராஜம்மாள் சம்பந்திகளுக்கு உறுதி கூறியதின் பேரில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்த வைபவத்தில் லலிதாதான் எல்லாரிலும் அதிகக் குதூகலமாக இருந்தாள்.\nராகவனை 'மாப்பிள்ளை' என்று கூப்பிட்டு அவனிடம் பேசக்கூட ஆரம்பித்து விட்டாள்.\nசீதாவின் மனோநிலை ��ப்படி இருந்தது என்பதைப் பற்றி நாம் தற்போது ஒன்றும் சொல்லாமல் நேயர்களின் கற்பனா சக்திக்கே விட்டுவிடுகிறோம்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவ��்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/author/admin/", "date_download": "2018-08-17T06:59:47Z", "digest": "sha1:MULINAKGD2U2VDGHWQXRMMDMRJCZ4SY2", "length": 5121, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "admin | Tamil Page", "raw_content": "\nபிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கிய தவிசாளர்: நாளை என்ன நடக்கும்\nமினி சூறாவளியால் யாழில் விவசாயிகள் பாதிப்பு\nநள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் உறுதி\nமஹிந்தவின் வீட்டிற்கு செல்லும் குற்றப்புலனாய்வுத்துறை\nகொழும்பில் தற்கொலை செய்த யாழ்ப்பாண பெண்\nகிளிநொச்சியில் இளைஞனை மோதிக் கொன்றது இராணுவ வாகனம்\nதமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: ஒக்ரோபரில் இலண்டனில் கூட்டம்\nவவுனியாவில் தாயும், மகளும் சடலமாக மீட்பு\nபொறியியலாளரென கூறி 100 பெண்களை ஏமாற்றிய இலங்கை தச்சு தொழிலாளி\n123...323பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nUPDATE: மானிப்பாய் கொலைக்கான காரணம் வெளியானது\nஞானசார தேரருக்கு ஆறு மாத கடூழிய சிறை: நீதிமன்றம் அதிரடி\nசேவாகை சமன் செய்த ஜோஸ் பட்லர் பவர் ஹிட்டிங்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nமுதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தது புதுக்குடியிருப்பு சுயேட்சைக்குழு\nவவுனியா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் காலாவதியான உணவுகள்\n11 தமிழரை கடத்தியவர் தப்பிச்செல்ல 5 இலட்சம் கொடுத்தாரா தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sriagasthiyarastro.com/astrology-pages/134/134.html", "date_download": "2018-08-17T07:40:22Z", "digest": "sha1:7MDRYMX2PP3ZPMD3UOVUMVQDGLYHB6J7", "length": 20470, "nlines": 22, "source_domain": "www.sriagasthiyarastro.com", "title": "மக்கள் காளிக்கு பயந்தது ஏன்? | Sri Agasthiyar Astrology Arasur, Erode District", "raw_content": "\nதிருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com\nமுகப்பு ஜோதிடம் ஜோதிடம் பொது மக்கள் காளிக்கு பயந்தது ஏன்\nமக்கள் காளிக்கு பயந்தது ஏன்\nஒரு காலத்தில் காளிகோயில், துர்கை கோயில் என்றால் அதன் பக்கமே யாரும் போக மாட்டார்கள். அது பலி வாங்கி விடும், ரத்தத்தை குடித்து விடும் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டதுண்டு. இந்த வதந்திக்கு காரணமானவர்கள் யார் தெரியுமா சாட்சாத் நமது பஞ்ச பாண்டவர்கள் தான். துரியோதனனிடம் சூதாடி நாட்டை இழந்தனர். அது மட்டுமின்றி , அவர்கள் காட்டுக்கு சென்று 12 ஆண்டுகள் யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டிய நிலையும் ஏற்பட்டது. தவ முனிவர்களைத் தவிர மற்றவர் கண்ணில் பட்டால், அவர்களின் வனவாசம் மேலும் நீட்டிக்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. அர்ஜூனன் தனது வலிமை மிக்க ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் புதரில் ஒளித்து வைத்தான். காலம் வரும் போது அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என இருந்தனர். அந்த வன்னிமரம் தான் அவர்கள் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த ஆயுதங்களைப் பாதுகாக்கும் பெட்டகமாக இருந்தது. அவர்கள் முனிவர்களின் ஆலோசனையின் பேரில், துர்க்கை அல்லது காளியின் இருப்படிமான குகைகளில் மறைந்து வாழ்ந்தார்கள். அந்த கோயில்களுக்குள் பயந்து போய் யாரும் நுழைவதில்லை. பாண்டவர்களுக்கு இனி வசதியாயிற்று. அஞ்சாநெஞ்சம் கொண்ட அவர்களைப் பாராட்டி பராசக்தியின் வடிவமான அந்த காளிதேவியே காட்சி கொடுத்தாள். காளியின் காட்சியை மனக்கண்ணால் கண்டால் கூட போதும். அவர்களைத் துன்பம் தொடராது. ஏழ்மை என்பதே இருக்காது. துக்கம், பயம் இதெல்லாம் நெருங்காது.\nமகரிஷியால் உபதேசிக்கப்பட்ட 27 ஸ்லோகம் கொண்ட துர்கா நட்சத்திரமாலிகா ஸ்துதியை பக்தியுடன் ஒன்பது இரவுகள் சொன்னார்கள். அந்த இரவுகளே நவராத்திரி ஆயிற்று. அவர்களை அவள் ஆசிர்வதித்தாள். வெற்றிக்கு துணை நின்றாள்.\nராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமாஅலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டாஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன .. இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார் தேவலோகத்திலாமனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்னசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னபிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்னவாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிக��ரம்ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை\nபாவகம் ஓன்றாம் பாவகம்இரண்டாம் பாவகம்நான்கம் பாவம்மூன்றாம் பாவகம்ஐந்தாம் பாவகம்ஆறாம் பாவகம்ஏழாம் பாவகம்எட்டாம் பாவகம்ஒன்பதம் பாவகம்பத்தாம் பாவகம்பதினோன்றாம் பாவகம்பன்னிரன்டாம் பாவகம்\nஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாஅரசமரத்தை சுற்றுவது எப்படிகிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகசின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காகஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வதுசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாநட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்னஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடுகாம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு\nபலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதாசூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங��கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா\n©2018 | ஸ்ரீஅகஸ்த்தியா் ஜோதிட இல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2016/03/blog-post_15.html", "date_download": "2018-08-17T07:05:21Z", "digest": "sha1:KHSG77GWG5T4IRS5BOBWTAAK7NAKDYZX", "length": 7157, "nlines": 61, "source_domain": "www.urtamilcinema.com", "title": "தேர்தல் சூடு பிடித்து வருகிற நிலையில் அரசியல் சமந்தப்பட்ட புகழ் படம் வெளிவருகிறது ~ Ur Tamil Cinema", "raw_content": "\nதேர்தல் சூடு பிடித்து வருகிற நிலையில் அரசியல் சமந்தப்பட்ட புகழ் படம் வெளிவருகிறது\nமிக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஜெய் நடித்து வெளிவர இருக்கும் புகழ் படம் வருகின்ற மார்ச் 18 அன்று படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிமாறன் அரசியல் சாயம் பூசி எடுத்து உள்ளார் என்றே சொல்லலாம் இந்த படத்தின் கரு அரசியல் இளையவர்களின் சக்தி எவ்வாறு இருக்கிறது என்பதே ஆகும்\nஒரு சில சிறந்த நிகழ்வுகள் வரலாற்றில் தொடர்ந்து ஒரே தினத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது \"மார்ச் 18\" 94 வருடம் பின்பு பார்த்தால் இதே தினத்தில் தேச தந்தை மகாத்மா காந்தி பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போர் கோடி உயர்த்த உலகமே அதிர்ந்து போனது அன்று அதுவும் மார்ச் 18 அதே போல அரசியலில் இளையவர்களின் சக்தி முக்கியத்துவம் போன்ற முக்கிய அம்சங்களை கொண்ட படம் வெளியாவது இந்த வருட மார்ச் 18 ஆகா வரலாற்றில் சில நிகழ்வுகள் ஒரு சேர நடந்து நம்மை வியப்படைய செய்கிறது\nசமகால இளைஞர்கள் சமுதாய தேவைகளை நோக்கி ஆர்வம் காட்டுவது மற்றும் நீதியை அடையும் வரை அயராது தங்கள் குரலை எழுப்புவது இது போன்ற கதை ஓட்டத்துடன் காதல்,மகழ்ச்சி,அதிஷ்டம் என இத��� போன்ற மசாலா தூவி அனைவரையும் கவரும் வண்ணம் புகழ் படம் இருக்கும் என இயக்குனர் மணிமாறன் குறிப்பிட்டுள்ளார்\nதற்போது தமிழகத்தில் தேர்தல் சூடு பிடித்து வருகிறது இந்த பருவத்தில் அரசியலில் இளைஞர்களின் ஈடுபாடு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற வலுவான கருத்தை புகழ் படம் தாங்கி வருகிறது\nஅனைவரையும் கவரும் வண்ணம் கமர்சியல் கலந்த அரசியல் படமாக இருக்கும் என புகழ் பட குழுவினர் கூறியுள்ளனர்\nதிரைப்பட இயக்குனர் மணிமாறன் புகழ் படத்தை பற்றி கூறும்போது ஒரு இளைஞர் பற்றிய கற்பனை கதையே புகழ், அந்த இளைஞன் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள விளையாட்டு மைதானமே படத்தின் முக்கிய இடம் அந்த விளையாட்டு மைதானமும் அவரது வாழ்க்கையும் ஒருங்கிணைந்த படமே \"புகழ்\"\nஅரசியல் ரீதியான அச்சுறுத்தல் இளைஞர்களின் மகிழ்ச்சியை எவ்வாறு கெடுக்கும் என்பதே படத்தின் போக்கு இந்த கார சாரமான அரசியல் பின் புலம் கொண்ட படத்தை ஒரு சிறந்த பொழுது போக்கு படமாக எடுத்து உள்ளேன் என்றார்.\nகருணாநிதியின் உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும் - பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி\nகலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி\nஇணைய தளத்தை கலக்கும் \"இமைக்கா நொடிகள்\" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்.\nராஜதந்திரம் படத்தை தொடர்ந்து நடிகர் வீரா நடிக்கும் புதிய படம் \"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niruba.wordpress.com/2010/02/10/2010-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2018-08-17T07:47:37Z", "digest": "sha1:PD75NMQ7RFDW7QA7C37W3RMEA6WCTTG2", "length": 24718, "nlines": 76, "source_domain": "niruba.wordpress.com", "title": "2010 இல் காலடி எடுத்து வைத்த முதல் இயற்கை அனர்த்தம்? | பிரளயம்", "raw_content": "\n2010 இல் காலடி எடுத்து வைத்த முதல் இயற்கை அனர்த்தம்\n2010 இல் காலடி எடுத்து வைத்த முதல் இயற்கை அனர்த்தம் பேரவலத்தின் பின் புறத்தில் வாழும் மனித சமுதாயம், மறங்கடிக்கப்பட்ட மனிதாபிமானம், இவற்றின் கீழும் இயற்கையின் சீற்றம் இன்னும் ஓய்ந்த பாடில்லை.\nஹெய்ற்றியின் திடிர் பூகம்பம். 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை காவு கொண்ட அகோரப் பூகம்பம்.\nசுனாமி,சூறாவளி, மழை வெள்ளம், இன்னும் எத்தனை எத்தனை கலியுகம் தொடங்கி விட்டது எனப் ப���லம்புகின்ற எம்மவர்கள் மத்தியில் இத்தனை அனர்த்தங்களும் அவற்றை ஒருங்கே நிஜமென அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளது எனலாம்.\nகரிபியன் கடற்பகுதியில் உள்ள ஹெயிட்டியில் கடந்த 7ஆம் திகதி 7 ரிச்டர் அளவில் உலகையே உலுக்கிய பூகம்பம். அதிலிருந்து மீளாத ஹெயிட்டி மக்கள் மற்றும் தொண்டார்வப் பணியாளர்கள் அதற்கிடையில் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ள அடுத்த பூகம்பம்.\nஜகாமல் எனும் நகரத்தில் இருந்து 42கிலோ மீற்றர் வட மேற்கு திசையில் இன்னமும் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டிற்குள் புதிதாக காலடி எடுத்து வைக்;கும் ஒரு மனித சமுதாயத்தை அழித்த ஹெயிட்டி பூகம்பம்.\nஒவ்வொருவர் வாழ்வையும் சின்னாபின்னமாக்கி விட்டது எனலாம். ஐக்கிய நாடுகளின் தலைமைக்காரியாலயம் முற்றாக தரைமட்டமாகி அதில் பணிபுரிந்த 37 உத்தியோகத்தர்கள் பலியானதுடன். 300 மேற்பட்டவர்களை காணவில்லை ஹெயிடடிக்கே சொந்தமான மக்கள் மட்டுமன்றி தொண்டார்வப்பணியாளர்கள், சுற்றுலாப்பயணிகள் என பலரையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டுள்ளது.\nசொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் போது தான் மனிதன் மனிதனாக வாழ முற்படுகின்றான். என்பதற்கிணங்க ஒவ்வொரு நாடுகளும் தம்மால் இயன்றளவு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.3 மில்லியன் மக்கள் அநாதரவாக வாழும் ஹெயிட்டிக்கு 6 மாத கால தடத்திற்கென 562 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை ஜக்கிய நாடுகள் வழங்கியுள்ளது.\nபோர்ட் அயு பிரின்ஸிலிருந்து மேற்கே 19 கிலோ மீற்றர் தொலைவில் லியோகன் நகரில் 80-90 வீதமான கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட 100 க்கு மேற்பட்ட சிறார்களை நெதர்லாந்து தத்தெடுத்துள்ளதுடன் மேலும் பல அடைகக்லங்களையும் வகுத்து வருகிறது.\nஎன்ன நெதாலாந்து மட்டுமல்லாமல் கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் புகலிட தஞ்சம் வழங்கவும் முன்வந்துள்ளது. தஞ்சமும் அடைக்கலமும் மனிதாபிமானம் என்றாலும் அதனைத் தாண்டி இடம் பெறும் கொடூரங்களும் இருக்கத்தான் செய்கின்றன.\nகடந்த திங்கட் கிழமை ஹெயிட்டியில் இடம் பெற்ற கொல்லைச் சம்பவங்களில் 4 பேர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். என்ன வேதனை. ஹெயிட்டியின் தொடர் இயற்கை அனர்த்தத்தினால் நிவாரணப் பொருட்கள் சேர்க்கப��பட்டும் அதனை வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளன.\nஇதனால் நாளுக்கு நாள் பட்டினிசாவுகள் வேறு இடம் பெறுகின்றன. தொடந்து ஏற்பட்ட 13 நிலஅதிர்வுகளுக்குள்ளிலிருந்து 100 மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்துடன். மேலும் பலர். இடர் பாடுகளுக்குள்ளே சிக்குண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இடம் பெற்று வரும் இயற்கை அனர்த்தங்களால் சட்டம் ஒழுங்குகளைப் பாதுகாப்பதிலும் பல இடர் பாடுகள் உள்ளன.\n1960 ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தென் அமெரிக்காவில் 9.5ரிச்டர் அளவில் இடம் பெற்ற பூகம்பத்தின் பின்னரான மிகக் கொடூர பூகம்பம் இதுவாகும். 2010 ஆம் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் முதல் இயற்கை அனர்த்தமும் இதுவேயாகும்.\nபேரவலத்தின் பின் புறத்தில் வாழும் மனித சமுதாயம், ம 2010 இல் காலடி எடுத்து வைத்த முதல் இயற்கை அனர்த்தம் பேரவலத்தின் பின் புறத்தில் வாழும் மனித சமுதாயம், மறங்கடிக்கப்பட்ட மனிதாபிமானம், இவற்றின் கீழும் இயற்கையின் சீற்றம் இன்னும் ஓய்ந்த பாடில்லை.\nஹெய்ற்றியின் திடிர் பூகம்பம். 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை காவு கொண்ட அகோரப் பூகம்பம். சுனாமி,சூறாவளி, மழை வெள்ளம், இன்னும் எத்தனை எத்தனை கலியுகம் தொடங்கி விட்டது எனப் புலம்புகின்ற எம்மவர்கள் மத்தியில் இத்தனை அனர்த்தங்களும் அவற்றை ஒருங்கே நிஜமென அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளது எனலாம்.\nகரிபியன் கடற்பகுதியில் உள்ள ஹெயிட்டியில் கடந்த 7ஆம் திகதி 7 ரிச்டர் அளவில் உலகையே உலுக்கிய பூகம்பம். அதிலிருந்து மீளாத ஹெயிட்டி மக்கள் மற்றும் தொண்டார்வப் பணியாளர்கள் அதற்கிடையில் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ள அடுத்த பூகம்பம். ஜகாமல் எனும் நகரத்தில் இருந்து 42கிலோ மீற்றர் வட மேற்கு திசையில் இன்னமும் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2010ஆம் ஆண்டிற்குள் புதிதாக காலடி எடுத்து வைக்;கும் ஒரு மனித சமுதாயத்தை அழித்த ஹெயிட்டி பூகம்பம். ஒவ்வொருவர் வாழ்வையும் சின்னாபின்னமாக்கி விட்டது எனலாம். ஐக்கிய நாடுகளின் தலைமைக்காரியாலயம் முற்றாக தரைமட்டமாகி அதில் பணிபுரிந்த 37 உத்தியோகத்தர்கள் பலியானதுடன்.\n300 மேற்பட்டவர்களை காணவில்லை ஹெயிடடிக்கே சொந்தமான மக்கள் மட்டுமன்றி தொண்டார்வப்பணியாளர்கள், சுற்றுலாப்பயணிகள் என பலரையும் தன்னகத்தே அடக��கிக் கொண்டுள்ளது. சொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் போது தான் மனிதன் மனிதனாக வாழ முற்படுகின்றான்.\nஎன்பதற்கிணங்க ஒவ்வொரு நாடுகளும் தம்மால் இயன்றளவு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.3 மில்லியன் மக்கள் அநாதரவாக வாழும் ஹெயிட்டிக்கு 6 மாத கால தடத்திற்கென 562 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை ஜக்கிய நாடுகள் வழங்கியுள்ளது. போர்ட் அயு பிரின்ஸிலிருந்து மேற்கே 19 கிலோ மீற்றர் தொலைவில் லியோகன் நகரில் 80-90 வீதமான கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nபாதிக்கப்பட்ட 100 க்கு மேற்பட்ட சிறார்களை நெதர்லாந்து தத்தெடுத்துள்ளதுடன் மேலும் பல அடைகக்லங்களையும் வகுத்து வருகிறது.என்ன நெதாலாந்து மட்டுமல்லாமல் கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் புகலிட தஞ்சம் வழங்கவும் முன்வந்துள்ளது.\nதஞ்சமும் அடைக்கலமும் மனிதாபிமானம் என்றாலும் அதனைத் தாண்டி இடம் பெறும் கொடூரங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கடந்த திங்கட் கிழமை ஹெயிட்டியில் இடம் பெற்ற கொல்லைச் சம்பவங்களில் 4 பேர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். என்ன வேதனை.\nஹெயிட்டியின் தொடர் இயற்கை அனர்த்தத்தினால் நிவாரணப் பொருட்கள் சேர்க்கப்பட்டும் அதனை வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளன. இதனால் நாளுக்கு நாள் பட்டினிசாவுகள் வேறு இடம் பெறுகின்றன. தொடந்து ஏற்பட்ட 13 நிலஅதிர்வுகளுக்குள்ளிலிருந்து 100 மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்துடன். மேலும் பலர். இடர் பாடுகளுக்குள்ளே சிக்குண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nஇடம் பெற்று வரும் இயற்கை அனர்த்தங்களால் சட்டம் ஒழுங்குகளைப் பாதுகாப்பதிலும் பல இடர் பாடுகள் உள்ளன. 1960 ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தென் அமெரிக்காவில் 9.5ரிச்டர் அளவில் இடம் பெற்ற பூகம்பத்தின் பின்னரான மிகக் கொடூர பூகம்பம் இதுவாகும்.\n2010 ஆம் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் முதல் இயற்கை அனர்த்தமும் இதுவேயாகும். றங்கடிக்கப்பட்ட மனிதாபிமானம், இவற்றின் கீழும் இயற்கையின் சீற்றம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஹெய்ற்றியின் திடிர் பூகம்பம்.\n2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை காவு கொண்ட அகோரப் பூகம்பம். சுனாமி,சூறாவளி, மழை வெள்ளம், இன்னும் எத்தனை எத்தனை கலியுகம் தொடங்கி விட்டது எனப் புலம்புகின்ற எம்மவர்கள் மத்தியில் ���த்தனை அனர்த்தங்களும் அவற்றை ஒருங்கே நிஜமென அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளது எனலாம்.\nகரிபியன் கடற்பகுதியில் உள்ள ஹெயிட்டியில் கடந்த 7ஆம் திகதி 7 ரிச்டர் அளவில் உலகையே உலுக்கிய பூகம்பம். அதிலிருந்து மீளாத ஹெயிட்டி மக்கள் மற்றும் தொண்டார்வப் பணியாளர்கள் அதற்கிடையில் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ள அடுத்த ப+கம்பம்.\nஜகாமல் எனும் நகரத்தில் இருந்து 42கிலோ மீற்றர் வட மேற்கு திசையில் இன்னமும் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டிற்குள் புதிதாக காலடி எடுத்து வைக்;கும் ஒரு மனித சமுதாயத்தை அழித்த ஹெயிட்டி பூகம்பம்.\nஒவ்வொருவர் வாழ்வையும் சின்னாபின்னமாக்கி விட்டது எனலாம். ஐக்கிய நாடுகளின் தலைமைக்காரியாலயம் முற்றாக தரைமட்டமாகி அதில் பணிபுரிந்த 37 உத்தியோகத்தர்கள் பலியானதுடன். 300 மேற்பட்டவர்களை காணவில்லை ஹெயிடடிக்கே சொந்தமான மக்கள் மட்டுமன்றி தொண்டார்வப்பணியாளர்கள், சுற்றுலாப்பயணிகள் என பலரையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டுள்ளது.\nசொல்லொண்ணா துயரத்தில் இருக்கும் போது தான் மனிதன் மனிதனாக வாழ முற்படுகின்றான். என்பதற்கிணங்க ஒவ்வொரு நாடுகளும் தம்மால் இயன்றளவு உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.3 மில்லியன் மக்கள் அநாதரவாக வாழும் ஹெயிட்டிக்கு 6 மாத கால தடத்திற்கென 562 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை ஜக்கிய நாடுகள் வழங்கியுள்ளது.\nபோர்ட் அயு பிரின்ஸிலிருந்து மேற்கே 19 கிலோ மீற்றர் தொலைவில் லியோகன் நகரில் 80-90 வீதமான கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட 100 க்கு மேற்பட்ட சிறார்களை நெதர்லாந்து தத்தெடுத்துள்ளதுடன் மேலும் பல அடைகக்லங்களையும் வகுத்து வருகிறது.என்ன நெதாலாந்து மட்டுமல்லாமல் கனடா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் புகலிட தஞ்சம் வழங்கவும் முன்வந்துள்ளது. தஞ்சமும் அடைக்கலமும் மனிதாபிமானம் என்றாலும் அதனைத் தாண்டி இடம் பெறும் கொடூரங்களும் இருக்கத்தான் செய்கின்றன.\nகடந்த திங்கட் கிழமை ஹெயிட்டியில் இடம் பெற்ற கொல்லைச் சம்பவங்களில் 4 பேர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். என்ன வேதனை. ஹெயிட்டியின் தொடர் இயற்கை அனர்த்தத்தினால் நிவாரணப் பொருட்கள் சேர்க்கப்பட்டும் அதனை வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளன. இதனால் நாளுக்கு நாள் பட்டினிசாவுகள் வேறு இடம் பெறுகின்றன.\nதொடந்து ஏற்பட்ட 13 நிலஅதிர்வுகளுக்குள்ளிலிருந்து 100 மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்துடன். மேலும் பலர். இடர் பாடுகளுக்குள்ளே சிக்குண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இடம் பெற்று வரும் இயற்கை அனர்த்தங்களால் சட்டம் ஒழுங்குகளைப் பாதுகாப்பதிலும் பல இடர் பாடுகள் உள்ளன.\n1960 ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தென் அமெரிக்காவில் 9.5ரிச்டர் அளவில் இடம் பெற்ற பூகம்பத்தின் பின்னரான மிகக் கொடூர பூகம்பம் இதுவாகும். 2010 ஆம் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் முதல் இயற்கை அனர்த்தமும் இதுவேயாகும்.\n« நான் காதலினால் இம்சிக்கப்பட்டவள். என்னைப் பொறுத்தவரை காதலர் தினம் என்பது ஒரு வியாபார நோக்கு என்பதேயாகும்.இருந்தும்…… காதல் உலக நாடுகளில் காதலர் தினம் உலக நாடுகளில் காதலர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-maruti-alto-bsvi-compliant-vehicle-launch-ahead-of-deadline-014382.html", "date_download": "2018-08-17T06:55:01Z", "digest": "sha1:CYLANWTGJOCRTQBOWD2GMEAQBAEZEF5D", "length": 14507, "nlines": 197, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் பிஎஸ் 6 எஞ்சின் விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்; விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முழு தகவல்கள்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் பிஎஸ் 6 எஞ்சின் விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்: முழு தகவல்கள்..\nஇந்தியாவில் பிஎஸ் 6 எஞ்சின் விதிக்கு மாறும் புதிய மாருதி ஆல்டோ கார்: முழு தகவல்கள்..\nஉலகளவில் அதிக விற்பனை திறன் எட்டும் மாருதி சுஸுகி கார்களில் ஆல்டோ தான் முதலிடத்தில் உள்ளது. இதுவரை சுமார் 35 லட்சத்திற்கும் அதிகமான ஆல்டோ கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.\nபிஎஸ்4 கொள்கையில் இயங்கும் 800 சிசி மற்றும் 1000 சிசி எஞ்சின்களில் வெளிவரும் இந்த கார், இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் சந்தையில் முன்னணியில் உள்ளது.\nவாகன எஞ்சின்கள் பிஎஸ் 6 விதியின் கீழ் இயங்கும் புதிய உத்தரவை மத்தியரசு பிறப்பித்துள்ளது. இதற்கு 2020ம் ஆண்டு வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதற்போது காலக்கெடு நெருங்கி வருவதால், மாருதி சுஸுகி ஆல்டோ காரில் பிஎஸ்6 விதியின் கீழ் இயங்கும் எஞ்சினை பொருத்துவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.\nஇதுப்பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா 2020 ஏப்ரல் முதல் பிஎஸ் 6 எஞ்சின் பெற்�� ஆல்டோ கார்கள் விற்பனைக்கு வரும் என மாருதி சுஸுகியின் மூத்த நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். கால்சி கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.\nஆல்டோவின் 800சிசி மற்றும் 1000சிசி திறன் பெற்ற பெட்ரோல் எஞ்சின்கள் பிஎஸ் 6 விதியில் இயங்கும். இதன் காரணமாக கார்பன் நைட்ரஸ் ஆக்சைடு நச்சுவாயு வெளியேறும் அளவும் மேலும் குறையும்.\nஆல்டோ காரில் பிஎஸ் 6 எஞ்சின் பொருத்தப்பட்ட பிறகு, மாருதி சுஸுகி தனது அனைத்து மாடல் கார்களிலும் பிஎஸ் 6 எஞ்சின் விதியை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் என தெரிகிறது.\nதவிர தற்போது விற்பனையாகும் விலையிலிருந்து பிஎஸ் 6 விதியின் கீழ் இயங்கும் புதிய ஆல்டோ கார்களின் விலை ரூ. 10, 000 முதல் ரூ. 20,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇந்தியாவில் விற்பனையாகும் மாருதி சுஸுகி ஆல்டோ கார்கள் ரூ. 2.51 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கி ரூ. 4.19 லட்சம் வரை விற்பனையில் உள்ளது. இங்கு விலை அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு மாருதி சுஸுகி நிர்வாகி ஆர்.எஸ். கல்சி தெரிவித்துள்ள தகவலில் ஆல்டோ காரில் மின்சார திறன் பெற்ற மாடல் வெளிவராது என தெரிவித்துள்ளார்.\nஆல்டோ காரை மின்சார ஆற்றலில் தயாரிக்கும் போது, அதனுடைய மொத்த கட்டமைப்புமே புதுமையாக மாற்றவேண்டும். இதற்கென மாருதி சுஸுகி பெரிய தொகையை ஒதுக்க நேரிடும்.\nமேலும், மாருதி சுஸுகி 2020ம் ஆண்டின் புதிய மின்சார கார் செக்மென்டை இந்தியாவில் வெளியிடுகிறது.\nஇவ்வேளையில் ஆல்டோ கார் மின்சார ஆற்றலில் வெளியிடுவதை பெரிய செலவீனமாக அந்நிறுவனம் கருதுகிறது.\n2000ம் ஆண்டில் இந்தியாவில் முதன்முறையாக கால்பதித்த ஆல்டோ கார் தொடர்ந்து 14 ஆண்டுகளாக இந்தியாவின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தியது.\nமாருதி சுஸுகி ஆல்டோ காரின் 800சிசி எஞ்சின் திறன் பெற்ற 47 பிஎச்பி பவர் மற்றும் 69 என்.எம் டார்க் திறனை வழங்கும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nஅதேபோல 1000சிசி பெட்ரோல் எஞ்சினை பெற்ற மாடல் 67 பிஎச்பி பவர் மற்றும் 90 என்.எம் டார்க் திறனை வழங்கும். இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\nமாருதி சுஸுகி நிறுவனத்திற்கு உலகளவில் அதிகமான விற்பனை திறனை வழங்கும் மாடலாக இன்றும் இருப்பது ஆல்டோ ஹேட்ச்பேக் ��ார் தான்.\nஇதை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள, ஆல்டோ காருக்கு பிஎஸ் 6 விதியை பெற்ற எஞ்சினை பொருத்தும் மாருதி சுஸுகியின் முயற்சி வரவேற்பையே பெற்று தரும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nபோக்குவரத்து விதிமீறிய போலீஸ் அதிகாரிக்கு சமூக வலைதளம் மூலம் தண்டனை வாங்கி கொடுத்த இளைஞர்\nபஸ் ஓட்டும்போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்ய டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு.. பயணிகள் நிம்மதி\nபுதிய பெனெல்லி டிஎன்டி 302எஸ் பைக் விரைவில் அறிமுகமாகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-download-instagram-profile-pictures-full-resolution-016463.html", "date_download": "2018-08-17T07:04:28Z", "digest": "sha1:T6HJOB6LUVI5OQBAPV2QCFJW6NKQCSBT", "length": 12906, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்ஸ்டாகிராமில் உள்ளபடங்களைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்। How to download Instagram profile pictures in full resolution - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்ஸ்டாகிராமில் உள்ளபடங்களைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்\nஇன்ஸ்டாகிராமில் உள்ளபடங்களைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீங்கள் செலவிடும் நேரத்தை அறிந்து கொள்வது எப்படி\nஇன்ஸ்டாகிராம், பேஸ்புக்கை காப்பியடிக்கும் யூடியூப்\nஆன்லைனில் இருப்பவர்களை அறிந்து கொள்ளும் வசதியை தந்த இன்ஸ்டாகிராம்.\nலட்சக்கணக்கான புகைப்படங்கள் பலராலும் பகிரப்படும் பிரபலமான ஊடகங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்றாக உள்ளது. கடந்த 2017 செப்டம்பர் மாதம் வரை சுமார் 800 மில்லியன் பயனர்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்கள்.\nகடந்த 2015 அக்டோபர் மாதத்தில் இருந்து 40 பில்லியனுக்கும் மேலான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017 ஏப்ரல் வரை, இன்ஸ்டாகிராம் டையரெக்ட் 375 மில்லியன் சுறுசுறுப்பான பயனர்களைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் 2017 ஜூன் வரை இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் செயல்பாட்டிற்கு 250 மில்லியனுக்கும் அதிகமான சுறுசுறுப்பான பயனர்கள் கிடைத்துள்ளனர்.\nஇந்தப் புகைப்பட பகிர்வு அப்ளிகேஷன் மூலம் புகைப்படங்களுக்கு விருப்பம் (லைக்) தெரிவிக்க���ாம் அல்லது அதை புக்மார்க் செய்து வைத்தால், தேவைப்படும் போது மீண்டும் பார்க்கலாம். பல்வேறு காரணங்களுக்காக சில நேரங்களில் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய நீங்கள் விரும்பலாம். ஏனெனில் குறிப்பிட்ட புகைப்படத்தை மிகவும் விரும்பி, ஒரு மொபைல்போனின் வால்பேப்பராக வைக்க நீங்கள் ஆசைப்படலாம் அல்லது ஒரு படத்தை மிகவும் உங்களைக் கவர்ந்திருக்கலாம்.\nஆனால் அங்கே பதிவிறக்கம் செய்வதற்கான பொத்தான் அளிக்கப்படவில்லை என்பதற்காக, அது சாத்தியமில்லை என்று அர்த்தமல்ல. எனவே இன்ஸ்டாகிராமில் இருந்து முழு பகுப்பாய்வுடன் கூடிய புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்யும் படிகளைக் குறித்து இந்தச் செய்தியில் பட்டியலிட்டு உள்ளோம்.\nபடி 1: முதலில், உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று, 'இன்ஸ்டாஅப்' அப்ளிகேஷனை நிறுவ வேண்டும்.\nபடி 2: இந்த அப்ளிகேஷனைத் திறக்கும் போது, மேலே தேடல் பார் என்ற ஒரு தேர்வைக் காணலாம்.\nபடி 3: இந்த தேடல் பாரில், குறிப்பிட்ட புகைப்படம் உள்ள ப்ரோஃபைலின் பெயரை உள்ளிடவும்.\nபடி 4: அந்த புகைப்படம் பதிவிறக்கம் ஆகும் வரை காத்திருந்து, புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்ய தட்டவும்\nஇந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உள்ள புகைப்படத்தை விண்டோஸ் அல்லது மேக் கொண்ட உங்கள் லேப்டாப்பில் பதிவிறக்க செய்ய வேண்டுமானால், கீழ்க்கண்ட படிகளைப் பின்பற்றவும்\nபடி 1: உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் இன்ஸ்டாகிராமைத் திறக்கவும்.\nபடி 2: இப்போது நீங்கள் சேமிக்க விரும்பும் படத்தைத் தேர்ந்தெடுத்து / கண்டுபிடித்து, அதன் மீது கிளிக் செய்யவும்.\nபடி 3: அதை கண்டுபிடித்துவிட்டால், முகவரி பாரில் இருந்து குறிப்பிட்ட புகைப்படத்தின் யூஆர்எல்-லை நகலெடுக்கவும்.\nபடி 4: இப்போது டவுன்லோடுகிராம்ஸ் (https://downloadgram.com/) இணையதளத்திற்குச் செல்லவும்.\nபடி 5: நீங்கள் நகலெடுத்த ஆட்டோ ஜெனரேட்டேட் இன்ஸ்டாகிராம் இணைப்பின் யூஆர்எல்-லை பதிவிடவும்\nபடி 6: இப்போது, பதிவிறக்கம் பொத்தானைக் கிளிக் செய்து, அந்த படத்தைச் சேமிக்கவும்.\nசூப்பர் பட்ஜெட் பிரிவில் எல்ஜி அரிஸ்டோ 2: இந்தியாவில் அறிமுகமாகுமா.\nஇணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ் இன்சட்டையபிள்.\nகூகுளின் 5 லட்சம் உதவித்தொகை. உங்களுக்கும் வேண்டுமா இதை பண்ண���ங்க.\nபூங்காவை சுத்தப்படும் காகங்கள்: மனிதர்கள் கூட செய்யாத வேலை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-17T07:12:50Z", "digest": "sha1:S3XFTGPHUNCBTIU4V5AGNSBDKGZXDT5D", "length": 23023, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலாச்சாரம்", "raw_content": "\nஅருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இந்த நூலகத்தில்தான் நான் என் இளமைப்பருவத்தை செலவழித்தேன். என் அப்பா பாகுலேயன்பிள்ளை இங்கே உதவி பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடம் பணியாற்றினார். நாங்கள் இங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள முழுக்கோடு என்ற ஊரில் தங்கியிருந்தோம். அதன்பின் மறுபக்கம் ஐந்து கி.மீ …\nTags: உரை, கலாச்சாரம், சமூகம்., நிகழ்ச்சி\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் வேறு வழியில்லாமல் கோயில்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். காடுகள், அருவிகள், மலைகள், ஆறுகள் என நம்முடைய இயற்கை அற்புதங்கள் பல உண்டு. ஆனால் அங்கெல்லாம் அவற்றின் பகுதியாக கோயில்களும் இருக்கும். பிரம்மாண்டமான ஒரு ஆன்மிக மரபு கிளைவிட்டுக் கிளைவிட்டுத் தழைத்த நிலத்தில் இங்குள்ள கலை, இலக்கியம், வாழ்க்கைமுறை அனைத்துக்கும் கோயில்களே ஆதாரமாக நிற்கின்றன. ஆனால் நாம் மிகக் குறைவாகவே கோயில்களைப் புரிந்துகொண்டிருக்கிறோம். பத்துப்பதினைந்து முக்கியமான கோயில்களுக்குச் செல்லாதவர்கள் நம்மிடையே அபூர்வம். ஆனால் கோயிலின் …\nTags: கே. ஆர். சீனிவாசன், தென்னிந்தியக் கோயில்கள், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nபிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் [மற்றும் பஞ்சலோகம்] இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. தமிழகத்துக் கலைகளைபப்ற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப்பட்டது சோழர்கலை குறித்தே. அது இயல்பும் ஆகும். சோழர்காலக்கலை என்பது அறியும்தோறும் பெருகுவது. சோழர்கலைப்பாணியை எளிமையான வாசகர்கள் அறிவதற்கு உதவியாக இருக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் எழுதிய சோழர்கலைப்பாணி என்ற நூல். …\nTags: எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், தமிழகம், வரலாறு, விமரிசகனின் பரிந்து\nஆன்மீகம், கலாச்சாரம், கேள்வி பதில், மதம்\nஅன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு, இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். தங்களுடைய செவ்விலக்கியப் படைப்பில் கொற்றவையும், விஷ்ணுபுரமும் , வாசித்துள்ளேன். தவிர, கட்டுரைகள், தொகுப்புகள், இணையத்தில் தொடர் வாசிப்புகள். உங்களின் எழுத்துக்கும் அது தரும் சிந்தனைத் தொலைவிற்கும் நன்றி. அது நான் வரலாறு, இலக்கியம், தத்துவம், கலை என்று எந்த ஒன்றினை வாசிக்கும் பொழுதும் அது ஒரு முறையைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உங்களுடைய குறுந்தொகை பற்றிய உரையை ராக சுதா அரங்கில் …\nஜெயமோகன், பொதுவாக மேற்கத்திய கலாச்சாரத்தைப் பற்றி நம் இந்திய பாரம்பரிய நோக்கில் இருந்து பேசுகையில், ஒரு வித இகழ்ச்சி தொனியுடனேயே அது இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக அது ஒரு நுகர்வு கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் விதமாகவே அது அமைகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றைய நுகர்வு கலாச்சாரத்தை தோற்றுவித்த அதே ஐரோப்பாவே பல ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களையும் தோற்றுவித்துள்ளது எத்தகைய ஒரு முரண்பாடு ஐரோப்பாவின் பல கலை சின்னங்களின் முன்னாள் நிற்கும்பொழுது ஏற்படும் மன எழுச்சி எனக்கு …\nTags: ஐரோப்பிய மறுமலர்ச்சி, ஐரோப்பியப் பண்பாடு, காந்தி, தல்ஸ்தோய், மார்க்ஸ், மேற்கத்தியக் கலாச்சாரம்\nஅனுபவம், கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம், தமிழகம்\nமதிப்பிற்குரிய ஜெயமோகன், நீங்கள் அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொண்டதை (“இப்படி இருக்கிறார்கள்“) எழுதியிருந்தீர்கள் . என் நெடுநாள் சந்தேகம் , அற்பத்தனத்தை கோபத்தால் எதிர்கொள்வது சரியானதா என்று…. ஏனெனில், சில சமயம் சக மனிதர்களின் அற்பத்தனத்தை கண்டு பொங்கிருக்கிறேன் . கடுமையாக திட்டியிருக்கிறேன் . ஆனால் அதன் பின் வருத்தபட்டிருக்கிறேன். நான் இன்னமும் பண்படவில்லையோ என்று…. நல்ல தந்தை அல்லது ஆசிரியர் , தங்கள் மக்களின் அறியாமையை கண்டு கோபத்தில் தண்டிப்பது சரியானதா\nTags: அனுபவம், கேள்வி பதில், சமூகம்., தமிழகம்\nகுருகுலமுறையில் கீழ்ப்படிதல் முரண்படுதல் ஆகியவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை கவனித்திருக்கிறேன். இது குருகுல முறைகளில் மட்டுமல்ல, ஒரு தனிமனிதருடனான அந்தரங்க நட்பு மூலம் கற்றுக்கொள்ளும் எல்லா வழிமுறைகளுக்கும் பொருந்தும்.\nTags: ஆசிரியர்கள், சுந்தர ராமசாமி, நித்ய சைதன்ய யதி\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nகலாச்சாரம், மதம், வரலாறு, வாசிப்பு, விமர்சனம்\nநமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற ஆவணப்பதிவுகளும் உள்ளன. ஒரு நவீன வரலாற்றாசிரியனுக்கு ஒவ்வொரு ஆலயமும் ஒரு மாபெரும் வரலாற்று நூல்போல. பொதுவாக வரலாற்றாய்வின் இன்றைய காலகட்டத்தை நுண்வரலாற்றெழுத்தின் காலம் எனலாம். பொதுவாகவும் ஒட்டுமொத்தமாகவும் தமிழக வரலாறு …\nTags: அ.கா.பெருமாள், திருவட்டாறு, மதம், வரலாறு, விமரிசகனின் பரிந்து\nஅனுபவம், கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம்\nஜெ எழுபதுகளின் இறுதியில் நான் சில தெருக்கூத்துகளை பார்த்திருக்கிறேன். இதை தயக்கத்துடன்தான் சொல்கிறேன் – அந்த தெருக்கூத்துகள் எல்லாம் உலக மகா போர். எனக்கு அந்த வயதிலேயே மகாபாரதப் பித்து உண்டு, ஆனால் திரௌபதி கூத்து கூட என்னால் தாங்க முடியவில்லை. அதை விட எம்ஜிஆரின் எவ்வளவோ மோசமான படங்கள் – தேர்த்திருவிழா, முகராசி மாதிரி நிறைய உண்டு – சுவாரசியமாக இருந்தன. இத்தனைக்கும் அவை அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற ஒரு குழு நடத்தியதுதான். …\nTags: அனுபவம், கலாச்சாரம், கேள்வி பதில், நாட்டார்கலைகள்\nநமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு\nகலாச்சாரம், சமூகம், நகைச்சுவை, மதம்\nபக்தி என்பது என்ன என்பதை முதலில் விளக்கியபிறகு மேலே செல்லலாம். ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை, பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை, லட்ச ரூபாய் செலவிட்டும் தீரா வியாதி ஒரேநாளில் சரியாகப்போய்விடுதல் முதலிய பெரியவரவுகளுக்காக ஐந்து ரூபா���் ஊதுபத்தி பழம், நான்குரூபாய் தேங்காய், ஒரு ரூபாய் சூடம் முதலிய சிறிய செலவுகளைச் செய்வதும் நடுவே உள்ள இடைவெளியை உணர்ச்சிப்பெருக்கால் நிரப்பிக் கொள்வதுமாகும். இவ்வாறு உணர்ச்சிப்பெருக்கால் நிரப்புவது மனிதர்களால் இயல்பாக சாத்தியமற்றது என்பதனால் அதற்கு உதவும்பொருட்டு நாமாவளிகள், மந்திரங்கள், தோத்திரங்கள் …\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221211933.43/wet/CC-MAIN-20180817065045-20180817085045-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}