diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1306.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1306.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1306.json.gz.jsonl" @@ -0,0 +1,519 @@ +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2012/02/blog-post_06.html", "date_download": "2018-07-22T06:59:11Z", "digest": "sha1:O2PYGDIHRGESYRF67ILKPURMU5YACO2A", "length": 28819, "nlines": 231, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: எழுத்துலகில் \"சாரு\" ஒரு தீப்பொறி ஆறுமுகமா ????", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஎழுத்துலகில் \"சாரு\" ஒரு தீப்பொறி ஆறுமுகமா \nஎழுத்துலகில் \"சாரு\" ஒரு தீப்பொறி ஆறுமுகமா \nஒரு தமிழன் வேறு ஒரு நாட்டில் உள்ளவர்களால் பார்க்கப்பட்டு அவன் எழுத்து ரசிக்கப்பட்டு அதை பாராட்டி அவர்கள் அவார்டு கொடுத்து உள்ளார்கள் என்றால் அதைபார்த்து நம் தமிழ் எழுத்தாலர்கள் சந்தோஷப்பட வேண்டும். ஆனால் தமிழனுக்கு என்ற ஒரு குணம் உண்டு அடுத்தவன் பாராட்டப்பட்டால் அதை கண்டு பொறாமையால் பொசுங்கி போவது. அதைத்தான் நவின இலக்கியவாதி என்று தன்னைதானே புகழ்ந்து கொள்ளும் குடிகார இலக்கிய வாதியான சாரு பொறாமையால் பொங்கி எழுந்து கண்டபடி பேசியுள்ளாதாக இணையத்தில் தகவல்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.\nசாரு நிவேதிதா. அவர் எழுதிய எக்ஸைல் புத்தகத்தின் விமர்சனக் கூட்டத்தை சென்னையில் நடத்தினர்.இந்த விழாவில் நிவேதிதா பேசுகையில், ஒரு எழுத்தாளன் அதிக வாசகர்களைக் கொண்டு கூட்டம் நடத்தி விட்டார். அவரை மிஞ்சி நிற்க வேண்டும் என்ற நோக்கில், நூல் வெளியீட்டுக் கூட்டங்களையும், விமர்சனக் கூட்டங்களையும் நடத்தும் போக்கு, தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் நிலவுகிறது. அதற்காக, சினிமா நடிகர்களைக் கொண்டு பாராட்டுக் கூட்டங்களை நடத்திக் கொள்கின்றனர்.\nதமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் என, சினிமா நடிகர் சொல்லும் அளவுக்கு, நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கை, தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தவில்லை என்று பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் அவர் கூறியதாவது காமத்தை மையமாகக் கொண்டு நாவல்களை எழுதுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. இன்றைய இளைஞர்கள், காமத்தால் சீரழியும் போது அதை எழுதாமல் இருக்க முடியாது.ஆங்கிலப் புனை கதைகளுக்கு இருக்கும், வரவேற்பு தமிழ் புனை கதைகளுக்கு இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களைத் தெரிவித்தார் நிவேதிதா\nராமகிருஷ்ணன் அவர்கள் ரஜனி என்ற நடிகரால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இந்த அவார்டு க��டைக்கவில்லை. இது அவரது எழுத்து திறமைக்கு கிடைத்த அவார்டு . அந்த அவார்டு விழாவில் பல அறிஞர்களும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நண்பர் பலரில் ஒருத்தர்தான் ரஜினிகாந்த். அவர் ஒரு புகழ் பெற்ற நடிகர் அதனால் அவர் கலந்து கொண்ட இவ்விழா எல்லா மக்களையும் சென்று அடைந்தது. இதில் என்ன தவறு இருக்க முடியும்.\nஆனால் இதிலும் தவறை கண்டுபிடித்தார் சாரு . இவர் பெயர் சாரு என்பதற்கு பதிலாக சேறு என்று இருந்திருக்கலாம்.குடிகாரனான இவர் தமிழ் இலக்கியங்களைப் படியுங்கள் என, சினிமா நடிகர் சொல்லும் அளவுக்கு, நிலைமையை மோசமாக்கி வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கை, தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தவில்லை என்று.பேசுகிறார். நான் கேட்கிறேன் நடிகனும் மனிதந்தானே அவன் எழுத்தை படித்துவிட்டு பாராட்டுவது என்ன உலகமாக குற்றமாநாளையே ஜெயலலிதா இவரை கூப்பிட்டு இவரது எழுத்தை பாராட்டி ஒரு விழா நடத்தினால் நீ ஒரு முன்னாள் நடிகைதானே உனக்கு எல்லாம் என்ன தெரியும் என்று மறுத்துவிடுவாரா என்னநாளையே ஜெயலலிதா இவரை கூப்பிட்டு இவரது எழுத்தை பாராட்டி ஒரு விழா நடத்தினால் நீ ஒரு முன்னாள் நடிகைதானே உனக்கு எல்லாம் என்ன தெரியும் என்று மறுத்துவிடுவாரா என்ன இன்று உள்ள நடிகர்கள் பலரும் கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கியவர்கள் தான் அவர்களுக்கு நடிக்க மட்டுமல்ல மற்று எல்லாம் நன்கு தெரியும். அவர்களை மதிப்பு குறைத்து எடை போட வேண்டாம்.\nமுடிந்தால் சக எழுத்தாளன் பெற்ற அவார்டுக்கு அவனை பாராட்டி எழுதுங்கள் அத்ற்கு பதிலாக குடித்து விட்டு உங்கள் வாசகர்களோடு சேர்ந்து பொறாமை தீயில் வெந்து வாய்க்கு வந்தபடி உளராதீர்கள்\nவிழாவில் ரஜினி அவர்கள் பேசியவை இங்கு வீடியோவடிவில் உங்களுக்காக\nஎழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்களின் வலைத்தளத்திற்கான இணைப்பு S. Ramakrishnan\nஅவர் பெற்ற அவார்டுகள் :\nமிக எளிமையானவரும் பண்பாளருமான எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களை பதிவாலர்கள் சார்பில் நான் அவரை வாழ்த்துகிறேன்\nஎழுத்துலகில் சாரு ஒரு தீப்பொறி ஆறுமுகம்\nசாரு நிவேதிதா எப்போதுமே சர்ச்சையாகப் பேசக் கூடியவர், சர்ச்சையான எழுத்துக்களை எழுதுபவர். சமூகம் ஒரு பக்கம் சிந்தித்தால் இவர் கோணல் மாணலாக மட்டுமே சிந்திப்பவர். மேலும், தன்னுடைய எழுத்தால் ஈர்க்கப்பட்டு நட்பு பாராட்டிய ஒரு பெண்ணிடம், அநாகரீகமாக, அசிங்கமாக சாட்டில் வாசகங்களை வெளியிட்டு அம்பலப்பட்டு அசிங்கப்பட்டவர் இவர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.. நினைவு இல்லாதவர்கள் நெட்டில் தேடினால் இவரைப்பற்றி பல தகவல்களை அறியலாம்\nகுடிப்பவன் பேச்சு இலக்கியமாகி போச்சு\nLabels: சாரு நிவேதிதா , தமிழர்கள் , நடிகர்கள் , வெற்றி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\n'ரஜினி' கலந்து கொண்ட விழாவில் ரஜினிக்குள் இருந்த இலக்கியவாதி நம் கண்ணுக்கு தெரிந்தார். 'சாரு\" கலந்து கொண்ட விழாவில் 'சாருநிவேதா\" என்கின்ற குடிகார நடிகன் தெரிந்தான்,என்பதே உண்மை.\nசாரு நிவேதாவை எல்லாம் எப்படி ஒரு இலக்கியவாதியாக ஏற்றுக் கொள்ளமுடியும் அவர் எழுதுவதற்கு பெயர் இலக்கியமா அவர் எழுதுவதற்கு பெயர் இலக்கியமா\nநல்ல ஒரு தரமான இசைக் கச்சேரி நடைபெறுகையில்\nஇசை ஞானம் அற்றவன் பொறாமை குணம் உள்ளவன்\nஅனைவரின் கவனத்தைக் கவர ஒரு தகரத்தைத் தட்டினால் போதும்\nஅதுபோல் இவர்கள் பேச்சையெல்லாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை\nஅருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி\nகக்கூஸ் எழுத்தாளர் சாருவின் பேச்சில் கக்கூஸ் மனமே இருக்கும்.\n//எழுத்துலகில் சாரு ஒரு தீப்பொறி ஆறுமுகம்சாரு நிவேதிதா எப்போதுமே சர்ச்சையாகப் பேசக் கூடியவர், சர்ச்சையான எழுத்துக்களை எழுதுபவர். சமூகம் ஒரு பக்கம் சிந்தித்தால் இவர் கோணல் மாணலாக மட்டுமே சிந்திப்பவர்//\nஇதற்கு மேலே என்ன சொல்ல முடி்யும் சர்ருவைப் பத்தி. எல்லாமே இதில் அடங்கி விட்டது.\nஇவர் பெயர் சாரு என்பதற்கு பதிலாக சேறு என்று இருந்திருக்கலாம்.\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் ���ாலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nவிஜயகாந்தின் திடீர் ஆவேஷத்திற்கு காரணம் ஜெயலலிதாவ...\nபயந்து போகிற தி.மு.கவும் பாய்ந்து போகிற தே.மு.தி.க...\nஎழுத்துலகில் \"சாரு\" ஒரு தீப்பொறி ஆறுமுகமா \nவெட்கம் கெட்ட தலைவர்கள் இப்போது வெட்கப்படுகிறார்கள...\nபொறாமைத்தீயில் வெந்து கொண்டிருக்கும் சாரு நிவேதா (...\nவலைப்பதிவாளர்களுக்கு பதிலடி கொடுக்க திமுக தயாராகிற...\nசாருவின் கேள்விகளுக்கு ரஜினியின் சூடான பதில்கள்\nவலைப்பதிவாளர்களையும் விருதுகளையும் விமர்சிக்கும் ச...\nமல்லிகை மணம் போல வலைத்தளத்தில் மணக்கும் வலைப்பூக்க...\nகாதல��ப்பவர்களூக்கு வரும் ஹார்ட் அட்டாக் -காதலர் தி...\nகலைஞரின் அதிகாரம் காற்றில் பறக்கிறதா\nமுத்துச் சிதறல் -04 ( செல்லா காசின் அலம்பல் சத்தம்...\nஅமெரிக்கா TO தமிழகம் ( NRI-யின் தமிழக பயணம் - என் ...\nஅமெரிக்கா Vs இந்தியா கேள்வி பதில்கள்\nசங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க & தி.மு.க ...\nஅமெரிக்கனிடம் இப்படியா கேள்வி கேட்பார்கள் இந்த தமி...\nசங்கரன் கோவில் இடைத்தேர்தல் போட்டியில் இருந்து அத...\nஅழகிரியாக ஆக போகிறாரா அம்மா ஜெயலலிதா.\nசட்டத்தை மீறிய காவலர்களும் அதை வேடிக்கை பார்க்கும்...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72568.html", "date_download": "2018-07-22T06:58:40Z", "digest": "sha1:SG2L62AEPFZH67S7NRSPEQV7PDLATOIA", "length": 5547, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "‘அவள்’ படத்திற்கு ஹாலிவுட்டில் இருந்து கிடைத்த பாராட்டு..!! : Athirady Cinema News", "raw_content": "\n‘அவள்’ படத்திற்கு ஹாலிவுட்டில் இருந்து கிடைத்த பாராட்டு..\nமிலண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் – ஆண்ட்ரியா முன்னிண கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘அவள்’.\nகடந்த 3-ஆம் தேதி வெளியாகிய ‘அவள்’ புதுமையான திகில் அனுபவத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருப்பது போல, ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், கிரிஷின் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.\nஅந்த வகையில் படத்தின் ஒலி வடிவமைப்புக்கு ஹாலிவுட்டில் இருந்த பாராட்டு கிடைத்துள்ளதாக சித்தார்த் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,\nஹாலிவுட் பிரபலம் கிறிஸ்டோபர் நோலனுடன் பணிபுரிந்த தி கிரேட் ரிச்சர்டு கிங் ‘அவள்’ படத்தின் ஒலி வடிவமைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். சிறந்த தருணம். என்று கூறியிருக்கிறார்.\n‘அவள்’ படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை விஜய ரத்னம், விஷ்ணு கோவிந்த் வடிவமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்..\nநயன்தாரா பட புரொமோஷனில் பிஜிலி ரமேஷ்..\nஜல்லிக்கட்டை படமாக்கும் மலையாள இயக்குநர்..\nதமிழ்ப் படம் 2: ரிலீஸுக்கு பிந்தைய பஞ்சாயத்து..\nசென்னைக்குக் கிளம்பிய கேரளப் புயல்..\nமோகன்லால் வந்தால் நான் வர மாட்டேன்..\nசூர்யா படத்திலிருந்து விலகிய நடிகர்..\nஜுங்காவில் இணைந்த ‘விஜய் டிவி’ பாலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2010/08/blog-post_05.html", "date_download": "2018-07-22T06:42:52Z", "digest": "sha1:6DVDK2UZQXQIKIJLM6F5KTYMVR4JPI5M", "length": 21062, "nlines": 268, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: ஓரின சேர்க்கை - உலக தொண்டு நிறுவனங்கள்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஓரின சேர்க்கை - உலக தொண்டு நிறுவனங்கள்\nமலேரியா, பன்றிகாய்ச்சல், சிக்கன்குனியா போன்ற முக்கிய வியாதிகளுக்கு மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கமே பொருப்பேற்றுகிறது. டி.வி, போஸ்ட்டர், ரேடியோ என்று விளம்பரப்படுத்தி மக்களுக்கு நோய்களை பற்றி விளக்குவார்கள். அதே போல், எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்றபடுத்துவதற்கு அரசாங்கத்தோடு தனியார் தொண்டு நிறுவனங்களும் லாபம் நோக்கமில்லாமல் பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி மக்களுக்கு வியாதிகள் பற்றி புரியவைப்பதாகட்டும், நல்ல திட்டங்களை கொண்டு செல்வதாகட்டும் தொண்டு நிறுவனங்களில் பங்கு கண்டிப்பாக உண்டு.\nஉயிரை குடிக்கும் எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வும், உடல் உறவு பற்றி பாதுகாப்பைப் பற்றி பேசும் தொண்டு நிறுவனங்கள் இருப்பது போல் ஓரின சேர்கை பற்றி மக்களுக்கு புரிய வைக்கவும், அவர்களும் மனிதர்கள் என்று விளக்கவும் சில தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த தொண்டு நிறுவனங்கள் கே, லெஸ்பியன் என்று யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வதில்லை. கௌன்சிலிங் முறையில் அவர்க���் கே, லெஸ்பியன் என்று தெரிந்த பிறகே ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படி கே, லெஸ்பியன் இல்லாதவர்கள், தங்களை தவறாக கே, லெஸ்பியன் என்று நினைத்துக் கொண்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப படுகிறார்கள்.\nஉலகளவில் ஓரின சேர்க்கைக்காக ஒரு சில தொண்டு நிறுவனங்கள் செயல்ப்பட்டு வருகின்றன.\nஉலகிலே அதிக கே, லெஸ்பியன் கொண்ட தொண்டு நிறுவனக்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்தில் தான் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 118 கே, லெஸ்பியன் அமைப்புகள் உள்ளது.\nஇன்று 600க்கும் மேற்பட்ட கே, லெஸ்பியன் அமைப்பினரை அங்கத்தினராக கொண்ட அமைப்பு. கே, லெஸ்பியன் எதிராக நடத்தப்படும் வன்முறைகள், கொடுமைகள், உரிமை மறுப்பு போன்ற விஷயங்களில் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது. இன்று உலகளவில் 110 நாடுகளுக்கு மேல் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.\nகே, லெஸ்பியன் அமைப்புகளில் UN ECOSOC (Economic and Social Council) வின் லாபம் நோக்கமற்ற தொண்டு நிறுவனம் என்ற அங்கிகாரம் பெற்ற முதல் தொண்டு நிறுவனம் ILGA தான்.\nஅதன்பின் உலகத்தில் உள்ள 3000 கே, லெஸ்பியன் அமைப்பினர் இதில் அங்கத்தினராக உருவாகினார்கள். ஆனால், ஒரு சில காரணத்தால் அடுத்த வருடமே ECOSOC கொடுத்த அங்கிகாரத்தை திரும்ப பெற்றது. அதன் பிறகு, தனியாகவும், மற்ற அமைப்பினருடனும் சேர்ந்து ECOSOC அங்கிகாரத்தை பெற முயற்சித்தனர். ஆனால், அவர்கள் இழந்த அங்கிகாரம் மீண்டும் கிடைக்கவில்லை.\nஇருந்தும், இந்த அமைப்பு செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இல்லை.\nஒரு கொள்கை தான். ஆனால், கருத்தளவில் வேறுபடுவதால் பல சங்கங்கள், கட்சிகள் உருவாகுவது போல் கே, லெஸ்பியன் போராடும் தொண்டு நிறுவனங்களில் கூட வெவ்வேறாக அமைப்பாக செயல்படுகிறது.\nILGA இயங்குவதில், உறுப்பினர் சேர்வதில் ஒரு சில நிபந்தனைகள் உள்ளது. இதில் உறுப்பினராக தொண்டு நிறுவனங்கள் செக்ஸ் மற்றும் நிற பிரச்சனைகள் முன் நிறுத்தி செயல்பட வேண்டும். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற கே அமைப்பினர் (GASA - Gay Association of South Africa) செக்ஸ் பிரச்சனைகளில் காட்டிய முக்கியதுவத்தை நிறவெறி பிரச்சனைகளில் காட்டவில்லை. அதனால், அவர்கள் உறுப்பினர் ஒரு வருடத்திற்கு ரத்து செய்தது.\nகே உறுப்பினர் சேர்த்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை லெஸ்பியன் உறுப்பினர்கள் சேர்ப்பதில் காட்டவில்லை என்ற கருத்து வேறு இருந்தது. ILGA வில் இருந்த அதி��ுப்தியால் 1982 ல் இத்தாலியில் உள்ள டூரின் என்ற இடத்தில் கூட்டம் நடத்தினார்கள். அதில், பல லெஸ்பியன் பெண்கள் சேர்ந்து ILIS என்ற அமைப்பை தொடங்கினர்.\nஆரம்பித்த வேகத்தில் துண்டு பிரசுரம், பிரச்சாரம் என்று மேற்கொண்ட 'ILIS' அமைப்பு, அதன் பின் பெரிதாக செயல்படாமல் போய்விட்டது.\nரஷ்யயர், அமெரிக்கர் கே, லெஸ்பியன் கூட்டமைப்பால் 1990 ல் இந்த அமைப்பு உருவானது. ஆரம்பத்தில் ரஷ்யாவில் நடக்கும் மனித உரிமைக்கு மட்டும் குரல் கொடுத்து வந்த அமைப்பு பின்பு அமெரிக்கா, ஆப்ரிகா, ஆசியா என்று உலகளவில் பரவ தொடங்கியது. கே, லெஸ்பியனுக்காக வுக்காக உழைக்கும் தோழர் / தோழிகளுக்கு இந்த அமைப்பு ஆண்டு தோறும் பரிசு வழங்குகிறது. ஜூலை 19, 2010 அன்று இந்த அமைப்புக்கு ECOSOCவின் லாபம் நோக்கமற்ற தொண்டு நிறுவனம் என்ற அங்கிகாரத்தை வழங்கியுள்ளது.\n1984ல் ஐரோப்பிய பகுதியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மாணவர்கள், இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டு ஐரோப்பிய பகுதியில் கே, லெஸ்பியன் பற்றி உரிமைகள், பிரச்சாரங்கள் செய்து வருகிறார்கள்.\nகே, லெஸ்பியன், இருபால் உறவு வைத்துக் கொள்பவர், பால் மாறியவர்கள் மட்டும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளாமல் சட்டம் படித்தவர்கள், சட்டத்துறை சம்மந்தப்படவர்களையும் இதில் உறுப்பினராக சேரலாம். ஓரின சேர்கையாளர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவதில் முதன்மையாக திக ழ்கிறது.\nஇந்தியாவில் செயல் பட்டுவரும் கே, லெஸ்பியன் தொண்டு நிறுவனங்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.\nகர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக \nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nநாகரத்னா பதிப்பகம் வேலூரில் என்ன செய்கிறது \nசினிமா வியாபாரம் - புத்தக பார்வை\n'கவிதை உலகம்' நூல் வெளியிட்டு விழா \nஓஷோ சொன்ன கதை - 3\nமொக்கை குறும்படங்கள் – கண்டிப்பா பார்க்காதீங்க...\nஓஷோ சொன்ன கதை - 2\nஓஷோ சொன்ன கதை - 1\nதாரகேஷ் – Pre KG\nபடித்ததும் பார்த்ததும் - 9.8.10\nமுன்னனி நாயகர்களின் நகைச்சுவை அனிமேஷன் \nஓரின சேர்க்கை - உலக தொண்டு நிறுவனங்கள்\nகவிதை : விழித்தெழு தமிழா விழித்தெழு \nபடித்ததும் பார்த்ததும் - 2.8.10\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/02/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2018-07-22T06:45:50Z", "digest": "sha1:STT35I6Y3WCOQOW6CVHIL64C5RBE63MU", "length": 19465, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "பரிணாமக் கோட்பாட்டைக் கண்டு ஆர்.எஸ்.எஸ். ஏன் பயப்பட வேண்டும்? | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு – சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்\nஇயற்கை தந்த வரமே மரங்கள்.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்\nவிவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்கு முன்பே இரட்டிப்பாகும்: பாஜக தலைவர் அமித் ஷா உறுதி\n‘எங்களை வாழவிடுங்கள்; கொலை செய்து விடாதீர்கள்’-கேரளாவில் காதல் தம்பதி உருக்கமான வேண்டுகோள்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் உள்ளது- மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து ���ிரதமர் மோடி உரை\nமாற்றாந்தாய் போல் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகிறது- அதிமுக குற்றச்சாட்டு\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் பரிணாமக் கோட்பாட்டைக் கண்டு ஆர்.எஸ்.எஸ். ஏன் பயப்பட வேண்டும்\nபரிணாமக் கோட்பாட்டைக் கண்டு ஆர்.எஸ்.எஸ். ஏன் பயப்பட வேண்டும்\nபரிணாமக் கோட்பாட்டைக் கண்டு ஆர்.எஸ்.எஸ். ஏன் பயப்பட வேண்டும்\nடார்வினின் பரிணாமக் கோட்பாடு தவறானது என்பது சத்யபால் சிங்கின் கருத்து மட்டுமல்ல. அவரது கருத்தை உடனே ஆதரித்து அறிக்கை வெளியிட்ட பாஜகவின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் தங்களது கருத்துக்கு ஆதரவாக படைப்புக் கொள்கைதான் சரி என்று வாதிடும் வலதுசாரி கிறித்தவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளார். பரிணாமக் கொள்கைக்குப் பதிலாக அவர்கள் அறிவார்ந்த வடிவமைப்பு (intelligent design) என்ற பெயரில் ஒரு மாற்றுக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர். பாஜக தலைவர்களும் தத்துவவியலாளர்களும் வரலாற்றை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்வதற்குப் பதில் புராணக் கதைகளையும் இதர கட்டுக் கதைகளையும் நமது வரலாறாக முன்வைக்கின்றனர். ஐசிஎச்ஆர் தலைவர் எஸ்.ஆர். ராவ் புராணக் கதைகளை “வாய்மொழி வரலாறு” என்று குறிப்பிட்டு நியாயப்படுத்தினார். வழக்கமாக மேடைகளில் சண்டமாருதம் செய்யும் நமது பிரதமர் மோடி இதையெல்லாம் பற்றிப் பேசாமல் மௌனமாக இருக்கிறாரே என்று கேட்பதில் பொருள் இல்லை. மௌனம் அவரது சம்மதத்திற்கு அறிகுறி என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகளின் அடிப்படையில் “நவீன இந்தியா”வை நிர்மாணிப்பதே பாஜகவின் நோக்கமாக இருக்கிறது.\nபரிணாமக் கொள்கைக்கு எதிரான அமைச்சரின் கருத்தை வெளிப்படையாக மறுத்து அறிவியல் நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டிருப்பது நல்லதொரு திருப்புமுனை. கடந்த காலத்தில் அவர்கள் இப்படி கிளர்ந்தெழாததைக் கண்டித்த மறைந்த விஞ்ஞானி புஷ்பா பார்கவா அறிவியல் நிறுவனங்களுடன் இருந்த தொடர்பை துண்டித்துக் கொண்டார். அவர் இன்று இருந்திருந்தால் அறிவியல் மீதான தாக்குதலுக்கு எதிராக விஞ்ஞானிகள் குரல் எழுப்பியது கண்டு அகமகிழ்ந்திருப்பார்.\n“சத்யபால் சிங் மற்றும் பாஜக/ஆர்எஸ்எஸ்ஸின் திட்டம் அறிவியல் சார்ந்ததல்ல.. அது அவர்களின் அரசியல். அறிவியலையும் விஞ்ஞானிகளையும் அவர்கள் அரசியல்ரீதியாக இரு முகாம்களாகப் பிரிக்க முயல்கின்றனர். நாட்டை எதிர்நோக்கியுள்ள இந்த உண்மையான ஆபத்திற்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்கிறார் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் முன்னாள் தலைவரும் சர்வதேச அங்கீகாரம் உள்ள உயிரியல் விஞ்ஞானியுமான ராகவேந்திர கடக்கர்.\n“பல நேரங்களில் இந்த யுகம் அறிவியல் யுகம் என்று மக்கள் கூறுகிறார்கள். எனவே, அறிவியல் யுகத்திற்கு ஏற்றபடி மதக் கருத்துகளில் சில மாற்றங்களைக் கொணர வேண்டும் என்கிறார்கள். நான் கூறுவது இதற்கு எதிரானது. அறிவியலின் ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவின் அடிப்படையில் நாம் மதக் கருத்துகளை மாற்றிக் கொண்டே போக முடியாது” என்றார் ஆர்.எஸ்.எஸ்ஸின் குரு கோல்வாக்கர். இந்த விஷயத்தில் கோல்வாக்கர் பயன்படுத்தும் மொழி இஸ்லாமியப் பழமைவாதிகள் பயன்படுத்தும் மொழியைப் போன்றதே. அவர்கள் நவீன யுகத்தை இஸ்மிலாமியப்படுத்த விரும்புகின்றனர். ஆர்எஸ்எஸ் நவீன யுகத்தை காவிமயப்படுத்த முயல்கிறது. பேரண்டத்தையும் மனிதர்கள் உட்பட உள்ள அனைத்து உயிரினங்களையும் படைக்க கடவுள் ஆறு நாட்களை எடுத்துக் கொண்டார் என்கிறது கிறித்தவ மதம். பைபிளில் உள்ள படைப்புக் கொள்கையை அடிப்படையாக வைத்தே அமெரிக்காவில் சிலர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பரிணாமக் கொள்கையோடு படைப்புக் கொள்கையையும் சொல்லித் தர வேண்டும் என்கின்றனர்.\nஇந்துத்வாவாதிகள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். ஒரு புறம் மதச்சார்பின்மை, நாடாளுமன்ற ஜனநாயகம் போன்ற மேற்குலக சிந்தனைகளை ஏற்போரை அவர்கள் கண்டிக்கின்றனர். மறுபுறம் அவர்களே மத அடிப்படைவாதம் என்று வரும்போது அங்குள்ள பழமைவாதிகளைப் பின்பற்றவே முனைகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை கோல்வாக்கர் பழைய இந்தியாவை அல்ல, நவீன இந்தியா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்கிறார். அவரைப் பொறுத்தவரை நமது பண்பாடு இந்து பண்பாடு.. நமது மொழி சம்ஸ்கிருதம்.. நமது இனம் ஆரிய இனம். நவீன இந்தியாவின் அடையாளங்களாக இம்மூன்றுமே இருக்க வேண்டும் என்கிறார். மத அடிப்படைவாதத்தை மட்டுமல்ல, பாசிசத்தையும் இந்துத்வாவாதிகள் மேற்குலகிலிருந்தே பெறுகிறார்கள். அறிவியலுக்கும் மேலானதாக அவர்கள் மதத்தை வைக்கக் காரணம், கேள்வி கேட்கும் ப���ுத்தறிவு சிந்தனைகளைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர். வெறுப்பு, பயம் அடிப்படையில் அமைந்த இந்தியாவையே அவர்கள் கட்டமைக்க விரும்புகின்றனர்.\nஇந்த அம்சத்தை மக்கள் புரிந்துகொண்டு விழிப்புணர்வு பெறும்போதுதான் உண்மையிலேயே சாதிமத பேதமற்ற, மனித நேயம் மற்றும் அறிவியல் அடிப்படையிலான நவீன இந்தியா கம்பீரமாக முன்னேற முடியும்.\n(ஆங்கில நாளிதழில் ஆர்.பிரசாத், பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் பிரபிர் புர்காயஸ்தா ஆகியோர் எழுதிய கட்டுரைகளின் சுருக்கம்)\nபாஜக ஆட்சி அமையப் போகும் 20-வது மாநிலம் திரிபுரா: அமித் ஷா நம்பிக்கை\nரூ.8,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி: ராஜஸ்தான் அரசின் ‘தேர்தல் பட்ஜெட்’ தாக்கல்\nஇயற்கை தந்த வரமே மரங்கள்.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்\nதமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்\n”நேரத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது..”\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு – சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்\nஇயற்கை தந்த வரமே மரங்கள்.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28010", "date_download": "2018-07-22T06:45:57Z", "digest": "sha1:LTGTCFORHP3J3Q5AUIJS37BTQVYF233J", "length": 16128, "nlines": 129, "source_domain": "kisukisu.lk", "title": "» டிக் டிக் டிக் – திரைவிமர்சனம்", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கம் – திரைவிமர்சனம்\nதமிழ்ப்படம் 2 – திரைவிமர்சனம்\nசெம போத ஆகாதே – திரைவிமர்சனம்\n← Previous Story மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்ற மாணவி – உலக அழகி போட்டிக்கு\nNext Story → மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சன்னி லியோன்\nடிக் டிக் டிக் – திரைவிமர்சனம்\nபூமியை நோக்கி ஒரு எரிக்கல் ஒன்று விழுகிறது. இதனால், பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை விட சக்தி வாய்ந்த எரிக்கல் ஒன்று விரைவில் பூமியை நோக்கி விழ இருக்கிறது. இது விழுந்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.\nஇதனால் அதை ���டுக்க ராணுவ தளபதி ஜெயப்பிரகாஷ், தன் உதவியாளர்களான நிவேதா பெத்துராஜ், வின்செண்ட் அசோகன் ஆகியோருடன் முயற்சிக்கிறார். அந்த விண்கல்லை அழிக்க தேவையான சாதனங்கள் இங்கு இல்லாததால், விண்வெளியில் இருக்கும் வேறு நாட்டுக்குச் சொந்தமான விண்கலத்தை வைத்து அழிக்க நினைக்கிறார்கள்.\nவிண்கலத்தை கேட்டால் தரமாட்டார்கள் என்பதால், அந்த விண்கலத்தை திருடி நமக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறார்கள். அதற்காக திறமையான ஆளை தேடும் போது, மேஜிக் மேனாக இருக்கும் ஜெயம் ரவியை தேர்வு செய்கிறார்கள்.\nசிறிய தவறுக்காக மகனை விட்டு பிரிந்து சிறையில் வாழும் ஜெயம் ரவியிடம், எரிகல்லை அழிக்க உதவினால், அவரது தண்டனையை ரத்து செய்து, மகனுடன் சேர்த்து வைப்பதாக உறுதி அளிக்கின்றனர். மகன் மீதான பாசத்தால் ஜெயம் ரவிக்கு இந்த திட்டத்துக்கு ஒத்துக் கொள்கிறார். மேலும் இந்த திட்டத்தில் தனது நண்பர்களும் தனக்கு துணையாக இருந்தால்தான் எதையும் வெற்றியுடன் செய்ய முடியும் என்று கூறி ரமேஷ் திலக், அர்ஜுனன் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜெயம் ரவி தனது குழுவுடன் விண்வெளிக்குச் செல்கிறார்கள்.\nஇந்த நிலையில், அவர்களது ராணுவ தளத்தில் இருந்து ஜெயம் ரவிக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஜெயம் ரவியின் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்கள் செய்யும் திட்டத்தை சதி மூலம் முறியடிக்கச் செய்ய வேண்டும் என்றும் போன் செய்பவர் மிரட்டுகிறார். தன் மகனுக்காக எதையும் செய்யும் ஜெயம் ரவி, எரிக்கல்லை அழிக்க தேவையானதை செய்தாரா தனது மகனை காப்பாற்றினாரா\nநாயகன் ஜெயம் ரவி, பாசமிகு அப்பாவாகவும், பொதுநலத்துடன் எரிகல்லை அழிக்க போராடுபவராகவும் வந்து அசத்தியிருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. பல காட்சிகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் மூலம் இவருடைய மகன் ஆரவ் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா… குழந்தைத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பாசக் காட்சிகளில் அப்பா, மகன் என இருவருமே போட்டிபோட்டு நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.\nஇதுவரை கல்லூரி பெண், கிராமத்து பெண் என நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் ராணுவ அதிகாரியாக மிரட்டிய���ருக்கிறார். ஒரு ராணுவ அதிகாரிக்குண்டான மிடுக்குடனும், ஒரு சில இடங்களில் கவர்ச்சியாகவும் வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.\nவில்லத்தனத்தில் ஆரோன் ஆசிஸ் ஆக்ரோஷமில்லாமல், அமைதியுடன் வந்து மிரட்டுகிறார். மற்றபடி ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன் என அனைவருமே கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.\nஇந்தியாவின் முதல் விண்வெளி படமாக டிக் டிக் டிக் படத்தை உருவாக்கி இருக்கும் சக்தி சவுந்தர்ராஜனுக்கு பாராட்டுக்கள். விண்வெளி, விண்கலம் என விண்வெளி சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியையும் ரசித்து எடுத்திருக்கிறார். ஒரு பக்கம் அப்பா, மகன் பாசம், மற்றொரு பக்கத்தில் எரிகல்லை அழிக்கும் திட்டம் என திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். படத்தில் கலை பணியில் எஸ்.எஸ்.மூர்த்தி மெனக்கிட்டிருக்கிறார் என்பது படத்தை பார்கும் போதே தெரிகிறது. இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்ற வகையில் விண்வெளி சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.\nடி.இமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.\nமொத்தத்தில் `டிக் டிக் டிக்’ விறுவிறுப்பு.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\n99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamplus.blogspot.com/2010/08/27-banner-ads.html", "date_download": "2018-07-22T06:43:50Z", "digest": "sha1:5G22POPGEM2E7FD6WWJUFASGVICKZHYC", "length": 12610, "nlines": 145, "source_domain": "manamplus.blogspot.com", "title": "மனம்+: அடோப் ஃபிளாஷ் (27) - Banner ads", "raw_content": "\nபொதுவாக எளிமையான பட்டை விளம்பரங்கள் (banner ads)\nநான் இங்கே ஒரு சிறிய எளிமையான பேனர் விளம்பரத்தை உருவாக்க போகிறேன். இந்த விளம்பரங்களை தயாரிக்கும் முன் நாம் மூன்று விஷயங்களை முதலில் முடிவு செய்ய வேண்டும். 1. பேக்ரவுண்ட் 2. படங்கள் 3. எழுத்துக்கள்\nமுதலில் ஸ்டேஜ் அளவை முடிவு செய்ய வேண்டும். நான் இங்கே பேக்ரவுண்ட் சாதாரண நிறத்தில் இருக்க வேண்டுமானால் அப்படி அமைத்துக் கொள்ளலாம். அல்லது கிரேடியண்டாக இருக்க வேண்டுமானால், ஸ்டேஜின் அளவிற்கு ஒரு செவ்வகத்தை வரைந்து அதற்கு கிரேடியண்டை அளிக்கலாம்.\nபிறகு நாம் சேர்க்க வேண்டிய படம் மற்றும் வாக்கியங்கள் எழுத்துக்களை மனதில் கொள்ள வேண்டும். இறுதி வடிவத்தை மனதில் கொண்ட பின் அதனை ஒரு முறை பிளாஷில் பொறுத்தி பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபேக்ரவுண்ட் படம். மேல் வாக்கியம். கீழே உள்ள பெயர் என நான்கு லேயர்களை பிரித்துக்கொண்டு ஒவ்வொன்றிலும் அதனை சரியாக வைக்கவும்.\nபிறகு நீங்கள் விரும்பும் எஃபக்டை ஒவ்வொன்றிற்கு தரலாம். கீழே உள்ள படத்தில் நான் கொடுத்துள்ள எஃபக்ட்டுகளை விளக்கியுள்ளேன்.\nகடைசியாக நாம் ஒரு invisible buttonஐ உருவாக்க வேண்டும். அது எதற்காக என்றால் அந்த பேனரை கிளிக் செய்த வுடன் குறிப்பிட்ட லிங்கிற்கு செல்ல வேண்டுமல்லாவா அதற்காக.\nநாம் புதிதாக ஒரு லேயரை உருவாக்கி அதில் ஒரு செவ்வகத்தை ஸ்டேஜ் சைஸுக்கு வரைய வேண்டும். இந்த லேயர் எல்லாவற்றிற்கும் மேலே இருக்க வேண்டும்.\nஅதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும் buttonஐ தேர்ந்தெடுக்கவும். பிறகு லைப்ரரியில் அந்த பட்டனை கிளிக் செய்து முதலில்(Up) இருக்கும் கீபிரேமை கடைசிக்கு(Hit) இழுத்து விடவும்.\nபிறகு scene 1ஐ கிளிக் செய்து மீண்டும் ஸ்டேஜுக்கு வந்தால் கீழ்காணுமாறு இருக்கும்.\nஅதில் பட்டனை கிளிக் செய்து Actions பெட்டியில் கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.\nஹைலைட் செய்யப்படுள்ள இடத்தில் நீங்கள் விரும்பும் லிங்கை அளிக்கலாம்.\nஇப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.\nஇதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.\nஎழுதியவர் எஸ்.கே at 11:37 AM\nவகை: அடோப் ஃபிளாஷ், தொழில்நுட்பம்\nகலக்கல் தலைவரே என் வேண்டுகோளை நிறைவெற்றியதற்கு நன்றி.பிளாக்கருக்கு ,பர்சனலாக பயன்படுத்துவோருக்கும் மிகுந்த பலன் தரும் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\n//யூர்கன் க்ருகியர் said... //\nஎன் இந்த பதிவை பாருங்கள் அடோப் ஃபிளாஷ் (1)- அறிமுகம்\nகீழ்காணும் லிங்கை கிளிக் செய்யுங்கள் விவரங்கள் கிடைக்கும்.\nவிரைவாகப் பதில் கூறிய எஸ்.கே அவர்களுக்கு மிக்க நன்றி.\nதமிழ்ல பிளாஷ் - சூப்பர் பாஸ் .. நல்லா உபயோகமா இருக்கு :) ரொம்ப நன்றி ..\nமலைப்பா இருக்கு உங்கள் பதிவுகள். பாலா மின் புத்தகத்தை வெளிப்படுத்திய விதம் அற்புதம்.\nஉங்களை கவர்ந்த என் எழுத்துகள் கொஞ்சம் பெருமையா இருக்கு எஸ்கே.\nஉங்கள் மின் அஞ்சல் முகவரியை வெளியே தெரியும் படி கமெண்ட் போடுங்களேன்.\nஅனிமேஷன்ல ரொம்ப நாளா ஆசை... :) நல்லாயிருக்கு போஸ்ட்\n தாங்கள் என் தளத்தை பார்வையிட்டதையே நான் பெரிதாக கருதுகிறேன்\n//மகேஷ் : ரசிகன் said... //\nமிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nஅடோப் ஃபயர்வொர்க்ஸ் (1) அடோப் ஃபிளாஷ் (64) அறிவியல் (3) உளவியல் (25) ஃபோட்டோஷாப் (22) கட்டுரை (1) தொழில்நுட்பம் (105)\nமென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (4) - Photoshop, Il...\nமென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (3) - Publisher,Inf...\nமென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (2) - Powerpoint & ...\nமென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (1) - Word/MS-OFFIC...\nமனம்+: கணிப்பொறி மற்றும் இணைய பயன்பாடு அடிமைப் பழக...\nஅடோப் ஃபிளாஷ் (25) - பட்டன்கள் மூலம் zoom in/zoo...\nஅடோப் ஃபிளாஷ் (61) - மவுஸ் மூலம் zoom in/zoom out...\nஅடோப் ஃபிளாஷ் (24) - FILTERS\nஅடோப் ஃபிளாஷ் (22) - Blur Mask\nஅடோப் ஃபிளாஷ் (19) - Gradient\nஅடோப் ஃபிளாஷ் (17) - audio, videoவை சேர்த்தல்\nஅடோப் ஃபிளாஷ் (15)- stop, play, pause பட்டன்கள்\nஅடோப் ஃபிளாஷ் (9) - டைனமிக் மாஸ்க் எஃபக்ட்\nஅடோப் ஃபிளாஷ் (8)- கஸ்டம் கர்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manasaali.blogspot.com/2011/08/blog-post_30.html", "date_download": "2018-07-22T06:37:08Z", "digest": "sha1:TB4PVJVARWCZ6H2YYMGGEA4QUQGVDOSR", "length": 6803, "nlines": 129, "source_domain": "manasaali.blogspot.com", "title": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............: எல்லாம் மாயை.ஒளியியல் மாயை", "raw_content": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............\nகணினி அடிக்கடி RESTART அல்லது HANG ஆனால் என்ன செய்...\nஏர்செல் 2G 3G நெட்வொர்க்கில் இலவச இன்டர்நெட் வசதி ...\nஉங்கள் கம்ப்யுட்டரில் DVD/CD DRIVE திறக்கவில்லையென...\nஅசைவ ஜோக்:- கண்டிப்பாக கூட்டல் பதினெட்டு.\nபோட்டோக்ராபி ரசிப்பவர்கள் உள்ளே வரலாம் 02\nவிண்டோஸ் REGISTRY BACKUP எடுத்து பின் மீண்டும் RES...\nபோட்டோக்ராபி ரசிப்பவர்கள் உள்ளே வரலாம்\nகமல் இல்லையென்றால் அண்ணா ஹசாரே பேசுவதை யாரும் கேட்...\nவிண்டோஸ் செக்யூரிட்டி எச்சரிக்கை வராமல் இருக்க\nஇது நிச்சயமாக உபயோகமான தகவலாக இருக்கும்\nநான் அடுத்த ஜென்மத்துல நியூஸ் பேப்பர்ரா பிறக்கணும்...\n\"வாஷிங் மெஷின்\" அசைவ ஜோக்\nமுக்கிய அறிவுப்பு அவசியம் படிக்கவும்\nடாக்டர் என் பொண்டாட்டிக்கு காது கேட்கல\nசுதந்திர தின சிறப்பு பதிவு - அட்வான்சாக\nபோட்டோஷாப் + போட்டோக்ராபர் + கொஞ்சம் ஐடியா = வாவ்\nகூகுளை hack செய்வது எப்படி\nஆங்கிலத்தில் கொஞ்சம் சர்தார்ஜி ஜோக்ஸ்\nஒரே ஒரு ஜோக் - கூட்டல் பதினெட்டு\nபசங்களும் பொண்ணுங்களும் ஏன் லவ் பண்றாங்க\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் என்ன செய்ய...\nபிறந்த நாள் பரிசாக உங்கள் காதலிக்கு ரிங் கொடுக்க வ...\nநம்ம ஐந்து பசங்கள்ல கடைசி பையன் அப்பா மட்டும் வேற ...\nஎன் நூறாவது பதிவு-என்னுள் சலனம் ஏற்படுத்திய நூறு ப...\n'அட நல்லா இருக்கே' என்று சொல்ல வைக்கும் அனிமேசன் ப...\nஒவ்வொரு பெண்ணும் வெற்றி பெற்ற மனிதனையே தேர்ந்தெடுக...\nவெறும் 1500 ரூபாய் செலவில் மகளின் திருமணத்தை நடத்த...\nதயவு செய்து இதை படிக்காதீர்கள்\n\"எந்திரன்\" படத்தின் கதையை இரண்டே வார்த்தையில் எப்ப...\nகல்யாணம் பண்றதும் தற்கொலை பண்ணிக்கிறதும் ஒன்னு தான...\nCaptcha Entry Work எதற்காக செய்கிறோம்\nஇப்படியும் லிப்ஸ்டிக் போடலாம் - நம்மூர் பெண்கள் மு...\nபெண்களுக்கு சுருள் முடி எங்கே அதிகம் இருக்கும்\n\"S\" என்ற வார்த்தையில் ஆரம்பித்து \"X\"என்ற வார்த்தைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nettrikan.blogspot.com/2010/06/blog-post_2173.html", "date_download": "2018-07-22T06:19:58Z", "digest": "sha1:ZMDEQRIGWQ4F5KHBRFCAYZ54N7HZQOQS", "length": 22725, "nlines": 146, "source_domain": "nettrikan.blogspot.com", "title": "..நெற்றிக் கண்..: நடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம்", "raw_content": "\nநடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம்\nசமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, அதன் மூலம் ஒரு நாளிதழையும் கோடம்பாக்கத்தையும் அதிர வைத்த அந்த பூனைக்கண் நடிகையின் சின்னத்திரை அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.\nபாய்ஸ் படத்திற்குப் பிறகு சுத்தமாகவே பட வாய்ப்புகள் ஏதுமில்லாது வீட்டிலேயே சில மதிப்புமிக்க நண்பர்களை ’சந்தித்துக்’ கொண்டிருந்தபோதுதான், அதில் ஒரு முக்கிய நபரின் சிபாரிசின் பேரில் இமய இயக்குனரின் சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. கிராமிய மணம் கமலும் அந்த சீரியலில் நல்ல ஒரு கேரக்டரைக் கொடுத்து பூனைக் கண்ணின் முழுத்திறமையையும் வெளிக் கொண்டுவந்தார் இயக்குனரும். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அம்மணி செய்த அட்டகாசங்கள் கொஞசநஞ்சமில்லையாம்.\nஆறுமணிக்கெல்லாம் பேக்கப் ஆனதும் ரூமுக்குத் திரும்பி, ஒரு அழகான குளியல். அதன் பிறகு ஏற்கனவே ஆர்டர் பண்ணி வைத்திருக்கும் அயிட்டங்களும் சிக்கன் வகையறாக்களும் ரெடியாக இருக்க, பூனைக்கண் தன் ஒரிஜினல் முகத்தைக் காட்ட ஆரம்பித்து விடுவாராம்.. தயாரிப்பு நிர்வாகிகள் அவர் கேட்பதை வாங்கிக் கொடுக்காவிட்டால் அந்த ஓட்டலையே தன் ஓங்கி ஒலிக்கும் குரலால் துவம்சம் செய்து விடுவாராம். விஷயம் இயக்குனரின் காதுக்குப் போயும் அவராலும் ஒன்றும் சொல்ல முடியாத நிலை. காரணம் பெரிய இடத்து சிபாரிசு\nஇரவில் ஆட்டம் பகலில் ஷூட்டிங் என்று கிடைத்த அந்தக் கேரக்டரில் அம்மணி அசத்திக் கொண்டிருந்தார். சென்னையில் ஏற்கனவே அறிமுகமான நெருங்கமான நண்பர்கள், உள்ளூரில் அவரைச் சந்திக்க காத்திருக்கும் பெரிசுகள் எல்லாரையும் பட்டியல் போட்டு நேரம் ஒதுக்கு அவர்களை தங்கியிருக்கும் ஓட்டலுக்கே வரச் சொல்லி அடித்த கூத்தை யூனிட்டில் உள்ளவர்கள் இன்றைக்கும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள்.\nகிராமத்திலிருந்து ஓட்டலுக்கு திரும்பும்போதே ஓட்டல் வரவேற்படையில் காத்திருக்கும் தன் வாடிக்கையாளர்களை ஒவ்வொரு ஆளாக வரிசையாக வரச் சொல்லி கூலாக ஆர்டர் போட்டுவிட்டு அறைக்குள் போய் விடுவாராம். குளியல் கம் இரு பெக் ஏற்றிக் கொண்டதும் அந்த கனவான்களில் பிரவேசம் தொடருமாம். ஆளுக்கு ஒரும்ணி நேர அனுமதி. தினமும் குறைந்த பட்சம் நான்கு, ஐந்து பேருக்காவது பூனைக்கண்ணின் தரிசனம் உண்டு. இரவு இரண்டு மணி வரை இந்த ஆட்டம் தொடருமாம்.\nசீரியலில் நடித்துக் கிடைத்த பணத்தைவிட இந்த உபரி வருமானம் பல லட்சங்களைத் தொட்டதாம். சீரியலில் இயக்குனருக்கே இந்த விஷயம் தெரிந்து, கம்பெனி செலவுல ரூம் போட்டு கண்றாவி கூத்து அரங்கேறுதோ என்று கிண்டலாக பூனைக் கண்ணை கண்டித்திருக்கிறார். ஆனால் அவரோ எதையும் காதில் போட்டுக் கொண்டதாக இல்லை. காரணம் பெரிய இடத்து சிபாரில் வந்த தெனாவட்டு. ஆனால் அந்தத் தெனாவட்டுதான் அம்மணியை கம்பி எண்ண வைத்தது என்பது வேறு விஷயம்.\nஅங்கே ஷூட்டிங் போன இடத்தில் இரவு நேர பூஜைக்கு ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு கால்ஷீட் கொடுத்து ஏடாகூடமான ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது. அந்த ஊரு பெரிய மனிதர். கட்சிக்காரர். நம் ஊருக்கு வந்த கவர்ச்சிக் கன்னியை நாம் சந்திக்காமல் இருப்பதா என்று தயங்கித் தயங்கி அவரை அணுகி கால்ஷீட்டைப் பெற்று விட்டார். கணிசமான தொகைக்கு சம்மதம் சொல்லிவிட்டார். அவருக்கு சொன்ன நேரத்தை பூனைக்கண் மறந்து விட்டு சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு முக்கிய பிரமுகருக்கு ஒதுக்கிவிட உள்ளூர் பார்ட்டி கொதித்துப் போய் விட்டதாம்.\nஉள்ளே சென்னை பார்ட்டி கூத்தடிக்க, வரவேற்பறையில் காத்திருந்து வெறுத்துப் போன உள்ளூ��் பார்ட்டி பூனைக்கண்ணை செல்போனில் அழைத்து சத்தம் போட அரைகுறை ஆடையுடன் வெளியே வந்த பூனை ‘’யோவ் ரெகுலர் பார்ட்டிய இப்படி டார்ச்சர் பண்ணுறியே உன்னை நாளைக்குத்தானே வரச் சொன்னேன் உன்னை நாளைக்குத்தானே வரச் சொன்னேன்’’ என்று சத்தம் போட்டுத் திட்டியிருக்கிறார். ஓட்டல் ஊழியர்கள்: முன்னணியில் சுவராசியமான ஒரு ஆக்‌ஷன் சீன் அங்கே அரங்கேறியிருக்கிறது. கொஞ்ச நேரம் வாக்குவாதம் நடைபெற்று இருக்கிறது. பிறகு ஒருவழியாக சமாதானத்துக்கு வந்த உள்ளூர் பார்ட்டி, அடுத்த நாள் கால்ஷீட் உனக்குத்தான் என்று பூனை உறுதி அளித்ததும் அமைதியாகிப் போயிருக்கிறார். ஆனாலும் அறைகுறை ஆடையில் அவரை அருகே பார்த்த உள்ளூர் பார்ட்டி உஷ்ணமாகி ’’ சரி வந்ததுக்கு ஒரு கிஸ்ஸாவது கொடு’’ என்று அங்கேயே அவரது ஆறுதல் முத்தத்தைப் பெற்றுப் போயிருக்கிறார். இது நடக்கும்போது இரவு ஒன்றாம்\nஇப்படி வெளியூர் உள்ளூர் ஆசாமிகளை எப்படியோ சமாளித்த பூனைக்கு யூனிட்டில் உள்ளவர்களைச் சமாளிப்பதுதான் ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கிறது. டைரக்டரிலிருந்து தன் மீது சபலப் படும் அத்தனை பேருக்கும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போக வேண்டிய கட்டாயம். ஒரு நாளைக்கு இரண்டு இரவுகள் இருந்தால் தேவலை என்று புலம்பாத குறையாம். தன்னை ஒரு லெண்டிங் லைப்ரரி போல அந்த யூனிட் பயன்படுத்திக் கொண்டது என்று தன் நெருங்கமான நண்பர்களிடம் சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது பூனை.\nபடப்பிடிப்பிற்கென சென்னையிலிருந்து இவருக்குத் துணையாக வந்த ஒரு பெண்ணையும் பூனை விட்டுவைக்கவில்லை. தான் ’பிஸி’யாக இருக்கும் நேரம், பக்கத்து ரூமில் யூனிட்காரர்களை கவனித்துக் கொள்வது அவரது உதவியாளப் பெண்மணியின் வேலை. அதிலும் கணிசமான வருமானத்தைப் பார்த்திருக்கிறார் இந்த அழகு சுந்தரி\nசென்னைக்கும் அந்த கிராமத்திற்குமாக ஷூட்டிங்கிற்காக அலைந்த நாட்களில் ஒரு போலீஸ் அதிகாரியிடம் ஏற்பட்ட மனக் கசப்புதான் கைது வரை போயிருக்கிறது என்பது லேட்டஸ்ட் நியூஸ். பெரிய இடத்து சிபாரிசின் பெயரை ஓவராக அந்த போலீஸ் அதிகாரியிடம் காட்டி பந்தா பண்ணியிருக்கிறார் பூனைக்கண். பொறுத்துப் பார்த்த அந்த அதிகாரி விஷயத்தை எப்படியோ அங்கேயே சேர்ந்திருக்கிறார். உங்கள் பெயர் கெட்டுவிடும் என்று அவருக்கு அட்வைஸ் வரவேதான் உடனடி கைதுக்கு உத்திரவிட்டிருக்கிறார்.\nகைது செய்யப் போன அதிகாரிகளிடமும் அவர் பெயரைச் சொல்லித்தான் மிரட்டி இருக்கிறார். ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத போலீஸ், அம்மணியை அலாக்காக னக்கிவந்து உள்ளே போட்டிருக்கிறது. இப்போது தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தாலும் தன்னைக் கண்டுக்காமல் விட்டுவிட்ட அந்தப் ’பெரிய இடத்தை’ பழிவாங்காமல் விட மாட்டேன் என்று சபதமேற்றிருக்கிறாராம இந்த சல்லாப சுந்தரி\n650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நீச்சல் குள தடாக...\nமேல் நாடுகள் எப்பொழுதும் குளிராகவும் அரேபியா நாடுக...\nநாடுகளும் அவை கோல் அடிக்கும் முறைமைகளும் - படங்களு...\nயூலியசு சீசர் VS ஏழாம் கிளியோபாட்ரா\nவாய்ப்புகள் வந்தால் மட்டும் ஆடுவது - ஸ்ரேயா\nபிரபுதேவா அப்பாவுக்கு வைச்சாங்க ஆப்பு\nமுத்தம் கொடுத்த 200 காதல் ஜோடிகள் கைது\nGSM - உலகளாவிய மொபைல் தகவல் தொடர்புகள் திட்டம்\nஜெ.வை மீண்டும் சாடிய குஷ்பு\nஅதிபர் மனைவி கர்ப்பம் - காரணம் பாடிகார்ட் என பரபரப...\nரஜினி வீட்டுக்கே போய் விருது வழங்கிய விஜய் டிவி\nநடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம்\nதமன்னா வேணும்… அடம்பிடிக்கும் சிம்பு\nஅதிர்தியூட்டும் தகவல் - சென்னையில் பல்லாயிரக்கணக்க...\nபடமாகிறது சானியா கல்யாணா கலாட்டா\nசிங்கம் - ஒரு பப்ளிசிட்டி\nபடுக்கை அறைக் காட்சியில்.... -பதறும் உதயதாரா\nபன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு\nதோசை மலேசிய முறை ரவா மசாலா தோசை தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆக...\nதிரிசா அம்மாவையும் விட்டுவைக்காத கமல்\nஉலக நாயகன் கமல்ஹாசன் வீசிய வலையில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் சிக்கியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடிகைகளின் அ...\n1940 களில் மதுரை (படங்கள் இணைப்பு)\nவிடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக ...\nநடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம்\nசமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, அதன் மூலம் ஒரு நாளிதழையும் கோடம்பாக்கத்தையும் அதிர வைத்த அந்த பூனைக்கண் நடிகையின் சின்னத்திரை அனுபவங்...\nசிங்கம் - ஒரு ஆய்வு - படங்கள் இண��ப்பு\nசிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கத்தைத் தமிழில் அரிமா என...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n உளவு பார்க்க வந்த உளவுத்துறை\nதமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரத்தின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்த...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-7-7-1625-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-07-22T06:56:19Z", "digest": "sha1:IVUVWPFF63VPBNALJJQ6R62DAPY5CTFJ", "length": 26160, "nlines": 116, "source_domain": "universaltamil.com", "title": "எண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை முழுவதுமான ரகசியம்", "raw_content": "\nமுகப்பு Horoscope எண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை முழுவதுமான ரகசியம்\nஎண் 7 (7, 16,25)ல் பிறந்தவர்களின் வாழ்க்கை முழுவதுமான ரகசியம்\n7 என்ற எண்ணும் மனித வாழ்வில் பெருமை மிகுந்ததாகவே கருதப்படுகிறது.. வானவில்லின் வண்ணங்கள் ஏழு, கடல்கள் ஏழு, ஏழு ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் ஏழு என ஏழாம் எண்ணும் பல சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது. 7,16,25 எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் ஆவார்கள். ஏழாம் எண்ணுக்குரிய கிரகம் கேதுவாகும். ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சந்திரனின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களின் குண நலன்களும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏழாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் ளி. ஞீ ஆகியவை.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். தான் பிறர் வழியில் செல்லாது தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொள்வது இவர்களின் நோக்கமாகும். இவர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. தெய்வ பக்தியும், இறை வழிபாடுகளிலும் அதிக நாட்டம் இருக்கும். நல்லதோ கெட்டதோ பிறருக்காக தம்மை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். சில நேரங்களில் கலகலப்பாக மற்றவரை சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட இவர்கள், சில நேரங்களில் அதிக மௌனத்தை சாதிப்பார்கள். தன்னம்பிக்கையும் துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தாலும், ஒருவித அச்சம் மனதில் நிறைந்திருக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் வாழ்வில் முன்னேறுவதற்கு கிடைத்தாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என பிடிவாத குணத்துடன் தன் வழியிலே செல்வார்கள். இதனால் வாழ்வில் பல சமயங்களில் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடும். கலைத் துறை, இசைத்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nபொது காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. வாழ்க்கையில் எப்போதுமே சுகத்தை அனுபவிக்க துடிப்பவர்கள். இவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் கிடைப்பது அரிது. கற்பனை சக்தி அதிகம் பெற்றவர்கள். ஆதலால் சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் கவலைப்படுவார்கள். எந்தவொரு காரித்திலும் ஈடுபடுவதற்கு முன்னாலும் தீர ஆலோசித்த பின்தான் ஒரு முடிவுக்கு வருவார்கள். வெகுளித்தனம் படைத்தவர்களாயினும் முக்கிய கருத்துக்களை மறைத்து வைத்துக் கொள்வார்கள். கைமாறு எதிர்பாராமல் பிறருக்காக பல அரிய காரியங்களில் ஈடுபட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவார்கள்.\nஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இளம் வயதில் மிகவும் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் நடு வயதில் நல்ல சதைபிடிப்பு உண்டாகும். உடல் அமைப்பும் மற்றவர்களை கவர்ந்திழுப்பதாக இருக்கும். கூர்மையான மூக்கு, கெட்டியான பாதங்கள், வட்டமான முகமும், மாநிறமும், குவிந்த உதடுகளும் இருக்கும். மெல்லிய குரலில் பேசினாலும் பேச்சில் உறுதி இருக்கும் நடையில் வேகமும், குறுகுறுப்பான பார்வையும் இருக்கும். இவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். வாய்வு சம்மந்தப்பட்ட நோய், மலசிக்கல்கள், சுவாச நோய்கள், காச நோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். எந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாமல் குணமாகாது. தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வு அவ்வளவு திருப்தியளிக்கும் என்று கூறமுடியாது. வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வரினும் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் மு���ற்சிகள் ஓரளவுக்கு பயன் அளிக்கத்தான் செய்யும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். ஆதலால் குடும்ப சுகத்திற்காக அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்பட மாட்டார்கள். உற்றார், உறவினர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் ஓரளவுக்கே அனுகூலப் பலன்கள் உண்டாகும். தாய், தந்தையரால் அவ்வளவு நற்பலன்கள் உண்டாகாது. என்றாலும் தாயின் ஆதரவும் ஆசியும் எப்போதும் உண்டு. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யோகசாலிகள் என்றே கூற வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கை துணையால் அனுகூலம் உண்டாகும்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து காணப்பட்டாலும், இவர்கள் வளர வளர பொருளாதார நிலையும் வளர்ந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இவர்களுக்கு கிடைப்பது அரிது. எதிலும் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும். இவர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத விஷயம். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவர்கள். பொருளாதார நிலையில் சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் இது விதியின் பயன் என கருதாமல் முன்னேற்றத்திற்கான வழிகளை கண்டு பிடித்து மேன்மையடைவர். நிலையான வருமானம் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பூர்விக வழியில் ஓரளவுக்கு செல்வம், செல்வாக்கு வந்து சேரும்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பல துறைகளில் பிரசித்தி அடைவார்கள். 7ம் எண்ணிற்கு ஞானக்காரகன் கேது அதிபதி என்பதால், பல புதிய சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளை செய்வார்கள். திரைப்படத் துறைகளிலும் முன்னேற்றம் பெறுவார்கள். ஜலத் தொடர்புடைய தொழில்கள், படகு, கப்பல் மூலமாக வியாபாரங்கள், தண்ணீரில் மீன் பிடிக்கும் தொழிலில் கூட மேன்மைகள் உண்டாகும். மத சம்பந்தமான தத்துவ பேச்சாளர்களாகவும் விளங்குவார்கள். கடல் வழியில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும். உத்தியோகத்துறையில் அவ்வளவு உயரிய பயணிகள் கிடைக்காது. சமையல் வேலை, வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். ரசாயன ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளும் இவர்களுக்கு ஏற்றதே.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று குழப்பமான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள். பிடிவாத மான குணம் இருக்கும். 8,5 ம் எண்ணில் பிறந்தவர்கள் அவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர்களாக இருப்பார்கள். 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் அனுசரித்து செல்வது கடினமான காரியம்.\nகேதுவும் சந்திரனைப் போலவே ஆற்றல் கொண்டவர் என்பதால் கேதுவுக்கும் திங்கட்கிழமையே உகந்த நாளாக உள்ளது. கேதுவுக்கு ஒரு மணி நேரமே குறுகிய கால அளவு ஆகும்.\nவடமேற்கு திசை கேதுவுக்குரியது. ஜல சம்பந்தப்பட்ட இடங்கள் கேதுவுக்கு உரியவை.\nகேதுவுக்குரிய கல் வைடூரியம், லேசான பச்சையும், பழுப்பும் கலந்த மஞ்சள் நிறமும் உடையது வைடூரியம். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுகிறது. எனவே இது பார்ப்பதற்கு பூனை கண் போன்று இருப்பதால் கேட் ஐ என்றும் அழைக்கின்றனர். இதற்கு மாற்றாக ஒப்பல் என்ற கல்லையும் அணியலாம். வைடூரியம் மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததால் இதற்கு எந்த தீட்டும் படாமல் பாதுகாத்து அணிந்து கொள்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.\nகேது பகவானுக்கு பரிகாரம் செய்வது, சர்ப சாந்தி செய்வது நல்லது. கணபதியை தினமும் வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வது, கணபதி ஸ்தோத்திரம் சொல்வது மூலம் செல்வம், செல்வாக்கு பெருகும்.\nஅதிர்ஷ்ட தேதி – 7,16,25\nஅதிர்ஷ்ட நிறம்- வெள்ளை, காவி\nஇயக்குனர் மண்டையை பதம்பார்த்த அஞ்சலி- அதிர்ச்சி தகவல் உள்ளே\nநடிகை அஞ்சலி லிசா என்ற பேய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. சமீப காலமாக குடும்பம், காதல் என பல விஷயங்கள் இவருக்கு...\nஎந்த தடைவந்தாலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்\nஎந்த தடைவந்தாலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி...\nபிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல் காந்தி- என்ன ஒரு சிமிட்டல்\nபாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கண் சிமிட்டல், பிரியா வாரியரின் சிமிட்டலைப்போல இருந்தமையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள��ளது. மலையாளத்தில் புதுமுகங்களான பிரியா வாரியர், ரோஷன் அப்துல் ரகூப் நடிப்பில் ‘ஒரு அடார் லவ்’...\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் கொடுத்த தண்டனை\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் ஒன்று தக்க தண்டனையைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ரான்டால் ஜேம்ஸ் என்பவர் இவர் அதே பகுதியை சேர்ந்த 3 வயது மற்றும் 6 வயது...\nயாழில் திருடர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nகவரிங் நகையை தங்க நகையென எண்ணிய திருடர்கள், அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (21) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் கொடிகாமம் கோயிலாமனைப் பகுதியில் மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாவகச்சேரிப் பகுதியில்...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாறிப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/235", "date_download": "2018-07-22T06:54:17Z", "digest": "sha1:YPSCZXGEBEERK3KVF6APC6T4HP3MLIQP", "length": 8074, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பொங்கலுக்கு கதகளி | Virakesari.lk", "raw_content": "\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nசடகோபன் தலைமையில் தமிழ் மொழி தின போட்டி\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\n4 வயது சிறுவனின். விளையாட்டால் 2 வயது குழந்தை பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nகடலில் மூழ்கி சிறுமிகள் பலி\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nவிஷால் நடிப்பில் தயாராகி வரும் கதகளி பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nநடிகர் சங்க தேர்தலில் பிசியாக இருந்ததால் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வந்த கதகளி படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் முடிந்து விஷால் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் கதகளி படத்தின் படபிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று முடிவடைந்திருக்கிறது.\nஇதனையடுத்து இப்படத்தை எதிர்வரும் பொங்கல் அன்று வெளியிட விஷால் தீர்மானித்திருக்கிறார். அதற்கமைய இயக்குநர் பாண்டிராஜும், நாயகி கேதரீன் தெரசாவும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்திருக்கிறார்கள். இதுவும் ஒரு திரில்லர் கம் எக்சன் படம் என்கிறார் விஷால்.\nபொங்கலுக்கு (கத)களி கிண்டும் விஷாலுக்கு வெற்றி கிடைத்தால் போதும் என்கிறார்கள் அவரது இரசிகர்கள்.\nஇரசிகர்கள் விஷால் கதகளி திரில்லர் எக்சன் படம் கேதரீன் தெரசா பொங்கல்\nஇயக்குநர் கே எஸ் ரவிக்குமார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணையவிருக்கிறார்கள். படையப்பா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.\n2018-07-21 19:35:57 படையப்பா சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்\nதமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள்.\n2018-07-21 16:57:56 தமிழ் சீனிமா திருமணம்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு அஞ்சலி\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினமான இன்று அவரது உருவ சிலைக்கு, நடிகர் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.\n2018-07-21 14:28:52 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏ.எல்.உதயா\nரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\n2018-07-20 16:45:56 ரம்யா நட்புன்னா என்னன்னு தெரியுமா நீதிமன்றம்\nஇயக்குநருக்கு நெத்தியடி கொடுத்த நடிகை அஞ்சலி\nபிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் லிசா 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்ஸன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.\n2018-07-20 14:32:22 மதுரை வீரன் பி.ஜி.முத்தையா அஞ்சலி\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஉலக நாடுகளுக்கு ர��்யா அளித்த அதிர்ச்சி\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கைது\nபண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections/225", "date_download": "2018-07-22T06:48:46Z", "digest": "sha1:3P756T5TCEZYCDXCEEBCFBT2OTGH62YV", "length": 3169, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "மாத்தளை ஏழுமுககாளியம்மன் ஆலய காவடி , தீ மிதிப்பு | Photo Galleries | Virakesari", "raw_content": "\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nசடகோபன் தலைமையில் தமிழ் மொழி தின போட்டி\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\n4 வயது சிறுவனின். விளையாட்டால் 2 வயது குழந்தை பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nகடலில் மூழ்கி சிறுமிகள் பலி\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nமாத்தளை ஏழுமுககாளியம்மன் ஆலய காவடி , தீ மிதிப்பு\nமாத்தளை ஏழுமுககாளியம்மன் ஆலய காவடி , தீ மிதிப்பு\nமாத்தளை ஏழுமுககாளியம்மன் ஆலய காவடி , தீ மிதிப்பு\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஉலக நாடுகளுக்கு ரஷ்யா அளித்த அதிர்ச்சி\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கைது\nபண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2015/07/blog-post_10.html", "date_download": "2018-07-22T06:57:33Z", "digest": "sha1:K2C7MDHFZWH33THJ7G4KQHT5336AFTFI", "length": 7033, "nlines": 195, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கலைகளின் தெய்வமே சரஸ்வதி", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒருநொடி உனதிரு அருள் விழி\nLabels: / ஆன்மீகம், கவிதை -\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nகடகட வென உருளும் சந்தத்துடன் கவிதை அருமை\nசந்த நயத்துடன் மிளிரும் சரஸ்வதி வாழ்த்து அருமை\nசரஸ்வதி உண்மையாகவே இதில் நடனம் புரிகின்றார் உங்கள் வரிகளில்\nமாறா விதிகள் அறியும் ஞானம்...\nகாரணப் பெயருக்கும் ஒரு நல்ல காரணம்....\nவிதைத்த ஒன்றே .. நூறாய்...ஆயிரமாய்\nகவிதை என்பது உணர்வு கடத்தி....\nயானையைப் பிடித்து ஒரு பானைக்குள் ...\nபுலம்பி அலையும் பொது ந���ம்\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்..\nகொடுக்கிற இடமில்லை எடுத்துச் செல்லுமிடம்\nஎதுகை மோனைத் தேடி நித்தம்\nஎங்கள் அப்துல் \"கலாமே '\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-07-22T06:35:40Z", "digest": "sha1:MJYANYIT4VL7HH7GTP2J4GTP6MTGFKRJ", "length": 18172, "nlines": 233, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "மேதினம் வாழ்த்துக்களில் விருப்பமில்லை", "raw_content": "\nஎந்தவொரு எழுச்சியுமின்றி இருபது தமிழர்களை தொலைத்துவிட்டு எப்படி\nஎங்களால் மேதினத்தினை வாழ்த்தி எழுதிட முடியும் . முற்றிலும்\nமுதலாளித்துவமாகிப் போனதில் இந்திய தேசமும் இந்தியத்தில் அங்கம்\nவகிக்கும் தமிழ்த்தேசமும் முந்திச் சென்று முதலிடம் கேட்கிறது\nகுற்றவாளிகள் நாட்டை ஆள்கிறார்கள் முதலானவரின் கோத்ரா இரயில்\nஊழல் குற்றவாளியானாலும் பெருமைபட பேசுகிறோமே \" மக்களின் முதல்வரென்று\"\nஎட்டு மணிநேர தொழலாள உழைப்பு எங்கும் முழுதாய் நடைமுறையில்லாச் சூழலில்\nஎப்படி எங்களால் மேதினத்தை வாழ்த்திட முடியும்,, OT என்கிற மிகைபகுதி\nநேரத்தை திட்டமிட்டே உறுவாக்கும் முதலாளித்துவத்திடம் சிக்கிய\nதொழிலாளர்களுக்கு வேண்டும் விடுதலையை என்றேனும் நாம் தந்திருக்கிறோமா\nஞாயிறு விடுமுறையிலும் ஓடாய்த் தேயும் எம்மின தொழிலாளிகளின் வியர்வைத்\nதுளிகளையும் விடாமல் சுரண்டி எடுக்கிறதே இந்த ஏகாதிபத்தியங்கள்.\nஇதற்கிடையே வெற்றுப் பலகையில் மட்டுமே வசனங்கள் ஜொலிக்கிறது\n\"பெண்விடுதலை\" பற்றி,, எதற்கும் ஓர் எல்லையுண்டென எழுந்து நின்று\nகுரலெழுப்பக்கூட கூலி கேட்கிறதே இந்தச் சமூகம் , \"கூலி\" என்கிற சொல்லை\nஅவமானப்படுத்துவதில் அவர்களுக்கு ஏற்படும் ஆத்ம திருப்தியினை அளவிட\nமுடியாது. கையூட்டில் தொடங்கி கல்லறையில் கூட உயிர்த்தெழும் ஊழலுக்கு\nவிலைபோன உழைப்பைச் சுரண்டும் ஏகாதிபத்தியர்கள் இருக்கத்தானே\nசெய்கிறார்கள். இங்கே தொழிலாளிகள் படும் அவலகங்களை விவரிக்கையில் வின்னை\nமுட்டுகிறது . தொடர் விவசாய தற்கொலைகளுக்கு தீர்வு கண்டிராமல் ��ங்கேயொரு\nகூட்டம் விவசாயத்தை கைவிடுங்கள் என்று விவசாயப் பெருமக்களையே\nவிரட்டியடித்து மிரட்டுகிறது. மீளாத துயரத்தில் நேரங்கள் நகர்கிறதேயன்றி\nநமக்கான தீர்வொன்றும் தெளிபடுத்தவில்லை ஆளும் முதலாளித்துவம் .வர்க்கச்\nசுரண்டலுக்கெதிராக எழுப்பப்படும் குரல்களை அடக்கி குரல்வளையை கடித்துத்\nதுப்புவதற்கே தயாரிக்கப்படுகிறார்க­ள் அரசின் நேரடி காவல் துறையினர் .\nஅவ்வாறிருக்க அடக்கு முறைக்களுக்கு ஆளாகி நிற்கும் அரசிடம் வெறும் மேதின\nவாழ்த்து மட்டுமே நம்மால் பெற முடிகிறது. சிந்திக்க மறந்துவிட்ட\nமனிதர்களிடம் உடம்புச் சதையினை கேட்கும் அரசின் செயல்களில் இனியும்\nஎவ்வித மாற்றமும் எதிர்ப்பார்ப்பதென்பத­ு நமது முட்டாள்தனத்தின்\nவெளிப்பாடுதானேயன்றி,­ அது விடியலுக்கென்றும் வழிவகைச் செய்திட\nஇயலாது.நமக்கு நாமே அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய நமது உழைக்கும்\nவர்க்கம் முன்வரவேண்டிய தருணத்தில் தான் வளர்த்துவிட்ட கார்ப்பரேட்\nநமக்கு கற்பிக்கிறது. குழந்தைகளை கல்வி கற்க விடுங்கள். பருவத்திலேயே\nபகுத்தறிவோடு வளர்த்தெடுங்கள். இன்றைய குழந்தைகள் நாளைய புரட்சியாளர்களாக\nஇம்மண்ணில் எழுச்சி பெற்று விரட்டியடிக்கட்டும் ஏகாதிபத்திய\nமுதலாளித்துவத்தினை, இதிலிருந்தே நமது உழைப்பாளர்தினமாகிய மேதினம் முழுமை\nபெற்ற தினமாகவும் நமக்கான விடியல் தினமாகவும் இருக்கும் .\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா\nபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுத���ாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/78971-yes-i-am-a-gay---tv-actors-open-letter.html", "date_download": "2018-07-22T06:48:59Z", "digest": "sha1:FBL25F4D35GTJGWJB6N3RW724EMCJ7F6", "length": 26363, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ஆம், நான் ஒரு gay!\" - சின்னத்திரை நடிகர் கடிதம் | 'Yes, I am a Gay' - TV actors open letter", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால் - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்\n`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம் `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' - ராமதாஸ் கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\n\"ஆம், நான் ஒரு gay\" - சின்னத்திரை நடிகர் கடிதம்\nதமது பாலியல் தேர்வுகளை வெளிப்படையாகத் தெரிவிப்பது ஹாலிவுட்டிலும்,மேற்கு நாட்டுத் தொலைக்காட்சி நடிகர்கள் மத்தியிலும் சாதாரண ஒன்றாகிக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தியாவிலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எழுத்தாளர்களும்,கலைஞர்களும் தங்கள் பாலியல் அடையாளத்தைப் பொது இடத்தில் சொல்லத் தயங்காத நிலை ஏற்பட்டு வருகிறது. நடிகர்,இயக்குநர், தயாரிப்பாளர்,தொலைக்காட்சி பிரபலம் எனப் பன்முக ஆளுமை கொண்ட கரண் ஜோகர் தம்மைத் 'தன்பால் விருப்பு உள்ளவன்' என்று அறிவித்திருந்தார். இருந்தாலும் அவரது சுயசரிதையில் தமது பாலியல் விருப்பு குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் அதன் ஆதரவு மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் சின்னத்திரை நடிகரும் நடனம் மற்றும் தபேலா கலைஞரான நடிகர் சாத்விக் 'தான் ஒரு Gay' என வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியதின் விபரம்.\n\"பக்கம் பக்கமாய்க் கரண் ஜோகரின் 'பொருந்தாத பையன்' என்கிற சுயசரிதை பற்றிப் பத்திரிக்கைகளும் இணையத்தளங்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.பலர் அவரின் முந்தைய அறிவிப்பைப் பெரிய துணிச்சலான செயல் போலவும் பேசி வருகிறார்கள். சில தன்பால் உறவு ஆதரவாளர்கள் இன்னும் வெளிப்படையாகக் கரண் ஜோகர் தம்மை ஒரு Gay என ஏன் அறிவித்துக்கொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nகரண் ஜோகர் மிகப்பெரிய தொழிலதிபர், அப்படி அறிவிப்பதன் மூலம் அவரின் தொழில் வாய்ப்புகளை அவர் இழக்க வேண்டியிருக்கும். \"எல்லோருக்கும் என்னைப் பற்றித் தெரியும். எனவே நான் அது குறித்து மேஜை மீது ஏறி கத்திச் சொல்லத்தேவையில்லை. சொல்லவும் மாட்டேன் காரணம், அப்படி வெளிப்படையாகச் சொன்னால் அதற்காகச் சிறைக்குப்போகும் வாய்ப்பும் உள்ள நாடு இது எனவும் கரண் சொல்லியிருக்கிறார். உண்மையில் இந்தியாவில் மனித உரிமைகள் ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. நான் அவரின் இடத்தில் இவ்வளவு வசதியுடனும் புகழுடன் இருந்தாலும் இப்படித்தான் சொல்லியிருப்பேனா என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இந்திய திரை உலகில் தனக்கு மாற்றுப் பாலுறவு விருப்பு உள்ளது என பட்டும் படாமல் சொன்னதற்காவது அவரைப் பாராட்டவேண்டும். அதே போல் இந்தக் கடிதத்தின் மூலம் 'நான் ஒரு கே' என அறிவிப்பதற்கு அவர்தான் ஊக்கமாக இருந்தார்.\nநான் லண்டனில் 2012-ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பல்கலைக்கழகத்தில் முழுமையான சுதந்திரம் உள்ளது.அங்கு நான் வெளிப்படையாக கே என சொல்லிக்கொண்டிருந்தேன். டெல்லியில் இளங்கலை படிக்கும் போதே என்னைப்பற்றி என் குடும்பத்தாரிடம் தெரிவித்து இருந்தேன். அவர்களும் இதை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். இது எல்லோருக்கும் நடக்காது என்றும் தெரிந்தே இருந்தேன். ஆனாலும் நான் எப்படிப் பஞ்சாபியோ,இசைக்கலைஞனோ,வெஜிடேரியனோ அது போல இதுவும் மிகச்சாதாரணமானது என என் பெற்றோர் புரிந்துகொண்டனர்.\nலண்டனில் படிக்கும் போதுதான் நான் இதை வெளிப்படையாகத் தெரிவித்து அதற்கு ஆதர��ான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருந்தேன். நான் படித்துள்ள முதுகலை பொருளாதாரப் படிப்புக்கு அங்கு உடனே வேலைக் கிடைத்தது. ஆனாலும் இசை மற்றும் அரங்க நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் இந்தியாவுக்கு வந்தேன். அங்குப் போல் இங்கு வெளிப்படையாக என்னை ஒரு கே எனச் சொல்லிக்கொண்டால் எந்த வித வாய்ப்புகள் வராமல் போய்விடும் என நெருக்கமான நண்பர்களால் அறிவுறுத்தப்பட்டேன். டிவி நாடகங்களில் பெண்கள் நடிப்பதை கே என்று சொன்னவர்கள் நடிப்பதை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்றும் பயமுறுத்தப்பட்டேன். ஆனால் இந்த நாட்டில் எல்ஜிபிடி சமூகம்தான் இருப்பதிலேயே சின்னஞ்சிறு சமூகம்.இவர்களுக்கு உதவவும் யாருமில்லை. நான் ஜெய்ப்பூர் கலைவிழாவுக்கு நிகழ்ச்சி நடத்தச் சென்று இருந்த போது எனக்கு உதவியாக வந்திருந்த பையன் ஒரு கே எனக் கண்டு கொண்டேன்.. அது குறித்து அவனிடம் கேட்கையில் இந்தியாவின் சின்னஞ்சிறு நகரத்தில் இருந்து ஒரு தன்பால் ஈர்ப்பு கொண்டவனாக அவன் படும் கஷ்டங்களைச் சொல்லி அழுதான். அந்தச் சம்பவம்தான் என்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தூண்டியது. இதைப்படிக்கும் தன்னைத் தன்பால் ஈர்ப்பாக உணர்ந்தவர்கள் முடிந்தவரை தம்மை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்\" என்று அந்தக் கடிதத்தில் மிகவும் நெகிழ்ந்து தெரிவித்துள்ளார்.\nவி.ஐ.பி படத்துல இந்த லாஜிக் தப்பை கவனிச்சுருக்கீங்களா\nவரவணை செந்தில் Follow Following\nவலைப்பூக்களில் எழுதத்துவங்கி பத்திரிக்கையாளர் ஆனவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலைப்பூக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அறியப்பட்டவர். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது விகடனில் மூத்த செய்தியாளராக உள்ளார்.Know more...\n”டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு” - கண்ணுக்கு எட்டி\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\n' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரப\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தி��கரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n\"ஆம், நான் ஒரு gay\" - சின்னத்திரை நடிகர் கடிதம்\nவி.ஐ.பி படத்துல இந்த லாஜிக் தப்பை கவனிச்சுருக்கீங்களா\n''சினிமாவுக்கு நான் ஏன் நோ சொல்றேன் தெரியுமா..'' - ’டப்ஸ்மாஷ்’ மிருணாளினி\nஹிருத்திக்கின் பலம் பலவீனமான கதை காபில் படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2017/04/14/black-day-8/", "date_download": "2018-07-22T06:31:46Z", "digest": "sha1:CKOIBRUOPO57Y2QKCJLM32XUCLUMKERJ", "length": 13154, "nlines": 199, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "சிங்கள மக்களுக்கு புத்தாண்டு- தமிழர்களுக்கு கரி நாள் ! – Eelamaravar", "raw_content": "\nசிங்கள மக்களுக்கு புத்தாண்டு- தமிழர்களுக்கு கரி நாள் \nஇன்றை தினமான புதுவருடத்தை கறுப்பு கொடிகள் ஏற்றி துக்கதினமாக அனுஸ்டிக்கவுள்ளதாக வடக்கில் நிலவிடுவிப்பிற்காகவும் ,காணாமல் போனோருக்கு நீதி கோரியும் போராடிவரும் மக்கள் அறிவித்திருந்ததுடன் அதனை அமுல்படுத்தியுமுள்ளனர்.மக்களின் போராட்டங்கள் மாதக்கணக்கில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் தெருவோரங்களில் அநாதைகளாக விடப்பட்டுள்ள தாம் சித்திரை வருடப்பிற ப்பை கறுப்பு தினமாக அனுஸ்டிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்.\nஅவ்வகையினில் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவில் அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் இன்றைய தினம் கறுப்பு சித்திரைப் புத்தாண்டு தினமாக அனுஸ்டித்துள்ளனர்.\nகறுப்பு உடைகள் அணிந்து, இராணுவ தலைமையகத்தை நோக்கி தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் எனப் பலதரப்பட்டவ��்களும் கறுப்புடை அணிந்தும் கைகளினில் கறுப்பு கொடிகளை தாங்கியவாறும் கறுப்பு சித்திரைப் புத்தாண்டை அனுஸ்டித்துள்ளனர். அத்துடன் மரணகிரியைகளை நினைவுபடுத்தும் தோரணங்களும் தொங்கவிடப்பட்டிருந்தது.\nஇதனிடையே சிவில் உடையினில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை படையினர் வருகை தந்து சந்தித்து புத்தாண்டுவாழ்த்து தெரிவித்தனர்.அப்போதும் தமது காணிகளை விட்டு வெளியேறினால் மட்டுமே புத்தாண்டென அவர்கள் படையினரிடம் தெரிவித்தனர். இதனிடையே காணாமல் போன தமது உறவுகளை தேடிபோராட்டத்தினில் ஈடுபட்டுள்ளோரும் கறுப்பு ஆடைகளை அணிந்து புத்தாண்டை கரிநாளாக அனுஸ்டித்துக்கொண்டிருக்கின்றனர்.\nதமிழ் புத்தாண்டை புறக்கணித்த தாயக மக்கள்\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை 54 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.\nசித்திரை புதுவருட பிறப்போடு தங்களுக்கு நல்தொரு செய்தி கிடைக்க வேண்டும் என்றும். அடுத்த வருடத்திலாவது தங்களின் உறவுகளோடு புதுவருட நிகழ்வை கொண்டாடுவதற்கு வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட எங்களுடை அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்கவேண்டும்.\nஎங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையினர் எங்களோடு வந்து இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.\nஇன்று சித்திரைபுதுவருட பிறப்பில் அனைவரும் தங்கள் தங்கள் குடும்பங்களோடு வருடப் பிறப்பு நிகழ்வை கொண்டாடிக்கொண்டிருக்க நாங்கள் எங்களின் உறவினர்களுக்காக வீதியில் போராடிக்கொண்டிருகின்றோம் இந்த நிலைமை மாறவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nநல்லாட்சிக்கு அழுத்தம் கொடுப்பது கூடத் தவறா\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-22T07:09:18Z", "digest": "sha1:7JGACBRLJSJL2RSDV6MB5TDEJ7XYMXWB", "length": 26417, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்முளை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் S. சுரேஷ் குமார் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nநீர்முளை ஊராட்சி (Neermulai Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2471 ஆகும். இவர்களில் பெண்கள் 1302 பேரும் ஆண்கள் 1169 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 5\nஊரணிகள் அல்லது குளங்கள் 25\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 27\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தலைஞாயிறு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்மணி · வெங்கிடங்கால் · வண்டலூர் · வலிவலம் · வடக்கு பனையூர் · வடகரை · வடகாலத்தூர் · திருக்கண்ணங்குடி · தேவூர் · தெற்கு பனையூர் · சிகார் · செருநல்லூர் · சாட்டியக்குடி · ராதாமங்களம் · பட்டமங்களம் · ஒக்கூர் · குருமணாங்குடி · குருக்கத்தி · கூரத்தாங்குடி · கூத்தூர் · கிள்ளுக்குடி · காக்கழனி · எரவாஞ்சேரி · எருக்கை · இழுப்பூர் · அத்திப்புலியூர் · ஆதமங்களம் · ஆந்தகுடி · ஆனைமங்களம் · அகரகடம்பனூர் · 75 அணக்குடி · 64 மாணலூர் · 119 அணக்குடி · 105 மாணலூர் · கொடியாளத்தூர் · கோகூர் · கோயில்கண்ணாப்பூர் · மோகனூர்\nவிழுந்தமாவடி · வேட்டைக்காரனிருப்பு · வேப்பஞ்சேரி · வெண்மனச்சேரி · வாழக்கரை · திருவாய்மூர் · திருப்பூண்டி(மேற்கு) · திருப்பூண்டி(கிழக்கு) · திருக்குவளை · தன்னிலப்பாடி · தழையாமழை · புதுப்பள்ளி · பிரதாபராமபுரம் · பாலக்குறிச்சி · மேலவாழக்கரை · மீனம்மநல்லூர் · மடப்புரம் · கீழப்பிடாகை · கீழையூர் · கருங்கண்ணி · காரப்பிடாகை(தெற்கு) · காரப்பிடாகை(வடக்கு) · எட்டுக்குடி · ஈசனூர் · இறையான்குடி · சின்னதும்பூர் · சோழவித்யாபுரம்\nவில்லியநல்லூர் · வழுவூர் · வாணாதிராஜபுரம் · திருவாவடுதுறை · திருவாலாங்காடு · திருமணஞ்சேரி · தேரழந்தூர் · தத்தங்குடி · சிவனாரகரம் · சேத்தூர் · சேத்திரபாலபுரம் · சென்னியநல்லூர் · பெருஞ்சேரி · பேராவூர் · பெரம்பூர் · பருத்திக்குடி · பண்டாரவாடை · பழையகூடலூர் · பாலையூர் · நக்கம்பாடி · முத்தூர் · மேலையூர் · மேக்கிரிமங்கலம் · மாதிரிமங்கலம் · மருத்தூர் · மாந்தை · மங்கநல்லூர் · கொழையூர் · கொத்தங்குடி · கோனேரிராஜபுரம் · கோடிமங்கலம் · கிளியனூர் · கழனிவாசல் · கருப்பூர் · கப்பூர் · காஞ்சிவாய் · க��லங்குடி · கடக்கம் · கங்காதரபுரம் · எழுமகளுர் · எடக்குடி · அசிக்காடு · அரிவளுர் · அனந்தநல்லூர் · ஆலங்குடி · கொடவிளாகம் · கொக்கூர் · கோமல் · பெருமாள்கோயில் · பொரும்பூர் · தொழுதாலங்குடி\nவேட்டங்குடி · வடரெங்கம் · வடகால் · உமையாள்பதி · திருமுல்லைவாசல் · திருக்கருகாவூர் · தாண்டவன்குளம் · சோதியக்குடி · சீயாளம் · புத்தூர் · புளியந்துரை · புதுப்பட்டினம் · பன்னங்குடி · பழையபாளையம் · பச்சைபெருமாநல்லூர் · ஓதவந்தான்குடி · ஒலையாம்புத்தூர் · நல்லவிநாயகபுரம் · முதலைமேடு · மாதிரவேளூர் · மகேந்திரபள்ளி · மகாராஜபுரம் · மாதானம் · குன்னம் · கூத்தியம்பேட்டை · கீழமாத்தூர் · காட்டூர் · கடவாசல் · எருக்கூர் · எடமணல் · ஆர்பாக்கம் · அரசூர் · ஆரப்பள்ளம் · ஆலங்காடு · ஆலாலசுந்தரம் · அளக்குடி · அகரவட்டாரம் · அகரஎலத்தூர் · ஆச்சால்புரம் · ஆணைகாரன்சத்திரம் · கோபாலசமுத்திரம் · கொடியம்பாளையம்\nவிளந்திடசமுத்திரம் · வாணகிரி · வள்ளுவக்குடி · திட்டை · திருவெண்காடு · திருவாலி · திருப்புங்கூர் · திருநகரி · தில்லைவிடங்கன் · தென்னாம்பட்டினம் · செம்மங்குடி · செம்பதனிருப்பு · சட்டநாதபுரம் · இராதாநல்லூர் · புங்கனூர் · புதுதுரை · பூம்புகார் · பெருமங்கலம் · நெப்பத்தூர் · நெம்மேலி · நாங்கூர் · மருதங்குடி · மணிக்கிராமம் · மங்கைமடம் · கீழசட்டநாதபுரம் · காவிரிபூம்பட்டிணம் · காத்திருப்பு · கதிராமங்கலம் · காரைமேடு · கன்னியாக்குடி · எடகுடிவடபாதி · அத்தியூர் · ஆதமங்களம் · அகணி · கற்கோயில் · கொண்டல் · பெருந்தோட்டம்\nவிசலூர் · விளாகம் · உத்தரங்குடி · திருவிளையாட்டம் · திருவிடைக்கழி · திருக்களாச்சேரி · திருக்கடையூர் · திருச்சம்பள்ளி · தில்லையாடி · தலையுடையவர்கோயில்பத்து · டி. மணல்மேடு · செம்பனார்கோயில் · சேமங்களம் · பிள்ளைபெருமாநல்லூர் · பரசலூர் · பாகசாலை · நெடுவாசல் · நத்தம் · நரசிங்கநத்தம் · நல்லாடை · நடுக்கரை · முக்கரும்பூர் · முடிகண்டநல்லூர் · மேமாத்தூர் · மேலபெரும்பள்ளம் · மேலையூர் · மாத்தூர் · மருதம்பள்ளம் · மாணிக்கப்பங்கு · மாமாகுடி · மடப்புரம் · கொத்தங்குடி · கிள்ளியூர் · கிடங்கல் · கீழ்மாத்தூர் · கீழபெரும்பள்ளம் · கீழையூர் · காழியப்பநல்லூர் · காட்டுச்சேரி · கருவாழகரை · கஞ்சாநகரம் · காலமநல்லூர் · காளகஸ்தினாதபுரம் · கூடலூர் · எரவாஞ்சேரி · இலுப்பூர் · இளையாலூர் · எடுத்துக்கட்டி · ஈச்சங்குடி · சந்திரபாடி · ஆறுபாதி · அரசூர் · அன்னவாசல் · ஆலிவேலி · ஆக்கூர் · கிடாரங்கொண்டான் · கொண்டத்தூர்\nவெள்ளப்பள்ளம் · வாட்டாக்குடி · வடுகூர் · உம்பளச்சேரி · துளசாபுரம் · திருவிடமருதுர் · தாமரைப்புலம் · சித்தாய்மூர் · புத்தூர் · பன்னத்தெரு · பாங்கல் · பனங்காடி · நீர்முளை · நத்தப்பள்ளம் · நாலுவேதபதி · மணக்குடி · கொத்தங்குடி · கச்சநகரம் · கள்ளிமேடு · காடந்தேத்தி · ஆய்மூர் · அவரிக்காடு · கொளப்பாடு · கோவில்பத்து\nவிற்குடி · வாழ்குடி · வடகரை · திருப்புகலூர் · திருப்பயத்தங்குடி · திருமருகல் · திருக்கண்ணபுரம் · திருச்செங்காட்டாங்குடி · சேஷமூலை · சீயாத்தமங்கை · ராராந்திமங்கலம் · புத்தகரம் · போலகம் · பில்லாளி · பண்டாரவாடை · பனங்குடி · நெய்குப்பை · நரிமணம் · மருங்கூர் · குத்தாலம் · கொத்தமங்கலம் · கீழதஞ்சாவூர் · கீழபூதனூர் · கட்டுமாவடி · காரையூர் · கங்களாஞ்சேரி · எரவாஞ்சேரி · ஏர்வாடி · ஏனங்குடி · இடையாத்தங்குடி · அம்பல் · ஆலத்தூர் · ஆதலையூர் · அகரகொந்தகை · கோபுராஜபுரம் · கொங்கராயநல்லூர் · கொட்டாரக்குடி · கோட்டூர் · உத்தமசோழபுரம்\nவடுகச்சேரி · வடவூர் · வடகுடி · தெத்தி · தேமங்கலம் · சிக்கல் · செம்பியன்மகாதேவி · சங்கமங்கலம் · புதுச்சேரி · பொரவச்சேரி · பெருங்கடம்பனூர் · பாலையூர் · ஒரத்தூர் · முட்டம் · மஞ்சக்கொல்லை · மகாதானம் · குறிச்சி · கருவேலங்கடை · ஐவநல்லூர் · ஆழியூர் · ஆவராணி · அந்தணப்பேட்டை · ஆலங்குடி · அக்கரைப்பேட்டை · அகரஒரத்தூர் · அகலங்கண் · பாப்பாக்கோயில் · தெற்கு பொய்கைநல்லூர் · வடக்கு பொய்கைநல்லூர்\nவில்லியநல்லூர் · வரதம்பட்டு · வள்ளலாகரம் · உளுத்துக்குப்பை · திருமங்களம் · திருஇந்தலூர் · திருசிற்றம்பலம் · தாழஞ்சேரி · தலைஞாயிறு · சித்தர்காடு · சித்தமல்லி · சேத்தூர் · செருதியூர் · பட்டவர்த்தி · பட்டமங்களம் · பாண்டூர் · நீடூர் · நமச்சிவாயபுரம் · நல்லத்துக்குடி · முருகமங்கலம் · முடிகண்டநல்லூர் · மொழையூர் · மூவலூர் · மேலாநல்லூர் · மயிலாடுதுறை ஊரகம் · மறையூர் · மாப்படுகை · மண்ணம்பந்தல் · மணக்குடி · மகாராஜபுரம் · குறிச்சி · குளிச்சார் · கோடங்குடி · கிழாய் · கேசிங்கன் · கீழமருதாந்தநல்லூர் · கங்கனாம்புத்தூர் · காளி · கடுவங்குடி · கடலங்குடி · கடக்கம் · ஐவநல்லூர் · தர்மதானபுரம் · பூதங்குடி · அருவப்பாடி · அனதாண்டவபுரம் · ஆணைமேலகரம் · அகரகீரங்குடி · ஆத்தூர் · அருள்மொழிதேவன் · இளந்தோப்பு · கொற்கை · பொண்ணூர் · சோழம்பேட்டை\nவாய்மேடு · வண்டுவாஞ்சேரி · வடமழை மணக்காடு · தேத்தாக்குடி தெற்கு · தேத்தாக்குடி வடக்கு · தென்னடார் · தகட்டூர் · செண்பகராயநல்லூர் · புஷ்பவனம் · பிராந்தியாங்கரை · பெரியகுத்தகை · பன்னாள் · பஞ்சநதிக்குளம் மேற்கு · பஞ்சநதிக்குளம் நடுசேத்தி · பஞ்சநதிக்குளம் கிழக்கு · நெய்விளக்கு · நாகக்குடையான் · மூலக்கரை · மருதூர் தெற்கு · மருதூர் வடக்கு · குரவப்புலம் · கோடியக்கரை · கோடியக்காடு · கத்தரிபுலம் · கருப்பம்புலம் · கரியாப்பட்டினம் · கடினல்வயல் · செட்டிபுலம் · ஆயக்காரன்புலம் 4 · ஆயக்காரன்புலம் 3 · ஆயக்காரன்புலம் 2 · ஆயக்காரன்புலம் 1 · அண்ணாபேட்டை · ஆதனூர் · செம்போடை · தாணிக்கோட்டகம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-22T07:00:15Z", "digest": "sha1:BIR2IYFHPKJJKQ4VAQSQHALN4XTAME4R", "length": 12639, "nlines": 299, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிச்சிகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிச்சிகனின் கொடி மிச்சிகன் மாநில\n(அமைதியான மூவலந்தீவை தேடுகிறேல் என்றால் இப்பக்கம் பாருங்கள்)\nபெரிய கூட்டு நகரம் டிட்ராயிட் மாநகரம்\n- மொத்தம் 97,990 சதுர மைல்\n- அகலம் 239 மைல் (385 கிமீ)\n- நீளம் 491 மைல் (790 கிமீ)\n- மக்களடர்த்தி 179/சதுர மைல்\n- சராசரி வருமானம் $44,627 (21வது)\n- உயர்ந்த புள்ளி ஆர்வான் மலை[1]\n- சராசரி உயரம் 902 அடி (275 மீ)\n- தாழ்ந்த புள்ளி ஈரி ஏரி[1]\nஇணைவு ஜனவரி 26, 1837 (26வது)\nஆளுனர் ஜெனிஃபர் கிரான்ஹோம் (D)\nசெனட்டர்கள் கார்ல் லெவின் (D)\n- மாநிலத்தின் பெரும்பான்மை கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4\n- 4 மேல் மூவலந்தீவு மாவட்டங்கள் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5\nசுருக்கங்கள் MI Mich. US-MI\nமிச்சிகன் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லான்சிங், மிகப்பெரிய நகரம் டிட்ராயிட். ஐக்கிய அமெரிக்காவில் 26 ஆவது மாநிலமாக 1837 இல் இணைந்தது,\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t35736-topic", "date_download": "2018-07-22T06:57:28Z", "digest": "sha1:F3HFDGZTC6HJEHEU3LHCWRXDRYXMTMSP", "length": 13420, "nlines": 123, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா ���ிமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nநம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.\nமனைவி :நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.\nகணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்\nமனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா\nRe: நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.\nRe: நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.\nRe: நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மக���ழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2012/11/blog-post_7.html", "date_download": "2018-07-22T06:58:19Z", "digest": "sha1:BETYU4K2Q4Y4JCYQNDJJLYF6G3WQ5XZU", "length": 12819, "nlines": 100, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: அப்பன் சொன்ன கதை.", "raw_content": "\nபுதன், நவம்பர் 07, 2012\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.\nஒவ்வொருத்தனுக்கும் போறாத காலமுன்னு ஒன்னு வரும், சில பேருக்கு மட்டும் அந்தகாலம் போய்கிட்டும், வந்துகிட்டும் இருக்கும். அது தலைவிதியின் அடிப்படையிலானது. வரனும்னு இருந்தா வந்துதான் ஆகும், படனும்னு இருந்தா பட்டுத்தான் ஆகனும். இதுமாதிரியான போறாத காலத்துல, தன்னுடைய தலையில எழுதியிருக்கும் விதியைப் பற்றி எங்க அப்பா சொன்ன கதை இது.\nமுன்னொரு காலத்துல ஒரு மந்திரவாதி இருந்தான். அவனுக்கு மனிதர்களுடைய தலையெழுத்த பற்றி தெரிஞ்சிக்கனும்னு ரொம்ப நாளா ஆராய்சி பண்ணிக்கொண்டிருந்தான். இதற்காக அடிக்கடி சுடுகாட்டிற்கு சென்று அங்க இருக்கும் மண்டை ஓட்டின் சில பகுதிகளை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டேயிருப்பான்.\nநிறைய நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு, தலையில எழுதியிருப்பதை படிக்ககூடிய அளவிற்கு அவனுக்கு வெற்றிகிடைத்தது. அதை வைத்துக் கொண்டு, எல்லா மண்டை ஒட்டையின் தலை எழுத்தினை படிக்க ஆரம்பித்தான். ஒவ்வொருத்தனுடய கஷ்டங்களும், சோதனைகளும் அவர், அவர் தலையில் எழுதியிருந்தது. எல்லா மண்டை ஓட்டின் இறுதியிலும் “கஷ்டங்கள் முடிந்தது” என்று எழுதியிருந்தது. ஆனால் ஒரே ஒரு மண்டை ஓட்டுல மட்டும் “கஷ்டம் இன்னும் இருக்கிறது” என்று எழுதியிருந்துச்சு.\nமந்திரவாதிக்கு ஒரே குழப்பம், “என்னடா இது, நாம ஆராய்ச்சி செய்த மண்டை ஓட்டுகளிலேயே, இந்த மண்டை ஓட்டுடைய மனிதனுக்குத்தான் அதிக, அதிகமான கஷ்டம் இருந்திருக்கிறது, ஆனாலும் செத்தபின்னாடியும், கஷ்டம் தொடரும்னு எழுதியிருக்கே அது எப்படி சாத்தியம். செத்த பின்னாடியும் இவன் என்ன கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறான்” என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டு, விடை கிடைக்காமல் போக, சரி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்க வச்சி ஆராய்ச்சி பண்ணலாம் என்று வீட்டிற்கு எடுத்துச் சென்றான்.\nவீட்டுல் இதற்காக ஒரு தனி அறையை உருவாக்கி, அதில் அந்த மண்டை ஓட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்யத்தொடங்கினான். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல், ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை சென்று ஏதாவது மாற்றம் நிகழ்கிறதா என்று பார்த்துக் கொண்டே இருந்தான்.\nஇவனுடய நடவடிக்கைகளை பார்த்துவிட்டு, மந்திரவாதியின் மனைவி இவன் மேல் சந்தேகப்பட்டு, இவன் இல்லாத ஒரு நாளில், பக்கத்து வீட்டுக்காரியை அழைத்துக் கொண்டு அந்த அறைக்குள் போய் பார்க்கும் போது, இந்த ஒரு மண்டை ஓடு மட்டும் இருந்தது.\n“என்னக்கா இது, இந்த மண்டை ஒட்டையையா இப்படி ரகசியமா பாதுகாத்துகிட்டு இருக்காரு அப்படி யாருடையதா இருக்கும்” என்று பக்கத்துவீட்டுக்காரியிடம் மந்திரவாதியின் மனைவி கேட்க.\n“அடி போக்கத்தவளே, இது கூடவா தெரியல, இது உன் புருசனோட கள்ளக்காதலி மண்டஓடுடி, அதுனாலதாண்டி உன் புருசன் உனக்கு தெரியாம, அவ ஞாபகம் வரும் போதெல்லாம் பார்த்துட்டு, பார்த்துட்டு போறான், இது இருக்குற வரைக்கும் உன் வாழ்க்கை நல்லா இருக்காதுடி, பார்த்துக்கோ” என்று ஏத்திவிட.\nமந்திரவாதியின் மனைவி, மண்டை ஓட்டை எடுத்து, உரலில் போட்டு, உலக்கையால் குத்து, குத்து என குத்துவதை அங்கு வந்த மந்திரவாதி காண, பதறிப்போய் மனைவியை தள்ளிவிட்டு, நொருங்கி கிடந்த மண்டை ஓட்டை ஒட்டவைத்து பார்த்தபோது, அதில் எழுதியிருந்தது “கஷ்டங்கள் முடிந்தது” என்று. அதுமாதிரித்தான் என் விதியும்.. நான் இன்னும் கஷ்டங்களை அனுபவிக்கனும்னு இருக்கு. அனுபவிச்சுத்தான் ஆகனும் என்று சொல்ல, கதையை கேட்டவன், என்னவோ அவன் தலையில் உலக்கையால் குத்துவாங்கியது போல ஃபீல் பண்ணிக்கொண்டு வெளியேறிவிட்டான்.\nஎங்கப்பா எப்போதும் தொழுதபின்பு பிராத்தனை செய்யும் போது, “இறைவா, எனக்கு சோதனைகளையும், கஷ்டங்களையும் கொடுத்துவிடாதே” என்று கேட்பதற்கு பதிலாக “இறைவா, சோதனைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டு, அதிலிருந்து மீளுகின்ற மன உறுதியை தருவாயாக” என்று பிராத்தனை செய்துகொள் என்றே கூறுவார்.\nம்ம்ம்ம்ம்.......எவ்வளவோ பார்துட���டோம், இத பார்திடமாட்டமா என்ன\n“இறைவா, சோதனைகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டு, அதிலிருந்து மீளுகின்ற மன உறுதியை தருவாயாக\"\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 3:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\notti tamil 7 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:10\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசொந்த ஊரில் பிறந்த நாள்.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nettrikan.blogspot.com/2010/05/blog-post_216.html", "date_download": "2018-07-22T06:24:20Z", "digest": "sha1:R4BOTF3LKG357GV7OELGO7WK25TUNJMC", "length": 25554, "nlines": 141, "source_domain": "nettrikan.blogspot.com", "title": "..நெற்றிக் கண்..: பணம்", "raw_content": "\nபெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கும் நாணயம், தாள் வடிவில் பணம்.\nபணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றைப் எளிதாகப் பரிமாறிக்கொள்ள, ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு. சேமிப்புக்கும் இது பயன்படும் அலகு. சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெருமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது பெரும்பாலும் நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.\nதொடக்க காலத்தில் கொடுக்கல்-வாங்கல் தொழிலானது(வணிபமானது) பண்டமாற்று முறையில் நடைபெற்றது. இம்முறையின் கீழ் தாம் கொள்வனவு செய்யும் பொருளின் பெருமதிக்கேற்ற இன்னொரு பொருளை விற்பனையாளரிடம் கொடுத்தாக வேண்டும். மேலும் இம்முறையின் கீழ் சேவைகளை வழங்குபவர்களுக்கு ஊதியமாக அரிசி, தானியம் முதலான பொருட்களே கொடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டுக்கு, வயல் வேலையாட்களின் ஊதியமாக விளைச்சலின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது. (இம்முறை இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் உள்ளது.)\nதொடக்கத்தில் பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவி��� பொருட்களும் பரிமாற்றப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் சேமிப்புப் பெருமதி ஒன்று பணத்துக்கு வந்தது. இது வணிகத்தின் வளர்ச்சிக்கும் வணிகர்கள் என்ற புது சமுதாய வகுப்பையும் உருவாக்கியது.\nமுதலில், பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற மாழையின் (உலோகத்தின்) மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்கதங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. நாணயத்துக்கு அதில் உள்ள தங்கத்தின் எடையின் பெருமதி வழங்கப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் ஒரு நீட்சியாகக் கொள்ளலாம்.\nஇதற்கடுத்த முறை கடன் பணம் எனப்படுவதாகும். இதன் கீழ், தங்கத்தை அல்லது ஏனைய பெருமதியான உலோகங்களை உருக்கி, அவற்றை நாணயமாக பயன்படுத்துவதற்கு மாற்றாக, அரசு தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது, இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய தங்கம் அளிக்கப்படும் என அறிவித்துத்) தாள்களை வெளியிட்டது.\nதாளை வாங்கிக் கொண்டு மாழையைத் (உலோகத்தைத்) தரும் உறுதிமொழி எதுவும் இல்லாமல் இந்த நாணயத்தாளின் மதிப்பைக் குறித்து, அரசின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாகப் பயன்படுத்தும் முறைக்கு பணம் எனப்படும். தற்போது பயன்பாட்டிலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள மாழையின் (உலோகத்தின்) மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.\nதங்கம் அல்லது பொன் (Gold) என்பது ஒரு உலோகமாகும். இது Au என்ற குறியீட்டினால் குறிக்கப் படுகிறது. இதன் அணு எண் 79. இது மென்மையான, மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஒரு உலோகமாகும். இது ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது. தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், நகைகள் போன்றவற்றைச் செய்வர். உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. . தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவது வழக்கம்.\nவெள்ளி என்பது உலோக வகையைச் சேர்ந��த ஒரு தனிமமாகும். இதன் வேதியல் குறி . வெள்ளியின் அணு எண் 47. இது அதிக மின் கடத்தல் திறன் கொண்டது. வெள்ளி உலோகம், தாமிரத்தை விட சிறந்த மின் கடத்தி. ஆனால் அதன் விலை மிக அதிகம். இது தங்கத்தினை விடச்சற்று கடினமான உலோகமாகும். இது ஆபரணங்களிலும் நாணயங்களிலும் நிழற்படங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.\nபித்தளை என்பது செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம்.\nவேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. அல்பா பித்தளை எனப்படும் 40% க்குக் குறைவான துத்தநாகத்தைக் கொண்டுள்ள பித்தளை இளக்கத்தன்மை (malleable) காரணமாகக் குளிர் நிலையிலேயே வேலை செய்யக்கூடியதாக உள்ளது. கூடுதலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட பீட்டா பித்தளையைச் சூடாக்கி மட்டுமே வேலை செய்ய முடியும் எனினும் அது கடுமையானதும், உறுதியானதும் ஆகும். 45% க்கும் மேலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட வெண்பித்தளை இலகுவில் நொருங்கக் கூடியது என்பதால் பொதுவான பயன்பாட்டுக்கு உதவாது. அவற்றின் இயல்புகளை மேம்படுத்துவதற்காக சிலவகைப் பித்தளைகளில் வேறு உலோகங்களும் சேர்க்கப்படுவது உண்டு.\nபித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது. இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இவ்வுலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இளக்கத்தன்மை மற்றும் அதன் ஒலியியல் இயல்புகள் காரணமாகப் பித்தளை பல்வேறு இசைக்கருவிகள் செய்வதற்கும் பயன் படுகின்றது. இந்தியாவிலும் பாத்திரங்கள், விளக்குகள், மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பித்தளையில் செய்யப்படுகின்றன.\nவரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பித்தளையை மனிதன் அறிந்திருந்தான். உண்மையில் துத்தநாகம் பற்றி அறிவதற்கு முன்னமே பித்தளை பற்றிய அறிவு மனிதனுக்கு இருந்தது. செப்பையும், கலமைன் எனப்படும் துத்தநாகத்தின் தாதுப்பொருளையும் சேர்த்து உருக்கிப் பித்தளை செய்யப்பட்டது.\nவெண்கலம் என்பது ஒரு செப்பு மாழைக் கலவை (உலோகக் கலவை). செப்புடன் சேர்ந்த பொருள் பெரும்பாலும் வெள்ளீயம் ஆகும், ஆனால் சில நேரங்களில் பாஸ்பரஸ், மாங்கனீசு, அலுமினியம், சிலிக்கான் போன்ற தனிமங்களும் கலந்திருப்பதுண்டு (கீழே பார்க்கவும்). இம் மாழைக் கலவை மிகவும் கெட்டியான பொருள். இதனால் இது பழங்காலத்தில் இருந்து பல பணிகளுக்குப் பயன்படுகின்றது. வெண்கலம், இரும்பைவிடவும் செப்பை விடவும், பல கல் கருவிகளைவிடவும் கெட்டியானது. இதனால் வெண்கலத்தைப் பல ஆயுதங்களிலும் போர்க்கவசம் போன்றவற்றிலும் பயன்படுத்தினர். பழங்காலத்தில் இதன் பயன்பாட்டை விரும்பி பெருக்கியதால், மாந்தர்களின் நாகரீக வளர்ச்சி நிலைகளை கற்காலம், இரும்புக் காலம் என்று அழைப்பது போல வெண்கலக் காலம் என்றும் அழைப்பதுண்டு. செப்பு என்பதற்கு பாரசீகச்`பிறான்ஸ் (Bronze) என்னும் சொல் உருவாகியது.\nமாந்தர்களின் வரலாற்றில், நாகரீகப் பண்பாட்டில், வெண்கலம் ஒரு சிறப்பான மாழைக் கலவையாகும். பல வகையான கருவிகளும், ஆயுதங்களும், அழகுப் பொருட்களும் செய்யப்பட்டன. வெண்கலம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் பயன்பட்ட செப்பு, கல் முதலாலவற்றைவிட உறுதிமிக்கது. முன் காலத்தில் செய்த வென்கலத்தில் சில நேரங்களில் சிறிதளவு ஆர்சனிக் கலந்திருந்தது, இதனால் அவை உறுதி மிக்கதாக இருந்தது. இது ஆர்சனிக் வெண்கலம் எனப்பட்டது.\nஈரான் நாட்டில் உள்ள சுசா என்னும் இடத்திலும் இன்றைய ஈராக் நாட்டிலும் (மெசுப்பொடாமியாவிலும்) கி.மு நான்காம் ஆயிரத்தாண்டிலேயே வெள்ளீயம் கலந்த வென்கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇரும்பு ஒரு தனிமம் மற்றும் உலோகம் ஆகும். இது உலகில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்றாகும். இதன் அணு எண் 26 ஆகும்.\nஇரும்பே புவியில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகம் ஆகும். மேலும் இதுவே அண்டத்தில் பத்தாவது அதிகம் கிடைக்கும் தனிமம் ஆகும். பெரும்பாலான இயந்திரங்களை உருவாக்க இரும்பே பயன்படுத்தப்படுகிறது.\nகுழந்தைகள், விடலைகள் (Teenagers) , குழந்தை பெறும் வயதடைந்த பெண்கள் ஆகியோருக்கு இரும்புசத்து குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம் ஆரோக்கியமான ஆண்களுக்கும், 'மெனோபாஸ்' கடந்த பெண்களுக்கும் இந்த குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை. அளவு மிஞ்சினால் மூச்சடைப்பு, கழிச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களை பெறுவதையும் தடுத்துவிடும்.\nஅடோப் சிஸ்டம்ஸ் - ஆய்வு\nகிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்\nடெல்லி விமான நிலைய அலட்சியம்: வானில் தவித்த விமானங...\nசூர்யா - கார்த்தியுடன் கைகோர்���்கும் சன்\nநானோ ரஹ்மானோ சம்பளம் பெறவில்லை\nஸ்ரீ லங்கா தாயே - நாட்டுப்பண்\nகாமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்\nகமல் படத்துக்குப் பெயர் 'மன்மத அம்பு'\nதனது முயற்சியில் மனம் தளராத செல்வராகவன்\nஸ்ரீதேவியின் மகளை இயக்கும் சசிகுமார்\nசாருகான் இளமைத் தோற்ற படங்கள்\nமிகச் சிறந்த விளம்பரப் புகைப்படங்கள்\nபிரபுதேவா நயன்தாரா திருமண வைபவத்தில்... (படங்கள் இ...\nபெப்சி & கொக்கக் கோலா\nசிங்கம் - ஒரு ஆய்வு - படங்கள் இணைப்பு\nவடிவேலுவும் விரைவில் கம்பி -சிங்கமுத்து\nபிகினி அணிய அனுமதித்தால் நடிப்பேன் -ஷெர்லின் சோப்...\nநிர்வாணப் படத்தை வெளியிட்ட ஷெர்லின்\nசால்வை போட முயன்ற தொண்டருக்கு பளார் விட்ட பாலகிருஷ...\nத்ரிஷா பெயரில் போலியான ட்விட்டர் தளம்\nகொழும்பில் பாரிய மழை...படங்கள் இணைப்பு\nநான் ‘தம்’ அடிப்பதில்லை – ஆசின்\nஸ்னேகா vs தீபிகா படுகோன்\nராஜாவிடம் மன்னிப்புக் கேட்ட மிஷ்கின்\nபடங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா-அஜீத்\nதோசை மலேசிய முறை ரவா மசாலா தோசை தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆக...\nதிரிசா அம்மாவையும் விட்டுவைக்காத கமல்\nஉலக நாயகன் கமல்ஹாசன் வீசிய வலையில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் சிக்கியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடிகைகளின் அ...\n1940 களில் மதுரை (படங்கள் இணைப்பு)\nவிடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக ...\nநடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம்\nசமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, அதன் மூலம் ஒரு நாளிதழையும் கோடம்பாக்கத்தையும் அதிர வைத்த அந்த பூனைக்கண் நடிகையின் சின்னத்திரை அனுபவங்...\nசிங்கம் - ஒரு ஆய்வு - படங்கள் இணைப்பு\nசிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கத்தைத் தமிழில் அரிமா என...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n உளவு பார்க்க வந்த உளவுத்துறை\nதமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரத்தின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்த...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://taize.fr/ta_article11898.html", "date_download": "2018-07-22T06:54:46Z", "digest": "sha1:2U73DO2MMGJX3TI7Y2DOW74LOKTURFEC", "length": 9574, "nlines": 72, "source_domain": "taize.fr", "title": "செலவு எவ்வளவு? - Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\n எங்களுடன் என்னென்ன கொண்டு வரவேண்டும்\nவருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி\nநாங்கள் எத்தனை நாட்கள் தங்கலாம்\nமேலும் சில விபரங்கள்: இளைஞர்களை டெய்செக்கு கூட்டி வருவது பற்றி\n30 வயதக்கு மேற்பட்டவருக்கு மேலும் விவரங்கள்\nகுடும்பங்களுக்கு மேலும் சில தகவல்கள்\nஉடல் நலம் தொடர்புடைய விவரங்கள்\nவெளி நிறுவனம் எதுவும் எங்களுக்கு உதவித்தொகை அனுப்புவதில்லை. கூட்டங்களுக்கு வருவோரின் பங்களிப்பு பணத்தையும், எங்கள் பொது நிதிக்கு அனுப்பும் சிலரது பணத்தையும் நாங்கள் தேசே செலவுக்கு பயன்படுத்துகிறொம்.\nநீங்கள் தங்குவதற்காக நிங்கள் கொடுக்கும் பணம் உங்கள் உணவு, தங்கும் வசதி, கூட்டங்கள் நடத்துவது போன்றவற்றிற்காக செலவிடப் படுகிறது. எந்த நாட்டிலிருந்து ஒருவர் வருகிறார் என்பதைப் பொறுத்து அவரிடமிருந்து உதவித் தொகை எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் யோசனையாக தெரிவிக்கும் பணத் தொகையின் அளவகளில் ஒன்றை வருபவாகள் கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பற்றுச் சீட்டு வேண்டுமென்றால் (receipt) கேட்டு வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் தேசேயை விட்டு வெளியெறிய பிறகு நாங்கள் பற்றுச் சீட்டு அனுப்பி வைக்க முடியாது. இளைஞாகளின் தலைவாகள் இளைஞர்கள் கொடுக்கக் கூடியதை முடிவு செய்யலாம்.\nஒரு இரவுக்கென்று இல்லாமல், இரவு உணவு மதிய உணவு இரண்டுக்கும் சேர்த்தே ஒரு நாளுக்குரியது கணிக்கப்படுகிறது. நீங்கள் ஞாயிறு வந்து அடுத்த ஞாயிறு வரை இருப்பதானால் 7 நாட்கள் தங்குவதாகக் கருதி செலவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஞாயிறு காலை வெளியெற விரும்பினால், மதிய உணவு பார்சல் எடுத்துக் கொண்டு போக விரும்பினால் 7 நாள் தங்கியதாக வைத்துக் கொள்ளுங்கள். ஞாயிறு வந்து அடுத்த ஞாயிறு பிற்பகல் வரை தங்கினால் வெளியேறும்பொது உணவுப் பாhசல் எடுத்துச் செல்ல விரும்பினால் 8 நாள் தங்கியதாக கருதுக. சனிக்கிழமை மாலை வந்து அடுத்த ஞாயிறுவரை தங்கி உணவுப் பார்சல் எடுத்துச் செல்ல விரும்பினாலும் இதேபோல் கணக்கிட்டுக் கொள்க. வெள்ளிக்கிழமை இரவுச் சாப்ப��ட்டுக்கு வந்து ஞாயிறு மதிய உணவுக்குப் பிறக வெளியெறினால் 2 நாட்கள் என்று கணக்கிட்டுக் கொள்க. ஒரு நாள் மாலை வந்து அடுத்த நாள் காலை வெளியேறினால் ஒரு நாளைக்குரிய குறைந்தபட்ச பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.\nசெலவுக்கான எங்கள் பங்களிப்பை எப்படி வழங்குவது\nஉங்கள் வங்கியிலிருந்து எங்கள் வங்கிக்கு நீங்கள் கொடுக்க விரும்புவதை டிரான்ஸ்பர் செய்யலாம். அல்லது travellers’ cheques பயன்படுத்தலாம்.\nநீங்கள் எங்களிடத்தில் கொடுக்கும் காசோலை எங்கள் வங்கியில் செல்லுமா என்று முன்கூட்டியே கேட்டு தெரிந்து கொள்ளவும்.\nநீங்கள் எந்த முறையில் பணம் கொடுத்தாலும் ஒரு குழுவைக் கூட்டிவரும்போது முழுவதற்கும் சேர்த்துக் கொடுக்கவும். உங்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் தனித்தனியாகக் கொடுத்தால் பண வசூலுக்கு அதிக நாட்கள் எடுக்கிறது.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 17 ஐனவரி 2017\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiluzhavan.blogspot.com/2011/07/blog-post_11.html", "date_download": "2018-07-22T06:46:47Z", "digest": "sha1:OKPVW7PVI3FM5SBUGOCCX4OL7JDUL2RI", "length": 4554, "nlines": 108, "source_domain": "tamiluzhavan.blogspot.com", "title": "\"Uzhavan\" உழவனின் \"நெற்குவியல்\": மகுமை", "raw_content": "\nஊருக்குள் என்ன வியாபாரம் செய்தாலும்\nதினமும் காலை 11 மணிக்கு\nபுள்ளைகள் கையில் ஐஸ் குடுத்துட்டுப் போ”\nசில நாட்களில் மீன்காரன் வந்து\n“மகுமை பத்து ரூபா போக\nஅரைக் கிலோ மீனுக்கு மிச்ச காசு வாங்கிட்டுப் போ”\nவாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது\n'இந்த சனியன் பிடிச்ச மகுமை ஏலத்தை\nஏன் அவரு எடுக்குறார்னு இப்பதான தெரியுது'\nஇழுத்துக் கட்டப்பட்ட பறையின் சத்தமாய்\nயூத்விகடன் \"மாத மின்னிதழ்\" (2)\nஉழத் தவறியவன்... மின்னஞ்சல் tamil.uzhavan@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/152772--20-.html", "date_download": "2018-07-22T06:40:13Z", "digest": "sha1:7M3FXXI6IVOQ72FDDPHUHA6Y2MJVWJF6", "length": 18101, "nlines": 87, "source_domain": "viduthalai.in", "title": "இலங்கையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதா? மேனாள் அமைச்சர் சவுமிய தொண்டமான் பெயர்களை நீக்குவதா? 20ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\n2019 தேர்தலில் அமைதிப் புரட்சி - மோடி அரசு தோற்கும் » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * அ.தி.மு.க.வின் ஆதரவு - அவர்களின்...\nமுதன்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தை கடைசி நேரத்தில் நீக்கியது ஏன் » தொடங்கப்படாத ஜியோ தலைசிறந்த பல்கலைக் கழகமாம் மனித வள மேம்பாட்டுத் துறைக்குப் பலத்த கண்டனம் புதுடில்லி, ஜூலை 20 முதன்மையான பல்கலைக் கழகங்களின் பட்டியலிலிருந்து அண்ணா பல்கலைக் கழகம் நீக்கப்பட்டுள...\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nஞாயிறு, 22 ஜூலை 2018\nheadlines»இலங்கையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதா மேனாள் அமைச்சர் சவுமிய தொண்டமான் ���ெயர்களை நீக்குவதா மேனாள் அமைச்சர் சவுமிய தொண்டமான் பெயர்களை நீக்குவதா 20ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதா மேனாள் அமைச்சர் சவுமிய தொண்டமான் பெயர்களை நீக்குவதா மேனாள் அமைச்சர் சவுமிய தொண்டமான் பெயர்களை நீக்குவதா 20ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nசெவ்வாய், 14 நவம்பர் 2017 15:50\nதமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை\nஇலங்கைத் தீவில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற சவுமிய தொண்டமான் பெயரில் இருந்த நிறுவனங்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. இந்தத் தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து வரும் 20ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்\nகி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஇலங்கையில் தற்போது ஆளும் சிறீசேனா தலைமையிலான அரசு தமிழர்கள் - ஈழத் தமிழர்கள் - மலையகத் தமிழர்கள் உட்பட பலரும் வாக்களித்ததால்தான், அவர் ராஜபக்சேயைத் தோற்கடித்துப் பதவிக்கு வர முடிந்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.\nஆனால் இந்த அரசு வந்தும் தமிழர்களின் நியாயமான மனித உரிமைகள் இன்னும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.\nஅய்.நா.வின் மனித உரிமைக் குழுவின் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கை\nபோர்க் காலத்தில் நிகழ்ந்த அதீதக் கொடுமைகளை விசாரிக்க அய்.நா.வின் மனித உரிமைக் குழுவின் நடவடிக்கைகள் ஏதோ ஒப்புக்கு, உலகத்தாரின் கண்களில் மண்ணைத் தூவுவது போல, அக்குழுவின் பணியையே - விசாரணையையே - நீர்த்துப் போகுமாறு செய்து விட்டது உலகறிந்த உண்மை.\nதமிழர்கள் வாழும் பகுதிகளைச் சுற்றி நிற்கும் இராணுவம் இன்னமும் திரும்ப அழைக்கப் படவில்லை.\nஅவர்களின் நிலங்களில், காணிகளில் சிங்களக் குடியேற்றங்களை சட்ட பூர்வமாக, அரசு செய்து வருகிறது.\nயாழ்ப்பாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் அரசு, தமிழர் (திரு. விக்னேசுவரன்) ஒருவர் தலைமையில் உள்ளதால், அது அதிகா ரங்கள் வழங்கப்படாத அரசாக - ஏதோ பெயர ளவுக்கு உள்ள ஓர் அரசாகவே நீடிக்கும் நிலை உள்ளது\nஇதோடு தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள கிராமங்��ள், ஊர்களில் உள்ள தமிழ்ப் பெயர்களை மாற்றி சிங்களப் பெயர்களையே சூட்டிடும் கொடுமை, இராஜபக்சே ஆட்சிக் காலத்தில் துவங்கியது - இன்னமும் தொடருகிறது.\nதமிழர், தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் இவற்றின் அடையாளச் சுவடுகளையே அழித்து அடுத்து வரும் தலைமுறைகளுக்குத் தமிழர்களின் பங்களிப்பு, உரிமைகள், பாரம்பரிய பண்பாட்டுத் தடங்கள் அழிக்கப்பட வேண்டுமென்றே திட்ட மிட்டு நடத்த அந்நாட்டு அரசே செய்து வருகிறது.\nசவுமிய தொண்டமான் பெயர் நீக்கம்\nஅண்மையில் நெஞ்சு கொதிக்கும் ஒரு செய்தி. அரசு நிறுவனங்களுக்குச் சூட்டப் பெற்று பல்லாண்டுகளாக இருந்த தமிழர் முன்னாள் அமைச்சர் திரு. சவுமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பெயரை நீக்கி விட்டு வேறு பெயர்களை வைப்பது மேலே கூறியதற்கு ஆதாரமான அண்மைக்கால அரசின் நடவடிக்கை.\nஇதை இந்திய அரசு வேடிக்கைப் பார்த்து இருப்பதா\nபெரு மதிப்பிற்குரிய தொண் டமான் அவர்கள் மலையகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக வாழ்நாள் இறுதிவரை (30.8.1913 - முதல் 30.10.1999 வரை) இருந்த தலை சிறந்த அரசியல் ஞானி - தொண்டறச் செம்மல்.\nஇலங்கையின் (1947) முதல் நாடாளுமன்றத்தில் திரு. தொண்டமான் அவர்களின் தலைமையில் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள், ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந் தெடுக்கப்பட்டனர் என்பது வரலாறு அல்லவா\n1948இல் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட பின், ஏறத்தாழ 40 ஆண்டுகள் தொடர் போராட்டத்தினை நடத்தி மீண்டும் 1987இல் மலையகத் தமிழர்களுக்கு குடிஉரிமை கிடைக்க அரும்பாடுபட்ட வரலாறு படைத்தவர் திரு சவுமிய தொண்டமான் அவர்கள்.\nஅவரது அளப்பரிய தொண்டினைப் பாராட்டி - வருங்கால சந்ததியினரும் உணர வேண்டி தொண்டமான் அவர்களுக்கு நாடாளுமன்றத் தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.\nஅங்கே நிறுவப்பட்ட ஒரே தமிழன் சிலை அய்யா தொண்டமானின் சிலைதான்.\n\"தொண்டமான் தொழிற் பயிற்சி மய்யம்\", \"தொண்டமான் விளையாட்டு மைதானம்\" \"தொண்டமான் கலாச்சார மன்றம்\" என்று அவரது பெயர் சூட்டப் பெற்று, பல ஆண்டுகளாக புழக்கத்திலிருந்த அந்த வரலாற்றுச் சின்னங்களின் பெயர்களை இப்போதுள்ள இலங்கை அரசு பூல்பேங்க் தொழிற்பயிற்சி மய்யம் (Pool Bank Vocational Training Centre) டன்பார் விளையாட்டு அரங்கம் (Dunbar Playground) ராம்போடா கலாச்சார மய்யம் (Ramboda Cultural Centre) என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்\n தமிழரின் தலைவர��க்கு இப்படிப்பட்ட கொடுமை புரிவதா\n20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்\nநமது இந்திய வெளியுறவுத் துறையும், பிரதமரும் இதில் தலையிட்டு மீண்டும் அப்பெயர்கள் இடம் பெற முழு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசர அவசியமாகும்.\nஇதனை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன் பிடித்தலிலும், அடிக்கடி கைதுகள், படகுகள் பறிமுதல் என்பதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஓர் ஆர்ப்பாட்டத்தை 20.11.2017 அன்று காலை 11 மணியளவில் சென்னையில் திராவிடர் கழகம் நடத்துகிறது. திராவிடர் கழகத்தினரும், ஒத்த கருத்துடையோரும், மின்னஞ்சல்களை பிரதமருக்கும், வெளியுறவுத் துறைக்கும் குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/2015/08/blog-post.html", "date_download": "2018-07-22T07:06:43Z", "digest": "sha1:EYTMICV7JA2FCFXL3FAW75WC5SEQKHLH", "length": 8628, "nlines": 109, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: மனிதாபிமான உதவி புங்குடுதீவு", "raw_content": "\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக் பகிர்ந்து கொண்டனர். அதில் கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தலைவர் வித்தியாவின் குடும்பத்திற்கு எமது ஒன்றியத்தின் சார்பில் அவர்களுக்கு ஓர் சிறு நிதியுதவியாக ரூபா ஒரு லட்சம் உதவுவதாக உறுதி அளித்திருந்தார்.\nஅத்துடன் அக்கண்டணக் கூட்டத்தில் பங்குபற்றிய தமிழக தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு வேல்முருகன் அவாகள் செல்வி வித்தியாவின் குடும்பத்திடம் தனது உதவியாக ரூபா ஒரு லட்சத்தி பத்தாயிரம் கொடுக்குமாறு கூறி புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் கையளித்திருந்தார்.\nமொத்தமாக இரண்டு லட்சத்தி பத்தாயிரம் ரூபா 05/08/2015 அன்று வடஇலங்கைச் சர்வோதயத்தினூடாக வேலனை பிரதேசசெயளாளர் முன்னிலையில் மாணவி வித்தியாவின் தாயாரிடம்வழங்கப்பட்டது.\nஅறிவுத்திறன் போட்டி 2017 (1)\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\nஅறிவுத்திறன் போட்டி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarursouth.com/2016/12/1_27.html", "date_download": "2018-07-22T06:51:07Z", "digest": "sha1:HWL4LLT6IBVRMM3MJRUCSJNSHSVGWUZC", "length": 5299, "nlines": 93, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "தனி நபர் தாவா : முத்துப்பேட்டை 1 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / தனி நபர் தாவா / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 1 / தனி நபர் தாவா : முத்துப்பேட்டை 1\nதனி நபர் தாவா : முத்துப்பேட்டை 1\nTNTJ MEDIA TVR 18:36 தனி நபர் தாவா , மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 1 Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை..1 (27.12.16) ( 2) இரண்டுசகோதரர்களை சந்தித்து மவ்லுது வின்தீமைகளையும் தொழுகையின் சிறப்பையும் நபிகளாரின் வழிமுறைகளையும்\nஇஸ்லாத்தின் அடிபடைகளையும் இன்னும் இஸ்லாத்தின்பெயரால் நடக்கும் தீயகாரியங்களையும் கிளை..1 நூர்பள்ளி இமாம் A.முகம்மது சித்திக் அவர்கள் விளக்கி தாவா செய்தார்கள்.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28836", "date_download": "2018-07-22T06:45:00Z", "digest": "sha1:AZMG65KXDXNTLPYFXIARATWZ7D6VZD3K", "length": 11436, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "புது வருடம் உத­ய­மான நொடி முதல் திடீர் விபத்­துக்கள் 6 சதவீதத்தால் அதி­க­ரிப்பு.! | Virakesari.lk", "raw_content": "\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nசடகோபன் தலைமையில் தமிழ் மொழி தின போட்டி\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\n4 வயது சிறுவனின். விளையாட்டால் 2 வயது குழந்தை பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nகடலில் மூழ்கி சிறுமிகள் பலி\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nபுது வருடம் உத­ய­மான நொடி முதல் திடீர் விபத்­துக்கள் 6 சதவீதத்தால் அதி­க­ரிப்பு.\nபுது வருடம் உத­ய­மான நொடி முதல் திடீர் விபத்­துக்கள் 6 சதவீதத்தால் அதி­க­ரிப்பு.\nபுத்­தாண்டு காலப்­ப­கு­தியில் பதி­வான திடீர் விபத்­துக்கள் கடந்த ஆண்­டுடன் ஒப்­பிடும் போது சிறு அதி­க­ரிப்பை காட்­டு­வ­தாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் திடீர் விபத்து பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் வைத்­தியர் சமந்தி சம­ரகோன் தெரி­வித்தார்.\n2018 ஆம் ஆண்டு புது வருடம் உத­ய­மான நொடி முதல் நேற்று பகல் வரை பல்­வேறு அனர்த்­தங்கள் தொடர்பில் 512 பேர் இம்­முறை கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் அவர்­களில் 194 பேர் தொடர்ந்து வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெறு­வ­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.\nவீதி விபத்­துக்கள் கார­ண­மாக 117 பேரும் வீடு­களில் இடம்­பெற்ற விபத்­துக்கள் மற்றும் அனர்த்­தங்­களால் 68 பேரும் தவறி, வழுக்கி விழுந்­த­மையால் 161 பேரும் வன்­மு­றைகள் கார­ண­மாக 42 பேரும், பட்­டாசு கொளுத்தும் போது ஏற்­பட்ட காயங்கள் கார­ண­மாக 12 பேரும் தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­களில் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.\nஇத­னி­டையே இவ்­வ­ருடம் புத்­தாண்டு தின விபத்­துக்­களில் தீக்­கா­யங்கள் தொடர்­பி­லான சம்­ப­வங்கள் குறை­வ­டைந்­துள்­ள­தாக தேசிய வைத்­தி­ய­சா­லையின் திடீர் விபத்து பிரிவு பயிற்சி வழங்கும் தாதி அதி­கா­ரி­யான புஷ்பா ரம்­யானி டி சொய்ஸா தெரி­வித்தார்.\nஎவ்­வா­றா­யினும் தீக்காய சம்­ப­வங்கள் குறை­வ­டைந்த போதும் ஏனைய சம்­ப­வங்கள் தொடர்பில் குறிப்­பி­டத்­தக்க சிறிய அதி­கரிப்பொன்­றினை அவ­தா­னிக்க முடி­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.\n2017 ஆம் ஆண்டு பிறக்கும் போது ஏற்­பட்ட திடீர் விபத்­துக்கள் கார­ண­மாக 479 பேர் தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக சுட்­டிக்­காட்­டிய அவர் இம்­முறை 512 பேர் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அது 6 வீத அதி­க­ரிப்பு எனவும் தெரி­வித்தார்.\nஊட­கங்கள் ஊடாக பல தட­வைகள் தெளி­வு­ப­டுத்­த­ப்படும் போதும், இம்­முறை திடீர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயும் போது தனிப்பட்ட காரணங்கள் காரணமாக அந்த நிலைமைக்கு அவர்கள் முகம் கொடுத்துள்ளமை உறுதி யாவதாக குறிப்பிட்டார்.\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nவடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் முறைப்பாடு குறித்து விசாரிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n2018-07-22 12:00:48 அனந்தி சசிதரன் எம்.ஏ.சுமந்திரன்\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு சடலங்களை நேற்றைய தினம் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-07-22 11:19:21 மட்டக்களப்பு தூக்கு சடலம்\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nஅப்புத்தளையில் ஒருத்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேரை அப்புத்தளை பொல���ஸார் கைது செய்துள்ளனர்.\n2018-07-22 11:08:53 அப்புத்தளை ஆறு பேர் கைது ஹெரோயின்\nகொலையில் முடிந்த கொடூரக் கோபம்..\nபெலிஅத்த, நாகுலுகம பகுதியில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார்.\n2018-07-22 10:33:07 பெலிஅத்த நாகுலுகம மனைவி\nகாட்மோர் ஆற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டம், லாட்ஜ்பில்ட் பிரிவில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது\n2018-07-22 09:56:35 காட்மோர் தோட்டம் லாட்ஜ்பில்ட் பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஉலக நாடுகளுக்கு ரஷ்யா அளித்த அதிர்ச்சி\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கைது\nபண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/02/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2018-07-22T07:01:13Z", "digest": "sha1:3WN5WQVAQDGRV2NIBE3IJ7BBWYSYIQ2O", "length": 12120, "nlines": 176, "source_domain": "noelnadesan.com", "title": "இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வு | Noelnadesan's Blog", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வு\nஇலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வும் ஒன்று கூடலும்.\nஇலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரில் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் கடந்த சனிக்கிழமை வவுனியா வேப்பங்குளத்தில் இயங்கும் நலிவுற்ற அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் பணிமனையில் நடைபெற்றது.\nவவுனியா மாவட்டத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப்பெறும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி நலிவுற்ற அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் தலைவர் திரு. கணேஷ் தலைமையில் நடந்தது.\nநிதியத்தின் ஸ்தாபகரும் நடப்பாண்டின் துணை நிதிச்செயலாளருமான திரு. லெ. முருகபூபதி இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.\nநிகழ்ச்சியை உதவி பெறும் மாணவர்களே மங்கள விளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.\nபோரில் இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மௌன அஞ்சலியும் நிகழ்த்தப்பட்டது.\nஉதவி பெறும் மாணவர்களுக்கு பிரத்தியேகமாக வங்கிக்கணக்குகள் தொடங்குவது தொடர்பான தகவல் அமர்வைத்தொடர்ந்து, நிதியத்தின் உதவியை 1988 முதல் பெற்ற முதல் மாணவியும் கல்வியை இடைநிறுத்தாது நிறைவுசெய்து பட்டதாரியாகியவருமான தற்பொழுது வவுனியா சைவப்பிரகாச வித்தியாலய ஆரம்ப பாடசாலை அதிபருமான திருமதி கிருஷ்ணவேணி நந்தன் உரையாற்றினார்.\nஅவுஸ்திரேலியாவிலிருக்கும் இரக்கமுள்ள அன்பர்களின் தொடர்ச்சியான ஆதரவினால் கல்வியைத்தொடர்ந்து பட்டதாரியாகி ஆசிரியராக பணியாற்றி தற்பொழுது அதிபர் தரத்திற்கு தான் உயர்ந்திருப்பதற்கு இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அளப்பரிய சேவையே அடிப்படைக்காரணம் என்றும் 26 ஆண்டுகளுக்குப்பின்னர் அதே நிதியத்தின் நிகழ்வில் கலந்துகொண்டது மனதிற்கு நிறைவுதருவதாகவும் குறிப்பிட்டார்.\nதற்பொழுது நிதியத்தின் உதவியை பெறும் மாணவர்கள் இதனை முன்னுதாரணமாகக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nகல்வி நிதியத்தின் உதவியினால் பயனடைந்த மாணவிகள் செல்வி ஆர் . வேணுகா மற்றும் மேரி கீர்த்திகா ஆகியோர் உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பல்கலைக்கழகங்களுக்கு சமீபத்தில் தெரிவாகியுள்ளனர்.\nஇம்மாணவிகள் இருவரும் தங்கள் மகிழ்ச்சியை இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கி தெரிவித்தனர்.\nதற்பொழுது உதவிபெற்று வரும் மாணவிகள் செல்வி பிரமிளா தேவராஜா, செல்வி கயானா கங்கை நேசன் ஆகியோர் பாடல்கள் பாடி நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.\nவவுனியா இலுப்பைக்குளத்தில் இயங்கும் இரட்சண்ய சேனை விடுதியில் போரில் பெற்றவர்களை இழந்த பெண் பிள்ளைகளை பராமரித்துவரும் அருட்சகோதரி குமாரி அவர்களும் இந்நிகழ்வில் உரையாற்றினார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-22T07:03:12Z", "digest": "sha1:23VBKSY3O3NTE4HSIO5CTY4BWWQA5CZN", "length": 4085, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிப்ளாக்கட்டை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிப்ளாக்கட்டை யின் அர்த்தம்\n(கதாகாலட்சேபம் செய்வோர்) நான்கு விரல்களில் ஒன்றும் கட்டை விரலில் ஒன்றுமாகக் கோத்துக்கொள்ளும், சிறு மணிகள் இணைக்கப்பட்ட இரு கட்டைகள் கொண்ட தாளக் கருவி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14023841/Karnataka-assembly-election38-centers-in-the-stateTomorrows.vpf", "date_download": "2018-07-22T06:38:08Z", "digest": "sha1:6ZXKB75OQHXAZWNTFVXFK63RXOON4Q47", "length": 12572, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka assembly election: 38 centers in the state Tomorrow's vote count || கர்நாடக சட்டசபை தேர்தல்: மாநிலத்தில் 38 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது\nகர்நாடக சட்டசபை தேர்தல்: மாநிலத்தில் 38 மையங்களில் நாளை ஓட்டு எண்ணிக்கை\nகர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நாளை(செவ்வாய்க் கிழமை) 38 மையங்களில் நடக்கிறது.\nகர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நாளை(செவ்வாய்க் கிழமை) 38 மையங்களில் நடக்கிறது.\nகர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது கடந்த 2013-ம் ஆண்டு பதிவான வாக்குகளை விட சிறிது அதிகம் ஆகும். இந்த தேர்தலில் பத��வான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில், 283 அரங்குகளில் இந்த ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.\nஅதாவது பெங்களூரு மத்திய பகுதிக்கு உட்பட்ட தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை பசவனகுடியில் உள்ள பி.வி.எஸ். கல்லூரியிலும், பெங்களூரு வடக்கு பகுதிக்கு உட்பட்ட தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை வசந்த்நகரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியிலும், பெங்களூரு தெற்கு பகுதியை சேர்ந்த தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை ஜெயநகர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரி யிலும், பெங்களூரு நகர மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை சேஷாத்திரி ரோட்டில் உள்ள மகாராணி கல்லூரியிலும், பெங்களூரு புறநகர் மாவட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பசவேஸ்வரா சர்க்கிளில் உள்ள அரசு ராம்நாராயண் செல்லாராம் வணிக கல்லூரியிலும் நடக்கிறது.\nஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்துள்ளனர். அதற்கு தேவையான மேஜைகள் மற்றும் நாற்காலிகள், இரும்பு தடுப்புகள் அந்தந்த மையங்களில் போடப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் ஓட்டு எண்ணிக்கையை நேரில் பார்வையிடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்குள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஏஜெண்டுகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மற்றவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக��கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. தஞ்சை அருகே குடிப்பதை கண்டித்ததால் மனைவி-2 மகன்கள் மண்வெட்டியால் அடித்துக்கொலை\n2. தினம் ஒரு தகவல் : புலிகள் நினைத்தால்தான் கர்ப்பம்\n3. செல்போன் திருடியதாக போலீசில் புகார்: 2 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி\n4. தொடர் கனமழையால் முழு கொள்ளளவை எட்டின கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை\n5. மின்சார ரெயிலில் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய போலீஸ்காரர்கள் முதுகை படிக்கட்டாக மாற்றி மீட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=22270", "date_download": "2018-07-22T06:33:21Z", "digest": "sha1:K77DMMPL6LYRDIGB5PP7XDTOYU3YY6BJ", "length": 10416, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» சோனியா காந்தியை காணவில்லை – சுவரொட்டிகள்!", "raw_content": "\nநான் எந்த தவறான செய்யவில்லை – டொனால்ட் ட்ரம்ப்\n120 பெண்களை கற்பழித்த மடாதிபதி\nவாட்ஸ்ஆப் – இனி எவ்வளவு செய்தி அனுப்ப முடியும்\nஅதிர்ச்சி தகவல் – புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம்\n← Previous Story மாயமாக மறையும் செளதி அரேபிய இளவரசர்கள் – காரணம் என்ன\nNext Story → என் வாழ்வில் இவரை விட எதுவும் பெரிதில்லை\nசோனியா காந்தியை காணவில்லை – சுவரொட்டிகள்\nஉத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.\nரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி எம்.பி.யை காணவில்லை என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. சுதந்திர தினமான இன்று நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த அந்த சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.\nசோனியா காந்தியை நீண்டகாலமாக காணவில்லை. இதனால் ரேபரேலியில் பல வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவரின் இந்த நடவடிக்கை ரேபரேலி மக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. அவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு உரிய வெகுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. போஸ்டர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவற்றை அப்புறப்படுத்தினர்.\nகாங்கிரஸ் தலைவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக பா.ஜனதா அரசு இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் குற்றம் ��ாட்டிஉள்ளனர்.\nஉத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு பின்னர் கடந்த 5 மாதங்களாக சோனியா காந்தி தனது தொகுதிக்கு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்னர் அமேதி தொகுதியில் அந்த தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை காணவில்லை என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிர���்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28210", "date_download": "2018-07-22T06:57:30Z", "digest": "sha1:BM3ARUUK7GIMWRF7HJOU27E32KY3K6AZ", "length": 11800, "nlines": 126, "source_domain": "kisukisu.lk", "title": "» துக்க வீட்டில் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கிய பிரபலம்", "raw_content": "\nநான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டேன் – பிக்பாஸ் மமதி\nதமிழ் மக்களுக்காக கவர்ச்சி புயல் செய்த வேலை…\n‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ – திரைப்படத்துக்கு தடை\nபுற்றுநோய் பற்றி மகனிடம் சொல்லத் தயங்கிய நடிகை\nபிரபாஸ் போன்ற மாப்பிள்ளை வேண்டும்\n← Previous Story சிவகார்த்திகேயனின் புதிய கெட்-அப்\nNext Story → வீதிகளில் ஜோடியாக சுற்றும் ஆரவ் – ஓவியா\nதுக்க வீட்டில் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கிய பிரபலம்\nகேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியை சேர்ந்த இந்திய மாணவர் சங்க தலைவர் அபிமன்யூ படுகொலை செய்யப்பட்டார்.\nஅந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்னொரு சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் அபிமன்யூவை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nமாணவர் அபிமன்யூ கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அபிமன்யூ ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்திற்கு சிலர் உதவிகளும் செய்ய முன்வந்தனர்.\nமேலும் மாணவர் அபிமன்யூ குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தத்தெடுத்துள்ளது. அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அந்த கட்சி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நடிகரும், பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யுமான சுரேஷ்கோபி மாணவர் அபிமன்யூ வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அபிமன்யூ பெயரில் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.\nநடிகர் சுரேஷ்கோபி அங்கு வந்துள்ள தகவல் கிடைத்ததும் ஏராளமான ரசிகர்கள் அந்த வீடு முன்பு திரண்டனர். துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் வந்த சுரேஷ்கோபி ரசிகர்களை பார்த்ததும் அவர்களுடன் சிரித்தபடி செல்பி எடுத்துக்கொண்டார்.\nஇதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் இது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துக்க வீட்டிற்கு சென்ற இடத்தில் சுரேஷ்கோபி செல்பி எடுத்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் சுரேஷ்கோபியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஅமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nசினி செய்திகள்\tMay 26, 2017\nபெண்ணை பாலியல் தொல்லை செய்த நாய்\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள புதிய பூமி கண்டுபிடிப்பு\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவ��ற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2010/09/3.html", "date_download": "2018-07-22T06:49:55Z", "digest": "sha1:AF3KUKBA4FAXYRMHESRODXFDRQZY4YDR", "length": 24950, "nlines": 60, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: பிரிட்டிஷ் பேரரசு - 3 : மாக்னா கார்ட்டா", "raw_content": "\nபிரிட்டிஷ் பேரரசு - 3 : மாக்னா கார்ட்டா\nஇங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாகப் போர் நடைபெற்று வந்தது. 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு போரில், இங்கிலாந்து இழப்புகளைச் சந்தித்தது. குறிப்பாக, ஆங்கிலோ-நார்மன் மக்களின் வாழ்விடமாக இருந்த நார்மாண்டி என்னும் பகுதியை இங்கிலாந்து இழந்தது.\nஅப்போது இங்கிலாந்தின் மன்னராக இருந்தவர், ஜான். ஏற்கெனவே ஜான் மீது மக்களுக்கு மிகுந்த அதிருப்தி. கடுமையான வரிவிதிப்பு. போப்புடன் தகராறு. போரிடவும் தெரியவில்லை. வருத்தம், கோபமாக மாறியது. பிரபுக்கள், வியாபாரிகள், செல்வந்தர்கள், பொது மக்கள் என்று ஒரு பெரும் கூட்டம் ஜானுக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தது. பிரான்ஸை அடக்குவதைக் காட்டிலும் இந்தக் கலகத்தை அடக்குவது மிகப் பெரிய சவாலாக இருந்தது ஜானுக்கு.\nகலகம் செய்துகொண்டிருப்பவர்களை அழைத்துப் பேசவேண்டும் என்று ஜானுக்குத் தோன்றவில்லை. அவர்களை ஒடுக்கவே விரும்பினார். அரசருக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பிடித்து வரப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனால், ஜான் எதிர்பார்த்தது போல் கலகம் அடங்கவில்லை. முன்பைக்காட்டிலும் கூடுதல் பலம் பெற்றது. சீற்றத்துடன் ஒரு உள்நாட்டுப் போர் தொடங்கியது. கலகக்காரர்கள் லண்டனைக் கைப்பற்றினர்.\nபேச்சுவார்த்தை நடத்துவது தவிர வேறு வழி இல்லை ஜானுக்கு. அழைத்துப் பேசினார். பல சுற்றுகளுக்குப் பிறகு, மகாசாசனம் என்று அழைக்கப்படும் மேக்னா கார்ட்டா உருவானது. ஜூன் 15, 1215 அன்று அரசு முத்திரை சாசனத்தில் பதிக்கப்பட்டது. இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படுகிறது. This Little Britain நூலாசிரியர் ஹாரி பிங்கமின் வார்த்தைகளில் சொல்வதானால், பிரிட்டன் இந்த உலகுக்கு அடுத்த ஆகச் சிறந்த கொடை மாக்னா கார்ட்டா.\nஜான் மன்னருக்கு எதிராக பொது மக்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று பலரும் கலகம் செய்திருந்தாலும், சாசனம் மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த மன்னருக்கும் சரி, கையெழுத்து வாங்கிக்கொண்ட பிரபுக்களும் சரி, இருவருக்குமே மாக்னா கார்ட்டாவின் மகத்துவம் என்னவென்று தெரியும். இது ஒரு வெற்று காகிதம் என்பதைத் தாண்டி வேறிலலை. இது தெரிந்ததால்தான் மன்னரும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் முத்திரையைப் பதிந்தார். இது தெரிந்ததால்தான் பிரபுக்களும் ஒப்புக்கு இதை பெற்றுக்கொண்டனர்.\nசாசனம் உருவான பிறகும் ஜான் தொடர்ந்து அடக்குமுறையை ஏவிவிட்டுக்கொண்டுதான் இருந்தார். சாசனம் உருவான பிறகும் கலகக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டுதான் இருந்தார்கள். எந்தவிதத் தடங்கலும் இன்றி படுகொலைகள் நடந்துகொண்டுதான் இருந்தன. ஒருவ்ரும் மாக்னா கார்ட்டாவை துணைக்கு அழைக்கவில்லை.\nமேலும், மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது என்பது இயல்பான ஒன்று. எப்போதெல்லாம் மோதல் தீவிரமடைகிறதோ அல்லது எப்போதெல்லாம் ராணுவத்துக்கு ஓய்வு தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிரிட்டன் மட்டுமல்ல, மத்தியக்கால ஐரோப்பா முழுவதிலும் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. முடியாட்சிக்கு எதிரான கலகங்கள் வெடிக்கும்போதெல்லாம் மன்னர் தன் படைகளைத்தான் ஏவிவிடுவார். படைகள் செயலிழந்தால், ஒப்பந்தம். ஒரு நாட்டின் அதிபதியாகத் திகழும் மன்னருக்கும், ஆயுதக் குழுக்களைக் கொண்டிருக்கும் பிரபுக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக இப்படிப்பட்ட அதிகாரப் போட்டி நடந்துகொண்டிருந்தது. மாக்னா கார்ட்டா உருவானது இந்தப் பின்னணியில்தான்.\nஅரசு முத்திரை பதிப்பிக்கப்பட்ட அதே நாள். மாக்னா கார்ட்டா செயலிழந்தும் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மரணங்களு்ம் மோதல்களும் நிகழ்ந்துகொண்டிருக்கையில் சாசனம் தனது பேழையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. லண்டனைக் கைப்பற்றியிருந்த கலகக்காரர்கள் அதனை திருப்பித் தரவில்லை. அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் அளிக்கிறேன் என்று முழங்கியிருந்த மன்னர், தன் படைகளை திரும்பப் பெறவில்லை. உறக்கத்தில் இருந்ததாகக் கருதப்பட்ட மாக்னா கார்ட்டா, உண்மையில் இறந்து போயிருந்ததைக் கண்டறிந்த அதனை எடுத்துக்கொண்டு சென்று புதைத்தார்கள்.\nஓராண்டு கழிந்த பிறகு, 1216ம் ஆண்டு, பிரெஞ்சு ராணுவம் மீண்டும் பிரிட்டனில் கால் பதித்தது. இவர்களைச் சமாளிக்கமுடியாது என்பதை உணர்ந்துகொண்ட ஜான் மன்னர் படைகளை விட்டுவிட்டு ஓடிப்போனார். பிரான்ஸ் பிரிட்டனை வெற்றிக்கொண்ட அந்தத் தருணத்தில் ஜான் தன் வாழ்நாளில் இதுவரை செய்திராத ஒரு வீரச் செயலை செய்தார். இறந்துபோனார். அவர் இடத்தி்ல் பொருத்தப்பட்ட மூன்றாம் ஹென்றி, முதல் காரியமாக மாக்னா கார்ட்டாவைத் தோண்டி எடுத்தார். அவருக்கு ராஜதந்திரம் தெரிந்திருந்தது. பிரான்ஸைத் துரத்தியடிக்கவேண்டுமானால் படைகள் மட்டும் போதாது, மக்களின் ஆதரவும் தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தார். மாக்னா கார்ட்டா கைகொடுத்தது.\nஆபத்து சமயங்களில் இன்றைய தேதி வரை உலக நாடுகள் மேற்கொண்டுவரும் ஒரு யுக்தியை மூன்றாம் ஹென்றி வெற்றிகரமாகப் பிரயோகித்தார். தேச பக்தியைத் தூண்டிவிட்டார். நம் நாடு (ஜான் நாடோ ஹென்றி நாடோ அல்ல) அபாயத்தில் இருக்கிறது. நம் மக்கள் எதிரிகளால் தாக்கப்படுகிறார்கள். நமக்கு ஆபத்து. நாம் ஒன்றுசேர்ந்தால்தான் அவர்களை ஒழிக்கமுடியும். எனவே, பொதுமக்களே அரசரின் கீழ் திரளுங்கள். மாக்னா கார்ட்டா என்னும் ஒப்பற்ற உரிமை சாசனத்தில் கீழ் திரண்டு வாருங்கள். மன்னர் உங்களை அழைக்கவில்லை, மாக்னா கார்ட்டா அழைக்கிறது. எதற்காக உயிரூட்டப்பட்டதோ அந்தப் பணியை மகாசாசனம் நிறைவேற்றியது.\nமாக்னா கார்ட்டாவில் இடம்பெறும் பெரும்பாலான சட்டத்திட்டங்களை பிரிட்டனே அடுத்தடுத்து உடைத்தெறிந்தது தனிக்கதை. உதவாதச் சட்டங்கள் முதலில் உடைக்கப்பட்டன. 31வது பிரிவு: பிரபுக்களும் அரசு அதிகாரிகளும் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் மரம் எடுத்துச்செல்லக்கூடாது. இது மாக்னா கார்ட்டாவின் ஒரு விதி. தங்களுக்கான கோட்டை வீடுகளைக் கட்டிக்கொள்ள பிரபுக்கள் பொது மக்களுக்குச் சொந்தமான மரங்களை வெட்டியெடுத்து அபகரித்துச்செல்வது வழக்கமாக இருந்த காரணத்��ால் இந்த விதி சேர்க்கப்பட்டது. மக்களைத் திருப்திபடுத்துவதற்காக பிரபுக்களால் சேர்க்கப்பட்ட ஒரு பிரிவு இது. சேர்க்கப்பட்டது கண்துடைப்புக்காக மட்டுமே என்பதால் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் இந்த விதியை மீறினார்கள்.\nஇதுவரை நாம் கைப்பற்றியிருந்த காடுகளையும் நதிக்கரைகளையும் நாம் விட்டுக்கொடுக்கவேண்டும் என்கிறது இன்னொரு சட்டப்பிரிவு. காடுகளை வைத்துக்கொண்டு இதுவரை பிரபுக்கள் செய்துவந்த அக்கிரமங்கள் கைவிடப்படவேண்டும் என்றும் இந்தப் பிரிவு கேட்டுக்கொண்டது. பொது மக்களை அரசும் அவரது பிரபுக்களும் எந்த அளவுக்குச் சுரண்டி வந்தனர் என்பதை இந்த விதியைக் கொ்ண்டே புரிந்துகொள்ளமுடியும். கீழே விழுந்திருக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி வந்தால்கூட, திருட்டுக்குற்றம் சாட்டி வந்த காலகட்டம் அது. பழங்களைத் தின்றால் குற்றம். விறகு எடுத்தால் குற்றம். ஏனென்றால், சம்பந்தப்பட்ட மரம் ஏதாவதொரு பிரபு வளைத்துப்போட்ட காட்டின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும். ஐரோப்பாவில் நிலவி வந்த இப்படிப்பட்ட கடுமையான சட்டங்களால் உந்தித்தள்ளப்பட்ட கார்ல் மார்க்ஸ் தன் பொருளாதாரத் தத்துவத்தை முற்றிலும் எதிர் திசையில் வடிவமைத்தார்.\nமேற்படி சட்ட அம்சம் தவிர்த்து, மாக்னா கார்ட்டாவில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கான விதிகள் என்பது மிகவும் சொற்பமே. அவையும் அலங்காரத்துக்காக மட்டுமே சேர்க்கப்பட்டவை. உதாரணத்துக்கு, சட்டப்பிரிவு 39 மற்றும் 40. எந்தவித சுதந்தர மனிதனும் அநியாயமான முறையில் கைது செய்யப்படமாட்டான், சட்டத்து்க்கு விரோதமாக சிறை வைக்கப்படமாட்டான், நாடு கடத்தப்படமாட்டான் என்கிறது பிரிவு 39. எந்த சுதந்தர மனிதனின் உரிமையும் பறிக்கப்படமாட்டாது, மறுக்கப்படமாட்டாது என்கிறது 40.\nஇந்த அலங்கார மொழிகளுக்கு உள்ளேயும் ஒரு திருகல் இருக்கிறது. அரசர் அளிக்கும் உரிமைகள் சுதந்தர மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். யார் சுதந்தர மனிதன் என்பதை அரசர்தான் தீர்மானிப்பார். தங்களுககுப் பிடிக்காத கலகக்காரர்களை பிரபுக்கள் நிச்சயம் சுதந்தர மனிதர்கள் என்று அழைக்கப்போவதில்லை. உரிமைகள் வழங்கப்போவதும் இல்லை.\nஹாரி பிங்கம் வியந்து பாராட்டும் சட்டப்பிரிவு 61, மன்னர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்தான் என்று அறிவிக்��ிறது. 'மன்னர் சட்டத்தை மீறினால், அவர் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும், அவர் நிலங்கள் பிடுங்கப்படும்'. அரசர்தான் எல்லாமும் என்று இருந்து வந்த காலத்தில் இது புரட்சிகரமான ஓர் அம்சம் என்று திகைக்கிறார் ஹாரி பிங்கம். ஆனால், எந்த மன்னரையும் மாக்னா கார்ட்டாவைப் பயன்படுத்தி பொது மக்கள் பதவியில் இருந்து இறக்கவில்லை. பிரபுக்குலத்தைச் சேர்ந்த எந்தவொரு கோமகனையும் மாக்னா கார்ட்டா தண்டிக்கவில்லை. விதிகளை மீறும் எந்தவொரு செல்வந்தரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதில்லை.\nமாக்னா கார்ட்டா என்பது ஒரு அரசு ஏற்பாடு. அது மக்களுக்கானதல்ல. தவறிழைக்கும் மன்னரைப் பதவியில் இருந்து தூக்க வேறு ஒரு புதிய ஏற்பாடு தேவைப்பட்டது. அது பின்னால்.\nபல பு த்தகங்களைப் படிக்கிறோம். அவற்றின் சாரத்தை மற்றவர்களோடு பங்கு பெரும்போது நமது புரிதல் மெலும் விரிவடைகிறது.மாக்னா கர்ட்டா பற்றிய என்னுடைய ஞானம் உங்ளைப் படித்தபின் மேலும் விரிவடைந்துள்ளது.\nஉங்களின் இந்திய பிரிவினை புத்தகத்தில் நீங்கள் மூன்றே மாதத்தில் ஒரு தேசத்திற்கே பைத்தியம் பிடித்து விட்டது என்று எழுதியிருக்கிறீர்கள். ரயில் முழுவதும் பிணங்கள்,ரத்தம் என்றெல்லாம் எழுதியுள்ளீர்கள். ஆனால் எத்தனை பேர் தோராயமாய் இறந்து போனார்கள் என்பதை சொல்லவில்லை. Train to Pakistan என்ற குஷ்வந்த்சிங்கின் நாவலைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது என் நண்பன் பிரிவினையின் போது கிட்டதட்ட 50லட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள் என்று சொன்னான். இது நிஜமா 50லட்சம் பேரா இறந்து போனார்கள்\nd: இந்தியாவுக்குப் பைத்தியம் பிடித்தது உண்மை. பிரிவினையின்போதும் அதைத் தொடர்ந்த வன்முறையின் போதும் இறந்தபோனவர்களின் எண்ணிக்கையை இரண்டு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சத்துக்குள் சிலர் அடக்குகிறார்கள். முடமாகிப்போனவர்கள், காயமடைந்தவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையைக் கூட்டினால் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தொட்டுவிடும். சரியான எண்ணிக்கை என்ன என்பது தெரியப்போவதில்லை.\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/tag/mumbai/", "date_download": "2018-07-22T06:41:43Z", "digest": "sha1:3F6EDWM47NWE7TLCJX47JM65LLCGHNQ3", "length": 6302, "nlines": 65, "source_domain": "nvkarthik.com", "title": "Mumbai Archives - கார்த்திக் நீலகிரிகார்த்திக் நீலகிரி", "raw_content": "\nஉண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...\nஆப்பீஸ் மொட்டை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 4-சோதனை சண்டைக்காரன் கால்ல விழுகுறதவிட சேட்டைக்காரன் கால்ல விழலாம். பழைய முதலாளிகிட்டயே நாம வேணா நிவாரணக் கடிதம் கேட்டுப்பாப்போம் என்று முடிவெடுத்தேன். ஆனா, அவரிடம் நேரில் போகத்தான் பயமாக இருந்தது.…\nஆப்பீஸ் கண்டேன் ஜாம்நகர் முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. 1-நம்பிக்கை பணி நியமன கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். மார்ச் 20ஆம் தேதி ஜாம்நகர் வந்து சேருமாறு போட்டிருந்தது. இரயில் டிக்கெட் புக் செய்துகொண்டு வருமாறு போட்டிருந்தார்கள்.…\nஆப்பீஸ் நம்பிக்கை முன்குறிப்பு: இந்த கதையில் வரும் அத்தனையும் கற்பனையே. கற்பனை அன்றி வேறில்லை. யாரும் எக்காரணம் கொண்டும் பொங்கி வந்து பூட்டை ஆட்டக்கூடாது. கல்லூரி இறுதியாண்டில் இருந்தே இந்த நிறுவனத்தில் சேரவேண்டும் என்பது என் கனவு. கருமம், சேர்ந்த இத்தனை வருடத்தில் இன்னும் இந்த கனவு கலைய மாட்டேங்குது. இறுதியாண்டில் வந்த வேலை வாய்ப்புகள்…\nடிஸ்கி: இது ஒரு ஏப்ரல் ஃபூல் பதிவு. ஒரு மூன்று நான்கு வருடம் முன்பு ஒரு பயிலரங்கில் சந்தித்த பெண் நிமிஷா. ஐந்து நாள் பயிலரங்கில், இரண்டாம் நாளே என்னுடன் ஒட்டிக்கொண்டாள். விகல்பமற்றவள். சிரிப்பினூடே பேசிக்கொண்டே இருப்பாள். ஆந்திரா என்றாலும், படித்து வளர்ந்தது கொச்சின். பின், எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு…\nதொக்கம் – இலக்கியச் சுண்ணாம்பிதழ் (மணல்வீடு)\nசகுந்தலா வந்தாள் – வா.மு.கோமு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97974", "date_download": "2018-07-22T06:43:04Z", "digest": "sha1:2HA3YNN2FRPXVI3URV3SLFSLGLT7R2RE", "length": 7410, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "பிரித்தானியா- ரஷ்யாவோடு மோதல் வெடிக்குமா ?", "raw_content": "\nபிரித்தானியா- ரஷ்யாவோடு மோதல் வெடிக்குமா \nபிரித்தானியா- ரஷ்யாவோடு மோதல் வெடிக்குமா \nபிரித்தானியாவில் உள்ள மிகவும் பாதுகாப்பான பங்கர்களை மீண்டும் புதுப்பிக்கும் நடவடிக்கையில் பிரித்தானியா இறங்கியுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏன் எனில் நேற்றைய தினம் ரஷ்ய அதிபர் வல்டுமிர் புட்டின் தனது பாதுகாப்பு சபையைக் கூட்டி, பிரித்தானியாவின் நெருக்குதல் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். இது ஒரு சாதாரண விடையம் அல்ல என்றும். தாம் தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் புட்டினின் செயலாளர் கூறியுள்ளார். அது என்ன என்பதனை புட்டின் விரைவில் அறிவிப்பார் என்று அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை புட்டின் அணு குண்டை வீசி தாக்க கூடும் என்ற சந்தேகம் உள்ளதால், முன் ஏற்பாடாக 2ம் உலகப் போரில் பாவிக்கப்பட்ட அனைத்து பங்கர்களையும் பிரித்தானிய புலனாய்வுத்துறை துப்பாரவு செய்து வருகிறது.\nவெளியே அணு குண்டு வெடித்தால் கூட மிக மிக பாதுகாப்பாக உள்ளே இருந்து கொண்டு, கட்டளைகளை பிறப்பிக்க கூடிய வசதிகள் கொண்ட ராணுவ பங்கர்கள் பல பிரித்தானியாவில் உள்ளது. பிரித்தானிய மண்ணில் வைத்து அடைக்கலம் கொடுக்கப்பட்டு இருந்த ஸ்கிரிப்பால் என்னும் ரஷ்ய நபரை, ரஷ்ய உளவாளிகள் நச்சு வாயுகொண்டு தாக்கியுள்ளார்கள். இதனை எல்லை மீறிய ஒரு பயங்கரவாத செயலாக பிரித்தானியா பார்பதோடு. அமெரிக்க, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் கூட்டாக இணைந்து பெரும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள். மேலும் ரஷ்ய தூரகத்தில் வேலை பார்த்த 23 ராஜதந்திரிகளை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நாடு கடத்த உத்தரவிட்டுள்ளார். அவர்களில் சிலர் உளவாளியாக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் தாம் தயாரித்த பல டாக்குமெண்டுகளை தற்போது அழித்துக்கொண்டு இருப்பதாகவும்.\nவரும் திங்கட் கிழமை ஹீத் ரூ விமனா நிலையம் ஊடாக மொஸ்கோ செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவெற்றிலை கொடியை வீட்டில் வளர்ப்பது நன்மையா.\n2500 ஆண்டுகளுக்கு முன்பே லேப்டாப் இருந்ததா\nஅமெரிக்காவில் அழும் கன்னி மேரி சிலை ; ஆலிவ் ஆயிலாக வடிகிறது\nஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள்தான் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்\nகாதலியை கொலை செய்து, மூளையை வறுத்து தின்ற இளைஞர்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/tamilnadu/34-tamilnadu-news/164642-2018-07-08-10-56-22.html", "date_download": "2018-07-22T06:24:34Z", "digest": "sha1:MTANZF2NO2F7LWSTK6DTQCAIJBBNJLCS", "length": 32023, "nlines": 155, "source_domain": "viduthalai.in", "title": "இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கக் கோரி வழக்கு", "raw_content": "\n2019 தேர்தலில் அமைதிப் புரட்சி - மோடி அரசு தோற்கும் » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * அ.தி.மு.க.வின் ஆதரவு - அவர்களின்...\nமுதன்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தை கடைசி நேரத்தில் நீக்கியது ஏன் » தொடங்கப்படாத ஜியோ தலைசிறந்த பல்கலைக் கழகமாம் மனித வள மேம்பாட்டுத் துறைக்குப் பலத்த கண்டனம் புதுடில்லி, ஜூலை 20 முதன்மையான பல்கலைக் கழகங்களின் பட்டியலிலிருந்து அண்ணா பல்கலைக் கழகம் நீக்கப்பட்டுள...\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக�� கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nஞாயிறு, 22 ஜூலை 2018\nபெரியார் பாலிடெக்னிக்கில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி\nதஞ்சை,வல்லம், ஜூலை 21 பெரியார் பாலிடெக்னிக்கில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக் ககம் ஆகியவை இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் திறன் எய்தும் தையல் இயந்திர ஆபரேட்டர் பயிற்சிக்கான தொடக்க விழா 19.07.2018 அன்று காலை 10.30 மணியள வில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தொடக்க மாக கல்லூரியின்....... மேலும்\nசத்துணவு சமையலரை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள்மீது வழக்குப்பதிவு\nதிருப்பூர், ஜூலை 21-- திருப்பூர் திருமலைகவுண்டன் பாளை யத்தில் சத்துணவு சமையலரை பணி செய்யவிடாமல் தடுத்த 87 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவி நாசி வட்டம் சேயூரை அடுத் துள்ள திரு மலைக்கவுண்டம் பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள் ளியின் சமையல் பணியாளராக அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் சமீ பத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து திங்களன்று....... மேலும்\nலாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிப்பு\nசென்னை, ஜூலை 21- பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் முதல் நாளில் 3 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன என் றும், இப்போராட்டத்தால் ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3....... மேலும்\nஇரு அரசுகளும் ஒருவரை ஒருவர் குறை கூறாமல் மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்ற வேண்டும் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் சென்ன���, ஜூலை 20- தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர் களுக்குகருணை மதிப்பெண் வழங் குவது தொடர்பாக - இருஅரசுகளும் ஒருவரையொருவர்குற்றம் சுமத் தாமல், மேல்முறையீடு மனுவைத் திரும்பப்பெற்று, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 196 மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை, ஜூலை 20- தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர் களுக்குகருணை மதிப்பெண் வழங் குவது தொடர்பாக - இருஅரசுகளும் ஒருவரையொருவர்குற்றம் சுமத் தாமல், மேல்முறையீடு மனுவைத் திரும்பப்பெற்று, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 196 மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். `நீட்’ தேர்வு எழுதிய....... மேலும்\nஜாதியின் பெயரால் அவமதித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்\nசென்னை, ஜூலை 20- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சமையலர் பாப்பம் மாள் பிரச்சினை ஊடகங்களின் மூலம் வெளியே தெரிந்ததால் சார் ஆட்சியர் தலையிட்டு பாப்பம் மாளை மீண்டும் திருமலைக்கவுண்டன் பாளையத் துக்கே மாற்றி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலர் உள் ளிட்ட எட்டு பேர்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியவும் உத்தரவிட்டுள் ளார். இதை வரவேற்கிறோம். ஜாதியின் பெயரால் சத்துணவு ஊழியரைப்....... மேலும்\nஅய்ந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: ஜூலை 23இல் கலந்தாய்வு தொடக்கம்\nசென்னை, ஜூலை 19 அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப் படும் அய்ந்தாண்டு ஒருங்கி ணைந்த சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு வரும் 23-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்த விவரமும், கட்-ஆஃப் விவரங்களும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையத ளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்பு களுக்கான 2018 - 20-19-ஆம் கல்வி யாண்டு மாணவர்....... மேலும்\nகாஞ்சிபுரம் பெரியார் சமத்துவபுரத்தில் தேகுவாண்டோ வகுப்பு தொடக்கம்\nஏனாத்தூர், ஜூலை 19- காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், 14.7.2018 அன்று மாலை 5 மணியளவில�� தேகுவாண்டோ என்ற கொரிய தற்காப்புக் கலையைப் பயிற்று விக்கும் புதிய வகுப்பு தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட தேகுவாண்டோ சங்கச் செயலாளர் முனைவர் பா.கதிரவன் அனைவரையும் வரவேற்றார். மேலும், தேகுவாண்டோ கலையின் சிறப்புகளையும் தேகுவாண்டோ கலையின் தந்தை ஜென ரல் சாய் ஹாங் கி அவர்களின் நூற்றாண்டு குறித்தும், ஒடுக்கப்பட்ட கிராமப்புற....... மேலும்\nஇந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்த…\nசென்னை, ஜூலை 19- பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்த மத்திய பா.ஜ.க அரசுக்கு எதி ரான நம்பிக்கையில்லாத் தீர் மானத்திற்கு தி.மு.க. தார்மீக அடிப்படையில் முழு ஆதரவ ளிக்கும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் கள் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (19.7.2018) வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய....... மேலும்\nபொறியியல் படிப்புகளுக்கு மட்டுமே இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி\nபுதுடில்லி, ஜூலை19 தேசிய அங்கீகார வாரியத்தின் (என். பி.ஏ.) அங்கீகாரம் பெற்ற பொறியியல் படிப்புகளில் மட்டு மே, மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரித்துக் கொள்ள இனி அனுமதிக்கப் படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஅய்சிடிஇ) தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே கூறினார். அடுத்த கல்வியாண்டு முதல் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை ஏஅய்சிடிஇ ஒழுங்கு படுத்தும் எனவும் அவர் கூறினார். அடுத்த கல்வியாண்டுக்கான (2019- - 2020) பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகளின்....... மேலும்\n\"தாழ்த்தப்பட்டவர்'' என்பதால் சத்துணவுப் பணியாளரை மாற்றுவதா தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமையன்று சத்துணவுத் திட்டத்தின்கீழ் சமையல் பணியில் அமர்த்தப்பட்டார். அந்த ஊரைச் சேர்ந்த ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்யக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துப் பள்ளியை முற்றுகை யிட்டுள்ளனர். இந்நிலையில் ஊர��ட்சி ஒன்றிய வட் டார....... மேலும்\nபெரியார் பாலிடெக்னிக்கில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி\nசத்துணவு சமையலரை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள்மீது வழக்குப்பதிவு\nலாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிப்பு\nஜாதியின் பெயரால் அவமதித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்\nஅய்ந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: ஜூலை 23இல் கலந்தாய்வு தொடக்கம்\nகாஞ்சிபுரம் பெரியார் சமத்துவபுரத்தில் தேகுவாண்டோ வகுப்பு தொடக்கம்\nஇந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவளிக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபொறியியல் படிப்புகளுக்கு மட்டுமே இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி\nகாற்று மாசுபாட்டால் சென்னையில் 4,800 பேர் பலி\nகல்லக்குறிச்சியில் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியுடன் இன எழுச்சி மாநாடு\nநீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்காமல் மேல்முறையீடு செய்வதா\nதிருச்சி பெரியார் மெட்ரிக். பள்ளியில் மாணவர் மன்றத் தொடக்க விழா\nநூறு நாள் வேலை முடக்கத்திற்கு எதிராக போராட்டம் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு முடிவு\nஇருசக்கர வாகனங்களில் தலைக்கவசம், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கக் கோரி வழக்கு\nசென்னை, ஜூலை 8 வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதில்லை; இதனால் வாகன விபத்துகள் ஏற்படுவதாக உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில், கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், வாகன ஓட்டிகள் தலைக் கவசம், சீட் பெல்ட் அணியாத காரணங்களால்தான் 70 முதல் 90 சதவீத விபத்துக்கள் ஏற்படுகின்றன. தலைக் கவசம் அணிவது கட்டாய மாக்கப்பட்டதால் சமீபகாலமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள 2 கோடியே 51 லட்சம் வாகனங்களில், 2 கோடியே 11 லட்சம் வாகனங்கள், இருசக்கர வாக னங்கள் ஆகும். தலைக் கவசம் அணியாததால் கடந்த 2016-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 91-ஆக இருந்த பலி எண்ணிக்கை, கடந்த 2017-ஆம் ஆண்டு 2,0956-ஆகக் குறைந்துள்ளது. எனவே, இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக் கவசம் அணிவதையும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்க வேண் டும் எனக் கோரியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவ ஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர் மனோகரன், தலைக் கவசம் அணிவதை காவல் துறையினர் கட்டாய விதியாக அமல்படுத்தியுள்ளனர். மேலும், தலைக் கவசம் அணிவதன் முக்கியத் துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மட்டுமின்றி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த வழக்கின் முக்கிய நோக்கமாகும். தற்போதுள்ள நவீன வாகனங்களில் சக்தி வாய்ந்த முகப்பு விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இந்த முகப்பு விளக்குகளில் மத்தியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதில்லை.\nஇந்த ஸ்டிக்கர்கள் எதிரே வாகனங்களில் வருபவர்களுக்கு கண் கூச்சத்தை ஏற்படுத்தாது. இதனை கடைப்பிடிக்காததால் விபத்துகள் ஏற்படுகின்றன. அதே போன்று இரு சக்கர வாகனங்களில் உள்ள பகல் நேர ஒளிரும் விளக்குகள் ஒருபோதும் அணையக் கூடாது. ஆனால், இதுவும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவ தில்லை.\nஎனவே, சர்வதேச தரத்திலான பகல்நேர ஒளிரும் விளக்குகள்தான் பொருத்தப்பட வேண்டும். ஆனால், வண்ண எல்இடி விளக்குகளை சிலர் பொருத்துகின்றனர். இதனால் பகல் நேரங்களில் போக்குவரத்து இடை யூறுகள் ஏற்படுகின்றன. இதுபோன்று பல வண்ணங்களில் விளக்குகள் பொருத்துவதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து துறை, தமிழக காவல்துறை டிஜிபி ஆகியோர் வரும் 27-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தர விட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஎம்.எஸ்சி. கணிதம் படிக்க உதவித் தொகை\nதொலையுணர்வு மற்றும் தொழில்நுட்ப கல்வி\nஉலகின் மிகப் பெரிய உலோக, ‘3டி பிரிடர்’\nநமது ஆசிரியரின் அய்ரோப்பா பிரயாணம்\nஇரண்டிலொன்று வேண்டும் - சித்திரபுத்திரன் -\nபெண்கள் பாதுகாப்புக்கு ஒ ரு பயணம்\nஒரு பெண்ணுக்குப் பல புருஷர்கள்\nபகுத்தறிவும் - மதமும் 27.09.1931 - குடிஅரசிலிருந்து....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/tnpsc_23.html", "date_download": "2018-07-22T06:21:24Z", "digest": "sha1:Q5R2NK3I5TUXLFRVLOAMXKPFKVJXRDKH", "length": 12940, "nlines": 87, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை", "raw_content": "\nTNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை\nTNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை\n1. பாக்டீரியா ஒரு தாவரம் ஏனெனில் - அது செல்சுவரை பெற்றிருக்கிறது.\n2. இந்தியாவின் முதன்மையான நிலக்கரி நுகர்வோர் - இரயில் போக்குவரத்து\n3. இந்தியா என்ற பெயர் எதிலிருந்து வந்தது - இந்து நதி\n4. உலகில் அதிகயளவில் ரப்பர் உற்பத்தி செய்யும் நாடு - மலேசியா\n5. இந்தியாவில் அதிகயளவில் மழைபெறும் இடம் - மவுசின்ராம்\n6. மூளையில் அறிவு கூர்மை சம்மந்தப்பட்ட பகுதி - பெருமூளை\n7. பூவின் ஒரு பகுதி விதையாக வளருகிறது - சூல்\n8. வெடிமருந்து துளைக் கண்டுபிடித்தவர் - ரோகன் பேகன்\n9. காற்று - ஒரு கலவை\n10. சைக்ளோட்ரான் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் - தாம்சன்\n11. எலும்பில்லுள்ள தனிமம் - ஆக்ஸிஜன்\n12. டிரக்கோமா எதன் நோய் - கண்கள் நோய்\n13. போலியோ தடுப்பிற்கு மருந்து கண்டுபிடித்தவர் - ஆல்பர்ட் சபின்\n14. எதிர்மின்வாய் கதிர்கள் அடங்கியது - எலக்ட்ரான்கள்\n15. படிகாரம் என்பது - டபுள் சால்ட்\n16. கிரியா ஊக்கத்தினை தருவது - ஆக்ஸிஜன்\n17. மனிதனுக்கு சாராரணமாக இருக்க வேண்டிய இரத்த அழுத்தம் - 140/80\n18. மரபு அணுக்கள் எதனால் உண்டாகிறது - DNA\n19. மைய மின் வாயிலுள்ள உலர்ந்த செல் எதனால் செய்யப்பட்டது - கார்பன்\n20. அணு எதிர் வினையில் பயன்படுத்துவது- நியூட்ரான்களை சமப்படுத்த\n21. ஒளி வருடத்தின் அலகு - தொலைவு\n22. மின்சாரத்தின் அலகு - ஆம்பியர்\n23. சப்தத்தின் அளவு - டெசிபல்\n24. சுத்த தங்கம் என்பது - 24 காரட்\n25. மனித உடலில் உள்ள பெரிய சுரப்பு - கல்லீரல்\n26. கடினமான உலோகம் - டங்க்ஸ்டன்\n27. குறைந்தளவு கதிரியக்கம் கொண்டது - குறைவான ரேடியோ அலைகள்\n28. புரதம் அதிகமாக காணப்படுவது - மீன்\n29. இரத்தத்தில் காற்று நுழைந்து வெளியேறும் பெளதீக செய்கை - சிதறுவது\n30. சூரிய வெளிச்சத்தின் கதிர்கள் பூமியை அடைய சுமாராக எடுத்துக்கொள்ளும் நேரம் - 8 நிமிடங்கள்\n31. ரொட்டி செய்வதில் காடியை உபயோகிக்க காரணம் - அதிலுள்ள கார்போனிக் டையாக்சைட் அடங்கியுள்ளது.\n32. \"Ocean of Storms\" என்ற பெயர் பெற்றது - கார்போனிக் டையாக்சைட்\n33. இந்தியாவில் செயற்கை கோள் இட்டும் இடம் - பீன்யா\n34. ரப்பர் ஒரு - இயற்கை பாலிமர் அற்றது.\n35. காடி (Vinegar) இயற்கையாகவே அமிலத் தன்மையுடன் இருக்கக் காரணம் - அசிட்டிக் அமிலம்\n36. கால்குலஸைக் கண்டுபிடித்த விஞ்ஞானி - ஐசக் நியூட்டன்\n37. நமது உடலிலுள்ள பெரிய தசை - முழங்கால் கீழேயுள்ள ஆடுதசை\n38. சூரிய வெளிச்சம் எதனை கொடுக்கிறது - வைட்டமின் - D\n39. குளிர் ரத்தப் பிராணி - பாம்பு\n40. முட்டை எந்த வைட்டமின் தவிர எல்லாவித சத்துக்களையும் கொண்டது - வைட்டமின் - சி\n41. இந்தியாவில் பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ள இடம் - மும்பை\n42. திரவத்தில் வளரும் செடிகளின் விஞ்ஞானம் - ஹைட்ரோபோனிக்ஸ்\n43. அனிச்சைச் செயலைக் கட்டுப்படுத்துவது - தண்டுவடம்\n44. சரா சரி மனிதனுடைய உடலில் இருக்கும் தண்ணூரின் சதவீதம் - 65 சதவீதம்\n45. வெடிமருந்து முதன் முதலில் யாரால் தயாரிக்கப்பட்டது - சீனர்கள்\n46. சாக்ரடீஸ் என்பவர் - ஒரு தத்துவ ஞானி\n47. உலகிலேயே முதன்முதலில் பூமியின் தென் துருவத்தில் காலடி வைத்த இந்தியர் - ஜே.கே.பாஜாஜ்\n48. பூமியில் அதிக அளவில் கிடைக்கும் உலோகம் - அலுமினியம்\n49. எப்சம் உப்பின் வேதிப் பெயர் - மக்னீசியம் சல்பேட்\n50. மின்முலாம் பூசும் கலை யாரால் எடுத்துக் கூறப்பட்டது - பாரடே\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்��ேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2014/01/17012014.html", "date_download": "2018-07-22T06:34:22Z", "digest": "sha1:EFNAZEES7YZ6K6Y2WTT6RUQW6XZNIPOY", "length": 19575, "nlines": 295, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): அல்வக்ரா கிளையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 17/01/2014", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசெவ்வாய், 21 ஜனவரி, 2014\nஅல்வக்ரா கிளையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 17/01/2014\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 1/21/2014 | பிரிவு: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கத்தார் மண்டலம் அல்வக்ரா கிளையின் சார்பில் பிற மத சகோதரர்களுக்கான சிறிய அளவிலான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்��ி 17-01-2014 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 வரை அல்வக்ரா ஷைக் ஈத் சாரிட்டி அரங்கில் நடைபெற்றது.\nமண்டல துணைத் தலைவர் சகோதரர் பஹ்ருத்தீன் அலி அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கி வைக்க மவ்லவி முஹமத் தமீம் MISc அவர்கள் சகோதரர்கள் கேட்டகேள்விகளுக்கு குர் ஆன் மற்றும் நபிமொழி அடிப்படையில் பதில் அளித்தார்கள்.\nஅல்வக்ரா கிளை 1 மற்றும் கிளை 2 ஆகிய பகுதிகளில் இருந்து பிறமத சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். கலந்துகொண்டு கேள்விகள் கேட்ட சகோதரர்களுக்கு அழகிய சுவர் கடிகாரம் மற்றும் ஐயமும் தெளிவும் என்ற புத்தகமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மற்ற சகோதரர்களுக்கு ஐயமும் தெளிவும் -10, மாமனிதர் நபிகள் நாயகம் -5, மனிதனுக்கேற்ற மார்க்கம் -3, குர் ஆன் கூறும் ஓர் இறைக்கொள்கை -3 ஆகிய நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது. கலந்துகொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அல்வக்ரா 1 மற்றும் 2 கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பிற மத தாவா ஒருங்கிணைப்பாளர் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் நன்றியுரை வழங்கி நிறைவு செய்து வைத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\nபிற மத சகோதரர்கள் கேட்ட கேள்விகளில் சில:\nபெண்கள் பர்தா அணிவது ஏன் \nநபிகள் பலதார மணம் செய்தது ஏன் \nஇஸ்லாமியர்கள் நான்கு திருமணம் செய்துகொள்ள அனுமதி ஏன் \nஇஸ்லாம் முதன் முதலில் இந்தியா, இலங்கையில் பரவியது எப்படி\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 31/01/2014 வெள்...\n24-01-2014 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல அழைப்பாளர்க...\n24-01-2014 அன்று அபு ஹமூர் கிளையில் நடைபெற்ற பயான்...\n24-01-2014 அன்று கத்தர் மண்டல அல் கீசாவில் நடைபெற்...\n24-01-2014 அன்று கத்தர் மண்டல சலாத்த ஜதீத் கிளையி...\n24-01-2014 அன்று கத்தர் மண்டல வக்ரா-2 கிளையில் நடை...\n24-01-2014 அன்று கத்தர் மண்டல லக்தா கிளையில் ��டைபெ...\n24-01-2014 அன்று கத்தர் மண்டல அல் சத் கிளையில் நடை...\n23-01-2014 அன்று நடந்த சிறார்கள் தர்பியா\nஅல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் 16/1/2014 சொற்பொழிவு ...\nஅல்வக்ரா 2 கிளையில் பிற மத சகோதரருக்கு புத்தகம் வி...\nஅல்வக்ரா கிளையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 17/...\n16/01/2014 வியாழன் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர...\nகத்தர் மண்டல மர்கசில்16/01/14 சிறுவர், சிறுமியருக்...\n17-01-2014 ஜுமுஆ தொழுகைக்குப்பிறகு சனைய்யா அல் அத்...\n17-1-2014 ஜும் ஆ தொழுகைக்கு பின் கராபா கிளையில் பய...\n17-1-2014 ஜும்ஆ தொழுகைக்கு பின் அபு ஹமூர் கிளையில்...\nவக்ரா 1 கிளையில் 17/1/2014 ஜுமுஆ தொழுகைக்கு பிறகு ...\nசலாத்த ஜதீத் கிளையில் 17-1-2014 ஜுமுஆ தொழுகைக்கு ப...\n17-01-2014 ஜும்மா தொழுகைக்கு பின் முஐதெர் கிளையில்...\n17-1-2014 ஜும்ஆ தொழுகைக்கு பின் அல் சத் கிளையில் ப...\n17-01-2014 ஜும்ஆ தொழுகைக்கு பின் லக்தா கிளையில் பய...\n17/1/2014 ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு அல் கீசா கிளையி...\n17-1-2014 ஜும்மா தொழுகைக்கு பின் நஜ்மா கிளையில் பய...\nமனிதநேய உதவி (அவசர இரத்ததானம்) 31/12/2013\nகத்தர் மண்டல மர்கசில் பிறமத சகோதரருக்கு ஓரிறை கொள்...\nஹமத் மருத்துவமனையில் பிற மத சந்திப்பு - நலம் விசார...\nகத்தர் மண்டல மர்கசில் மண்டல நிர்வாகக்கூட்டம் 10-01...\nகத்தர் மண்டல மர்கசில் சிறுவர் சிறுமியருக்கான குர் ...\nஅல்ஹோர் கம்யுநிட்டி கிளையில் சிறுவர் ,சிறுமியருக்க...\nகத்தர் மண்டல மர்கசில் 09-/01/14 வியாழக்கிழமை சிறுவ...\n09/01/2014 வியாழன் கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர...\nசனைய்யா அல்நஜாஹ்கிளையில் வாராந்திர பயான் 09-01-201...\n10-01-2014 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு ப...\n10/1/2014 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்குப்பிறகு அல் ...\n10-1-2014 அன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பி...\n10-1-2014 அன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பி...\n10-1-2014 அன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பி...\n10-1-2014 அன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பி...\nவக்ரா 1 கிளையில் 10/1/2014 வெள்ளிக்கிழமை வாராந்திர...\nசலாத்த ஜதீத் கிளையில் வாராந்திர சொற்பொழிவு 10/01/2...\nகத்தர் மண்டல மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 02...\n02/1/2014 அல்ஹோர் கம்யுனிட்டி கிளையில் சொற்பொழிவு ...\n03-1-2014 ஜும் ஆ தொழுகைக்கு பின் வக்ரா 1 கிளையில் ...\n03-1-2014 ஜும்மா தொழுகைக்கு பின் நஜ்மா கிளையில் பய...\n03/1/2014 ஜுமுஆ தொழுகைக்குப்பிறகு சலாத்தா ஜதீத் கி...\n03-1-2014 ஜும் ஆ தொழுகைக்கு பின் லக்தா மற்றும் கரா...\n03-1-2014 ஜும் ஆ தொழுகை��்கு பின் அல் சத் கிளையில் ...\n03-1-2014 ஜும் ஆ தொழுகைக்கு பின் அபு ஹமூர் கிளையில...\n03/1/2014 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்குப்பிறகு அல் ...\nவக்ரா 2 கிளையில் வெள்ளிக்கிழமை வாராந்திர சொற்பொழிவ...\n\"முஸ்லிம்களின் இலக்கு மறுமையை நோக்கி\"\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/old/text/ebook/b_dasan/intro.html", "date_download": "2018-07-22T06:42:43Z", "digest": "sha1:AR76EQWFDTCOVGSDVCLOQJ4MA7TXKSOP", "length": 30425, "nlines": 46, "source_domain": "www.tamilheritage.org", "title": " E-Book: kadar raattinap paattu - Barathi dasan", "raw_content": "\nஇணையத்தில் தமிழ் முதுசொம் மின்வடிவில் நாளரு புத்தகமும், பொழுதொரு சுவடியுமென செவ்வனே வளர்ந்து வருகிறது. மின்தளத்தில் இத்தகைய முயற்சி நின்று நிலைக்கும் என்பதை இது சுட்டுகிறது.\nதமிழ் இலக்கியம் என்பது தொன்று தொட்டு அக்கறை கொண்ட சிலராலேயே பதிப்பிக்கப் பட்டு வழி, வழியாய் இன்று வந்து சேர்ந்திருக்கிறது. அவ்வகையில் 'பாவேந்தர்' பாரதிதாசன் இயற்றிய 'கதர் இராட்டினப் பாட்டு' என்னும் இச்சிறு நூல் தமிழ் எழுத்தாளர், பதிப்பாளர், இதழாளர், ஆசிரியர் திரு.மாலன் அவர்களால் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டு மின்பதிவாகியுள்ளது. திரு.மாலன் அவர்கள் தயை கூர்ந்து மிகவும் சிறப்பான ஒரு நூல் குறிப்பும் இத்துடன் தந்துள்ளார். அது இப்புத்தகத்தைப் போலவே பயனுள்ளது.\nஇந்த அரிய வாய்ப்பை எமக்களித்த திருவாளர் மாலன் அவர்களுக்கு தமிழ் மரபு அறக்கட்டளையும், தமிழ் கூறும் நல்லுலகமும் என்றும் கடமைப் பட்டுள்ளது.\nகதர் இராட்டினப் பாட்டு- சில குறிப்புக்கள்\nதமிழுணர்வு, நாத்திகம், சுயமரியாதை இயக்கத் தலைவர்களோடு நட்பு, திராவிட நாடு என்ற கருத்தாக்கத்திற்கு ஆதரவு ஆகியவை பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் காணப்படுவதாலும், திராவிட இயக்க மேடைகளில் அவர் பாடல்கள் மேற்கோள் காட்டப்படுவதாலும் அவரை ஒரு திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராகவே இன்று பலர் அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர் தன் வாழ்வில் ஒரு கட்டத்தில் இந்திய விடுதலைப்போரிலும் தேசிய இயக்கத்திலும், மகாத்மா காந்தியிடமும் பற்றுக் கொண்டு பல பணிகளை ஆற்றினார் என்பதன் ஒரு சாட்சி இந்தக் கதர் ராட்டினப் பாட்டு. அந்த வகையில் இது சரித்திர முக்கியத்துவம் கொண்டது\nபாரதிதாசனுக்கு தேசிய இயக்கத்தில் நாட்டம் ஏற்படக் காரணம���க அமைந்தவை பாரதியாரின் பாடல்கள். பாரதியாரை நேரில் சந்திக்கும் முன்னரே பாரதிதாசன் அவரது பாடல்களை அறிந்திருந்தார். பாரதியாரின் முதல் நூல் 'ஸ்வதேச கீதங்கள்'. 1907ல் வெளியானது. அதில் மூன்று பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. 1908ல் பதிநான்கு பாடல்கள் கொண்ட அதன் இரண்டாம் பதிப்பு வெளியாயிற்று. 1908 செப்டம்பர் வாக்கில் பாரதி புதுவையில் குடியேறினார். அதன் பின் 1909ல் 'ஜன்ம பூமி' என்ற தலைப்பில் பாரதியார் தனது ஸ்வதேச கீதங்களின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார்.\nபாரதியார் புதுவை சென்று குடியேறிய பிறகு, சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த 'இந்தியா' பத்திரிகை புதுவையிலிருந்து வெளிவரத் துவங்கியது. 1910 மார்ச் 12 வரை புதுவையிலிருந்து வெளிவந்து நின்று போனது. இந்தியாவிலேயே முதன் முதலாகக் கார்ட்டூன் படங்களை வெளியிட்ட பத்திரிகை பாரதியாரின் இந்தியாதான்.\nஇந்தியா பத்திரிகை, ஸ்வதேச கீதங்கள் இவைதான் பாரதிதாசனுக்கு (அப்போது அவர் பாரதிதாசன் என்று புனைப் பெயர் சூடிக் கொள்ளவில்லை கனக.சுப்புரத்தினமாக இருந்தார்) பாரதியை அறிமுகம் செய்து வைத்தன. \" இந்தியா பத்திரிகையில் சித்திர விளக்கமும் தெளிவாக எழுதியிருக்கும். படங்கள் ராஜீய சம்பந்தமானவை.அர்த்த புஷ்டியுள்ளவை. பத்திரிகை வெளிவருவதை வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்பார்கள். படத்தை வெட்டி அட்டையில் ஒட்டிவிட்டு சுவரில் தொங்கவிட்டு வைப்பார்கள்....\" என்று இந்தியா பற்றியும், \" சுதேச கீதங்களை நான் படித்து வந்தேன். ராகத்தோடு முணுமுணுத்து வந்தேன். இந்தியா பத்திரிகையின் சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன் தர்மராஜா கோயில் தெருவின் விளைவுகள், (பாரதியார் குடியிருந்த தெரு) குவளையின் (குவளைக் கிருஷ்ணமாச்சாரி) கூச்சல் இவைகள் எல்லாம் சுதேச கீதத்தின் உட்பொருளை எனக்கு விளக்கின.அதன் பின் விஷயங்களைக் கொஞ்சம் உணர்வோடும் நான் ஒரு இந்தியன் என்ற அகம்பாவத்தோடும் அப்பாடல்களை என்னால் பாட முடிந்தது, நாளடைவில்\" என்று சுதேச கீதங்கள் பற்றியும், பாரதிதாசன் எழுதுகிறார்.\nபாரதியாரை நேரில் சந்திக்கும் முன்னரே, அவர் பாரதியார் பாடல்களைத் திருமணம் போன்ற நிகழ்சிகளில் பாடிப் பரப்பத் துவங்கிவிட்டார். இன்னும் சொல்லப் போனால், ஒருமுறை, இந்தப் பாடல்களை எழுதிய பாரதியார் கூட்டத்தில் உட்கார்ந்��ிருக்கிறார் என்பதையே அறியாதவராக அவர் பாடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கும் பாரதியாருக்குமான முதல் சந்திப்பு நிகழ்கிறது. அந்த சந்திப்பைப் பற்றியும் பாரதியாரின் தோற்றத்தைப் பற்றியும் பாரதிதாசன் எழுதியுள்ள குறிப்பு மிக சுவையானது.\n\"எனது கொட்டடி வாத்தியார் வேணு நாயக்கருக்குக் ( பாரதி இவரைத் தன் கதை கட்டுரைகளில் வல்லூறு நாயக்கர் என்று குறிப்பிடுவார்) கலியாணம் வந்தது. மாலை 3 மணிக்குக் கலியாணம். கலியாணப் பந்தலில் பாட்டுக் கச்சேரி நடந்தது. பாடகரில் நானும் ஒருவன்.\nகணீரென்று ஆரம்பித்தேன்.\" வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ\" என்பதை. அப்போது என் பின் புறமாக இதற்கு முன் நான் வீதியில் பார்த்த சில உருவங்கள் உட்கார்ந்திருந்தன. அவ்ற்றில் ஒன்று 'ரவிவர்மா பரமசிவம்'.\nவேணுநாயக்கர் 'இன்னும் பாடு, சுப்பு' என்றார். நான், \"தொன்று நிகழ்ந்ததனைத்தும்\" என்ற பாட்டைப் பாடினேன். சபையில் இருந்தவர்கள் மொத்தம் முப்பது பேர்கள் இருக்கும். முப்பது பேர்வழிகளில் சுமார் 25 பேர்கள் நான் பாடும் போது, அந்த ரவிவர்மாப் பரமசிவத்தைப் பார்க்கிறார்கள். அந்த ரவிவர்மாப் பரமசிவத்தின் பெயர், விலாசம், என்ன என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அவர் ஒரு குறிப்பிடத் தக்கவராய் இருக்கலாம் என்று தோன்றிற்று\nஎன்னை மேலும் பாடச் சொன்னார் வேணு நாயக்கர்.பாடினேன். அப்போது வேணு நாயக்கர், \" அவுங்க ஆர் தெரியுமில்ல\n\"தெரியாது\" என்று நான் சொல்லி முடிக்கவில்லை. ரவிவர்மாப் படம், \" நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ\nவேணு நாயக்கர், அப்போது, \" அவங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது சுப்ரமண்ய பாரதி என்று சொல்றாங்கல்ல சுப்ரமண்ய பாரதி என்று சொல்றாங்கல்ல\" என்று பரமசிவப் படத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்\" என்று பாரதியாரை தான் முதல் முதலில் சந்தித்த நிகழ்ச்சியை விவரிக்கிறார் பாரதிதாசன். ரவிவர்மாவின் பரமசிவப்படம் போல இருந்தார் பாரதியார் என்பது என்ன கச்சிதமான வர்ணனை\nஇந்த சந்திப்பு நடந்தது 1911ல். அன்று தொடங்கி பாரதியார் மறையும் வரை அவரோடு பாரதிதாசனுக்குத் தொடர்பிருந்தது. டர்பன் போன்று முண்டாசு, கழுத்தில் ஸ்கார்ப், திருத்திய மீசை, தாடி நீங்கலாக இப்போது பரவலாக நாம் பார்க்கும் பாரதியாரின் படம், காலமாவத்ற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, பாரதிதாசன் நிர்பந்தத்தின் பேரில், பாரதி எடுத்துக் கொண்ட படம். பாரதியை யானை அடித்த செய்தியைக் கேள்விப்பட்டு, பாரதிதாசன் அவருக்கு நலம் விசாரித்து எழுத, எனக்கு ஒன்றுமில்லை என்று பாரதி பதில் எழுத, நான் அப்ப்டியெல்லாம் சொன்னால் நம்ப மாட்டேன் எப்படி இருக்கிறீர்கள் என்பதற்குப் படம் எடுத்து அனுப்புங்கள் என்று பாரதிதாசன் வற்புறுத்த, 1921ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை பிராட்வே ரத்னா கம்பெனியில், வி.எஸ். சர்மா என்பவரிடம் பாரதியார் எடுத்துக் கொண்ட முழு உருவப்படம் அது. 1921ம் ஆண்டு செப்டம்பரில் பாரதியார் காலமாகிவிட்டார்.\nபாரதியின் மறைவுக்குப் பின்னும் பாரதிதாசன் காங்கிரஸ் இயக்க உறுப்பினராகத் தொடர்ந்தார். காங்கிரஸ் கட்சியை பாரதியார் வாழ்த்திக் கவிதைகள் எழுதியதில்லை. ஆனால் பாரதிதாசன் எழுதியிருக்கிறார். காங்கிரஸ் என்பதை 'தேச மகா மன்றம்' என்று அவர் தமிழ்ப்படுத்துகிறார்.\nபாரதியின் காலத்தில் காங்கிரசின் பெரும் தலைவராக காந்தி வளர்ச்சி கண்டிருக்கவில்லை. ஆனால் பாரதிதாசன் காலத்தில் காந்தி காங்கிரசை வழி நடத்திச் செல்லும் தலைவராகத் திகழ்ந்தார். 1920ம் வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி, வாழ்நாள் முழுவதும் கதர் அணியப்ப் போவதாக உறுதி எடுத்துக் கொண்ட காந்தி, 1921 முதல் அது தொடர்பான பிரசாரத்தைத் துவக்கினார். ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வந்த பிறகு அந்த இயக்கத்தின் போது கிடைத்த எழுட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, வளர்க்க, கதர் இயக்கத்தை ஆரம்பித்தார். அந்த இயக்கத்தைப் பிரசாரம் செய்ய எழுதப்பட்டதுதான் இந்த கதர் ராட்டினப் பாட்டு. கதர் இயக்கம் வேகம் பெற்ற போது பாரதியார் உயிருடன் இல்லை.அந்த இழப்பை பாரதிதாசன் நிறைவு செய்தார்.\nகதர் இயக்கத்திற்காக பாரதிதாசன் கவிதைகள் எழுதியதோடு நின்றுவிடவில்லை. 'வெகுநாள் வரையில் கதர் வேட்டி, முரட்டுக் கதர் கோட்டு, பூப்போட்ட கதர் மேலாடை இவற்றை அணைந்திருந்ததாக' புதுவை விடுதலைப் போராட்ட வீரரும் இடதுசாரித் தலைவருமான திரு.வ.சுப்பையா எழுதியிருக்கிறார். தன் கையால் நூற்ற நூலைக் கொண்டு நெய்யப்பட்ட முரட்டுக் கதர் புடவையை மனைவிக்குத் தீபாவளிப் பரிசாக அளித்ததாக குறிப்புக்கள் சொல்கின்றன. தன் கையால் நூற்ற நூலைத் திரித்துத் தன் முதல் மகளுக்கு அரைநாண் கயிறு அணிவித்ததாகவும�� குறிப்புக்கள் இருக்கின்றன. கனக.சுப்பு ரத்தினம் முதலியாரிடம் வேட்டி சேலை வாங்கினதில் பாக்கி இரண்டு ரூபாய் பனிரெண்டணா என்ற புதுவை ஜெகநாதம் அவர்களின் 13.1.1922 தேதியிட்ட நாட்குறிப்பு, பாரதிதாசன் கதர் துணியைக் கடனுக்கு விற்றுப் பிரபலப்படுத்த முயன்றார் என்பதற்கு சாட்சியம் அளிக்கிறது.\nகடனுக்கு விற்றது மட்டுமல்ல, கைக் காசை செலவழித்துக் கதர் ராட்டினப் பாட்டு என்ற நூலை வெளியிட்டார். \" என் தாயார் அப்போது கழுத்தில் அணிந்திருந்த பத்துப் பவுன் நகையை விற்று அந்தப் பணத்தில் தான் எழுதிய கதர் ராட்டினப் பாட்டு என்ற நூலை வெளியிட்டார். நாங்களே அந்த நூலை தைத்து ஒட்டி விற்பனைக்கு அனுப்பி வைத்தோம்\" என்று பாவேந்தரின் முதல் மகள் சரஸ்வதி குறிப்பிடுகிறார்.\n1930ல் பாரதிதாசனின் இந்த நூல் வெளிவந்தபோது அதன் படிகள் பிரஞ்சுக் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. அப்படியும் அவர்களுக்குத் தெரியாமல் சில பிரதிகள் பதுக்கப்பட்டன. அவை 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு வெளிவந்தன. அதைத் தான் நீங்கள் இங்கு காண்கிறீர்கள். இந்தப் பிரதி எனக்கு, பாரதிதாசனின் மகன், கவிஞர் மன்னன் மன்னால் 1990களில் பரிசளிக்கப்பட்டது.\nஇந்த நூலில் உள்ள கவிதைகள் நூலாவதற்கு முன்பே பத்திரிகைகளில் பிரசுரமாயின. அவை தேச சேவகன், ஆத்ம சக்தி ஆகிய இதழ்களில் வெளிவந்தன.(1922, 1923) பாரதியின் மறைவுக்குப் பின் பாரதிதாசன் 'ஸ்ரீ சுப்ரமண்ய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த' என்றே முகவரியிட்டுத் தனது படைப்புக்களைப் பிரசுரத்திற்கு அனுப்பி வந்தார். அவரே ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் என்ற ஓர் இதழையும் நடத்தினார். அதிலும் இந்தக் கவிதைகள் மறு பிரசுரம் செய்யப்பட்டன.( 1935) இந்த நூலின் முகப்பிலும் பாரதிதாசன் தன்னை பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவராகவே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.\nபாரதி எழுத்துக்களின் தாக்கத்தை இந்த நூலில் பல இடங்களில் காணலாம். பாரதியின் எங்கள் தாய் பாடலில் வரும் அறுபது கோடி தடக்கைகள் என்ற பதப் பிரயோகம், காந்தியடிகளும் கதரும் என்ற பாடலில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். 'இடிபட்ட சுவர் போல கலி வீழ்ந்தான். கிருதயுகம் எழுக மாதோ என்று பாரதியார் புதிய ருஷ்யாவை வாழ்த்துகிறார். தேசத்தாரின் பிரதான வேலை என்னும�� பாட்டு கலிதொலைத்துக் கிருத யுகம் காணப்பெறுவோமே என முடிகிறது. தோயும் மது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு என்று பாரதியார் கண்ணம்மாவைக் கொஞ்சுகிறார். கூட்டமுதம் நான் உனக்கு, கொஞ்சு கிளி நீ எனக்கு என்று ராட்டினைப் பெண்ணைப் பாடுகிறார் பாரதிதாசன். இடி மின்னல் காக்க குடை செய்தான் என்கோ என்பது பாரதி மகாத்மா காந்தி பஞ்சகத்தில் காந்தியைக் குறித்துத் சொன்ன சொற்கள். பாரதிதாசன் காந்தியைக் கண்ணனாகக் காண்கிறார். பாரதியின் பாஞ்சாலி சபத திரெளபதிக்கு பாரத தேவியின் சாயல் உண்டு. பாரதிதாசன் அன்னைக்கு ஆடை வளர்க என்ற பாட்டில் பாரதத் தாயைப் பாஞ்சாலியாகவும், காந்தியடிகளைக் கண்ணனாகவும் சித்தரிக்கிறார். ஆங்கிலேயன் பாரதத் தாயின் ஆடையைப் பறிப்பது போலப் படமும் உண்டு. பாரதியின் இந்தியா பத்திரிகைக் கார்ட்டூன்களும் பாரதியின் கவிதைகளும் பாரதிதாசனிடம் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று\nபின்னாளில் பாரதிதாசன் பயன்படுத்திய சில கற்பனைகளுக்கும் சொற்கட்டுகளுக்கும், உவமைகளுக்கும் இந்த நூல்தான் ஆரம்பம். புரட்சிக்கவியில் 'பானல் விழி மங்கையிடம்' என்று எழுதும் பாரதிதாசன், இங்கு, பானல் விழி உடையாள் என்று எழுதியிருப்பதைப் பார்க்க முடியும். பாரதிதாசனின் முத்திரையாகவே ஆகிவிட்ட 'அடா' என்ற விளி ( எங்கெங்கு காணினும் சக்தியடா, கொலை வாளினை எடடா, பாரடா உன் மானிடப் பரப்பை) காந்தியடிகளும் கதரும் பாடலிலேயே இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும்.\nபாரதிதாசனின் கவி வாழ்வின் முக்கிய கட்டத்தில் எழுதப்பட்ட இந்த நூல் அவரது காந்தி பக்தி, பாரதியின் மீதுள்ள விசுவாசம், விடுதலைப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்கு, கதரியக்கத்தில் அவருக்குள்ள நம்பிக்கை, அவரது இலக்கியப் பயிற்சி, இசை அறிவு ஆகியவற்றுக்கு ஒரு முக்கிய சாட்சி. அது மின் நூலாக மின் வெளியில் இன்று இடம் பெறுவதன் மூலம், தீப்பட்டு அழியாமல், வெள்ளம் கொண்டு போகாமல், செல்லரித்துப் போகாமல், காலங்களை வென்று நிற்கும் என்ற எண்ணம் வார்த்தைகளால் விவிரிக்க முடியாத சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. இதை சாத்தியமாக்கிய நண்பர் டாக்டர். நா.கண்ணன் அவர்களுக்கும், அறிஞர்-ஆர்வலர் திரு. லோகசுந்தரம் அவர்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகு என்றென்றும் நன்றிக்கடன்பட்டுள்ளது.\nTo the book - கதர் இராட்டினப் பாட்டு |Back to Index -மின்னூல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2017/11/blog-post_20.html", "date_download": "2018-07-22T06:29:45Z", "digest": "sha1:KXXLF4NZTKUQUNNRCKNUGE5F2HVOXYST", "length": 9566, "nlines": 144, "source_domain": "www.thangabalu.com", "title": "மேடையில் பேச பயமா இருக்கா? இதோ இருக்கு தீர்வு. - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\n மேடையில் பேச பயமா இருக்கா\nமேடையில் பேச பயமா இருக்கா\nமனிதர்களுக்கு பலவிதமான பயம் இருக்கிறது. உங்களுக்கு மேடையில் ஏறி பேசனும், சூப்பரா பேசனும், கைதட்டல் வாங்கனும், புகழ் கிடைக்கனும்னு ஆசையா இருக்கா ஆனால் மேடையில் ஏறி பேச வேண்டும்னு நினைக்கும் போதே, பயம் உங்களை நடுங்க வைக்குதா ஆனால் மேடையில் ஏறி பேச வேண்டும்னு நினைக்கும் போதே, பயம் உங்களை நடுங்க வைக்குதா இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டும் இல்லை. பல பேருக்கு இருக்கு. இந்த பயம் மட்டும் அல்ல அனைத்து வித பயத்தில் இருந்தும் மீண்டு வந்து சாதனை மனிதன் ஆவதற்கு ஒரு அருமையான தீர்வு இருக்கிறது. தவறாமல் இந்த வீடியோவை பாருங்க. பயத்தில் இருந்து மீண்டு வாருங்க. மகிழ்ச்சியாய் வாழுங்க.\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உடல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nஉங்கள் ஆழ்மனதின் சக்தியை அறிந்தால் எதையும் சாதிக்க...\nகோபத்தினால் உண்டாகும் நாசம் பற்றி உங்களுக்கு தெரிய...\nஉங்களின் நல்ல நேரம் எப்போது வரும்\nமேடையில் பேச பயமா இருக்கா\nஇந்த தியானத்தை ஈசியா எப்படி தான் பண்றது\nமன வேதனையில் இருந்து சுலபமாக விடுதலை\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்...\nகணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்\nஉயிரை கொல்லும் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி\nகண்டிப்பாக இந்த வீடியோவை பார்க்காதீங்க\nஒரே நிமிடத்தில் மகிழ்ச்சியை தரும் மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.henker.net/gallery/index/category/70-ratingen?lang=ta_IN", "date_download": "2018-07-22T06:47:25Z", "digest": "sha1:EL4QFCVTTXLKXOMW7WE6UGS3FHPXV3D5", "length": 4858, "nlines": 136, "source_domain": "www.henker.net", "title": "2014 / Ratingen | Steffan Henke / Photos", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_871.html", "date_download": "2018-07-22T07:11:09Z", "digest": "sha1:2Y46P5UYUEE2T7NHPOEIVBCWM6FRKLPP", "length": 7347, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "கிண்ணியா மூதூர் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல அனுமதி - sonakar.com", "raw_content": "\nHome NEWS கிண்ணியா மூதூர் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல அனுமதி\nகிண்ணியா மூதூர் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல அனுமதி\nமீனவர்களை கடலுக்கு செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திருகோணமலை கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார் இன்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களாக கடலுக்கு செல்லும் மீனவர்கள் பலர் கட���்படையினரால் கைதுசெய்யப்பபட்டதால் தமது அன்றாட தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாம் பாரிய சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் ஏனைய மாவட்ட மீனவர்கள் சுதந்திரமாக தமது தொழிலை முன்னெடுக்கின்ற போதும் திருகோணமலை மாவட்ட மீனவர்கள் குறிப்பாக கிண்ணியா மூதூர் கருமலையூற்று மீனவர்கள் கடற்படையினரால் அடிக்கடி கைதுசெய்வது பற்றி கிண்ணியா நகர சபை உறுப்பினர் ரிஸ்வி, வேட்பாளர் கால்தீன், மீனவசங்க தலைவர் பாயிஸ் உள்ளிட்ட மீனவ சங்க பிரதிநிதிகளால் ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபிடம் முறையிடப்பட்டது.\nஇந்த பிரட்சினை தொடர்பாக இன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கலைந்துரையாடினார் இதன்பின் மீனவர்களை சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறு திருகோணமலை கடற்படைக்கு அமைச்சரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த பிரட்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை காணும் பொருட்டு விரைவில் மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்திப்பதாகவும் இதன்போது அமைச்சர் உறுதியளித்தார்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் த��ரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/211359-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:48:57Z", "digest": "sha1:DKIYEFZ7VCO7VMU6JH6J55BVWODEGBIK", "length": 19213, "nlines": 157, "source_domain": "www.yarl.com", "title": "சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்? - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nசிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்\nசிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்\nBy நவீனன், April 15 in உலக நடப்பு\nசிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்\nஅமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து சிரியாவின் பல இடங்களில் ஏவுகணை தாக்குதல்களை சனிக்கிழமை காலையில் நடத்தின.\nகடந்த வாரம் அரசுப் படைகள் சிரியாவில் நடத்திய ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கை இது.\nசர்வதேச சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டு இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிரியா அரசு குற்றம் சாட்டுகிறது. இந்தத் தாக்குதல்கள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nரஷ்யாவும், இரானும் அமெரிக்க கூட்டணிப்படைகளின் தாக்குதலுக்கு எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று காட்டமாக எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.\nரஷ்யா-அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்தால் இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஉலகின் சக்தி வாய்ந்த நாடுகள் சிரியா விவகாரத்தில் எதிரும் புதிருமாக கச்சைக் கட்டிக்கொண்டு நிற்கின்றன. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா, இரான், சிரியா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால், மறுபுறமோ, ஜெர்மனி, இஸ்ரேல், கனடா, துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையை வரவேற்கின்றன.\nஆனால், உலகளவில் அதிகரித்துள்ள இந்த பதற்றமான சூழ்நிலை பற்றி இதுவரை இந்தியாவின் அரசு எந்தவித கருத்தும் சொல்லாமல் மெளனமாக இருக்கிறது.\nஇரு தரப்புடனும் இந்தியாவுக்கு நெருக்கமான உறவுகள் இருந்தாலும், தற்போதைய கொந்தளிக்கும் சூழலில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் ப��்சத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்\nமத்திய கிழக்கு விவகாரங்களில் பரிச்சயம் கொண்ட கமர் ஆஹாவின் கருத்துகள் இவை:\n\"இரு தரப்புகளுக்கும் இடையிலான பதற்றங்கள் மேலும் அதிகரித்தால், இந்தியாவின் நிலைமை மேலும் சிக்கலாகும். ஒருபுறம், இந்தியாவின் கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் என்றால், அதன் எதிரணியில் இருக்கும் ரஷ்யாவுடனான நமது தொடர்போ மிகவும் தொன்மையானது. ரஷ்யா இந்தியாவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்துள்ளது. ஆனால் மாறிவரும் உலக சூழ்நிலையை கருத்தில் கொண்டால், மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா நெருக்கமான உறவுகளை மேம்படுத்துவதே நல்லது. இந்தியா போரை விரும்பவில்லை என்பதை உறுதியாக கூறலாம். ஐ.நாவின் வழிகாட்டுதல்களின்படி நடக்கவேண்டும் என்று அது கூறும்.\"\nமேலும் சில விஷயங்களையும் கமர் ஆஹா கோடிட்டு காட்டுகிறார், \"இந்தியா எப்போதுமே போரை விரும்பியதில்லை, ஏனெனில் போர் மூண்டால் அது எண்ணெய் விலையை உச்சத்துக்கு கொண்டு செல்லும், அதன் விளைவாக இந்திய பொருளாதாரம் நேரடியாக பாதிக்கப்படும். அதுமட்டுமல்ல, இந்தியாவிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது.\"\nஇதைத்தவிர மற்றொரு முக்கியமான விஷயம் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகம் என்கிறார் கமர் ஆஹா. \"மத்திய கிழக்கு நாடுகளில் 85 லட்சம் இந்தியர்கள் வேலை செய்கின்றனர். இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் வர்த்தகமும் அதிகம். எனவே இந்த சிக்கலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே இந்தியா விரும்பும்.\"\nஇந்த மெளனத்திலிருந்து இந்தியாவுக்கு என்ன நன்மை\nஇராக் மீது தாக்குதல் நடத்தும்போது அமெரிக்கா ஐ.நாவின் அனுமதியை பெறவில்லை. அந்த சமயத்திலும் அமெரிக்காவுக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ இந்தியா எந்த கருத்தையும் கூறவில்லை.\nஆனால், சரித்திரத்தை இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தால், ஜவஹர்லால் நேரு காலத்தில், கொள்கை ரீதியாக இந்தியா தனது கருத்தை முன்வைத்திருப்பதை காணமுடிகிறது.\nபாதுகாப்பு நிபுணர் சுஷாந்த் சரீன் இதுபற்றி விளக்கமாக கூறுகிறார். \"கடந்த 20 ஆண்டுகளில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை ஆக்கப்பூர்வமாக மாற்ற இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஏனெனில் அமெரிக்காவுடன் நட்பை வளர்த்துக் கொண்ட பிறகும்கூட இந்தியா ரஷ்யாவை விட்டு விலக முடியாது. இதற்கு காரணம் ரஷ்யா, இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவுகிறது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் சிறப்பு விமானங்களை ரஷ்யா வழங்குவதைப் போல அமெரிக்கா கொடுப்பதில்லை. \"\n\" 70 சதவிகித இந்திய ராணுவ தளவாடங்கள் தற்போதும் ரஷ்யாவில் இருந்தே வாங்கப்படுவது இந்தியாவுக்கு நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும். இந்தியா ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் அது ராணுவ உபகரணங்கள் மற்றும் பிற பொருட்கள் கொள்முதலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்குமா அதிலும் குறிப்பாக மோடி அரசின் கொள்கைகளின்படி அதுவும் சாத்தியம் என்று சொல்ல முடியாது\" என்கிறார் பாதுகாப்பு நிபுணர் சுஷாந்த் சரீன்.\nமோதி அரசின் வெளியுறவுக் கொள்கையின் சிறப்பு என்ன\nஇந்திய வெளியுறவுக் கொள்கையின் வரலாற்றைப் பார்த்தால், இந்தியா பலவீனமான நாடுகளுக்கு ஆதரவாக நிற்பதையும் பார்க்க முடிகிறது.\nபல இந்திய நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் பாலத்தீன தினத்தை கொண்டாடுவதன் மூலம் பாலத்தீன பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்படுகிறது.\nஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக பேராசிரியர் சோஹராப் இதுபற்றி தனது கருத்தை இவ்வாறு பதிவிடுகிறார்:\n\"இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. இந்த பிராந்தியத்தின் எந்தவொரு அரசியல் பிரச்சினையுடனும் எந்தவித தொடர்பும் தேவையில்லை, வர்த்தக உறவுகளை மேம்படுத்தினால் போதும் என்று இந்தியா கருதுகிறது. அதனால்தான் இந்தியா எந்தவொரு பிரச்சினையிலும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில்லை\".\n\"எந்தவொரு நாட்டின் அரசும், வெளிநாட்டு சக்திகளால் மாற்றப்படக்கூடாது என்ற கொள்கையை கொண்ட இந்தியாவின் முன் மற்றொரு மாபெரும் கேள்வி தொக்கி நிற்கிறது. ஒரு நாட்டை ஆளும் அரசால் அதன் மக்களையோ, அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க முடியாது என்றால், அந்த சூழ்நிலையில் இந்தியாவின் இந்த கொள்கையும், கோட்பாடுகள் பொருந்துமா\n\"இந்தியா வலுவான நாடாக இல்லாமல் இருந்த காலகட்டத்தில் மூன்றாம் உலக ���ாடுகளான ஆஃப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவராக இருந்தது. அதன் விளைவாக, இந்த நாடுகள் இந்தியாவுக்கு அரசியல் ஆதரவு கொடுத்துவந்தன. ஆனால் இப்பொழுது இந்தியா ஒரு வல்லரசாக மாறிவிட்டது.\"\nஇருந்தாலும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான நிபுணர் சுஷாந்த் சரீனின் கருத்துப்படி, இந்தியாவின் கொள்கையில் ஏற்பட்ட தீவிர மாற்றம் தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதாக கூறுவது சரியானதல்ல.\nஇந்தியா தனது நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறும் சரீன், ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்திலும் இந்தியா இதுபோன்ற பல நடைமுறை முடிவுகளை எடுத்த பல சம்பவங்கள் உள்ளது என்கிறார்.\nபிரச்சனையின் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு இந்தியா முன்னேறிச் செல்கிறது; ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதல்களின்படி அனைத்து சர்வதேச சிக்கல்களையும் தீர்க்க வேண்டும் என்று இந்தியா கருதுவுதாக கமர் ஆஹா கூறுகிறார்.\nசிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/pce", "date_download": "2018-07-22T07:47:32Z", "digest": "sha1:N4AVMOFFNQE5PWX4SYJDJKD46MGNH5LY", "length": 11650, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "Palaung, Ruching மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Palaung, Ruching\nISO மொழி குறியீடு: pce\nGRN மொழியின் எண்: 3501\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Palaung, Ruching\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A31030).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A62612).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Palaung)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A09901).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Deang: Hongfenglong)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A31020).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03210).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nPalaung, Ruching க்கான மாற்றுப் பெயர்கள்\nPalaung, Ruching எங்கே பேசப்படுகின்றது\nPalaung, Ruching க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Palaung, Ruching\nPalaung, Ruching பற்றிய தகவல்கள்\nமற்ற தகவல்கள்: 100 Villages.\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutharammansatsangam.blogspot.com/", "date_download": "2018-07-22T06:15:33Z", "digest": "sha1:NIQQLUPHSXPS7ZBKSY6CHA3TX3FKP6PO", "length": 35542, "nlines": 504, "source_domain": "mutharammansatsangam.blogspot.com", "title": "Mutharamman Satsangam", "raw_content": "“சத்சங்கம்” என்றால் உண்மையான பக்தர்கள் கூடும் இடம் என்று பொருள்படும். அவ்வகையில், முத்தாரம்மன் சத்சங்கம் என்பது முத்தாரம்மன் மீது உண்மையான பக்தி கொண்ட அடியவர்கள் இணையும் குழு.\nயா குந்தேந்து துஷார ஹாரதவளா\nயா வீணா வரதண்ட மண்டிதகரா\nயா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:\nஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ\nஸ்படிக மணிநிபை: அக்ஷமாலாம் ததானா\nஹஸ்தேநைகேன பத்மம் ஸிதமபி ச\nபாஸா குந்தேந்து சங்க ஸ்படிகமணி நிபா\nகரே விராஜத் கமநீய புஸ்தகா\nஸரஸ்வதீ ந்ருத்யது வாசி மே ஸதா\nஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி\nவித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா\nஸரஸ்வதி நமஸ்துப்யம்ஸர்வதேவி நமோ நம:\nசாந்தரூபேசசிதரே ஸர்வயோகே நமோ நம:\nநித்யானந்தே நிராதாரே நிஷ்களாயை நமோ நம:\nநவித்யாதரே விசாலாக்ஷ்யை சுத்தஜ்ஞானே நமோ நம:\nசுத்தஸ்ப்படிகரூபாயை ஸுக்ஷ்மரூபே நமோ நம:\nசப்தப்ரஹ்மி சதுர்ஹஸ்தே ஸர்வஸித்யை நமோ நம:\nமுக்தாலங்க்ருத ஸர்வாங்க்யை மூலாதாரே நமோ நம:\nமூலமந்த்ரஸ்வரூபாயை மூலசக்த்யை நமோ நம:\nமனோன்மனி மஹாயோகே வாகீச்வர்யை நமோ நம:\nசக்த்யை வரதஹஸ்தாயை வரதாயை நமோ நம:\nவேதாயை வேதரூபாயை வேதாந்தாயை நமோ நம:\nகுணதோஷ விவர்ஜின்யை குண தீப்த்யை நமோ நம:\nஸர்வஜ்ஞானே ஸதா நந்தே ஸர்வரூபே நமோ நம:\nஸம்பன்னாயைகுமார்யை ச ஸர்வஜ்ஞேதே நமோ நம:\nயோகாநார்ய உமாதேவ்யை யோகானந்தே நமோ நம:\nதிவ்யஜ்ஞான த்ரிநேத்ராயை திவ்யமூர்த்யை நமோ நம:\nஅர்த்தசந்த்ர ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:\nசந்த்ராதித்ய ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:\nஅணுரூபேமஹாரூபே விச்வரூபே நமோ நம:\nஅணிமாத்யஷ்டஸித்தாயை அனந்தாயை நமோ நம:\nஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:\nநானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:\nபத்மஜா பத்மவம்சாச பத்மரூபே நமோ நம:\nபரமேஷ்ட்யை பராமூர்த்யை நமஸ்தே பாபநாசினீ\nமஹாதேவ்யை மஹாகாள்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:\nப்ரஹ்மவிஷ்ணு சிவாயை ச ப்ரஹ்மநார்யை நமோ நம:\nகமலாகர புஷ்பாயை காமரூபே நமோ நம:\nகபாலீ கரதீப்தாயை காமதாயை நமோ நம:\nஸாயம் ப்ராத: படேந் நித்யம் ஷாண்மாஸாத் ஸித்திருச்யதே\nகோர வ்யாக்ரபயம் நாஸ்தி படதாம் ச்ருண்வதாமபி\nஇத்தம் ஸரஸ்வதீ ஸ்தோத்ரம் அகஸ்த்யமுனி வாசகம்\nLabels: சரஸ்வதி, ஸ்தோத்ர மாலா\nஓம் மஹா பத்ராயை நம\nஓம் மஹா மாயாயை நம\nஓம் ஸ்ரீ ப்ரதாயை நம\nஓம் பத்ம நிலயாயை நம\nஓம் பத்ம வக்த்ராயை நம\nஓம் சிவா நுஜாயை நம\nஓம் புஸ்தக ப்ருதே நம\nஓம் ஜ்ஞாந முத்ராயை நம\nஓம் மஹா வித்யாயை நம\nஓம் மஹாபாதக நாசிந்யை நம\nஓம் மஹோ போகாயை நம\nஓம் மஹா புஜாயை நம\nஓம் மஹா பாகாயை நம\nஓம் ஸுரவந்தி தாயை நம\nஓம் மஹா காள்யை நம\nஓம் மஹா பாசாயை நம\nஓம் மஹா காராயை நம\nஓம் மஹாங்கு சாயை நம\nஓம் வித்யுந் மாலாயை நம\nஓம் சந்த்ரலேகா விபூஷி தாயை நம\nஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நம\nஓம் வாக் தேவ்யை நம\nஓம் போக தாயை நம\nஓம் விந்த்ய வாஸாயை நம\nஓம் விந்தயாசல விராஜி தாயை நம\nஓம் ப்ரஹ்மஜ்ஞானைஸாத் நாயை நம\nஓம் ஸுதா மூர்த்யை நம\nஓம் வித்யா ரூபாயை நம\nஓம் மஹா பலாயை நம\nஓம் த்ரயீ மூர்த்யை நம\nஓம் த்ரிகால ஜ்ஞாயை நம\nஓம் சாஸ்தர ரூபிண்யை நம\nஓம் சும்பாஸுர ப்ரமதிந்யை நம\nஓம் ஸ்வராத் மிகாயை நம\nஓம் ர��்த பீஜ நிஹந்த்ர்யை நம\nஓம் முண்டகாய ப்ரஹரணாயை நம\nஓம் தூம்ர லோசந மர்தநாயை நம\nஓம் ஸர்வ தேவ ஸ்துதாயை நம\nஓம் ஸுராஸுரநமஸ்க்ருத தாயை நம\nஓம் ரூப ஸெளபாக்யதாயிந்யை ந\nஓம் வாக் தேவ்யை நம\nஓம் வரா ரோஹாயை நம\nஓம் வாரிஜால நாயை நம\nஓம் சித்ர கந்தாயை நம\nஓம் சித்ரமால்ய விபூஷி தாயை நம\nஓம் காம ப்ரதாயை நம\nஓம் ச்வேதாந நாயை நம\nஓம் நீல புஜாயை நம\nஓம் சதுர்வர்க பலப்ரதாயை நம\nஓம் சுதராநத ஸாம் ராஜ்யாயை நம\nஓம் ரக்த மத்யாயை நம\nஓம் நிரஞ்ஜ நாயை நம\nஓம் ஹம்ஸாஸ நாயை நம\nஓம் நீல ஜங்க்காயை நம\nஓம் ப்ரஹம விஷ்ணு நம\nநாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.\nஸ்ரீ லலிதா பஞ்சரத்ன ஸ்தோத்ரம்\nப்ராத: ஸ்மராமி லலிதா வதனாரவிந்தம்\nஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்ட லாட்யம்\nமந்தஸ்மிதம் ம்ருக மதோஜ் ஜ்வல பாலதேசம்.\nப்ராதர் பஜாமி லலிதா புஜகல்ப வல்லீம்\nரத்னாங்குளீய லஸதங்குளி பல்ல வாட்யாம்\nபராதர் நமாமி லலிதா சரணார விந்தம்\nபக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம்\nபத்மாங்குச த்வஜ ஸுதர்சன லாஞ்சனாட்யம்.\nப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்\nத்ரய்யந்த வேத்ய விபவாம் கருணானவத்யாம்\nவிச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்\nவிச்வேச்வரீம் நிகம வாங்க மனஸாதி தூராம்\nப்ராதர் வதாமி லலிதே தவ புண்ய நாம\nஸ்ரீ சாம்பவீத ஜகதாம் ஜனனீ பரேதி\nவாக்தேவ தேதி வசஸா த்ரிபுரேச்வரீதி\nய: ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா\nஸெபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே\nதஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னா\nவித்யாம் ச்ரியம் விபுலஸெளக்ய மனந்த கீர்த்திம்.\nLabels: ஆதிசங்கரர் ஸ்தோத்ரங்கள், லலிதா, ஸ்தோத்ர மாலா\nபஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்\nகடாக்ஷே தயார்த்ராம் கரே ஜ்ஞானமுத்ராம்\nபுரஸ்த்ரீம் விநித்ராம் புரஸ்துங்க பத்ராம்\nபஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்\nபஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்\nபஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்\nஸூசாந்தாம் ஸூதேஹாம் த்ருகந்தே கசாந்தாம்\nபஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்\nகுரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே\nமஹத்யாம் நவம்யாம் ஸதா ஸாமரூபாம்\nபஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்\nஜ்வலத் காந்தி வன்ஹிம் ஜகன்மோஹனாங்கீம்\nபஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்\nலஸன் மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சின்ஹாம்\nபஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்.\nLabels: அஷ்டகம், ஆதிசங்கரர் ஸ்தோத்ரங்கள், சரஸ்வதி\n1. நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ\nநிர்த்தூதாகில கோர பாவனகரீ ப்ரயத்க்ஷ மாஹேச்வரீ\nப்ராலேயாசல வம்சபாவன கரீ காசிபுராதீச்வரீ\nபிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்சவரீ\n2. நாநாரத்ன விசித்ர பூஷணகரீ ஹோம்பராடம் பரீ\nமுக்தாஹார விலம்பமான விலஸத் வக்ஷோஜ கும்பாந்தரீ\nகாச்மீராகரு வாஸிதாங்க ருசிரே காசீபுரா தீச்வரீ\nபிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ\n3. யோகானந்தகரீ ரிபுக்ஷய கரீ தர்மார்த்த நிஷ்டாகரீ\nசந்த்ரார்க்காலை பாஸாமானலஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ\nஸர்வைச்வர்ய ஸமஸ்த வாஞ்சிதகரீ காசிபுராதீச்வரீ\nபிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ\n4. கைலாஸாசல கந்தராலயகரீ கௌரீ உமாசங்கரீ\nகௌமாரீ நிகமார்த்தகோசரகரீ ஓங்கார பீஜாக்ஷரீ\nமோக்ஷத்வார கவாட பாடனகரீ சாசிபுராதீச்வரீ\nபிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ\n5. த்ருச்யாத்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ரஹ்மாண்ட பாண்டோதரீ\nலீலா நாடக ஸூத்ர பேதனகரீ விஜ்ஞான தீபாங்குரீ\nஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதன கரீ காசிபுராதீச்வரீ\nபிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ\n6. உர்வீ ஸர்வஜனேச்வரீ பகவதி மாதான்ன பூர்ணேச்வரீ\nவேணீநீல ஸமான குந்தலஹரீ நித்யான்ன தர்னேச்வரீ\nஸர்வானந்தகரீ ஸதாசுபகரீ காசிபுராதீச் வரீ\nபிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ\n7. ஆதிக்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ சம்போஸ்த்ரி\nகாச்மீரா த்ரிஜலேச் வரீ த்ரிலஹரீ நித்யாங்குரா சர்வரீ\nபிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ\n8. தேவீ ஸர்வ விசித்ர ரந்னரசிதாதாக்ஷாயணீஸுந்தரீ\nவாமா ஸ்வாதுபயோதர ப்ரியகரீ ஸெளபாக்ய மாஹேச்வரீ\nபிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ\n9. சந்த்ரார்க்கானல கோடி கோடிஸத் ருசா சந்த் ராம்சு பிம்பாதரீ\nசந்த்ரார்க்காக்னி ஸமான குந்தலதரீ சந்த்ரார்க்க வர்ணேச்வரீ\nமாலா புஸ்தக பாசஸாங்குசதரீ காசிபுராதீச்வரீ\nபிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ\n10. க்ஷத்ர த்ராணகரீ மஹா அபயகரீ மாதா க்ருபாஸாகரீ\nஸாக்ஷான் மோக்ஷகரீ ஸதாசிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீ\nதக்ஷாக்ரந்தகரீ நிராமயகரீ காசிபுராதீச் வரீ\nபிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ\n11. அன்ன பூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே\nஜ்ஞான வைராக்ய ஸித்த்யார்த்தம் பி���்ஷாந்தேஹி ச பார்வதி\nமாதா ச பார்வதீ தேவீபிதா தேவா மஹேச்வர\nLabels: ஆதிசங்கரர் ஸ்தோத்ரங்கள், ஸ்தோத்ர மாலா\nஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம\nஓம் ஹிரண் மய்யை நம\nஓம் நித்ய புஷ்டாயை நம\nஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம\nஓம் லோக சோக விநாசிந்யை நம\nஓம் தர்ம நிலயாவை நம\nஓம் பக்த முக்யை நம\nஓம் பத்மனாப ப்ரியாயை நம\nஓம் பத்ம மாலாதராயை நம\nஓம் ப்ரஸாதாபி முக்யை நம\nஓம் சந்த்ர ஸஹோதர்யை நம\nஓம் சதுர்ப் புஜாயை நம\nஓம் சந்த்ர ரூபாயை நம\nஓம் இந்து சீதலாயை நம\nஓம் ஆஹ்லாத ஜநந்யை நம\nஓம் விச்ய ஜநந்யை நம\nஓம் தாரித்ர்ய நாசிந்யை நம\nஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம\nஓம் பில்வ நிலாயாயை நம\nஓம் வராய ரோஹாயை நம\nஓம் யச்சஸ் விந்யை நம\nஓம் உதா ராங்காயை நம\nஓம் த ந தாந்யகர்யை நம\nஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம\nஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம\nஓம் ஸமுத்ர தநயாயை நம\nஓம் மங்கள தேவதாயை நம\nஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம\nஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம\nஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம\nஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம\nஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம\nஓம் நவ துர்காயை நம\nஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம\nஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நம\nநாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி\n1. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே\nசங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே\n2. நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி\nஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே\n3. ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி\nஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே\n4. ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி\nமந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே\n5. ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி\nயோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே\n6. ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே\nமஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே\n7. பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி\nபரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே\n8. ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே3.\nஜகத்ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ்மி நமோஸ்துதே\n9. மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர\nஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா\n10. ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்\nத்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:\n11. த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்\nமஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸு���ா\nமுத்தாரம்மன் கதை, மஹிமைகள், திருவிழா, படங்கள், பூஜை / விரத முறைகள், ஆன்மீக சொற்பொலிவுகள் மற்றும் பல ஆன்மீக தகவல்களை வாட்ஸ்அப் மூலமாக பெற\nMS NAME PLACE என்ற முறையில் டைப் செய்து 7708266947 என்ற எண்ணிற்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்.\nஸ்ரீ லலிதா பஞ்சரத்ன ஸ்தோத்ரம்\nஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்\nஸ்ரீ நவ மங்களீ ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹிஷாஸுர மர்த்தினி ஸ்தோத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakkangal.blogspot.com/2009/05/blog-post_25.html", "date_download": "2018-07-22T06:51:06Z", "digest": "sha1:SZM5RBWYP2FE72MHDUQ6ANMBYAZAGXSO", "length": 8973, "nlines": 150, "source_domain": "pakkangal.blogspot.com", "title": "பதிவுகள்: இணையத்தில் தமிழ் பாடநூல்கள்", "raw_content": "\nநண்பர் ஒருவர் இந்த இணையதள முகவரியை அனுப்பியிருந்தார். என்னவென்று பார்த்த பொழுது, ஒண்ணாம் வகுப்பு முதல் பனிரண்டாம் வகுப்பு வரை அணைத்து பட நூல்களும் PDF கோப்புகலாக தரவேற்றம் செய்யப்பட்டிருந்தன. தமிழ் மொழியில் மட்டும் அல்லாது, தெலுகு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய மொழிகளிலும் இருந்தன. ஸ்டேட் போர்டு தனியாகவும், Matriculation தனியாகவும் வகைப் படுத்தப் பட்டிருந்தது. இது தவிர, முக்கிய வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்ய வசதியிருந்தது....அருமை\nபாடங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்க பத்தாம் வகுப்பிற்குள் நுழைந்தேன். தமிழ் பாடம்...நிறைய மாறியிருந்தது. அப்துல் கலாம் எழுதிய ஒரு பாடம், அறிவியல் சம்பந்தமாக சில பாடங்களை காண முடிந்தது. அசோகமித்திரன், தி.ஜானகிராமன், பிரபஞ்சன், நா.பார்த்தசாரதி போன்றோரின் சிறுகதைகள் இருந்தன. ஆனால் வழக்கமாக இருக்கும் செய்யும் பகுதி மட்டும் மாறவே இல்லை. அருஞ்சொற்பொருள், இலக்கணம் படிக்க சுவாரசியமாக இருந்தது. நிறைய தமிழ் சொற்களை கற்றுக் கொள்ளலாம். நல்ல தமிழ் எழுதப் பழகிக் கொள்ளலாம் (வலைப் பதிவர்களுக்கு உதவும்).நேரம் இருந்தால் உலாவிப் பாருங்கள்.\nஅப்படியே, கொஞ்சம் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் பக்கம் சென்றேன். ம்ம் பரவாயில்லை. கொஞ்சம் மாறி இருக்கிறது.\nஇந்த முயற்சிகள் நகர் புறம் உள்ள மாணவர்களுக்கு கண்டிப்பாக உதவும். நகர் புறங்களில் இப்போதெல்லாம் சிறு வயதிலேயே இணையத்துடன் கூடிய கணிப்பொறி கிடைத்துவிடுகிறது. ஆனால், கிராமப் புறங்களில் வாழும் மாணவர்கள் பயன்பெற கொஞ்ச நாள் ஆகும். இன்னும் பத்தாம் வகுப்பு, பணிரண்டம் வகுப்பு முடிவுகளை தெரிந்துக் கொள்ளவே கணினியை பயன்படுத்துகிறார்கள்.\nஎன்றாலும் ..இந்த நல்ல முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.\nLabels: தமிழ், தமிழ்நாடு, பிடித்தவை\nFree E-Books for CBSE,Stateboard Students - இங்கே போகிப் பார்க்கவும். உங்கள் பதிவுக்கு நன்றி.தமிழிஷில் நீங்க முதல் ஓட் போட்டீங்க, நான் 2ம் ஓட் போட்டேன். நன்றி.\nA R ரஹ்மான் (1)\nடி ராஜேந்தரின் காதல் கவிதை\nதேர்தல் 2009 - ஒரு பார்வை\nவிகடன் விமர்சனம் : பசங்க\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2018-07-22T06:47:45Z", "digest": "sha1:FWNRF6HIAUBEMOFFS6BB7GFZA7HPFH6L", "length": 11763, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "லசந்த படுகொலை ! நாடாளுமன்றில் பேசப்பட்டவை என்ன? | Sankathi24", "raw_content": "\nசண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு கொலை தொடர்பில் விசா­ரணை செய்யும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு, நாடா­ளு­மன்றில் லசந்­தவின் கொலை தொடர்பில் பேசப்­பட்ட சில ஹன்சார்ட் அறிக்­கை­களை மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக கோரி­யுள்­ளது.\nஇது தொடர்பில் கல்­கிஸை நீதிவான் மொஹம்மட் மிஹா­லிடம் இடை­யீட்டு மனு­வூ­டாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு இக்­கோ­ரிக்­கை­யை முன்­வைத்­துள்­ளது. அத்­துடன் லசந்த விக்­ர­ம­துங்க பயன்­ப­டுத்­திய வங்­கிக்­க­ணக்­குகள் தொடர்­பி­லான விப­ரங்­களை அந்தந்த வங்­கிகளூடா­கவும் அவர் தொடர்­பு­களை முன்­னெ­டுத்த தொலை­பேசி இலக்­கங்கள் தொடர்பில் குறித்த தொலை­பேசிச் சேவை வழங்­குநர் நிறு­வனங்கள் ஊடா­கவும் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு அறிக்கை கோரி­யுள்­ளது.\nகுற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொண்­டுள்ள கல்­கிைஸ நீதிவான் நீதி­மன்றம், ஹன்சார்ட் அறிக்கை, தொலை­பேசி தொடர்­பி­லான விப­ர­மான அறிக்கை மற்றும் வங்­கிக்­க­ணக்­குகள் குறித்த அறிக்­கை­களை குற்றப்புல­னா­ய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வுக்கு கைய­ளிக்க, பொறுப்பு வாய்ந்த அதி­கா­ரிகள், முகா­மை­யா­ளர்­களு க்கு தனித்­த­னி­யாக உத்­த­ரவு பிறப்­பித்­துள் ­ளது.\nகடந்த 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி கல்­கிஸை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட அத்­தி­டியவில் தனது காரில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை செய்­யப்­பட்டார். இது தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தின் பின் சிறப்பு விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப்\nகாவல் துறை மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, சிரேஷ்ட காவல் துறை அத்­தி­யட்சகர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் திஸே­ராவின் கீழ் காவல் துறை பரி­சோ­த­கர்­க­ளான நிசாந்த சில்வா மற்றும் சுதத் குமார ஆகியோர் அடங்­கிய சிறப்புக் குழு முன்­னெ­டுத்­துள்­ளது. இதன்­போது லசந்த சுட்டுக் கொல்­லப்­ப­ட­வில்லை என்­ப­தையும் அவர் கூரிய ஆயுதமொன்­றினால் தலையில் பல­மாக தாக்கப்­பட்டே உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணைகள் ஊடாக நிரூ­பித்­துள்­ளது.\nஅதன்­படி சம்­பவம் தொடர்பில் முன்னாள் இரா­ணுவ புல­னாய்வு சார்ஜன்ட் மேஜர் தர அதி­கா­ரி­யான பிரே­மா­னத்த உட­லா­கம என்­ப­வ­ரையும் பொலிஸார் கைது செய்த நிலையில் பின்னர் அவ­ருக்கு பிணை வழங்­கப்பட்­டது. லசந்த கொலையின் சாட்­சி­யாளர் ஒரு­வரை கடத்­தி­யமை தொடர்பில் அவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.\nஅண்­மையில் லசந்த கொலை தொடர்பில் சாட்­சி­யங்­களை மாற்­றி­யமை, அழித்தமை தொடர்பில் முன்னாள் கல்கிஸை குற்ற வியல் பிரிவு பொறுப்பதிகாரி சுகந்தபால வும் மேல் மாகாணத்தின் தென்பகுதிக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதிப் காவல் துறை மா அதிபர் பிரசன்ன நாணயக் காரவும் கைது செய்யப்பட்டு தற்போதும் விளக்கமறியலில் உள்ளனர்.\nஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட சிப்பாய் கைது\nஞாயிறு யூலை 22, 2018\nவவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பிறிதொருவருடைய ஏ.ரி.எம்.\nக.பொ.த உயர்தரப் பரீட்சைப் பணிக்கு படையினரை ஈடுபடுத்தத் திட்டம்\nஞாயிறு யூலை 22, 2018\nகல்விக்குள் இராணுவ ஆதிக்கம், பெற்றோர் எதிர்ப்பு...\nராஜபக்ஷக்களின் பெயரைக் கண்டு மைத்திரி அரசு அஞ்சுகின்றது\nஞாயிறு யூலை 22, 2018\nகாலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அகற்ற இதுவே காரணம் என்கிறார் மகிந்த..\nசட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nசனி யூலை 21, 2018\nசந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.\nபோலி நாணயத்தாள்களுடன் தேரர் கைது\nசனி யூலை 21, 2018\nநேற்று பகல் இந்த கைது இடம்பெற்றுள்ளது.\nதொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக எச்சரிக்கை\nசனி யூலை 21, 2018\nஅரச நிறைவேற்று அதிகாரிகளின் முகாமைத்துவ கொடுப்பனவு சம்பந்தமாக காணப்படுகின்ற\nபோருக்குப் பின்னர் பெண்களின் சூழல்- யாழ்ப்பாணத்தில் மாநாடு\nசனி யூலை 21, 2018\nபோருக்குப் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல்\nஇரணைமடு பகுதியில் 5000 சிங்கள இராணுவத்தினரை குடியேற்ற நடவடிக்கை\nசனி யூலை 21, 2018\nநாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி சுட்டிக்காட்டினார்...\nமன்னார் மனித புதைகுழி விசாரணைகள் நிறுத்த சதித்திட்டம்\nசனி யூலை 21, 2018\nநிதி போதாது என போலிக் காரணம்...\nசிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிரிவினையை ஏற்படுத்த சர்வதேச சக்திகள் முயற்சி\nசனி யூலை 21, 2018\nசிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருகின்றன.\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/2018/07/1531562051/indiaenglandsecondodicricketlondon.html", "date_download": "2018-07-22T06:51:16Z", "digest": "sha1:D7MGHW7SSA4P6RUQUMWG2GCVIRCSS3WV", "length": 19306, "nlines": 131, "source_domain": "sports.dinamalar.com", "title": "சரிந்தது இந்திய பேட்டிங்: இங்கிலாந்து அணி வெற்றி", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nசரிந்தது இந்திய பேட்டிங்: இங்கிலாந்து அணி வெற்றி\nலண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று லண்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன், பேட்டிங் தேர்வு செய்தார்.\nஇங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இந்நிலையில் குல்தீப்பை அழைத்தார் கேப்டன் கோஹ்லி. இதற்கு உடனடி பலனாக, இவரது 2வது பந்தில் பேர்ஸ்டோவ் (38) போல்டானார். சற்று தாக்குப்பிடித்த ஜேசன் ராய் (40), குல்தீப் சுழலில் சரிந்தார். ஜோ ரூட், ஒருநாள் அரங்கில் 29 வது அரைசதம் எட்டினார். இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த மார்கன், 38 வது அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்த போது குல்தீப் சுழலில், மார்கன் (53) அவுட்டானார். ஸ்டோக்ஸ் (5) வந்த வேகத்தில் கிளம்பினார்.\nபட்லர் (4), மொயீன் அலி (13) விரைவில் அவுட்டாக, அடுத்து வந்த வில்லே, இந்திய ரசிகர்களுக்கு வில்லனாக இருந்தார். சித்தார்த் வீசிய 46வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என வேகமாக ரன்கள் சேர்த்தார். மறுபக்கம் ஜோ ரூட், சர்வதேச அளவில் 12வது, இந்தியாவுக்கு எதிராக முதல் சதம் எட்ட இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 300 ரன்களை எட்டியது. ஒருநாள் அரங்கில் முதல் அரைசதம் அடித்த வில்லே (50) கடைசி பந்தில் அவுட்டாக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் (113) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.\nகடின இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த போது ரோகித் சர்மா (15) போல்டானார். தவான் (36), லோகேஷ் ராகுல் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். பின் கேப்டன் கோஹ்லி, ரெய்னா இணைந்தனர். இருவரும் அணியை மீட்க போராடினர். இந்நிலையில் கோஹ்லி 45, ரெய்னா 46 என அரை சத வாய்ப்பை இழந்தனர்.\nபாண்ட்யா (21), உமேஷ் (0) ஏமாற்ற தோனி 37 ரன்கள் எடுத்தார். கவுல் (2), சகால் (12) ஏமாற்றினர். இந்திய அணி 50 ஓவரில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. குல்தீப் (8) அவுட்டாகாமல் இருந்தார்.\nஇரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை தவான், ரோகித் (893 ரன்) பெற்றனர். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஹேல்ஸ் (879 ரன்) ஜோடி உள்ளது.\nநேற்று 33 ரன்கள் எடுத்த தோனி ஒருநாள் அரங்கில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ஆனார்.\n* சச்சின், கங்குலி, டிராவிட்டுக்கு அடுத்து நான்காவது இந்திய வீரர் ஆனார்.\n* சர்வதேச அளவில் சங்ககராவுக்கு அடுத்து 2வது விக்கெட் கீப்பர், 12வது வீரர் ஆனார்.\n* தில்ஷன், லாராவுக்கு அடுத்த அதிக வயதில் (37 வயது, 7 நாள்) இந்த இலக்கை எட்டிய வீரர் ஆனார் தோனி.\n* ஜெய��ூர்யாவுக்கு (11,303) அடுத்து, குறைந்த பந்துகளில் 10,000 ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார் தோனி (11,321 பந்து)\nஇரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை தவான், ரோகித் (893 ரன்) பெற்றனர். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஹேல்ஸ் (879 ரன்) ஜோடி உள்ளது.\nநேற்று உமேஷ் ஓவரில் பட்லர் அடித்த பந்தை ‘கேட்ச்’ செய்தார் இந்தியாவின் தோனி. இது ஒருநாள் அரங்கில் இவரது 300வது (319 போட்டி) ‘கேட்ச்’ ஆக அமைந்தது. தவிர இந்த இலக்கை எட்டிய முதல் இந்தியர், உலகளவில் நான்காவது விக்கெட் கீப்பர் ஆனார் தோனி.\nமுதல் மூன்று இடங்களில் கில்கிறிஸ்ட் (417 ‘கேட்ச்’, 282 போட்டி, ஆஸி.,), பவுச்சர் (294ல் 402, தெ.ஆப்.,), சங்ககரா (360ல் 383, இலங்கை) உள்ளனர்.\nஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி 19வது முறையாக இங்கிலாந்து அணிக்கு துவக்கம் தந்தது. இதில் 11வது முறையாக 50க்கும் மேல் ரன்கள் சேர்த்தது.\nஉலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் வரும் 2019 மே 30ல் இங்கிலாந்தில் துவங்குகிறது. பைனல் ஜூலை 14ல் நடக்கிறது. சரியாக ஒரு ஆண்டு உள்ள நிலையில் நேற்று இந்தியா–இங்கிலாந்து அணிகள் இம்மைதானத்தில் மோதின. அடுத்த ஆண்டு இது மீண்டும் நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , நான்காவது ஒரு நாள் ஆட்டம்\nபாகிஸ்தான் ஜிம்பாப்வே-ஐ 244 ரன்களில் தோற்கடித்தது\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , நான்காவது ஒரு நாள் ஆட்டம்\nபாகிஸ்தான் ஜிம்பாப்வே-ஐ 244 ரன்களில் தோற்கடித்தது\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்\nபாகிஸ்தான் ஜிம்பாப்வே-ஐ 9 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்\nஇங்கிலாந்து இந்தியா-ஐ 8 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்\nதென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018\nஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்\nதென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018\nஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , ஐந்தாவது ஒரு நாள் ஆட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் vs பங்களாதேஷ் , முதல் ஒரு நாள் ஆட்டம்\nஹாக்கி: இந்தியா–இங்கிலாந்து ‘டிரா’குல்தீப் சேர்க்��ப்பட்டது ஏன்ஹாக்கி: இந்தியாவிடம் வீழ்ந்தது நியூசி.,கால்பந்து: பிரேசிலிடம் வீழ்ந்தது இந்தியாஜூனியர் ஹாக்கி: இந்தியா ‘டிரா’‘யூத்’ டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றிஹாக்கி: சாதிக்குமா இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nவராகி அம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்\nஇன்ஜினியரிங் பொதுப் பாடப்பிரிவிற்கான ஆன்லைன் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு\nநியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/96910", "date_download": "2018-07-22T06:21:23Z", "digest": "sha1:I7O324KSNXGWRORVXNO5O5T54TZO2CFT", "length": 10554, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "`எனக்குப் பணத்தைவிட, என் 30 கோடி ரசிகர்கள் முக்கியம்!” – பவர் ஸ்டார் சீனிவாசன்", "raw_content": "\n`எனக்குப் பணத்தைவிட, என் 30 கோடி ரசிகர்கள் முக்கியம்” – பவர் ஸ்டார் சீனிவாசன்\n`எனக்குப் பணத்தைவிட, என் 30 கோடி ரசிகர்கள் முக்கியம்” – பவர் ஸ்டார் சீனிவாசன்\nஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ‘களவாணி சிறுக்கி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் பவர் ஸ்டார் பேசியது.\nஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த துணிக்கடை அதிபர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம், ‘களவாணி சிறுக்கி’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 5-ம் தேதி ஈரோடு அருகேயுள்ள ஊரில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.\nஅரதப் பழசான, மூட்டைப் பூச்சிகளின் இருப்பிடமான ஈரோடு சூரம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சீனிவாசா திரையரங்கில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.\nவிழா அழைப்பிதழில் ஈரோடு எம்.எல்.ஏ-க்கள் இருவரின் பெயர்களையும் போட்டு அதிர வைத்திருந்தார், படத்தின் தயாரிப்பாளர். ஆறு மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு, ஏழு மணிக்கு ஆடி காரில் வந்து இறங்கினார், சீனிவாசன்.\nபவர் ஸ்டாருக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் இருக்கையா கொடுப்பார்கள் அதே மூட்டைப் பூச்சிக்கான இருக்கைதான்.\n‘சார் ஒரு செல்ஃபி’ எனப் பலரும் பவர் ஸ்டாரை நச்சரிக்க, ‘எனக்கு இத்தனை ரசிகர்களா’ என்ற மோடில் ரியாக்‌ஷன் காட்டினார், பவர். படத்தின் டிரெய்லர் மற்றும் மூன்று பாடல்களை ஒளிபரப்பிய ���ிறகு, படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.\n“என் உயிரிலும் மேலான ரத்தத்தின் ரத்தமான ரசிகர்களேஸ” எனத் தன் டிரேட் மார்க் சிரிப்புடன் தனது பேச்சை பவர் ஸ்டார் தொடங்க, கூட்டம் ஆர்ப்பரித்தது. தொடர்ந்து பேசியவர், “ஈரோட்டுல ஒரு ஃபங்ஷன் இருக்கு. அதுல நீங்க நிச்சயம் கலந்துக்கணும்னு கேட்டாங்க.\n‘என்ன ஏதாவது ஃபேக்டரியைத் திறந்து வைக்கணுமா’னு கேட்டேன். ‘இல்ல, படத்தோட இசை வெளியீட்டு விழா. தயாரிப்பாளருக்குச் சொந்த ஊர் அது. அதனால, இங்கேயே வெச்சிருக்கோம்’னு சொன்னதும், மகிழ்ச்சி.\nஏன்னா, சொந்த ஊர்ல இசை வெளியீட்டு விழாவை நடத்த நினைக்கிறவங்க சிலர்தான். நான் என்னோட ‘லத்திகா’ பட இசை வெளியீட்டு விழாவை என் சொந்த ஊரான மதுரையில ரெண்டு தடவை நடத்தினேன்.\nஇந்தப் படம் 100 நாள் ஓடணும். ஆனா, ‘லத்திகா’ மாதிரி 300 நாள்கள் எல்லாம் ஓடாது. ‘லத்திகா’ 300 நாள்கள் ஒடுச்சா, இல்ல நான் ஓட வெச்சேனானு எனக்கு மட்டும்தான் தெரியும்\n`இந்தப் படத்தை நீங்க வெற்றிப் படம் ஆக்கலைனாலும் பரவாயில்லை. செலவு பண்ண பணத்தைத் திரும்ப எடுக்கிற அளவுக்காவது நீங்க படத்தை ஓட வைக்கணும். ஏன்னா, ஒரு படம் தோல்வியடைந்தால் அந்தத் தயாரிப்பாளரின் மனநிலை எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும்.\nநான் சினிமாவுல 30 கோடி ரூபாயை இழந்துட்டேன். அதைப்பத்தி நான் ஒருநாளும் கவலைப்படலை. ஏன்னா, இன்னைக்கு எனக்கு முப்பது கோடி பேர் ரசிகர்களா இருக்காங்க.\nஎனக்குப் பணத்தைவிட மனிதர்கள்தான் முக்கியம். பணத்தை எப்பவேணா சம்பாதிச்சுக்கலாம். நல்ல மனிதர்களை சம்பாதிக்கிறது கஷ்டம்.\nநல்ல ரசிகர்களை சம்பாதிக்கிறது கஷ்டம். எனக்கு இத்தனை ரசிகர்கள் கிடைச்சிருக்கிறது சந்தோஷம்” எனப் பன்ச் வசனம் பேசி விழாவை முடித்து வைத்தார், பவர் ஸ்டார்.\nதிருமணமான பின்பும் என்னுடன் இருந்தார் ஸ்ரீகாந்த்\n`உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்’’ – `\nசுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் – ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nஅந்த ஹோட்டலில் என்னை...பாலியல் ராகவா லாரன்ஸ்.\nதிருமணமான பின்பும் என்னுடன் இருந்தார் ஸ்ரீகாந்த்\nஅமிதாப் மகளுடன் நடித்த முதல் படம் இதுதான்ஸ.\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2012/12/2-11.html", "date_download": "2018-07-22T06:34:03Z", "digest": "sha1:PPUMCZZ4BJSXUJBCQDNBR7QHDZLQ5LEY", "length": 24057, "nlines": 180, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "வேங்கையின் மைந்தன் - பாகம் 2 -11.", "raw_content": "\nவேங்கையின் மைந்தன் - பாகம் 2 -11.\nகாலை இளம் வெய்யிலில் சோழநாட்டு நெடுஞ்சாலையில் புரவிகள் பூட்டிய ரதங்கள் சில பழையாறையை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. ரதங்களுக்கு முன்னும் பின்னும் குதிரை வீரர்கள் வேல்முனைகள் பளபளக்க விரைந்தேகிச் சென்றனர். ரதங்களின் சக்கரங்கள் இன்னிசை பாட குதிரைகளின் குளம்பொலி அதற்குத் தாளமாக அமைந்தது.\nஇடையில் சென்ற ரதமொன்றில் சோம்பலுடன் இளங்கோ சாய்ந்திருந்தான். அரண்மனை வைத்தியர் அவனுக்கு எதிரில் அமர்ந்து ஏட்டுச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருந்தார். தன்னைக் கட்டாயமாகச் சிறைபடுத்தி மாமன்னர் பழையாறைக்கு அழைத்துச் செல்வது போல் தோன்றியது இளங்கோவுக்கு. வைத்தியர்தான் அவனுக்குச் சிறைக்காவலர்.\nசிறிது நேரம் சித்த வைத்தியத்தின் அருமை பெருமைகளை அவனிடம் விளக்கிக் கொண்டு வந்தார் அரண்மனை மருத்துவர். அவனுடைய சித்தம் சித்த வைத்தியத்தில் லயிக்கவில்லை என்பதைக் கண்டபிறகு அவன் போக்கில் அவனை விட்டுவிட்டுத் தமது சித்தத்தை ஏட்டுச் சுவடிகளுக்குக் கொண்டு வந்தார். இளங்கோவின் சித்தம் சிட்டுக்குருவியாக மாறிச் சிறகடித்துப் பறந்து சென்று கொண்டிருந்தது. ரதத்துக்கு இருபுறங்களிலும் தெரிந்த இயற்கைக் காட்சிகள் அவனைக்கிறங்க வைத்தன. இரண்டு கண்கள் இருந்தாலும் ஒரே சமயத்தில் இரண்டு பக்கங்களிலும் பார்த்து மகிழ முடியவில்லையே\nகொடும்பாளூரின் கொடிய வெய்யில் அவனுக்குப் பழக்கமான ஒன்று. பசுமையை அங்கே காண முடியுமென்றாலும் இது போன்ற குளிர்ந்த மரகதப் பசுமைக்கும் அந்நகருக்கும் வெகு தூரம். நெற்கழனிகளும் வாழைத் தோட்டங்களும், மூங்கிற் புதர்களும் மாறிமாறி வந்து கொண்டேயிருந்தன. தண்ணீர், தண்ணீர், தண்ணீர், பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்த தண்ணீர்\nதாமரைத் தடாகங்களும், அல்லிக் குளங்களும், செங்கழுநீர் ஓடைகளும் வழிநெடுகிலும் கண்களுக்கு விருந்தளித்தன. கூட்டம் கூட்டமாகத் திரிந்த ஆநிரைகளையும், குதித்துக் கும்மாளம் போட்டு அந்தப் பொன்விளையும் பூமியைத் தங்களது கொம்புகளால் குத்திக் கிளறி விளையாடிய காளைகளையும் பார்த்த��ோது அவனால் ரதத்துக்குள் உட்கார்ந்திருக்கவே முடியவில்லை. எவ்வளவு செருக்கு அந்தக் கட்டிளம் காளைகளுக்கு சோழநாட்டில் பிறந்து சோறு படைக்கும் பணிக்காக உழைக்கிறோம் என்ற கர்வமா சோழநாட்டில் பிறந்து சோறு படைக்கும் பணிக்காக உழைக்கிறோம் என்ற கர்வமா அல்லது இராஜ இராஜப் பெரிய உடையார் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியபோது தங்கள் குலத்துக்கு மங்காத பெரும்புகழ் கொடுத்து விட்டுப் போய்விட்டார் என்ற ஆனந்தமா\nதஞ்சைப் பெரிய கோயில் நந்தியை நினைத்துக் கொண்டான் இளங்கோ. வலிவு, வனப்பு, மிடுக்கு, கம்பீரம் ஆண்மை இவற்றின் அழியாத நினைவுச் சின்னமல்லவா அது. ‘தமிழ் நாட்டின் ஆண்மகன் ஒவ்வொருவனும் இப்படி இருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் ஆணவச் செருக்கால் நாட்டை அழித்து விடாதிருப்பதற்காக, இந்த நினைவை மறவாது தோளில் சுமக்க வேண்டும்’ என்று கூறாமல் கூறுகிறாரா\nகாட்சி மாறியது. செங்கால் நாரைகள் வானத்தில் கூட்டம் கூட்டமாய்ப் பறந்தன. குருவிகளும், கொக்குகளும் மீன்கொத்திகளும் குறுக்கும் நெடுக்கும் சிறகடித்துச் சென்றன. வானத்தில் பசும் பந்தர் வேய்ந்தாற்போன்று மரக்கிளைகள் பின்னிப் பிணைந்து சாலையில் நிழல் கவிழ்ந்தன.\nரோகிணியை நினைத்துக் கொண்டான் இளங்கோ. ‘இந்த வேளையில் இந்த ரதத்தில் அவள் என்னருகே அமர்ந்து வந்தாளானால் என்ன இன்பகரமாக இருக்கும் மாறும் காட்சிகள் ஒவ்வொன்றையும் அவளுக்குச் சுட்டிக் காட்டி அவள் கண்களில் ஒளிவிடும் வியப்பைக் கண்டு ஆனந்தமுறலாமே மாறும் காட்சிகள் ஒவ்வொன்றையும் அவளுக்குச் சுட்டிக் காட்டி அவள் கண்களில் ஒளிவிடும் வியப்பைக் கண்டு ஆனந்தமுறலாமே அவளுடைய நாட்டிலும் இயற்கை அழகுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால் அது பயங்கரமான அழகு அவளுடைய நாட்டிலும் இயற்கை அழகுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால் அது பயங்கரமான அழகு மலைகளும், காடுகளும், விலங்குகளும் நிறைந்த குரூரமான அழகு. எளிமையும் இனிமையும், தண்மையும் நிறைந்த இந்தக் காட்சிகளுக்கு அவை ஈடாகுமா என்ன\nசின்னஞ்சிறு கிராமங்கள் குறுக்கிட்டபோது மக்கள் கூட்டம் வாழ்த்தொலிகளை எழுப்பியது; வயல் வரப்புகளில் வேலை செய்துகொண்டிருந்த ஆண்களும் பெண்களும் ஓடோடியும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இராஜேந்திர உடையாரின் தரிசனம் அவர்களுக்குக் கடவுளின் தரிசனத்துக்கு ஒ���்பானது. பெறவொண்ணாத பாக்கியம் பெற்றவர்களைப் போன்று அவர்கள் முகமலர்ச்சியுற்றார்கள். அகமலர்ச்சியால் ஆனந்த ஆரவாரம் செய்தார்கள். வழியில் ஓடையில் நீர் அருந்துவதற்காக ரதத்தைச் சற்று நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிச் சென்றான். இளங்கோவின் ரத சாரதி. பின்னால் வந்து கொண்டிருந்த ரதமும் நின்றது. அதை ஓட்டி வந்தவனும் முன்னவனைப் பின்பற்றி ஓடைக்குச் சென்றான்.\nதிரும்பிப் பார்த்தான் இளங்கோ. பின்புறத்து ரதத்திலிருந்த அம்மங்கை தேவியும் அருள்மொழியும் அவனை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இளங்கோ திரும்பியதைக் கண்டவுடன் தன் தலையை உட்புறம் இழுத்துக் கொண்டாள் அருள்மொழி.\n“இங்கே சற்று வந்துவிட்டுச் செல்கிறீர்களா இளவரசே’’ என்று அவனைத் தங்கள் ரதத்துக்கு அழைத்தாள் அம்மங்கை. அருள்மொழி தன் தங்கையின் தோளைப் பற்றி இழுத்ததிலிருந்து அவள் அதை விரும்பவில்லை என்று தெரிந்தது.\n’’ என்று மீண்டும் கூவினாள் அம்மங்கை. அவளுடைய கண்களின் குறும்புத்தனத்தை இளங்கோ கவனிக்கவில்லை. மடித்துக் கட்டப் பெற்ற கரத்துடன் மெதுவாக இறங்கி அவர்களிடம் சென்றான். “என்ன செய்தி மங்கையாரே\n“சித்த வைத்தியர் பத்திரமாக இருக்கிறாரல்லவா\n“ஒன்றுமில்லை, தமக்கையாருக்குத் தஞ்சையிலிருந்து புறப்பட்டதிலிருந்து சித்தம் சரியாயில்லை. நான் பேசிக்கொண்டே வருகிறேன். அவர்கள் ‘உம்’மென்று கூடக் கேட்காமல் ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடக்கிறார்கள். வற்புறுத்தி நான் ஏதாவது வம்புக்கு இழுத்தால், அவர்கள் வேறு எதாவதுமறுமொழி சொல்லுகிறார்கள்\n’’ என்று அவளைப் பற்றி இழுத்தாள் அருள்மொழி. அவளது செந்தாமரை முகம் அப்போது நாணத்தால் குவிந்திருந்தது. அம்மங்கை நிறுத்தாமல் தொடர்ந்து பேசினாள்:\n“தமக்கையார் இங்கே இருந்தால் இவர்களுடைய சித்தப்பிரமை எனக்கும் வந்துவிடும் போலிருக்கிறது; அவர்களைச் சற்று உங்கள் ரதத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் நம்முடைய சித்த வைத்தியரிடம் காண்பிக்கிறீர்களா நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. தமக்கையாரின் முகத்தைப் பாருங்கள் நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. தமக்கையாரின் முகத்தைப் பாருங்கள்\nசிரிப்பை அடக்கிக் கொண்டு அவள் பேசியதால் அருள்மொழியை ஏறிட்டுப் பார்த்தான் இளங்கோ. முகம் என்னவோ போலத்தான் இருந்தது. ஆனால் அவள் அவன���ப் பார்க்கவில்லை. குனிந்ததலை நிமிராமல், “பெரியவர்கள் அருகில் இல்லை என்பதால் இவள் வாய்த் துடுக்காகப் பேசுகிறாள். இவளை மன்னித்துக் கொள்ளுங்கள்’’ என்றாள் அருள்மொழி. “வைத்தியர் உடன் இருக்கும்போதே உங்களுடைய கைக்கட்டை மறந்துவிடாதீர்கள்’’ என்று கூறினாள்.\nகலகலவென்று நகைத்தாள் அம்மங்கைதேவி. சின்னஞ்சிறு ஏமாற்ற உணர்ச்சியால் எழுந்த சிறு கோபத்துடன் இளங்கோ ரதத்தில் வந்து அமர்ந்தான். ‘இப்போது மங்கையாருக்கும் மருந்து கொடுக்கச் சொல்லி அவள் வாய்த்துடுக்கை அகற்றினால் நன்றாக இருக்கும்’\nஎன்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அவளது விளையாட்டுப் பேச்சிலும் உண்மையில்லாமல் இல்லை. ‘ஏன் நங்கையார் ஒருவிதமாகச் சோர்ந்து காணப்படுகிறார் எதனால் வந்த சோர்வு இது எதனால் வந்த சோர்வு இது\nமருத்துவரின் சித்த வைத்திய விளக்கத்தை அவன் கேளாமல் அசட்டை செய்தது போலவே, அவளும் தன் நங்கையோடு கலகலப்பாகப் பேசாமல் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், அவளும் தன் மனத்தை வேறு எங்கேயாவது பறி கொடுத்திருப்பாளோ என்று நினைத்தான் இளங்கோ. அருள்மொழியைப் போன்ற ஒரு சர்வ வல்லமை பெற்ற பெண், யாரையும் மனத்தால் நினைக்கக் கூடுமென்றே அவனுக்குப் படவில்லை. ஆனால், பாட்டியார் பெரிய குந்தவையாரும் அப்பேர்ப்பட்டவர்தாம். அவரும் வல்லவரையரும் ஒன்றாக இப்போது கடைசி ரதத்தில் வந்து கொண்டிருந்தார்கள். முதல் ரதத்தில் மாமன்னரும் மகாராணி வீரமாதேவியாரும் ஒன்றாய்ச் சென்றார்கள். எல்லோருமே இப்படி மாறுவது இயற்கைதான் போலும். ஒரு வேளை, நங்கையாரின் மனம் வேங்கி இளவரசன் நரேந்திரன் மீது நாட்டம் கொண்டிருக்கிறதோ\nகுதிரைகள் விரைந்து செல்லவே, இளங்கோவின் நாட்டம் இந்தச் சமயம் ரோகிணியின் பக்கம் திரும்பியது.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nதோற்பதிலும் சுகம் எனக்கு .........-கவிதை.\nகுருவின் முறுவல் பொன் உதயம்\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 34. உறவு ஒப்பந்தம்\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,33. சூரபத்மன் விழா\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,32. கதிர்காமச் சூழலி...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,31. வீரமல்லன்\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,30. கண்ணீரின் காரணம்...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 29. பாவம், வெகுளி\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,28. தேடி வந்தவன் )\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,27. பறந்தது புறா )\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 26. இளங்கோ கேட்ட ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 25. கதவடைத்தாள் க...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 24. மல்லனின் மறுப...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 23. ஆணையிட்டாள் அ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 22. கருவில் உருவா...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 21. மாதாடும் கோயி...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 20. மயிலாடும் பா...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 19. காதலின் கலக்க...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 18. பாசத்தின் பிட...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 17. முடி கொடுத்த...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 16. வீழ்ந்துபோன வ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 15. தெய்வத் திருப...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 14. ரகசியத் தொடர...\nவேங்கையின் மைந்தன் புதினம் -பாகம் 2 -13.\nஎன்னை மன்னித்து விடு குவேனி - கவிதை .\nவேங்கையின் மைந்தன் -புதினம் பாகம் 2 -12.\nவேங்கையின் மைந்தன் - பாகம் 2 -11.\nகருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது ...\nஒரு கூதல் மாலை .............- கவிதை .\nசோல்ஜர் என்ற சொறிநாய்-கவிதை .\nஎனது நத்தார் (கிறிஸ்மஸ்) இரவு - கவிதை .\nதுவாரகா - கவிதை .\nதியாகப் பெருவெளியில் .................- கவிதை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2016/02/55-18.html", "date_download": "2018-07-22T06:33:37Z", "digest": "sha1:ZJZN7GFKNUDTQUEEB6F5REWC76LGIZLI", "length": 28718, "nlines": 171, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "பார்த்திபன் கனவு 55 புதினம் -மூன்றாம் பாகம் - அத்தியாயம் 18 - பராந்தக புரத்தில்.", "raw_content": "\nபார்த்திபன் கனவு 55 புதினம் -மூன்றாம் பாகம் - அத்தியாயம் 18 - பராந்தக புரத்தில்.\nசூனியமான அந்த மகேந்திர மண்டபத்தைப் பொன்னன் உள்ளும் புறமும் பலமுறை சுற்றிச் சுற்றித் தேடினான். மகாராஜா எப்படி மாயமாய்ப் போயிருப்பார் என்று சிந்தனை செய்தான். நேற்றுச் சாயங்காலம் காட்டு வெள்ளத்தில் கரை சேர்த்தது முதல் நடந்தனவெல்லாம் ஒருவேளை கனவோ, என்றுகூட அவனுக்குத் தோன்றியது. இதற்கிடையில் வைத்தியனும் வண்டிக்காரனும் அவனைத் தொந்தரவு செய்யத் தொடங்கினார்கள். தன்னிடம் ஆபத்துக் காலத்தில் செலவுக்காக வைத்திருந்த பொற்காசுகளில் ஒன்றை அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினான்.\nஇளவரசருக்கு ஜுரம் முற்றி ஜன்னியின் வேகத்தினால் எழுந்து ஓடிப��� போயிருப்பாரோ என்று பொன்னன் மனத்தில் தோன்றிய போது, பகீர் என்றது. அவனும் பித்தம் கொண்டவனைப் போல் அங்குமிங்கும் அலையத் தொடங்கினான். குடுகுடுவென்று நதிக்கரைக்கு ஓடுவான். மறுபடியும் மகேந்திர மண்டபத்துக்கு வந்து ஆசையுடன், நெஞ்சு திக்திக்கென்று அடித்துக் கொள்ள, உள்ளே எட்டிப் பார்ப்பான். மனம் கலங்கியிருந்த படியால் இன்னது செய்கிறோமென்று தெரியாமல் விக்கிரமன் படுத்திருந்த வைக்கோலை எடுத்து உதறுவான். பிறகு வெளியிலே வந்து, உறையூர் சாலையோடு கொஞ்ச தூரம் போவான், மறுபடியும் திரும்பி வருவான்.\nஇப்படி ஒரு தடவை அவன் திரும்பி மண்டபத்தை நோக்கி வந்தபோது, மண்டபத்திலிருந்து சற்றுத் தூரத்திலிருந்த ஒரு பெரிய இலுப்ப மரத்துக்குப் பின்னால் ஒரு உருவம் மறைவதைக் கண்டான். அது ஒரு சித்திரக்குள்ளனின் வடிவமாகத் தெரிந்தது. கொல்லி மலையில் அருவிப் பாதையில் தான் அன்று பார்த்த பயங்கர உருவங்கள் பொன்னனுக்கு ஞாபகம் வந்தன. நேற்றிரவு இருளில் நடந்த சம்பாஷனையும் நினைவு வந்தது. \"ஓஹோ மகாராஜா நரபலிக்காரர்களின் கையிலேதான் அகப்பட்டுக் கொண்டார்\" என்று எண்ணியபோது, பொன்னனுக்கு வந்த ஆத்திரத்துக்கும் துயரத்திற்கும் அளவேயில்லை. இந்த ஆத்திரத்தையெல்லாம் அந்தக் குள்ளன் மேல் காட்டி விடுவது என்ற நோக்கத்துடன் பொன்னன் இலுப்ப மரத்தை நோக்கி வேகமாய்ப் பாய்ந்து சென்றான். தன்னைப் பிடிக்க வருகிறான் என்று தெரியாமல் மறைந்து நின்ற குள்ளன் மேல் திடீரெனப் பாய்ந்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இரண்டு குலுக்குக் குலுக்கினான்.\nமுதலில் சற்றுத் திகைத்த குள்ளன் விரைவில் சமாளித்துக் கொண்டு, \"என்ன அப்பா என்ன சமாசாரம்\n\" என்று பொன்னன் அலறினான்.\nஉடனே பொன்னனுக்குத் தன்னுடைய தவறு ஞாபகம் வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு, \"அந்த மண்டபத்தில் படுத்திருந்தவர் எங்கே\nகுள்ளன் தன்னுடைய இடுப்புத் துணியின் மடியை அவிழ்த்து உதறினான். பொன்னனைக் கேலியாகப் பார்த்து, \"ஐயையோ என் மடியிலே வைத்திருந்தேன், காணோமே என் மடியிலே வைத்திருந்தேன், காணோமே\nபொன்னனுக்கு இந்தக் கேலி ரசிக்காமல் குள்ளனை அடிப்பதற்காகக் கையை ஓங்கினான். துடுப்புப் பிடித்த வைரமேறிய அந்தக் கையின் அடி குள்ளன் மேல் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ, தெரியாது. ஆனால், அதற்குள்ளே குள்ளன் உடம்பை ஒரு நெளி நெளித்துப் பொன்னனுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மறுகணம் மாயமாய் மறைந்தான்.\nபொன்னன் அளவிட முடியாத கோபத்துடன் அங்குமிங்கும் ஓடினான். இதற்குள் இருட்டிவிட்டபடியால் பத்தடி தூரத்துக்கு மேல் கண் தெரியவில்லை. மேலும் இந்த இடத்தில் நாலாபுறமும் புதர்களாயிருந்தன. எனவே குள்ளனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மிக்க மனச்சோர்வுடன் பொன்னன் திரும்ப யத்தனித்த போது, திடீரென்று அந்த இலுப்ப மரத்தின் மேலேயிருந்து \"ஊ\" என்று ஆந்தை கத்துவதுபோல் ஒரு குரல் கேட்டது. பொன்னன் திகிலுடன் மேலே அண்ணாந்து பார்த்தான். அடர்ந்த மரக்கிளையில் இருண்ட குள்ளவடிவம் காணப்பட்டது. இன்னொரு தடவை \"ஊ\" என்று அழகு காட்டுவது போல் அவ்வுருவம் கூவிற்று.\nபொன்னனுக்கு அப்போது வந்த கோபம் இவ்வளவு அவ்வளவு அல்ல. அந்த மரத்தை வேரோடு பிடுங்கிச் சாய்த்து விடலாம் என்று எண்ணினான். அப்போது குள்ளன், \"அடே புத்தியற்றவனே மகா பத்திரகாளியின் பக்தனை உன்னால் என்ன செய்ய முடியும் மகா பத்திரகாளியின் பக்தனை உன்னால் என்ன செய்ய முடியும்\nபொன்னனுடைய மனதில் இப்போது ஒரு யுக்தி தோன்றியது. அதைப் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே குள்ளன்,\"அடே முரடா நீயும் மகாகாளியின் பக்தன் ஆகின்றாயா நீயும் மகாகாளியின் பக்தன் ஆகின்றாயா உன் கஷ்டங்கள் எல்லாம் நீங்கும்\" என்றான்.\n\"என்னையா காளி பக்தனாகச் சொல்லுகிறாய்\" என்று பொன்னன் சிரித்தான்.\nஅப்போது பொன்னன், \"நான் சேர்ந்துவிட்டேன், அப்பா, சேர்ந்துவிட்டேன். ஆனால் என்ன பிரயோசனம் கபால பைரவர் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றத் தவறிவிட்டேனே கபால பைரவர் எனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றத் தவறிவிட்டேனே ஐயோ, அவருக்கு என்ன சொல்வேன் ஐயோ, அவருக்கு என்ன சொல்வேன்\nஅப்போது குள்ளன் வியப்புடன், \"அப்படியா என்ன கட்டளையிட்டிருந்தார்\n\"இந்த மண்டபத்தில் படுத்திருந்தவனைப் பத்திரமாய்க் கொல்லி மலைக்குக் கொண்டு வரச் சொன்னார். நேற்று ராத்திரி இந்த இடத்தில்தான் கட்டளை இட்டார். ஐயோ தவறிவிட்டேனே\" என்று பொன்னன் அழுகிற குரலில் கூறினான்.\n நீ வருவதற்குச் சற்று முன்னால், காஞ்சிக் சக்கரவர்த்தியின் மகனும் மகளும் இந்த வழியே போனார்கள். அவர்கள் அந்த மண்டபத்தின் அருகில் நின்றார்கள். மண்டபத்த���லிருந்து ஒருவனை எடுத்துக் கொண்டு வந்து பல்லக்கில் ஏற்றிக்கொண்டார்கள். அவன் யார் என்று எனக்குத் தெரியவில்லை, உனக்குத் தெரியுமா\nஇந்தக் கேள்வி பொன்னன் காதில் விழவில்லை. ஏனெனில் அவன் வைத்தியனையும் கட்டை வண்டியையும் அழைத்து வந்தபோது எதிரில் குதிரை, பல்லக்கு முதலிய ராஜ பரிவாரங்கள் வருவதைக் கண்டு ஒதுங்கி நின்றான். குதிரைமேல் குந்தவி தேவியைக் கண்டதும் அவளுடைய கண்ணில் பட்டு விடாமல் வண்டியின் பின்னால் நன்றாய் மறைந்து கொண்டான். பல்லக்கை அவன் கவனிக்கவில்லை. இப்போது அதெல்லாம் பளிச்சென்று ஞாபகம் வந்தது. குள்ளன் சொல்வது உண்மையாயிருக்கலாமென்று தோன்றிற்று.\n\" என்று குள்ளன் மரத்தின் மேலிருந்து கேட்டான்.\nபொன்னன் அவனைப் பார்த்து, \"என்ன யோசிக்கிறேனா உன்னை எப்படிக் காளிக்குப் பலி கொடுப்பது என்றுதான் யோசிக்கிறேன்\" என்று கூறி, கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து அவன்மேல் வீசி எறிந்தான்.\nகுள்ளன் அப்போது முன்னம் விக்கிரமன் கத்தியை ஓங்கியவுடன் செய்ததைப் போல் வாயைக் குவித்துக் கொண்டு, தீர்க்கமான ஒரு கூச்சலைக் கிளப்பினான். அந்தப் பயங்கரமான ஒலியைக் கேட்டதும் பொன்னனுக்கு உடம்பெல்லாம் மயிர்க் கூச்சலெடுத்தது. அங்கிருந்து அவன் ஒரே ஓட்டமாக உறையூர்ச் சாலையை நோக்கி ஓடத் தொடங்கினான்.\nஅந்தக் காட்டாற்றங்கரையிலிருந்து சுமார் காத தூரத்திலிருந்த பராந்தகபுரம் என்னும் ஊரைப் பொன்னன் அடைந்தபோது, இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலிருக்கும். ஆனால் அங்கே தீவர்த்தி வெளிச்சமும் வாத்திய முழக்கமுமாய் ஏக தடபுடலாயிருந்தது. பொன்னன் என்னவென்று விசாரித்த போது, சக்கரவர்த்தியின் திருக்குமாரரும், திருக்குமாரியும் விஜயம் செய்திருப்பதாகவும், அவர்களுக்கு வரவேற்பு உபசாரங்கள் அவ்வூர்க் கோயிலில் நடந்து கொண்டிருப்பதாகவும், அதற்காக ஊருக்கு வெளியே கூடாரங்கள் அடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிந்து கொண்டான்.\nஅவர்கள் ஆலயத்தில் இருக்கும் சமயத்தில் தன்னுடைய சோதனையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடாரங்கள் அடிக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பொன்னன் விரைந்து சென்றான்.\nஊரைச் சேர்ந்தாற்போல் ஒரு மைதானத்தில் கூடாரங்கள் அடிக்கப்பட்டிருந்தன. யுவராஜா மகேந்திரனும் குந்தவி தேவியும் கோயிலுக்குப் போயிருந்தபடியால் இங��கே அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. சில காவற்காரர்கள் மட்டும் அங்குமிங்கும் நின்றார்கள். பணிப்பெண்களும் ஏவலாளர்களும் கூடாரங்களுக்குள் படுக்கை விரித்தல் முதலிய காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். மைதானத்தின் ஒரு புறத்தில் கிளுவைச் செடிகளால் ஆன உயரமான வேலி அமைந்திருந்தது. அந்த வேலி ஓரமாகப் பொன்னன் சென்றான். ஓரிடத்தில் இரண்டு பணிப்பெண்கள் வம்பு பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது.\n திருவெண்ணெய் நல்லூரில் போய் இரவு தங்குவதற்காக அல்லவா ஏற்பாடு இருந்தது இங்கே எதற்காகத் தங்கியிருக்கிறோம்\" என்று ஒருத்தி கேட்டாள்.\n வைத்தியர் சொன்னாராம். நோயாளிக்கு அமைதி வேண்டும் என்று. பல்லக்கிலே நெடுந்தூரம் தூக்கிக் கொண்டு போனால் அவரது உடம்பு நெகிழ்ந்து கொள்ளலாம் என்றாராம். அதற்காகத் தான்....\"\n\"ஆமாண்டி, அது யாரடி அப்பேர்ப்பட்ட நோயாளி அவனுக்காக இவ்வளவு தடபுடல் படுகிறதே அவனுக்காக இவ்வளவு தடபுடல் படுகிறதே\n\"அவன் செண்பகத் தீவிலிருந்து வந்த இரத்தின வியாபாரியாம், தேவசேனன் என்று பெயராம். மாமல்லபுரத்து வீதியில் நமது தேவியைப் பார்த்தானாம். உறையூரில் இருக்கும் தன் தாயாரைப் பார்க்கப் போவதாகச் சொன்னானாம். அவன் அந்த ஆற்றங்கரை மண்டபத்தில் அநாதையாய்க்கிடக்கவே, தேவி அவனை நம்மோடு உறையூருக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று பல்லக்கில் ஏற்றிக் கொண்டாள்.\"\n இதில் ஏதோ மர்மம் இருக்கிறதடி\n\"கட்டாயம் இருக்கிறது; இல்லாவிட்டால் வழியில் அநாதையாய்க் கிடந்தவனுக்கு இப்படி இராஜ வைத்தியமும் இராஜோபசாரமும் நடக்காதடி மரகதம்\n\"அவனை இந்த ஊரிலேயே விட்டுவிட்டு வைத்தியம் பார்த்து அனுப்பி வைக்கச் சொல்லலாமல்லவா நம்மோடு எதற்காகப் பல்லக்கில் ஏற்றி அழைத்துப் போக வேண்டும் நம்மோடு எதற்காகப் பல்லக்கில் ஏற்றி அழைத்துப் போக வேண்டும்\n அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால், உனக்குச் சொல்லமாட்டேன்.\"\n\"சொல்லாமற் போனால், நான் உன்னோடு பேசப் போவதில்லை.\"\n\"இல்லையடி, கோபித்துக் கொள்ளாதே, இங்கே கிட்ட வா, சொல்லுகிறேன். யார் காதிலாவது விழப்போகிறது\n\"உறையூர் இராஜகுமாரன் செண்பகத் தீவில்தான் இருக்கிறானாம். அவனை நம் தேவி காஞ்சிநகர் வீதியிலே பார்த்ததும், அவனை மன்னிக்கும்படி சக்கரவர்த்தியிடம் வேண்டிக் கொண்டதும் தெரியுமோ, இல்லையோ அந்த இ��ாஜகுமாரனைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமென்றுதான் பின்னோடு இந்த இரத்தின வியாபாரியை அழைத்து வருகிறார்.\"\n அப்படியானால் உறையூருக்குப் போன பிறகும் இவன் தம்முடன் வஸந்த மாளிகையிலேதான் இருப்பானாக்கும்\n\"ஏண்டி மரகதம், அந்த இரத்தின வியாபாரியை நீ பார்த்தாயாடி\n நான்தானே அவனுக்கு மருந்து கொடுக்கிறேன்\n\"எனக்கென்னமோ மரகதம், கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அப்படிப்பட்டவனை நமது தேவி தன் பக்கத்தில்....\"\n தேவியைப் பற்றி ஏதாவது சொன்னாயோ, உன் நாக்கைச் சுட்டு விடுவேன்\n தேவியைப் பற்றி நான் என்னடி சொன்னேன்\" \"ஏதோ சொல்ல ஆரம்பித்தாயே\" \"ஏதோ சொல்ல ஆரம்பித்தாயே\n அப்படிப்பட்ட இளம் ரூபவானுக்குப் பக்கத்தில் உன்னைக் கொண்டுபோய் விட்டு, மருந்தும் கொடுக்கச் சொன்னால் நீ இலேசுப்பட்டவளாடி பெரிய மாயக்காரியாச்சே வேறு ஏதாவது மருந்து கொடுத்து விட்டாயானால்... ஐயையோ கிள்ளாதேடி\nஇப்படிப் பேசிக் கொண்டே பணிபெண்கள் இருவரும் வேலி ஓரத்திலிருந்து அப்பால் போய் விட்டார்கள். பொன்னன் மேற்கண்ட சம்பாஷணையில் ஒரு வார்த்தை விடாமல் மிகவும் கவனமாய்க் கேட்டான். அவன் மனதில் வெகுகாலமாக அறிந்திராத மகிழ்ச்சி உண்டாயிற்று. இன்னும் கொஞ்ச தூரம் வேலி ஓரமாகப் போனான். ஒரு கூடாரத்தில் கொஞ்சம் கலகலப்பாயிருந்தது. அங்கே வேலியைச் சற்று விலக்கிக் கொண்டு உற்று நோக்கினான். தீவர்த்தி வெளிச்சத்தில், கட்டிலில் விக்கிரமன் படுத்திருப்பதும், பக்கத்தில் வைத்தியர் உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது.\nசற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டுப் பொன்னன் அங்கிருந்து திரும்பினான்.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nபார்த்திபன் கனவு 55 புதினம் -மூன்றாம் பாகம் - அத்...\nமனிதனும் நட்சத்திரப் பயணங்களும்-அறிவியல் - பாகம் 1...\nதேங்காய் மகத்மியம் - பத்தி - லெ முருகபூபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/11/blog-post_97.html", "date_download": "2018-07-22T07:07:43Z", "digest": "sha1:EDBXL3KRQBTZM7ZXIGG4WFG2FFXW2ZYO", "length": 8166, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "காத்தான்குடியில் மூன்று மாடி கட்டிடம் ஆளுநரினால் திறந்து வைப்பு . - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » காத்தான்குடியில் மூன்று மாடி கட்டிடம் ஆளுநரினால் திறந்து வைப்பு .\nகாத்தான்குடியில் மூன்று மாடி கட்டிடம் ஆளுநரினால் திறந்து வைப்பு .\nமட்டக்களப்பு காத்தான்குடி பத்ரிய்யா வித்தியாலயத்தில் நீர்மானிக்கப்பட்டுள்ள மூன்று மாடி கட்டிடம் கிழக்குமாகாண ஆளுநரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது .\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி பத்ரிய்யா வித்தியாலயத்தில் ஐக்கிய அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை பீடத்தின் நிதி அனுசரணையில் நீர்மானிக்கப்பட்டுள்ள மூன்று மாடி வகுப்பறை கட்டிடமும் சமையலறை கட்டிட தொகுதியும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகமவினால் இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது .\nபாடசாலை அதிபர் எச் என் .மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம, ஐக்கிய அமெரிக்க நாட்டின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான உயர்தானிகர் ரொபட் இல்டன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தனர்\nஇந்த கட்டிட திறப்புவிழா நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா , முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் சிப்லி பாருக் , கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம் டி எ . நிஷாம் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , அரச திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்\nஇந்நிகழ்வில் உரையாற்றிய போது கிழக்குமாகாண கல்வி பணிப்பாளர் எம் டி எ . நிஷாம் தெரிவிக்கையில் இந்த மூன்று மாடி கட்டிடமானது இரண்டு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது ,ஒன்று மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் , இரண்டு இப்பகுதியில் இயற்கை அனர்த்தங்க ஏற்படும் போது மக்கள் அச்சம் இன்றி பாதுகாப்பாக தங்குவதற்காக சகல அடிப்படை வசதிகளை கொண்ட கட்டிடமாக நிர்மானிக்கப்பட்டுள்ளது , இந்த கட்டிடமானது ஐக்கிய அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை பீடத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்ப���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/2016/09/2016.html", "date_download": "2018-07-22T06:58:10Z", "digest": "sha1:K3QRNIDU7NPHEILQ7XKAEVZSSQN5QJK3", "length": 8336, "nlines": 107, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: தென்னங்கீற்று 2016", "raw_content": "\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த கலைநிகழ்வான தென்னங்கீற்று கலைவிழா வரும் 16//10/2016 அன்று பிற்பகல் 1மணியிலிருந்து நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு நிகழ்வாக இலங்கையில் இருந்து ஆடற்கலைச்செல்வி திருமதி ஜொசிட்டா ஹரால்ட் பீற்றர் கலந்து கொள்கின்றார். அத்துடன் அண்மையில் பிரான்சில் அரங்கேற்றம் கண்ட திரு பிரசாந், திரு வினோசாந் அவர்களின் வயலின் மிருதங்கம் இசைவிருதும் . தொடர்ந்து நாடகம் கோணல் மாணல், பரதநாட்டிய, மேலத்தேயநடன நிகழ்வுகளும் வேறுபல கலைநிகழ்வுகளும் உள்ளன.\nஅத்துடன் பிரதம விருந்தினராக திரு பஞசலிங்கதுரை லண்டனிலிருந்து வந்து கலந்து கொள்கின்றார்\nஅன்பான பிரான்ஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் இவ்விழாவில் கலந்து விழாவினைச்சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம் பிரவேசம் இலவசம். உங்களின் ஆதரவு எங்கள் கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாகும்.\nஅறிவுத்திறன் போட்டி 2017 (1)\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு ���ிருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\nஅறிவுத்திறன் போட்டி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/01/3_15.html", "date_download": "2018-07-22T06:41:12Z", "digest": "sha1:4Z4T6EEWFLFXO5OYKRYIE52TCG73BCZ5", "length": 4881, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "வால் போஸ்ட்டர் : முத்துப்பேட்டை 3 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / மாவட்ட நிகழ்வு / முத்துப்பேட்டை 3 / வால் போஸ்ட்டர் / வால் போஸ்ட்டர் : முத்துப்பேட்டை 3\nவால் போஸ்ட்டர் : முத்துப்பேட்டை 3\nTNTJ MEDIA TVR 17:18 மாவட்ட நிகழ்வு , முத்துப்பேட்டை 3 , வால் போஸ்ட்டர் Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக 18/01/17 அன்று 10 22/01/17 நாகூர்ரில் நடக்க இருக்கும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) வால் போஸ்ட்டர் ஒட்டப்பட்டது.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28838", "date_download": "2018-07-22T06:27:34Z", "digest": "sha1:BP5JASK2UMZOND2TNK2UCO76MWYN6JKF", "length": 7885, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அரச பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! | Virakesari.lk", "raw_content": "\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\n4 வயது சிறுவனின். விளையாட்டால் 2 வயது குழந்தை பலி\nகொலையில் முடிந்த கொடூரக் கோபம்..\nஉலக நாடுகளுக்கு ரஷ்யா அளித்த அதிர்ச்சி\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nகடலில் மூழ்கி சிறுமிகள் பலி\nதெற்காசிய குடும்பத்தில��� நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nஅரச பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.\nஅரச பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.\nஅரச அலு­வ­லர்­க­ளுக்கு பொது நிர்­வாகச் சுற்­ற­றிக்கை 03–2016 மூல­மாக நான்கு கட்­டங்­க­ளாகப் பிரித்து வழங்­கப்­பட்டு வரும் சம்­ப­ளத்தின் மூன்றாம் கட்ட அதி­க­ரிப்­பினை 2018 ஜன­வரி முதலாம் திகதி அமு­லாகும் வகையில் ஜன­வரி மாத சம்­ப­ளத்­துடன் அரச அலு­வ­லர்கள் பெற்­றுக்­கொள்­ள­வுள்­ளனர்.\n2016 தொடக்கம் 2019 வரை நான்கு கட்­டங்­க­ளாகப் பிரித்து வழங்­கப்­பட்டு வரும் இச்­ சம்­ப­ளத்தின் முழு­மை­யான அதி­க­ரிப்பு 2020 ஜன­வரி தொடக்கம் அரச அலு­வ­லர்­க­ளுக்கு கிடைக்­க­வுள்­ளது.\nஇவ்­வாறு அதி­க­ரிக்­கப்­படும் சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் மேலும் பல நன்­மை­களை அரச அலு­வ­லர்கள் பெற்று வரு­கின்­றனர். குறிப்­பாக மேல­திக நேரப்படி, இடர் கடன், சொத்துக் கடன் போன்­ற­வற்­றுடன் ஓய்வில் செல்­லும் ­போது வழங்­கப்­படும் ஓய்­வூ­தியப் பணிக்­கொடை ஓய்­வூதியம் போன்­ற­வற்­றிலும் அவர்கள் அதிகரித்த தொகையினைப் பெறக்கூடிய வகையில் இந்த சம்பள அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.\nஅரச அலு­வ­லர்­ பணிக்­கொடை ஓய்­வூதியம்\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு சடலங்களை நேற்றைய தினம் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-07-22 11:19:21 மட்டக்களப்பு தூக்கு சடலம்\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nஅப்புத்தளையில் ஒருத்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேரை அப்புத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\n2018-07-22 11:08:53 அப்புத்தளை ஆறு பேர் கைது ஹெரோயின்\nகொலையில் முடிந்த கொடூரக் கோபம்..\nபெலிஅத்த, நாகுலுகம பகுதியில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார்.\n2018-07-22 10:33:07 பெலிஅத்த நாகுலுகம மனைவி\nகாட்மோர் ஆற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டம், லாட்ஜ்பில்ட் பிரிவில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது\n2018-07-22 09:56:35 காட்மோர் தோட்டம் லாட்ஜ்பில்ட் பெண்ணின் சடலம் மீட்பு\nகடலில் மூழ்கி சிறுமிகள் பலி\nகளுத்துறை கடலுக்கு நீராடச் சென்ற 11 வயதுடைய சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-07-22 10:20:53 களுத்துறை களிடோ . சிறுமிகள் இருவர்\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஉலக நாடுகளுக்கு ரஷ்யா அளித்த அதிர்ச்சி\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கைது\nபண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections/228", "date_download": "2018-07-22T06:34:55Z", "digest": "sha1:HGF553YG7C7JTDC7KEC7FUGOEFAZKKBL", "length": 3267, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா - 2016 | Photo Galleries | Virakesari", "raw_content": "\nசடகோபன் தலைமையில் தமிழ் மொழி தின போட்டி\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\n4 வயது சிறுவனின். விளையாட்டால் 2 வயது குழந்தை பலி\nகொலையில் முடிந்த கொடூரக் கோபம்..\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nகடலில் மூழ்கி சிறுமிகள் பலி\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nசிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா - 2016\nசிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா - 2016\nஇலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து நடத்தும் ஊடகவியலாளர் விருது வழங்கும் விழா- 2016 இல் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு இம்முறை 9 விருதுகள் கிடைத்துள்ளன.\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஉலக நாடுகளுக்கு ரஷ்யா அளித்த அதிர்ச்சி\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கைது\nபண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2010/07/beauty-contest-tips.html", "date_download": "2018-07-22T06:39:24Z", "digest": "sha1:GQSE4IWQSH4DIJ2VS466TQYIPBVQPW6R", "length": 28063, "nlines": 391, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: அழகிப் போட்டி குறிப்புகள்", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nதிட்டம் போட்டு உசார் பண்ணுவது எப்படி\nபதிவுலகிலே நான் எப்ப���ிப்பட்ட மகான் \nஒரு தலைக் காதலன் கடத்தல்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nபொறுப்பு அறிவித்தல் :அழகிப்போட்டியிலே கலந்து கொள்ள குறிப்பு கேட்ட ஒருவரிடம் கொடுக்கப்பட்ட விளக்கம்,உரையாடலில் கலந்து கொண்ட நபர்கள் விவரம் தெரியலை,\nஅதனாலே ஆட்டோ அனுப்ப முடியவில்லை\n\"அழகிப் போட்டி என்பது அழகுக்கும், அறிவுக்கு சேர்த்தே வைக்கும் போட்டி, அதிலே கேள்வி பதில் பிரிவு ரெம்ப முக்கியம், அவங்க கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் முக்கியம்\"\n\"நான் அழகிப் போட்டிக்கு போறேனா பரிச்சை எழுதப் போறேனா\n\"ரெண்டும் ஒண்ணுதான்,உலக வறுமை ஒழிக்க என்ன செய்யணும், உலக சமாதானத்துக்கு என்ன செய்யணும், புவி வெப்பமாவதை தடுப்பது எப்படின்னு\n\"நிப்பாட்டு.. நிப்பாட்டு.. அழகிப் போட்டிக்கும் இந்த கேள்விக்கும் என்ன சம்பந்தம், ஒவ்வொரு நாட்டோட தலைவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, தையல்காரர் தைக்க முடியாம கிழிச்சி கொடுத்த உடுப்புகளைப் போட்டு உலாவருகிற எங்க கிட்ட கேட்டு என்ன பயன், இல்ல நாங்க பதில் சொன்ன உடனே எல்லோரும் சொம்பை எடுத்துகிட்டு வந்து தண்ணி ஊத்துவாங்களா\n\"நீ இப்படி எல்லாம் பேசின உன்னை உள்ளூர் கிழவி பட்டம் ௬ட கிடைக்காது\"\n\"சரி சாமி, நான் இனிமேல பேசலை, நீ என்ன சொல்லுறியே கேட்டுக்கிறேன்,கேள்வி பதில் படிக்கலாம், வேற என்ன விஷயம் இருக்கு\"\n\"அழகிப் போட்டியிலே முக்கியமா விஷயம், பூனை நடை\"\n\"அது என்ன பூனை நடை\n\"இப்படி நான் நடக்கிற மாதிரியே நடக்கணும்\"\n\"தண்ணியை போட்டுட்டு நடக்கிறவன் மாதிரி நடந்தா, அது பூனை நடையா\n\"ஆமா.. ஆமா,அவன் தள்ளாடுறது கோப்பையை கவுத்ததுக்கு, நீ தள்ளாடுறது கோப்பையை வாங்குறதுக்கு(ச்சோ.. ச்ச்சோ.. ச்ச்சோ..),இன்னொரு முக்கியமா விஷயம், போட்டியிலே ஜெயித்து வெற்றி பெற்ற உடனே செய்ய வேண்டியது\"\n\"ஜெயிச்சா, பதக்கத்தையும், ரூபாயையும் வாங்கிட்டு இடத்தைக் காலி பண்ண\n\"அதில்லை பக்கி, இந்த காணொளிகளைப் பாரு\" ஒவ்வொரு காணோளிகளைப் பார்த்து விட்டு\n\"ஏண்டா, இந்த புள்ளிகள் எல்லாம் இப்படி அழுவுதுங்க\"\n\"அவங்க அப்பன், ஆத்தா செத்த அன்னைக்கு ௬ட இப்படி அழுவாதுங்க போல தெரியுது\"\n\"அழகிப் போட்டின்னா சும்மாவா, நீயும் ஜெயிச்ச உடனே ரெண்டு கையையும் எடுத்து வாயிலே வச்சிக்கணும், கையிலே தடவி இருந்த கிளிசரினை கண்ணு கிட்ட கொண்டு போயிட்டு, கண்ணீர் பிதுங்கணும், அப்படியே நீ வைக்கிற ஒப்பாரியிலே, அரங்கமே சோக மழையிலே நனையனும், உன்னோட திறமையைப் பார்த்து வடக்கூர்காரன் உடனே படத்திலே நடிக்க ௬ப்பிடுவான்\"\n\"நான் ஒரு மாறுதலுக்காக குலவை விடவா\n\"நீ குலவை விட்டாலும், கும்மி அடிச்சாலும், அழுறது மட்டும் தத்துருவமா\n\"இன்னொரு விஷயம் நான் வடக்கூர்காரன் படத்திலே எல்லாம் நடிக்க மாட்டேன், தமிழ் படத்திலே மட்டும் தான் நடிப்பேன், தமிழ் மக்களுக்கு மட்டுமே சேவை செய்வேன்\"\n\"அது உன் இஷ்டம் தாயீ, தனி மனிசி உரிமையிலே நான் தலையிடமாட்டேன்.அதுமட்டுமில்லை, உன் பேரை அறிவித்த உடனே கை, காலை உதைந்து \"ஆஆஆஆஆ ஓஓஓஓ\" அலைப்பறையா அலறணும், பக்கத்திலே இருக்கிறவன் காது செவுடு ஆகிற மாதிரி கத்தனும்,ஜெர்மன், பிரெஞ்சு மொழியிலே \"ஐ லவ் இந்தியா\" லவ் யூ மாமி, லவ் யூ தாடி\" ன்னு\n\"அதெல்லாம் நீ சினிமா நடிகை ஆனா உடனே,சேவைன்ன உடனே தான் ஞாபகம் வருது, உன்னைய எங்க அலுவகத்துக்கு பிரதிநிதியா நீங்க இருக்கனுமுன்னு பல பன்னாட்டு நிறுவனங்கள் கெஞ்சுவாங்க, ஆனா நீ குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை, கள்ளச்சாராயம் ஒழிப்பு அப்படின்னு தேர்ந்து எடுக்கணும்\"\n\"ஏன் இதுக்கு முன்னாடி, யாரும் அதை எல்லாம் எடுத்தது கிடையாதா\n\"அப்புறம் ஏன் இன்னும் அது ஒழியலை\"\n\"அதெல்லாம் மீட்டர் ஒடுவதுக்கு தான், போட்டியிலே கொடுத்த பித்தளை கம்பியை தலையிலே மாட்டிகிட்டு புகைப் படத்துக்கு நின்னா மட்டும் போதும்\"\n\"ஜெயிச்ச உடனே நீ உலக சுற்றுலாக்கு போகணும், ஆப்ப்ரிக்கவிலே உகாண்டா,போண்டா அப்படின்னு ஒரு நாட்டை தெரிந்து எடுத்துகிட்டு அங்க உள்ள வறுமையை ஒழிக்கனுமுன்னு, நீ ஐந்து நட்ச்சத்திர ஹோட்டல இறைச்சி பிரியாணி சாப்பிட்டுகிட்டே சொல்லணும்\"\n\"ஏன் நம்ம ஊரிலே வறுமையே இல்லையே, இங்க என்ன பணம் செழித்து கிடக்கோ\"\n\"அட பக்கி .. பக்கி, நம்ம ஒரு ஏழை நாடுன்னு வெளியே சொல்ல௬டாது\"\n\"ஒ.. குடிக்கிறது ௬ழா இருந்தாலும், கொப்பிளிக்கிறது பன்னீர் மாதிரி இருக்கணும்னு சொல்லுற, வெற்றி பெறுவதை விட ரெம்ப கஷ்டமா இருக்கும்\n\"போட்டி நடக்கும் போது யாராவது தப்பி தவறி ௬ட கறுப்புன்னு சொல்லிட்டா, நிறவெறியை தூண்டி விடுறான்னு கொலைவெறியா அறிக்கை விடனும்\"\n\"நான் ஒன்னும் அம்புட்டு சிகப்பு இல்லையே, கறுப்பை கறுப்புன்னு சொல்லாம வேற எப்படி சொல்லமுடியும்\n\"விவரம் தெரி���ாமா பேசாதே, நீ மட்டும் அப்படி அறிக்கை விட்டா, உலக நாடுகள் உனக்காக பரிந்து பேசுவாங்க, போட்டியே இல்லாம உனக்கு கோப்பையை கொடுத்திடுவாங்க\"\n\"சொல்லவேண்டியது இவ்வளவு தானா இன்னும் ஏதும் இருக்கா\n\"இருக்கு இனிமேல தான், உலக அழகிப் போட்டுக்கு அறிவிப்பு வரும்\"\n\"அதுவரைக்கும் நான் என்ன செய்ய\n\"உன் கனவிலே வாரதை எல்லாம் சொல்லிட்டு என்னை கனவு காணச்\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 7/02/2010 12:42:00 PM\nவகைபடுத்தப்பட்டது: அழகிப் போட்டி குறிப்புகள், உரையாடல், கற்பனை, நகைச்சுவை, மொக்கை\nஅண்ணன் அவர்கள் அடுத்து ஆணழகன் போட்டி குறிப்புகளை அள்ளி வீசப் போகிறார், அதுமட்டுமில்லாமல் அவர் எப்படி ஆணழகன் ஆனார் என்பதையும் சபீனா போட்டு விளக்குவார். நன்றி\nஅழகு போட்டி என்று அழுக்கு போட்டி...\n//அழகு போட்டி என்று அழுக்கு போட்டி...//\nமுதல்ல யோசித்த தலைப்பு அழுக்கு போட்டிதான்\nஏற்கனவே ஐஸ்வர்யா ராயும், பிரியங்கா சோப்ராவும், சுஷ்மிதா சென்னும் வறுமையை ஒழித்து சாதனை புரிந்து உள்ளனர்.\n இந்த கலக்கு கலக்குறீரு:))யப்பா சாமி அதும் அந்த பித்தள கம்பிய மாட்டிகிட்டு போஸ் கொடுக்கிறது இருக்கே. அபாரம்.:)))\n இந்த கலக்கு கலக்குறீரு:))யப்பா சாமி அதும் அந்த பித்தள கம்பிய மாட்டிகிட்டு போஸ் கொடுக்கிறது இருக்கே. அபாரம்.:)))\nஇங்க வெயிலே அதிகமா இருக்கு\nஅண்ணாச்சி ...அந்த பூனை நடையை ஒருக்கா நடந்து காட்டுங்கோ.\n//அது என்ன பூனை நடை\nதலைல புக் வைச்சு கீழ விழாம நடந்து பழகுவாங்களாம்\n//\"நான் ஒரு மாறுதலுக்காக குலவை விடவா\n\"நீ குலவை விட்டாலும், கும்மி அடிச்சாலும், அழுறது மட்டும் தத்துருவமா\nஇது நல்லாத்தானே இருக்கு. ஏன் இதுவரை யாரும் முயற்சி பண்ணலை :-))))\nஏனுங்கண்ணா இந்த கொல வெறி இருங்க இருங்க இன்னிக்கி கனவுல பூரா புது பட சீன் எல்லாம் ஒண்ணு ஒண்ணா வரும்\nஅப்துல் கலாம் \"கனவு காணுங்கள்\" சொன்னதை இப்படி எல்லாம் தப்பா எடுத்துக்கறாங்களே... கலாம் கலாம் உங்களுக்கு ஒரு சலாம் சலாம், உடனே உங்க statement ஐ வாபஸ் வாங்குங்க... இவங்க காணுற கனவு எல்லாம் தாங்க முடியல....\nஆமா.. ஆமா,அவன் தள்ளாடுறது கோப்பையை கவுத்ததுக்கு, நீ தள்ளாடுறது கோப்பையை வாங்குறதுக்கு(ச்சோ.. ச்ச்சோ.. ச்ச்சோ..),இன்னொரு முக்கியமா விஷயம், போட்டியிலே ஜெயித்து வெற்றி பெற்ற உடனே செய்ய வேண்டியது\"//\nஅழகிப் போட்டின்னா சும்மாவா, நீயும் ஜெயிச்ச உடனே ரெண்டு கை��ையும் எடுத்து வாயிலே வச்சிக்கணும், கையிலே தடவி இருந்த கிளிசரினை கண்ணு கிட்ட கொண்டு போயிட்டு, கண்ணீர் பிதுங்கணும், அப்படியே நீ வைக்கிற ஒப்பாரியிலே, அரங்கமே சோக மழையிலே நனையனும், உன்னோட திறமையைப் பார்த்து வடக்கூர்காரன் உடனே படத்திலே நடிக்க ௬ப்பிடுவான்\" //\nஇம்ம்புட்டுக் கவனிச்சு இருக்கியளே நசர்..:))\n//\"அதில்லை பக்கி, இந்த காணொளிகளைப் பாரு\" ஒவ்வொரு காணோளிகளைப் பார்த்து விட்டு \"ஏண்டா, இந்த புள்ளிகள் எல்லாம் இப்படி அழுவுதுங்க\"//\nஒழுங்கா தமிழ்ல எழுத தெரியாது.... அதென்ன காணொளி\nஇது என்ன நீங்களும் அந்த வண்ணத்து பூசியும் யாருக்கும் தெரியாம தனியா சந்திச்சு பேசிகிட்ட டியலாக்கா இப்படி பேசித்தான் அந்த வண்ணத்து பூசிய புடிச்சு பொட்டில அடைசியலோ\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/dr-balaji-said-jj-was-conscious-when-she-put-thumb-impression/", "date_download": "2018-07-22T07:00:05Z", "digest": "sha1:IDJGZE67BFTR2BFIGSRXK4Q3V4QHAEG7", "length": 13003, "nlines": 199, "source_domain": "patrikai.com", "title": "ஜெயலலிதா சுயநினைவுடன் வேட்புமனுவில் கைரேகை வைத்தார் : மருத்துவர் சாட்சியம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ஜெயலலிதா சுயநினைவுடன் வேட்புமனுவில் கைரேகை வைத்தார் : மருத்துவர் சாட்சியம்\nஜெயலலிதா சுயநினைவுடன் வேட்புமனுவில் கைரேகை வைத்தார் : மருத்துவர் சாட்சியம்\nஆறுமுக சாமி விசாரணைக் கமிஷனில் ஜெயலலிதா சுயநினைவுடன் வேட்புமனுவில் கைரேகை பதித்ததாக டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது. ஆறுமுக சாமி தலைமையில் நடைபெறும் இந்த கமிஷன் விசாரணையில் டாக்டர் பாலாஜி சாட்சி அளித்துள்ளார்.\nஅப்போது அவர் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தேர்தல் வேட்பு மனுக்களில் கை ரேகை இடும் போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தார் என தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி அப்போது தாமும் சசிகலாவும் மட்டுமே அங்கு இருந்ததாகவும், அரசு மருத்துவக் குழுவோ, அமைச்சர்களோ ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் பார்க்கவில்லை என கூறி உள்ளார்.\nபெங்களூரு சிறையில் பதிவாகி உள்ள ஜெயலலிதாவின் கைரேகையுடன் இந்த ரேகையை ஒப்பிட்டு பார்க்க விசாரணைக் கமிஷன் முடிவெடுத்துள்ளது.\nவேட்பு மனுவில் கைரேகை வைத்த போது ஜெ.க்கு சுயநினைவு இருந்தது…..விசாரணையில் தகவல்\nஜெ. மரணம்: திமுக மருத்துவர் சரவணன் 2வது நாளாக ஆஜர்\nஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் திமுக மருத்துவர் சரவணன் ஆஜர்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 6\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t10703-topic", "date_download": "2018-07-22T06:54:37Z", "digest": "sha1:WB43UXH6FK3NZW2SDU5CZEWZRH22X7C4", "length": 19296, "nlines": 176, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "\"ஏன் சார் அடிக்கீறிங்க?\"", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். \"ஏன் சார் அடிக்கீறிங்க\n\" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை \" என்றார்.\n\" யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே\nRe: \"ஏன் சார் அடிக்கீறிங்க\nஎன்னால் முடியல வேல் சிரிக்க :”: :”: :”:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: \"ஏன் சார் அடிக்கீறிங்க\nமுதல்ல சொல்லுங்க ஏன் இந்த ஓட்டம் :.”: :.”:\nRe: \"ஏன் சார் அடிக்கீறிங்க\n*சம்ஸ் wrote: என்னால் முடியல வேல் சிரிக்க :”: :”: :”:\nயோவ் வேல் எப்ப வந்தாரு நான் தேடுறன் அவருடைய பழைய இடுக்கை\nசரி சரி ஆட்டத்தில சேத்துக்கிறம்\nசிரிக்க முடியலின்னா அழுப்பா இதெல்லாம் சொல்லிக்கிடிருப்பாங்களா :%\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: \"ஏன் சார் அடிக்கீறிங்க\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: \"ஏன் சார் அடிக்கீறிங்க\nRe: \"ஏன் சார் அடிக்கீறிங்க\nveel wrote: ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். \"ஏன் சார் அடிக்கீறிங்க\n\" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை \" என்றார்.\n\" யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே\nகொஞ்சம் சிந்திக்க வேண்டிய விஷயம் தான் இது. அதனாலதான் சம்ஸ் சிரிக்க முடியலேன்னு சொல்லி இருக்கார்னு நினைக்கறேன். ஹிஹி..\nRe: \"ஏன் சார் அடிக்கீறிங்க\nமுதல்ல சொல்லுங்க ஏன் இந்த ஓட்டம் :.”: :.”:\nவேல் வந்தால் சேனை சிரிப்பு மயமாக இருக்கும் அவரின் நினைவாக இந்த நகைச்சுவை இன்று\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: \"ஏன் சார் அடிக்கீறிங்க\nveel wrote: ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். \"ஏன் சார் அடிக்கீறிங்க\n\" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை \" என்றார்.\n\" யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே\nகொஞ்சம் சிந்திக்க வேண்டிய விஷயம் தான் இது. அதனாலதான் சம்ஸ் சிரிக்க முடியலேன்னு சொல்லி இருக்கார்னு நினைக்கறேன். ஹிஹி..\nசரியாக சொன்னீங்க அக்கா :];:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: \"ஏன் சார் அடிக்கீறிங்க\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிக���்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறி���ுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=198", "date_download": "2018-07-22T06:41:16Z", "digest": "sha1:65T6BMXN3AN5NXGOHE365WAR7LTD3NVZ", "length": 11415, "nlines": 156, "source_domain": "cyrilalex.com", "title": "இன்று இனிதே ஆரம்பம்", "raw_content": "\nஸ்ருதி ஹாசனின் பாசமிகு அங்கிள்களுக்கு...\nசிகாகோ படங்கள் - Sears Tower 2\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nJanuary 25th, 2007 | வகைகள்: அறிவிப்பு | 13 மறுமொழிகள் »\nதமிழ் சங்கத்தின் சார்பில் திருக்குறள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கதையைக் கொண்டு விளக்கும் முயற்சியை இன்று ஆரம்பித்துள்ளோம். உங்கள் பேராதரவைத் தாருங்கள்.\nஇலவச விளம்பபரங்களுக்கு யாரையும் ‘அணுகத்’ தேவையில்லை.\nவாசிக்க : அகர முதல…\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n13 மறுமொழிகள் to “இன்று இனிதே ஆரம்பம்”\nஅங்கேயும் போய் உங்கள் கருத்துக்களை இடவும்.\nஅருமையான திட்டம் சிறில் அலெக்ஸ்.\nவெற்றி பெற எனது வாழ்த்துக்கள்\nஅலெக்ஸ் ஒரு சந்தேகம்..வரிசைப்படிதான் எழுதணுமா அகரமுதல திருக்குறளுக்கு அடுத்தாற்போல உள்ள குறளுக்குத்தானா அல்லது எந்தக்குறள் வேண்டுமானாலும் எடுத்து கதை கட்டுரை படைக்கலாமா\nவரிசைப்படி இல்ல. எப்படின்னாலும் எழுதலாம்.\nவள்ளுவரைப் போலவே கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்கணும்னு நினைச்சோம் அதான் இந்தத் துவக்கம்.\nகதைன்னா கேக்க யாருக்குத்தான் பிடிக்காது\n//இலவச விளம்பபரங்களுக்கு யாரையும் ‘அணுகத்’ தேவையில்லை.//\n‘வேறு யாரையும்’ ன்னு இருக்கணுமோ\nபதிவைப் படித்து எண்ணங்களைச் சொல்லுங்க.\n//’வேறு யாரையும்’ ன்னு இருக்கணுமோ\nபடித்து என் கருத்து அங்கு அளித்துவிட்டேன் அலெக்ஸ் நன்றி\nகதையோடு வந்தாத்தான் நமக்கெல்லாம் புரியும் :))\nநல்ல முயற்சி.கதையாகப் படித்தால் இன்னும் அழமாக புரிந்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.அதோடு கதை என்றால் பலருக்கு பிடிக்கும்.வாழ்த்துக்கள்\nதமிழ் சங்கம் பதிவில் கதைபற்றி பின்னூட்டம் இட வேண்டுகிறேன்.\nநேற்றே அந்தப் பதிவைப் பார்த்தேன் சிறில். பின்னர் படிக்க வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டேன். போய் படிக்கிறேன்.\nகதையுடன் குறட்பாக்களைச் சொல்லுவது மிக நல்ல முயற்சி.\n« தீபாவளி ஜப்பானியத் திருவிழாவா\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://harikrishnamurthy.blogspot.com/2015/12/blog-post_24.html", "date_download": "2018-07-22T06:37:08Z", "digest": "sha1:ZTNUVYHP2RPA5J7NBEGIPGYJD3S6VWNW", "length": 107554, "nlines": 1470, "source_domain": "harikrishnamurthy.blogspot.com", "title": "K.Hariharan (Hariharan Krishnamurthy): ‘திருவாதிரைதிருநாள்’", "raw_content": "\nபக்தனின் பாடலால் நகர்ந்த தேர்\nமா��்கழி மாத திருவாதிரை தினத்தில் நடராஜரின், ஆருத்ரா தரிசனத்தை காண்பது மிகப்பெரும் பேறு ஆகும். இத்தகையசிறப்பு மிக்க திருவாதிரை திருநாளில் 'களி' என்னும் உணவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\n'திருவாதிரையில் ஒரு வாய்க்களி' என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்துவிரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை உண்டாக்கும். திருவாதிரை தினத்தில் களிக்கும் தனி இடம்உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அத்தகைய சிறப்பான இடத்தை 'களி' பிடித்ததற்கான கதையை காணலாம்.\nசிதம்பரத்தில் சேந்தனார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் பட்டினத்தாரிடம் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்துவந்தார். சேந்தனாரும், அவரது மனைவியும் சிறந்த சிவபக்தர்களாக விளங்கினர். தினமும் உணவு உட்கொள்ளும்முன்பாக சிவதொண்டர் களுக்கு உணவிட்ட பின்னரே அவர்கள் இருவரும் சாப்பிடுவார்கள். தானத்தில் சிறந்ததுஅன்னதானம் என்பதை உணர்ந்திருந்தனர் இருவரும். தவிர இயல்பாகவே, அந்த தம்பதியரிடம் ஈகை குணம்இடம்பெற்றிருந்தது.\nஇந்த நிலையில் பட்டினத்தார் அனைத்தையும் துறந்து துறவு வாழ்வுக்கு திரும்பி விட்டார். இதனால் அவரதுசொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார் சேந்தனார். ஆனால் தனக்கென்று எதுவும் எடுத்துக் கொள்ள வில்லை.காலம் கழிக்க வேண்டுமே என்ன செய்வது. விறகு வெட்டி அதனை விற்பனை செய்து அதில் வரும் சொற்பவருமானத்தில் வாழ்க்கையை நடத்தினர் சேந்தனார் தம்பதியர்.\nஅந்த ஏழ்மை நிலையிலும் சிவ தொண்டர் களுக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் நற்குணம் பெற்றவர்களாகஅவர்கள் திகழ்ந்தனர். ஒருநாள் கடுமையான மழையின் காரணமாக சேந்தனார், விற்பனைக்காக கொண்டு சென்றவிறகுகள் ஒன்று கூட விற்பனையாகவில்லை. விறகுகளை விற்றால்தானே காய்கறி வாங்கி வீட்டில் சமையல் செய்யஇயலும்; சிவதொண்டர்களுக்கு உணவளிக்க முடியும் என்ற கவலையுடன் வீடு திரும்பினார் சேந்தனார்.\nஆனால் அவரது மனைவி வீட்டில் இருந்த உளுந்தை அரைத்து மாவாக்கி அதில் சுவையான களி சமைத்தார். பின்னர்தாங்கள் சமைத்த உணவுடன் சிவதொண்டர் யாராவது வருவார்களா என்று காத்திருக்க தொடங்கினர். சேந்தனாருக்குமனது ஒரு நிலையில் இல்லை. 'இந்த மழைக்குள் யார் வந்து உணவு கேட்கப்போகிறார்கள் என்று காத்���ிருக்க தொடங்கினர். சேந்தனாருக்குமனது ஒரு நிலையில் இல்லை. 'இந்த மழைக்குள் யார் வந்து உணவு கேட்கப்போகிறார்கள், அப்படியே உணவுக்காகஏதாவது ஒரு அடியார் வந்தாலும் கூட, அவருக்கு இந்த களி பிடிக்குமா, அப்படியே உணவுக்காகஏதாவது ஒரு அடியார் வந்தாலும் கூட, அவருக்கு இந்த களி பிடிக்குமா அவர்கள் இதனை சாப்பிடுவார்களா என்ற மனக்கவலை தொற்றிக்கொண்டது. இதே மனநிலையுடன் தம்பதியர் சிறிது நேரம் காத்திருக்க தொடங்கினர்.\nஅப்போது ஒரு சிவ தொண்டர், சேந்தனாரின் வீட்டு வாசலில் மழைக்காக ஒதுங்கினார். பின்னர் அந்த அடியார்,சேந்தனாரிடம், 'ஐயா உங்கள் வீட்டில் உண்பதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா உங்கள் வீட்டில் உண்பதற்கு ஏதாவது உணவு இருக்கிறதா எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது'என்று கேட்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சேந்தனார், அந்த அடியாரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மனைவியிடம்களியை எடுத்து பரிமாறும்படி கூறினார்.\nகளியை சாப்பிட்ட அடியார் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க தொடங்கி விட்டார். 'அருமையான சுவை இதே போல் சுவையுடன்நான் எந்த உணவும் சாப்பிட்டதில்லை. இந்த களி, அமிர்தத்தையும் மிஞ்சிடும் சுவையில் இருப்பதாகவே எனக்குதோன்றுகிறது' என்று கூறினார். இதனை கேட்டதும் மனவருத்தத்தில் இருந்த சேந்தனாருக்கும், அவரது மனைவிக்கும்ஆனந்தம் தாளவில்லை. அந்த அடியார் மேலும் பேசத் தொடங்கினார். 'நீங்கள் சமைத்துள்ள இந்த களி எனக்கு மிகவும்பிடித்திருக்கிறது. இன்னும் இருந்தால் கொடுங்கள். நான் அடுத்த வேளைக்கு வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்றுகூறினார்.\n'சமைத்ததே கொஞ்சம்தான். நாம் சாப்பாட்டிற்கு என்ன செய்வது' என்று சேந்தனார் எண்ணவில்லை. அடியாரின்ஆனந்தமே முக்கியம் என்று நினைத்து இருந்த அனைத்து களியையும் எடுத்து கொடுக்கும்படி மனைவியிடம் கூறினார்.கணவரின் சொல்படியே மீதமிருந்த களியை எடுத்து அடியாரிடம் கொடுத்து விட்டு அன்றைய தினம் பட்டினிக் கிடந்தனர்தம்பதியர்.\nமறுதினம் காலை வழக்கம் போல், தில்லை நடராஜப் பெருமான் கோவில் சன்னிதியை திறக்க வந்த அர்ச்சகருக்கு, அங்குகண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் நடராஜரின் வாயில் களி ஒட்டிக் கொண்டிருந்தது. கருவறையில்கொஞ்சம் சிதறியும் கிடந்தது. 'யார் கருவறைக்குள் புகுந்தது. களியை யார் ந���ராஜரின் வாயில் வைத்தது' என்றுதெரியாமல் பதற்றம் அடைந்தார். இது பற்றி ஊர் முழுவதும் தெரியவந்தது. பின்னர் இந்த பிரச்சினையை அரசரிடம்கொண்டு சென்றனர்.\nஅவர்கள் கூறியதை கேட்ட அரசருக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை, மாறாக ஆச்சரியம் ஏற்பட்டது. ஏனெனில் முன்தினம்இரவு அரசனின் கனவில் தோன்றிய சிவபெருமான், 'நீ தினமும் எனக்கு படைக்கும் உணவை விட, இன்று சேந்தனார்என்ற தொண்டன் கொடுத்த களி, அமிர்தம் போல் இருந்தது' என்று கூறியது அரசனுக்கு நினைவுக்கு வந்தது. அதுவரைஏதோ கனவு என்று நினைத்திருந்த அரசன் இப்போது, அது நிஜம் என்பதை உணர்ந்து கொண்டான். உடனடியாக சேந்தனார்யார் என்றும், அவரை தேடி கண்டுபிடிக்கும்படியும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டான்.\nராஜாங்க பணியாளர்கள், சேந்தனாரை தேடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சிதம்பர நடராஜ பெருமானுக்கு தேர்திருவிழா நடைபெற்றது. விழாவில் அரசரும், மக்களும் கலந்துகொண்டனர். சேந்தனாரும் அந்த விழாவில்கலந்துகொண்டிருந்தார் மக்களோடு மக்களாக. ஆனால் அவர்தான் சேந்தனார் என்பது யாருக்கும் தெரியாது. அப்போதுமுன்தினம் பெய்திருந்த மழையின் காரணமாக தேரின் சக்கரம் மண்ணில் புதைந்து கொண்டது.\nஅனைவருக்கும் இது அபசகுனமாக தென்பட்டது. ஆனால் இறைவன் நடத்தும் விளையாட்டு யாருக்கும் புரியாது.எவ்வளவு முயன்றும் தேர் சக்கரத்தை மண்ணில் இருந்து விடுவிக்க இயலவில்லை. யானைகள் முட்டித் தள்ளியபோதும், தேரானது கடுகளவும் முன்னேறவில்லை. இதனால் அரசரும், மக்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.\n நீ பல்லாண்டு பாடு' என்று ஒரு அசரீரி கேட்டது. அது இறைவனின் ஒலி என்றுஅனைவரும் அறிந்து கொண்டனர். அந்த குரலைக் கேட்ட சேந்தனாரோ, 'இறைவா அடியேன் என்ன பாடுவது' என்ற பொருளில் தன்னை அறியாமலே பாடலை பாடிக் கொண்டிருந்தார். மேலும், 'மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல' என்று தொடங்கி, 'பல்லாண்டு கூறுதுமே' என்று பதிமூன்றுபாடல்களை பாடி முடித்தார். அந்த பாடல்களை கேட்டு மனமகிழ்ந்த இறைவன், மண்ணில் புதைந்திருந்த தேர் சக்கரத்தைவிடுவித்தார். தேர் நகரத் தொடங்கியது; வெகு சுலபமாக நகரத் தொடங்கியது. தேரை பஞ்சு மூட்டையை இழுத்துச்செல்வது போல் இழுத்துச் சென்றனர் பக்தர்கள்.\nஅதுவரை நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மன்னன், சேந்தனாரிடம் நேராக சென்று, 'தங்கள் வீட்டில்விருந்துண்டது அந்த ஈசன்தான். என் கனவில் தோன்றிய இறைவன், நீங்கள் கொடுத்த களி அமிர்தத்தை விட சுவையாகஇருந்ததாக கூறினார். நீங்கள் தான் சேந்தனார் என்பதையும் இறைவன் எனக்கு காண்பித்து கொடுத்து விட்டார்' என்றுகூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இறைவனே தன் வீட்டிற்கு வந்து களியை உண்டது கேட்டு சேந்தனாரின்உள்ளம் பூரித்துப் போய் இருந்தது.\nசேந்தனாரின் வீட்டிற்கு சிவதொண்டராக சென்று சிவபெருமான் முதன் முதலில் களி சாப்பிட்ட தினம் 'திருவாதிரைதிருநாள்' ஆகும். ஆகையால் தான் திருவாதிரை திருநாளில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது தில்லைநடராஜருக்கு, களி நைவேத்தியம் படைக்கப்படுகிறது\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\nபெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்\nஉற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்\nகற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்\nநற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.\nயென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\nபேசும் தெய்வம் யக்ஞோபவீதம் உபவீதம் முதுகு அரிப்புக்கு சுகமாக சொரிந்து கொள்வதற்கு பெரியோர்கள் கண்டுபிடித்த சாதனம் என்று மட்டும் தெரிந்து கொண்...\nஅனைவருக்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய...\nஇது மக்கள் மருத்துவமனை (1)\nஓம் குருவே போற்றி (1)\nDinamalar.com | கடைசி செய்திகள்\nரஷ்யா புதிய ஏவுகணை சோதனை - ...\nGaja karnam, go karnam -Periyavaa - பெரியவா சரணம் ஒரு செயலைச் செய்வது கடினம் என்றால், 'கஜ கர்ணம் போட்டாலும் நடக்காது', கோ கர்ணம் போட்டாலும் நடக்காது ' என்று சொல்வார்கள். ' யானை மாதிரி குட்...\nஹையோ ஹயோ - பல்\" சுவை. 1. டெண்ட்டிஸ்ட் மொபைல் ஆஸ்பத்திரி வச்சா என்ன பேர் வைப்பார் நடமாடும் \"பல் கலை\" கழகம் 2. \"பல்\" விழுந்த கிழவனுக்கு பிடிச்ச ஹிந்தி பாட்டு எது நடமாடும் \"பல் கலை\" கழகம் 2. \"பல்\" விழுந்த கிழவனுக்கு பிடிச்ச ஹிந்தி பாட்டு எது\n22 July 2018 - விளம்பி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி 06 இங்கிலீஷ்: 22 July 2018 ஞாயிற்றுக்கிழமை தசமி மாலை 6.57 மணி வரை. பின் ஏகாதசி விசாகம் மாலை 3.15 மணி வரை. பின் அ...\nஆயிரம் பிறை கண்டவர்கள் என்றா��் என்ன - \"80 வயது ஆனவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைத்து மகிழ்கிறோம். *ஆயிரம்* *பிறை* *என்பதை* *எப்படிக்* *கணக்கிடுவது** - \"80 வயது ஆனவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைத்து மகிழ்கிறோம். *ஆயிரம்* *பிறை* *என்பதை* *எப்படிக்* *கணக்கிடுவது** \"* 80 வயது 10 மாதம் ஆனவர்களை, ஆயிரம...\nGURU NAMASHIVAYAR - குகை நமசிவாயர் திருவண்ணாமலை மீதிருந்து இறங்கும்போது வருவது குகை நமசிவாயர் கோயில். க...\nநம்மை நாமே ஆத்ம பரிசீலனை செய்து கொண்டாலே ஓரளவு நாம் நமது தவறை திருத்திக்கொண்டு நல்வழியில் செல்லத்துவங்குவோம் - கால: க்ரீடதி கச்சத்யாயு: காலம் விளையாடுகிறது ஆயுள் சென்றுகொண்டே இருக்கிறது என்கிறார் ஷ்ரீ ஆதிசங்கரர் பஜகோவிந்த ஸ்தோத்ரத்தில், அது உண்மைதான், ஒவ்வொரு வருஷமு...\n`புவனேஷ் இல்லாததது பின்னடைவு தான்; ஆனால்...' - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து சச்சின் - இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புவனேஷ் குமார் இடம்பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nஇவர்தான் மச்சக்காரன் - * எனக்கு பல இடங்களிலும் மாப்பிள்ளை பார்த்தார்கள். எந்த வரனும் சரியாக அமையவில்லை. அப்போதுதான், இந்த கோவில் பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்து வழிபட்டு பரி...\nமலேசியா வருகிறார் குருஜி - மலேசியா குருஜி வருகிறார் ஜூன் 10 ஞாயிறு அன்று மலேசியா தொலைபேசி எண்:- 017-3752195\nகாலா - சினிமா விமர்சனம் - *08-06-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே..* வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். லைகா நிறுவனம் வாங்கி வெளியிட்...\nஎன் இனிய தமிழ் உலகம்\nஇட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் - [image: Image result for idli dosa batter] தமிழகத்தை பொறுத்தவரை இட்லி, தோசை போன்றவை அன்றாடம் நம் வீடுகளில் செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர...\n30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book - நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அ...\nபாராட்ட வருக... - தில்லித் தமிழ்ச் சங்கத் தேர்தலில் சங்கச் சீரமைப்பு அணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி. முந்தைய செயற்குழு தனது பொறுப்புகளை ஒப்படைக்கிற, பு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் வ��ளக்கம் - . வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் தேரிய தாதுவர்க்கம் செம்பு பொன் வெள்ளிலோ...\nகுளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும் - *உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.* *அழுக்கு போகவா..... நிச்சயம் கிடையாது.....* *சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்...\n - சித்தர்பூமிஒருவழியா, யூடியூப்ல சேனல் தொடங்கியாச்சு. சித்தர்பூமி அப்படிங்கிற யூடியூப் சேனலுக்கு உலகம் முழுக்க ஏகோபித்த ஆதரவு கிடைச்சிருக்கு. தொடங்கின சில ...\nரஃபேல் ஊழல் விவகாரம் - நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தன எதிர்க் கட்சிகள். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும், அரசை வீழ்த்தி விடலாம் என்று நினைத்...\nஅன்பில் ஸ்ரீ கோபாலாசார்யார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள் - *2.* *உவர்ந்த வுளத்த னாயுல கமளந் தண்டமுற நிவர்ந்த நீண்முடி யனன்று நேர்ந்த நிசாரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத் தன்கடி யார்பொழி ...\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft - நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை 15 க்கும மேற்பட்ட பார்மெட்டுக்களில் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது இதன் இணையதளம் செல்ல இங்கு கி...\nபேசும் தெய்வம் யக்ஞோபவீதம் உபவீதம் முதுகு அரிப்புக்கு சுகமாக சொரிந்து கொள்வதற்கு பெரியோர்கள் கண்டுபிடித்த சாதனம் என்று மட்டும் தெரிந்து கொண்...\nஅனைவருக்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய...\nஇது மக்கள் மருத்துவமனை (1)\nஓம் குருவே போற்றி (1)\nDinamalar.com | கடைசி செய்திகள்\nரஷ்யா புதிய ஏவுகணை சோதனை - ...\nரஃபேல் ஊழல் விவகாரம் - நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தன எதிர்க் கட்சிகள். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும், அரசை வீழ்த்தி விடலாம் என்று நினைத்...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம் - . வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் தேரிய தாதுவர்க்கம் செம்பு பொன் வெள்ளிலோ...\nகாலா - சினிமா விமர்சனம் - *08-06-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே..* வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். லைகா நிறுவனம் வாங்கி வெளியிட்...\nGaja karnam, go karnam -Periyavaa - பெரியவா சரணம் ஒரு செயலைச் செய்வது கடினம் என்றால், 'கஜ கர்ணம் போட்டாலும் நடக்காது', கோ கர்ணம் போட்டாலும் நடக்காது ' என்று சொல்வார்கள். ' யானை மாதிரி குட்...\nஆயிரம் பிறை கண்டவர்கள் என்றால் என்ன - \"80 வயது ஆனவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைத்து மகிழ்கிறோம். *ஆயிரம்* *பிறை* *என்பதை* *எப்படிக்* *கணக்கிடுவது** - \"80 வயது ஆனவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைத்து மகிழ்கிறோம். *ஆயிரம்* *பிறை* *என்பதை* *எப்படிக்* *கணக்கிடுவது** \"* 80 வயது 10 மாதம் ஆனவர்களை, ஆயிரம...\nபாராட்ட வருக... - தில்லித் தமிழ்ச் சங்கத் தேர்தலில் சங்கச் சீரமைப்பு அணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி. முந்தைய செயற்குழு தனது பொறுப்புகளை ஒப்படைக்கிற, பு...\nநம்மை நாமே ஆத்ம பரிசீலனை செய்து கொண்டாலே ஓரளவு நாம் நமது தவறை திருத்திக்கொண்டு நல்வழியில் செல்லத்துவங்குவோம் - கால: க்ரீடதி கச்சத்யாயு: காலம் விளையாடுகிறது ஆயுள் சென்றுகொண்டே இருக்கிறது என்கிறார் ஷ்ரீ ஆதிசங்கரர் பஜகோவிந்த ஸ்தோத்ரத்தில், அது உண்மைதான், ஒவ்வொரு வருஷமு...\nபேசும் தெய்வம் யக்ஞோபவீதம் உபவீதம் முதுகு அரிப்புக்கு சுகமாக சொரிந்து கொள்வதற்கு பெரியோர்கள் கண்டுபிடித்த சாதனம் என்று மட்டும் தெரிந்து கொண்...\nஅனைவருக்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய...\nDinamalar.com | கடைசி செய்திகள்\nரஷ்யா புதிய ஏவுகணை சோதனை - ...\nGaja karnam, go karnam -Periyavaa - பெரியவா சரணம் ஒரு செயலைச் செய்வது கடினம் என்றால், 'கஜ கர்ணம் போட்டாலும் நடக்காது', கோ கர்ணம் போட்டாலும் நடக்காது ' என்று சொல்வார்கள். ' யானை மாதிரி குட்...\nஆயிரம் பிறை கண்டவர்கள் என்றால் என்ன - \"80 வயது ஆனவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைத்து மகிழ்கிறோம். *ஆயிரம்* *பிறை* *என்பதை* *எப்படிக்* *கணக்கிடுவது** - \"80 வயது ஆனவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைத்து மகிழ்கிறோம். *ஆயிரம்* *பிறை* *என்பதை* *எப்படிக்* *கணக்கிடுவது** \"* 80 வயது 10 மாதம் ஆனவர்களை, ஆயிரம...\nநம்மை நாமே ஆத்ம பரிசீலனை செய்து கொண்டாலே ஓரளவு நாம் நமது தவறை திரு��்திக்கொண்டு நல்வழியில் செல்லத்துவங்குவோம் - கால: க்ரீடதி கச்சத்யாயு: காலம் விளையாடுகிறது ஆயுள் சென்றுகொண்டே இருக்கிறது என்கிறார் ஷ்ரீ ஆதிசங்கரர் பஜகோவிந்த ஸ்தோத்ரத்தில், அது உண்மைதான், ஒவ்வொரு வருஷமு...\nகாலா - சினிமா விமர்சனம் - *08-06-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே..* வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். லைகா நிறுவனம் வாங்கி வெளியிட்...\nபாராட்ட வருக... - தில்லித் தமிழ்ச் சங்கத் தேர்தலில் சங்கச் சீரமைப்பு அணியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி. முந்தைய செயற்குழு தனது பொறுப்புகளை ஒப்படைக்கிற, பு...\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம் - . வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் தேரிய தாதுவர்க்கம் செம்பு பொன் வெள்ளிலோ...\nரஃபேல் ஊழல் விவகாரம் - நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தன எதிர்க் கட்சிகள். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும், அரசை வீழ்த்தி விடலாம் என்று நினைத்...\nபேசும் தெய்வம் யக்ஞோபவீதம் உபவீதம் முதுகு அரிப்புக்கு சுகமாக சொரிந்து கொள்வதற்கு பெரியோர்கள் கண்டுபிடித்த சாதனம் என்று மட்டும் தெரிந்து கொண்...\nஅனைவருக்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2010/08/2.html", "date_download": "2018-07-22T06:51:32Z", "digest": "sha1:TAG33OYZL6IVVJ4Y2Z6EONE4SDTATPKK", "length": 11536, "nlines": 49, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: பிரிட்டிஷ் பேரரசு - 2", "raw_content": "\nபிரிட்டிஷ் பேரரசு - 2\nஆங்கிலோ சாக்ஸன் காலத்தில் இருந்தே (கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு) பல நூற்றுக்கணக்கான நீதிமன்றங்கள் இங்கிலாந்தில் செயல்பட்டு வந்தன என்றாலும் அவை நடுநிலைமையுடன் இருந்ததில்லை. ஒரே நாட்டில், ஒரு பகுதியி்ல் செல்லுபடியாகும் ஒரு சட்ட விதி இன்னொரு பகுதியில் செல்லுபடியாகாது. ஒருவன் குற்றவாளியா, நிரபராதியா என்பது தீர்ப்பு வாசிப்பவரின் மனநிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். மேலும், அரசர் சொல்வதுதான் இறுதித் தீர்ப்பு.\n1154ம் ஆண்டு இரண்டாம் ஹென்றி இங்கிலாந்தின் ���ரசராகப் பதவியேற்றார். முதல் முறையாக, நிர்வாகம், ஆட்சிமுறை, சட்டம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதில் இவர் ஆர்வம் காட்டினார். அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை (Castles) அகற்றினார். வரி வசூலிக்கும் போக்கைச் சீராக்கினார்.\nவழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க ராஜாங்க நீதிபதிகளை இவர் நியமித்தார். இவர்களுக்குப் போதிய அதிகாரத்தையும் வழங்கினார். வழக்கு விசாரணை தொடர்பான சில பொதுவான விதிமுறைகளை இந்த நீதிபதிகள் உருவாக்கினர். இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கவேண்டும் என்று மக்களுக்குத் தெரியவில்லை. நமக்குக் கிடைப்பது சாதாராண நீதி அல்ல, ராஜ நீதி என்று அவர்கள் திருப்தியடைந்தனர்.\nஅதே சமயம், ஐரோப்பா ரோமானிய சட்டங்களைத் தூசி தட்டி எடுத்து பயன்படுத்த ஆரம்பித்திருந்தது. ரோமானிய சட்டமே நாகரீகமானது, புதுமையானது என்று ஐரோப்பா நம்பியது. ஒருவன் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிபதி முடிவு செய்யமாட்டார். குற்றம் சாட்டப்பட்டவனே குற்றத்தை ஒப்புக்கொள்ளவேண்டும். அல்லது, அவன் குற்றம் இழைத்ததை நேரில் பார்த்த இரு சாட்சியங்கள் வேண்டும். இது எழுதப்பட்ட சட்டம். பார்ப்பதற்கு நவீனமாகவும் இருந்தது. ஆனால், நடைமுறையில் எந்தக் குற்றவாளி தன் தண்டனையை ஒப்புக்கொள்கிறான் இரண்டு பேரை பக்கத்தில் வைத்துக்கொண்டு யார் தவறு இழைக்கிறார்கள் இரண்டு பேரை பக்கத்தில் வைத்துக்கொண்டு யார் தவறு இழைக்கிறார்கள் எனவே, சட்டத்துககு ஏற்றவாறு நடைமுறையை மாற்றிக்கொண்டார்கள். அதாவது, குற்றவாளி தன் வாயால் தண்டனையை ஒப்புக்கொள்ளும்வரை அவன் துன்புறுத்தப்பட்டான்.\nஓர் உதாரணம். பதினான்காம் நூற்றாண்டில், பிரான்ஸில் டெம்ப்ளார் இயக்கம் செல்வத்துடனும் செல்வாக்குடனும் இருந்துவந்தது. இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அழிக்க விரும்பிய பிரான்ஸ் மன்னன் நான்காம் ஃபிலிப், அவர்களைக் கைது செய்து துன்புறுத்தினான். இவர்கள் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள், எனவே அழிக்கப்படவேண்டியவர்கள் என்று ஒரு காரணத்தையும் சொன்னான். மன்னனின் நடவடிக்கைகளுக்கு தேவாலயத்தின் ஆதரவும் ஆசிர்வாதமும் கிடைத்தது. பிடிபட்டவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்வரை சித்திரவதை செய்யப்பட்டனர்.\nநூலாசிரியர் ஹாரி பிங்கமின் வாதம் இது. அதாவது, ஐரோப்பாவின் சட்டங்களைக் காட்டிலும் இங்கிலாந்து சட்டம் மேலானதாக இருந்தது. ஐரோப்பா குற்றவாளிகளைத் துன்புறுத்தியது. ஆனால், இங்கிலாந்து அவ்வாறு செய்யவில்லை. ஆயிரம் ஓட்டைகள் இருந்தாலும், குற்றவாளிகளைச் சித்திரவதை செய்யும் வழக்கம் இங்கிலாந்தில் எப்போதும் இருந்ததில்லை.\nஹாரி அதிகம் சொல்லாமல் விட்டது தேவாலயங்கள் இங்கிலாந்து மன்னர்கள் மீது செலுத்திய ஆதிக்கத்தைப் பற்றி. ஐந்தாவது போப் க்ளமெண்ட், இரண்டாம் எட்வர்டுக்கு எழுதிய கடிதத்தைப் பாருங்கள். 'எங்கள் நாட்டுக்கு ஒத்துவராது என்று சொல்லி சித்திரவதையை நீ தடை செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், எந்தவொரு நாடும் தேவாலயத்தின் சட்டத்தை மீறி செயல்படமுடியாது. நீ உடனே இவர்களை (கடவுளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள்)சித்திரவதைக்கு உட்படுத்தவேண்டும் என்று ஆணையிடுகிறேன்.' தேவாலயத்தைப் பகைத்துக் கொள்வது ஆபத்தானது என்பதை உணர்ந்த எட்வர்ட், கைதிகளைச் சித்திரவதை செய்ய உத்தரவிட்டார். ஒருவன் தேவாலயத்துக்கு எதிரானவன் என்று சந்தேகிக்கப்பட்டால், அவன் சித்திரவதை செய்யப்படலாம், கொல்லப்படலாம். இங்கிலாந்து சேர்த்து ஐரோப்பா முழுவதும் அமலில் இருந்த எழுதப்படாத சட்டம் இதுதான். தேவாலயத்தின் செல்வாக்கு நீடித்தவரை இந்தச் சட்டமும நீடித்தது.\nநான் NHM Writer பயன்படுத்துகிறேன். இதில் old typewriting, phonetic இரண்டும் உள்ளது. நான் தமிழ் டைப்ரைட்டிங் பயின்றிருக்கிறேன். எனக்கு அதுதான் வசதியாக இருக்கிறது.\nபிரிட்டன் பற்றிய தொடர் நன்றாக இருக்கிறது மருதன்\nமேக்னா கார்டா பற்றி எதுவும் இல்லையே. பிரிட்டிஷ் அரசின் முக்கியமான கான்ட்ரிபுஷன் அல்லவா அது\nதனபால், அடுத்து Magna Carta பற்றிதான் எழுதப்போகிறேன்.\n3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/26/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2780131.html", "date_download": "2018-07-22T07:08:11Z", "digest": "sha1:6OHRV7WXOHJQUNX7MHIWPEQAFOJSPZBI", "length": 7056, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஜெயலலிதாவை பார்த்தாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி- Dinamani", "raw_content": "\nஜெயலலிதாவை பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஇன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என சில அமைச்சர்கள் கூறியிருந்த நிலையில், தான் உள்பட உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக செல்லூர் ராஜு கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி, சட்னி சாப்பிட்டார் என பொய் கூறியதாக திண்டுக்கல் சீனிவாசன் சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசெல்லூர் ராஜூஜெயலலிதாஅப்பல்லோ மருத்துவமனைSellur RajuJayalalithaApollo Hospital\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/off-the-record/40522-talks-between-eps-ops-and-ttv-camp-ahead-of-disqualification-judgment.html", "date_download": "2018-07-22T06:26:20Z", "digest": "sha1:54TY3KXHXILZ4CK7ESJ2TBJMABNWFKBU", "length": 16338, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிடிவி தினகரன் அணி எம்எல்ஏக்களை இழுக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை | Talks between EPS-OPS and TTV camp ahead of disqualification judgment", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ���ரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nடிடிவி தினகரன் அணி எம்எல்ஏக்களை இழுக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் எந்தநேரத்திலும் தீர்ப்பு வழங்கலாம். இதனிடையே, ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பு டிடிவி தினகரன் தரப்பிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததையடுத்து 18 எம்எல்ஏக்களை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு எந்த நேரத்திலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் அது ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக இருக்காது. ஏனென்றால் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை பெற குறைந்தபட்சம் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும்.\nகடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்ற தொகுதிகள் மொத்தமாக 136. இதில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் ஒருவர். தற்போது அவர் மறைவுக்கு பின் நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த மூன்று எம்எல்ஏக்களும் தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அப்படியானால் மொத்தமாக 22 பேர் முதலமைச்சர் பழனிசாமி தரப்புக்கு சாதகமாக சட்டப்பேரவையில் வாக்களிக்க வாய்ப்பில்லை. எனவே சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில் அது முதலமைச்சர் பழனிசாமிக்கு சாதமாக இருக்காது.\nஇந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் எந்த நேரத்திலும் தீர்ப்பு வழங்கலாம். எனவே ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பு டிடிவி தினகரன் தரப்பிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே அணிகள் இணைய வேண்டும் என்றால் டிடிவி தினகரன் சில நிபந்தனைகள் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 6 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தனக்கு ஆதரவாக உள்ள ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், மற்றும் கே.சி.வீரமணி ஆகியோரைத்தான் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.\nஇது குறித்து முன்னாள் எம்.பியும், அதிமுகவின் செய்தித்தொடர்பாளருமான கே.சி.பழனிசாமி, “ சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 18 எம்எல்ஏக்களும் மீண்டும் எங்களுடன் சேர்வார்கள் என்ற நம்பிக்கை அதிகளவில் உள்ளது. அவர்கள் மீண்டும் அதிமுகவின் எம்எல்ஏக்களாக தொடர்வார்கள். டிடிவி தினகரன் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அவர் தனியாகக் கட்சி தொடங்க இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.\nஇது குறித்து டிடிவி தினகரன் அணியை சேர்ந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ஒருவர், “ எங்களுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு மக்கள் கொடுத்த வெற்றியை பார்த்து வியப்படைகின்றனர். எனவே அவர்கள் எங்களுடன் இணைய விரும்புகின்றனர்” எனக் கூறினார். மேலும் பேசிய அவர், “ஓபிஎஸ் அணியை சார்ந்தவர்கள் எங்களை இழுக்க ப���ச்சுவார்த்தை நடத்துகின்றனர். நாங்கள் மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் தமிழக மக்கள் எங்களை நம்ப மாட்டார்கள்” எனக் கூறினார். எனவே உயர்நீதிமன்றத்தில் வரவுள்ள தீர்ப்பால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என கருதலாம்.\nசினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை: சத்யராஜ் மகள் அறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஉயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதல்வர்\nலோக் ஆயுக்தா சட்டத்தில் உள்ளது என்ன\nதேனி சிறுமி அனிதாவின் கல்விச் செலவை அரசே ஏற்கும் : துணை முதல்வர் உறுதி\nதமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா தாக்கல்\nஎம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு: சபாநாயகருக்கு நோட்டீஸ்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க கோரி வழக்கு \nசட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு இன்று தாக்கல்\nRelated Tags : டிடிவி தினகரன் , ஓபிஎஸ் , ஈபிஎஸ் , எடப்பாடி பழனிசாமி , தமிழக சட்டப்பேரவை , Tn assembly , Eps , Ops , Ttv dhinakaran\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nசென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி: 28 பேருக்கு சிகிச்சை\nசென்னை ரயிலில் கீழிறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. படிக்கட்டாக மாறிய காவலர்கள்..\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை: சத்யராஜ் மகள் அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/4094-look-alien-periyar-ambedkar-analogy.html", "date_download": "2018-07-22T06:52:25Z", "digest": "sha1:SQXUXZIRNM7ZP67VU2EDN7L5I2P5R2NZ", "length": 11088, "nlines": 60, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பார்ப்பான் ஒர் அன்னியனே! பெரியார்- அம்பேத்கர் ஒத்த கருத்து!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2017 -> செப்டம்பர் 16-30 -> பார்ப்பான் ஒர் அன்னியனே ��ெரியார்- அம்பேத்கர் ஒத்த கருத்து\n பெரியார்- அம்பேத்கர் ஒத்த கருத்து\nபார்ப்பனர்களைப் பொறுத்த அளவில் இந்த நாட்டில் அன்னியர்களைப் போல்தான் நடந்து கொள்கிறார்கள். பார்ப்பனர் அல்லாத மக்களின் முட்டாள்தனமும் அறியாமையுமே பார்ப்பனர்களுக்கு தங்களின் மேலாண்மையை நிலை நிறுத்திக் கொள்ள போதுமானதாகி விட்டது. கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் அந்த மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தி பயமுறுத்தி தங்கள் அடிமைகளாகவே பார்ப்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.\nஇந்நிலை கண்டு கொதித்தெழுந்தவர்கள் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும், அதனால்தான் இவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்களின் மூடநம்பிக்கைகளைக் களையப் பாடுபட்டதோடு பார்ப்பனர்கள் அன்னியர்களே என்றும் நமக்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறாமல் வலியுறுத்தி வந்தார்கள்.\nபெரியார் அவர்கள், “ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டு பார்ப்பனர்களும், ஆங்கிலோ _ இந்தியர்கள் நம் நாட்டுத் தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்தானே, ஆனால் அவர்களுக்கே சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா நமது மக்களைப் பார்த்து, “டேய், டமில் மனுஷா’’ என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார் நமது மக்களைப் பார்த்து, “டேய், டமில் மனுஷா’’ என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார் எந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை அறியாமல் தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியது போல ஜாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்\nஅதைப் போலவே இந்நாட்டுப் பார்ப்பனர்-களும் மேல்நாட்டில் வந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும்கூட ஆரிய ஜாதி முறைகளையும், அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக அடிமைகளாக மதித்து நடத்துகிறார்கள்.\nபாபாசாகேப் அவர்களும் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் ஏன் இப்படி என்று ஆராய்ச்சி செய்து இதற்கெல்லாம் அடித்தளம் பார்ப்பனர்களே என்றும் நமக்கு சம்பந்தமில்லாத அன்னியர்கள் என்றும் கண்டறிந்தார்.\nஅவர், “இந்தியாவில் பார்ப்பனர்கள் தம்முடைய படிப்பறிவில்லாத நாட்டு மக்களை நிரந்தர அறியாமையிலும் வறுமையிலும் வைத்திருக்க வேண்டும் என்பதற்க��கவே ஒரு தத்துவத்தைக் கண்டுபிடிக்க தங்கள் அறிவை ஒழுக்கக் கேடான செயலுக்கு பயன்படுத்தியது போல் உலகில் எந்தவொரு அறிவார்ந்த வகுப்பினரும் செய்யவில்லை. ஒவ்வொரு பார்ப்-பனரும் அவர்களின் மூதாதையர் கண்டுபிடித்த தத்துவத்தை இன்றளவும் நம்புகின்றனர்.\nஇந்து சமூகத்தால் பார்ப்பனர்கள் அன்னியர்களாகக் கருதப்படுகின்றனர். பார்ப்பனர்-களை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாத மக்களை நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் _ இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல்-நாட்டினர் போல்தான் தோன்றுவர்.\nஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக்-காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அது போலவே பார்ப்பான் _ அடிமை வகுப்பினர்களான சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்-களுக்கும் அன்னியனாவான். இவர்களுக்கு அன்னியன் மட்டும் அல்ல. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான்’’\n(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்-களுக்கு செய்ததென்ன\nஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக்காரன் என்னோடு கை குலுக்கிறான். தொட்டுப் பேசுகிறான். ஆனால், அடுத்த தெருவில் உள்ள பார்ப்பான் என்னைப் பார்த்தால், தொட்டால் தீட்டு என்கிறான். என்னைத் தொட்டுப் பேசுகிற வெள்ளைக்-காரன் அன்னியனா, பார்த்தால் தீட்டு என்கின்ற பார்ப்பான் அன்னியனா என்று பெரியார் கேட்டதும் பார்ப்பான் ஓர் அன்னியனே என்பதை விளக்கும்.\nகுறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 206)\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇது ஒரு நல்ல அறிகுறி\nகடைக்கோடி மக்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் ஒழிப்போம்\nகல்வித் துறையில் காவிகளின் பயங்கரவாதத்தை விளக்கும் நூல்கள்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nதிராவிட லெனின்’ டாக்டர் டி.எம். நாயர்\nவீணர்களுக்குப் பதில் எழுதும் நேரத்தில் பத்து திராவிட மாணவர்கaளைச் சேருங்கள்\n“இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்” (ஆய்வுச் சொற்பொழிவு-6, 7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/11020748/Defeat-the-England-squad-Australia-progressed-to-final.vpf", "date_download": "2018-07-22T06:22:25Z", "digest": "sha1:B3J3WJCCPJUAEYBDX6W6KVLXPKSSWEZA", "length": 12579, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Defeat the England squad Australia progressed to final || இங்கிலா��்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது\nஇங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா + \"||\" + Defeat the England squad Australia progressed to final\nஇங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nமூன்று நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மெல்போர்னில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது லீக்கில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் சந்தித்தன. முந்தைய நாள் பயிற்சியின் போது இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் எதிர்பாராத விதமாக வலது இடுப்பு பகுதியில் காயமடைந்ததால் கடைசி நேரத்தில் விலக நேரிட்டது. இதையடுத்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார்.\nஇதில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்துக்கு தொடக்கமே சொதப்பலாக அமைந்தது. ஜாசன் ராய் (8 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (3 ரன்) இருவரும் ஒற்றை இலக்குடன் நடையை கட்டினர். இதனால் இங்கிலாந்து அணியால் எழுச்சி பெற முடியவில்லை. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 137 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 46 ரன்களும், சாம் பில்லிங்ஸ் 29 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கனே ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளும், ஸ்டான்லேக் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nதொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் (2 ரன்) தாக்குப்பிடிக்காவிட்டாலும், அடுத்து வந்த வீரர்கள் உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பின்னியெடுத்தனர். கிறிஸ் லின் 31 ரன்களும் (19 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்ஸ்வெல் 39 ரன்களும் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி, வெற்றிப்பாதையை எளிதாக்கினர்.\nஆஸ்திரேலிய அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெ���்றி பெற்றது. டார்சி ஷார்ட் (36 ரன், 33 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஆரோன் பிஞ்ச் (5 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்) களத்தில் இருந்தனர். தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியை உறுதி செய்தது.\nமுதல் மூன்று லீக் ஆட்டங்களும் ஆஸ்திரேலியாவில் நடந்தன. எஞ்சிய மூன்று லீக் ஆட்டம் மற்றும் இறுதிப்போட்டி நியூசிலாந்தில் நடத்தப்படுகிறது. வெலிங்டனில் நாளை மறுதினம் நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. டிவில்லியர்ஸ் மீது இந்திய ரசிகர்கள் கடும் வெறுப்பு-எதிர்ப்பு ஏன் தெரியுமா\n2. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n3. பவுலிங்கில் இரண்டே விக்கெட் பேட்டிங்கில் டக் அவுட் முதல் சர்வதேச போட்டியில் ஜொலிக்காத சச்சின் மகன்\n4. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n5. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: கே‌ஷவ் மகராஜ் மாயாஜால சுழலில் இலங்கை அணி திணறல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=13363", "date_download": "2018-07-22T06:30:34Z", "digest": "sha1:QRH7FAL45KVTKMJQ3AQIBRI7BKUFRQKC", "length": 11137, "nlines": 125, "source_domain": "kisukisu.lk", "title": "» கடும் காய்ச்சலால் அவதிப்படும் ராகுல் காந்தி!", "raw_content": "\nநான் எந்த தவறான செய்யவில்லை – டொனால்ட் ட்ரம்ப்\n120 பெண்களை கற்பழித்த மடாதிபதி\nவாட்ஸ்ஆப் – இனி எவ்வளவு செய்தி அனுப்ப முடியும்\nஅதிர்ச்சி தகவல் – புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம்\n← Previous Story இஸ்லாமியக் கட்சித் தலைவர் போர்க் குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டார்\nNext Story → ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்க���றேன்…\nகடும் காய்ச்சலால் அவதிப்படும் ராகுல் காந்தி\nதமிழகத்திலும், கேரளாவிலும், புதுச்சேரியிலும் 16-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி 10, 11-ந் திகதிகளில் (நேற்றும், இன்றும்) தமிழகத்திலும், கேரளாவிலும், புதுச்சேரியில் உள்ள காரைக்காலிலும் தேர்தல் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nநேற்று அவர் தமிழகத்தில் நாகர்கோவிலிலும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும், கேரள மாநிலம், காயங்குளம், அங்கமாலி, பட்டாம்பி மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு இடத்திலும் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கடும் காய்ச்சலால் அவதிப்படுகிறார். இதன் காரணமாக அவர் திட்டமிட்டபடி 3 மாநில தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக ராகுல் காந்தி நேற்று ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து குறுந்தகவல்கள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருந்ததாவது:-\nஞாயிற்றுக்கிழமை முதல் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். அடுத்த 2 நாட்களுக்கு ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.\nஎனவே நான் திட்டமிட்டபடி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. அந்த மாநிலங்களை சேர்ந்த மக்களுடன் சேர்ந்து இருக்கும் வாய்ப்பை தவற விடும்படி ஆகி விட்டது. இந்த மாநிலங்களை சேர்ந்த மக்கள் என்னை மன்னிக்க வேண்டும். எனது பயணம் மாற்றியமைக்கப்பட்டு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வா���்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nசினி செய்திகள்\tJuly 18, 2017\nநடிகர் சஞ்சய் தத் விடுதலை ஆகிறார்\nஅரசியலில் இணையும் ரஜினி, கமல் – பரபரப்பு தகவல்\nசினி செய்திகள்\tJuly 20, 2017\nஹாலிவுட் கலைஞர்களை கோலிவுட்டிற்கு அழைத்து வந்த ஷங்கர்\nசினி செய்திகள்\tFebruary 25, 2016\n99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28213", "date_download": "2018-07-22T06:57:53Z", "digest": "sha1:GOG4DTF5VXR5YG36DM65PSSM7M74JGJ2", "length": 9884, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» வீதிகளில் ஜோடியாக சுற்றும் ஆரவ் – ஓவியா", "raw_content": "\nநான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டேன் – பிக்பாஸ் மமதி\nதமிழ் மக்களுக்காக கவர்ச்சி புயல் செய்த வேலை…\n‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ – திரைப்படத்துக்கு தடை\nபுற்றுநோய் பற்றி மகனிடம் சொல்லத் தயங்கிய நடிகை\nபிரபாஸ் போன்ற மாப்பிள்ளை வேண்டும்\n← Previous Story துக்க வீட்டில் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கிய பிரபலம்\nNext Story → 600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – வினோத கிராமம்\nவீதிகளில் ஜோடி���ாக சுற்றும் ஆரவ் – ஓவியா\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர், நடிகை ஓவியா. தனது இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று, ‘ஓவியா ஆர்மி’ என்று தொடங்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளார்.\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்போதே, ஆரவ்வை ஓவியா காதலித்தார். இதற்கு ஆரவ் மறுப்பு தெரிவிக்கவே தற்கொலை முடிவுக்கும் சென்றார். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றி பெற்றார்.\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தநிலையில் ஆரவ்-ஓவியா அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். இதுகுறித்து கிசுகிசுக்களும் வெளியானது. இந்தநிலையில், ஆரவ்-ஓவியா இருவரும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த புகைப்படங்களும் இணையதளத்தை கலக்குகின்றன. இது, திரையுலகில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஇதையடுத்து அவரது ரசிகர்கள் ஓவியாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர். “விரைவில் நல்ல செய்தி சொல்லுங்கள்,” என்று அன்புடன் வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண���களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2012/07/1.html", "date_download": "2018-07-22T07:03:22Z", "digest": "sha1:XCZCRQF5J3J7HRWEUCGMWCEPS7AHHH2K", "length": 19092, "nlines": 157, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: குமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..!", "raw_content": "\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\nகுமுதம் ....ஜனரஞ்சக பத்திரிக்கை என்ற பெயரில் அப்பட்டமான ஒரு செக்ஸ் புத்தகமாக மாறி வருகிறது....விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தனது தரத்தை குறைத்து கொண்டு வருகிறது குமுதம்....\nதமிழ் வார இதழ்கள் என்றாலே எல்லாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது விகடனும் குமுதமும்தான்....அதில் விகடனின் பாணியே வேறு....ஆனால் குமுதம்அதன் விற்பனை டல்லடிக்கும் போதெல்லாம் நடிகனை பற்றியோ நடிகையை பற்றியோ கதை எனும் பெயரில் ஆபாசமாக எழுதுவது குமுதத்துக்கு கை வந்த கலை....முன்பு இப்படித்தான் நடிகர்களின் அந்தரங்க விசயங்கள் என்று டைட்டில் போட்டு எழுதினார்கள்....\nஇப்போது ஒற்றைகூத்தன் எனும் பெயரில் ஒரு காமுகனோ அல்லது காமுகர்கலாலோ ஆட்டமா தேரோட்டமா என்ற தலைப்பில் ஒரு கதை எழுதப்பட்டு வருகிறது ...அதில் ஒரு நடிகையை பற்றி எழுதி வருகிறார்கள்...நாட்டுக்கு இப்ப நடிகைகளின் கதைதான் ரொம்ப முக்கியமா அதில் இது உண்மை கதை அல்ல என டைட்டில் கார்டு வேறு...\nசரி ..எழுதுவதுதான் எழுதுகிறார்கள்.....க���ஞ்சமாச்சும் நாகரிகமாக எழுதலாம் அல்லவாஅதனை பச்சை பச்சையான கெட்ட வார்த்தைகளால் எழுதி பத்திரிக்கை தர்மத்துக்கே நித்யானந்தா போல சிரித்துகொண்டே வேட்டு வைக்கிறார்கள்..\nஅக்கதையில் அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளை நாகரிகமாக **போட்டு எழுதுவாங்களாம்...அதாவது **சில வார்த்தைகள்...அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகள் என சொல்லிவிட்டு நானே அதை எழுத கூடாது என்பதால் எழுதாமல் விட்டுவிடுகிறேன்....அதை படிப்பவர்களுக்கும் இதை படிப்பவர்களுக்கும் அது நன்கு புரியும்....\nபத்திரிகைகள் எதைப்பற்றி வேணும்னாலும் எழுதலாம்...அது அவர்களின் எழுத்து உரிமை...ஆனால் பச்சை பச்சையான கெட்ட வார்த்தைகளை எழுதுவது எப்படி குமுதம் போன்ற பல்லாயிரகணக்கான வாசகர்கள் படிக்கும் ஒரு வர இதழுக்கு அழகாகும்....\nநம்பர் 1 தமிழ் வார இதழ் என போட்டுகொள்வது இது போன்ற செக்ஸ் கதைகளை மட்டும் எழுதுவதற்கா \nஅதற்காக குமுதம் நல்ல விசயங்களை எழுதிக்கொண்டுதானே இருக்கு...இதெல்லாம் ஒரு மேட்டரா என யாரும் நினைத்தால்....அதற்கு பதில் கீழே\nஒரு பத்திரிக்கை விற்க வேண்டும் என்பதற்காக குமுதம் போன்ற பத்திரிக்கைகள் செக்ஸ் கதை எழுதுவதும், ஆயிரம் ரூபாய் மதிப்பில் செருப்பும், ரே பான் கண்ணாடியும் போட்டுகொண்டு ஒருவன் நிர்வாணமாய் தெருவில் நடப்பதும் ஒன்றுதான்...\nPosted by NKS.ஹாஜா மைதீன் at திங்கள், ஜூலை 30, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், சமுகம், நிகழ்வுகள், நையாண்டி\nஒரு பத்திரிக்கை விற்க வேண்டும் என்பதற்காக குமுதம் போன்ற பத்திரிக்கைகள் செக்ஸ் கதை எழுதுவதும், ஆயிரம் ரூபாய் மதிப்பில் செருப்பும், ரே பான் கண்ணாடியும் போட்டுகொண்டு ஒருவன் நிர்வாணமாய் தெருவில் நடப்பதும் ஒன்றுதான்..//\nNKS.ஹாஜா மைதீன் 3:16 பிற்பகல், ஜூலை 30, 2012\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ....\nNKS.ஹாஜா மைதீன் 3:18 பிற்பகல், ஜூலை 30, 2012\nரஹீம் கஸாலி 4:32 பிற்பகல், ஜூலை 30, 2012\nஅவ்வப்போது வந்தாலும் அதிரடியா வர்றே..... அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள். அந்த கடைசி வரி செம.....\nஉனக்கு ஒரு வேண்டுகோள்..... அந்த உலவு திரட்டியை தூக்கிடு... அது இருப்பதால் லோட் ஆக ரொம்ப நேரமாகுது.... கமெண்ட் போடவே 10 நிமிஷத்துக்கு மேல் காத்திருக்க வேண்டி இருக்கு\nNKS.ஹாஜா மைதீன் 6:02 பிற்பகல், ஜூலை 30, 2012\nவருகைக்கு நன்றிண்ணே....நீங்கள் கொடுத்த அட்வைஸ் படி உலவ�� திரட்டியை தூக்கி விடுகிறேன்...அதற்கும் ஒரு நன்றி....\nஹைதர் அலி 5:56 பிற்பகல், ஜூலை 30, 2012\nஎன்ன சகோ அடி இடி மாதிரி இறங்கியிருக்கிறது\nNKS.ஹாஜா மைதீன் 6:07 பிற்பகல், ஜூலை 30, 2012\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ...\nமர்மயோகி 6:13 பிற்பகல், ஜூலை 30, 2012\nகுமுதம் ஒரு ஆபாச பத்திரிக்கைதான்..அது என்ன \"விகடனின் பாணியே வேறு \" ரஜினிக்கு ஐஸ்வர்யா ராயையும் , தீபிகாவையும் கூட்டி கொடுக்கிறதா \" ரஜினிக்கு ஐஸ்வர்யா ராயையும் , தீபிகாவையும் கூட்டி கொடுக்கிறதா அவன் பேரையும் ஆபாச விகடன் என்று பேர் மாத்தணும்னு எழுதுனா நீங்க நியாயஸ்தன்\nNKS.ஹாஜா மைதீன் 11:47 முற்பகல், ஜூலை 31, 2012\nஃபாருக் 7:19 பிற்பகல், ஜூலை 30, 2012\nஒண்ணுமே இல்லாமல் குப்பை கொட்டுவதில் முதல் இடம் குமுதத்துக்கு .அதில் இப்ப இது வேறு .சரோஜா தேவி கதைகள் நு தலைப்பு வச்சு குமுதத்தை விக்கலாம் .இன்னும் சர்வதேச ரேஞ்சுக்கு பத்திரிக்கை விற்பனை பிச்சுக்கும்\nNKS.ஹாஜா மைதீன் 11:42 முற்பகல், ஜூலை 31, 2012\nHOTLINKSIN தமிழ் திரட்டி 1:10 முற்பகல், ஜூலை 31, 2012\nநீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்த கட்டுரைக்குப் பிறகு அவர்கள் சர்குலேசன் குறைந்திருக்க அல்லவா வேண்டும்... ஆனால் மாறாக... அதிகரித்திருக்கிறதே...\nரஹீம் கஸாலி 10:50 முற்பகல், ஜூலை 31, 2012\nகிளுகிளுப்பா போட்டா சர்க்குலேஷன் அதிகரிக்கவே செய்யும்...\nNKS.ஹாஜா மைதீன் 11:46 முற்பகல், ஜூலை 31, 2012\nநான்தான் அதிலே குறிப்பிட்டு இருக்கிறேனே விற்பனையை அதிகரிப்பதற்காக இது மாதிரி எழுதுகிறார்கள் என்று...வருகைக்கு நன்றி...\nரங்குடு 7:02 பிற்பகல், ஆகஸ்ட் 06, 2012\nஅவன் போடறான். மக்கள் வாங்குறாங்க. யாருடைய தப்பு புடிச்சா வாங்கு. இல்லைன்னா போய்க்கினே இரு. Nothing sells like Sex. படிக்காதவன், படித்தவன், பாதிரி, சாமியார் எல்லோரும் இதில் அடக்கம்.\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 3:09 பிற்பகல், அக்டோபர் 30, 2012\n//ஒரு பத்திரிக்கை விற்க வேண்டும் என்பதற்காக குமுதம் போன்ற பத்திரிக்கைகள் செக்ஸ் கதை எழுதுவதும், ஆயிரம் ரூபாய் மதிப்பில் செருப்பும், ரே பான் கண்ணாடியும் போட்டுகொண்டு ஒருவன் நிர்வாணமாய் தெருவில் நடப்பதும் ஒன்றுதான்...\nஇதுக்கு மேல வைக்க முடியாது.\n//அவன் போடறான். மக்கள் வாங்குறாங்க. யாருடைய தப்பு புடிச்சா வாங்கு. இல்லைன்னா போய்க்கினே இரு. Nothing sells like Sex. படிக்காதவன், படித்தவன், பாதிரி, சாமியார் எல்லோரும் இதில் அடக்கம்.//\nஇவன்(ர்) எழுதுறான்(���்), மக்கள் படிக்கிறாங்க புடிச்சா படி, இல்லன்னா ப்ளாக் பக்கமே வராதே, அத உட்டு புட்டு குமுதத்துக்கு சப்போர்ட் பன்றேன்னு சொல்லி உண்மை முகத்தை காட்டாதே.\nநீங்கள் சொல்வதும் சரிதான் . ஆனால் இன்றய காலகட்டத்தில் எதுவுமே தப்பு இல்லைனு ஆயிடுச்சு .என்ன பன்றது பாஸு . காலத்தின் கோலம் .\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2779&sid=e9643c0af4d20c492a9cb38fbda6a45b", "date_download": "2018-07-22T07:07:17Z", "digest": "sha1:RIRBDQGKPJABT4PPTYQLJ2QHEJZGFEL6", "length": 29165, "nlines": 359, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபெருந்தன்மை... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம�� மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?m=201303", "date_download": "2018-07-22T06:30:51Z", "digest": "sha1:CWHJN6TY5YPEWBTFKS73WCDWGZXZTYMF", "length": 7658, "nlines": 200, "source_domain": "poovulagu.in", "title": "March 2013 – பூவுலகு", "raw_content": "\nபூவுலகின் 2013 மார்ச் இதழ் பெண்கள் சிறப்பிதழாகவும் இடிந்தகரையில் இயற்கை வளம் காக்கப்...\nஅணு உலை மூடும் வரை உயிரைக் கொடுத்தேனும் போராடுவோம்\nகூடங்குளம் போராட்டத்தில் தொடக்க காலகட்டத்திலிருந்து பங்கேற்று மக்களை ஒருங்கிணைக்கும்...\nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nமாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதை)\nமாட்டுக்கறி - எங்கள் வாழ்வு (தெலுங்கு கவிதை) - கோகு ஷியாமளா (ஆந்திராவின் முக்கியமான தற்கால...\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/religion-festivals/2017/mar/07/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2661777.html", "date_download": "2018-07-22T07:05:45Z", "digest": "sha1:JXYZV2Z4CBMSKKY5YPD3QEQN6UYM4Q5U", "length": 6659, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பன்னிரு திருமுறை இசைவிழா!- Dinamani", "raw_content": "\nஎல்லாம் வல்ல சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளியது வேதம். அதன் சாரமாக விளங்குவது பன்னிரு திருமுறைகள். அவை, சிவபெருமானே சைவ சமயாசாரியார்கள் திருவுள்ளத்திலிருந்து ஆன்மாக்கள் உய்யும்பொருட்டு பாட்டுவித்த அருளிசைப்பாடல்கள். இவை, இயல் பாடல்களாகவும் இசைப்பாடல்களாகவும் அமைந்துள்ளன. இவ்வரிய செந்தமிழ்ப் பாடல்களின் இசை இன்பத்தையும், பொருள் இன்பத்தையும் மக்கள் கேட்டு இன்புறவும், வருங்கால இளம் சந்ததியினர் இதனை ஏற்றுப் போற்றிப் பாதுகாக்கும் பொருட்டும், அரனருள், தனது பதினான்காம் ஆண்டு பன்னிரு திருமுறை இசைவிழாவினை, வரும் 12.03.2017 முதல் 23.03.2017 முடிய பன்னிரண்ட��� தினங்கள் காலை 10-00 மணி முதல் இரவு 7.30 வரை சிறப்புற நிகழ்த்த உள்ளது.\nஇடம் – தருமபுரம் ஆதினம் சமயப் பிரசார நிலையம், 158 வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/video-cinema/2017/jul/11/suriya-fans-to-get-a-special-birthday-treat-11568.html", "date_download": "2018-07-22T07:06:08Z", "digest": "sha1:7KROZIIK3P3XHZIVXMVM6AXCS6WMOA2P", "length": 4903, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ரசிகர்களுக்கு சூர்யாவின் பர்த்டே ட்ரீட்- Dinamani", "raw_content": "\nரசிகர்களுக்கு சூர்யாவின் பர்த்டே ட்ரீட்\nதானா சேர்ந்த கூட்டம். படத்துக்குப் படம் கெட்டப்புகளையும், லுக்கையும் வித்தியாசமாக மாற்றி நடித்து வரும் சூர்யா இந்தப் படத்திலும் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துக்கு மாறி இருப்பதாகக் கூறப்படுகிறது.\nதானா சேர்ந்த கூட்டம்சூர்யாநடிகர் சூர்யாThaana Serndha KootamSuryaActor Surya\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34855-mk-stalin-letter-to-central-minister-sushma-swaraj-on-thondaman-issue.html", "date_download": "2018-07-22T06:56:49Z", "digest": "sha1:LJZOANUK76QEPHXLNOUEMEGNRY6LH2AD", "length": 8195, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுஷ்மா ஸ்வராஜ்க்கு ஸ்டாலின் கடிதம் | MK Stalin letter to Central Minister Sushma swaraj on Thondaman issue", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nசுஷ்மா ஸ்வராஜ்க்கு ஸ்டாலின் கடிதம்\nஇலங்கை அரசு நிறுவனங்களில் தொண்டமான் பெயரை மீண்டும் இடம்பெறச் செய்ய நடவடிக்கை தேவை என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nஇலங்கை மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர் தலைவரான சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை இலங்கை அரசு நிறுவனங்களில் இருந்து அந்நாட்டு அரசு நீக்கியது. தொண்டமான் பெயர் நீக்கப்பட்டதற்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், தொண்டமான் பெயரை நீக்கியது மலையகத்தில் பணிபுரியும் தமிழர்களை கடுமையாக பாதித்துள்ளது என்று கூறியுள்ளார்.\nஆந்திர அரசுக்கு கமல் நன்றி\nஓடும் ரயிலில் கத்தியை காட்டி கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n#WelcomeStalin vs #GoBackStalin : தெறிக்கும் ட்விட்டர் யுத்தம்\nஸ்டாலினை விமர்சிக்க கூடாது: மதிமுகவினருக்கு வைகோ அறிவுறுத்தல்\n“லோக் ஆயுக்தா மசோதா ஒரு அட்டைக் கத்தி” - ஸ்டாலின் விமர்சனம்\n“லோக் ஆயுக்தா விசாரணையில் முதல்வர் வருவாரா” - ஸ்டாலின் கேள்வி\nகணினி மூலம் நீட் தேர்வு: ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nமொழிப்போர் தியாகி பேத்தியின் படிப்பு செலவை ஏற்ற திமுக\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் ��ைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nசென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி: 28 பேருக்கு சிகிச்சை\nசென்னை ரயிலில் கீழிறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. படிக்கட்டாக மாறிய காவலர்கள்..\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆந்திர அரசுக்கு கமல் நன்றி\nஓடும் ரயிலில் கத்தியை காட்டி கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/pookkalukkum-potti-undu_15713.html", "date_download": "2018-07-22T06:35:59Z", "digest": "sha1:KUJ36YOSUGOSNYRK7P35EJARAOFNDRDZ", "length": 23486, "nlines": 222, "source_domain": "www.valaitamil.com", "title": "பூக்களுக்கும் போட்டி உண்டு Mind with Flowers", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nகுட்டீஸ் நீங்கள் பூங்காவிற்கு சென்றிருக்கிறீர்களா அங்கு விதம் விதமான மலர்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.நீங்கள் அதை பார்த்து இரசித்திருப்பீர்கள்.அப்பொழுது அங்குள்ளதிலேயே எந்த பூ அழகு என்று பேசிக்கொண்டிருப்பீர்களா அங்கு விதம் விதமான மலர்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.நீங்கள் அதை பார்த்து இரசித்திருப்பீர்கள்.அப்பொழுது அங்குள்ளதிலேயே எந்த பூ அழகு என்று பேசிக்கொண்டிருப்பீர்களா\nஇப்படித்தான் ஒரு நாள் குழந்தைகள் கூட்டம் ஒன்று பூங்காவை சுற்றிப்பார்க்க வந்தது. அங்குள்ள மலர்களை பார்த்து ஒரே சந்தோச கூச்சலிட்டன.மலர்களுக்கும் குழந்தைகளை பார்த்தவுடன் மகிழ்ச்சி தாங்கவில்லை. என்னைப்பார் என்னைப்பார், என்று காற்றில் தலை சாய்த்து தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தின.எல்லாம் பார்த்துவிட்டு செல்லும்போது ஒரு குழந்தை எனக்கு ரோஜா பூக்கள் தான் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றது.\nஇதை கேட்டவுடன் மற்ற பூக்களுக்கு வருத்தம் வந்து விட்டது.ரோஜா பூவுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. பார்த்தீர்களா உங்களிலேயே நான் எவ்வளவு அழகானவன் என்று தெரிந்து கொண்டீர்களா என்று மற்ற மலர்களை பார்த்து கேட்டது.மற்ற பூக்கள் தலை குனிந்து கொண்டன.\nமறு நாள் இதே போல மற்றொரு குழந்தைகள் கூட்டம் ஒன்று அந்த பூங்காவை சுற்றிப்பார்க்க வந்தன. அவைகளும் அங்குள்ள மலர்களை கண்டு கழித்து விட்டு இங்குள்ள பூக்களிலே மல்லிகைப்பூக்கள் தான் அழகாக இருக்கின்றன. என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர். இதை கேட்டதும் மல்லிகைக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ரோஜா தலை குனிந்து கொண்டது.\nஅடுத்த நாள் வந்த கூட்டம் செவ்வந்தி மலர்கள் அழகு என்று சொல்லி சென்றது.\nஅடுத்த நாள் வந்த கூட்டம் குளத்தில் உள்ள தாமரை மலர்கள் தான் அழகு என்று சொல்லிவிட்டு சென்றது.இப்படி தினம் ஒரு கூட்டம் வந்து ஒவ்வொரு மலர்களை அழகு என்று சொல்லிவிட்டு சென்றது. இதனால் அங்குள்ள மலர்களுக்குள் ஒரு போட்டியே வந்துவிட்டது.\nஅங்குள்ள மலர் செடிகளை தினமும் பராமரித்து வருபவன் பெயர் முருகன். அவன் தினமும் ஒவ்வொரு செடிகளாய் கவனித்து அதற்கு மண் அணைத்து தண்ணீர் விட்டு பராமரித்து வந்தான். அவன் நாள்தோறும் இந்த மலர்களுடனே இருப்பதால் அதோடு பேச முடியாதே தவிர அதனுடைய் தோற்றத்தை வைத்து அந்த செடி எப்படி உள்ளது என்று கண்டு பிடித்து விடுவான். அப்படி இந்த ஒரு வாரமாய் பார்க்கும்பொழுது ஏதோ ஒரு மலர் செடி மட்டும் செழு செழுவெனவும், மற்ற மலர் செடிகள் வாடிப்போயும் இருப்பதாக அவன் மனதுக்கு தென்பட்டது.காரணம் புரியாமல் விழித்தான்.\nஒரு நாள் அந்த ஒரு மலர் செடிகளின் வேர்களுக்கு மண் அணைத்து தண்ணீர் விட்டு கொண்டிருக்கும்போது ஒரு கூட்டம் அந்த மலர் செடிகள் அருகே வந்து இரசித்து கொண்டிருந்தன.பின் அவைகள் போகும்போது சூரிய காந்தி மலர்கள் தான் இங்குள்ளதிலே அழகு என்று சொல்லி சென்றன.அது இவன் காதிலும் விழுந்தது.அவன் மண் அணைத்துக்கொண்டிருந்த அந்த மலர் செடி சட்டென வாடுவதை கவனித்தான். உட்கார்ந்திருந்தவன் எழுந்து மற்ற மலர் செடிகளை பார்க்க அவைகளும் வாடி இருப்பது போல் அவனுக்கு பட்டது. சூரிய காந்தி செடி மட்டும் கொஞ்சம் ���ிரகாசமாய் இருப்பதாக பட்டது.அவனுக்கு இலேசாக உண்மைகள் தெரிய ஆரம்பித்தன.\nமறு நாள் ஒரு கூட்டம் மலர் செடிகள் இருக்கும் இடத்துக்கு வந்து இரசித்து பார்த்தது. அவகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இங்குள்ள எல்லா மலர்களும் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அதை விட அந்த மலர்களை தாங்கி நிற்கும் செடிகளும் எவ்வளவு கம்பீரமாய் நிற்கிறது. இவ்வளவு பெரிய செடிகளை தாங்கி நிற்கும் இந்த வேர்கள் கூட எவ்வளவு உறுதியாய் இருக்க வேண்டும். என்று பேசிக்கொண்டு சென்றனர்.இதை கேட்ட மலர்களுக்கு அப்பொழுதுதான் உரைத்தது. நம்மை மட்டுமே அழகு என்று நினைத்துக்கொண்டிருந்தோம் நம்மை தாங்கிக்கொண்டிருக்கும் தண்டு, இலை,வேர் இவைகள் கூட அழகுதான். இவைகள் இல்லாவிட்டால் நாம் இல்லை என்று உணர்ந்து கொண்டது.\nஇப்படி தினமும் பூங்காவை பார்க்க வந்த கூட்டம் எல்லா பூக்களும் செடிகளும் அழகு என்று சொல்லி செல்வதால் எல்லா மலர் செடிகளும் செழிப்பாக இருந்தன. இதற்கு காரணம் முருகன் தான். அவன் மலர் செடிகளை பார்க்க வருபவர்களிடம் முன்ன்ரே நீங்கள் தயவு செய்து எல்லா மலர்களையும் பாராட்டி செல்லுங்கள் என்று கேட்டுக்கொள்வான். இதனால் மலர்கள் கொஞ்சம் கொஞ்சமாக போட்டி பொறாமைகளை மறந்தன.\nநீங்கள் எப்படி குட்டீஸ், பூங்காவுக்கு சென்றால் அங்குள்ள எல்லாவற்றையும் பாராட்டுவீர்களா\nதினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்\nகாயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...\nகுறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள்\nமுள்ளில் மலர்ந்த பூக்கள் 01 - கவிப்புயல் இனியவன்\nமுள்ளில் மலர்ந்த பூக்கள் 02 - கவிப்புயல் இனியவன்\nமுள்ளில் மலர்ந்த பூக்கள் 03 - கவிப்புயல் இனியவன்\nஅனைவருக்கும் கல்வியை வலியுறுத்தி வஜ்ரம் படக்குழு சார்பாக சென்னையில் மாரத்தான் போட்டி \nப்லோவேர்ஸ் குட் ஸ்டோரி இ like\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/toshiba-launches-advanced-gamer-laptop-aid0190.html", "date_download": "2018-07-22T07:01:48Z", "digest": "sha1:QVMGK2UX2EIM4R4TRWZIF5AUMQC72CUP", "length": 10207, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "Toshiba launches advanced gamer laptop | வீடியோ கேம்ஸ் விளையாட்டில் ஓர் புதிய அனுபவம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேன���ஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய வீடியோ கேம்ஸ் தொழில்நுட்ப வசதிகளுடன் தோஷிபா லேப்டாப்\nபுதிய வீடியோ கேம்ஸ் தொழில்நுட்ப வசதிகளுடன் தோஷிபா லேப்டாப்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.\nகம்யூட்டரில் வைரஸ் இருப்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும்\nமின்னனு பொருள் உற்பத்தியில் தோஷிபா நிறுவனத்திற்கு ஒரு சிறந்த பெயர் உண்டு. ஏனெனில் அவற்றின் தரமும் தொழில் நுட்பமும் மிக அம்சமாக இருக்கும்.\nகுறிப்பாக தோஷிபா வாடிக்கையாளர்களின் தேவையை மனதில் வைத்து அது எப்போதுமே தமது படைப்புகளை சரியான பாதையில் மாற்றிக் கொண்ட இருக்கும்.\nஅந்த வகையில் தோஷிபா புதிய க்வோசிமியோ எக்ஸ்770 என்ற புதிய விளையாட்டுகள் நிறைந்த மடி கணினியை அறிமுகப்படுத்துகிறது.\nஇதற்கு முன்பு இத்தகைய மடி கணனியை பார்த்து இருக்கு முடியாது என்று சொல்லும் அளவிற்கு இந்த புதிய மடி கணனி தரத்திலும் செயல் திறத்திலும் இருக்கிறது.\nதோஷிபா க்வோசிமியோ எக்ஸ்770 3ஜி ஷட்டர் கண்ணாடியுடன் வருகிறது. அதனால் இதில் விளையாடும் போது மிக ஆர்வமாக இருக்கும்.\nமேலும் க்ராபிக்ஸ் வசதிக்காக என்விடியை க்ராபிக்ஸ் தொழில் நுட்பம் இதில் உள்ளது. மேலும் இதன் ப்ராசஸர் க்வாட் கோர் ஆகும்.\nஅதனால் இதில் வேகமாக விளையாடலாம். மேலும் இது 4ஜிபி அல்லது 6ஜிபி அல்லது 8ஜிபிகளில் வருகிறது. இதன் டிஸ்ப்ளே 17.3 இன்ச் ஆகும்.\nமேலும் இது 4ஜிபி ஹைப்ரீட் ட்ரைவ் கொண்டிருப்பதால் இதன் பூட்டிங் மிக விரைவாக இருக்கும். மேலும் இந்த மடி கணினியை பெரிய திரையுடன் இணைக்கவும் முடியும்.\nதோஷிபா க்வோசிமியோ எக்ஸ்770 3ஜியில் 3டி வசதி உள்ளதால் 3டி வசதியுடன் இதில் விளையாடலாம்.\nஇதன் 3டி வெப் கேமரா மூலம் 3டி படங்களையும் 3டி வீடியோ கான்பரன்சிங்கையும் நடத்தலாம்.\nஇந்த மடி கனணி ஹார்மான்/கார்டோன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டிருப்பதால் இதன் ஒலி அமைப்பும் மிக அருமையாக இருக்கும்.\nதோஷிபா க்வோசிமியோ எக்ஸ்770 3ஜின் வெளிப்புறத்தைப் பார்த்தால் இது கருப்பு நிறத்தில் வருகிறது. இதன் கீபோர்ட் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. மேலும் இதில் நீயூமரிக் கீபேடும் உள்ளது.\nதோஷிபா க்வோசிமியோ எக்ஸ்770 3ஜின் விலையைப் பார்த்தால் இது இந்தியாவில் ரூ.75,000க்கு கிடைக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\n5500எம்ஏஎச் பேட்டரியுடன் மிரட்டலான சியோமி மி மேக்ஸ் 3 அறிமுகம்.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_71.html", "date_download": "2018-07-22T07:06:56Z", "digest": "sha1:VQBWIKVUFIRTXE3WJQBRGI7A3YY447SN", "length": 6258, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "எத்தனை தடவை இராஜாங்க அமைச்சராவது? சலிப்பில் பியசேன! - sonakar.com", "raw_content": "\nHome NEWS எத்தனை தடவை இராஜாங்க அமைச்சராவது\nஎத்தனை தடவை இராஜாங்க அமைச்சராவது\nஒரே இராஜாங்க அமைச்சர் பதவிக்கு எத்தனை தடவைதான் பதவிப் பிரமானம் செய்து கொள்வது எனும் சலிப்பில் நேற்றைய பதவிப்பிரமான நிகழ்வில் தான் கலந்து கொள்ளவில்லையென தகவல் வெளியிட்டுள்ளார் பியசேன கமகே.\nகடந்த வருடம் டிசம் மாதமே இராஜாங்க அமைச்சராக பதவியேற்று, இவ்வருடம் ஜனவரி முதல் வேறும் இரு இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகள் தரப்பட்டு மீண்டும் நேற்று இன்னொரு பதவிப்பிரமானத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் இவ்வாறு அடிக்கடி பதவிப்பிரமானம் நடாத்தி எதைக் காண்பது என்பதால் தான் நிகழ்வைப் புறக்கணித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n89ம் ஆண்டிலிருந்து கட்சிக்காகப் பாடுபடும் தனக்கு அமைச்சுப் பதவியொன்றைத் தருவதற்கு கட்சித் தலைமைக்குத் தயக்கம் என்கிற போது அந்நிகழ்வும் இராஜாங்க அமைச்சு பதவியும் பெரிதாகப் படவில்லையென பியசேன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த டிசம்பரில், பியசேன கமகே சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் ���ுஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-07-22T06:49:26Z", "digest": "sha1:AWI6OEKZK64MFKYTWI7QSWA3SHFSEAGN", "length": 7892, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "சுங்கவரித்திட்டம்: ஐரோப்பிய ஒன்றியம் பதிலளிக்க வலியுறுத்து | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவர்த்தக இழுபறி குறித்து பிரேசில் அமைச்சர் எச்சாிக்கை\nஒலிம்பிக் வீரரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nசுங்கவரித்திட்டம்: ஐரோப்பிய ஒன்றியம் பதிலளிக்க வலியுறுத்து\nசுங்கவரித்திட்டம்: ஐரோப்பிய ஒன்றியம் பதிலளிக்க வலியுறுத்து\nஉருக்கு மற்றும் அலுமினியம் மீது சுங்கவரியை அமுல்படுத்தும் திட்டத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம் உரிய பதிலளிக்க வேண்டுமென, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் வ்வைஸ் லீ டிரையன் (Jean-Yves Le Drian) தெரிவித்துள்ளார்.\nபரிஸில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதியில், சுங்கவரியை அமுல்படுத்தும் திட்டத���தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ளார். இந்நிலையில், சுங்கவரி தொடர்பான திட்டத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம் உறுதியான பதில் வழங்க வேண்டும்’ என்றார்.\nமேலும், வர்த்தகத் தடைகள், நீண்டகாலத்தில் அமெரிக்காவின் நலன்களைப் பாதிக்குமெனவும், அவர் கூறியுள்ளார்.\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸ விதாரண\nஇலங்கையின் தேசிய வளங்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு சீனாவிடம் தற்போது கை\nமனிதர்களால் உருவாக்கப்பட்டதே ராமர் பாலம் : ஆய்வில் தகவல்\nஇந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் ராமர் பாலம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உள்ள நிலையில், ராமர் பாலம\nமிசூரி படகு விபத்து: உயிரிழந்தவர்களில் 9 பேர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்\nஅமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்த 17 பேரில் ஒன்பது பேர் ஒரே குடும்\nகிம்-இன் வாக்குறுதி நிறைவேறும்வரை தடைகளை தளர்த்தக்கூடாது: அமெரிக்கா\nகிம் ஜொங் உன் தனது வாக்குறுதியை நிறைவேற்றும்வரை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள், வடகொரியா மீதான பொருளாதார த\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nஅமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படின், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக\nவர்த்தக இழுபறி குறித்து பிரேசில் அமைச்சர் எச்சாிக்கை\nஒலிம்பிக் வீரரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nஇளவரசர் ஜோர்ஜின் புதிய ஒளிப்படம் வெளியானது\nகிரேக்க பொருளாதாரத்தில் ஈடுசெய்ய முடியாத இழப்பு: ஒலிவ் மரங்கள் கருகின\nபிணங்களுக்கு நடுவில் கிடந்து பிழைத்த பெண்: ஸ்பெயினில் அடைக்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2012/03/blog-post_12.html", "date_download": "2018-07-22T07:02:57Z", "digest": "sha1:RKRNLTMKIY7NMJXXN5B2VYSKUYUNLHOX", "length": 16834, "nlines": 214, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: அகில உலகத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் பதிவு.( படிக்கும் குழந்த���கள் உள்ள பெற்றோர்கள் பார்க்க வேண்டியது)", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஅகில உலகத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் பதிவு.( படிக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் பார்க்க வேண்டியது)\nஅகில உலகத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் பதிவு.( படிக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் பார்க்க வேண்டியது)\nஅகில உலகத்தை மிக சிறிய அளவிலும் மிகப் பெரிய அளவிலும் பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும் What does the universe look like on small scales On large scales\nLabels: NASA , அறிவியல் , உலகம் , டெக்னாலாஜி , புது தகவல்கள் , விஞ்ஞானம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமிகவே பயனுள்ள பகிர்வு. நன்று.\nஇருங்க எங்க அப்பா அம்மாவை படிக்க சொல்றேன்.\nபிள்ளைகளை படிக்க சொன்னேன். பகிர்வுக்கு நன்றி\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nமீண்டும் பள்ளிக்கு போகலாம்....., தொடர்பதிவு (மதுரை...\nதமிழக மக்களின் புதிய ஹேர் ஸ்டைல்\nஅமெரிக்க தமிழன், தமிழக தமிழனிடம் பேசக் கூடாதது என்...\nசரக்கு அடிக்கும்' நிரிழிவு நோய் உள்ள மக்காஸ் கவனிக...\nதொழில் நுட்ப துறையில் இந்தியர்கள் தான் முன்னோடி என...\nபெண்களை பார்த்து அசந்து போகும் ஆண்கள்( மகளிர்தினம்...\nமேலைநாட்டு கலாச்சாரத்தை கேலி செய்யும் தமிழகமே திரு...\nஅகில உலகத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் பதிவு.( பட...\nமனதை நெகிழவைக்கும் போராட்டம்(Never Give Up) இளகிய ...\nமக்கள் மனதில் வெற்றி பெற்ற மனிதன்( ஒவ்வொரு மனிதனும...\nஅமெரிக்கா மீடியாவை 'கொலைவெறி\" போல கலக்கி வரும் இந்...\nஅரசியல் வாதிகளிடம் மக்கள் கேட்க கூடாத கேள்விகள்\nதமிழக தலைவர்கள் மாங்கா மடையர்களா அல்லது மக்களா\nஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை (Women's Favorite Post)...\nபெண்களாக மாறிய \"தமிழ் பெண்களின் கனவுலக கதாநாயகர்கள...\nஎன்ன தண்டணை இவர்களுக்கு தரலாம்\n (சைனா Vs இந்தியா )\nஅமெரிக்காவில் \"கெளரவ வேலை\" பார்க்க இந்திய முதியோர்...\nஜெயலலிதா செய்த அற்புதமும் ஒபாமாவின் பாராட்டும்\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். ��ந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/04/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-07-22T06:58:19Z", "digest": "sha1:C7K2ZNS7ZTSTA46JKOMTWSJBYJMT2DKR", "length": 11577, "nlines": 144, "source_domain": "keelakarai.com", "title": "பதான்கோட் நகரில் தீவிரவாதிகள் நடமாட்டமா?; போலீஸார் உஷார் நிலை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபெங்களூரு கிளப்பில் ரூ.100 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியது- ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல்\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு – சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்\nஇயற்கை தந்த வரமே மரங்கள்.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்\nவிவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்கு முன்பே இரட்டிப்பாகும்: பாஜக தலைவர் அமித் ஷா உறுதி\n‘எங்களை வாழவிடுங்கள்; கொலை செய்து விடாதீர்கள்’-கேரளாவில் காதல் தம்பதி உருக்கமான வேண்டுகோள்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் உள்ளது- மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரை\nHome இந்திய செய்திகள் பதான்கோட் நகரில் தீவிரவாதிகள் நடமாட்டமா; போலீஸார் உஷார் நிலை\nபதான்கோட் நகரில் தீவிரவாதிகள் நடமாட்டமா; போலீஸார் உஷார் நிலை\nபஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேக் ஷீல் சோனி நேற்று கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத 2 பேர் கேட்டுக்கொண்டதையடுத்து, அவர்களை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகவும் அவர்களை காஷ்மீர் மாநிலம் கதுவா அருகே இறங்கியதாகவும் உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். அவர்களிடம் சில ஆயுதங்கள் இருந்ததால் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும் அந்த உள்ளூர்வாசி தெரிவித்தார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். அதேநேரம் போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு விவேக் ஷீல் சோனி தெரிவித்தார்.\nகுர்தாஸ்பூர் மாவட்டம் தினநகர் காவல் நிலையம் (2015) மற்றும் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளம் (2016) ஆகியவற்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, இந்த 2 மாவட்ட போலீஸாருக்கும் குண்டு துளைக்காத 9 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.– பிடிஐ\n2 இடங்களில் போட்டியிட விரும்பிய சித்தராமையாவின் கோரிக்கையை நிராகரித்தார் ராகுல் காந்தி; சாமுண்டீஸ்வரி தொகுதியை மட்டும் ஒதுக்கினார்\nதாஜ்மகால் இந்திய அரசுக்கு சொந்தம்; வக்ஃபு வாரியத்துக்கு சொந்தம் அல்ல- மொகலாய மன்னர் பகதூர் ஷா வாரிசு கருத்து\nபெங்களூரு கிளப்பில் ரூ.100 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியது- ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல்\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nபெங்களூரு கிளப்பில் ரூ.100 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கியது- ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல்\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு – சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_25.html", "date_download": "2018-07-22T06:31:19Z", "digest": "sha1:GWO5OQLBZWFJCWSQP4FKMNUSAR7LV5YD", "length": 11146, "nlines": 68, "source_domain": "tamil.malar.tv", "title": "மருதாணி ஓர் கற்பகமூலிகை.... - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome ஆரோக்கியம் மருதாணி ஓர் கற்பகமூலிகை....\nசர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் .....\nஉடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன்சுலினை சுரக்க இயலும் உடலில் வெப்பம் அதிகமானால் இன்சுலின் சுரப்பு குறையும் என்பதை நாம் அறிவோம் உடலில் உள்ள வெப்பத்தை பித்தத்தை குறைப்பதில் முதன்மையான மூலிகை மருதோன்றி எனப்படும் மருதாணி இது ஓர் கற்பகமூலிகையாகும் ......\nஇரத்த சீர்கேடுகள் தான் எயிட்ஸ் புற்றுநோய் சர்க்கரை நோய் என அனைத்து வியாதிகளுக்கும் காரணம் என்பதையும் நாம் அறிவோம் அதனால் தான் பால்வினை நோய் குஷ்டரோகம் போன்ற நோய்களுக்கு இதன் வேர் பட்டைகளை கசாயமாக பயன்படுத்த காரணம் இது இரத்ததில் உள்ள கிருமிகளை அழித்து உள்ளுறுப்புகளுக்கு ஊட்டத்தை வழங்குகிறது என்பதால் தான்\nஇதனை 48 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உள்ளுறுப்புகள் வளமை பெறுவதால் தான் இது கற்பகமூலிகை....\nமருதாணியை உள்ளங்கை உள்ளங்காலில் இடுவதற்கான காரணம் அங்கு அமைந்திருக்கும் சக்கரங்கள் வழியாக ஊட்டச்சத்துக்கள் கடத்தபடுகிறது குறிப்பாக காஸ்மிக் கதிர்களை உள்வாங்கும் சக்தி இந்த மருதாணிக்கு இருக்க கூடும் ஏனெனில் பவுர்ணமி அன்று மருதாணி இட்டால் ஒருமணி நேரத்தில் சிவக்கும் சிவப்பு பத்து நிமிடங்களில் சிவந்தும் போகும்(இது எனது சுய அனுபவம் உணர்ந்த ஒன்று) காஸ்மிக் கதிர்வீச்சு பவுர்ணமி அன்று தான் அதிகம் இருக்கும் என்று நவீன விஞ்ஞானம் ஒப்புகொள்கிறது நமது பண்டைய திருவிழாக்கள் பெரும்பாலும் பவுர்ணமி இரவில் நடைபெறுவதற்கு காரணமே இந்த காஸ்மிக் கதிரியக்கத்தை உணர்ந்த்தால் தான் அவ்வாறு செய்திருக்க கூடும் மனநோய்க்கு மருதாணி சிறந்த மருந்து என்ற குறிப்புகளையும் உற்று நோக்கியதால் உணர்ந்த ஒன்று இதை பற்றி பெறிய ஆய்வே செய்யலாம் சரி விசயத்திற்கு வருவோம் ....\nமருதாணியை ஆண் பெண் குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்துங்கள் அதன் மூலம் உடலி��் உள்ள பித்தத்தை வெளியேற்றி நோய்கள் அண்டாத உடலை பேணுங்கள் ....\nமருதோன்றி என்று பெயர் வரகாரணம் சித்தர்கள் இதை பயன் படுத்தி ஒரிடத்தில் இருந்து இன்னோர் இடத்தில் தோன்றியதால் தான் என்ற செவிவழி செய்தியும் உண்டு.....\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nவாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே. வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோ...\n“தேசிய விருதைவிட விஜய்தான் பெரிசு”\nகடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘குஞ்சு தய்வம்’ படத்துக்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் ஆதிஷ் பிரவின். இத...\n'ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைப்பாளராக இவர்தான் காரணமாம்…\nகோவையைச் சேர்ந்த ஆதி, ‘ஹிப் ஹாப் தமிழா’ உள்ளிட்ட சில ஆல்பங்களுக்கு இசை அமைத்திருந்தார். அதைக்கேட்டு பலரும் பாராட்ட, ஏ.ஆர்.ரஹ்மானின் சகோத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/42723.html", "date_download": "2018-07-22T06:55:35Z", "digest": "sha1:XU76KYDC5N2TWY2ZRTTVVW5CA5ARIUE4", "length": 17716, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்தியில் ரீமேக்காகும் ஜிகர்தண்டா! | Jigarthanda, KarthickSubburaj, Kathiresan, ஜிகர்தண்டா, கார்த்திக் சுப்புராஜ், கதிரேசன்", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால் - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்\n`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம் `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' - ராமதாஸ் கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nசிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் 'ஜிகர்தண்டா'. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் கூறும்போது, \"படம் வெளியான இரண்டாவது வாரத்தில் மேலும் 60 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட உள்ளது. படம் வெளியானதிலிருந்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளது 'ஜிகர்தண்டா'.\nதிரைத்துரையிலிருந்தும் பல நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் படத்தைப் பாராட்டி விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த திரைப்படத்தை இந்தியில் தயாரிக்க பல முன்னணி நிறுவனங்கள் பேசி வருகின்றன. அவர்களுடன் இணைந்து 'ஜிகர்தண்டா' படத்தை இந்தியில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளேன்.\nமேலும், ரஜினி நடித்த 'மூன்றுமுகம்' படத்தின் ரீமேக்கையும், தனுஷ் நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருக்கிறேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\n”டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு” - கண்ணுக்கு எட்டி\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\n' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரப\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nஆகஸ்ட் 22ல் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி ரிலீஸ்\n15 இடங்களில் அம்மா திரையரங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/india-becomes-worlds-sixth-largest-economy-world-bank-ranking/", "date_download": "2018-07-22T06:55:28Z", "digest": "sha1:GMZXCRNQOAO63D6LDSCJ3ZKIUJPKLC46", "length": 14378, "nlines": 202, "source_domain": "patrikai.com", "title": "பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6வது இடம்: உலக வங்கி தகவல் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6வது இடம்: உலக வங்கி தகவல்\nபெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 6வது இடம்: உலக வங்கி தகவல்\nஉலகம் முழுவதும் உள்ள பொருளாதார நாடுகளில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதாக உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.\nஇந்தியா உலகின் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாகவும், தற்போது 6 வது இடத்தை பெற்றிருப்பதாகவும் உலக வங்கி புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nகடந்தஆண்டிக்கான ( 2017) ஆண்டிற்கான பொருளாதார புள்ளி விபர அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில், 6- வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. பிரான்ஸ் நாட்டை பின்னுக்கு தள்ளி முன்னேறி உள்ளது.\nகடந்த 7 காலாண்டுகளாக இந்தியாவின் ஜிடிபி சரிந்து வந்த நிலையில், கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜிடிபி உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதற்கு முக்கிய காரணம், நாட்டில் கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியே காரணம் என்றும், இதன் காரணமாக இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.597 ட்ரில்லியன் டாலராக உயர்ந்திருப்பதாக தெரிவித்து உள்ளது.\nஉலக மக்கள் தொகையில் முன்னணியில் உள்ள சீனாவின் பொருளாதாரம் சரிவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்து உள்ள உலக வங்கி, இந்தியாவின் பொருளாதாரம் 2017ம் ஆண்டில் 7.4% வளர்ச்சி அடைந்துள்ளது என்று குறிப்பிட்டு உள்ளது..\nஇந்தியாவின் வளர்ச்சி இதே நிலையில் உயர்ந்தால், 2032ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் 3வது இடத்தை பிடிக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.\nவல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்\n2028ல் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் : ஆய்வுத் தகவல்\nஇந்தியாவில் 69% பேருக்கு வேலை பறிபோகும்: உலக வங்கி அதிர்ச்சி ரிப்போர்ட்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 6\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/tata-tamo-racemo-plans-shelved-rumour-mill/", "date_download": "2018-07-22T07:04:52Z", "digest": "sha1:EGYEMRPX4CM4FSMYUHMP6PWDSZTQGWRS", "length": 14309, "nlines": 81, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாமோ ரேஸ்மோ கார் வருகையில் தாமதம்", "raw_content": "\nடாமோ ரேஸ்மோ கார் வருகையில் தாமதம்\nடாடா மோட்டார்சின் துனை பிராண்டான டாமோ பிராண்டில் முதல் மாடலாக ரேஸ்மோ கார் மாடலை 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தியது. தற்போது வரை இந்த கார் உற்பத்தி நிலைக்கு செல்லாமலே உள்ளது.\nஇந்தியாவின் முதல் கிட் கார் என்ற பெருமைக்குரிய ரேஸ்மோ கார் முதன்முறையாக 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த வருடத்தின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் டாமோ ரேஸ்மோ விற்பனைக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கார் கான்செப்ட் நிலையிலே உள்ளதாக ஆட்டோகார் இந்தியா குறிப்பிட்டுள்ளது.\nஇதுகுறித்து வெளிவந்துள்ள செய்தி குறிப்பில் டாடாவின் டாமோ பிராண்டிற்கு ரூ. 250 கோடி முதலீட்டில் வடிவமைக்க உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்த ரேஸ்மோ மாடலுக்கு, நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக இதற்கு ஈடுகொடுக்கும் வகையிலான முதலீடு செய்ய டாடா சன்ஸ் உறுப்பினர்கள் பரிந்துரைத்த காரணத்தால் தற்போது வரை இந்த காருக்கு எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படாமலே கிடப்பில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோட்ரான் பெட��ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 186 bhp பவருடன் மற்றும் 210 Nm டார்க் வெளிப்படுத்தி 6 வேக ஏஎம்டி கியர்பாக்சினை பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டிவதற்கு வெறும் 6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.\nநான்கு மீட்டருக்கு குறைந்த நீளத்தை கொண்ட அதாவது 3885மிமீ நீளமும் , 1810மிமீ அகலமும் , 1208மிமீ உயரத்தினை பெற்றுள்ள இந்த காரின் வீல்பேஸ் 2430 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரண்ஸ் 160மிமீ ஆகும். ரேஸ்மோ காரானது டாமோ பிராண்டின் மோஃபிளக்ஸ் ( MOFlex multi0material sandwich structure ) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட காராகும்.\nமேலே உயர்ந்த திறக்கும் பறக்கும் றெக்கை போன்ற அமைந்த கதவுகளை பெற்றதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் முன்புறத்தில் 205/50 R17 ட்யூப்லெஸ் ரேடியல் டயர் மற்றும் பின்புறத்தில் 235/45 R18 ட்யூப்லெஸ் ரேடியல் டயரும் இணைக்கப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து டாமோ பிராண்டு கார்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக கனக்டேட் கார் நுட்பத்தினை பெற்றதாக விளங்கும். இதன் வாயிலாக ரேஸ்மோ காரில் நேவிகேஷன் , வாகனத்தின் இருப்பிடம் சார்ந்த தகவல்கள் உள்பட பல்வேறு விதமான வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற இயலும்.\nமேலும் ரேஸ்மோ மாடலில் முன்பக்கத்தில் இரண்டு காற்றுப்பைகள் , அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் , ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற அம்சங்களை பெற்றதாக விளங்குகின்றது.\nதற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரேஸ்மோ ஸ்போர்ட்டிவ் கார் வருகை அடுத்த ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/get-ready-for-war-said-rajinikanth/6887/", "date_download": "2018-07-22T06:42:20Z", "digest": "sha1:LMTVN5ZRM3P4UTNEGEAIOBW2G2BTZVGZ", "length": 12234, "nlines": 86, "source_domain": "www.cinereporters.com", "title": "போருக்கு தயாராகுங்கள்! ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அழைப்பு - CineReporters", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nHome சற்றுமுன் போருக்கு தயாராகுங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஐந்து நாட்களாக சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். முதல் நாள் அரசியலில் குதிப்பது குறித்து பேசிய அவர் இன்றும் அரசியல் குறித்து பரபரப்பான சில கருத்துக்களை தெரிவித்தார். அவர் பேசியதாவது:\nரசிகர்களுடனான இந்த சந்திப்பை சிறப்பாக நடத்த உதவிய அனைத்து நிர்வாகிகளுக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதுமட்டுமின்றி இந்த சந்திப்புக்கு சரியான முறையில் பாதுகாப்பு கொடுத்த காவல்துறையினர்களுக்கும், என்னை விரட்டி விரட்டி பேட்டி எடுத்த மீடியாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்\nமுதல் நாள் நான் பேசியபோது நான் அரசியலுக்கு வந்தால் ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசியது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததையும் காண முடிந்தது. ஆனால் எதிர்ப்பு இல்லாமல் எதுவும் முடியாது. குறிப்பாக அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். சமூக வலைத்தளங்களில் என்னை விமர்சனம் செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எழுதும்போது மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோக்கின்றனர் என்பதுதான் ஒரு வருத்தமாக உள்ளது.\nஒரே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினிகாந்த் தமிழனா என்று பலர் கேட்கின்றனர். எனக்கு இப்போது 67 வயது ஆகின்றது. நான் வெறும் 23 ஆண்டுதான் கர்நாடகத்தில் இருந்தேன். மீதி 44 ஆண்டுகள் தமிழகத்தில் தான் இருக்கின்றேன். தமிழர்கள் கூடவே வளர்ந்தேன். எனக்கு பேர், பெயர், புகழ், பணம் என்று அனைத்தையும் அள்ளிக்கொடுத்து நீங்கள்தான் என்னை தமிழனாக மாற்றிவிட்டீர்கள். நான் இப்போது பச்சைத்தமிழன். ஒருவேளை தமிழ்மக்கள் என்னை தூக்கி போட்டால் நான் விழும் இடம் இமயமலையாகத்தான் இருக்கும��� தவிர வேறு எந்த மாநிலமாகவும் இருக்காது\nஎன்னை வாழ வைத்த தெய்வங்கள் நீங்கள். என்னை நன்றாக வாழ வைத்த நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நான் நினைப்பது தவறா ஆனால் ஒருசிலர் கேட்கின்றனர், தமிழர்களை காப்பாற்ற இங்கு தலைவர்கள் இருக்கின்றனர், நீங்கள் தேவையில்லை என்று. இருக்கின்றார்கள் நான் இல்லை என்று கூறவில்லை. ஸ்டாலின் மிகச்சிறந்த நிர்வாகி, அவருக்கு மட்டும் சுதந்திரம் கொடுத்தால் மிகப்பெரிய அளவில் சாதிப்பார் என்று சோ அவர்கள் கூறியுள்ளார். அன்புமணி ராமதாஸ் நல்ல படிப்பாளி, உலகம் முழுவதும் சுற்றிய முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர், தலித்துக்காக போராடி வரும் திருமாவளவன் அவர்களும் ஒரு திறமைசாலிதான். சீமான், ஒரு நல்ல போராளி, அவர் தெரிவித்த ஒருசில கருத்துக்களை கேட்டு பிரமித்து போயுள்ளேன்; ஆனால் சிஸ்டம் கெட்டு போய் உள்ளது, ஜனநாயகமே கெட்டு போயுள்ளது. எனவே சிஸ்டத்தை மாற்றம் செய்ய வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும்\nஎதிர்ப்பு இருந்தால் தான் வளர முடியும், நமக்கு கிடைக்கும் திட்டுக்கள், விமர்சனங்கள் அனைத்துமே நமக்கு உரம் மாதிரி. நம்மை எதிர்ப்பவர்கள் நமக்கு நன்மை செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு ராஜாவிடம் போர்ப்படைகள் என்று ஒரு குறிப்பிட்ட அளவுதான் இருப்பார்கள். ஆனால் போர் என்று வந்துவிட்டால் நாட்டில் உள்ள ஆண்மகன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டிற்காக போராடுவார்கள், அதுவரை அவர்கள் அனைவரும் தங்கள் கடமையை செய்துவருவார்கள். அதேபோல் எனக்கும் சில கடமைகள் உள்ளன, உங்களுக்கும் கடமைகள் உள்ளன, நாம் நம்முடைய கடமைகளை பார்போம், போர் என்று வரும்போது களத்தில் இறங்குவோம்’\nPrevious articleபக்கத்து மாநிலத்தில் படப்பிடிப்புக்கு எதிா்ப்பு – தாயகம் திரும்பிய படக்குழு\nNext articleபொன்.ராதாகிருஷ்ணனுடன் விவேக் சந்திப்பு. பாஜகவில் சேருகிறாரா\nஅதர்வாவின் பூமராங் டிரெய்லர் பாடல்கள் ஆகஸ்ட் 3ல் வெளியீடு\nநான் சென்னையில் செட்டில் ஆக போறேன் -ஸ்ரீரெட்டி\nரஹ்மானுடன் பணிபுரிவதில் ஆர்வமாக உள்ளேன் அமெரிக்க பாடகி செலினா கோம்ஸ்\nபிரபாஸ் மாதிரி மணமகன் அமைந்தால் சந்தோஷம்-அனுஷ்கா அம்மா\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nஅதர்வாவின் பூமராங் டிரெய்லர் பாடல்கள் ஆகஸ்ட் 3ல் வெளியீடு\nநான் சென்னையில் செட்டில் ஆக போறேன் -ஸ்ரீரெட்டி\nரஹ்மானுடன் பணிபுரிவதில் ஆர்வமாக உள்ளேன் அமெரிக்க பாடகி செலினா கோம்ஸ்\nபிரபாஸ் மாதிரி மணமகன் அமைந்தால் சந்தோஷம்-அனுஷ்கா அம்மா\nபிரிட்டோ - ஜூலை 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/03/vikatan-tamil-cinema-news_7.html", "date_download": "2018-07-22T06:33:39Z", "digest": "sha1:N2HZOAV4TEW32B7YLTLKKHMDZAT65DDP", "length": 4878, "nlines": 43, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Vikatan Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nநிமிர்ந்து நில் நாளை ரிலீஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷாரூக்கான்\nதீபாவளியில் தல - தளபதி படங்கள் ரிலீஸ்\nநிமிர்ந்து நில் இன்று ரிலீஸ் இல்லை\nநிமிர்ந்து நில் நாளை ரிலீஸ்\nசமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால் நடித்துள்ள படம் 'நிமிர்ந்து நில்'. சூரி, கோபிநாத், சரத்குமார் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். 'உன்னை நீ சரி செய்து கொள். இந்த உலகம் தானாக சரியாகி விடும்'.…\n86-வது ஆஸ்கர் விருதுகள் ஞாயிறு இரவில் உலக சினிமா ரசிகர்கள் கண்விழித்து உட்கார்ந்து பார்த்த பொழுதில் (நமக்கு அதிகாலை) வழங்கப்பட்டுவிட்டன. பலத்த ஆவலோடும் எதிர்பார்ப்போடும் இந்த முறையாவது…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷாரூக்கான்\nகலர்ஸ் டிவியின் ஹிட் தொடர் 'பிக் பாஸ்'. பாலிவுட் பிரபலங்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த நிகழ்ச்சியின் ஏழாம் பாகத்தினை 'சல்மான் கான்' தொகுத்து வழங்கினார். தற்போது அதன் 8ம் பாகத்தினை தொகுத்து வழங்கப்போவது 'ஷாரூக்கான்' என வெளியாகியிருக்கும் தகவலே இப்போதைய…\nதீபாவளியில் தல - தளபதி படங்கள் ரிலீஸ்\nபொங்கல் பண்டிகையில் அஜித்தின் 'வீரம்'படமும் , விஜய்யின் 'ஜில்லா' படமும் ரிலீஸ் ஆனது. தற்போது விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். 'எதிர்நீச்சல்' சதீஷ் காமெடி கேரக்டரில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.…\nநிமிர்ந்து நில் இன்று ரிலீஸ் இல்லை\nசமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால் நடித்துள்ள படம் 'நிமிர்ந்து நில்'. சூரி, கோபிநாத், சரத்குமார் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். 'உன்னை நீ சரி செய்து கொள். இந்த உலகம் தானாக சரியாகி விடும்'.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-books-t/139-shajaruthur-part-2/952-shajaruthur-part-2-chapter-28.html", "date_download": "2018-07-22T06:29:26Z", "digest": "sha1:GZCNP4OTKRCZXFISNISGIETCALQYGA4L", "length": 40572, "nlines": 100, "source_domain": "darulislamfamily.com", "title": "உபதேசம்", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்என். பி. ஏபுத்தகங்கள்ஷஜருத்துர் - IIஉபதேசம்\nWritten by N. B. அப்துல் ஜப்பார்.\nமைமூனா இங்ஙனமெல்லாம் மனம் வெதும்பித் தத்தளித்துக் கண்ணீருகுத்துக்கொண்டிருந்த வேளையில் சுல்தான் முஈஜுத்தீன் ஐபக் ஷஜருத்துர் ராணியின் முன்னே முழங்காற்படியிட்டு நின்றுகொண்டு, பல்லிளித்துப் பரிதாபகரமாய்க் காட்சியளித்தார். முஈஜ்\nஇயற்கையாகவே பலசாலியாயிருந்தும் அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண் சிங்கமாயிருந்தும் மாட்சிமை மிக்க சுல்தானா ஷஜருத்துர்ரின் ஆத்திரத்துக்கு முன்னே ஒரு சிறு ஆட்டுக்குட்டியாய் மாறிப்போய் விட்டார். மிஸ்ரின் சுல்தான் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் ராஜபோக சுகசல்லாபத்தை அவர் சிறிது நுகர்ந்து மெய்மறந்து, இதுவே பூலோக சுவர்க்கமென்று கருதிவிட்டார். மேலும், சாஹஸ மிக்க ஸரஸாங்கியான ஷஜருத்துர்ரின் காமவேட்கை மிக்க விஷமங்களுக்கு முஈஜ் இரையாகிப் போய்விட்டமையால், மைமூனாவின் சிற்றின்பத்தைவிட ஷஜருத்துர்ரின் பேரின்பமே தெவிட்டாத தெள்ளமுது என்று மனப்பால் குடிக்க ஆரம்பித்தார்.\nமுஈஜுக்கு ராஜ்யத்தின் மீதுள்ள மோகத்தையும் ஷஜருத்துர்ரின் மீதுள்ள தணியாத தாபத்தையும் அத் துருக்கி நாட்டு மாது நன்கு தெரிந்துக்கொண்டு விட்டமையால், அந்த சுல்தானின் பலஹீனத்தைத் தமக்குச் சாதகமான வழிகளில் திருப்பிக் கொண்டார். காமப்பித்தும் நாடாளும் பேராசையும் ஐபக்கை நிரந்தரமாக அடிமைப்படுத்திவிட்டன வென்பதைக் கண்டுகொண்ட ஷஜருத்துர் அந்த சுல்தானை ஓடோட வெருட்டத் தலைப்பட்டதுடனே, அவரிடமிருந்து மிஸ்ர் பிடுங்கப்பட்டு விடக்கூடுமென்பதையும் ஷஜருத்துர்ராகிய தாம் முஈஜைத் திரஸ்கரிக்கக் கூடுமென்பதையும் ஜாடையாக அறிவித்துப் பயமுறுத்தாட்டி வந்தார். ஷஜருத்துர் முஈஜை வரித்த சமயத்தில் அவருக்கிருந்த மனவுறுதி மட்டும் தகராது நிலைத்து நின்றிருக்குமேயானால், சரித்திரமே வேறு விதமாய்ப் போய் முடிந்திருக்கும். ஆனால் ஐபக் மிகச்சில நாட்களில் ஷஜருத���துர்ரின் மோகத்தில் மூழ்கிப்போய் விட்டமையாலும் ராஜசுக போகத்தின் பேரானந்தப் பெருவெளியை யெட்டி விட்டமையாலும் ஷஜருத்துர்ருக்கு அடிபணியும் முதற்றர அடிமையாக இழிந்து விட்டார். குலூபுத்ராவென்னும் கிளியோபட்ராவிடம் சிக்கிய ரோமபுரி சக்கரவர்த்திகள் தங்கள் மதியை அன்னவளின் சரஸ சல்லாபத்துக்குப் பலி கொடுத்த கதையே போல் இந்த சுல்தான் ஐபக் காட்சியளித்தார். என்னே, காமத்தின் கடிய சக்தி சீஸர், அந்தோணி போன்ற மாபெரும் வீரர்களுங்கூடக் காம இச்சையின் முன்னே கதி கலங்கிப்போய் விடுகின்றனர்.\nஅன்று அரசவையில் ஐயூபிச் சிறுவராகிய மூஸாவும் சுல்தானாக அரியாசனத்தில் அமர்த்தப்பட்ட கதையைக் கேள்வியுற்ற சற்று நேரத்தில் விதூஷகனின் வேடிக்கைக் கூத்தைப்போலப் பல்லெல்லாம் தெரியக்காட்டி, சொல்லெல்லாம் சொல்லி நாட்டி, துணைக்கரம் விரித்து நீட்டி, தன்மான மென்பதனை யோட்டி ஐபக் சுல்தான் தம்முன் நிற்பதைக்கண்டு பேய்ப்போலச் சிரித்தார் ஷஜருத்துர் என்று முன்னம் விவரித்தோமல்லவா அப் பேய்ச்சிரிப்பின் பயங்கரச் சப்தத்தைக் கேட்ட ஐபக் இடியுண்ட நெடுமரமே போல் தொப்பென்று தம் முழங்கால்களை பூமியில்நட்டு, நடுங்குகிற கரத்துடனே ஷஜருத்துர்ரின் சேலை நுனியின் முன்றானையைப் பற்றிக்கொண்டு பரிதாபமாய் நின்றார். ஷஜருத்துர்ரோ, சற்றும் மனமிரங்காமல், குரூரமாக முகத்தைச் சுளித்துவைத்துக் கொண்டு, கங்கியைக் கக்கும் கண்களுடனே, சுல்தானைச் சுட்டெரிப்பது போல் கூர்ந்து நோக்கினார். அப் பார்வையின் கூர்மை ஐபக்கின் நெஞ்சிலே குத்தப்பட்ட கட்டாரியினும் பொல்லாததா யிருந்தபடியால், அக்காட்சியைக் காணச் சகியாமல், மண்டியிட்டு நின்றபடியே தம் சிரத்தைக் கவிழ்த்துக் கொண்டார்.\n“இப்போது நீங்கள் நடந்து கொண்டதைக் சமயோசித புத்தியென்றா கூறுகிறீர்கள்” என்று பிய்த்துப் பிடுங்குகிற தொனியில் ஷஜருத்துர் அடித்தொண்டையால் கத்தினார். அதிலும், “சமயோசித புத்தி” என்னும் வார்த்தைகளை அவர் உச்சரித்த தொனியிலே ஆத்திரங் கலந்த கேலி நகைப்பு ஒலித்தது.\n“ஏ, என்னருங் காதற் கனிரசமே கட்டிக் கரும்பே என்னை வேறென்ன செய்யச் சொல்லுகிறாய் நீ காலாலிடுகிற வேலையை நான் என் தலையால் செய்து முடிக்கிறேன். ஆகையால், என்னை வீணே நீ கோபிக்க வேண்டாமென்றுதான் மிகவும் மன்றாடிக் கேட்டுக��கொள்கிறேன். நீ உரக்கப் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் என் வயிற்றைக் கலக்கி அலசி விடுகிறதே. என்மீது நீ தயைகூர்வாய் நீ காலாலிடுகிற வேலையை நான் என் தலையால் செய்து முடிக்கிறேன். ஆகையால், என்னை வீணே நீ கோபிக்க வேண்டாமென்றுதான் மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். நீ உரக்கப் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் என் வயிற்றைக் கலக்கி அலசி விடுகிறதே. என்மீது நீ தயைகூர்வாய் உன் கருணை மிக்க காதற்சொற்களைச் சிறிதே மிழற்றவாய் உன் கருணை மிக்க காதற்சொற்களைச் சிறிதே மிழற்றவாய் என் கண்ணே\n“மிஸ்ர் பற்றியெரியும் போது, உங்களுக்குக் காமத்தீ மூண்டெழுகிறது போலும் வீடு பற்றி எரிகிற வேளையில் ஒருவன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம் வீடு பற்றி எரிகிற வேளையில் ஒருவன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம் அம்மாதிரி நீங்கள் என்னிடம் கொஞ்சிக் குலவிக் கூத்தடிக்க இதுதான் தருணமோ அம்மாதிரி நீங்கள் என்னிடம் கொஞ்சிக் குலவிக் கூத்தடிக்க இதுதான் தருணமோ புது சுல்தான் இன்று பட்டமேறியிருக்கிற குதூகல வைபவத்தைக் கொண்டாடுவதற்காக வந்திருக்கிறீர்களோ புது சுல்தான் இன்று பட்டமேறியிருக்கிற குதூகல வைபவத்தைக் கொண்டாடுவதற்காக வந்திருக்கிறீர்களோ நன்று நன்று... என் வயிறு எரிகிறது; மூளை கிறுகிறுக்கிறது; உங்களுக்கென்னடா வென்றால், விரகதாபம் வேகமாய்த் துள்ளிப் பாய்கிறது\n நமக்கெல்லாருக்குமே கேடு காலம் வந்து கவிந்துக்கொண்டிருக்கிற தென்பதை நீங்கள் உணரவில்லையா எந்த கலீஃபாவின் திட்டத்தை உருக்குலைக்க நான் இத்தனை நாட்களாக எதிர்த்திட்டமிட்டு வந்தேனோ, அவ் வெதிர்த்திட்டங்களெல்லாம் கடுங்காற்றிற் சிக்கிய இலவம் பஞ்சாய்ப் பறந்து போய்விட்டனவென்பதை நீங்கள் பார்க்கவில்லையா எந்த கலீஃபாவின் திட்டத்தை உருக்குலைக்க நான் இத்தனை நாட்களாக எதிர்த்திட்டமிட்டு வந்தேனோ, அவ் வெதிர்த்திட்டங்களெல்லாம் கடுங்காற்றிற் சிக்கிய இலவம் பஞ்சாய்ப் பறந்து போய்விட்டனவென்பதை நீங்கள் பார்க்கவில்லையா எந்த ஐயூபி பட்டத்துக்கு வரக்கூடாதென்பதற்காக நான் உங்களை மணந்து உங்களிடம் என் ஸல்தனத்தை ஒப்படைத்தேனோ, அந்த என் சொத்தை, அதே ஐயூபி, என் வன்பகைவர்களான புர்ஜீகளின் ஒத்துழைப்பால் கவர்ந்துகொண்டு விட்டான் என்பதை நீங்கள் உணரவில்லையா எந்த ஐயூபி பட்டத்துக்கு வரக்கூடாதென்பதற்காக நான் உங்களை மணந்து உங்களிடம் என் ஸல்தனத்தை ஒப்படைத்தேனோ, அந்த என் சொத்தை, அதே ஐயூபி, என் வன்பகைவர்களான புர்ஜீகளின் ஒத்துழைப்பால் கவர்ந்துகொண்டு விட்டான் என்பதை நீங்கள் உணரவில்லையா நான் உங்களை மணந்ததும் உங்களையே சுல்தானாக்கியதும் அந்த புர்ஜீகளின் இறுமாப்பிலே மண்ணைத் தெள்ளிப்போடவே யன்றோ நான் உங்களை மணந்ததும் உங்களையே சுல்தானாக்கியதும் அந்த புர்ஜீகளின் இறுமாப்பிலே மண்ணைத் தெள்ளிப்போடவே யன்றோ இப்போது என்ன நடந்து விட்டது, பார்த்தீர்களா இப்போது என்ன நடந்து விட்டது, பார்த்தீர்களா இனி நாம் இருப்பதா, அல்லது இறப்பதா என்பதே பிரச்சினையாயிருக்கிற இந்நேரத்தில் நீங்கள் என் வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறீர்களே இனி நாம் இருப்பதா, அல்லது இறப்பதா என்பதே பிரச்சினையாயிருக்கிற இந்நேரத்தில் நீங்கள் என் வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறீர்களே உங்களுக்கு முன்னே இதே சிம்மாசனத்தில் சுல்தான்களாக வீற்றிருந்த அபூபக்ர் ஆதிலும் தூரான்ஷா முஅல்லமும் என்ன கதியாய்ப் போய் முடிந்தனர், தெரியுமா உங்களுக்கு முன்னே இதே சிம்மாசனத்தில் சுல்தான்களாக வீற்றிருந்த அபூபக்ர் ஆதிலும் தூரான்ஷா முஅல்லமும் என்ன கதியாய்ப் போய் முடிந்தனர், தெரியுமா\nஅபூபக்கர் ஆதிலையும் தூரான்ஷா வையும் ஷஜருத்துர் ஞாபக மூட்டியவுடனே முஈஜுத்தீன் ஐபக்குக்குத் திகீரென்ற பயங்கர உணர்ச்சி யொன்று பிறந்தது. உயிர் போய்க்கொண்டிருப்பவன் பேசுகிற ஹீனஸ்வரத்தில், “ஆ” என்று அலறினார் ஐபக் சுல்தான்.\nமுட்கள் நிறைந்த பீடமே சிங்காசனமென்பதையும், விஷம் நிரம்பிய தொப்பியே ராஜ கிரீடமென்பதையும் நீங்கள் உணர மாட்டீர்கள்.\n தூரான்ஷாவின் ஹிருதயத்தை லூயீயின் முன்னே கசக்கி யெறிந்தவர்கள் இன்னம் இந்தக் காஹிராவிலே உயிருடனேயே யிருக்கிறார்கள். உங்களுக்கும் எனக்கும் அத்தகைய பேராபத்து வருவதாயிருந்தால், எவருமே தடுக்க முடியாது. பஞ்சணையில் படுத்துக்கொண்டு பற்பல விதமான கேளிவிலாசங்களை நடத்துகிறது மட்டுமேதான் சுல்தானின் வாழ்க்கையென்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் போலும் முட்கள் நிறைந்த பீடமே சிங்காசனமென்பதையும், விஷம் நிரம்பிய தொப்பியே ராஜ கிரீடமென்பதையும் நீங்கள் உணர மாட்டீர்கள். இன்று நடந்த சம்பவங்களால் ��ாம் நம் புதைகுழிகளின் பக்கல் விரைவாக ஈர்க்கப்படுகிறோமென்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். உங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஐயூபி உங்களுடைய உயிர் கொல்லியாகவே விளங்கிவருகிறானென்பதை நீங்கள் கருதிப் பார்க்க மாட்டீர்கள். உங்களுடைய கதியும் என்னுடைய கதியும் மிஸ்ரிகளின் கதியும் என்னவாய்ப் போகுமென்பதை நீங்கள் சற்றாவது சிந்தித்ததுண்டா முட்கள் நிறைந்த பீடமே சிங்காசனமென்பதையும், விஷம் நிரம்பிய தொப்பியே ராஜ கிரீடமென்பதையும் நீங்கள் உணர மாட்டீர்கள். இன்று நடந்த சம்பவங்களால் நாம் நம் புதைகுழிகளின் பக்கல் விரைவாக ஈர்க்கப்படுகிறோமென்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். உங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஐயூபி உங்களுடைய உயிர் கொல்லியாகவே விளங்கிவருகிறானென்பதை நீங்கள் கருதிப் பார்க்க மாட்டீர்கள். உங்களுடைய கதியும் என்னுடைய கதியும் மிஸ்ரிகளின் கதியும் என்னவாய்ப் போகுமென்பதை நீங்கள் சற்றாவது சிந்தித்ததுண்டா” என்று நிதானமான தொனியில் நேர்மையாய் மொழிந்தார் ஷஜருத்துர்.\n“அப்படியானால், தப்பிக் கொள்ள வழி கிடையாதா ஷஜருத்துர் எல்லாம் தெரிந்த நீயே இப்படி என் இடுப்பை ஒடிக்கிறாயே என்ன செய்யவேண்டுமென்பதை இக்கணமே சொல்லிவிடு. வேண்டுமானால் யான் இப்போதே சென்று அந்தப் போட்டி சுல்தானைக் கண்டதுண்டமாய் வெட்டிப் போட்டுவிட்டு வந்து விடுகிறேன் என்ன செய்யவேண்டுமென்பதை இக்கணமே சொல்லிவிடு. வேண்டுமானால் யான் இப்போதே சென்று அந்தப் போட்டி சுல்தானைக் கண்டதுண்டமாய் வெட்டிப் போட்டுவிட்டு வந்து விடுகிறேன் அவன் இருப்பதால்தானே இத்தனை இடையூறுகளும் அவன் இருப்பதால்தானே இத்தனை இடையூறுகளும்” என்று தொடை நடுங்கிக்கொண்டே முஈஜ் மொழியலுற்றார்.\nஷஜருத்துர் இவ்வார்த்தைகளைக் கேட்டுவிட்டுப் பயங்கரமான தொனியில் இடியிடி யென்று பெரு நகைப்பு நகைத்தார். அவர் சிரித்த சிரிப்பின் வேகத்தால் அவ்வறை முழுதுமே எதிரொலி கிளம்பிற்று.\n“உங்களுடைய மூளை உருகிவிட்டதா, என்ன அஷ்ரபைக் கொல்வதற்கு உங்களுக்குத் தைரிய முண்டா அஷ்ரபைக் கொல்வதற்கு உங்களுக்குத் தைரிய முண்டா அப்படித் துணிச்சலாக நீங்கள் அவனைக் கொன்று விட்டால் மட்டும் எங்ஙனம் தப்பிவிடுவீர்கள் அப்படித் துணிச்சலாக நீங்கள் அவனைக் கொன்று விட்டால் மட்டும் எங்ஙனம் தப்பி���ிடுவீர்கள் இதுவும் என்ன, சொக்கட்டான் விளையாட்டா இதுவும் என்ன, சொக்கட்டான் விளையாட்டா அல்லது சுண்டைக்காய் வற்றலா -இது வேடிக்கையாய்ப் பேசுகிற விஷயமன்றே\n“என் உபதேசங்களைப் பூரணமாய்ச் செவியேற்று, என் கட்டளைப்படி எல்லாம் முற்ற முற்ற நீங்கள் நடந்துகொள்வதாயிருந்தால் மட்டுமே நாம் எல்லாரும் தப்பலாம்; நல்ல வழியில் பழியும் தீர்த்துக்கொள்ளலாம். அதை விட்டுவிட்டு, நீங்கள் உங்கள் மனம்போனபடி நடந்து கொள்வதாயிருப்பின், எனக்கொன்றும் நஷ்டமில்லை. ஆனால், உங்களுடைய உயிர்தான் போய்விடும். நான் இந்நாட்டுக்கு அடிமையாய் வந்தவள்; மீறிப்போனால் மீண்டும் நான் அடிமையாக விற்கப்படுவேன்; அவ்வளவேதான். ஆனால், நீங்களோ தற்போது சுல்தான் என்னும் சுமையையும் சேர்த்துத் தாங்கிக் கொண்டிருப்பதால், புர்ஜீகள் உங்களுடைய கல்லறையைத் தூரான்ஷாவின் புதைகுழிக்குப் பக்கத்திலேயே கட்டிவிடுவார்களென்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. எனவே, நான் கூறுகிற உபதேசங்களெல்லாம் உங்களுயிரையும், உங்கள் பதவியையும் காப்பாற்ற வேண்டுமென்னும் ஒரே நோக்கத்துக்காகத்தான். என்ன சொல்கிறீர்கள்\nஉடனே முஈஜுத்தீன் மண்டியிட்டு நின்றதை விட்டு, மெல்ல எழுந்து நின்றார். ஷஜருத்துர்ரின் பயங்கர மூட்டும் இம்முகவுரையைக் கேட்டவுடனே அவர் விலவிலத்துப்போயினார். “நீ சொல்வதை நான் என்றைக்காவது மீறியதுண்டா சொல், சீக்கிரம் சொல் என் கண்ணே சொல், சீக்கிரம் சொல் என் கண்ணே நான் என்ன செய்ய வேண்டுமென்பதை இக்கணமே சொல்லிவிடு. நான் அப்படியே செய்து முடிக்கிறேன்,” என்று பதஷ்டத்துடன் பகரலுற்றார்.\nஷஜருத்துர் நிமிர்ந்து நின்றார். வாயிலண்டைச் சென்று வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தார். அங்கே உளவரெவரும் நிற்கவில்லையென்பதைத் தெரிந்துகொண்டு கதவை மெல்லச் சார்த்தித் தாழ்ப்பாளிட்டார். பிறகு நிதானமாக அன்ன நடை நடந்து வந்து அந்த மின்னலிடையாள் அங்கிருந்த சார்வணையில் ஒய்யாரமாகச் சாய்ந்துகொண்டார். வலது காலை நீட்டிக்கொண்டும் இடது காலை மடக்கி நிறுத்தி, அதன் முழந்தாளை இருகை கோத்துக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டும் தம் கணவருக்கு உபதேசிக்கத் தொடங்கினார்:\n இந்ந உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களுள்ளும் நான் தங்களைமட்டுமே நேசிக்கிறேனென்று கூறவும் வேண்டுமோ நான் என் சுயநலத்தை முற்றுங் களைந்து தங்கள் நலன் ஒன்றனைமட்டுமே கருதி என்னுயிரை வைத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு வேண்டாத விரோதிகள் என்னைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டி விடுகிறார்கள். என்றைக்கு இந்த ஸல்தனத்தைத் தங்களிடம் நான் ஒப்படைத்து விட்டேனோ, அன்றே நான் வெற்று மனுஷியாய்ப் போய்விட்டேன். நியாயபூர்வமாக நீங்களே தாம் சர்வ வல்லமையும் பொருந்திய மாபெரிய சுல்தான். தங்களை வீழ்த்தவோ, அல்லது தங்களுக்குப் போட்டியாக வேறொரு சுல்தானை நியமிக்கவோ, கலீஃபா உட்பட எவருக்குமே இவ்வவனியில் அதிகாரம் கிடையாது.\n“ஆனால், இப்போது விஷயம் வேறுவிதமாகப் போய் முடிந்திருக்கின்றமையால், தாங்கள் சர்வ ஜாக்கிரதையுடனே நடந்து கொள்ள வேண்டும். தங்களுடைய நடவடிக்கைகளையும் என்னுடைய நடவடிக்கைகளையும் மூஸாவின் ஒற்றர்களான புர்ஜீகள் வேவு பார்த்துக்கொண்டு அலைவார்கள். எனவே, அந்த விஷயத்தில் முதலாவதாக நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடுத்தபடியாக, இந்த அஷ்ரப் என்னும் மூஸாவை அடியோடு தொலைத்து தலைமுழுகித்தான் ஆகவேண்டும். ஆனால், இப்போதல்ல; கொஞ்சம் நாட்பொறுத்துச் செய்ய வேண்டும். அந்தக் காரியத்தை - அச் சமயம் எப்போது வாய்க்கிதென்பதை நான் பின்னர்த் தெரிவிக்கிறேன். மூன்றாவதாக, நீங்கள் புர்ஜீகள்மாட்டும் மூஸாவின்மாட்டும் மெய்யென்பு ததும்பித் தத்தளிப்பதுபோலே நடந்து கொள்ள வேண்டும். உங்கள் நடிப்பு இந்த விஷயத்தில் எவ்வளவு சாமார்த்தியம் மிக்கதாக விளங்கவேண்டுமென்றால், எல்லா புர்ஜீகளும் என்னைக்கூட அவர்களுடைய அத்தியந்த நண்பியாக மாறிப்போய் விட்டதாக எண்ணி, ஏமாந்துப்போக வேண்டும். பிறகு, அவ்வப்போது நான் சொல்லுகிறபடியெல்லாம் மூஸாவுக்குப் பின்னே கொப்பம்* தோண்டிக்கொண்டிருக்க வேண்டும்; இறுதியாக, நாம் இந்த ஆபத்திலிருந்து முற்றிலும் தப்பி வெளியேறுகிறவரை உங்களுடைய பாரியை மைமூனாவைப் பற்றியோ, அல்லது மைந்தன் நூருத்தீன் அலீயைப் பற்றியோ கொஞ்சமும் சிந்திக்கவும் கூடாது.”\n“ஷஜருத்துர்ரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாய்க் கேட்டு வந்த முஈஜுத்தீன் மௌனமாய்த் தலையசைத்துக் கொண்டேயிருந்தார். ஆனால், மைமூனாவின் பெயரும் நூருத்தீனின் நாமமும் உச்சரிக்கப்பட்டவுடனே அவருடைய மேனியின் மயிர்க்கால்கள் சிலிர்த்துவிட்டன. தானாடாவிட்டாலும் தன் மேனியாடும் என்பது மெய்யன்றோ இதுவரை மறந்திருந்த ஒரு பெரிய விஷயத்தை ஷஜருத்துர் ஞாபகமூட்டியது முஈஜை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. ஆனால், சாதுரியமிக்க ஷஜருத்துர் முஈஜீத்தீனின் முகக் குறிப்பின் வாயிலாய், அவருள்ளத்தை ஊகித்துத் தெரிந்துகொண்டு விட்டபடியால், மோகத் தீயை மூட்டிவிடும் மோகனப் புன்னகையைப் பூத்து முஈஜை மெய்மறக்க செய்துவிட்டார். அப்புன்னகையைப் பார்த்து மகிழ்ந்த முஈஜுத்தீன் அந்த க்ஷணத்திலேயே தன் மைமூனாவையும் அவளுடைய ஏக மைந்தனையும் மறந்துவிட்டார்.\nஉலக சரித்திரத்தில், பெண்ணொருத்தியின் புன்னகை புருஷர்களின் மேனிமுழுதையும் மயக்கிவிட்டதென்பது உண்மையென்று கொள்வோமானால், அது ஷஜருத்துர்ரின் முறுவல்தானென்பதை அச்சமின்றி அழுத்தந் திருத்தமாய் அறைந்துவிடலாம்.\n யான் என்னதான் சுல்தானாக இருந்தாலும், உனக்கு என்றென்றும் யான் அடிமை யன்றே நீயாகப் பார்த்து எனக்கிட்ட பிச்சைதானே இந்த ஸல்தனத் நீயாகப் பார்த்து எனக்கிட்ட பிச்சைதானே இந்த ஸல்தனத் நான் இந்த மிஸ்ரை ஆட்டிப் படைப்பது வாஸ்தவமென்று வைத்துக் கொண்டாலும், நீ என்னை ஆட்கொண்டிருக்கும் போது நீ தானே நிஜமான சுல்தானாவாக மிளிர்ந்துகொண்டிருக்கிறாய் நான் இந்த மிஸ்ரை ஆட்டிப் படைப்பது வாஸ்தவமென்று வைத்துக் கொண்டாலும், நீ என்னை ஆட்கொண்டிருக்கும் போது நீ தானே நிஜமான சுல்தானாவாக மிளிர்ந்துகொண்டிருக்கிறாய் உன் மதியூகத்தின் முன்னே எவன்தான் போட்டி போட முடியும் உன் மதியூகத்தின் முன்னே எவன்தான் போட்டி போட முடியும் சும்மாவா ஸாலிஹ் நஜ்முத்தீன் உன் அழகுக்குப் பலியாகிப் போய்விட்டார் சும்மாவா ஸாலிஹ் நஜ்முத்தீன் உன் அழகுக்குப் பலியாகிப் போய்விட்டார் அவரே உனக்கு அடிமைப்பட்டிருக்க, யான் என்ன அவரைவிடப் பெரியவனா அவரே உனக்கு அடிமைப்பட்டிருக்க, யான் என்ன அவரைவிடப் பெரியவனா அவரே உன் வார்த்தைக்கு மாற்றம் சொல்லாமல் முற்றமுற்றக் கீழ்ப்படிந்திருக்க, யான் எப்படி உன் உபதேசங்களைத் திரஸ்கரிக்க முடியும் அவரே உன் வார்த்தைக்கு மாற்றம் சொல்லாமல் முற்றமுற்றக் கீழ்ப்படிந்திருக்க, யான் எப்படி உன் உபதேசங்களைத் திரஸ்கரிக்க முடியும் யான் என்ன செய்யவேண்டுமென்பதை மட்டும் நீ எனக்கு அடிக்கடி நினைப்பூட்டிவிடு. யான் அவ்வண்ணமே எல்���ாவற்றையும் செய்கிறேனா, இல்லையா - பார் யான் என்ன செய்யவேண்டுமென்பதை மட்டும் நீ எனக்கு அடிக்கடி நினைப்பூட்டிவிடு. யான் அவ்வண்ணமே எல்லாவற்றையும் செய்கிறேனா, இல்லையா - பார்\nஅன்றிரவு அங்ஙனம் காதற்கனிவிலே கழிந்தது. சுயநலத்தின் மீதே நோக்கமாகவும் தாம் கொண்டுவிட்ட சபதங்களையெல்லாம் தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொள்ள ஐபக்கையே சாதனமாகவும் கொண்டுவிட்ட ஷஜருத்தூர், ஊடலளிக்கும் வேளைகளில் ஊடலளித்தும் கூடலளிக்கும் வேளைகளில் கூடலளித்தும் அவ்விரண்டையும் சேர்த்தளித்தும், மானிட இனத்துக்கே பொதுவான சாபமாக விளங்கி வருகிற கேடுகாலம் என்னும், அதல பாதலத்துக்கு வழிக்கோலிக் கொண்டார். முப்பது வருஷங்கள் வாழ்ந்தாருமில்லை; முப்பது வருஷம் கெட்டாருமில்லை யென்னும் பொய்யாமொழிக்கு ஷஜருத்துர் மட்டும் விதிவிலக்கல்லவே\nநாதனின் பிரிவால் மனம் நைந்துருகிய மைமூனா தன்னில்லத்தில் வாடிவதங்கிக் குழைந்து போயிருக்கிற சமயத்தில், முஈஜுத்தீன் ஐபக் ரூபலாவண்ய சௌந்தரியான ஸாஹஸ ஷஜருத்துர்ருடனே கூடிக்குலவி உண்டாட்டயர்ந்துகொண்டிருந்தார். ஒரு பத்தினிப் பெண்ணின் சாபக்குவியலுக்கு ஷஜருத்துர் இங்ஙனமாக இலக்காகி விட்டார்.\nமைமூனா அனுப்பிய சேவகன் அரண்மனைக்கு ஓடோடியும் வந்தான். அன்று அங்கு நடந்த எல்லா விருந்தாந்தங்களையும் நேரில் கேட்டுத் தெரிந்துக் கொண்டான். பிறகு சுல்தான் முஈஜுத்தீனை எப்படிச் சந்திப்பதென்று யோசித்துக்கொண்டே நின்றான். அரசவை கலைந்ததும் ஷஜருத்துர்ரின் அந்தரங்க அறைக்குள்ளே சென்று நுழைந்த ஐபக் சுல்தான் இன்னம் வெளியில் வரவில்லை யென்பதைக் கேள்வியுற்று, நெடுநேரம் காத்திருந்தான். நள்ளிரவு நெருங்கியும்கூட ஐபக்கின் தரிசனம் கிடைக்காமற் போயினமையால், அவன் வந்தவழியே வாளா திரும்பிச் சென்று, தன் வருகைக்காகக் காத்து நின்ற மைமூனாவிடம் சகல விருந்தாந்தங்களையும் எடுத்துக் கூறினான்.\n-N. B. அப்துல் ஜப்பார்\n* கொப்பம் யானையைப் பிடிக்க வெட்டும் பெருங்குழி. ⇑\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார���த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayaampoo.blogspot.com/2015/10/blog-post_8.html", "date_download": "2018-07-22T06:25:58Z", "digest": "sha1:O7VSXNS2L4BHS2OQG743B76IQGWZAS5J", "length": 3961, "nlines": 58, "source_domain": "kayaampoo.blogspot.com", "title": "காயாம்பூ: கூடிழந்த சிட்டுக்குருவிகள்", "raw_content": "\nஓலக்குடிசையில உங்க வாழ்க்கை. அதன் விட்டத்துல ஒதுங்கியேதான் எங்க.வாழ்க்கை\nநெல்லு.கம்பு சோளமுன்னு நெலத்துல விதைச்சிங்க சிந்துனத தின்னுதான் சிறப்பா திரிஞ்சொங்க.\nஅதுல ஓடி விளையாடி பூரிசோம்க\nமரத்தடியில உங்க காதல் வாழ்க்கை\nஇப்படி ஒன்னுமண்ணா திரிஞ்ச நமக்குள்ள,\nஆறறிவு படைச்ச நீங்க செஞ்சுட்டிங்க\nஆனா அஞ்சறிவு எங்களுக்கு எதுவும் புரியலிங்க.\nகாசு பணம் பங்களான்னு மாறிடுச்சு உங்க வாழ்க்கை.\nகாடு மேடு கழனியின்னு நாங்க பாட்டு சுத்துனோங்க\nகோபுரமா கட்டிட்டிங்க அலைபேசியதில் அளவளாவ\nகாந்த சக்தியத தாங்க முடியலிங்க எங்களால\nதானிய மூட்டையெல்லாம் நெகிழிப்பை ஆக்கிட்டிங்க.\nஇயற்கையோட படைப்பு முழுசும் உங்களுக்கு மட்டுமாங்க\nஆனா, இன்னிக்கி அரையடிக்கு ஒரு பெட்டியும் கைப்பிடி தானியமும் வேண்டுறோங்க உங்ககிட்ட\nசாரா எல் கே ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-4-4132231-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:53:24Z", "digest": "sha1:2V6KTFAKBQRPZB3OXG6U5FRLS35VGBE3", "length": 25862, "nlines": 116, "source_domain": "universaltamil.com", "title": "எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்", "raw_content": "\nமுகப்பு Horoscope எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nநான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு. 4,13,22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D,M,T ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகு���்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும். அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள். அழுத்தம் திருத்தமாகவும் திட்ட வட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள். சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும். எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும்.\nஇவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும். புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள். திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள்.\nநான்காம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று தடித்த உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தர உயரமும், வட்ட வடிவமான முகத்தோற்றமும் இருக்கும். இவர்களுக்கு எப்பொழுதும் ஏதாவது உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். கருப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள். இவர்களுடைய கால்கள் உடலுக்கு கேற்றபடி இல்லாமல் குறுகலாக இருக்கும். மற்றவர்கள் ஒருமுறை பார்த்தவுடன் மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய உருவ அமைப்பைப் பெற்றிருப்பார்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள் என்பதால் உடல் சோர்வு முதுகு தண்டு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். மன உளைச்சல் அதிகம் இருக்கும். தேவையற்றவைகளுக்கெல்லாம் குழப்பிக் கொள்வார்கள். காரசாரமான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் வயிறு சம்பந்தமான வியாதிகளும், வாயுத் தொல்லைகளும் உண்டாகும். சிறுநீரகக் கோளாறு, வறட்டு இருமல், சளி, சுவாச கோளாறு போன்றவைகளால் அடிக்கடி பாதிப்பு உண்டாகும்.\nநான்காம் எண்ணுரிக்குரியவர்கள் குடும்ப வாழ்க்கை ரீதியாக அதிர்ஷ்ட சாலிகள் என்றே கூறலாம். ஏனெனில் இவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடக்கூடிய சூழ்நிலைகள் மிக அதிகம். இதனால் இவர்களுக்கு குடும்பத்தை நடத்தக்கூடிய பொறுப்பு வந்து விடுகிறது. அதற்கேற்றால் போல இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணையும் அமைதியுடனும், தெய்வ பக்தியுடனும் அமைந்து விடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சினைகள் வருவதென்பது மிகவும் அரிதாகும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கு எளிதில் அடிபணிபவராக இருப்பார். எதிலும் கவனமுடன் நடந்து கொண்டால் இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்கள் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணம் எப்போதுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும் என்றாலும் இவர்கள் செய்யும் செலவு வீண் செலவாக இருக்காது. தாராள மனம் கொண்டவர்கள் என்பதால் யாராவது கஷ்டத்தை சொல்லி உதவி கேட்டால் கையில் இருப்பதை கொடுத்து விடுவார்கள். சொந்த செலவுக்காக திண்டாட வேண்டியிருக்கும் என்றாலும் எதையும் துணிவுடன் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் அதிக அக்கறையும் கவனமும் கொண்டிருப்பார்கள். நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுவார்கள். அரசாங்க உத்தியோகத்திலும் பெரிய அதிகாரிகளாகவும் இருக்க வ��ய்ப்புண்டு என்றாலும் பலர் அடிமைத் தொழில் செய்பவர் களாகவே இருப்பார்கள். ஹாஸ்டல், ஹோட்டல் நடத்துபவர்களாகவும், ஆல்கஹால் போன்றவை கலந்த மருந்துகளையும் விற்பனை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அச்சுத் தொழில், இயந்திரத் தொழில், இன்ஜினியர்ஸ், பௌதீக ஆராய்ச்சி தொழில் போன்றவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பதால் இவரக்ளுக்கு நண்பர்கள் அமைவது சற்றுக் கடினமான காரியமாகும் என்றாலும், தாராள குணம் இருப்பதால் சில நண்பர்கள் அமைய வாய்ப்பு உண்டு. 5,8 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாகவும் 1,29 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களிடம் ஒற்றுமையாக செயல்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.\nராகுவுக்கு என தனிப்பட்ட முறையில் நாள் கிடையாது. ஜோதிட, சாஸ்திர ரீதியாக சனிக்கிழமையை ராகுவுக்கு உரியதாக கருதலாம். ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணி நேரம் ராகுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யாதிருப்பது நல்லது.\nதெற்கு திசை ராகுவுக்குரியது. பாலைவனங்கள், குகைகள், சுடுகாடு, புற்று, சுரங்கம், ஓட்டு வீடு, பாழடைந்த கட்டிடங்கள், உலர்ந்துபோன் நிலங்கள் போன்றவை ராகுவுக்கு சொந்தமான இடங்களாகும்.\nநான்காம் என் ராகுவின் ஆதிக்கத்தில் இருப்பதால் 4ம் எண் உடையவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். தேனின் நிறத்தைக் கொண்ட கோமேதகத்தை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயரும். அனைத்து நற்பலன்களும் உண்டாகும்.\nநான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம். ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு காலங்களில் சரபேஸ்வரரையும் வழிபடலாம்.\nஅதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்\nஅதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு\nஅதிர்ஷ்ட கல் – கோமேதகம்\nஇயக்குனர் மண்டையை பதம்பார்த்த அஞ்சலி- அதிர்ச்சி தகவல் உள்ளே\nநடிகை அஞ்சலி லிசா என்ற பேய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகிய��ள்ளார் அம்மணி. சமீப காலமாக குடும்பம், காதல் என பல விஷயங்கள் இவருக்கு...\nஎந்த தடைவந்தாலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்\nஎந்த தடைவந்தாலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி...\nபிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல் காந்தி- என்ன ஒரு சிமிட்டல்\nபாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கண் சிமிட்டல், பிரியா வாரியரின் சிமிட்டலைப்போல இருந்தமையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது. மலையாளத்தில் புதுமுகங்களான பிரியா வாரியர், ரோஷன் அப்துல் ரகூப் நடிப்பில் ‘ஒரு அடார் லவ்’...\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் கொடுத்த தண்டனை\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் ஒன்று தக்க தண்டனையைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ரான்டால் ஜேம்ஸ் என்பவர் இவர் அதே பகுதியை சேர்ந்த 3 வயது மற்றும் 6 வயது...\nயாழில் திருடர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nகவரிங் நகையை தங்க நகையென எண்ணிய திருடர்கள், அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (21) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் கொடிகாமம் கோயிலாமனைப் பகுதியில் மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாவகச்சேரிப் பகுதியில்...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாறிப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailymotion.com/video/xy2dgb", "date_download": "2018-07-22T07:37:39Z", "digest": "sha1:ZRH5TBSY4NZSVMC7DGWCFPM4F7IVOPFI", "length": 2783, "nlines": 88, "source_domain": "www.dailymotion.com", "title": "நீங்கள் முரண்பட்டு பேசுவது ஏன்? - Video Dailymotion", "raw_content": "\nநீங்கள் மரணித்த பிறகு உங்களிடம் கேக்கப்படும் முதல் கேள்வி என்ன \nசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் பொழுது நீங்கள் உடுத்தும் ஆடையில் விளக்கு எரியும் The jacket that could revolutionize riding as we know it\nவிஜயகாந்த் ஏன் தமிழ்நாட்டின் முதல்வராக வர வேண்டும் சீமான் கேள்வி \nவிஜய்யை மட்டும் ஏன் விஷால் சந்திக்கவில்லை- வெளிவந்த உண்மை\nஏன் அல்லாஹ் என்னை சோதனை செய்கின்றான் நெருக்கடியான வாழ்க்கையா \nநீங்கள் முரண்பட்டு பேசுவது ஏன்\nநீங்கள் முரண்பட்டு பேசுவது ஏன்\nநீங்கள் முரண்பட்டு பேசுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/01/blog-post_31.html", "date_download": "2018-07-22T06:41:55Z", "digest": "sha1:JMAEJMDEVKM3DHOX3RF3FEVUY6SS3KTN", "length": 14383, "nlines": 197, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை", "raw_content": "\nகபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை\nசென்னையில் இருக்கிற மிகப்பெருமை வாய்ந்த கோவில் கபாலீஸ்வரர் கோவில்.சென்னையின் மையப்பகுதியான மயிலாப்பூரில் அமைந்துள்ளது. சென்னை வந்த போது இந்த கோவிலுக்கு தரிசனம் பெற சென்றேன்.சின்ன தெரு போல இருக்கிறது கோவிலுக்கு செல்லும் வழி.செல்லும்போதே கோபுரம் ஒன்று நம்மை வரவேற்கிறது.கோவிலை சுற்றி நடைபாதை கடைகள் நிறைய இருக்கின்றன.\nகிழக்கு நோக்கி இருக்கும் அந்த கோபுரத்தின் வாசல் வழியாக உள் நுழைந்ததில் மிக விசாலமாக இருக்கிறது கோவில் பிரகாரம்.விநாயகர், அண்ணாமலையார், நவக்கிரகங்கள், சிங்காரவேலர் போன்ற சன்னதிகள் இருக்கின்றன.தெற்கு நோக்கி கற்பகாம்பாள் சன்னதியும் இருக்கிறது.\nகபாலீஸ்வரர் எதிரில் கொடிமரம், நந்தி, பலிபீடம் போன்றவை இருக்கின்றன.\nஇந்த தலத்தில் இறைவன் மேற்கினை நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தரித்து அவதரிக்கிறார்.கடவுளின் கருவறையைச் சுற்றி நாயன்மார்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.தோத்திரங்கள் போர்டு வைக்கப்பட்டு இருக்கின்றன.இந்த தலத்தின் தல விருட்சமாக புன்னை மரம் இருக்கிறது.இதன் அருகிலேயே புன்னை வனநாதர் இருக்கிறார்.சனிபகவான் தனித்து அருள் புரிகிறார்.\nஇக்கோவிலின் மேற்குப்பகுதியில் நீராழி மண்டபத்தோடு கூடிய ப���ரிய கபாலி தீர்த்தம் எனப்படும் திருக்குளம் இருக்கிறது. கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், ராம தீர்த்தம் என்றும் இதற்கு பெயர் உண்டு.\n(இக்குளத்தினுள் ஏகப்பட்ட தேளி மீன்கள் பெரும் சைஸ் வாரியாக இருக்கிறது.வேடந்தாங்கலில் இருக்கிற ஒரு சில பறவைகள் இங்கும் இருப்பதைக் காணலாம்)\nஇக்கோவிலில் வருடம் முழுவதும் விழாக் கோலம்தான். பங்குனி மாதத்தின் பங்குனிப் பெருவிழா மிக முக்கியமானது. இதில் தேர் உற்சவம். அறுபத்து மூவர் வீதி உலா போன்றவை விஷேசமானவை. இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படும் மற்றொரு விழா சிவராத்திரி. பூலோகக் கயிலாயம் என்று புகழப்படும் இந்த ஆலயத்தின் மற்றொரு முக்கிய விசேஷம் பிரதோஷம். பிரதோஷப் பொழுதில் சிவனை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும், வேண்டுவது அத்தனையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகோவில் திறந்திருக்கும் நேரம் : தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.\nஇந்த கோவிலுக்கு செல்ல அனைத்து இடங்களில் இருந்தும் பேருந்து வசதி இருக்கிறது.2 கி.மீ தொலைவில் மெரினா பீச் இருக்கிறது.\nசென்னையின் புராதன சின்னமாக இருக்கிற இந்த கபாலீஸ்வரர் கோவில் செல்வோம்..அருள் பெறுவோம்...\nகிசுகிசு : கோவிலுக்குள் நுழைந்தவுடன் ஏகப்பட்ட பேர் கேமராவுடன் சுற்றிக்கொண்டு இருந்தனர்.அனைவரும் கோபுரம், சிற்பம், கொடிமரம் போன்றவற்றினை வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துக்கொண்டு இருந்தனர்.என்ன விசயம் என்று கேட்டதற்கு விசுவல் கம்யூனிகேசன் ஸ்டூடண்ஸ் என்றனர்...அந்த கேப்புல நானும் கெடா வெட்டிட்டேன்...ஹிஹிஹி...போட்டோ எடுத்துட்டேன்...\nஅப்புறம் அம்மணிகள் பத்தி சொல்லவே வேணாம்...அம்புட்டு பேரு..செம தரிசனம் கிடைக்கிறது.\nவரும் ஞாயிறு 3 ம் தேதி கோவை பதிவர்களின் புத்தக வெளியீடு அனைவரும் வருகை புரிய வேண்டுகிறேன்.\nLabels: கபாலீஸ்வரர், கோவில், கோவில் குளம், சென்னை, மயிலாப்பூர்\nஇயற்கை கோவில்கள் பார்ட் 2\nபடங்கள் அருமை என்ன நண்பா அடுத்த புத்தகம் கவிதையா\nகடைசியில் உங்க முத்திரையோடு முத்தாய்ப்பு\nசிறப்பான கோவில். புகைப்படங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.\nஅருமை நண்பரே....... கோவிலுக்கு சென்று வந்த திருப்தி உங்களது பதிவை படித்தபோது கிடைத்தது.......தொடர வாழ்த்துக்கள்.\nமிக அருமை. இந்த கோவிஙல யானைதான் பாரதியாரை தனது துதிக்கையால் தூக்கி மிரட்டியது,\nகபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை\nகோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா\nசேராப்பட்டு, கல்வராயன் மலைத்தொடர், விழுப்புரம்\nகோவை மெஸ் - ராஜகணபதி ஹோட்டல், சேலம்\nபுத்தக அறிமுகம் - கோவை பதிவர்கள் கவிதை தொகுப்பு\nகோவை பதிவர்களின் புத்தகம் வெளியீடு\nசமையல் - அசைவம் - ரத்தப்பொரியல்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/", "date_download": "2018-07-22T06:17:15Z", "digest": "sha1:J4NSEPWD53KJ7JLL6NZTI7IBIK4CVOXG", "length": 16089, "nlines": 71, "source_domain": "www.puthinamnews.com", "title": "Puthinam News | Tamil News", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெற்றால் நாங்களும் மகிழ்ச்சியடைவோம் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் மேலும்… »\nஅரசியலமைப்பு வரைபு இரகசியமாகத் தயாரிக்கப்படவில்லை: எம்.ஏ.சுமந்திரன்\nநிபுணர்கள் குழுவைப் பயன்படுத்தி இரகசியமான முறையில் அரசியமைப்பு வரைபைக்\nகொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையற்றது என்று வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலும்… »\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு\nயாழ்ப்பாணம் கல்வியங்காடு – நாயன்மார்கட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nயுத்த காலத்தில் முன்னரங்கு காவலரன் அமைத்து இராணுவம் ந���லை மேலும்… »\nஎவ்வித எதிர்ப்பு வந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்: மைத்திரிபால சிறிசேன\nஎவ்வித எதிர்ப்புக்கள் வந்தாலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே தீரும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nசீனா – இலங்கை நட்புறவு மேலும்… »\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சி.வி.விக்னேஸ்வரனுக்கு சி.தவராசா அழைப்பு\nமாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சரவை தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா அழைப்பு விடுத்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள ஊடக மேலும்… »\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவுள்ளதாக மற்றொரு மாகாணசபை உறுப்பினரான அஸ்மின் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே தனது விருப் மேலும்… »\n500 நாட்களாக வீதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பாரிய போராட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (18) 500 ஆவது நாளை எட்டியுள்ளது.\nஇந்நிலையில் இறுதி யுத்தம் மேலும்… »\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.\nசாமிநாதன் விமல் மொழிபெயர்த்த கௌஷல்ய குமாரசிங்ஹவின் “இவ்விரகசிய மேலும்… »\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\n“எமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை நான் விரும்பவில்லை.\nகாரணம் அந்த நெருக்கத்தைக் காட்டி இராணுவம் இன்னும் 1,000 வருடங்களுக்கு எமது பிரதேசங்களில் இருக்க எத்தனிக்கும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும்… »\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nவடக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பில் இரா.சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதும் கிடையாது என்று கூட்டடைப்பின் பிரித்தானியக் கிளையின் தலைவர் சொலிஸிட்டர் ஆர்.டி.இரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு வார இறுதி பத்திரிகை மேலும்… »\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” மேலும்… »\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\n‘சுனாமி’ ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களில் 13வது நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, உடுத்துறையிலுள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் இன்று மேலும்… »\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nமாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயர்நீத்த மாவீரர்களுக்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது.\nஅனைத்து மாவீரர் துயிலும் இல்லங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மேலும்… »\nஉண்மையைப் பேசும் உரிமை ஓர் அமைச்சருக்கு இல்லையா\n2016ம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆளுமையையும்,\nவீரதீரத்தையும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்துக் கூறியபோது கண்மூடிக் கிடந்த சிங்கள தேசம், இப்போது, மேலும்… »\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\n“…தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். மேலும்… »\nம���ள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஇனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள்,அதனை ஏற்றுக்கொண்ட பங்காளிகள்,துணைபோனவர்கள் மற்றும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பிற்குள்ளானவர்களிற்குள்ளானவர்களிற்கு அஞ்சலி செலுத்த அருகதையற்றவர்கள். மேலும்… »\nஇலங்கைக்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகள்\nஇலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு, அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.\nஅமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அமெரிக்க மேலும்… »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2018/01/7.html", "date_download": "2018-07-22T06:18:20Z", "digest": "sha1:CARLIDP4Z3QO6DCXNGVPSBFXSUQKAW3Z", "length": 10597, "nlines": 149, "source_domain": "www.thangabalu.com", "title": "எப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது? - ஈசியான 7 டிப்ஸ் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\n எப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும். ஆங்கிலம் பேச தெரிந்தால், என்னற்ற நன்மைகள் உண்டு.\nஎனினும் ஆங்கிலம் பேச தயக்கமாக இருக்கிறதா தாழ்வு மனப்பான்மை இருக்கிறதா கவலைப்படாதீங்க. நானும் அப்படி தான் இருந்தேன். ஆனால் அதில் இருந்து மீண்டு வந்து ஆங்கிலம் பேச கற்றுக் கொண்டு இப்போது அருமையாக ஆங்கிலம் பேசுகிறேன்.\nஇந்த வீடியோவில், நான் எப்படி ஆங்கிலத்தை சரளமாக பேச கற்றுக் கொண்டேன் என்பதை சுருக்கமாக கூறுகிறேன். பிறகு நீங்கள் ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கு 7 சுலபமான ஐடியாக்களை சொல்லியிருக்கிறேன். இன்னும் என்ன யோசனை உடனடியாக இந்த வீடியோவை பாருங்க, பலன் அடையுங்க, நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்க.\nஎங்களின் பேஸ்புக் பக்கத்தையும் யுடியுப் சானலையும் மறக்காம லைக் பண்ணிடுங்க.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உடல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nபணம் கொட்டும் சொர்க்க வாழ்க்கை வேண்டுமா\nதன்னம்பிக்கை இழக்காதீர்கள். வெற்றி நமதே\nஐடி வேலையில் வெற்றி பெற 8 டிப்ஸ்\nஅளவில்லா பணத்தை ஈர்க்கும் ஈசியான வழி\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nதோல்வியில் இருந்து மீள்வது எப்படி\nஎண்ணங்களின் அற்புத சக்தி தெரியுமா\nஉங்கள் வேலையில் வெற்றி பெற சூப்பர் டிப்ஸ்\nநினைத்ததை நடத்தும் ஆழ்மனதின் அற்புத சக்தி தெரியுமா...\nஉங்களால் ஜெயிக்க முடியும். உங்களின் தன்னம்பிக்கையை...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டி...\nஇரவு தூங்குவதற்கு முன்னால் இதை செய்யுங்கள். உங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2018/03/5.html", "date_download": "2018-07-22T06:35:27Z", "digest": "sha1:WTKDS3SHNWQ73EBBACASF2ZQNVCWUJSI", "length": 9134, "nlines": 144, "source_domain": "www.thangabalu.com", "title": "இந்த 5 எண்ணங்களை மாற்றினால் கண்டிப்பாக பணக்காரன் ஆக முடியும் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome How to become rich பணக்காரன் ஆவது எப்படி இந்த 5 எண்ணங்களை மாற்றினால் கண்டிப்பாக பணக்காரன் ஆக முடியும்\nஇந்த 5 எண்ணங்களை மாற்றினால் கண்டிப்பாக பணக்காரன் ஆக முடியும்\nஉங்களுக்கே தெரியாமல் உங்கள் ஆழ்மனதில் பதிந்து இ��ுக்கும் இந்த 5 எண்ணங்கள் தான் உங்களை பணக்காரன் ஆக விடாமல் தெரிகிறது. அது என்ன என்பதை தெரிந்து கொண்டு, ஆழ்மனதில் இருக்கும் அந்த எண்ணங்களை மாற்றி விட்டால் போதும். நீங்கள் கண்டிப்பாக பணக்காரன் ஆவிர்கள். அந்த 5 எண்ணங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த வீடியோவை முழுசா பாருங்க.\nTags How to become rich# பணக்காரன் ஆவது எப்படி#\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உடல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nபிரபஞ்ச ஈர்ப்பு விதியின் மாபெரும் வெற்றி கதை|என் வ...\nஇந்த 7 கெட்ட பழக்கங்களை துரத்துங்கள்\nசவால்கள் இல்லை என்றால் சாதனை இல்லை\nகர்ப்ப காலம் இனிமையாக இருக்க சுய பிரகடனம். தினமும்...\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான வாழைப்ப...\nஎப்போதும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம் தெரியுமா\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ”வெள்ளை நிற பன்னீர்...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும்,...\nஇரண்டையும் இரண்டையும் கூட்டினால் 5. இது புரிந்தால்...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வத...\nகுறிக்கோளை அடையும் வரை போராடு. தன்னம்பிக்கை ஊட்டும...\nஇந்த 5 எண்ணங்களை மாற்றினால் கண்டிப்பாக பணக்காரன் ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-22T06:42:40Z", "digest": "sha1:O2YKIDSDT4ETDPFNTUKXDU2ZJX5GDIOC", "length": 34728, "nlines": 514, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: எனக்கு வேலை போய்டுச்சு", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nஐ.டி அவலம் - சங்கு\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nஅலுவலகத்திலே காலையிலே ரெம்ப சுறு சுறுப்பா கடினமா வேலை பார்க்கிற மாதிரி நடித்து கொண்டு ரம்யா ஓசியிலே ஊட்டி போனதை ஏ.சி அறையிலே இருந்து போட்ட பதிவை படித்து கொண்டு இருந்தேன்.\nடமேஜர் என்னை அழைத்தார், நான் பதிவை படித்து முடிக்காத நிலையில் அவரிடன் \"ஒரு முக்கியமான வேலை ஐந்து நிமிஷம் கொடுக்க முடியுமா\n\"சரி முடிச்சிட்டு என் அறைக்கு வாங்க\"\nபதிவை படிச்சுபுட்டு கும்மி அடிக்க முடியலைன்னு வருத்ததிலே டமேஜர் அறைக்கு சென்றேன், உள்ளே போனா அவரோடு பெரிய தலைகள் ரெண்டும், நுனி நாக்கு ஆங்கிலகாரியும் இருந்தாங்க, கதவை திறந்த நான்\n\"மன்னிச்சுடுங்க, நான் அப்புறம் வருகிறேன்\"\n\"இல்லை.. உங்களுக்காத்தான் எல்லோரும் காத்து கிட்டு இருக்கோம்.\"\n௬ட்டமா தேடுற அளவுக்கு நான் ஏதும் நல்லது செய்யலையே ன்னு நினைத்து நாற்காலியிலே உட்கார்ந்தேன். நுனி நாக்கு ஆங்கில அம்மணி \"நாங்க உங்க கிட்ட நம்ம கம்பெனி விதி 3000 , அதன் உள்பிரிவு 1001 படி பேச போறோம்\"\n\"கம்பெனி யிலே இவ்வளவு விதி இருக்குன்னு தெரியாம போச்சே, எல்லாம் என் தலை விதி\"\n\"நாங்க ஏன் இதை சொல்லுறோமுனா நாங்க விதி படிதான் நடப்போம்\"\n\"போன மாசம் நிரந்தர வேலை பார்த்த நூறு பேரை சொல்லாம கொள்ளாம தூக்கி வீசுனீங்க, அந்த எந்த விதின்னு சொல்ல முடியுமா\nஅந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லன்னு தெரியாம, சில பதிவை படிச்சிட்டு புரியாம இல்லாத தலை முடியை பிச்சுகிற மாதிரி அமைதியா இருந்தாங்க, உடனே\n\"நான் கொஞ்சம் ஓட்டை வாய், அதனாலே இப்படி ஒரு கேள்வியை கேட்டேன்,நீங்க ௬டி வந்த விசயத்தை சொல்லுங்க\"\n௬டி இருந்த பெருசுல ஒன்னு\n\"உங்க மேல புகார் வந்து இருக்கு, அ��ை பத்தி விசாரிக்கணும்\"\nஅலுவலகத்திலே வேலை பார்க்காம பதிவை படிச்சு மொக்கை போடுறது இவங்களுக்கு தெரிஞ்சு போச்சு போல இன்னைக்கு சங்குதான்னு நினைச்சுகிட்டு, தெரியாத மாதிரி\nபோன மாதம் தானே \"புகார் இல்லா ஆணி பிடிங்கி\" ன்னு ஒரு விருது கொடுத்தீங்க, இப்ப புகார்னு சொல்லுறீங்க,என் மேல வந்த புகார் என்ன\n\"அதை எப்படி சொல்லுறதுன்னு தெரியலை\"\n\"நேர் முக உரையாடலுக்கு அழைச்சி தந்தி அடிச்சா சொல்ல முடியும், சும்மா சொல்லுங்க\"\n\"உங்க மேல இண்டிசென்ட் ப்ரோபோசல் புகார் வந்து இருக்கு\"\n\" என்னால டீசெண்டா ப்ரோபோசல் எழுதவே தெரியாது, நீங்க என்னவோ சொல்லுறீங்க ஆமா இண்டிசென்ட் ப்ரோபோசல் னா என்ன ஆமா இண்டிசென்ட் ப்ரோபோசல் னா என்ன\n\"இன்னொருத்தர் துண்டு போட்ட இடத்திலே,அவங்களுக்கு தெரியாம நீங்க துண்டை போடுறது\"\nஒ.. நீங்க அப்படி வாறீங்களா, நான் யாருக்கும் தெரியாம துண்டு போட்டேன்னு சொன்னது யாரு\n\"கம்பெனி விதி 20090 கீழ் 2 இன் படி அதை சொல்ல முடியாது\"\n\"இ. பி.கோ விதியை கொடுமையா இருக்கு, எத வச்சி சொல்லுறீங்க\"\n\"நீங்க ரெண்டு பெரும் அரசல், புரசலா பேசிக்கிறீங்க\"\n\"ஐயா, ஆறு மாசத்துக்கு முன்னாடி, வேலை செய்யுற இடமா, இல்லை மெரீனா கடற்கறையானு சந்தேகமா இருந்தது, காசே வாங்காம இலவச திருமணம் பண்ணி வச்சீங்க, இப்ப என்னவோ பார்சல வந்த பிங்க் ஜட்டியை விற்கும் போது பிடிபட்ட ஆள் மாதிரி பேசுறீங்க,நீங்க எப்ப கலாச்சார காவல் சட்டத்தை கையிலே எடுத்தீங்க \"\n\"இதோ பாருங்க உலகப் பொருளாதாரம் மந்தமா இருக்கு, நம்ம கம்பெனி யிலேயும் நிறைய பேருக்கு வேலை இல்லை,அதனாலே ஒவ்வொரு தொழிலாளியா ௬ப்பிட்டு நாங்க ரீவிவியு பண்ணுறோம்.\nஒ..உங்களுக்கு வேலை இல்லன்னா இப்படி ஒரு வேலையை உருவாக்கி விடுறீங்க,எங்களை மட்டும் வேலையிலே இருந்து கடாசி விடுறீங்க\nகம்பெனி லாபம் 50 சதவீதம் இருந்தது, இப்ப 49.9 சதவீதம் ஆகிப்போச்சி\nஅதுக்காக என் மேல இப்படி ஒரு வீண் பழி போடனுமா\n\"இது வீண் பழியல்ல, எங்க கிட்ட ஆதாரம் இருக்கு, நீங்க எழுதின மெயில் எல்லாம் நாங்க பார்த்து இருக்கிறோம், இதோ பாருங்க மெயில் உங்க அனுமதி இல்லாம எடுத்தது, இதோ உங்க புது ஆளு போட்டோ\"\nபோட்டோவை என்னிடம் காட்டினார்கள், அந்த போட்டோவை பார்த்த உடனே எனக்கு கொலை வெறி கோபம் வந்தது.\n\"அறிவாளிகள் நிறைந்த இடம்ன்னு பெருமை அடிச்சிகிட்டு, அறிவு ஒன்னை த���ிர எல்லாம் இருக்கிற மாதிரி பேசினா எப்படி, நீங்க காட்டின போடோவிலே இருக்கிறது என் புருஷன்\"\nஅவரு தான் என் புருஷன், இதோ கட்டின தாலி, நான் வளையல் செய்து போட்டு கிட்டேன், மனசுல வச்ச அடிகடி அவங்க அம்மா வீட்டுக்கு ஓடி போய்டுறாருனு குடுமி பிடியா கையிலே வச்சி இருக்கேன், இப்படி நகமும் சதையுமா இருக்கிற எங்களை அறுவை சிகிச்சை இல்லாம பிரிக்க நினைக்கிறது எப்படி நியாயம்\n\"அவரு கள்ளு புல்லா குடிச்சாலும், புல்லை புல்லா குடிச்சாலும் என் புருஷன் தான், இதோ எங்க திருமண சான்றிதல்.\n\"இவ்வளவு நேரமும் விதியை பத்தி பேசுனீங்க, இந்த விதியை கேளுங்க\nஎன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, வீண் பழி சுமத்தின உங்களை எல்லாம் விதி 320 ன் கீழ் 2 ன் படி தண்டிக்க போறேன்\"\n\"அப்படி ஒரு விதி நம்ம கம்பெனியிலே இல்லை\"\n\"நான் சொல்லுறது இ.பி.கோ விதி\"\n\"அம்மா தாயே எங்களை மன்னிச்சுடுங்க, நாங்க தப்பு பண்ணிட்டோம், அதற்க்கு பரிகாரமா உங்களுக்கு ரெண்டு வாரம் விடுமுறை தாரோம்\"\n\"நாங்களே உங்க வேலைக்கு கல்தா கொடுக்க முடியலையேன்னு கவலையா இருக்கோம்\"\n\"என்னோட குடித்தனம் பண்ணுற என் புருஷன், நான் எங்க அம்மா வீட்டுக்கு போய்ட்ட குடியோட குடித்தனம் பண்ணுவாரு, எல்லாம் என் விதி\"\nபெருசு எதோ பேச வந்தவரை அமர்த்திய அம்மணி, ஒரு பெண் மனசு பெண்ணு க்கத்தான் தெரியும்,நீங்க உங்க புருசனோட ரெண்டு வாரம் விடுமுறையை கொண்டாலாம், இந்த கம்பெனி விதியல்ல மனி(சி)தாபிமான விதி.உங்களுக்கு சம்பளத்தோட வேலை போச்சி ரெண்டு வாரத்துக்கு\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 4/02/2009 11:16:00 AM\nவகைபடுத்தப்பட்டது: கதை, சமூகம், சிறுகதை, நிகழ்வுகள்\nநான் ரெண்டாவது .... :))))))))))\nநான் இந்த லாட்டுக்கு வரலை.\n//அந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லன்னு தெரியாம, சில பதிவை படிச்சிட்டு புரியாம தலையை இல்லாத தலை முடியை பிச்சுகிற //\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nஊருக்கு நிம்மதியா போயிட்டு வாப்பா... வந்து மறுபடி மொக்கையை ஆரம்பி..\nஏய்... நம்ம அண்ணன் ஊருக்கு போறாரு... ஊருக்கு போறாரு...\nரம்யா பதிவு படிச்சி இப்படி டேமேஜ் ஆயிட்டியளா\n\\\\\"நேர் முக உரையாடலுக்கு அழைச்சி தந்தி அடிச்சா சொல்ல முடியும், சும்மா சொல்லுங்க\" \\\\\nசிரிப்பு வைத்திய��ே நீர் வாழ்க\nஇராத்திரி வேலையில பதிவ படிச்சி சிரிச்சி சிரிச்சி\nமுடியலை --- இன்னும் சிரிச்சிடுவேன்\nசரியான நையாண்டி நண்பா.. கலக்குங்க..\nஎல்லாம் நல்ல படியா “நடக்கும்”. நல்லா விருந்து சாப்பிடுங்க.. முக்கியமா போவும்போது தேவையானது எல்லாம் எடுத்துட்டு போயிருங்க. வந்து சேரும்போது.. சாக்கிரதை..\nநான் இந்த லாட்டுக்கு வரலை.//\nஎந்த ஊருல எந்த கம்பெனில ராசா இந்த கொடும நடந்திச்சு. எனக்கு யாருமே இப்படி சிக்க மட்டக்கான்களே\nஎது யாருக்கு நடந்தது...... உங்க கனவு கன்னிக்கா\nஇன்னைல இருந்து மார்க்கெட் சூடு பிடிச்சிருச்சி...... இனிமேல் இந்த மாதிரி பதிவெல்லாம் போடதிங்க. ஒரே அமர்க்களம் தான் இனிமேல்.\nஎல்லாம் நல்ல படியா “நடக்கும்”. நல்லா விருந்து சாப்பிடுங்க.. முக்கியமா போவும்போது தேவையானது எல்லாம் எடுத்துட்டு போயிருங்க. வந்து சேரும்போது.. சாக்கிரதை..\nஏன் ஏன்....ஏன் இப்டி பீதியை கிளப்புறீங்க\nநல்லா இருக்குங்க... உங்களோட பழைய டச் இல்லை உங்க சொந்த கதை சோகக் கதைன்னு நினச்சு படிச்சு ஏமாந்தேன்\nநீங்க லீவு போட்ட கதை சொல்லறதை\nகூடவா இவ்வளவு அருமையா உங்களாலே சொல்ல முடியும்..... :))\nமுடியலை, முடியலை, அழுதுடுவேன் வேண்டாம்.\nஎன்ன நடக்குது இங்கே, ஹையோ ஹையோ.\nஎனக்கு சிரிப்பு சிரிப்பா வந்தது போங்க :))\nநல்லா இருக்குங்க... உங்களோட பழைய டச் இல்லை உங்க சொந்த கதை சோகக் கதைன்னு நினச்சு படிச்சு ஏமாந்தேன் உங்க சொந்த கதை சோகக் கதைன்னு நினச்சு படிச்சு ஏமாந்தேன்\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏங்க இப்படி நான் தலைப்பை பார்த்துட்டு என்னமோ நினைச்சு படிக்க கடைசியில ஒண்ணும் முடியலை\n(இத முதல்ல பதிவு செஞ்சுக்கிறேன்..)\nஎன்னாங்க இது தலைப்பை பார்த்து பயந்து போயிட்டேங்க..\nஎன்னாங்க இது தலைப்பை பார்த்து பயந்து போயிட்டேங்க..\nஹ ஹா நிங்களும் ரம்யா பதிவு படிச்சி இப்படி டேமேஜ் ஆயிட்டியளா ... நானும் தான்\n//அலுவலகத்திலே வேலை பார்க்காம பதிவை படிச்சு மொக்கை போடுறது இவங்களுக்கு தெரிஞ்சு போச்சு போல இன்னைக்கு சங்குதான்னு//\nஹ ஹ எல்லருக்கும் ஒரு நாளு இருக்கு போல\n//௬டி இருந்த பெருசுல ஒன்னு //\n//பெருசு எதோ பேச வந்தவரை //\nஎம் பேரைச்சொல்லி கும்மி அடிக்கறது கம்பெனி விதி 18324 செகஷன் 2ஆ, உட்பிரிவு 3க,வெளிப்பிரிவு 31.2ம,\nஇல்லாட்டி ஆணிக்கு பதிலா குண்டூசி புடுங்கணும்.\n//\"அப்படி ஒரு விதி நம்ம கம்பெனியில�� இல்லை\"\n\"நான் சொல்லுறது இ.பி.கோ விதி\"//\nஉலகம் இருக்கிற இருப்பில இப்படி ஒரு தலைப்பைப் போட்டுட்டு... முடியல...\nநான் என்னமோ ஏதோனு நினைச்சி ஆழ்ந்த அனுதாபங்கள்னு சொல்லலாம்னு வந்தேன்.\nபின்னூட்டம் போட எதாவது விதி இருக்கா\nசீரியஸ்ஸான விசயத்தை நகைச்சுவை கலந்து போட்டுத் தாக்கியிருக்கிறீர்கள்...\n எங்க கம்பெனியில இந்த மாதிரி எந்த கொடுமையும் நடக்கமாட்டேன்குதே........\nதல ஊருக்கு வரும் போது ஓரு போன் பண்ணுங்க.\nசிங்கம் ஒன்று புறப்பட்டதே....அமெரிக்காவில் இருந்து சிங்கம் ஒன்று... போதும் நிறுத்துன்னு நீங்க சொல்றது கேட்குது. வந்துட்டேன் சும்மா போக முடியாது. 50 போட்டுட்டு போறேன்\nநான் தான் 50 வரட்டா.\nவடக்கூர் காரியா இருப்பா போல என் பேரை கொலை பண்ணினாள்,\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/12/blog-post_13.html", "date_download": "2018-07-22T06:40:08Z", "digest": "sha1:BIUOP5JYRGRBA77QO3LZ3LY5NRICVND3", "length": 29647, "nlines": 458, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: இதயத்தை தந்தேன்", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nவாலிப காதலில் வண்ணத்து அழகி\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nஇன்று மாலை 3 மணி\nடாக்டர் சீக்கிரம் வாங்க அந்த நோயாளிக்கு மூச்சி வாங்குது.\nநான் உடனே வாறன்.(அடுத்த ஐந்து நிமிடத்திலே)\nபல்ஸ் எப்படி இருக்கு, குறைந்து கொண்டு வருது\nசரி சீக்கிரமா அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்திட்டு வாங்க\nடாக்டர் இதயத்திலே உங்களுக்கு ஒரு கோட்டையை கட்டி வச்சி இருக்கேன்.\nவிட்டா வணிக வளாகம் கட்டி வாடைக்கு விடுவீங்க போல,மக்கள் எல்லாம் விவசாயம் செய்ய இடம் இல்லாம தவிக்கிறாங்க, மானாவாரியா இடம் இருந்தா சொல்லுங்க வரப்பு வெட்டி நாத்து நடலாம்.\nநான் சொல்லுறது உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன்.\nபுரியுது, அவ்வளவு தெரியாம இவ்வளவு பெரிய படிப்பு எல்லாம் படிக்க முடியுமா, எத்தனை நாளுக்கு இப்படி வசனம் பேசி காலம் தள்ளுவீங்க.\nநீங்க யாராவது டாக்டரை காதலிக்கிறீங்களா\nஉங்களுக்கு தேவை இல்லாத கேள்வி\nகண்டிப்பா நீங்க யாரையும் காதலிக்கலைன்னு தெரியுது\nகாதலிச்சா சீக்கு வந்த கோழி மாதிரி தலையை மேசையிலே தொங்கபோட்டுகிட்டு இருப்பீங்க, எதாவது போன் வந்தா மருத்துமனையை இழுத்து மூடிட்டு முக்காடு போட்டு பேசிகிட்டு இருப்பீங்க.\nகாசையும், காலத்தையும் விரயம் பண்ணுறதுதான் காதலா\nநான் பார்த்த வரைக்கும் அப்படித்தான்.\nஇன்று மாலை 4 மணி\nபல்ஸ் ரெம்ப குறைஞ்சி போச்சி,இப்ப என்ன செய்யலாம்\nஎதுவுமே இல்லாத பட்சத்திலே செய்யுறதை நம்புறதை தவிர வேற வழியே இல்லையே.\nடாக்டர் இதயத்தை எப்படி இடம் மாத்துறது\nஒரு ஆறு மணி நேரம் ஆகும் இடம் மாத்த, ஏன் இந்த கேள்வி\nஇதயத்தை இடம் மாத்தினாத்தான் காதல் வருமாமே\nகண்டிப்பா பாடை தான் வரும், ஆனா காதல் வராது.\nதானத்திலே சிறந்த தானம் எது டாக்டர்\nசெய்யுறவங்களைப் பொறுத்தது, நீங்க என்ன நினைக்குறீங்க\nதனமாகிய உங்களுக்கு தானம் பண்ணுறது தான்.\nஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தீங்கன்னா நம்பி இருப்பேன்.\nகாதல் வசனம் சொல்லி சந்தோஷ படுற அளவுக்கு நீங்களும் நானும் இன்னும் வாலிப புள்ளைங்க இல்லை\nகாதலுக்கு வயசு இல்லையே, கல்யாணம் ஆகாதவங்களை காதலிகிறது தப்பும் இல்லை.\nநாளை இரவு பத்து மணி\nஎன்கிட்டே மருத்துவ பிரச்சனைக்கு வரும் போது எல்லாம் இதயம், மனசு ரெண்டையும் எடுக்குறது கொடுக்குறது பத்தி தான் பேசுவாரு, ஆனா இன்னைக்கு அவரோட இதயம், கல்லிரல், ஒரு கிட்னி, பெருங்குடல், ரெண்டு கண்ணு எல்லாத்தையும் நானே எடுக்க வேண்டிய நிலைமை.\nடாக்டர் கணக்கு ஒண்ணு குறையுது, ரெண்டு கிட்னி யல்லவா இருக்கணும்\nஒண்ணு கொஞ்சம் அடி அதிகமா வாங்கி இருக்கு\nஎடுத்து மருத்துவ கல்லூரிக்கு ஆய்வு ௬டத்திற்கு அனுப்பி வைத்து இருக்கேன். (சொல்லிட்டு அவங்களுக்கு வந்த அழுகையை அடக்க முடியலை)\nஅழாதீங்க டாக்டர், ஒரு கிட்னி வீணா போனதுக்காய், அடுத்த முறை வரும் போது கொஞ்சம் ௬டுதல் கவனம் செலுத்துங்க.\nஇப்ப ஒரு நல்ல இதயம் உள்ள மனுசனை எங்கே தேடுவேன்\nவழி இருக்கு, எடுத்த இதயத்தை ஒரு நல்ல வாட்ட சாட்டமான ஆளுக்கிட்டே வைக்க சொல்லலாம்.\nஅவரோட மனசு இருக்குமான்னு தெரியலை, அதனாலே எடுத்த இதயத்தை திருப்பி கொடுத்து விட்டேன்.\nஆமா அவரோட இதயத்தை எடுத்திட்டு என் இதயத்தை கொடுத்து விட்டேன்.\nஎன்ன டாக்டர் கடையிலே அரிசியை கொடுத்து விட்டு பருப்பு வாங்குற மாதிரி சொல்லுறீங்க\nஅவரா கொடுக்கும் போது எடுக்கிற நிலைமையிலே நான் இல்லை, ஆனா இருக்க���ம் போது எடுக்காமலும் இருக்க முடியலை.\nஇதயம் மட்டும் தான் இடம் மாறுச்சா,இல்லை கிட்னி சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் இடம் மாறிடுச்சா\nஅவரோட இதயம் மட்டுமே போதும். இப்படி ஒரு காதல் காவியம் இன்னும் உலக சினிமா வரலாற்றிலே யாரும் இன்னும் எடுக்கலை, என்னோட கதையும் எதிர் காலத்திலேயே எல்லோரும் பாடமா படிப்பாங்க என்கிற நம்பிக்கை இருக்கு.\nஇதை கேட்டு என்னால அழாம இருக்க முடியலை, நான் கொஞ்ச நேரம் அழுதிட்டு வாரேன்.உங்களை இப்படி எல்லாம் யோசித்து செய்ய வச்சவன் மட்டும் கையிலே கிடைச்சா கைமா பண்ணிடுவேன்.அதனாலே படிக்கிற ஒண்ணு ரெண்டு பேருக்கும் என்னோட விலாசம் தெரிஞ்சா ௬ட வெளியே சொல்ல வேண்டாம்.\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 12/13/2009 09:05:00 PM\nவகைபடுத்தப்பட்டது: கதை, சிறுகதை, மொக்கை\n//என்ன டாக்டர் கடையிலே அரிசியை கொடுத்து விட்டு பருப்பு வாங்குற மாதிரி சொல்லுறீங்க\nநீங்க லிவிங்ஸ்டன், கௌஸல்யா நடிச்ச படத்தை இன்னும் பார்க்கலன்னு நினைக்கிறேன்\n//இதயத்தை இடம் மாத்தினாத்தான் காதல் வருமாமே\nகண்டிப்பா பாடை தான் வரும், ஆனா காதல் வராது.\n\\\\டாக்டர் இதயத்தை எப்படி இடம் மாத்துறது\nஒரு ஆறு மணி நேரம் ஆகும் இடம் மாத்த, ஏன் இந்த கேள்வி\nஇதயத்தை இடம் மாத்தினாத்தான் காதல் வருமாமே\nகண்டிப்பா பாடை தான் வரும், ஆனா காதல் வராது.\nதானத்திலே சிறந்த தானம் எது டாக்டர்\nசெய்யுறவங்களைப் பொறுத்தது, நீங்க என்ன நினைக்குறீங்க\n\\\\தனமாகிய உங்களுக்கு தானம் பண்ணுறது தான்.......//\nஉங்களுக்கு எல்லாத்தையுமே எப்படி இப்படி கோக்குமாக்கா எழுத வருது\nமயக்கமே குடுக்காம இப்புடி அறுக்கறது நல்லாவா இருக்கு. இப்போ நான் நினைவில இருக்கேனா கோமாவான்னு எந்த டாக்டர கேக்க=))\nதனமாகிய உங்களுக்கு தானம் பண்ணுறது தான்.......\nம்ம்ம்... ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லை:)\nஇதயத்தை இடம் மாத்தினாத்தான் காதல் வருமாமே\nநல்லா கேள்வி இப்படி எல்லாம் கேக்க உங்களுக்கு யாரு சொல்லி தராங்க\nகண்டிப்பா பாடை தான் வரும், ஆனா காதல் வராது.\nவேற இதயத்தை போருத்தினா கூட ஒன்னும் வேலையாகாது போல இருக்கே :)\nபல்ஸ் எப்படி இருக்கு, குறைந்து கொண்டு வருது\nசரி சீக்கிரமா அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்திட்டு வாங்க\nஎதுக்கு இழுத்திகிட்டு இருக்கறதை ஒரேயடியா நிருத்தரதுக்கா:)\nகாதலிச்சா சீக்கு வந்த கோழி மாதிரி தலையை மேசையிலே தொங���கபோட்டுகிட்டு இருப்பீங்க, எதாவது போன் வந்தா மருத்துமனையை இழுத்து மூடிட்டு முக்காடு போட்டு பேசிகிட்டு இருப்பீங்க.\nஅப்படியா புது மாதிரி இருக்கே:)\nஇது வரை கேள்வி படவே இல்லை இப்படி நடக்குதுன்னு:)\nஅது எதுக்கு ஏற்கனவே எக்கச்சக்க பவர் கட் இருக்கு:-)\nஇதை கேட்டு என்னால அழாம இருக்க முடியலை, நான் கொஞ்ச நேரம் அழுதிட்டு வாரேன்.\nநானும் கொஞ்ச நேரம் அழுதேன் நசரேயன். அதுவும் விக்கி விக்கி அழுதேன்:)\nஉங்களை இப்படி எல்லாம் யோசித்து செய்ய வச்சவன் மட்டும் கையிலே கிடைச்சா\nகிடைச்சா என்னா கிடைச்சாச்சுன்னு வச்சிக்குவோம்:)\nஅதனாலே படிக்கிற ஒண்ணு ரெண்டு பேருக்கும் என்னோட விலாசம் தெரிஞ்சா ௬ட வெளியே சொல்ல வேண்டாம்.\nவிலாசம் எனக்கு தெரியும் எல்லாருக்கும் நாளைக்கு பதிவு போட்டு சொல்லிடறேன். எதுலே வந்து உங்களை கவனிக்கணுமோ அதுலே வந்து கச்சிதமா கவனிக்கட்டும் :)\nஇதைப் படிச்சிட்டு சத்தியமா என்னால அழாம இருக்க முடியலை \nநல்லா இருக்கு நண்பரே...ஒரு சோகமான காதலை நகைச்சுவை கலந்து சொல்லிருக்கீங்க...\nகாதல் கதை எப்படியெல்லாம் நடக்குது.....\nகொஞ்சம் இல்ல, நிறையவே குழப்பமா இருக்கு.\nதேனுடன் சேர்ந்து ரசிக்க வைத்து இருக்கிறீர்கள் எப்போதும் போல.\n//இதயத்தை இடம் மாத்தினாத்தான் காதல் வருமாமேகண்டிப்பா பாடை தான் வரும், ஆனா காதல் வராது./\nபுரிஞ்ச மாதரியும் இருக்கு புரியாத மாதரியும் இருக்கு... கொஞ்சம் தெளிவாவே குழப்பிடீங்க என்னை \nதயவுசெய்து இதை யாரும் விஜய்க்கு சொல்லிடாதீங்க\nவேட்டைக்காரன் படு தோல்விக்கு பிறகு காதல் கதையாக எடுத்திட போறாங்க\nயோவ் இதென்ன கள்ள காதலா நல்லா காதலா இல்ல பிங்க் ஜட்டி காதலா என்பதை தெளிவாக சொல்லவும்...... எனக்கு என்னமோ படிக்கும் போது பிங்க் ஜட்டி காதல் மாதிரி தெரியுது வர வர உம்மோட எண்ண ஓட்டம் சரியில்ல எங்க பாத்தாலும் ஒரே பிங்க் (சட்டை பிங்க், பண்ட் பிங்க், ஜட்டி பிங்க் ஏன் செல் போன் கூட பிங்க் எங்க பாத்தாலும் ஒரே பிங்க் (சட்டை பிங்க், பண்ட் பிங்க், ஜட்டி பிங்க் ஏன் செல் போன் கூட பிங்க் என்னமோ ஒன்னும் சரியாய் தெரில எனக்கு......\n//தானத்திலே சிறந்த தானம் எது டாக்டர்\nசெய்யுறவங்களைப் பொறுத்தது, நீங்க என்ன நினைக்குறீங்க\nதனமாகிய உங்களுக்கு தானம் பண்ணுறது தான்.//\nஅந்த தனத்த எனக்கு கொஞ்சம் தானம் பண்ணுரிங்களா தல.....\nநானும் அந்�� தனத்த (அட நீங்க கொடுக்குற தானத்த) அனுபவிச்சு பாத்துட்டு சொல்லுறேன் ...\n//இதயம் மட்டும் தான் இடம் மாறுச்சா,இல்லை கிட்னி சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் இடம் மாறிடுச்சா\nஎல்லாம் இடம் மாறிடுச்சு காசுக்கு........வித்து காசாகிருவோம்ல......காசேதான் கடவுளப்பா...\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2015/11/blog-post_18.html", "date_download": "2018-07-22T06:53:53Z", "digest": "sha1:4E74USRCP6HI6ZM7XXH4JMZXBQRODCX3", "length": 21827, "nlines": 305, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "பெண் விடுதலை பற்றி பெரியார்", "raw_content": "\nபெண் விடுதலை பற்றி பெரியார்\nகொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கப்படுமா என்று\nசெய்யும் என்று உள்நாட்டு மந்திரியான தோழர் பட்டேல்\nமந்திரிகளாயிருக்கின்றனர் என்றாலும்,இவர்கள், எங்களுக்கு எந்த\nஇருக்கின்றனர்.இந்தியப் பெண்கள் கல்வி, சொத்து, திருமண வாழ்க்கைகள் ஆகிய\nபிரிட்டிஷ் பெண்களைப் போலவும், அமெரிக்க பெண்களைப் போலவும்\nபெண்களைப்போலவும், போலீஸ், இராணுவம், விமானம் ஓட்டுதல் போன்ற\nசெய்ய வேண்டும் என்ற நினைப்பே நமது படித்த பெண்களுக்குக்கூட\nதற்காலப் படிப்பு ஆண்களை எப்படித்\nதொடை நடுங்கிகளாகவும், வெறும் புத்தகப் பூச்சிகளாகவும்\nபெண் மக்களையும் வெறும் அலங்காரப்\nஉயர் படிப்புப் படித்துப் பட்டமும் பெற்ற\nபெண்கள், ஆண்டாள் அன்பு பற்றியும்,\nகாரைக்காலம்மையாரின் சிவ பக்தி பற்றியும் பேசிப் பொழுது\nபோக்குகிறார்களென்றால், நம் பெண்களுக்கு நவீன மேல்நாட்டுக்\nஅடிப்படையான, புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டாலொழிய, இந்தியப் பெண்களை சுயேச்சையுள்ள\nகொடுப்பதைப்பற்றிப் பேசியுள்ள ஒரிசா முதன் மந்திரியார், போலீஸ்\nஇலாகாவைத் தவிர, மற்ற சர்க்கார்\nஒரிசா சர்க்காரை நாம் பாராட்ட\nஆசிரியர் வேலைக்கும், டாக்டர் வேலைக்கும், நர்சு வேலைக்கும்,\nகுமாஸ்தா வேலைக்கும் தவிர வேறு\nஇனத்தின் சுதந்திரத்திற்கான முயற்சிகளையோ எதிர்பார்ப்பது,20 வயதுள்ள\nஇளங்காளை, 75 வயது கிழவியை ஓட்டப்\nஆனால், ஒரிசா சர்க்கார் போலீஸ்\nஇலாகாவை மட்டும் நீக்கி வைத்திருப்பதன் காரணம் நமக்கு\nஅவர்களுக்கிருக்கும் தனிப்பட்ட வலுவினால் அல்ல; அவர்கள் கையில்\nபெண்கள் கையிலும் போலீஸ் துப்பாக்கியைக் கொடுத்தால்,\nஆகஸ்ட் வ��ரன் கூட அவரைக் கண்டு ஓட்டம்\nபிடிப்பான் என்பது நிச்சயம். இரஷ்யாவில் பெண் போலீஸ் மிகத்\nபாரசூட் மூலம் குதிப்பதிலும் வல்லுநர் எனப் பெயர் பெற்றிருக்கின்றனர்.\nஇந்நாட்டிலும் போலீஸ் வேலை செய்யும் துணிவும், திறமையும்,\nவேடிக்கையாகவும் கருதப்பட்டது போலவே, போலீஸ்\nவரையில் அதிசயமாகத் தோன்றலாம். பிறகு, நாளடைவில் அதுவும்\nஎனவே, பெண்கள் முன்னேற்றத் துறையில் இரஷ்யா, துருக்கி போன்ற பெண்\nபின்பற்றினாலொழிய, நம் பெண்கள் என்ன\nநகை பீரோவாகவும், உடைஸ்டாண்டாகவும்தான் இருப்பார்கள்.\nபெண் உலகில் தலைகீழான புரட்சி\nஏற்படக்கூடிய முறைகள் நமக்குத் தேவை. அதுவரையில்\nதுரௌபதையைப் பற்றியும், சீதையைப் பற்றியும் பேசியும்\nஎழுதியும் வருகின்ற ஆமைத் தன்மைதான் இருக்கும்.\nவீரப்பெண்கள் நம் நாட்டில் தோன்றவே\nமுடியாது. நளாயினிகள் போன்ற தன்மானமற்ற அடிமைகள்தான் தோன்ற\n18.11.1946 _ விடுதலையில் தந்தை\nபெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம.\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா\nபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/10/blog-post_19.html", "date_download": "2018-07-22T06:41:45Z", "digest": "sha1:PKBQWHITZYLALP2D4D2DVDKMBMGB7XUE", "length": 43083, "nlines": 129, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் ஆலயம்!!", "raw_content": "\nநம்பிமலை யாத்திரைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் அன்பர்கள் வருகின்ற 20/07/18 வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 ம���ிக்கு சென்னை எழும்பூர்(egmore) ஆதார் அடையாள அட்டை நகலோடு வரவும். தரிசிக்கும் இடங்கள் பற்றி அறியவும் மற்றும் டிக்கட் நகல் இல்லாதோர், யாத்திரை பற்றிய மேலதிக விபரங்கள் பெற நம்மை(+91 96772 67266)தொடர்பு கொள்ளவும்..நன்றி.\nசெட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் ஆலயம்\nகுதிரை தலை கொண்டு, அபய கரங்களைக் காட்டியபடி, லஷ்மி தேவி மடியில் அமர்ந்திராமல் தனிமையில் தியான நிலையில் அமர்ந்திருக்கும் பகவான் ஹயக்ரீவரை எந்த ஆலயத்திலும் காண முடியாது. அப்படிப்பட்ட அபூர்வமான காட்சியை தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டி புண்ணியம் எனும் கிராமத்தில் உள்ள ஆலயத்தில் மட்டுமே காணலாம். ஆயிரத்துக்கும் முற்பட்ட வருடத்தை சேர்ந்த ஆலயம் எனக் கூறப்படும் இந்த ஆலயத்தில் பகவான் யோகஹயக்ரீவரை கல்வி ஞானம் பெற, தேர்வுகளில் வெற்றி பெற, தொழிலில் வெற்றி பெற, நாட்டியம், இசை, சங்கீத கலைகளில் புகழ் பெற என அந்தந்த துறையை சேர்ந்தவர்கள் வேண்டி வணங்குகின்றார்கள்.\nபிரபஞ்சம் படைக்கப்பட்ட பின் பிரளய காலத்தில் ஒருமுறை பல அசுரர்களுடன் கடுமையான யுத்தம் செய்து அவர்களை அழித்த பின் அந்தக் களைப்பில் சமுத்திரத்திலே ஆலிலையில் யோக நித்திரையில் இருந்தார் பகவான் மகாவிஷ்ணு. அதற்கு முன்னர்தான் பகவான் விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்த பகவான் பிரும்மா, நான்கு வேதங்களையும் படைத்து அவற்றை உலகிற்கு தந்த பின் தனது படைப்புத் தொழிலையும் துவக்கி இருந்தார்.\nபகவான் விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்த பகவான் பிரும்மா படைப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்தபோது பகவான் விஷ்ணு படுத்து இருந்த ஆலிலையில் இருந்த இரண்டு நீரத்திவலைகளில் இருந்து மது மற்றும் கைடபன் எனும் இரண்டு அசுரர்கள் வெளி வந்து பகவான் பிரும்மா செய்து வந்திருந்த படைப்புத் தொழிலை தாமே செய்ய ஆசை கொண்டு அவரிடம் இருந்த வேதங்களை திருடிக் கொண்டு ஓடி விட்டார்கள். அந்த வேதங்களை திருடிக் கொண்டு சென்றவர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்று எண்ணி அதை கடலுக்கு அடியில் பாதாள உலகில் கொண்டு சென்று அங்கு ஒளித்து வைத்தப் பின் குதிரை வடிவ முகம் கொண்டு அதற்கு காவலாக அங்கேயே இருந்தார்கள்.\nவேதங்களை திருடிச் சென்ற அசுரர்கள் கடலின் அடியில் பாதாள உலகில் அதை பாதுகாப்ப���க வைத்துக் கொண்டு இருந்ததும் அல்லாமல் தமக்கு இறவாமை எனும் வரம் வேண்டும் என அங்கேயே கடுமையான தவம் செய்து அந்த வரத்தை பகவான் சிவபெருமானிடம் இருந்தும் பெற்றார்கள். அந்த வரத்தின்படி அவர்களை அழிக்க குதிரை தலை கொண்ட கடவுள் அவதரித்தால் மட்டுமே முடியும். அதை அறிந்து கொண்ட பகவான் மகாவிஷ்ணு வருத்தம் அடைந்தார். வேதங்களை மீட்டு அசுரர்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதற்காக பகவான் சிவபெருமானுடன் கலந்து ஆலோசனை செய்தபின் ஒரு நாடகம் நடத்தினார். அந்த நாடகத்தின் ஒரு காட்சியாக தனது தலை பகுதியில் வைத்து இருந்த ஒரு வில்லின் நாண் மூலம் தமது தலை அறுபட்டு விழுமாறு செய்து கொண்டார். பதறிப் போன தேவர்கள் பகவான் சிவபெருமானிடம் சென்று நடந்ததைக் கூறி பகவான் விஷ்ணு மீண்டும் உயிர் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். அவரோ தொண்ணூறு நாழிகைக்குள் அறுபட்ட தலையை எடுத்து வந்து பகவான் விஷ்ணுவின் தலை பகுதியில் வைத்தால் மட்டுமே அவர் உயிர் பெறுவார் எனக் கூறி விட அறுபட்ட தலையை அனைத்து இடங்களிலும் தேடினார்கள். தலை கிடைக்கவில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் தெய்வீக விஸ்வகர்மாவிடம் உடனடியாகச் சென்று ஏதாவது ஒரு தலையை எடுத்து வந்து தலை இல்லாமல் கிடந்த பகவான் விஷ்ணுவின் உடலில் பொருத்துமாறு வேண்டிக் கொள்ள, காலத்தை தாழ்த்தாமல் அவரும் தலை அறுபட்டுக் கிடந்த ஒரு குதிரையின் முகத்தை எடுத்து வந்து அதை பொருத்தினார். அடுத்த கணம் பகவான் விஷ்ணு குதிரை தலை கொண்ட புதிய அவதாரமாக உருமாறினார். எவருக்குமே நடந்த அனைத்துமே பகவான் விஷ்ணு மற்றும் பகவான் சிவபெருமானின் லீலை என்பதோ, அந்த லீலையின் மூலமே குதிரை தலை கொண்ட புதிய அவதாரத்தைப் படைத்து அந்த இரண்டு அரக்கர்களையும் அழிக்க ஏற்பாடு செய்து இருக்கின்றார்கள் என்பது தெரியாது. ஹயம் என்றால் குதிரை என்பது அர்த்தம் என்பதினால் குதிரையின் தலை பொருத்தப்பட்ட பகவான் விஷ்ணுவும் பகவான் ஹயக்ரீவர் என்ற பெயரை பெற்றார். அடுத்த கணம் அவர் குதிரை முகத்தோடு கடலுக்குள் புகுந்து சென்று அந்த அசுரர்களுடன் போரிட்டு அவர்களை கொன்று வேதத்தை மீட்டு வந்தார். அசுரர்களுடன் போரிட்ட குதிரை தலையுடன் இருந்த பகவான் ஹயக்ரீவர் உக்ரமாக இருந்ததினால் அவர் கோபத்தை தணிக்குமாறு தேவர்கள் அன்னை மகாலட்சுமி த���வியிடம் சென்று வேண்டிக் கொள்ள அவரும் பகவான் ஹயக்ரீவர் மடியில் சென்று அமர்ந்து கொண்டு அவரை சாந்தப்படுத்தினாள். அதன் பின்னர் பகவான் ஹயக்ரீவர் லட்சுமி தேவியை தன் மடியில் இருந்து இறங்கச் சொல்லியபின் சற்றே கண்களை மூடிக் கொண்டு காலை மடித்துக் கொண்டு யோக நிலையில் அமர்ந்தார். அவர் முகத்தில் சலனம் இல்லை. அமைதியே குடி கொண்டு இருந்தது. ஆகவே அந்த நிலையில் காட்சி தந்த பகவானை அது முதல் யோக ஹயக்ரீவர், அதாவது அமைதியான (யோக) நிலையில் காட்சி தரும் பகவான் ஹயக்ரீவர் என அழைத்தார்கள்.\nஇப்படியாக தசாவதார அவதாரங்கள் எடுக்க இருந்த காலத்துக்கு முன்னரே விஷ்ணு பகவான் எடுத்த முதல் அவதாரம் அது ஆகும். அதற்கும் பத்து அவதாரங்களை எடுத்த தசாவதாரத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று பண்டிதர்கள் கூறுவார்கள். பின்னர் பகவான் ஹயக்ரீவர் மடியில் அன்னை லஷ்மி தேவி அமர்ந்திருந்த உருவமே அன்னை லட்சுமி ஹயக்ரீவர் எனும் வடிவம் ஆயிற்று. அந்தக் கோலத்தில் அவர்கள் இருந்தபோது அங்கு வந்த அன்னை சரஸ்வதி தேவி, வேதங்களை கையில் வைத்திருந்த பகவான் ஹயக்ரீவரிடம் தனக்கு ஞானத்தை உபதேசிக்குமாறு வேண்டிக் கொள்ள, அவரும் அன்னை சரஸ்வதிக்கு ஞானத்தை உபதேசித்து அவருக்கே குருவானார். ஆகவே பகவான் ஹயக்ரீவரை வணங்கித் துதித்தால் அன்னை சரஸ்வதியை வணங்கித் துதித்து பெற்ற அருளை விட பல மடங்கு அருள் கிட்டும் என்பார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல கல்வி அறிவு கிடைக்க அன்னை சரஸ்வதியை வணங்க வேண்டும் என்றாலும் அதன் பின்னர் அன்னை சரஸ்வதியின் குருவான பகவான் ஹயக்ரீவரையும் வணங்கித் துதித்தால்தான் அன்னை சரஸ்வதி தேவியிடம் இருந்து பெற்ற கல்வி ஞானம் முழுமை அடையும், இன்னும் அதிக கல்வி ஞானத்தை முழுமையாகப் பெற்று வெற்றி மேல் வெற்றியும் அடையலாம் என்பது ஐதீகம். ஆனால் அங்கும் சின்ன நிபந்தனை இருந்தது. கல்விக்காக அன்னை சரஸ்வதியை வணங்காமல் பகவான் ஹயக்ரீவரை மட்டுமே வணங்கினால் முழுமையான பலன் கிட்டாது. அவருடைய சீடரான சரஸ்வதிக்கும் மரியாதை தர வேண்டும் என்பதினால் அன்னை சரஸ்வதியை வேண்டிய பின்னர்தான் பகவான் ஹயக்ரீவரின் அருளாசியைப் பெற வேண்டும் என்பதே பகவான் ஹயக்ரீவரின் தத்துவம் என்பார்கள். ஆனால் மற்ற வேண்டுதல்களுக்காக அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப பகவான் ஹயக்���ீவரை நேரடியாக துதிக்கலாம் .\nஇத்தனை மகிமை வாய்ந்த பகவான் ஹயக்ரீவருக்கு தமிழ்நாட்டில் செட்டிபுண்ணியம் எனும் கிராமத்தில் ஒரு ஆலயம் அமைந்தது. அவரை அங்கு சென்று வணங்கித் துதித்தால் அளவற்ற ஞானத்தையும், கல்வி அறிவையும் தந்து அனைத்து தேர்வுகளிலும் வெற்றி அடைய வைப்பார் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலான ஐதீகம் ஆயிற்று. அத்தனை மேன்மை வாய்ந்த சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம் எழுந்த வரலாறும், அந்த ஆலயத்தின் மேன்மையும் மகத்தானது.\nஒரு காலத்தில் தென் இந்தியாவின் பல பகுதிகளும் முகலாய மன்னர்களின் பிடியிலும், அவர்களைத் தொடர்ந்து போர்த்துகீசியர் மற்றும் ஆங்கிலேயர் பிடிகளிலும் இருந்தபோது அன்னியர்கள் பல இடங்களிலும் இருந்த இந்துக்களின் ஆலயங்களில் இருந்த நகைகளையும், ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஆலய மூர்த்திகளையும் நாசப்படுத்தி வந்தார்கள். இந்துக்களின் ஆலயங்கள் குறிவைத்து நாசப்படுத்தப்பட்டதினால் பல இடங்களிலும் இருந்த பக்தர்கள் ஆலயங்களை மறைவிடத்தில் அமைத்து அதில் வழிபட்டு வந்திருந்தார்கள். அதுமட்டும் அல்லாமல் காலம் காலமாக வழிபடப்பட்டு வந்திருந்த ஆலயங்களில் இருந்த தெய்வீக மூர்த்திகளை அந்நியர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக விக்ரகங்களை இடம் பெயர்த்து எடுத்துச் சென்றார்கள். முக்கியமாக எளிதில் கண்டு பிடிக்க முடியாத மற்றும் எளிதில் செல்ல முடியாத வனப்பிரதேசங்களில் வழிபாட்டு தலம் அமைத்து அங்கு அந்த விக்ரகங்களை வைத்து வழிபட்டு வந்திருந்தார்கள். ஆங்கிலேய, போர்த்துகீசிய மற்றும் முகலாய மன்னர்களினால் அந்த இடங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மீறிச் சென்றாலும் அவர்கள் படையினரை எதிரிகள் எளிதில் வழிமறித்துக் கொல்ல முடிந்தது என்பதினால் மலை முகட்டுக்களிலும், அடர்ந்த காடுகளிலும் மறைந்திருந்த ஆலயங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் அன்னியர்களினால் அழிக்க முடியவில்லை.\nஇந்த பின்னணியில்தான் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் இருந்த திருவஹந்திபுரம் எனும் ஊரில் பக்தர்களினால் ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த பகவான் தேவநாதப் பெருமாள் மற்றும் பகவான் ஹயக்ரீவர் போன்ற தெய்வங்களின் சிலைகள் அன்னியர்களினால் நாசம் அடையாமல் இருக்க 1848 ஆம் ஆண்டில் அன்றைய திவானாக இர��ந்த திரு ரங்காச்சாரி என்பவரால் பரம ரகசியமாக செட்டி புண்ணியத்தில் உள்ள இந்த ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. அந்த காலத்தில் சரியான சாலைகள் இல்லாத, போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த மற்றும் மக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்த செங்கல்பட்டு அருகே இருந்த இடமே செட்டிபுண்ணியம் என்பது. அந்த இடமும் உயர்ந்திருந்த மலையின் உச்சியில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் அமைந்திருந்தது என்பதினால் இந்த இடத்தில் விக்ரகங்களை வைப்பது பாதுகாப்பானது என்று கருதி அவற்றை இங்கு கொண்டு வந்தார்களாம். இங்கு அதிக அளவில் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்களே குடி இருந்ததாலும், அவர்களே ஆலய மூர்த்திகளை பாதுகாக்க அனைத்து விதங்களிலும் உதவி செய்ததினாலும் இந்த இடம் செட்டி புண்ணியம் என்ற பெயரைப் பெற்றது.\nமுதலில் பகவான் வரதராஜப் பெருமாளுக்காகவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டு இருந்ததாம். அதன் பின்னரே பகவான் தேவநாதப் பெருமாள் மற்றும் குதிரை தலையுடன் யோக நித்திரையில் இருந்த பகவான் ஹயக்ரீவருடைய சிலை மற்றும் உற்சவ மூர்த்திகள் 1848 ஆம் ஆண்டுவாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டன. அதன் பின்னர் அதே போல தஞ்சாவூரில் ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த உற்சவ மூர்த்திகளான தெய்வங்கள் சீதா-ராம-லஷ்மண-ஹனுமான் மூர்த்திகளும் 1868 ஆம் வாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்படலாயின.\nஇந்த ஆலயம் தோன்றிய காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று பொதுவாக கூறப்பட்டாலும் பலரும் நம்புவதைப் போல சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் பழமையான இங்குள்ள ஆலயத்தில் பகவான் தேவநாத பெருமானை பகவான் வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் மூலவராக வழிபடப்படுகிறார். ஆலயம் உள்ள இடமும், அதற்குள் உள்ள மூர்த்திகளின் மகிமைகளும் பரவலாக வெளியில் தெரிந்தால் மீண்டும் அந்த ஆலயத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அந்த காலத்தில் இருந்த பக்தர்கள் அஞ்சியதினால் அந்த ஆலயம் குறித்த அனைத்து செய்திகளுமே செவி வழி வார்த்தைகளாகவே இருந்து விட்டதினால் வெகுகாலம்வரை பெருமளவிலான பொதுமக்களுக்கு செட்ட புண்ணியத்தில் மறைந்திருந்த தெய்வீக மகிமை மிக்க ஆலயத்தின் விவரமோ அல்லது மகிமையோ அதிகமாக தெரியாமலேயே இருந்தன.\nஆயினும் கூத்தனூரில் இருந்த அன்னை சரஸ்வதி ஆலய மகிமையைக் குறித்து மட்டுமே தெரிந்திருந்த மக்களுக்கு மெல்ல மெல்ல பகவான் ஹயக்ரீவரின் சக்தி மற்றும் மேன்மையும் வரலாறுகளும் தெரியவர கல்விச் செல்வத்தை அளவில்லாது வழங்கும் பகவான் யோக ஹயக்ரீவர் குடியேறி இருந்த ஆலயங்களை நோக்கிப் படையெடுக்கலாயினர். பல இடங்களிலும் பகவான் ஹயக்ரீவர் ஆலயமும் எழுந்தது. இந்த நிலையில்தான் மெல்ல மெல்ல செட்டி புண்ணியத்தின் பகவான் யோக ஹயக்ரீவர் ஆலய விவரங்களும் வெளித் தெரியவரத் துவங்கியதும் பக்தர்கள் அங்கு செல்லத் துவங்கினார்கள்.\nஅந்த காலத்தில் அதிக சாலை வசதிகளே இல்லாத, மலைப் பகுதியில் இருந்த இந்த ஆலயத்துக்கு சென்று பகவான் யோக ஹயக்ரீவரை தரிசித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உண்மையான பக்தர்கள் மட்டும் தத்தம் குழந்தைகளுடன் செட்டி புண்ணியத்தை தேடி வருவது வழக்கமாக இருந்து வந்திருந்ததாம்.\nஇந்த ஆலயத்தில் குதிரை தலை கொண்ட பகவான் ஹயக்ரீவர் யோக முத்திரை கொண்டு தனியாகவே காட்சி தருவது அபூர்வமான காட்சி ஆகும். அனைத்து ஆலயங்களிலும் பகவான் யோக ஹயக்ரீவர் மடியில் அன்னை லஷ்மி தேவி அமர்ந்துள்ள காட்சியே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு பகவான் ஹயக்ரீவர் குதிரை முகம் கொண்டு தனிமையில் யோக நிலையில் அபாய முத்திரைக் காட்டியபடி பகவான் தேவநாதன் எனும் பெயரில் தனி சன்னதியில் காணப்படுவது விசேஷ காட்சி ஆகும். அவர் சன்னதியின் அருகில் உள்ள சன்னதியில் அன்னை ஹோமப்ஜவல்லி எனும் பெயரில் அன்னை லஷ்மி தேவி காட்சி தருகிறார். சன்னதிக்கு எதிர் புறத்தில் சற்றே தள்ளி அமைந்துள்ள தனி சன்னதியில் தெய்வங்கள் ராம-சீதா-லஷ்மண சமேதகர்கள் காட்சி தந்து கொண்டு இருக்க பகவான் ஹனுமார் அவர்கள் முன் மண்டி இட்டபடி காணப்படுகின்றார். இந்த சன்னதியில்தான் மதியம் 12.00 மணிக்கு உச்ச கால ஆராதனை நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் அனைத்து சன்னதியிலும் சன்னதிக்குள்ளேயே உள்ள மூல மூர்த்திக்கு முன்பாக வைக்கப்பட்டு உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு மட்டுமே ஏன் பூஜைகளை செய்கிறார்கள் என்பதற்கான காரணம் விளங்கவில்லை.\nஆலயத்தின் பின்புறத்தில் உள்ள அங்கோளம் அல்லது அழிஞ்சல் என்ற பெயருடைய தெய்வீக மரத்தில் தமது வேண்டுதலை நிறைவேற்றித் தர பக்தர்கள் தமது ஆடையில் இருந்து இரண்டு நூலை எடுத்துக் கட்டுகிறார்க���். சிலர் வீடு கட்ட அருள் வேண்டி அந்த மரத்தின் அடியிலேயே கல்லினால் ஆன சின்ன வீடு கட்டுகிறார்கள்.\nபரிமுகன் என அழைக்கப்படும் பகவான் ஹயக்ரீவருடைய உருவ அம்சங்கள் என்னென்ன சந்தியா தேவதைகள் நாசித் துவாரங்களாக இருக்க, குதிரை முகத்தில் உள்ள பிடரி மயிர்கள் சூரிய ஒளிக்கதிர்களால் அமைந்திருக்க, கங்கையும், அன்னை சரஸ்வதியும் அவரது புருவங்களாக அமர்ந்துள்ளார்கள். சந்திரனும் சூரியனும் அவரது கண்களாக அமர்ந்திருக்க அவருடைய பற்கள் பித்ரு தேவதைகள் ஆவர். பிரும்ம லோகம் இரண்டுமே மேலும் கீழுமாக அவர் வாயின் உதடுகளாக அமைந்தன என்பார்கள். அவருக்கு நான்கு கைகள். ஒரு கை கல்வி மற்றும் ஞானத்தைப் போதிக்கும் முத்திரை காட்டியபடி இருக்க, இன்னொரு கையோ சில புத்தகங்களை வைத்தபடி காணப்படும். அவை நான்கு வேதங்கள் ஆகும். ஆகவேதான் பகவான் ஹயக்ரீவர் கல்வி, ஞானம் மற்றும் விவேகத்தைக் கொடுப்பவர் என கருதப்படுகின்றார்.\nகல்வியும் செல்வமும் பெருக இங்குள்ள யோக ஹயக்ரீவர் ஆலயத்துக்கு வந்து பகவான் யோக ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். ஸ்வாமிக்கு ஏலக்காய் மாலை போட்டு வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்தி கூடும் என்பது நம்பிக்கை ஆகும். கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் வழிபடும் முறையிலேயே தேர்வு எழுதும் மாணவர்கள் பெற்றோர்களுடன் பகவான் ஹயக்ரீவர் ஆலயங்களுக்குச் சென்று பகவான் யோக ஹயக்ரீவரின் பாதத்தில் தாம் எடுத்து வரும் பேனா மற்றும் பென்சிலை வைத்து வணங்கிய பின் அதை எடுத்துச் செல்கின்றனர். அதன் காரணம் அவரே சரஸ்வதி தேவிக்கும் குருவானவர் என்ற உண்மைதான்.\nசென்னையில் இருந்து செல்பவர்கள் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து மகேந்திரா சிட்டியின் நேர் எதிரில் உள்ள சின்ன சாலையில் இறங்கி ஆலயம் செல்லும் வழியைக் காட்டும் பாதையிலேயே சென்றால் பகவான் தேவநாத ஸ்வாமி ஆலயத்தை அடையலாம். காலை 7.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை.\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஅகத்தியர் வனம் மலேஷியா (AVM) உதவியுடன், ராம்ஜி பொதுநல அறக்கட்டளையில் சில மணித் துளிகள்\nசென்னையில் நடைபெறும் 6 ஆவது இயற்கை நல்வாழ்வியல் பயிற்சி\nதேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய்\nகூடுவாஞ்சேரியில் ஒரு திருவிழா - மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் குரு பூஜை\nசித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள்\nஅன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்\nஎண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவ...\n\"ஞாயிறு\" கோவில் பற்றி அறிவோமா\n - கந்த சஷ்டி ப...\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தோம் ...ஐயனே எம் ஐயனே\nமங்களங்களைத் தரும் மஹாதேவா சரணம்\nதிருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (4...\nதங்க சாலையில் அருள் பாலிக்கும் சென்னை ஏகாம்பரேஸ்வ...\nகுன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு ...\nஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவத...\nமுருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2)\nசட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷ...\nசெட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் ஆலயம்\nகடவுளைக் கண்டோம் - TUT & AVM அன்னதான நிகழ்வின் அறி...\nஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா\nவாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம்\nநவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9)\nகருவூர் சித்தரே போற்றி போற்றி..\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4)\nநவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தர...\nதிருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள...\nஸ்ரீசக்ர மகாமேரு 18 சித்தர்கள் பிருந்தாவன சக்தி பீ...\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 15/10/2017\nகாப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோய...\nஉலகின் அத்தனை செல்வமும் குபேரனிடம் சேர்ந்தது எப்பட...\nபேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள்...\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM...\nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம்\nஜீவ அமிர்தம் வழங்கும் ஐம்பெருவிழா அழைப்பிதழ்\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (4)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2016-sep-01/recipes/122906-microwave-oven-recipes.html", "date_download": "2018-07-22T06:25:28Z", "digest": "sha1:B3QVFYHW5BB6CYTRF7O7MR6JMZ4WQBDZ", "length": 17588, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "மைக்ரோவேவ் அவன் ரெசிப்பி | Microwave Oven Recipes - Aval Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால் - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்\n`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம் `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' - ராமதாஸ் கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nஅவள் கிச்சன் - 01 Sep, 2016\n20 நிமிட பேச்சிலர் சமையல்\nஸ்டேட் - ஒடிசா ரெசிப்பி\nவடநாட்டுக் கல்யாண சமையல் ரெசிப்பி\nமருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்\nமைக்ரோவேவ் அவன் சமையல் என்பது மிகவும் எளிது என்பதை தன் ரெசிப்பிக்கள் மூலமாக விளக்கியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சசி மதன்.\nமைக்ரோவேவ் அவன் சில வகைகள்.\n1. சோலோ - இதில் உணவுகளைச் சமைப்பது, சூடு செய்வது, வேகவைப்பது போன்றவற்றைச் செய்யமுடியும்.\n2. கிரில் - பதார்த்தங்கள் சிவக்க வேக வேண்டும் என்றால், கிரில் மோடில் வைக்க வேண்டும்.\n3. கன்வெக்‌ஷன் - கேக், பிஸ்கட், பஃப், பன், பிரெட் போன்றவை செய்யமுடியும்.\nகேக், பிஸ்கட் போன்றவற்றை பேக்கிங் அவனில் மட்டுமே செய்கின்ற வசதி இருந்தது. ஆனால், தற்போது வெளிவரும் மைக்ரோவேவ் அவனை கன்வெக்‌ஷன் மோடுக்கு மாற்றி, பிறகு பேக்கிங் செய்யலாம்.\nஅவனில் உள்ள ஹீட் மோடின் அளவுகளைப் பார்க்கலாம்.\nஹை பவர் - 100%, ஹை மீடியம் - 80%, நடுத்தர ஹை மீடியம் - 60%, மீடியம் லோ - 40%, லோ - 20%. அவரவர் வைத்திருக்கும் மைக்ரோவேவ் அவனுக்கு ஏற்றவாறு, நேரம் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ ஆகும்.\nஸ்டேட் - ஒடிசா ரெசிப்பி\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்ட���... நிதின் கட்கரி காரணமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nத்ரில் ஐ.டி ரெய்டு: கார்கள் எங்கே நான்கு கிலோ தங்கம் எங்கே\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28216", "date_download": "2018-07-22T07:00:27Z", "digest": "sha1:YHZYU2KLZHOSKZZOHUSWFTAN2IT7V3E2", "length": 17272, "nlines": 133, "source_domain": "kisukisu.lk", "title": "» 600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – வினோத கிராமம்", "raw_content": "\n14,000 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ரொட்டி கண்டுபிடிப்பு\nஉலகின் மிக அழகற்ற நாய் பட்டத்தை வென்ற புல்டாக்\nஓட்டல்களில் பரிமாறப்படும் 24 கரட் தங்க கோழிக்கறி\nபேஷன் ஷோவில் பறந்து வந்த ஆடைகள்\n← Previous Story வீதிகளில் ஜோடியாக சுற்றும் ஆரவ் – ஓவியா\nNext Story → பிரபல பாப் பாடகர் – மாடல் அழகி நிச்சயதார்த்தம்\n600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – வினோத கிராமம்\nசீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் சிசிகியாவ். சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உடல்களின் பல பகுதிகளில் பாம்புக்கடி அடையாளங்களுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஏன் இந்த நிலை\nசீனர்களின் அசைவ உணவில் பாம்புக்கறிக்கு முதலிடம் உண்டு. மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. நிலப்பரப்பில் மட்டுமின்றி, இங்குள்ள நீர்நிலைகளிலும் மீன்���ளைவிட பாம்புகளின் ஆதிக்கம்தான்.\nபசிக்கு உணவாக பயன்படுத்தப்பட்ட பாம்புகள் இங்குள்ள மக்களுக்கு செல்வத்தை அள்ளித்தரும் அமுதசுரபியாக பிற்காலத்தில் மாறின. இதனால், பிறபகுதிகளில் உள்ள மக்கள் இந்த கிராமத்தை ‘பாம்பு கிராமம்’ என்றே பிற்காலத்தில் அழைக்க தொடங்கி விட்டனர்.\nஇறைச்சியாக மட்டுமின்றி, பல்வேறு கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் பாம்புகள் பயன்படுவதால் பாம்புப் பண்ணைகளும், பாம்பு வர்த்தகமும் இங்கு நாளடைவில் பல்கிப் பெருகியது.\nகுறிப்பாக, கொடிய நச்சுத்தன்மை உள்ள பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷம், அதிகமான விலைக்கு வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுவதால், இங்கு வீட்டுக்குவீடு பெரியதும், சிறியதுமாக பாம்பு வளர்ப்பு தொழில் குடிசைத்தொழிலாகவே மாறிப்போனது.\nஇந்த தொழிலுக்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டவர் யாங் ஹாங்சாங். இவரை உள்ளூர் மக்கள் “பாம்புகளின் ராஜா” (snake king) என்று அன்புடன் அழைத்து மகிழ்கின்றனர்.\n1970-ம் ஆண்டுவாக்கில் முதன்முதலாக பாம்பு பண்ணையை ஏற்படுத்தி, பாம்பு முட்டைகளை சேகரித்து, அடைகாத்து, குஞ்சுகளை பொறிக்கவைக்க யாங் ஹாங்சாங் முயன்றபோது அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வெறும் பத்து சதவீதம் முட்டைகள் மட்டுமே பொறித்தன.\nஆனால், மனம் தளராமல் இவர் எடுத்த பெருமுயற்சிகளின் பலனாக அடுத்த ஆண்டிலேயே சுமார் 30 ஆயிரம் முட்டைகள் குஞ்சு பொறித்திருந்ததால் அந்நாட்களில் மிகப்பெரிய பாம்பு பண்ணையின் அதிபராக மாறினார் யாங்.\n1983-ம் ஆண்டுவாக்கில் சீனாவில் வாழ்ந்த மக்களின் சராசரி ஆண்டு வருமானம் வெறும் 10 ஆயிரம் யுவான்களாக மட்டுமே இருந்தபோது, யாங் ஹாங்சாங்-கின் ஆண்டு வருமானம் சுமார் ஒன்றரை லட்சம் யுவான்களாக இருந்தது. இதை வைத்தே இவரது வளர்ச்சியையும், பாம்பு பண்ணை தொழிலில் கிடைத்த லாபத்தையும் யூகித்து கொள்ள முடியும்.\nமருத்துவ தேவைகளும் பெருகப்பெருக சிவப்பு கட்டுவிரியன், கருநாகம் உள்ளிட்ட பாம்பு விஷத்துக்கான மருந்து நிறுவனங்களின் தேவைகளும் பெருகின. விளைவு ஒரு கிராம் பாம்பு விஷம் சுமார் 5 ஆயிரம் யுவான்கள் வரை விலைபோவதால் அன்று வறட்சியால் நொடிந்துக் கிடந்த சிசிகியாவ் கிராமம் இன்று செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கிறது.\nஆண், பெண், கு���ந்தைகள் என ஒட்டுமொத்த கிராம மக்களும் இதே தொழிலில் ஊறிப்போய் கிடக்கின்றனர். கூடவே உடல் முழுவதும் பாம்புகளின் பாசத்தீண்டல்களின் அடையாளமாக கடிபட்ட காயங்களும் அனைவரிடமும் காணப்படுகிறது.\nகாலப்போக்கில் மீன் பண்ணை, பட்டு நெசவு என்று வேறு தொழில் தேடி சில இளையதலைமுறையினர் வெளியூர்களுக்கு சென்று விட்டாலும் ஆண்டுக்கு சுமார் 2 டன் எடைக்கு பாம்பு விற்றால் போதும் 4 லட்சம் யுவான்கள் வரை பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் இங்குள்ள சுமார் 600 மக்கள் சுமார் 30 லட்சம் பாம்புகளுடன் இரவும், பகலும் வாழ்ந்து வருகின்றனர்.\nஇங்குள்ள பண்ணைகளில் சேகரிக்கப்படும் கொடிய பாம்புகளின் விஷம் உறைய வைக்கப்பட்டு, பொடியாக்கி தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், பாம்புகளின் கல்லீரல் மற்றும் பித்தப்பை போன்றவை சில கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது. பாம்புத்தோலுக்கும் சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கின்றது.\nபாம்புகளை போட்டு ஊற வைத்த ஒயின் மற்றும் பாம்புக்கறி உணவுக்கும் சீன மக்களிடையே கடும் கிராக்கியும் தேவையும் இருப்பதால் பல உணவகங்களில் ‘மெயின் டிஷ்’ ஆகவும் பாம்புக்கறி சக்கைப்போடு போடுகிறது.\nஇதனால், வேறு எந்த தொழில் செய்வதையும்விட பாம்புப் பண்ணை தொழில்தான் சிறப்பானது – லாபகரமானதும்கூட. எனவே, இந்த தொழிலை ஒருநாளும் கைவிடப் போவதில்லை என்று இந்த கிராமத்து மக்கள் உறுதியுடன் கூறுகின்றனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-9-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:48:36Z", "digest": "sha1:EDVTWWBIBTA6OYR2QGOLZZBR7ISRBZPP", "length": 12655, "nlines": 149, "source_domain": "keelakarai.com", "title": "காஷ்மீரின் 9-வயது சிறுவன் கண்டுபிடித்த ‘மாயப்பேனா’: குவியும் பாராட்டுக்கள் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு – சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்\nஇயற்கை தந்த வரமே மரங்கள��.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்\nவிவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்கு முன்பே இரட்டிப்பாகும்: பாஜக தலைவர் அமித் ஷா உறுதி\n‘எங்களை வாழவிடுங்கள்; கொலை செய்து விடாதீர்கள்’-கேரளாவில் காதல் தம்பதி உருக்கமான வேண்டுகோள்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் உள்ளது- மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரை\nமாற்றாந்தாய் போல் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகிறது- அதிமுக குற்றச்சாட்டு\nHome இந்திய செய்திகள் காஷ்மீரின் 9-வயது சிறுவன் கண்டுபிடித்த ‘மாயப்பேனா’: குவியும் பாராட்டுக்கள்\nகாஷ்மீரின் 9-வயது சிறுவன் கண்டுபிடித்த ‘மாயப்பேனா’: குவியும் பாராட்டுக்கள்\nவடக்கு காஷ்மீரின் குவாரெஸ் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் முஸாபர் அகமட் கான் எழுதிக் கொண்டிருக்கும் போது எழுதப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் மாயப்பேனாவை கண்டுபிடித்துள்ளார்.\nபேனாவின் பின்புறத்தில் இணைக்கப்பட்ட கேசிங் மூலம் சிறிய எல்.சி.டி மானிட்டரில் எழுதப்படும் வார்த்தைகள் எவ்வளவு என்பதையும் காட்டிவிடும் என்கிறார் இந்த 3வது படிக்கும் அதிசய மாணவர் முஸாபர் அகமட்.\nமேலும் மொபைல் போனிலும் மெசேஜ் மூலம் எழுதப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை வந்து சேருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.\n“என்னுடைய கடைசி பரிட்சையில் குறைவாக எழுதியதால் என் மார்க்குகள் குறைந்தன. அது எனக்கு மிகவும் சோகமாகவே இருந்தது. அப்போதுதான் வார்த்தைகளின் கணக்கை எழுதும்போதே காட்டும் பேனா என்ற கருத்து என் மூளையில் உதித்தது” என்று ஏ.என்.ஐயிடம் கூறியுள்ளார் முஸாபர்.\nராஷ்ட்ரபதி பவனில் விழா ஒன்றில் இந்தப் பேனா காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப் புதிய அரிய கண்டுபிடிப்பை இந்த வயதில் மேற்கொண்ட சிறுவன் முஸாபருக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் புகழ் மழை பொழிந்தார்.\nஇந்தப் பேனா வணிக ரீதியாக சந்தையிலும் விற்கப்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அநேகமாக வரும் மே மாதம் இந்த மாயப்பேனா சந்தையில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெரிய கேள்விகளுக்கு விடை எழுதும் போது வார்த்தைகள் எண்ணிக்கையை காட்டும் போது அது மாணவர்களுக்கு பெரிய அளவில் உதவிகரமாக அமையும் என்று எ��ிர்பார்க்கப்படுகிறது.\nதொகாடியா இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்\nகதுவா, உன்னாவோ எதிர்ப்பு: டெல்லியில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு – சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்\nஇயற்கை தந்த வரமே மரங்கள்.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2013/03/blog-post_2.html", "date_download": "2018-07-22T06:32:39Z", "digest": "sha1:ENTHLLQ6ASV3RLL2WBFKQTQWJBEWRO3W", "length": 10197, "nlines": 89, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம.. தெரியாத உண்மை...!", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம.. தெரியாத உண்மை...\n* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம் .\n* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.\n* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.\n* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் ���ூடாது என்று பொருள்.\n* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.\n* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.\n* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.\n* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே \"டிம்' செய்ய வேண்டும்.\n* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு \"இன் ஸ்லோ- அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.\n* கார்களில் செல்வோர் \"சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.\n* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் \"அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.\n* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் \"சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் \"கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் \"சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.\nமொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்...\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nகல்வி கடன் பெற எளிய வழி என்ன\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nஉடல் எடையை குறைக்க, நோயில்லாமல் வாழ என்ன வழி\nசிவில் சர்வீஸ்(UPSC) முதல்நிலை தேர்வுக்கான தேதி அற...\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம.. தெரியாத உண்மை....\nசொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/2018/01/08/Pothys-Samudrika-Best-Silk-Weavers-Award.aspx", "date_download": "2018-07-22T07:07:25Z", "digest": "sha1:HIBWD5QDWDAKJ5XO4XGAH4MP4QAE6TON", "length": 12826, "nlines": 68, "source_domain": "news.chennaipatrika.com", "title": "போத்தீஸ் சாமுத்ரிகா பட்டு நெசவாளர்கள் கெளரவிப்பு விழா", "raw_content": "\nபோத்தீஸ் சாமுத்ரிகா பட்டு நெசவாளர்கள் கெளரவிப்பு விழா\nபோத்தீஸ் சாமுத்ரிகா பட்டு நெசவாளர்கள் கெளரவிப்பு விழா மற்றும் இளம் சாதனைப் பெண்கள் கெளரவிப்பு விழா...........\nபோத்தீஸ் சாமுத்ரிகா பட்டு நெசவாளர்கள் கெளரவிப்பு விழா மற்றும் இளம் சாதனைப் பெண்கள் கெளரவிப்பு விழா\nபாரம்பரிய நெசவு பணியினை பாதுகாக்க எண்ணற்ற பங்களிப்பு அளித்த திறமையான 50 கைவினை நெசவாளர்களை கெளரவிப்பதில் போத்தீஸ் பெருமை கொள்கிறது. இந்த நெசவாளர்கள் பல தலைமுறைகளாக பட்டு நெய்தலில் பிரசித்து பெற்றுள்ளனர். நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, வெவ்வேறு துறைகளில் சார்ந்த இளம் சாதனைப் பெண்களையும், கலை, தொழில் துறை, ஊடகம், விளையாட்டு மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண் சாதனையாளர்களை போத்தீஸ் கெளரவிக்க உள்ளது.\n40 வருடங்களுக்கு மேலாக ஜவுளி விற்பனையிலும், 95 வருடங்களுக்கு மேலாக நெசவு செய்வதிலும் அனுபவம் பெற்றுள்ள போத்தீஸ், தென் இந்தியாவின் ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகளுக்கான முன்னனி பிராண்டாக இருந்து வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஶ்ரீவில்லிபுத்தூர், நாகர்கோயில், பாண்டிச்சேரி, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் போத்தீஸின் 13 கிளைகள் உள்ளன. பெங்களூரு, கொச்சி, சேலம், காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் புதிய கிளைகள் திறக்கப்பட உள்ளன.\nஜவுளி விற்பனையில் பிரசித்து பெற்று விளங்கும் போத்தீஸ், சாமுத்ரிகா, பரம்பரா, வஸ்த்ர கலா, மயூரி, வஸு���்தரா போன்ற பிராண்டுகளை அறிமுகம் செய்துள்ளது. திருமணப்பட்டு என்றவுடன், அனைவருக்கும் சாமுத்ரிகா பட்டு நினைவுக்கு வருவது தனி சிறப்பம்சம் ஆகும்.\nஇளம் சாதனை பெண்கள் கெளரவிப்பு விழாவில் பாராட்டவிருக்கும் ஆறு சாதனையாளர்களின் விவரம் பின்வருமாறு\nசென்னையை சேர்ந்த உணவக உரிமையாளர் மாதங்கி குமார், அடையாரில் இருக்கும் 'தட் மெட்ராஸ் ப்லேஸ்', ஆழ்வார்பேட்டையில் உள்ள 'தி சம்மர் ஹவுஸ் ஈட்டரி' போன்ற உணவகங்களின் தலைமை செஃப் மற்றும் நிர்வாக பங்குதாரராக உள்ளார். பி.காம் விற்பனை மேலாண்மை, முதுகலை வணிக நிர்வாகம் படித்துவிட்டு, “லே கார்டன் ப்ளியூகலினரி ஸ்கூல் ஆப் லண்டன்” இல் “பிரெஞ்சு க்யூசைன்” யில் சிறப்பு பட்டம் படித்துள்ளார். சென்னையை சேர்ந்த க்ரியா சக்தி நாடக குழுவின் பங்குதாரராகவும் இருக்கிறார். ஈஸ்ட் கோஸ்ட் அட் மெட்ராஸ் ஸ்குயர் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த “ஃபுட் ட்ரக்”(டேஸி பானி) போன்ற இடத்தில் ஹாஸ்பிடாலிட்டி கன்சல்டண்ட்டாக இருக்கிறார். தன்னடைய சிறந்த பணிகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.\nநடன இயக்குநர் மற்றும் இந்திய பாரம்பரிய நாட்டியர்ஹரினி ஜீவிதா. ஶ்ரீ தேவி நித்ராலையா, ஷீலா உன்னி கிருஷ்ணனின் சீடரான இவர், ஆறு வயதில் தன்னுடைய நடன பயணத்தை தொடங்கினார். பரதநாட்டியம் மெலட்டூர் பாணியில் தனித்து விளங்கும் சிறப்புக்குரியவர். 2009 ஆம் ஆண்டு, சிறப்பு மிக்க நேஷனல் பால் பவன் வழங்கும் 'பால்ஶ்ரீ' பட்டம் பெற்றார். இந்தியாவில் நடக்கும் பல முன்னனி விழாக்களிலும், உலகெங்கும் இருக்கும் கலாச்சார பன்முக நகரங்களிலும் நடனம் நிகழ்த்தியுள்ளார்.\n3. ப்ரியா பவானி ஷங்கர்\nதிரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர். இன்போசிஸில் குறைந்த காலம் பணியாற்றிய பின்பு, ‘புதிய தலைமுறை’ தமிழ் சேனலில் செய்தி வாசிப்பாளராக 2011 ஆம் ஆண்டு பணியாற்ற தொடங்கினார். பின்னர், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், நாடகங்களிலும் நடிக்க தொடங்கினார்.\nவழக்கறிஞர் மற்றும் மாடல். வழக்கறிஞர் படிப்பை முடித்துள்ள இவர், நல்லி, ஜபோங், அருண் ஐஸ் க்ரீம், பாராசூட், என்.ஏ.சி ஜூவல்லர்ஸ் போன்ற பிராண்டுகளின் மாடல் முகமாக உள்ளார். இந்தியாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களான விவேக் கருணாகரன், ரெஹானே, சிட்னி சால்டன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். கொர��யாவில் நடைப்பெற்ற 'மிஸ் யூனிவர்சிட்டி' போட்டியில் இரண்டாம் இடம் வென்றுள்ளார்.\nஅதித்தி ராஜக்கோபால், சென்னை பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தவர். அவர் 18 வயது இளம் தேசிய கால்பந்து வீரர். 2011ஆம் ஆண்டு முதல் மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் 14, 16 மற்றும்19 வயது பிரிவில் பள்ளியின் சார்பில் பங்கேற்று பல சாதனைகளை புரிந்துள்ளார். அமெரிக்கா, டென்மார்க் மற்றும் வங்காளதேசத்தில் நடைப்பெற்ற போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ளார்.\nதென் இந்திய இசை தளத்தில் வளர்ந்து வரும் இளம் பாடகிஷரண்யா ஸ்ரீநிவாஸ். தன் குரல் வளத்தாள் பல பாராட்டுகளை பெற்று வரும் இவர், “மொசார்ட் ஆப் மெட்ராஸ்” ஏ ஆர் ரகுமான் அவர்களுக்காக பாடிய இரண்டு பாடல்கள் அவரது இசை பயணத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் திரை உலகின் பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதுடன் பல நேரலை நிகழ்ச்சிகளையும், பல மேடைகளிலும் பாடிவருகிறார். மேலும் இவர் கர்நாட்டிக்,ஹிந்துஸ்தானி இசைமற்றும் பல வகையான இசை துணுக்குகளையும் கற்று வருகிறார்\nபோத்தீஸ் சாமுத்ரிகா பட்டு நெசவாளர்கள் கெளரவிப்பு விழா\n120 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதி\nமுகநூல் காதலால் பிச்சை எடுத்த பள்ளி மாணவி\nஎக்ஸ்பிரஸ் ரெயில்களில் ‘ஷாப்பிங்’ வசதி\nசென்னை அயனாவரத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nSRM-இல் டி- உச்சி மாநாடு-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2015/10/blog-post_7.html", "date_download": "2018-07-22T07:09:20Z", "digest": "sha1:ANZPL7PIQN6TJR6LHT74HGWKRKESMFXK", "length": 13832, "nlines": 103, "source_domain": "rssairam.blogspot.com", "title": "ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஇந்த ஐந்து ஒலிம்பிக் வளையங்களும் 1913ல் வடிவமைக்கப்பட்டு, 1914ல் அங்கீகரிக்கப்பட்டு, 1920 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன\nஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், Pierre de Coubertin|Pierre Frèdy, Baron de Coubertin என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.\nஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய \"இறந்தவர்களின் உரையாடல்\" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.\nபனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.\nவருடம் இடம் வருடம் இடம்\n1896 ஏதென்ஸ், கிரீஸ் 1900 பாரீஸ், பிரான்ஸ்\n1904 செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA 1908 லண்டன், இங்கிலாந்து\n1912 ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் 1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்\n1924 பாரீஸ், பிரான்ஸ் 1928 ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து\n1932 லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA 1936 பெர்லின், ஜெர்மனி\n1948 லண்டன், இங்கிலாந்து 1952 ஹெல்சின்கி, பின்லாந்து\n1956 மெல்போர்ன், ஆஸ்திரேலியா 1960 ரோம், இத்தாலி\n1964 டோக்கியோ, ஜப்பான் 1968 மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ\n1972 ம்யூனிச், ஜெர்மனி 1976 மாண்ட்ரீல், கனடா\n1980 மாஸ்கோ, சோவியத் யூனியன் 1984 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA\n1988 சியோல், தென் கொரியா 1992 பார்சிலோனா, ஸ்பெயின்\n1996 அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA 2000 சிட்னி, ஆஸ்திரேலியா\n2004 ஏதென்ஸ், கிரீஸ் 2008 பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு\n2012 இலண்டன், ஐக்கிய இராச்சியம் 2016 ரியோ டி ஜனேரோ, பிரேசில்\nஉலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.\nஅடுத்த கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், அண்மையில் 2008-ஆம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசு நாட்டின் பெய்ஜிங் நகரில் நடந்தேறியது. இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது.\nபனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்\nவருடம் இடம் வருடம் இடம்\n1924 சாமொனிக்ஸ், பிரான்ஸ் 1928 ச��யிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து\n1932 ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA 1936 கார்மிஷ்ச், ஜெர்மனி\n1948 செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து 1952 ஆஸ்லோ, நார்வே\n1956 கார்டினா, இத்தாலி 1960 ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா USA\n1964 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா 1968 க்ரெநோபில், பிரான்ஸ்\n1972 சாப்போரோ, ஜப்பான் 1976 இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா\n1980 ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA 1984 சாராஜெவோ, யுகோஸ்லாவியா\n1988 கால்கேரி, கனடா 1992 ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ்\n1994 லில்லேஹாம்மர், நார்வே 1998 நாகானோ, ஜப்பான்\n2002 ஸால்ட் லேக் ஸிட்டி, ஐக்கிய அமெரிக்கா\nஉலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.\n1992 வரை பனி ஒலிம்பிக்சும் சம்மர் ஒலிம்பிக்ஸ§ம் ஒரே வருடத்திலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்ஸை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது சம்மர் ஒலிம்பிக்ஸ் நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்ஸ் நடக்கும்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/96410", "date_download": "2018-07-22T06:32:29Z", "digest": "sha1:QEZXDONKFUEXL34NZSRZI5GD3CECTKHT", "length": 9734, "nlines": 126, "source_domain": "tamilnews.cc", "title": "ஒன்றுசேர்ந்து போரிட்டிருந்தால் ‘நாட்டைப் பிடித்திருக்கலாம்’-", "raw_content": "\nஒன்றுசேர்ந்து போரிட்டிருந்தால் ‘நாட்டைப் பிடித்திருக்கலாம்’-\nஒன்றுசேர்ந்து போரிட்டிருந்தால் ‘நாட்டைப் பிடித்திருக்கலாம்’-\n“ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்து போரிட்டிருந்தால், வடக்கு, கிழக்கை அல்ல, முழு இலங்கையையுமே பிடித்திருக்க முடியும்.\nஆனால், அவ்வாறு செயற்பட்டு, தனிநாடு எடுப்பதை இந்தியா விரும்பவில்லை. அதேபோன்று தமிழர்கள் ஒன்றாகுவதையும் இந்தியா விரும்பவில்லை” என, மீள்குடியேற்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\n“எங்கள் தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக மடிந்தவர்களை நினைவுகூரவேண்டியது, தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்” என மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக தனது முகநூலில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.\n“மாவீரன் சிவகுமாரன், தொடக்கிய பணியில் பல்லாயிரக்கணக்கான மைந்தர்கள் இந்த மண்ணுக்காக மடிந்து போனார்கள்.\nஎன்னைப் பொறுத்தவரையில், எந்த இயக்கத்திலிருந்து மடிந்தாலும், அவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இதில் வேறுபாடு காட்டுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.\n1983ஆம் ஆண்டு அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டபோது உணர்வு மிக்க இளையோர் தங்களை போராட்டத்தில் இணைத்துக்கொண்டார்கள்.\nஅவர்கள் இணையும்பொழுது மேலோங்கிய உணர்வும், வெறியும் இருந்ததே ஒழிய, அவர்களால் போராட்ட இயக்கங்களை பகுத்துணரும் அறிவு அவர்களிடம் இருக்கவில்லை.\nஆரார் முந்தி ஏற்றினார்களோ அவர்களுடன் அணி திரண்டார்கள்.\nஅனைவரையும் வரவேற்ற இந்திய அரசாங்கம், அனைவரையும் தனது கைப்பொம்மைகளாக வைத்துக்கொண்டு பிரித்தாளும் தந்திரத்தை கச்சிதமாக செயற்படுத்தியது. அனைவருக்கும் ஆளாள் தெரியாமல் பயிற்சியை வழங்கியதும் இல்லாமல், ஆயுதங்களையும் வழங்கியது.\nஇதுபோன்ற சதி வலைக்குள் சிக்குண்ட தலைமைகள், தங்களுக்குள்ளையே குரோதங்களை வளர்த்துக்கொண்டு தேவையற்ற பகைமைகளை வளர்த்துக்கொண்டார்கள்.\nஅதிகாரப்போட்டி தலைமைத்துவத்தை தக்க வைத்தல், தனித்துவத்தைப் பேணுதல் என்ற அகங்கார போக்கில் தேவ���யற்ற சதி வலைக்குள் சிக்குண்டு தங்களுக்குள்ளையே அழிவுகளை ஏற்படுத்தினார்கள்.\nஇதன் விளைவாக, பல கனவுகளுடன் எதிரியை அழிக்க வேண்டும் என்று உலா வந்த ஏதும் அறியாத பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், வீணாக மடிந்து போனார்கள்.\nஆனால், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் இலட்சியம் ஒன்றாகவே இருந்தது. இதனால்தான் நாம் அனைவரும் சேர்ந்து அனைத்து வீரச்செல்வங்களையும் நினைவுகூரவேண்டும்.\nஇதில் வெற்றி பெற்றவர்கள் இந்திய அரசே தவிர, எமது தலைவர்கள் அல்ல.\nஆனால், அதன் விளைவு எம்மிடையே பிளவுகளும் வீண் குரோதங்களும் ஆளாளை துரோகி என்பதும் மிஞ்சியதே தவிர வேறொன்றுமில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை ஆராய – வருகின்றார் ஞானசார தேரர்\nராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர\nமரண தண்டனை: தமிழர்கள் ஏழுபேர் அடங்குகின்றனர்\nபொன்சேகாவுடன் பாதாள உலக கோஷ்டி; ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது மஹிந்த அணி\nயாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை ஆராய – வருகின்றார் ஞானசார தேரர்\nராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர\nமரண தண்டனை: தமிழர்கள் ஏழுபேர் அடங்குகின்றனர்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/mental-health/2017/jun/13/5-tips-for-happy-life-2719815.html", "date_download": "2018-07-22T07:07:47Z", "digest": "sha1:PTMLSXGXFWLBYHK2F37OZ4VQ5NZTC6AA", "length": 25521, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "சந்தோஷமா இருக்க ஆசையா? இதோ மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் மனநல மருத்துவம்\n இதோ மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்\nசந்தோஷம் என்ற வார்த்தையில் இருக்கும் சந்தோஷ நொடி கூட பலரது வாழ்க்கையில் இல்லாமல் போவது சோகம். அதெப்படி தொடர்ந்து துயரில் இருக்கும் வாழ்க்கை உண்டா என்று இந்தப் பக்கம் இருப்பவர்கள், அதாவது சந்தோஷத் தருணங்களை அதிகப்படியாக உணர்ந்தவர்கள் நினைக்கலாம். சந்தோஷம் துக்கம் ரெண்டும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை என்று சிலர் தத்துவார்த்தமாகச் சொல்லலாம். ஆனால் வெகு சிலர் எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலவே சந்தோஷம் வரும் போது பெரிய பூட்டாகப் போட்டுத் தன்னை மறைத்துக் க���ண்டு அதன் இருப்பை மறந்து விடுகின்றனர். அவர்களுக்கான பதிவு இது.\n1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள், அடுத்தவர் வாழ்க்கையை அல்ல\n'நான் மட்டும் அன்னிக்கு எனக்கு பிடிச்ச படிப்பை படிச்சிருந்தா... இந்நேரத்துக்கு என்ன ஆயிருப்பேன் தெரியுமா', 'அப்பவே சொன்னேன் எனக்கு அந்த வேலை தான் செட் ஆகும்னு ஆனா இவர் சொன்னதாலே அதை தட்டிக் கழிச்சிட்டு இப்ப சிரமப்படறேன்’, 'எத்தனை வருஷம் காதலிச்சோம், எல்லாத்தையும் எதிர்த்து போராடி அன்னிக்கே ஒரு முடிவு எடுத்திருந்தா இப்படி பொருந்தாத மனசோடு ஒரு திருமண வாழ்க்கையில் சிக்கியிருக்க மாட்டேன்’, இதில் ஒன்றினை வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கணத்தில் உணர்ந்திருப்பீர்கள். தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வேறு வழியே இல்லாத இக்கட்டான நிலையை கடந்து வந்திருக்காதவர்கள் யாருமில்லை.\nஅதன்பின் ட்ரெட்மில்லில் ஓடுவது போல் அன்றிலிருந்து இன்று வரை வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருப்பது போன்ற நிலைதான் பெரும்பாலோருக்கும். தினம் தினம் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்க, ஆயுள் ஒரு பக்கம் குறைந்து கொண்டே இருக்க, ஆசைகளின் கனம் மட்டும் அதிகரித்துக் கொண்டிருக்கும். இந்த முன்முனைப் போராட்டத்தில் யார் ஜெயிப்பது யார் தோற்பது\nஆசைகளை கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத வாழ்க்கை என்பது சாபம். உங்கள் கனவுகளை வெட்டிச் சாயக்க சமூக, குடும்ப, கலாச்சார காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பழக்கப்பட்ட வாழ்க்கையின் கூண்டுக்கிளியாக உங்களை நீங்கள்தான் வடிவமைத்துக் கொண்டு விட்டீர்கள். ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள். அன்று உங்கள் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்று புலம்பித் தவித்துக் கொண்டிருக்க வேண்டாம். எதிலும் நிறைவின்றி வாழ்ந்து கொண்டிருக்க வேண்டாம்.\nகடந்த ஒன்றை மாற்ற இயலாது எனவே இப்போதுள்ள வாழ்க்கையை புகார்கள் இன்றி ஏற்றுக் கொள்ளுங்கள். பழைய வலிகளிலிருந்து கற்றுக் கொள்ள பாடங்கள் உள்ளது. அதன் பின்னான உங்கள் வாழ்க்கை புத்தம் புதியது. உங்களுக்கே உரிய பிரத்யேகமானது, மகிழ்ச்சியின் அலைகள் உங்கள் மீது விழ முதலில் உங்களை அனுமதியுங்கள். அதற்கு முதலில் உங்களை நேசிக்கத் தொடங்குங்கள். வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். சந���தோஷம் நிம்மதி எல்லாம் தானாகவே வரும், போகும் மீண்டும் வரும். புரிந்ததா\n2. வேலை வாழ்க்கை இரண்டையும் சமமாகப் பாருங்கள்\nசிலர் எப்போதும் வேலை வேலை என்று வாழ்நாள் முழுக்க தங்கள் அலுவலக வேலைக்காக தங்களை அப்படியே ஒப்புக் கொடுத்துவிடுவார்கள். வாரக்கணக்காக, வருடக்கணக்காக ஓய்வு ஒழிச்சலின்றி ஒரு இயந்திரம் போல வேலை செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா ஆனால் வேறு வழி ஆறு நபர்கள் சாப்பிட வேண்டும் படிக்க வேண்டும், மானத்துடன் வாழ வேண்டும் என்ற பதில் சுடும் நிஜம் தான். ஆனால் அதற்கென்று இப்படி ஒரேடியாக சந்தோஷங்களைப் புதைத்து தியாகியாக உங்களை உருவகப்படுத்திக் கொண்டு சின்ன சின்ன சந்தோஷங்களையும் தூற எறிந்துவிடாதீர்கள். அப்படி செய்தால் ஒரு நாள் வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் உட்காரும் போதுதான் உங்களுக்குத் தெரிய வரும்.\nஎத்தனை நாள்கள் வேலைப் பளுவில் உறங்கிவிட்டு மறுநாள் காலை அதே வேகத்துடன் ஓடியதால் விளைந்த பயன். சிறிதளவு பணம் கையிருப்பு நிச்சயம். ஆனால் காலம் குடும்பத்தை ஒதுக்கிப் பழக்கப்படுத்தியதால் அதே குடும்பம் இப்போது உங்களுடன் ஒட்டாது. அவர்கள் ஒருபக்கம் நீங்கள் மறுபக்கம் என இரு பிரிவுகளாக மாறியிருப்பதை கண்கூடாகக் காண்பீர்கள்.\nமனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உட்கார்ந்து பேச மறுத்து, வெளியூர்களுக்குச் சென்று திரும்பி என அனேக விஷயங்கள் இல்லாமல் காலமும் கடந்துபோய் கசப்பான மனநிலை மட்டுமே எஞ்சி நிற்கக் கூடும். இனியாவது என்ன செய்யவேண்டும் என்று விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். வேலை முக்கியம் தான். ஆனால் அதைவிட எதற்காக வேலை முக்கியம் என்னும் சிந்தனை முக்கியம். உங்களை நம்பி வந்தவர்களை, நீங்கள் உருவாக்கிய உங்கள் குடும்பத்தை அரவணைக்க வேண்டும். நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் தான் உங்களை மன மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் முக்கியமான விஷயம்.\nஉங்கள் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்துபவராக இருங்கள். மனத்தில் ஒன்று நினைத்தும் வெளியில் ஒன்றைச் சொல்லியும் முகமூடிகளுடன் வாழ்ந்தீர்கள் என்றால் உங்கள் சந்தோஷமும் புஸ்வானம் போலத்தான். பெரிதாக பொங்கி வரும் ஆனால் நிலைத்திருக்காது.\nநீங்கள் புத்திசாலியாக இருக்கலாம் ஆனால் புத்திஜீவிகள் அதிகமாக சந்தோஷப்படுவதில்லை. அதை முட்டாள்த���ம் என நினைப்பார்கள். நடந்து போகும்போது மழைச் சாரல் ஏற்பட்டு ஒரு வானவில்லை பார்த்துவிட்டால் அதைவிட மகிழ்ச்சியான கணம் எது இருக்க முடியும் ஆனால் புத்தியால் வாழும் நீங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள். எப்போதும் மூளைக்கு மட்டும் இடம் கொடுக்காமல் மனத்தாலும் வாழப் பழகுங்கள்.\nஉங்கள் உடல் சொல்வதையும் மனம் சொல்வதையும் கேட்கப் பழகுங்கள். உடலுக்கு ஓய்வு தேவை என்றால் நிச்சயம் அது சோர்வின் மூலம் எடுத்துரைக்கும். அப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்வது தான் அதற்கு மகிழ்ச்சி அளிக்கும். மன அழுத்தம், பிரச்னையில் சிக்கிக் கொள்வது போன்ற தருணங்களில் அதிலிருந்து விடுபட மனதே வழிவகுக்கும். நீங்கள் சும்மா ஒப்புக் கொடுக்க வேண்டும். எதிர் முயற்சிகள் செய்யாமல் என்ன நடக்கிறது என்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய உணர்வுகளை உண்மையாக இருங்கள். அதுவே மகிழ்ச்சியை விதைத்து அறுவடையும் கொடுக்கும்.\n4. நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்\n'நாங்க எவ்வளவு நெருக்கம்னு தெரியுமா ஒரே டீ ஷர்ட்டை ரெண்டு பேரும் பயன்படுத்தினோம்’ என்று ப்ளாஷ்பேக் சொல்லிக் கொண்டிருக்காமல் அந்த நட்பை இன்றைய தேதியில் என்ன செய்தோம் என்று நினைத்துப் பாருங்கள். தொடர்பில் இருங்கள் என்று செல்போனில் குறுஞ்செய்தியாக பதிவிடும் அந்த வார்த்தையை உண்மையில் செய்கிறீர்களா என்று யோசியுங்கள்.\nஆங்கிலத்தில் அழகான ஒரு பழமொழி உள்ளது. உங்கள் தோட்டத்தின் அழகு அதில் எத்தனை பூக்கள் இருக்கின்றன என்பதில் தான் உள்ளது. உங்கள் தினங்கள் அருமையாக அமைய, அதில் எத்தனை பொன்னான தருணங்கள் இருந்தன என்பது முக்கியம். உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க அதில் எத்தனை சந்தோஷமான புன்னகையுடன் இருந்தீர்கள் என்பது தான் சிறப்பு. மேலும் உங்கள் வயது ஏறாமல் அப்படியே இருக்க, எத்தனை நண்பர்கள் உங்களை சுற்றி இருக்கின்றனர் என்பது தான் விஷயம்.\nஆத்மார்த்தமாக உங்களுடன் இணைந்திருக்கும் நல்ல நட்புகள் கிடைப்பது அபூர்வம். அதை பொத்தி வைத்திருக்கப் பழகுங்கள். நண்பர்கள் என்பது நம்பர்களிலும் இல்லை. ஆழமான நட்பில் தான் உள்ளது. அதன் பின் மகிழ்ச்சி எப்படி தொலைந்து ஆகும் எப்போதும் மகிழ்ச்சி வெள்ளம் தான்\n5. எப்போதும் சந்தோஷமாக இருப்பேன் என்று உறுதியாக முடிவு எடுங்கள்\nசந்தோஷம் என்பது உங்கள் தேர்வு. ஆம். அதைத் தேர்ந்தெடுத்து நமதாக்கிக் கொள்ள வேண்டும். இனிமேல் நான் சந்தோஷமாகவே இருப்பேன் என்று ஒரு தீர்மானம் உறுதியாக எடுத்து, அதைக் கடைபிடித்துப் பாருங்கள். அது உங்களுடனே பயணப்பட்டுக் கொண்டிருக்கும். அதற்கு எதிராக எதாவது நடந்தால், உடனடியாக சந்தோஷத்தை உதறிவிட்டு கோபத்துக்கோ வெறுப்புக்கோ தாவி விடுவது யார் சாட்சாத் நீங்களே தான். உங்களைச் சுற்றி எது நடந்தாலும் உடனடியாக நீங்கள் தானே ரியாக்ட் செய்கிறீர்கள் சாட்சாத் நீங்களே தான். உங்களைச் சுற்றி எது நடந்தாலும் உடனடியாக நீங்கள் தானே ரியாக்ட் செய்கிறீர்கள் ஏன் அப்படி ஒரு நிமிடம் நின்று நிதானித்து காரண காரியங்களை யோசித்ததுண்டா இது வரை இல்லையென்றால், இனிமேலாவது அப்படிச் செய்து பாருங்கள். உங்களுடைய அனுமதி இல்லாமல் யாரும் உங்களை துன்பப்படுத்திவிட முடியாது. அது உங்கள் கைகளில் இருக்கும் போது ஏன் மற்றவர்களை அனுமதிக்கிறீர்கள்\nஎல்லாவற்றையும் மீறி சந்தர்ப்ப சூழலில் பிரச்னை துயர் வந்துவிட்டால் அது எப்படி வந்ததோ வந்த வழியே போய்விடும். அதில் மூழ்கிப் போகாமல் இருங்கள். மனத்தை சமன் நிலை குலையாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மற்ற படிப்பு எல்லாம் படிப்பல்ல, தன்னை எப்படி நடத்திக் கொள்வது எனும் தெளிவுதான் சிறந்த படிப்பு. ஆக்கபூர்வமாக இருங்கள். நேர்மறை சிந்தனைகளால் எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழலிலும் விடுபடும் வழி கிடைக்கும். அல்லது அந்த சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்கும் மனப்பக்குவம் வாய்க்கும்.\nநம்மால் மாற்ற முடிந்த விஷயங்களை துணிவுடன் போராடி மாற்றும் திறனும், மாற்ற முடியாத விஷயங்களை உள்ளவாறு அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவமும், எதை மாற்ற முடியும், எதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஞானமும் இருந்தால் வாழ்தல் இனிது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n5 tips for happiness சந்தோஷம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்தல் இனிது\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகு��ி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/litreature", "date_download": "2018-07-22T07:07:43Z", "digest": "sha1:7YHM6EGCO4CV5ZSGFPI6PX3VOITA4UK6", "length": 3896, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஇந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடையாதாம்: ஏன் தெரியுமா\nஇந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது என்று நோபல் பரிசு தேர்வுக்குழு ஒருமனதாக அறிவித்திருக்கிறது.\nபிரிட்டனின் கசோ இஸிகுராவுக்கு 2017-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு\nபிரிட்டன் எழுத்தாளர் கசோ இஸிகுராவுக்கு 2017-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/top20-view-9-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87-sketch.html", "date_download": "2018-07-22T06:59:08Z", "digest": "sha1:AJ6ATDGAGJYHUP4WT2NOZCDGKHX5IITM", "length": 3426, "nlines": 93, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "கூட்டிப்போ-ஜூங்கா - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSooriyan FM Top 20 | கூட்டிப்போ - ஜூங்கா\nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nமிஸ்டர் பீன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் நிஜபெயர் ரோவன் அட்கின்சன்...\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilradar.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:18:12Z", "digest": "sha1:DJ7CLWS6YG4ZLMCBENJ4PFLVVNIT3N6Y", "length": 8246, "nlines": 77, "source_domain": "www.tamilradar.com", "title": "விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும்! | Tamil Radar-தமிழ் ரேடர்", "raw_content": "\nHome Breaking News விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும்\nவிடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும்\nவிடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும்\nதமிழ் மக்களின் சுதந்திரமாக அச்சமின்றி வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கையோங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற அரச வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கில் பெண்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மையில் 6 வயதான பாடசாலை மாணவி கொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்திருக்குமாயின் இப்படியான குற்றச் செயல்கள் நடக்காது.\nஅதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்சியை முன்னேற்றுவதை மாத்திரம் செய்து வருகிறார். வடக்கு வாழ்மக்கள் சம்பந்தமாக எதனையும் தேடி அறிவதில்லை. ஜனாதிபதி தமிழ் மக்களை காப்பாற்ற தவறியுள்ளார்.\nயாழ்ப்பாணம் உட்பட வடக்கில் நடக்கும் இந்த சம்பவங்கள் காரணமாக போர் முடிந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதிக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்த விதம் குறித்து மீண்டும் உணர்வு பூர்வமாக உணர்கின்றோம்.\nஇன்றைய நிலையானது தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என்பது எமது முக்கிய நோக்கம். நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமானால், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்க வேண்டுமாக இருந்தால், எங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என்றால், வடக்கு கிழக்கிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கையோங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nNext articleகிளிநொச்சியில் பாதசாரிகள் கடவையில் விபத்து\nபெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதாரத்திற்கு வழங்கி பசுவை வெட்டிய திருடர்கள்.\nதங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் மரண சடங்கில்\n��மெரிக்காவில் கொலைக் குற்றவாளியை விரட்டி சுட்டுக் கொன்ற போலீசார்\nசற்றுமுன் வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு\nவட்டுக்கோட்டையில் 59 வயதான பெண்ணொருவர் மீது துஷ்பிரயோகம்\nபெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதாரத்திற்கு வழங்கி பசுவை வெட்டிய திருடர்கள்.\nமுன்னணி தமிழ் ஊடகமான தமிழ் ரேடர் இணையத்தின் செய்திப்பிரிவு மற்றும் விளம்பரப் பிரிவின் தொடர்புக்கு கீழ் உள்ள மின்னஞ்சலை நாடவும்\nபள்ளிச்சீருடை அணிந்து, கொண்டு “ரிங்கா ரிங்கா” ஆட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை\nஎண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்\nதமிழ் அரசியல்வாதிகள் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koothharangam.wordpress.com/2008/03/18/editorial/", "date_download": "2018-07-22T06:35:56Z", "digest": "sha1:K6QSCTK776WIAPGQOZLRA4HLNWP2GNS5", "length": 9799, "nlines": 70, "source_domain": "koothharangam.wordpress.com", "title": "Editorial: | கூத்தரங்கம்", "raw_content": "\nகூத்தரங்கம் கடந்த மார்ச் – 2005 உடன் தனது ஓராண்டைப் பூர்த்திசெய்துள்ளது. இந்த ஓராண்டில் 06 இதழ்களை வெளியிட்டுள்ளோம். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை கூத்தரங்கத்தை வெளியிடுவது என்று திட்டமிட்டிருந்தோம். அதன்படி குறித்த காலத்தில் இதழ்களை வெளியிட முடிந்தது. இதற்கு நாடகமும் அரங்கியலும் துறை மாணவர்கள், ஆர்வலர்கள், புலமையாளர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மிகுந்த ஆதரவு தந்துதவினார்கள்.\nஇந்த ஆதரவுகளால் நாடகமும் அரங்கியலுக்குமான செய்தி இதழை வெளியிடுவதில் இருந்த தயக்கம் படிப்படியாக நீங்கித் தொடர்ச்சியாக சீராக இதழை வெளியிடும் துணிவைப் பெற்றுக் கொண்டோம். பலரது வேண்டுகோளிற்கிணங்க செய்தி இதழ் என்ற நிலையில் இருந்து புலமைசார்ந்த கட்டுரைகளையும் பேட்டிகளையும் உள்ளடக்கியதாக கூத்தரங்கம் சற்று விரிவடைந்தது. கூத்தரங்கம் இன்னும் ஒரு திட்டமான வடிவத்தை பெற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு ஒரு திட்டமான, நிரந்தரமான, வரையறையை கொடுத்து “சிறைப்பட்டுக்” கொள்ள விரும்பவும் இல்லை. இயலுமான வரை ஒரு “விட்டாத்தியான” வெளிப்பாட்டு முறைமையையே கூத்தரங்கம் கொண்டிருக்க விரும்புகின்றது.\nஎம்மத்தியில் காணப்படும் வளப்பற்றாக்குறை நாம் பாய்வதற்கு நினைக்கும் எல்லையை எட்டிவிடாது தடுக்கிறது. நாடகமாடுபவனே, நாடகம் பற்றி எழுதவேண்டிய நிலை. செயல்முறை சார்ந்த புலமைத்துறை விருத்தி நாடகத்துறையில் இன்னும் போதுமாக இல்லாதது பெரும் குறைபாடாகவே தொடர்ந்து உள்ளதாக உணர்கிறோம். எமது சமூக அமைப்புக்குள் காணப்படும் வழமையான “கட்டுப்பெட்டித்தனம்”, “யாரிகட்டி நிற்கும் பண்பு”, “கன்னை பிரித்து கோடு கீறி நிற்பது” போன்ற அனைத்தையும் நாடகத்துறைக்குள்ளும் காணமுடிவது வேதனையானது. இதனால்தான் “திறந்த மனமொன்று வேண்டும்” என்று கடவுளைப் பிராத்தித்து கூத்தரங்கத்தை ஆரம்பித்தோம். அதனை எவ்வளவு செய்தோம் என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் அதற்காக மனதார முயற்சித்திருக்கிறோம்.\nகூத்தரங்கிற்கு ஆதரவு தந்த அனைவரினதும் “ஆத்ம வலு” எம்மை இரண்டாவது ஆண்டுக்கு உந்தித் தள்ளுகிறது. இவ்வாண்டில் கூத்தரங்கம் மேலும் விரிவும் ஆழமும் பெறும். அதற்காக நாடகத்துறை மாணவர்கள், ஆர்வலர்கள், புலமையாளர்கள் நாடகச் செயற்பாட்டாளர்கள் அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம். நாடகத்துறை இன்று பல துறைகளுக்குள்ளும் கால் பதித்துச் செல்கிறது.\nஎம்மத்தியில் உள்ள பல்வேறு நாடகவடிவங்கள் சரியான முறையில் நடுநிலையுடன் பதிவாக வேண்டும். மேலாண்மை பண்பைத் தவிர்த்து இவை மேற்கொள்ளப் படவேண்டும். “முயன்று தவறலாகக்” கண்டுபிடிக்கப் பட்டவைகள் வந்தவாறே அழிந்து விடுகின்ற அவலம் தவிர்க்கப்படவேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டுமென்பது எமது விருப்பம். அதற்கான களமாக “கூத்தரங்கம்” இருக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« Before முதுமையின் முதிர்வில் ஒப்பனைக் கலைஞர் மார்ச்18, 2008\nAfter‘நிலவருகே மரணம்’ நாடகக் காட்சிகள் ஜூன்24, 2008 »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் ஆக்கம் ஆய்வு கட்டுரை செய்தி செவ்வி சொற்சித்திரம் பகிர்வு படங்கள் பொது விமர்சனம்\nஅரங்க விளையாட்டுக்களும் சிறுவர் அரங்கும்\nஈழத் தமிழ் அரங்கில் மக்கத்தான அற்புதங்களை எதிர்வுகூற முடியவில்லை\nBabu on ‘நிலவருகே மரணம்’ ந…\noppanai on முதுமையின் முதிர்வில் ஒப்பனைக்…\nசண்சுதா on ‘நிலவருகே மரணம்’ ந…\nM.SIVAGI on ஆர்கொலோ சதுரர் நாடகத் தயாரிப்ப…\nbala on சிறுவர் அரங்கு ஊடாக சமுதாய மேம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mounampesugiradhu.wordpress.com/about-me/", "date_download": "2018-07-22T06:25:59Z", "digest": "sha1:JJSFTJYCORXLAQPZINFB5U4AZDITFBCE", "length": 24808, "nlines": 129, "source_domain": "mounampesugiradhu.wordpress.com", "title": "About Me (நான்… நீங்கள்… நாம்…) | மௌனம் பேசுகிறது", "raw_content": "\nAbout Me (நான்… நீங்கள்… நாம்…)\n கீழ்க்கண்டவர்கள் இந்த பக்கத்தை படிக்க வேண்டாம் –\n1. About Me என்ற பக்கத்தில் ஒருவரின் பெயர், வயது, வேலை, வசிப்பிடம் போன்ற தகவல்கள் தான் இருக்கும் என்று எதிர்பார்ப்பவர்கள். உலகமும் சமுதாயமும் எனக்காக எழுதி வைத்த அடையாளங்களை நான் இங்கு விளக்கவில்லை. எனக்காக நான் எழுதி வைத்த அடையாளங்களை விளக்கவே இந்த பக்கம்.\n2. பெரிய கட்டுரைகளை படிக்கும் பொறுமை இல்லாதவர்கள். நீங்கள் பாதி படித்தால் கூட உங்களுக்கு நான் சொல்ல வரும் விஷயங்கள் முழுதாக புரியாமல் போகலாம்.\n3. புதிய விளக்கங்களையும் யோசனைகளையும் என்னவென்றே புரிந்து கொள்ளாமல் எதிர்க்க வேண்டும் என்று எதிர்ப்பவர்களும், நீங்கள் எல்லாம் அறிவீர்கள் என்று நம்பிக்கை கொண்டவர்களும். மீறி படித்து உங்களுக்கு கோபம் வந்தால் நான் பொறுப்பில்லை.\nமனிதர்களாய் உருவெடுத்து வரும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் பரவிக்கிடக்கும் ஒரே குணம்… ஓட்டம். அது இல்லாவிட்டால் அங்கே உயிருக்கான அறிகுறிகளே மறைந்து போகும் அளவுக்கு நமக்குள் ஓட்டம் முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. கால்கள் ஓடவில்லை என்றால், கைகள் ஓடுகிறது, கைகள் ஓடாவிட்டால், புத்தி ஓடுகிறது, அதுவும் ஓடாவிட்டால் மனம் ஓடுகிறது. உழைக்கத் தெரியாத சோம்பேறி கூட தன் கனவுகளில் ஓட்டம் கொள்கிறார். இந்த ஓட்டத்துக்கு ஒரு ஊன்றுகோலாக உருவம் கொள்கிறது – தேடல். இதுவும் எல்லோருக்கும் பொதுவானது தான். சிலர் பொருளை தேடி ஓடுகிறார்கள், சிலர் செல்வத்தை தேடி ஓடுகிறார்கள், சிலர் புகழை தேடி ஓடுகிறார்கள், சிலர் நிம்மதியை தேடி ஓடுகிறார்கள், சிலர் எதை தேடுகிறோம் என்று தெரியாமலே ஓடுகிறார்கள்.\nநானும் தான் ஓடுகிறேன்… எனக்கும் ஒரு தேடல் உண்டு. ஆனால் உங்கள் ஓட்டத்திற்கும் என் ஓட்டத்திற்கும் சில வித்தியாசங்கள் உண்டு. நான் ஓடும் திசை நானே கண்டுபிடித்த திசை. அதில் இதுவரை எத்தனை மனிதர்கள் சென்றார்கள், எத்தனை பேர் இலக்கை சென்று அடைந்தார்கள், எனக்கு பின் யார் அந்த திசையில் வர போகிறார்கள், இதில் எதுவுமே எனக்கு தெரியாது. அதை எல்லாம் தெரிந்து கொள்வதால் என் பயணத��தில் ஒரு துளி அளவுக்கூட மாற்றம் நிகழ போவதில்லை. வாழ்க்கை ஒன்றும் பந்தயம் அல்ல. இலக்குகுகளை நோக்கி ஓடவேண்டும் தான். ஆனால் நம்மில் பலர் அடுத்தவரை முந்தி செல்ல வேண்டும் என்றே மனதை திசைமாற்றி விடுவதால் அந்த இலக்கு மறந்தும் விடுகிறது, ஒரு நாள் அது மறைந்தும் விடுகிறது. இந்த மனப்பான்மை பல மனிதர்களிடம் மேலோங்கி நிர்ப்பதால், நம் குடும்பம், சமூகம், பள்ளியரைகள், ஊடகங்கள் யாவுமே ‘வெற்றி’ என்றால் எல்லோரையும் தள்ளி விட்டு நாம் முந்தி கொள்வது என்றே நமக்கு கற்ப்பிக்கின்றன. அது தான் வாழ்க்கை என்று நம் அடிமனதில் பதிவதால் நாமும் நம் பிள்ளைகளுக்கு மரங்களும் பறவைகளும் அறிமுகமாகும் முன்பே ‘வெற்றி’ என்ற அந்த வார்த்தையை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி விடுகிறோம். இப்படியே இல்லாத பந்தயங்களை வைத்து ஒரு சமுதாயமே உருவாகிறது. அதில் ‘வெல்பவர்களை’ அந்த சமுதாயம் கொண்டாடுகிறது. இதை எல்லாம் கடந்து ஒருவர் இயல்பாய் வாழ முயற்சித்தால், அவர் ‘உலகம் தெரியாதவர்’ ஆகி விடுகிறார்.\nநான் எந்த பந்தயத்திலும் ஓடவில்லை. அந்த ஓட்டத்தில் வெற்றி என்று எதுவும் இல்லை. என் ஓட்டத்தின் இலக்கு – உண்மை. அந்த இலக்கை தொடும் எல்லோரும் வெற்றியாளர்களே. இந்த உண்மை என்ற பொருளுக்கு பல பெயர்கள் உண்டு. ஆன்மா, உயிர், கடவுள் என்று எப்படி சித்தரித்தாலும், அது ஒன்று தான். அது என்ன என்று சித்தரிக்கும் அளவுக்கு ஞானி இல்லை நான். அதை பற்றி புரிந்து விட்டால் பின்பு எதற்கு அதை தேடி செல்ல வேண்டும் புரியாமல் இருப்பதால் அதை அறியும் தகுதியை நான் இழந்திருக்கவில்லை. அப்படி நான் இழந்திருந்தால் கடவுள் எனக்கு அந்த பாதையை காட்டி இருக்க மாட்டார்.\nஇதெல்லாம் பொய் என்றும், முட்டாள்த்தனமான தேடல் என்றும் நீங்கள் நினைத்தால், உங்களுக்கு நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், எனக்கு உங்கள் பார்வைகள், பாதைகளை பற்றி தெரியாது. அதுபோலவே, என் பாதைகளை பற்றியும், நான் உணர்ந்த உண்மைகளை பற்றியும் உங்களுக்கு தெரியாது.\nகடவுள் என்றாலே அதை மத பற்றுடன் சேர்த்து பார்க்கும் பலர் கண்களுக்கு கடவுளின் தேடலும் அப்படியே தோன்றக்கூடும். ஆன்மீகம் என்றால் இயல்பான வாழ்வை புறக்கணிப்பதில்லை. ஆன்மீகத்தின் உயிரோட்டமே வாழ்க்கையை முழு மனதோடு வாழ்வதில் தான் இருக்கிறது. நான் ‘வாழ்வது’ என்று சொன்னது எனக்காகவோ, என்னை சார்ந்தவர்களுக்காகவோ மட்டுமே வாழும் போழி வாழ்க்கையை அல்ல. ‘நான்’ என்ற எண்ணமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து எனக்குள் இருக்கும் இறைவனை கண்டறிவதே வாழ்க்கையின் பொருளாகும். நம் எல்லோருக்கும் அது தான் உண்மையான இலக்கு. அதற்கு நம் குணமே ஆதாரம். மனிதனின் இயல்பான நிலை மகிழ்ச்சியே. செல்வமோ, அந்தஸ்த்தோ, வெற்றியோ… மகிழ்ச்சி என்ற ஒன்று நமக்கு வேண்டும் என்று தானே நாம் அந்த விஷயங்களை நோக்கி ஓடுகிறோம் அதை வெளியே தேடும் வரை அந்த மகிழ்ச்சி உலகை சார்ந்த விஷயமாகவே இருக்கும். அதே உலகம் உங்களை ஏமாற்றிநாளோ, உங்கள் விருப்பங்கள் வடிவம் கொள்ளாமல் போனாலோ, உங்களுக்கு வலிக்கும். இந்த உலகத்தின் மீதும் அது தரும் சுகங்களின் மீதும் உள்ள பற்றை கொஞ்சம் உங்களுக்குள் திசை திருப்புங்கள். பற்றில்லாத அந்த மனநிலையால் உங்கள் மனம் ஒரு சுத்தமான ஜன்னல் கண்ணாடி போல் மாறிப்போகும். அதில் இருந்து பிறக்கும் மகிழ்ச்சியின் வெளிச்சம் உங்களை மீறி உலகுக்கு பரவும். அதே ஜன்னல் வழியே உங்கள் ஆன்மாவின் வெளிச்சமும் ஒரு நாள் எட்டிப்பார்க்கும்.\nஇந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும், ஆன்மாவை பற்றிய சில குறிப்புகளையும் தான், நம் மண்ணின் பிரதான மதங்களும் அதன் நூல்களும் நமக்கு போதிக்கின்றன. ஆனால் கடவுளை கண்டறிய எழுதப்பட்ட அந்த பாடங்களின் அர்த்தங்கள் எல்லாம் இன்று கடவுளுக்கு முன் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு நாம் வந்து விடும் அளவுக்கு அர்த்தங்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. தன்னையே முழுதாய் அறிந்துக்கொள்ள நேரமில்லாத மனிதர்களுக்கு கடவுளை அறிய மட்டும் எங்கே நேரம் இருக்கிறது ஏதோ படிப்பிற்கும் வேலைக்கும் விண்ணப்பம் கொடுத்து வருவதைப்போல் நம் தேவைகளை கடவுளிடம் கொடுத்து விட்டு வருகிறோம். அவர் நம் வேண்டுதல்களை கேட்கிறாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் நாம் நம் குணங்களின் வழியே எந்த விதையை உலகில் விதைக்கிறோமோ அது நமக்கே ஒரு நாள் வந்து சேரும். எதை எப்பொழுது நமக்கு அளிக்க வேண்டும் என்று கடவுள் அறிவார், அதையே செய்வார். எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான் – வீழ்பவர் ஆறுதலாய் நினைக்கிறார், வென்றவர் பெருமை கொள்கிறார், தவறு செய்தவர் அஞ்சுகிறார். ஆனால் அதை உண்மை என்று ஒப்புக்கொள்ள துணிவில்லாமல் பழியை (பாராட்டையும் தான்) கடவுள் மேல் போட்டு விடுகிறோம். அதே மனப்பான்மையால் தான், ஒருவர் சமுதாயத்தில் உயரும்பொழுது, அவர் உழைப்பை மறந்து, அதை அவர் ‘அதிர்ஷ்ட்டம்’ என்றே சொல்கிறோம்.\nவெற்றியையும் வீழ்ச்சியையும் நினைத்தபோதெல்லாம் தருவதற்கு கடவுளை ஏதோ சூதாட்டக்காறரை போல் நினைப்பதை விட, நம்மை வழிநடத்திச்செல்லும் ஒரு தோழனாக, ஒரு தாயாக நினைத்தால், வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் ஒரு பரிசாகவே தோன்ற ஆரம்பிக்கும். அது வெறும் கற்பனைகளாக மட்டும் இருக்காது. ஒரு உண்மையாகவே தன்னை உங்களிடம் நிரூபித்து காட்டும். வீழ்ச்சிக்கு அர்த்தம் கண்டு ஆறுதல் தேடுவதைப்போல், வெற்றிக்கு அர்த்தம் காண நினைத்தால், எது நடந்தாலும் சமநிலையில் இருக்கும் பக்குவம் தானாகவே நமக்குள் பிறக்கும். அந்த பக்குவம் பிறந்த பின், உலகத்தில் அனைத்தையும் அதே கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலை தோன்றும். அந்த நிலைக்கு சென்று விட்டால், வாழ்க்கையின் உண்மைகளையும், ஆன்மாவின் குணாதிசயங்களையும் உணர தொடங்குவோம். சக மனிதர்களிடமும், பிற உயிர்களிடமும் அன்பும், பணிவும் மேலோங்கி நிற்கும். இதெல்லாம் நிகழ்ந்து முடியும் நேரம், எந்த பற்றும், தன்னார்வமும் இல்லாத முழு மனிதராக நாம் மாறி இருப்போம்.\nஇப்படி ஒரு அழகான விஷயம் ஏன் ஒரு ஓட்டமாக இருக்க வேண்டும் ஓட்டம் தான். ஏனென்றால், இந்த விஷயங்கள் எதுவும் பொதுவான மனித மனங்களால் இயலாதது. அதற்க்கு நம் உடல், மனம், அறிவு, செய்கைகள், வார்த்தைகள், நினைவுகள், கனவுகள், எல்லாம் ஒருதுனையாக இயங்க வேண்டும். உலகத்தின் மாயைகளுக்கு நம் மீது அப்படி ஒரு பிடிப்பு. நீங்கள் திசை மாறி நடந்தால் உங்கள் இலக்கு உங்களுக்கு மறந்து விடும் அபாயம் இருக்கிறது. மறக்க வேண்டாம் என்றில்லை. நிலையான நிம்மதியை விட தற்காலிக சந்தோஷங்கள் நமக்கு அதிகம் மகிழ்ச்சி தரும். உழைப்பை விட்டு அதிர்ஷ்ட்டத்தை தேடி செல்வதை போல் தான் அதுவும். அதற்காக அதை ஒரு லட்சியத்தை போல் உங்கள் மீது திணித்து கொள்ள வேண்டாம். ஒரு அழகான குணமாகவே மாற்ற முயர்ச்சித்தால்தான், அந்த பாதையின் அழகு உங்களுக்கு தெரியும்.\nஎல்லாம் சரி… என்னை பற்றி சொல்ல வேண்டிய பக்கத்தில் ஏன் மனிதர்களை பற்றி இவ்வளவு பேச்சு, விளக்கங்கள் நானும் மனிதர் என்பதால் தான்… மண்ணில் மனிதராய் அவதரிப்பதே ஒரு உயிருக்கு கிடைக்கும் மிக பெரிய பிறப்பு. அதன் தேடல், இலக்கு, ஆன்மாவின் அறிதலே. இதுதான் நான்… நீங்கள்… நாம்…\nஒரு பதில் to “About Me (நான்… நீங்கள்… நாம்…)”\n7:31 பிப இல் 2010, செப்ரெம்பர் மாதம் 18ம் தேதி எழுதியது | மறுமொழி\nமண்ணில் மனிதராய் அவதரிப்பதே ஒரு உயிருக்கு கிடைக்கும் மிக பெரிய பிறப்பு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nAbout Me (நான்… நீங்கள்… நாம்…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_2005", "date_download": "2018-07-22T07:09:39Z", "digest": "sha1:U5QN4JMOTDO6AQS5MPMEWY6YSBHTAB7B", "length": 11437, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூலை 2005 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜூலை 2005 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nஜூலை 2005, 2005 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.\nகனடா டொராண்டோ பள்ளிவாசல் ஒன்றில் வரலாற்றிலேயே முதன்முறையாக ஓர் பெண்ணால் தொழுகை நடத்தப்பட்டது.(சிபிசி)\nஇந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை துவக்கி வைத்தார். எதிர்ப்பு தெரிவித்த 600 பேர் கைது செய்யப்பட்டனர். (ரிடிஃப்), (ராய்டர்ஸ்)\nஇந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவை ஒருமனதாக மும்பை காவல் ஆணை, 1951 க்கு திருத்தும் மசோதாவை நிறைவேற்றி மாநிலத்தில் நடன மதுக்கூடங்களை தடை செய்தது. (இந்தியன் எக்ஸ்பிரஸ்)\n7.2 அளவுள்ள நிலநடுக்கம் 2004 திசம்பர் 26 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அண்மையில் நிகோபார் தீவுகள் அருகே ஏற்பட்டது (USGS). இதன் விளைவாக சென்னை, பூகட் (தாய்லாந்து) ஆகிய இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டன. (USGS)\nதாவூத் இப்ராகிம் மகள் ஜாவேத் மியான்டாட் மகனை துபாயில் திருமணம் செய்தார்.(ரெடிஃப்) (வர்ல்ட்எஸ்கேப்)\nமகாராட்டிரத்தில் பெருமழை மற்றும் வெள்ளத்தில் 200க்கும் கூடுதலானவர் இறந்தனர். இந்தியாவில் ஒரே நாளில் பெய்த மிகக்கூடுதலான மழையினால் வெள்ளம் ஏற்பட்டதாக மாநில முதல்வர் கூறினார். மாநிலத் தலைநகர் மும்பையில் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியதால் 200,000க்கும் கூடுதலானவர்கள் 24 மணி நேரத்திற்கும் கூடுதலாக தங்கள் அலுவலகங்களிலும் சாலைகளிலும் தங்க வேண்டியதாயிற்று.(ரிடிஃப்), (பிபிசி)\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2014, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2017-volkswagen-passat-launched-in-india-starting-price-at-rs-29-99-lakhs/", "date_download": "2018-07-22T06:58:32Z", "digest": "sha1:ICNQ7XRSRCASVBMYI7ECLSI7HTYLOPFA", "length": 11888, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 வோக்ஸ்வாகன் பஸாத் விற்பனைக்கு அறிமுகமானது", "raw_content": "\n2017 வோக்ஸ்வாகன் பஸாத் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.29.99 லட்சம் தொடக்க விலையில் 2017 வோக்ஸ்வாகன் பஸாத் செடான் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 8வது தலைமுறை மாடலாக புதிய வோக்ஸ்வாகன் பஸாத் MQB பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட செடான் ���க மாடலாகும்.\n43 ஆண்டுகால சர்வதேச அளவில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக தொடர்ந்து பல்வேறு சந்தைகளில் விற்பனையில் உள்ள பஸாத் சொகுசு செடான் காரின் 8 வது தலைமுறை மாடல் MQB தளத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும். மேலும் இந்த காரின் 50 சதவீத பாகங்களை ஸ்கோடா சூப்பர்ப் மாடல் பகிர்ந்து கொண்டுள்ளது.\nமுந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகள் உட்பட புதிய டிசைன் கொண்ட மாடலாக வந்துள்ள பஸாத் காரில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் புதிய 17 அங்குல அலாய் வீல் மற்றும் எல்இடி டெயில் விளக்குகளை கொண்டதாக வந்துள்ளது.\nஇன்டிரியர் அமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன் 12.3 அங்குல திரையை பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றை கொண்டதாக வந்துள்ளது.\n177 ஹெச்பி குதிரை திறன் மற்றும் 350 Nm டார்கினை பெற்ற 2.0 லிட்டர் TDI டீசல் எஞ்சின் பெற்றதாக வந்துள்ளது. இதில் 6 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பெற்றதாக வந்துள்ளது.\nஇந்தியாவில் கம்ஃபார்ட் லைன் மற்றும் ஹைலைன் ஆகிய இரண்டு விதமான வேரியன்டில் பஸாத் கார் கிடைக்க தொடங்கியுள்ளது.\nவோக்ஸ்வாகன் பஸாத் விலை பட்டியல்\n2018 வோக்ஸ்வேகன் பஸாத் ரூ.. 29.99 லட்சம் (Comfortline) மற்றும் ரூ.. 32.99 லட்சம் (Highline) ஆகும். (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)\n2017 Volkswagen Passat 2017 வோக்ஸ்வாகன் பஸாத் VolksWagen வோக்ஸ்வாகன் வோக்ஸ்வாகன் பஸாத்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/12020857/Court-orders-to-transfer-Ambedkar-Law-College.vpf", "date_download": "2018-07-22T06:50:23Z", "digest": "sha1:XUC5ODLOTTVWJZYZ47SV3RPNAZIHT3RR", "length": 14354, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Court orders to transfer Ambedkar Law College || அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்ற ஐகோர்ட்டு உத்தரவு: மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள் என்று தெரியவில்லை சட்ட கல்வி அதிகாரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது\nஅம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்ற ஐகோர்ட்டு உத்தரவு: மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள் என்று தெரியவில்லை சட்ட கல்வி அதிகாரி தகவல் + \"||\" + Court orders to transfer Ambedkar Law College\nஅம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்ற ஐகோர்ட்டு உத்தரவு: மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள் என்று தெரியவில்லை சட்ட கல்வி அதிகாரி தகவல்\nசென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை திருவள்ளூர் மாவட்டத்திற்கும், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கும் மாற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nசென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை திருவள்ளூர் மாவட்டத்திற்கும், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கும் மாற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள் என தெரியவில்லை என்று சட்ட கல்வி அதிகாரி கூறினார்.\nசென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ளது. இது இந்தியாவில் 2-வது பழமை வாய்ந்த கல்லூரியாகும். இந்த சட்ட கல்லூரி ‘மெட்ராஸ் லா காலேஜ்’ என்று அழைக்கப்பட்டது. 1990-ம் வருடம் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த கல்லூரியை காஞ்சீபுரம் மாவட்டத்திற்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கும் இடம் மாற்றம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஇந்த கல்லூரி காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளது.\nசென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், நடப்பு கல்வியாண்டின் வகுப்புகள் ஜூலை 9-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. எனவே, அத���்கு முன்பாக சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்யவேண்டும். இந்த பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து சட்டக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nசென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கும் மாற்றப்பட உள்ளது. அந்த கட்டிடங்களை பொதுப்பணித்துறை இதுவரை எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இப்போது 3 வருட படிப்பு படித்துவரும் மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள், 5 வருட படிப்பு படித்துவரும் மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இன்னும் எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை. இதுகுறித்து அரசு தான் முடிவு செய்யும்.\nசென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் கூறியதாவது:-\nகல்லூரியை மாற்றுவதில் அதிருப்தி அடைந்துள்ளோம். அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதராமல் எப்படி செல்வது. இப்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டுக்கு பயிற்சிக்கு செல்வார்கள். அப்படி இருக்கையில் மாற்றம் செய்தால் எப்படி செல்லமுடியும்.\nசட்டக்கல்லூரி அருகே 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் கோர்ட்டு இருக்க வேண்டும் என்பது சட்டம். தினமும் ஐகோர்ட்டுக்கு புதிய கல்லூரி வளாகத்தில் இருந்து வர பஸ் கட்டணத்திற்கு ஏழை மாணவர்கள் என்ன செய்வார்கள் எனவே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களை மாற்றக்கூடாது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்சை உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் திருப்பிச் செலுத்துங்கள்\n2. புதுக்கோட்டையில் ஆய்வு பணி முடித்து திரும்பியபோது கவர்னர் கார் மீது அரசு பஸ் மோதல்\n3. ஆதார் அட்டை வைத்திருப்பதால் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது ஐகோர்ட்டு உத்தரவு\n4. அ.தி.மு.க. அரசை கலைக்கும் முயற்சியா\n5. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் திருச்சி வந்தது இன்று கல்லணை திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akathy.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-22T06:19:05Z", "digest": "sha1:UPEJBZ4DG2H6GTPV5MY7GYQZLAHH67UI", "length": 6160, "nlines": 105, "source_domain": "akathy.blogspot.com", "title": "அறி(வு)முகம்: கனடியத் தமிழருக்கும் ஊடகங்களுக்கானமான கனடிய தமிழ் இளையோரின் உள்ளக்குமுறல்கள்.", "raw_content": "\n- -எல்லோரும் தம் கருத்துக்களை போட்டுடைக்க கிடைத்த தளம் என்கிறார்கள். நமக்கும் நேரம் கிடைக்கும் போது கிறுக்கலாம் என்று ஒரு எண்ணம்.-\nஎன்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்\nமுகவரி தேடும் நட்புகளுடன் நானும் ஒருத்தன்\nதழிழோடு.. தமிழால்... தமிழ் 24\nகனடியத் தமிழருக்கும் ஊடகங்களுக்கானமான கனடிய தமிழ் இளையோரின் உள்ளக்குமுறல்கள்.\nஉலகலகளாக ரீதியாக தமிழ் மாணவர்களின் எழுச்சிகரமான போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டங்களில் பல சவால்களை இந்த இளையோர் சந்திக்க வேண்டியதாக இருக்கின்றது. அவர்களுக்கு பலமாக இருக்க வேண்டிய கடமைப்பாடு புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லோருக்கும் உண்டு.\nமாணவர்களின் பேட்டியை கேட்க இங்கே அழுத்தவும். Canadian Tamil Students Interview.mp3 -\nஇந்த கனடிய இளையோரில் சிலரின் ஆதங்கத்தை ஒலிப்பதிவாக தொகுத்து இங்கு தந்துள்ளோம். இந்த பதிவு என்பது உங்கள் மனங்களோடு பேசுவதற்கான இவர்களுடைய சிறிய முயற்சி மட்டுமே. இவர்கள் எண்ணங்களை ஊக்குவிக்குமுகமாக தமிழ் வானொலிகள், இணயங்கள் இந்த ஒலிப்பதிவை உங்கள் ஊடகங்களில் எடுத்து வருமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.\nஎம் இனத்தை காப்பாற்ற வழி இல்லையா\nகனடியத் தமிழருக்கும் ஊடகங்களுக்கானமான கனடிய தமிழ் ...\nஎன்றும் எப்போதும் இங்கு வருவோர்க்கு இன்முகமாய் உங்கள் அறி(வு)முகம்\nநினைவுகளோடு பயணித்த படி நிஜங்களைத் தேடுபவர்களில் நானும் ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72592.html", "date_download": "2018-07-22T06:42:54Z", "digest": "sha1:JOP7PHKAFGV2SS7UD6XB47QP5V5NPUTF", "length": 5897, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "ரம்மி பட இயக்குனரின் அடுத்த படைப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nரம்மி பட இயக்குனரின் அடுத்த படைப்பு..\nவிஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ரம்மி’. இப்படத்தை பாலகிருஷ்ணன்.கே இயக்கி இருந்தார். இவர் அடுத்த படத்திற்கு ‘கதாயுதம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டுடியோ பட நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. ரம்மி படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்நிறுவனம் தயாரிக்கும் படம் இது.\n‘ஜோக்கர்’ படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான நடிகராக கவனிக்கப்பட்டவர் குருசோமசுந்தரம். அதுபோல், ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வந்தவர் ரகுமான். இந்த இருவரும் ‘கதாயுதம்’ படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட், துளசி, ரமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.\nபடத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, ‘வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு இருக்கும். அப்படி கனவுகளோடு இருக்கிற இரண்டு பேர் சந்திக்கிறதும், அவங்க கனவு நிறைவேற போராடுறதும் தான் கதை. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படபிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது’ என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்..\nநயன்தாரா பட புரொமோஷனில் பிஜிலி ரமேஷ்..\nஜல்லிக்கட்டை படமாக்கும் மலையாள இயக்குநர்..\nதமிழ்ப் படம் 2: ரிலீஸுக்கு பிந்தைய பஞ்சாயத்து..\nசென்னைக்குக் கிளம்பிய கேரளப் புயல்..\nமோகன்லால் வந்தால் நான் வர மாட்டேன்..\nசூர்யா படத்திலிருந்து விலகிய நடிகர்..\nஜுங்காவில் இணைந்த ‘விஜய் டிவி’ பாலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanengiranaan.blogspot.com/2006/11/", "date_download": "2018-07-22T06:25:46Z", "digest": "sha1:XFED7AB56RWSXCS2F6LQTPW52VZ3S34W", "length": 15363, "nlines": 100, "source_domain": "naanengiranaan.blogspot.com", "title": "ஷோபன்: November 2006", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க யறிவதுமே யல்லாமல், யாமொன்று மறியேன் பராபரமே\n6. உயரே பறக்கும் 'ஈ'\nதேசிய விருது பெற்ற 'இயற்கை' திரைப்படத்தின் இயக்குனர் ஜனநாதன் இயக்கிய இரண்டாவ���ு படம். ஒரு சிக்கலான, கீழ் மட்டத்திலிருப்பவர்களுக்கு எளிதில் புரியாத ஒரு விசயத்தை, மிகத் தெளிவாக, மசாலாக் கலவைகளோடு, ஆபாசக் கலப்பின்றி, இரட்டை அர்த்த வசனங்கள் இன்றி எல்லோருக்கும் புரியும் படி கதை சொல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.\nகதை, கதைக்களம், அதை சொன்ன விதம் இவற்றிற்காகவே இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஇந்த படத்திற்காக மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்:\n1. இப்படிப்பட்ட ஒரு கதையை இந்த மாதிரி எளிமையாகவும் சொல்ல முடியும் என்று காட்டிய இயக்குனர். மிகச்சிறந்த பாத்திரப் படைப்புகள் (ஈ, நெல்லை மணி), இதற்காகவும் தாராளமாக பாராட்டலாம்.\n2. இயக்குனரின் மனதில் உள்ளதை அப்படியே திரையில் காட்ட உதவிய ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர்.\n3. சினிமாத் துறையில் 'இமேஜ்' என்று சொல்வார்களே, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் 'ஈ'யாக நடித்த ஜீவா மற்றும் நெல்லை மணியாக நடித்த பசுபதி.\nஇன்னும் நிறைய எழுதலாம், ஆனால் திரையில் பாருங்கள்.\nகதை, வசனம், இயக்கம்: ஜனனாதன்\nதீபாவளிக்கு வெளிவந்த திரைப்படங்களில் \"ஈ' நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேனே தவிர, இன்று தான் 'ஈ' பார்த்தேன். திரும்ப இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று என்னை தூண்டிய படம். வழக்கமான தமிழ் படங்களில் இருந்து வித்தியாசப்பட்ட படம். இந்த படத்தைப் பற்றி விரிஈஈஈவான கருத்துக்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nபொதுவாகவே கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவற்றில் பாடுபவர்களுக்கென்றே பிரத்யேகமான குரல் வாய்த்திருக்கிறது. எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம், இவர்களின் உண்மையான குரலே இப்படித்தானா அல்லது வழி வழியாகவே ஒருவர் பாடுவதின் பாதிப்பு மற்றவர்க்கும் தொற்றி அதனால் அவர்களும் அப்பிடி பாடுகிறார்களா என்று தெரியவில்லை.\nஒரு உதாரணத்திற்கு, பருத்தி வீரன் -ல் வரும் 'டங்கா டுங்கா தவிட்டுக்காரி' பாடலில் ஐந்து பேர் பாடியிருக்கிறார்கள். அனைவருக்குமே தட்டையான சற்றே முரட்டுக் குரல்.\n\"டேயமைனா டேயமைனா டேயமைனா டேயாலோசை\nடேயமைனா டேயமைனா டேயமைனா டேயாலோசை\" - என்ற பகுதியையும் (இதற்கு என்ன அர்த்தம்\nஅருள் முத்து ராமலிங்கம்\" - என்ற பகுதியையும் கேட்டால் இதை உணர முடியும்.\nஎன்னதான் அவர்களின் பாடல்களில் இரட்டை அர்த்தம் தொனிக்��ும், சற்றே நெளிய வைக்கும் வார்த்தைகள் இருந்தாலும், அந்த குரல்களில் தெறிக்கும் வலியும், வேதனையும், வறுமையும், ஏக்கமும் நெஞ்சை பிசைபவையாகவே இருக்கின்றன.\nஇவர்கள் மட்டும் அல்ல, ரயிலில் மற்றும் தெருவில் பாடி பிழைப்பு நடத்துபவர்கள், லேகியம் விற்பவர்கள், பல்வேறு பொருட்களை ஏலம் விடுபவர்கள் (பிதாமகன் சூர்யா கதாபாத்திரம் போல்), ரயில் நிலையங்களில் காபி, தேனீர் விற்பவர்கள் போன்றோர்களுக்கும் தனிப்பட்ட குரல் ஈர்ப்பு இருக்கிறது.\nரயிலில் பாடி யாசகம் கேட்கும் விழியற்றோர்கள் எப்படி அவர்கள் பாடும் பாடலை தேர்ந்தெடுக்கிறார்கள் அவர்களுக்கென்றே சில பாடல்கள் இருக்கிறதா\n\"மண் குடிசை வாசலென்றால்....அய்யா கண் பார்வை தெரியாது..........உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுப்பதில்லை...அய்யா....அம்மா...கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...இவன் யாருக்காக கொடுத்தான்...\"\nஇதைப் போலவே தெருவில் லேகியம் விற்பவர்களின் குரலைக் கேட்டாலே நின்று விடுவேன். அதென்னவோ தெரியவில்லை சின்ன வயதிலிருந்தே இவர்களின் குரல்கள் மீது தனி ஈர்ப்பு.\n\".......பெரியோர்களே, தாய்மார்களே, வாலிப, வயோதிக அன்பர்களே, பாருங்க சார் எங்கள் மருந்து கம்பெனியின் சார்பாக ஒரு கால் அவர் விளம்பரம் சார். பாருங்க சார் இந்த லேகியத்துல ஏழு வகையான மூலிகைகள் கலந்து இருக்கு சார். பாருங்க சார் ஆல வேரு, அங்க வேரு, புங்க வேரு, புருச வேரு, நின்னு அடிக்கிற நீல வேரு, காக்கைக் கருங்குடல், கண்ணில்லாத சிட்டுக்குருவி. பாருங்க இப்பிடி பல அரிய அரிய மூலிகைகள் .....\"\nஎனக்கு எப்போதுமே இந்த மாதிரியான குரல்கள் மிக விருப்பமானவையாகவே இருந்திருக்கிறது. அவர்களும் என்னதான் செய்வார்கள், வயிற்றைக் கழுவ என்னவெல்லாமோ செய்யவேண்டியிருக்கிறது. விதியின் பாடலுக்கு ஆட வேண்டியிருக்கிறது.\n3. டங்கா டுங்கா தவிட்டுகாரி\nஇன்று தான் பருத்தி வீரன் பாடல்கள் கேட்டேன். நன்றாகவே செய்திருக்கிறார்கள். இதில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் டங்கா டுங்கா தவிட்டுகாரி. கிராமங்களில் இருந்து வந்தவர்களுக்கு இந்த பாடல் கண்டிப்பாக பிடிக்கும்.\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபாடியிருப்பவர்கள்: பாண்டி, லக்ஷ்மி, ராஜா, சரோஜா, கலா\nஇந்த பாடலில் சிறப்பான விசயமே, தொழில் முறை பிண்ணணிப் பாடகர்களைத் தவிர்த்து கலைக் குழுவைச் சேர்ந்தவ���்களையே பாட வைத்ததுதான். பொதுவாக இவர்களுக்கென்றே தனிப்பட்ட குரல் வாய்த்திருக்கிறது. இதைப் பற்றி மற்றொரு பதிவில் விரிவாக எழுதலாம். கேட்டுப்பாருங்கள், கண்டிப்பாக ஆட ஆரம்பித்து விடுவீர்கள்.\nஇதைத் தவிர ஊரோரம் புளியமரம் பாடலும் அருமை.\nபாடியிருப்பவர்கள்: பாண்டி, லக்ஷ்மி, சரோஜா, கலா\nகேளுங்கள், மண் வாசணையை அனுபவியுங்கள்.\nஎன்னோட கணிணியில் எதையோ தேடும் போது கிடைத்த 'புள்ளி ராஜா'வின் படம்.\n நானும் ஒரு வழியா கிறுக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா தடவி தடவி தமிழ்ல டைப் பண்றதுக்குள்ள தாவு தீந்து போகுது. என்ன பண்றது, நானும் வெட்டியாதான் இருக்கேன்கிறத இப்பிடியெல்லாம் காட்ட வேண்டி இருக்கு.\nசொந்த பேர்ல 'ப்ளாக்க'லாம்னா ஏற்கனவே பதிவு பண்ணிட்டாங்க. வேற என்ன பேர்ல ஆரம்பிக்கலாம்னு நான் உக்காந்து யோசிச்சா 'நான்' தவிற வேற ஒன்னும் தோணல.\nதற்போது சென்னையில் ஆராய்ச்சி மாணவன்.\nஇத டைப் பண்றதுக்குள்ளயே கண்ண கட்டுதே, இன்னைக்கு இது போதும்.\nஎனக்கு தெறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், யான் பெற்ற இன்பம்....\n6. உயரே பறக்கும் 'ஈ'\n3. டங்கா டுங்கா தவிட்டுகாரி\n.:: மை ஃபிரண்ட் ::.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/Astrology_details.php?/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/&type=Stone&Rasi=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D&id=207", "date_download": "2018-07-22T06:50:12Z", "digest": "sha1:4XEBZL53MDWPCUMP7FNU4ABAV7A3UP5N", "length": 6307, "nlines": 114, "source_domain": "tamilkurinji.com", "title": "Stone\tமேஷம், ஜோதிடம் , ராசி பலன் , தினபலன் , வார பலன் , ஆண்டு பலன் 2010 , ஆணடுபலன் 2011, \"கர\" வருட தமிழ் ஆண்டுபலன் , குருபெயர்ச்சி பலன் , சனி பெயர்ச்சி பலன் , ராகு கேது பெயர்ச்சி பலன் , வாஸ்து , நியூமராலஜி , எண்கணிதம் , Jothidam , Astrology , Vasthu , Neumerology , Rasi Balan 2010,Rasi Balan 2011 Balan, Weekly Raasi Balan, Guru Balan , Sani Balan , Dai Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஜோதிடம் >>> ராசி கல் - Birth stone\nபொதுவாக நாம் விஷேசங்கள், ஹோமங்கள், கோவிலில் அர்ச்சனை செய்வது திருமணம் மற்றும் பெயர் சூட்டுதல் எல்லாமே நமது நட்சத்திர ராசிப்படிதான் செய்கிறோம்.எனவே ராசிக் கல்லை அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர ராசிப்படி அணிவது தான் சிறந்த பலனைத்தரும்.ராசிக்கல் மோதிரங்களை வெள்ளியில் அணிவது சிறந்தது. எந்தெந்த ராசிக்கு என்ன கல் வைத்து மோதிரம் அணியலாம் என்று பார்க்கலாம்.\nமேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.\nமுகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/06/blog-post_06.html", "date_download": "2018-07-22T06:42:17Z", "digest": "sha1:VYAWRNKTLKGEXMKB7PKWIG4KU3RJZHOI", "length": 31893, "nlines": 233, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: தன காரகன் குருவா சுக்கிரனா?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nதிங்கள், 6 ஜூன், 2011\nதன காரகன் குருவா சுக்கிரனா\nஜோதிடத்தில் குருவை தன காரகன் என்று சொல்கிறார்கள். தனம் என்றால் செல்வம் அப்படி என்றால் காசு பணம் தானே. இதற்க்கு காரகன் குரு என்பது சரியா. எனக்கு தெரிந்த வரையிலும் கேள்விப்பட்ட வரையிலும் சுக்கிர திசை அல்லது புத்தியில் தான் அதிகமாக பணம் வருகிறது. மேலும் சுக்கிர பலம் உள்ளவர்களுக்கும் அதிகமாக பணம் வரும். அப்படி இருக்க குருவுக்கு ஏன் தன காரகன் என்று பெயர் வைத்தார்கள் என்று எனக்கு புரியவில்லை.\nமேலும் காலபுருஷ தத்துவப்படி இரண்டாம் வீடான ரிஷபத்திற்கு சுக்கிர பகவான் தான் அதிபதி. இங்கே சந்திரன் உச்சம் அடைகிறார். நான் கேள்விப்பட்ட அல்லது படித்த வரையில் ஒருவனின் ஜாதகத்தில் சுக்கிர பகவானும் சந்திரபகவானும் நன்றாக இருந்தால் வசதியான வாழ்க்கை கிடைக்கும். குரு பகவானும் முக்கியமே ஏன் எனில் இவர் தங்கத்திற்கு காரகன் என்கிறார்கள். ஒருவேளை தங்கத்துக்கு மட்டும் தான் குரு பகவான் காரகனோ. பணத்திற்கு சுக்கிர பகவன் தான் காரகனோ. பணத்திற்கு சுக்கிர பகவன் தான் காரகனோ. இவருக்குரிய தெய்வம் இருக்கும் திருப்பதிக்கு தானே செல்வம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது.\nஎன் கேள்வி சரியா...உங்களுக்கு பதில் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் முற்பகல் 10:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMANI 6 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 1:04\nபுரட்சிமணி, நீங்க அப்படியே கொஞ்சம் ரிவர்ஸ்ல திங்க் பண்ணிப்பாருங்க. ஜோதிடம் தோன்றிய காலத்தில் தங்கம் தானே தனம். அப்ப கரன்சியெல்லாம் இருந்திருக்குமா. எனவே தனக்காரகன் என்று குருவை சொன்னது சரிதான் என்று நினைக்கிறேன்.\n///காலபுருஷ தத்துவப்படி இரண்டாம் வீடான ரிஷபத்திற்கு சுக்கிர பகவான் தான் அதிபதி///\nஇப்படி பார்த்தால் 5ம் வீட்டிற்கு சூரியன் தானே அதிபதி அவரை புத்திரனுக்கு காரகனாக சொல்லவில்லையே.\nதனி காட்டு ராஜா 6 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 2:46\nகால புருஷ பொண்டாட்டி தத்துவப்படி\n5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்து ஆண்மை (8-செவ்வாய் ) நல்லா இருந்து (12-குரு) நல்லா இருந்தா புத்திரன் உண்டு\n2 க்கு 2 க்கு 2-பணம் (2-சுக்கிரன்) இருக்குதுனா ....வியாபார அறிவால(3-புதன்) வந்து இருகுதுன்னு சொல்லலாம்...பணம் இருந்தா அதனால் சுகம் (4-சந்திரன்)உண்டு என்று சொல்லலாம்\nஎப்புடி நம்ம ஆராய்ச்சி மணி அண்ணே :)\nபுரட்சிமணி, நீங்க அப்படியே கொஞ்சம் ரிவர்ஸ்ல திங்க் பண்ணிப்பாருங்க. ஜோதிடம் தோன்றிய காலத்தில் தங்கம் தானே தனம். அப்ப கரன்சியெல்லாம் இருந்திருக்குமா. எனவே தனக்காரகன் என்று குருவை சொன்னது சரிதான் என்று நினைக்கிறேன்.\n///காலபுருஷ தத்துவப்படி இரண்டாம் வீடான ரிஷபத்திற்கு சுக்கிர பகவான் தான் அதிபதி///\nஇப்படி பார்த்தால் 5ம் வீட்டிற்கு சூரியன் தானே அதிபதி அவரை புத்திரனுக்கு காரகனாக சொல்லவில்லையே.\nமணி அபப சுக்கிரன பண காரகன் என்று சொல்லலாமா\nகால புருஷ பொண்டாட்டி தத்துவப்படி\n5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்து ஆண்மை (8-செவ்வாய் ) நல்லா இருந்து (12-குரு) நல்லா இருந்தா புத்திரன் உண்டு\n2 க்கு 2 க்கு 2-பணம் (2-சுக்கிரன்) இருக்குதுனா ....வியாபார அறிவால(3-புதன்) வந்து இருகுதுன்னு சொல்லலாம்...பணம் இருந்தா அதனால் சுகம் (4-சந்திரன்)உண்டு என்று சொல்லலாம்\nஎப்புடி நம்ம ஆராய்ச்சி மணி அண்ணே :)//\nநீங்க நல்லாவே ஆராய்ச்சி பண்றிங்க ராஜா... அப்புறம் //5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்)// அல்ல குரு அதனால் தான் அவர் புத்திர காரகன் என்று நினைக்கின்றேன்.\nMANI 7 ஜூன��, 2011 ’அன்று’ பிற்பகல் 5:40\n///5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்து ஆண்மை (8-செவ்வாய் ) நல்லா இருந்து (12-குரு) நல்லா இருந்தா புத்திரன் உண்டு\n2 க்கு 2 க்கு 2-பணம் (2-சுக்கிரன்) இருக்குதுனா ....வியாபார அறிவால(3-புதன்) வந்து இருகுதுன்னு சொல்லலாம்...பணம் இருந்தா அதனால் சுகம் (4-சந்திரன்)உண்டு என்று சொல்லலாம்\nஎப்புடி நம்ம ஆராய்ச்சி மணி அண்ணே :) /////\nஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு மட்டும்தானே சொன்னேன். நீங்க என்னடா என்றால் 5க்கு 5, 2க்கு 2 என்றெல்லாம் சொல்கிறீர்களே. தலையை சுத்துது.\nசுக்கிரனை பணக்காரகன் என்பதை விட ஆடம்பர வாழ்விற்கு காரகன் என்றால் பொருத்தமாக இருக்கும். ஆடம்பரம் என்றால் அதில் வசதியான வாழ்க்கைக்கு தேவையான பணம், வீடு, வாகனம், வாசனைத்திரவியங்கள், நவரத்தினங்கள், சுகத்திற்கு பல பெண்கள் என்று எல்லாமே அவற்றுள் அடக்கம்.\nசுக்கிரன் கெட்டிருந்தால் மிகவும் எளிமையாக இருப்பார்கள். பல உண்மையான சன்னியாசிகளுக்கு (தற்போது இருப்பவர்கள் அல்ல) சுக்கிரன் நீச்சம் அடைந்திருப்பதை காணலாம். அவர்கள் எளிமையாக இருப்பதன் காரணம் இதுதான்.\nதனி காட்டு ராஜா 7 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 6:43\n//ஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு மட்டும்தானே சொன்னேன். நீங்க என்னடா என்றால் 5க்கு 5, 2க்கு 2 என்றெல்லாம் சொல்கிறீர்களே. தலையை சுத்துது.//\nஎன்னது...ஜோதிட புலிக்கே தலை சுத்துதா :)\nகாரகத்துவத்த பத்தி எனக்கு அதிகமாக தெரியா விட்டாலும் ....என் அரை வேக்காட்டு ஆராய்ச்சி சிந்தனை படி..\nசூரியனை ஏன் ஆத்மா காரகன் என்று சொல்ல வேண்டும்.\nசூரியனுக்கு ஏன் சிம்ம ராசியை சொந்த வீடு என்று சொல்ல வேண்டும்....\nஐந்தாமிடம் பூர்வ புண்ணியத்தை காட்டுகிறது......பூர்வ ஜென்மத்தில் இருந்து நமக்கு இந்த ஜென்மத்தில் தொடர்வது எது ஆத்மா மட்டும் தானே....மற்ற எல்லாமே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .... :)))\nஅதானால் சூரியனுக்கு ஆத்மா காரகன் என்று பெயர்..\nபுத்திரன் என்பது ஆத்மாவை போல் சூரியன் மட்டுமே வைத்து சொல்ல முடியாதே...புத்திரன் என்பது பலவற்றுடன் தொடர்பு உடையது\nபுத்திரன் வேண்டும் என்றால் முதலில் பொண்டாட்டி வேண்டும்...\n5 க்கு 5 யை பார்த்தால் செவ்வாய் வருகிறது ....அதற்கு 5 யை பார்த்தால் குரு வருகிறது...\nநல்ல புத்திரன் வேண்டும் என்றால் சூரியன்,செவ்வாய், குரு மூன்றும் நன்றாக இருக்க வேண்டும்...\nகுறைந்த பட்சம் குரு(ஸ்பெர்ம்-க்கு காரகன் ) நன்றாக இருக்க வேண்டும்...இதன் அடிப்படையில் குருவை புத்திர காரகன் என்று சொல்லி இருப்பார்கள் என்பது எனது கருத்து..\nஎப்புடி நம்ம ஆராய்ச்சி :)\n///5 க்கு 5 க்கு 5 - (5-சூரியன்) ஆத்மா நல்லா இருந்து ஆண்மை (8-செவ்வாய் ) நல்லா இருந்து (12-குரு) நல்லா இருந்தா புத்திரன் உண்டு\n2 க்கு 2 க்கு 2-பணம் (2-சுக்கிரன்) இருக்குதுனா ....வியாபார அறிவால(3-புதன்) வந்து இருகுதுன்னு சொல்லலாம்...பணம் இருந்தா அதனால் சுகம் (4-சந்திரன்)உண்டு என்று சொல்லலாம்\nஎப்புடி நம்ம ஆராய்ச்சி மணி அண்ணே :) /////\nஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு மட்டும்தானே சொன்னேன். நீங்க என்னடா என்றால் 5க்கு 5, 2க்கு 2 என்றெல்லாம் சொல்கிறீர்களே. தலையை சுத்துது.\nசுக்கிரனை பணக்காரகன் என்பதை விட ஆடம்பர வாழ்விற்கு காரகன் என்றால் பொருத்தமாக இருக்கும். ஆடம்பரம் என்றால் அதில் வசதியான வாழ்க்கைக்கு தேவையான பணம், வீடு, வாகனம், வாசனைத்திரவியங்கள், நவரத்தினங்கள், சுகத்திற்கு பல பெண்கள் என்று எல்லாமே அவற்றுள் அடக்கம்.\nசுக்கிரன் கெட்டிருந்தால் மிகவும் எளிமையாக இருப்பார்கள். பல உண்மையான சன்னியாசிகளுக்கு (தற்போது இருப்பவர்கள் அல்ல) சுக்கிரன் நீச்சம் அடைந்திருப்பதை காணலாம். அவர்கள் எளிமையாக இருப்பதன் காரணம் இதுதான்.\nநீங்க சொல்றது சரிதான் மணி. சுக்கிரன் கெடுவதும் ஒருவிதத்தில் நல்லது தான் போல...ஆன்மீகத்திற்கு\nதனி காட்டு ராஜா said...\n//ஒன்னுமே புரியல த.கா.ராஜா. நான் காரகத்துவத்திற்கு மட்டும்தானே சொன்னேன். நீங்க என்னடா என்றால் 5க்கு 5, 2க்கு 2 என்றெல்லாம் சொல்கிறீர்களே. தலையை சுத்துது.//\nஎன்னது...ஜோதிட புலிக்கே தலை சுத்துதா :)\nகாரகத்துவத்த பத்தி எனக்கு அதிகமாக தெரியா விட்டாலும் ....என் அரை வேக்காட்டு ஆராய்ச்சி சிந்தனை படி..\nசூரியனை ஏன் ஆத்மா காரகன் என்று சொல்ல வேண்டும்.\nசூரியனுக்கு ஏன் சிம்ம ராசியை சொந்த வீடு என்று சொல்ல வேண்டும்....\nஐந்தாமிடம் பூர்வ புண்ணியத்தை காட்டுகிறது......பூர்வ ஜென்மத்தில் இருந்து நமக்கு இந்த ஜென்மத்தில் தொடர்வது எது ஆத்மா மட்டும் தானே....மற்ற எல்லாமே டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .... :)))\nஅதானால் சூரியனுக்கு ஆத்மா காரகன் என்று பெயர்..\nபுத்திரன் என்பது ஆத்மாவை போல் சூரியன் மட்டுமே வைத்து சொல்ல முடியாதே...புத்திரன் என்பது பலவற்றுடன் தொடர்பு உடையது\nபுத்திரன் வேண்டும் என்றால் முதலில் பொண்டாட்டி வேண்டும்...\n5 க்கு 5 யை பார்த்தால் செவ்வாய் வருகிறது ....அதற்கு 5 யை பார்த்தால் குரு வருகிறது...\nநல்ல புத்திரன் வேண்டும் என்றால் சூரியன்,செவ்வாய், குரு மூன்றும் நன்றாக இருக்க வேண்டும்...\nகுறைந்த பட்சம் குரு(ஸ்பெர்ம்-க்கு காரகன் ) நன்றாக இருக்க வேண்டும்...இதன் அடிப்படையில் குருவை புத்திர காரகன் என்று சொல்லி இருப்பார்கள் என்பது எனது கருத்து..\nஎப்புடி நம்ம ஆராய்ச்சி :)//\nஆத்மா காரகன் பற்றிய தங்களுடைய கருத்து அருமை ராஜா.\n5 க்கு 5 யை பார்த்தால் செவ்வாய் வருகிறது ....அதற்கு 5 யை பார்த்தால் குரு வருகிறது...//\nராஜா 5 க்கு 5 யை பார்த்தால் குருதானே வருகிறது\nஸ்பெர்ம்-க்கு காரகன்...சுக்கிரன் அல்லவா ராஜா\nதனி காட்டு ராஜா 8 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 5:53\n//ஸ்பெர்ம்-க்கு காரகன்...சுக்கிரன் அல்லவா ராஜா\nகுரு தான் ஸ்பெர்ம் க்கு காரகன் என்று தோன்றுகிறது.....அதனால் தான் குருவை புத்திர காரகன் என்று சொல்லுகிரார்கள் என்று நினைக்றேன் மணி..\nசுக்கிரன் கவர்ச்சி ,தூண்டல் போன்றவற்றிக்கு காரகன் என்று சொல்லலாம் என்று நினைக்றேன் மணி.. :)\nMANI 9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 4:36\n//ராஜா 5 க்கு 5 யை பார்த்தால் குருதானே வருகிறது\nத.கா.ராஜா. புரட்சிமணி கேட்டிருக்கார் பார்த்தீங்களா.\nஇதைதான் நீங்களாவே சொல்வீங்கன்னு பார்த்தேன். அதான் சும்மா தலையை சுத்துதுன்னு சொன்னேன்.\nMANI 9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 4:49\nஜோதிடத்தில் இருப்பது 9 கிரகங்கள், 12 வீடுகள் தான் அவற்றில் மனத வாழ்க்கைக்கு உபயோகமாகும் அத்தனை விஷயங்களையும் காரகத்துவத்தின் மூலம் பிரித்து வைத்திருக்கிறார்கள். அவற்றில் பல சூட்சுமங்களையும் அடக்கியுள்ளனர்.\nத.கா. ராஜா உங்களிடம் நன்றாக ஆராய்ச்சி செய்யும் திறமை இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் மேலும் மேலும் உங்கள் ஆராய்ச்சிகளை கூர்தீட்டினால் நிச்சயம் உங்களால் ஜோதிடத்தில் பிரகாசிக்க முடியும். செய்யுங்கள், வாழ்த்துக்கள்.\nதனி காட்டு ராஜா 9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 5:28\n//த.கா. ராஜா உங்களிடம் நன்றாக ஆராய்ச்சி செய்யும் திறமை இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் மேலும் மேலும் உங்கள் ஆராய்ச்சிகளை கூர்தீட்டினால் நிச்சயம் உங்களால�� ஜோதிடத்தில் பிரகாசிக்க முடியும். செய்யுங்கள், வாழ்த்துக்கள்.//\nநன்றிங்க மணி அண்ணா :)\n//தனி காட்டு ராஜா said...\n//ஸ்பெர்ம்-க்கு காரகன்...சுக்கிரன் அல்லவா ராஜா\nகுரு தான் ஸ்பெர்ம் க்கு காரகன் என்று தோன்றுகிறது.....அதனால் தான் குருவை புத்திர காரகன் என்று சொல்லுகிரார்கள் என்று நினைக்றேன் மணி..\nசுக்கிரன் கவர்ச்சி ,தூண்டல் போன்றவற்றிக்கு காரகன் என்று சொல்லலாம் என்று நினைக்றேன் மணி.. ://\nராஜா, நான் படித்த வரை சுக்கிரன் தான் ஸ்பெர்ம் எனும் சுக்கிலத்துக்கு காரகன்...சுக்கிலம்... சுக்கிரன் :)\nதனி காட்டு ராஜா 10 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 10:37\n//சுக்கிலம்... சுக்கிரன் :) //\nநல்லா ரைமிங்கா இருக்கு :)\nசிவ.சி.மா. ஜானகிராமன் 10 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 10:43\n//ஒரு கிரகம் ஒரு ஜாதகருக்கு அசுபராக இருந்தாலும் அல்லது மாரகாதிபதியாக இருந்தாலும் அந்த கிரகத்தின் வர்ணத்தை அந்த ஜாதகர் பயன்படுத்தலாமா கூடாதா \nதோழரே இதற்கு இன்னும் பதில் வரலை..\n//ஒரு கிரகம் ஒரு ஜாதகருக்கு அசுபராக இருந்தாலும் அல்லது மாரகாதிபதியாக இருந்தாலும் அந்த கிரகத்தின் வர்ணத்தை அந்த ஜாதகர் பயன்படுத்தலாமா கூடாதா \nதோழரே இதற்கு இன்னும் பதில் வரலை..\nபயன்படுத்தலாம்...விரிவான பதில் நாளை வந்தாலும் வரலாம் என்று நினைக்கின்றேன் :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு...\nமுற்பிறவி என்றால் மூன்றாவது பிறவியா\nசுவிஸ்ல இன்னுமா பணம் இருக்கும்\nதன காரகன் குருவா சுக்கிரனா\nஉடல் இளைக்க பெருக்க என்ன செய்ய வேண்டும்\nரஜினிக்கு ஆன்மீக ஈடுபாடு ஏற்பட காரணம் என்ன\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/fastag-mandatory-for-new-four-wheelers-from-dec-1/", "date_download": "2018-07-22T06:59:30Z", "digest": "sha1:KX7DPAV6S6VXTCHYCE7K2D5WDIJ3DIUA", "length": 13112, "nlines": 83, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிசம்பர் 1 முதல், 4 சக்கர வாகனங்களில் ஃபாஸ்டேக் கட்டாயம்", "raw_content": "\nடிசம்பர் 1 முதல், 4 சக்கர வாகனங்களில் ஃபாஸ்டேக் கட்டாயம்\nநாட்டிலுள்ள 364 சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்���ேக் எனும் நவீன நுட்பத்தினால் சுங்க கட்டணம் செலுத்துவதற்கான முறையை டிசம்பர் 1 முதல் விற்பனை செய்யப்படுகின்ற புதிய 4 சக்கர வாகனங்களில் கட்டாயமாக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஃபாஸ்டேக் எனும் மின்னணு முறையிலான பண பரிமாற்ற அட்டை வானொலி அலைகள் ((RFID) வாயிலாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இந்த அட்டை வாகனத்தின் விண்ட்ஷீல்டு கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும், இதனை சுங்கச் சாவடிகளில் அமைந்திருக்கும் சென்சார்கள் ஸ்கேன் செய்து கட்டணத்தை பெற்றுக் கொள்ளும்.\nவாகன நெரிசல் மிகுந்த நேரங்களில் சுங்கச் சாவடிகளில் அதிகப்படியான நேரம் காத்திருக்க வேண்டிய நிலையை தவிர்பதற்கான நடவடிக்கையாக கருதப்படுகின்றது.\nஃபாஸ்டேக் ஸ்டிக்கரை பெறுவதற்கு ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சிறப்பு ஃபாஸ்டேக் மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையங்களில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆவனங்களை கொண்டு இந்த அட்டையை பெறலாம்.\nபாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று\nKYC டாக்குமென்ட் – இவற்றில் ஏதேனும் ஒன்று , ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டு.\nவங்கி கணக்கு எண் (இணைப்பு பெற்ற ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பேடிஎம் )\nமேலே வழங்கப்பட்டுள்ள ஆவனங்களில் ஒரிஜனல் கொண்டு சென்று இந்த சிறப்பு சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் அட்டையை பெற்றுக் கொண்டு அதனை முன்புற கண்ணாடியில் ஸ்டிக்கரிங் செய்து கொண்டால் போதுமானதாகும்.\nஃபாஸ்டேக் அட்டைகளை ரீசார்ஜ் செய்து கொள்ள கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, NEFT/ RTGS அல்லது நெட்பேங்கிங் கொண்டு ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை ரீசார்ஜ் செய்யும் வகையிலான வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அட்டைக்கு என செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற இயலாது, மேலும் ஒரு வாகனத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணத்தை மற்ற வாகனங்களுக்கு பயன்படுத்த இயலாது.\n4 சக்கர வாகனங்கள் FASTag NHAI ஃபாஸ்டேக் சுங்க கட்டணம்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு ���ிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/06/blog-post_5302.html", "date_download": "2018-07-22T06:41:54Z", "digest": "sha1:IO2D35XTCSZSHZUGL7RSBH7MWIY7MBAD", "length": 36292, "nlines": 434, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: பைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா", "raw_content": "\nபைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா\nகீழே நாம் அதிகமாக பயன்படுத்தும் பைல் போமட்கள் சிலவற்றினை பார்ப்போம்.\ntxt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை\nபைல்களில் எந்தவிதமான பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர்தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.\n.rich: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில்ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவிதவேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும்.\n.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும்இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால்வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.\n.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும்பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல்புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட்ஷீட் புரோகிராம் ஒன்றில்தான்இதனைத் திறக்க முடியும்.\nppt: விண்டோஸின் பிரிமியம் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட்தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும்.\npdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போலவந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக��கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப்பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்தபைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல்டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்தவகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள்கிடைக்கின்றன. அடோப் அக்ரோபட் ரீடர் உட் பட இந்த வகை பைல்களைத்திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.\nhtm / html :ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக்கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது எனஅடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர்புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்கஇருமுறை கிளிக் செய்தால் அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத்திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள்கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.\ncsv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள்என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில்இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல்புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால்போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.\nகீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும்பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச்சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின்அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும்இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nzip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அதுசுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்டஇணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில்அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.\nrar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சிலஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியைமிக அழகாகச் செய்து முடித்திடும்.\ncab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம்ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால்விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனைகேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர்தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவேஇதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.\nவிண்டோஸ் இயக்கத்தில் பலவகையான பட பைல்களைஉருவாக்கலாம்; கையாளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். போட்டோக்கள், ஸ்கேன் செய்யப்பட்ட பைல்கள் ஆகியவை இந்த வகைகளே. கீழே நீங்கள் அடிக்கடி சந்திக்கும் சில வகை இமேஜ் பைல்களின் துணைப்பெயர்கள் தரப்படுகின்றன.\npsd: அடோப் போட்டோ ஷாப் பயன்படுத்தி இமேஜ் எடிட் மற்றும்உருவாக்கப்படும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் வழங்கப்படும். உங்களிடம்அடோப் போட்டோ ஷாப் இல்லை என்றால் பைல் வகை மாற்றத்திற்கு வழிசெய்திடும் புரோகிராம் ஒன்றின் (Hercule Software’s Graphic Converter) மூலம் இதன்பார்மட்டை மாற்றி வேறு துணைப் பெயருடன் அதே பைலை உருவாக்கிப் பின்அதற்கான புரோகிராமில் திறக்கலாம். மேலே குறிப்பிடப்பட்ட மாற்றித்தரும்புரோகிராம்http://www.herculesoft.com/ என்னும் முகவரியில் கிடைக்கிறது.\npsp: இந்த துணைப் பெயர் கொண்ட பைல் போட்டோ ஷாப் போன்ற இன்னொருஇமேஜ் எடிட் புரோகிராமான Paint Shop Pro என்னும் புரோகிராமில் உருவானபைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். இந்த புரோகிராம் சற்று விலைஅதிகமானது. இந்த பைல்களையும் கன்வெர்டர் கொண்டு மாற்றலாம்.\nbmp: மிக எளிமையான கிராபிக்ஸ் பைல். இதனை பிட்மேப் பைல் என்றும்அழைப்பார்கள். விண்டோஸ் பெயிண்ட் உட்பட எந்த இமேஜ் புரோகிராம்மூலமும் இதனைத் திறக்கலாம்.\njpg: இது ஒரு பொதுவான இமேஜ் பைல் வடிவமாகும். இதன் பயன்பாடுஇன்டர்நெட்டில் அதிகம். ஏனென்றால் இந்த துணைப் பெயர் கொண்ட இமேஜ்பைலின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். இந்த பைலை உருவாக்க அதிநவீன பைல் கம்ப்ரஷன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பலவித இமேஜ்புரோகிராம் மூலம் இதனைத் திறந்து பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர்தொகுப்பு இந்த வகை பைல்களைப் பார்க்க மிக எளிமையான புரோகிராமாகும்.\ngif: இதுவும் மிகவும் பிரபலமான ஒரு இமேஜ் வகை பைல் ஆகும். இதனையும்விண்டோஸ் எக்ஸ்புளோரர் கொண்டு திறந்த�� பார்ப்பது எளிது.\ntif: ஹோம் கம்ப்யூட்டர்களில் டிஜிட்டல் இமேஜ்களைப் பதிந்து வைத்துப்பயன்படுத்த இந்த துணைப் பெயர் கொண்ட பைல் வகைகள் அதிகம்பயன்படுத்தப்படுகின்றன. இதனைப் பல இமேஜ் எடிட்டிங் புரோகிராம்களில்திறந்து பயன்படுத்தலாம் என்றாலும் விண்டோஸ் எக்ஸ்புளோரர்எளிமையானதாகும்.\nscr: இது விண்டோ ஸ்கிரீன் சேவர் பைலின் துணைப் பெயர். ஒரு ஸ்கிரீன் சேவர்பைல் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட கண்ட்ரோல் பேனல் சென்றுடிஸ்பிளே புராபர்ட்டீஸ் விண்டோ பெற்று அதில் ஸ்க்ரீன் சேவர் டேப்பினைத்தட்டவும். இங்கு இன்டர்நெட்டில் இருந்து டவுண்லோட் செய்த ஸ்கிரீன் சேவர்பைல் புரோகிராமினை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.\nஇசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக்கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோபைல்கள் நமக்கு உதவுகின்றன. எடுத்துக் காட்டாக எம்பி3 பைல்கள் இந்தவகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.\nmp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாகஇசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில்கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள்கொண்டதாகவும் கருதப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். விண்டோஸ் மீடியாபிளேயரும் இதனை இயக்கும்.\nwav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு இசை பைலாகும். டிஜிட்டல்ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர், இதனையும் இயக்குகின்றன.\naif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாகவெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.\nogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்றுகூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும்துல்லிதமாகவும் தரும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக்கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec) என்னும் ஸ்பெஷல் பைல்வேண்டும். இதனை http://www.freecodecs/ என்ற தளத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.\nwma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல்வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும்அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனைஇயக்கி ரசிக்கலாம்.\nசில பைல்களை அதன் மீது டபுள் கிளிக்செய்தால் அவை எந்தவிதமான புரோகிராம் துணை இன்றி தாமாகவே இயங்கும். இவை பெரும்பாலும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கலாகும். பெரும்பாலான இந்தபைல்கள் கீழ்க்காணும் துணைப் பெயர்களுடன் இருக்கும்.\nexe: எக்ஸிகியூட்டபிள் பைல் என்பதன் சுருக்கம். இதில் ஒரு புரோகிராம்இருக்கும். இதனை இருமுறை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் விரித்துஇயங்கும்.\nbat: பேட்ச் பைல் என்பதன் சுருக்கம். இந்த பைலில் வரிசையாக பல கட்டளைகள்தரப்பட்டிருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்திடுகையில் அந்த கட்டளைகள்ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த பைலை நோட்பேடில் உருவாக்கலாம்மற்றும் எடிட் செய்திடலாம்.\nvbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட்நிறுவனம் உருவாக்கியவிசுவல் பேசிக் என்னும் புரோகிராமிங் மொழி மூலம்புரோகிராமர்கள் விண்டோஸில் இயங்கும் பல அப்ளிகேஷன்களைவடிவமைக்கின்றனர். அந்த பைல்களின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த பைல் இயங்கும். ஆனால் வைரஸ் பைல்களைஎழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வைரஸ்புரோகிராம்களை உருவாக்குகின்றனர். எனவே இந்த துணைப் பெயருடன்உங்கள் இமெயிலில் ஏதேனும் அட்டாச்டு பைல் வந்தால் கவனமாக அதனைஏதேனும் ஆண்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்துப் பின் திறக்கவும்.\nஏரிகளின் காவலன் பியூஷ் மனுஷ்\nதோப்புக்கரணம்\" - இது தண்டனை அல்ல... சிகிச்சை..\nபெண்கள் காமத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்\nபுற்று நோய்க்கு மருத்துவ சிகிச்சையோடு கீழ்கண்ட பூஜ...\nமைக்ரோசாப்ட் அலுவலர்களால் கூட விடையளிக்க முடியாத க...\nபென்ரைவ்வில் மறைந்து இருக்கும் தகவலை எடுப்பது எப்ப...\nஅனைத்து விதமான PHONE களின் LOCK ஐ RESET செய்யக்கூட...\nகுடிசனவியலும் சுகாதார துறையில��� அதன் தாக்கங்களும்\nதிருமதி. ஜெயந்த பாலகிருஷ்ணனின் பேச்சு\nகால்நடைச் செல்வங்களை கொல்வதை, இனிமேலும் ஏற்றுக் கொ...\nலயோலா என்ற பெரும்பாம்பின் கதை - பீட்டர் ஹாக்ஸ்\nமுகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...\nமாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்க...வழிகள்.....\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.\nவசதி இல்லாதவர்களுக்கு வசதியான வெள்ளெருக்கு விநாயகர...\nஸமாதி என்பது தியானத்தின் இறுதி நிலைப்பாடு\nகடுக்காய் மரத்தின் மருத்துவ குணங்கள்\nசெல்பேசியிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு\nமொபைல் மூலம் கணினியில் இணையம் பாவிப்பது எப்படி எந்...\nபைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா\nமலையாளிகளின் துரோகங்கள் - சினிமா - சாம்ராஜ்\nகுங்குமம் … அதன் மகிமை\n1885-ல் பாசக்கார மதுரை மக்கள்\nகம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கை தெரிந்து கொள்ளுங்கள்\nநேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் & ஹிய்ன்ரிச் லுய்ட்ப்ப...\nமுத்துக்கள் சிந்தி - Muthukkal Sindhi\nஇந்தியாவில் முதலில் நாணயம் வெளியிட்டது தமிழர்களே\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/07/blog-post_04.html", "date_download": "2018-07-22T06:56:26Z", "digest": "sha1:VPIIY3USAG25PQWOSDZXT3I2XE5ZHQWB", "length": 9739, "nlines": 100, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: நான்காம் நாள்", "raw_content": "\nவான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த\nபொய்ம்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள்\nமெய்ம்மை யறிவிழந்தென் வீட்டிலே, மாடமிசை\nசித்தத் திகைப்புற்றோர் செய்கை யறியாமல், 5\nஎத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச்சியெலாம்\nமீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே,\nகாட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால்,\nவானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும்\nயானதனைக் கண்டே; 'இது நமது பொய்க் குயிலோ\nஎன்று திகைத்தேன்; 'இருந்தொலைக்கே நின்றதனால்\nநன்று வடிவம் துலங்கவில்லை; நாடுமனம்\nஆங்கதனை விட்டுப் பிரிதற்கு மாகவில்லை.\nஓங்குந் திகைப்பில் உயர்மாடம் விட்டுநான்\nவீதியிலே வந்து நின்றேன் மேற்றிசையில் அவ்வுருவம் 15\nசோதிக் கடலிலே தோன்றுகரும் புள்ளியெனக்\nகாணுதலும், சற்றே கடுகி யருகேபோய்,\n'நாணமிலாப் பொய்க்குயிலோ,' என்பதனை நன்கறிவோம்\nஎன்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால்,\nநின்ற பறவையுந்தான் நேராகப் போயினதால், 20\nயான்நின்றால் தான்நிற்கும் யான்சென்றால் தான்செல்லும்;\nமேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது\nவானி லதுதான் வழிகாட்டிச் சென்றிடவும்\nயான்நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்புநாம்\nகூறியுள்ள மாஞ்சோலை தன்னைக் குறுகியந்த 25\nஊரிலாப் புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால்,\nமாஞ்சோலைக் குள்ளே மதியிலிநான் சென்றாங்கே\nஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல்\nசின்னக் கருங்குயிலி செவ்வனே வீற்றிருந்து,\nபொன்னங்குழலின் புதிய ஒலிதனிலே 30\nபண்டைப் பொய்க்காதற் பழம்பாட்டைத் தாம்பாடிக்\nகொண்டிருத்தல் கண்டேன, குமைந்தேன்; எதிரேபோய்,\n\"நீசக் குயிலே, நிலையறியாப் பொய்ம்மையே,\nஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும்\nஎண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை 35\nநண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை\"\nஎன்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன்.\nகொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன்; மறுபடியும்\nநெஞ்ச மிளகி நிறுத்திவிட்டேன். ஈங்கிதற்குள்,\nவஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கிக் 40\nகண்ணிலே பொய்நீர் கடகடெனத் தானூற்றப்,\nபண்ணிசைபோ லின்குரலாற் பரவியது கூறிடுமால்;\nஅன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது,\nஞாயிறுதான் வெம்மைசெயில், நாண்மலர்க்கு வாழ்வுளதோ\nதாயிருந்து கொன்றால், சரண்மதலைக் கொன்றுளதோ\nதேவர் சினத்துவிட்டால், சிற்றுயிர்கள் என்னாகும்\nசிந்தையில்நீர் என்மேற் சினங்கொண்டால் மாய்ந்திடுவேன்\nவெந்தழலில் வீழ்வேன், விலங்குகளின் வாய்ப்படுவேன்.\nகுற்றம்நீர் என்மேற் கொணர்ந்ததனை யானறிவேன்;\nகுற்றநுமைக் கூறுகிலேன்; குற்றமிலேன் யானம்ம\nபுன்மைக் குரங்கைப் பொதிமாட்டை நான்கண்டு 55\nமென்மையுறக் காதல் விளையாடி னேன்என்றீர்;\nநின்சொல் மறுக்க நெறியில்லை; ஆயிடினும்\nஎன்மேல் பிழையில்லை; யாரிதனை நம்பிடுவார்\nநின்மேல் சுமைமுழுதும் நேராகப் போட்டுவிட்டேன். 60\n நீ என்னை மேம்பாடுறச் செய்து\nசெவ்விதினிங் கென்னைஎன்றன் வேந்தனொடு சேர்த்திடினும்\nஅல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே\nபுல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட, நான்\nஅக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும், 65\nவகைகள் : கவிதைகள், பாரதியார்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73031.html", "date_download": "2018-07-22T06:49:15Z", "digest": "sha1:V7FUVNZVM7CDFD6CW6TKIJ6O3I4UXFLH", "length": 4965, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "மலையாள படத்தில் விக்ரம்?..!! : Athirady Cinema News", "raw_content": "\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக `ஸ்கெட்ச்’ படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.\nஅதனைத் தொடர்ந்து விக்ரம், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும், ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. இதில் `சாமி ஸ்கொயர்’ படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.\nஅவரது தயாரிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் படம் `ரோஜாப்பூ’.\nஇந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வினு ஜோசப் இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி, பிஜு மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்..\nநயன்தாரா பட புரொமோஷனில் பிஜிலி ரமேஷ்..\nஜல்லிக்கட்டை படமாக்கும் மலையாள இயக்குநர்..\nதமிழ்ப் படம் 2: ரிலீஸுக்கு பிந்தைய பஞ்சாயத்து..\nசென்னைக்குக் கிளம்பிய கேரளப் புயல்..\nமோகன்லால் வந்தால் நான் வர மாட்டேன்..\nசூர்யா படத்திலிருந்து விலகிய நடிகர்..\nஜுங்காவில் இணைந்த ‘விஜய் டிவி’ பாலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/75176.html", "date_download": "2018-07-22T06:27:37Z", "digest": "sha1:COAMW2WHUZGI2UAU2LPFSGCGLIJ27NTC", "length": 5357, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "மீண்டும் ஜோடி சேரும் நாக சைதன்யா – சமந்தா..!! : Athirady Cinema News", "raw_content": "\nமீண்டும் ஜோடி சேரும் நாக சைதன்யா – சமந்தா..\nசமந்தா – நாக சைதன்யா இருவரும் சேர்ந்து ‘யே மாய சேசவே’, ‘மனம்’ மற்றும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்தனர். ஒன்றாக நடித்தபோது இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். இந்தக் காதல், கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுடைய திருமணம் சிறப்பாக நடைபெற்றது.\n2014ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆட்டோ நகர் சூர்யா’ படம்தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம். அதன்பிறகு எந்தப் படத்திலும் இணைந்து நடிக்காத இவர்கள், மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த புதிய படத்தை ‘நின்னுகோரி’ படத்தை இயக்கிய ஷிவ நிர்வனா இந்தப் படத்தை இயக்குகிறார். ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nசமந்தா நடிப்பில் தற்போது ‘இரும்புத்திரை’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. அத்துடன், ‘சீமராஜா’, ‘நடிகையர் திலகம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘யு டர்ன் ரீமேக்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்..\nநயன்தாரா பட புரொமோஷனில் பிஜிலி ரமேஷ்..\nஜல்லிக்கட்டை படமாக்கும் மலையாள இயக்குநர்..\nதமிழ்ப் படம் 2: ரிலீஸுக்கு பிந்தைய பஞ்சாயத்து..\nசென்னைக்குக் கிளம்பிய கேரளப் புயல்..\nமோகன்லால் வந்தால் நான் வர மாட்டேன்..\nசூர்யா படத்திலிருந்து விலகிய நடிகர்..\nஜுங்காவில் இணைந்த ‘விஜய் டிவி’ பாலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paavib.blogspot.com/", "date_download": "2018-07-22T06:37:47Z", "digest": "sha1:WZNY6OIBSSQV22XOQQE4L5BLU3QH4H3X", "length": 38267, "nlines": 177, "source_domain": "paavib.blogspot.com", "title": "பதிவுகள் !!!", "raw_content": "\nஉயிராயுதம் - பெட்னா 2018 விழா மலரில் வெளிவந்த கதை \nகாலம் : கி.பி பதினெட்டாம் நூற்றாண்டு களம்: சிவகங்கை\nசிவகங்கை சீமையை ஆண்டு வந்த மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேய அரசாங்கத்தால் சுட்���ுக் கொல்லப்படுகிறார் . கணவனின் கொலைக்கு பழி தீர்க்கப் புறப்பட்ட வேலு நாச்சியார் கடுமையான போரில் தோற்க்கடிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் தலை மறைவு வாழ்கை வாழ்ந்து கொண்டிருந்தார் .\nஇங்குதான் காலம் வேலு நாச்சியாரையும் , அவர் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குயிலியையும் இணைக்கிறது. பதினெட்டு அகவை மட்டுமே கொண்ட குயிலிக்கு வேலு நாச்சியார் மேல் மிகுந்த மரியாதை.\nவேலு நாச்சியாரின் சிலம்பு வாத்தியாராக இருந்த வெற்றிவேல் , அவர் ஆங்கிலேயருக்கு உளவாளி என்று\nஅவர் எழுதிய கடிதத்தின் மூலம் அறிந்த குயிலி அவரை கொன்று தன் முத்திரையை அழுத்தமாக வரலாற்றில் பதிக்க ஆரம்பிக்கிறார் .\nதன் மீது பற்று கொண்டு கொலையும் செய்யத்துணிந்த குயிலியை ராணி தன் மெய்க்காப்பாளராக நியமித்துக் கொண்டார் .\nதனது பணியில் விழிப்புடன் இருந்த குயிலி சிறிது காலத்தில் ராணி உறங்கி கொண்டிருக்கும் போது நடைபெற்ற கொலை முயற்ச்சியை வெற்றிகரமாக முறியடிப்பதின் மூலம் பெண்களை மட்டுமே கொண்டு இயங்கும் உடையாள் படைப்பிரிவுக்கு தளபதியாகவும் நியமிக்கப்படுகிறார் .\nதிப்பு சுல்தான் மூலமாக ஆயுதங்கள் வந்து சேர 1780 களில் பழிதீர்க்கப் புறப்பட்டது வேலு நாச்சியாரின் படை . மூன்றாக பிரிக்கப்பட்ட அவரது படைக்கு தலைமை தாங்கியவர்கள் பெரிய மருது , அவரது தம்பி சின்ன மருது , ராணியின் பெண்கள் படை தளபதி குயிலி . மதுரை கோச்சடையில் ஆரம்பித்த முதல் போரிலேயே அவரின் படை மகத்தான வெற்றி பெறுகிறது .\nதொடர்ந்து ஆங்கிலேயர் படையை , காளையார்கோயில் போரிலும் வெற்றிகொண்டார் .\nஇறுதி போர் சிவகங்கையில் . கோட்டையை கைப்பற்றுவதில் இருந்தது வெற்றி .\nவேலு நாச்சியாருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது சிவகங்கை கோட்டையில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் . வெற்றி அல்லது வீர மரணம் என்று அவர் படை போரிட்டாலும் , குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பின்னதையே தரும் என்ற நிலை.\nபோர் வியூகங்கள் வகுக்கப் பட்டன . திருப்பத்தூரை தோற்கடித்தது சின்ன மருதுவின் படை சிவகங்கை நோக்கி வருவது , இன்னொரு படை பெரிய மருதுவின் தலைமையில் அரண்மனையின் வெளிப்புறம் தாக்குவது . எனினும் கோட்டைக்குள் எப்படிப் போவது அதற்கான வழியை மாறுவேடமிற்று உளவறிந்து சொன்னார் குயிலி .\nஆரம்பம் ஆகிற்று இறுதிப்போர் . கோட்டையி���் இருந்த அம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த கொலுவை பார்ப்பதற்கு பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் . அவர்களுடன் பூச்சரங்களுக்குள் வாளினை வைத்து ஊடேறியது ராணியின் பெண்கள் படை .\n.ஆம் சுதந்திர போராட்டத்தின் முதல் தற்கொலை போராளி ஒரு பெண் . குயிலி போன்ற முகம் அறியாதவர்கள் தங்களது உயிரை ஆயுதமாக்கி பெற்றுக்கொடுத்ததுதான் சுதந்திர இந்தியா .\nஎப்பொழுதும் வெற்றி பெற்றவர்களின் பார்வையில் இருந்து தான் சரித்திரம் எழுதப்பட்டுள்ளது . குயிலியைப் பற்றி நம்ம தெரிந்துகொள்ள விரிவான வரலாற்று நூல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை , 2010 முதல்தான் அங்கங்கே எழுதப்பட்ட கட்டுரைகள் மூலம் அவர் பார்வைக்கு வருகிறார் . அதற்கு முன் நாட்டுப்புற பாடல்களில் மட்டுமே அவர் வரலாறு அறியப்படுகிறது . மேலே எழுதியது கூட இணையத்தில் இருந்ததை திரட்டி எழுதியதே தவிர விரிவான , ஆழமான வரலாறு இல்லை .\nயாரும் செய்ய துணியாத அருஞ்செயல்களை செய்தாலும் ஏன் குயிலியின் வீரமும் , தியாகமும் பாடமாகாமல் அறியப்படாமல் போயிற்று \nசோழ சாம்ராஜ்யத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தினாலும் ஏன் ராஜேந்திரனை விட ராஜராஜன் கொண்டாடப்படுகிறார் \nகி பி 3 ம் நூற்றாண்டு முதல் , கி பி 6 ம் நூற்றாண்டு வரை , திருக்குறள் முதலான செறிவான இலக்கியங்களை தந்த ஒரு காலகட்டத்தை ஏன் இருண்ட காலம் என்று மட்டுமே படிக்கிறோம் \nஇந்தக் கேள்விகளுக்கான பதிலில் உள்ளது இன்னமும் எழுதப்படாத தமிழகத்தின் சரித்திரம் .\nதமிழிசை அறிஞர் மம்மது அவர்களுடனான நேர்காணல் - Fetna2018 அமெரிக்கா தமிழ் வானொலி\nவட அமெரிக்க தமிழ் சங்கப்பேரவையின் 31 வது விழாவிற்கு வருகை தந்திருக்கும் தமிழிசை அறிஞர் திரு மம்மது அவர்களை , அமெரிக்கத் தமிழ் வானொலியின் சார்பில் எடுத்த நேர்காணல்.\nமம்மது அய்யா அவர்களின் நேர்காணல் மிக்க குறைந்த அளவே உள்ளது , நான் தேடிய வகையில் ஜெயமோகன் அவர்கள் எடுத்த ஒரு நேர்காணல் உள்ளது .\nஅதலாலியே இதனை ஆவணப்படுத்தல் முக்கியம் என நினைக்கிறேன் . மம்மது அவர்களுடன் உரையாடியது மிக்க மகிழ்ச்சி\nThe common sense MAY - 2018 - இதழின் மே மாத படைப்பின் ஆசிரியராக இருந்தபோது எழுதிய தலையங்கம்\nநம்பிக்கை மனிதர்கள் 4 - ஈரோடு தமிழன்பன்\nஈரோடு தமிழன்பன் -Erode Tamizhanban,\nஈரோடு மாவட்டத்தில் பிறந்த இவர் மரபுக் கவிதையில் தொடங்கி புதுக்க��ிதைக்கு வந்த தமிழ்ப் பேராசிரியர்.தனிப்பாடல் திரட்டு ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றவர் .சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர்.கதை , கவிதை , கட்டுரை , பாடல் , ஓவியம் என அனைத்து துறைகளிலும் படைப்புகளை கொண்ட பன்முகப்பட்ட ஆளுமை .திராவிடக் கருத்தியலை வரித்துக்கொண்டவர்.\nசென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார் .செய்திகள் முடிவடைந்தன என்பதை மாற்றி, ‘செய்திகள் நிறைவடைந்தன’ எனச் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தி நிறைவுக்கும் ,முடிவுக்கும் உள்ள வித்தியாசத்தை கற்பித்தவர் .\nபாரதிதாசனின் மேல் உள்ள பற்றினால் கவிதைக்கு வந்த இவர் , அறுபதுக்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார் .\nஆங்கிலத்தில் ஐந்து அடிகளில், யாப்பு முறையில் செய்யப்பட்ட கவிதையை லிமெரிக் என்று அழைப்பர். அதுபோல மூன்றடியில் உள்ள ஜப்பானிய கவிதை முறை ஹைக்கூ . இது இரண்டையும் சேர்த்த கவிதை முறை \"லிமரைக்கூ\" . இந்த கவிதை முறையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் தமிழன்பன் அவர்கள் .\nஒரு வண்டி சென்ரியு’ - என்னும் கவிதை தொகுப்பின் மூலம் ஜப்பானிய கவிதை வடிவமான \"சென்ரியு \" வை\nதமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் . நாட்டுநடப்பையும் , அரசியிலையும் , போலி பக்தியையும் தன் கவிதைகள் மூலம் நையாண்டி செய்கிறார் .நாட்டுநடப்பை சொல்லும் இந்தக் கவிதையை பாருங்கள்\nமது குடித்தால் இறப்பாய் இரண்டும்\nவிற்றால் வாழ்வில் சிறப்பாய். \"\nகுழந்தைகளையும் , பொம்மைகளையும் பாடு பொருளாக கொண்டு குறும்பாக்கள் படைத்திருக்கும் அரிய கவிஞர் திரு தமிழன்பன் அவர்கள் . எடுத்துக்காட்டாக ஒன்று\n\" குழந்தைக்கு ஒரு பொம்மை பிடிக்கும்\nஉள்ள பொம்மை அத்தனையும் குழந்தை\nதனது தலைமையிலான கவியரங்குகளில் இளம் தலைமுறை காவிரியை ஊக்குவிக்கும் தமிழன்பன் அவர்கள் , உலகின் பல பகுதிகளில் நிலவிவரும் கவிதைக் கோட்பாடுகளை அறிந்து வைத்திருக்கும் தகவல் களஞ்சியம் . இவரது கவிதைகளின் உத்தி தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பாடமாக ஆராயப்பட்டுள்ளது .\nவணக்கம் வள்ளுவ’ என்ற கவிதை நூலுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றிருக்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கும் இவர் , தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார் .\nஇவரது பேச்சுக்கள���ன் காணொளிகள் சில :\nநம்பிக்கை மனிதர்கள் 3 - அ. அருள்மொழி\nசேலத்தில் பிறந்த இவர் , திராவிட இயக்கத்தில் பற்று கொண்ட , தமிழ் புலவரான தன் தந்தையால் தமிழ் பற்றுடன், திராவிடப் பாரம்பரியத்தையும் கற்று வளர்ந்தவர் . மிகச்சிறு வயதிலேயே மேடைகளில் பேச்சாளராக தொடங்கிய இவர் பெண்கள் எனில் பக்தி , சினிமா , அழகு என்று இருந்த பிம்பத்தை உடைத்து பகுத்தறிவு , நாத்திகம் , பெண்ணியம் , கடவுள் மறுப்பு , ஜாதி மறுப்பு என்று மாறுபட்ட தளங்களில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர் .\nதனது கல்லூரி காலத்தில் இருந்து போராட்டக்களத்தில் இருக்கும் இவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் , திராவிடர் கழக பிரசாரச் செயலாளர் . சமூக ஆர்வலர் , ஈழப்பிரச்சனை பற்றி தொடர்ந்து மேடைகளில் , பொதுக்கூட்டங்களில் குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர் . பெண்களின் உரிமைக்காகவும் , பெண்கள் மீதான அடக்குமுறைக்கும் தொடர்ந்து போராடும் சமூகப் போராளி .\nசமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு தயங்காமல் தன் கருத்துக்களை முன் வைப்பவர் , பெண்ணியம் சார்ந்த பயிற்சிப் பட்டறைகளில் கருத்தாளராக தொடர்ந்து செயலாற்றும் இவர் , தொழில் முறையாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக கடந்த இருவத்தியெட்டு ஆண்டுகளாக அரசியில் அமைப்புச் சட்டம் , சிவில் வழக்குகள் , திருமண சார்ந்த வழக்குகள் போன்றவற்றில் வாதாடி வருபவர் .\nநினைவாற்றலுடன் சரளமாக அழகு தமிழில் பேசுவது , தீர்க்கமான வாதங்களை முன் வைக்கும் போதும் அதில் இழையோடும் நகைச்சுவை , ரசனை , அலங்காரப் பேச்சுகளாய் இல்லாமல் முரண்பாடு இல்லாத, சொல்லுக்கும், செயலுக்கும் வித்தியாசம் இல்லாத மக்களுக்கு புரியும் படி எளிமையான பாணியாக இருப்பது இவரது பேச்சுக்களின் சிறப்பம்சம் .\nபள்ளி வயதில் இருந்தே பேச்சுப்போட்டிகளில் நூற்றுக்கணக்கான பரிசுகளை பெற்றவர் , தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்றவர் . பாரதிதாசனின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ள இவர் இலக்கிய மேடைகளில் தவறாமல் இடம்பெறும் இலக்கிய ஆளுமை .\nஇவரது பேச்சுக்களின் காணொளிகள் சில :\nநம்பிக்கை மனிதர்கள் 2 -நா மம்மது\nநா . மம்மது. -\nஇயல் , இசை, நாடகம் என முத்தமிழில் தமிழ் இசை என்பது அருகி வரும் இன்றைய சூழலில் , தமிழிசை வரலாற்றை ஏழு ஆண்டுகளாய்ஆய்வு செய்து தமிழிசைப் பேர���ராதியை உருவாக்கியவர் .தமிழறிஞர் நா . மம்மது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த இவர் தமிழிசை பற்றி நூற்றுக்கும் மேலான ஆய்வுக்கட்டுரைகளையும்\nவெளியிட்டுள்ளார் . இயற்றமிழ் , இசைத்தமிழ் என இரண்டு துறைகளிலும் மிகுந்த புலமை பெற்றவர் மம்மது அவர்கள் .\n2005 டெக்ஸாஸில் நடைபெற்ற வடஅமெரிக்கத் தமிழ் சங்க பேரவை விழாவில் . தமிழிசை பேரகராதியின் கரு உருவானது இந்த அகராதியில் 5000 இசைச் சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பேரகராதியில் , சொற்களுக்கு விளக்கம் தருவது என்று மட்டும் இல்லாமல் , தமிழின் பழமையான நூல்களில் இருந்து தமிழ் இசை எவ்வாறு பிறந்து வளர்ந்தது என்பதை தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சிந்தாமணி, பெருங்கதை போன்ற நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி நிறுவுகிறார் .\nஇவரது சொல்லாடல் பெரும் வியப்புக்கு உரியது . ஓசைகளில் இருந்து ராகம் வருகிறது என்பதை இவர் ராகபுடம் என்ற சொல்லாகவும் , ஆலாபனை என்பதை பண் ஆளத்தி என்றும் , Harmonical Notes or Chords - என்பதை பொருந்து சுவரக் காட்டங்கள் என்றும் நுடபமான வார்த்தைகளை கையாள்கிறார் .\nதமிழின் செம்மொழி சிறப்பான ஒரு சொல் பல பொருள்கள் தருவதை தனது கட்டுரைகளின் மூலம் விரிவாக ஆராய்ந்து எடுத்துரைத்திருக்கிறார் . \"நம் இசை முறையாக வரும் முறை \"’ என்ற கட்டுரையில் \"முறை \"\nஎன்னும் சொல்லுக்கு 22ற்கும் மேற்பட்ட பொருளை சொல்கிறார் .\"தொல்காப்பிய இசை\" என்ற கட்டுரையில் :பண்\" - என்னும் சொல்லுக்கு வேர்ச்சொல்லையும் அதில் இருந்து உருவான 21 சொற்களுக்கும் மேல் பதிவு செய்துள்ளார் .\nதமிழிசைப் பேரகராதி,ஆபிரகாம் பண்டிதர், தமிழிசை வேர்கள்,தமிழிசைத் தளிர்கள்,இழையிழையாய் இசைத் தமிழாய்,ஆதி இசையின் அதிர்வுகள்,தமிழிசை வரலாறு என தமிழ் இசை தொடர்பான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் .\nஇவர் பெற்ற விருதுகளில் சில -தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் பெரியார் விருது, தமிழக அரசின் பாரதியார் விருது ,முத்துத்தாண்டவர் தமிழிசை விருது,வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் 'வாழ்நாள் சாதனையாளர் விருது , தமிழ் இசைப்பணி விருது ,இசைத்தமிழ் வித்தகா் விருது .\nதமிழிசை சொற்பொழிவுகள் , இசை நிகழ்ச்சிகள் , ஆய்வுக்கட்டுரைகள் , வானொலி , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என இசையோடு இயைந்த இவர் பயணம் தமிழர் வாழும் இடமெல்லாம் தமிழ் இசையின் நுட்பத்தையும் , தொன்மையையும் பரப்பித் தொடர்கிறது .\nஇவரது சில நூல்களின் விற்பனை கீழ்கண்ட சுட்டிகளில் கிடைக்கிறது\nநம்பிக்கை மனிதர்கள் 1-நர்த்தகி நடராஜ்\nமதுரையில் பிறந்த இவர் , தன்னை நிலைநிறுத்த இடையறாது போராட்டங்களை சந்தித்து தாண்டி வந்த சாதனையாளர் .\nதனது பாலினம் பற்றிய குழப்பம் ,குடும்பத்தினரும் , சுற்றி இருந்த சமூகமும் கட்டிய எதிர்ப்பு , எதிர்கால வாழ்வைப் பற்றிய பயம் , அழுத்தம் ஆகியவற்றை தனது முன்னேற்றத்திற்கான அடித்தளமாக மாற்றிக்கொண்டவர் .\nதனது ஆர்வத்தையும் , ஈடுபாட்டையும் மட்டுமே மூலதனமாக கொண்டு , இவரும் , தன்னை போலவே எண்ணம் கொண்ட இவரின் நண்பர் சக்தியும் தொடங்கிய நெடும் பயணம் அமெரிக்கா , கனடா , ஐரோப்பா என அரங்கேற்றங்களாகவும் , விருதுகளாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .\nதிரு கிட்டப்பா பிள்ளை அவர்களிடத்தில் பதினான்கு ஆண்டு காலம் பரதம் பயின்றவர் .தனது குருவிற்கு உதவியாளராக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் நான்கு ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார் .\nமரபு மாறாத பரதநாட்டியம் என்பதை தீவிரமாக கடைபிடிக்கும் இவர் \"நாயகி பவா\" , \" மதுர பக்தி \" , \"மாதுர்ய பக்தி\" என பல்வேறு விதமாக அறியப்படும் நடன வகைக்கும் , கி பி 19 நூற்றாண்டில் வாழ்ந்த \"தஞ்சை நால்வர்\" அறிமுகப்படுத்திய அரிய முத்திரைகளுக்கும் வாழும் களஞ்சியமாக உள்ளார் .\nஇலக்கியங்களில் தீராத தேடல் உள்ள நர்த்தகி , சங்க இலக்கியங்கள் , தேவாரம் , திருவாசகம் , திருப்புகழ் , நாலாயிர திவ்யப் பிரபந்தம், ஆழ்வார் பாசுரங்கள் முதலியவற்றில் இருந்து தனது நாட்டியப்படைப்புக்களை உருவாக்குகிறார் .\nஒவ்வொரு படைப்புக்கும் , பாடலுக்கும் , அதன் அர்த்தங்களை , வார்த்தைகளுக்கு பின் உள்ள உணர்ச்சிகளை, பாடல் பாடப்பெற்ற சூழ்நிலைகளை புரிந்துகொள்வதற்கான மிகுந்த சிரத்தை எடுத்து படிக்கும் இவர் அரிய புத்தகங்களைக் கொண்ட சிறிய நூலகத்தையும் தன்னிடம் வைத்துள்ளார் .\n\"தமிழ் அமுது \" , \"சிவதரிசனம்\" ,\"சக்திதரிசனம்\" , \"குமாரவிஜயம்\" , \"அரங்கன் வைபவம்\" முதலியவை இவர் உருவாக்கிய படைப்புகள் .\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் , ஜனாதிபதி அளித்த சங்கீத நாடக அகாடமி விருது , தமிழக அரசின் கலைமாமணி , ஸ்ரீ கிருஷ்ண காண சபா அளித்த நிருத்ய சூட���மணி விருது , பிரசார் பாரதி விருது என் இவரின் திறமைக்கு சான்றாக அணிவகுத்து நிற்கின்றன இவர் வாங்கிய பட்டங்களும் , விருதுகளும் .\nஇவரது நடனப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மூலம் தொடர்ந்து ஒலிக்கும் சலங்கை ஒலி இவரின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் , நிராகரிப்புகளுக்கும் பதிலாக உள்ளது .\nஇவரின் நாட்டியங்களின் காணொளிகள் சில\nஉயிராயுதம் - பெட்னா 2018 விழா மலரில் வெளிவந்த கதை \nபெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம் -மிச்சிகனில் நடத்திய பெரியார் பேச்சுப் போட்டி - தோற்றமும் , நிறைவும் கட்டுரையாக .\nபெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் பெரியாரின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு ,இளையோருக்கான பேச்சுப் போட்டியை நடத்தினோம் , ம...\nஉயிராயுதம் - பெட்னா 2018 விழா மலரில் வெளிவந்த கதை \nமிச்சிகன் தமிழ் சங்கம் கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியின் தொகுப்பு\nதமிழ் சங்கத்தின் \"கோடை கொண்டாட்டம் \" நிகழ்ச்சிக்கு தமிழ் மக்கள் பெரும் திரளாக திரண்டு வந்து சிறப்பித்தனர். அறநூறுக்கும் மே...\nஇப்போது தான் அறிவு வந்து தமிழ் சங்க இலக்கியங்களையும் , தமிழ் இலக்கணத்தையும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் . CIT யில் BSC Computer Technology முடித்து , தட்டு தடுமாறி விப்ரோ மூலம் பிட்ஸ் பிலானியில் MS software Engineering முடித்திருக்கிறேன் . IT யில் பதிமூன்று வருட வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமாக வேலை சலிப்பு தட்ட ஆரம்பித்திருக்கிறது . தொழில் துறையில் தொபுக்கடீரென்று குதித்து விடலாம் என ஆசை பார்க்கலாம் . எனது blog http://paavib.blogspot.com/ , தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி paavib @gmail .com\nஉயிராயுதம் - பெட்னா 2018 விழா மலரில் வெளிவந்த கதை...\nதமிழிசை அறிஞர் மம்மது அவர்களுடனான நேர்காணல் - Fetn...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?m=201704", "date_download": "2018-07-22T06:37:52Z", "digest": "sha1:XDSDWHPUVXQBBDUWCMBJTP52PT4GKCF3", "length": 10046, "nlines": 228, "source_domain": "poovulagu.in", "title": "April 2017 – பூவுலகு", "raw_content": "\nஜக்கியின் 50 மீட்டர் ஜமீன், ஈசா உண்மை அறியும் குழு இரண்டாம் அறிக்கை\nபூவுலகின் நண்பர்கள் ஒரு சுதந்திரமான இயக்கம்,,,ஓட்டு அரசியல் கட்சிகள் சாராதது...
தமிழகத்தின்...\nநெடுவாசல், காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு\nநெடுவாசல், காரைக்காலில் விவசாய நிலங்களைப் பாழாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை...\nபழங்குடி மக்களால் நடத்தப் படும் தமிழின் முக்��ியமான இதழ் காலாண்டிதழ் விலை ரூ 25.00 தமிழநாடு...\nஇணையம் –மீனவர்கள் மீது தொடரும் அரச வன்முறை -லீனஸ்\nகுமரி மாவட்டம் இணையத்தில் புதிதாக சர்வதேச சரக்கு பெட்டகமாற்று முனைய துறைமுகம் ஒன்றை...\nவரலாற்று நாயகன் ப்ரஃபுல்லா சமந்தரா - முருகராஜ்\nஇந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் பல்லுயிர் பரப்பான நியமகிரி மலை உள்ளது. இந்த...\n ஏ.சண்முகானந்தம் ஆகஸ்ட் 2014 இன்று நாடு முழுக்க மரம் வளர்ப்பது...\nவன உரிமையும் தமிழக பழங்குடிகளும் - சரவணன் வீரய்யா\nபழங்குடி மக்களுக்கான வாழ்விடம் என்று மட்டுமல்லாது, அவர்களின் பொருளாதார அடிப்படையே காட்டை...\nபூவுலகின் நண்பர்களின் பசுமைக் கொள்கை\nஇயற்கையின் வரலாற்றின் தொடர்ச்சியே மனித சமூகமும் அதன் நவீன நாகரிக வாழ்வும்.மனித சமூகமானது...\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/Eagle-and-its-7principles.html", "date_download": "2018-07-22T06:45:35Z", "digest": "sha1:T54EVER3WERQ6SZUGAXAI52YAQ4GJX3N", "length": 18698, "nlines": 87, "source_domain": "tamil.malar.tv", "title": "கழுகும் அதன் 7 கொள்கைகளும் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome தகவல்கள் கழுகும் அதன் 7 கொள்கைகளும்\nகழுகும் அதன் 7 கொள்கைகளும்\nகழுகு (Eagle) ஓர் அற்புதமான பறவை. அதற்குச் சிறப்பான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் உள்ளன. உலக நாடுகளின் சின்னங்கள் முத���் வியாபாரப் பொருட்கள் பலவற்றை அலங்கரிப்பதற்குக் காரணம் அதன் சிறப்பான பண்புகள் ஆகும். கழுகிடம் காணப்படும் ஏழு குணாம்சங்கள் உயர்வான மனித வாழ்வை விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவசியம்.\nகழுகுகள் தனியாக, உயரத்தில் பறக்கும். அவை ஏனைய பறவைகளுடன் சேர்ந்து பறக்கது. ஏனைய பறவைகளும் கழுகுகள் பறக்கும் உயரத்தில் பறக்க முடியாது.\nகழுகுகள் கழுகுகளுடன் மட்டும் பறக்கும்\nகழுகுகள் கூர்மையான பார்வை உடையன. ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள ஒன்றை அவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும். கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அது தன் பார்வை ஒடுக்கி அதைப் பிடிக்க முயலும். தடைகள் வந்தாலும், அது தன் தன் கவனத்தை திசை திருப்பாது, தன் பார்வையை இரையின்மேல் வைத்திருக்கும்.\nதரிசனமும் தடைகளின்போது சிதறாத கவனமும் வெற்றியடையும்\nபிணந்தின்னிக் கழுகு போல் கழுகு அழுகியவை மற்றும் இறந்தவற்றை உண்ணாது. அது புதிதான இரையினையே உண்ணும்.\n என்பதில் கழுகுகள் சரியான தெரிவை எடுக்கும்\nகழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களின் மேலாக உயர்த்தப்படுகின்றன. இதனால், அவை சிறகினை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. அதே நேரம், மற்றப் பறவைகள் மரக்கிளைகளில் ஒளிந்து கொள்ளும்.\nவாழ் நாட்களில் ஏற்படும் புயல்கள் போன்ற சவால்கள், உயரப் பறக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களாகவும், நன்மையாகவும் மாற்றிக் கொள்ளப்படுகின்றன\nகழுகு பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும். பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளு முன், அது ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு அவதானித்துக் கொண்டிருக்கும். நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழு முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்ப்பிக்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணித்தியாலங்களுக்கு பரீட்சை நடைபெறும். பெண் க��ுகு ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும் அது உறவு கொள்ள இடமளிக்கும்.\nஉறவை ஏற்படுத்திக் கொள்ள முன் பொறுப்புணர்வு சோதனைக்கு உள்ளாக்கபடுகின்றது\nமுட்டையிடத் தயாரானதும், ஆணும் பெண்ணும் மலையின் உச்சியிலுள்ள, ஏனைய உயிரிணங்கள் இலகுவில் வந்தடைய முடியாத இடத்தினைத் தேர்வு செய்யும். ஆண் முட்களைக் கொண்டு வந்து பாறைப் பிளவில் கூட்டினை அமைக்க ஆரம்பிக்கும். அதன் பின் குச்சிகளையும், அதன் மேல் முட்களையும் வைத்துக் கட்டும். அதன்மேல் மிருதுவான புற்களை அடுக்கி முதலாவது அடுக்கினை முடிக்கும். அதன் பின் முட்களைப் பரப்பி, அதன் மேல் புற்களைப் பரப்பும். அதற்கு மேலாக தன் இறகுகளைப் பரப்பி, கூட்டினைக் கட்டி முடித்துவிடும். கூட்டின் வெளியேயுள்ள முட்கள் வெளியேயிருந்து எதுவும் கூட்டிற்குள் வருவதைத் தடுக்கும். பெண் கழுகு முட்டையிட்டு பாதுகாக்க, ஆண் கழுகு இரையை வேட்டையாடும்.\nகுச்சுகளைப் பயிற்றுவிக்க பெண் கழுகு அவற்றை கூட்டிற்கு வெளியே எடுத்துவிடும். பயந்த குஞ்சுகள் கூட்டிற்குள் தாவி வந்துவிடும். ஆகவே, குஞ்சுகளை கூட்டிற்கு வெளியே எடுத்துவிட்டதும், கூட்டிலுள்ள இறகுகளை வெளியேற்றி முட்களுடன் கூட்டை விட்டுவிடும். பயந்த குஞ்சுகள் மீண்டும் கூட்டிலுள் தாவியதும், அங்குள்ள முட்கள் அவற்றைக் குத்திவிடும். இதனால் குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறும்.\nஅடுத்து, மலை உச்சியிலிருந்து குஞ்சுகளை தாய்க் கழுகு கீழே தள்ளிவிடும். பயத்தால் அவை கீச்சிட்டு, கீழே விழுமுன் ஆண் கழுகு அவற்றைப் பிடித்து தன் மேல் வைத்துக் கொண்டு மலை உச்சிற்கு கொண்டு வரும். குச்சுகள் இறக்கை அடிக்கத் தொடங்கும் வரை, இவ்வாறு நடைபெறும்.\nகுடும்பம் இருவரின் பங்குபற்றலாலும் வெற்றி பெறும். முட்கள் குத்துப்போது, வாழ்வு அனுபவப்படாமல், முன்னேறாமல், கற்றுக் கொள்ளமல் அதிக வசதியாக இடத்தில் இருப்பதை உணர்த்துகின்றது. வாழ்விலுள்ள முட்கள் வளர வேண்டும், கூட்டை விட்டு வெளியேறி வாழ வேண்டும் என்பதை கற்பிக்கின்றன.\nஉன்னை நேசிப்பவர்கள் உன்னை சோம்பலினால் நலிவுற விடமாட்டார்கள். அவர்களின் செயல் கூடாத செயலாகத் தெரிந்தாலும் நம் வளர்ச்சி, செழிப்பு எனும் நன்மைக்காளுக்காக அவர்கள் நம்மை கடினமான பாதையில் தள்ளுவார்கள்\nஓரு க��ுகு வயதாகியதும், அதன் இறக்கை பலவீனமாகி, அது பறக்க வேண்டிய வேகத்தில் பறக்க ஒத்துழைக்காது. அது சாகும் அளவிற்கு பலவீனப்பட்டுள்ளதாக உணர்ந்ததும், மலையிலிருந்து நீண்ட தூரத்திற்கு ஓய்விற்காகச் சென்றுவிடும். அங்கிருந்து, தன் உடலிலுள்ள அத்தனை இறகுகளையும் மொட்டையாக வரும்வரை நீக்கிவிடும். அந்த மறைவான இடத்தில் புது இறகுகள் முளைக்கும் வரை தங்கியிருந்து, பின் வெளியே வரும்.\nசுமையான, வாழ்க்கைக்குத் தேவையற்ற பழைய விடயங்கள், பழக்க வழக்கங்கள் இடையிடையே நீக்கப்பட வேண்டும்\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nவாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே. வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோ...\n“தேசிய விருதைவிட விஜய்தான் பெரிசு”\nகடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘குஞ்சு தய்வம்’ படத்துக்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் ஆதிஷ் பிரவின். இத...\n'ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைப்பாளராக இவர்தான் காரணமாம்…\nகோவையைச் சேர்ந்த ஆதி, ‘ஹிப் ஹாப் தமிழா’ உள்ளிட்ட சில ஆல்பங்களுக்கு இசை அமைத்திருந்தார். அதைக்கேட்டு பலரும் பாராட்ட, ஏ.ஆர்.ரஹ்மானின் சகோத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/cover-to-guy-who-plays-ghost.html", "date_download": "2018-07-22T06:22:57Z", "digest": "sha1:W3NIYURSKVOCK3MA6JUAN5ZIPA3JZNWI", "length": 8499, "nlines": 64, "source_domain": "tamil.malar.tv", "title": "ஸ்ரீதிவ்யாவுக்கு முன்னால் மேக்கப் போட்ட பேய் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ஸ்ரீதிவ்யாவுக்கு முன்னால் மேக்கப் போட்ட பேய்\nஸ்ரீதிவ்யாவுக்கு முன்னால் மேக்கப் போட்ட பேய்\nஐக் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. காமெடியுடன் கூடிய திகில் படமான இதில், ஹோம்லி கேரக்டரில் போல்டான பெண்ணாக நடித்திருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா. கரப்பான் பூச்சிக்கே பயப்படும் பெண்கள், பேய்க்குப் பயப்பட மாட்டார்களா என்ன பொதுவாகவே பேய்ப் படங்கள் பார்ப்பதென்றால் ஸ்ரீதிவ்யாவுக்கு அவ்வளவு பயமாம்.\nஅதனால், பேய்ப் படங்கள் பார்ப்பதையே தவிர்த்து விடுவாராம். ஆனால், இந்தப் படத்தில் நடித்தபிறகு பேய் மீதான பயம் போய்விட்டதாம். காரணம் என்ன “எனக்கு முன்னாடி தான் பேயாக நடிப்பவருக்கு மேக்கப் போட்டார்கள். இந்தப் படத்தின் மூலம் பேய்ப் படங்கள் எப்படி எடுக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டேன். அதனால், எனக்கு பயம் போய்விட்டது” என்கிறார் ஸ்ரீதிவ்யா.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெ��ுகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nவாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே. வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோ...\n“தேசிய விருதைவிட விஜய்தான் பெரிசு”\nகடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘குஞ்சு தய்வம்’ படத்துக்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் ஆதிஷ் பிரவின். இத...\n'ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைப்பாளராக இவர்தான் காரணமாம்…\nகோவையைச் சேர்ந்த ஆதி, ‘ஹிப் ஹாப் தமிழா’ உள்ளிட்ட சில ஆல்பங்களுக்கு இசை அமைத்திருந்தார். அதைக்கேட்டு பலரும் பாராட்ட, ஏ.ஆர்.ரஹ்மானின் சகோத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2013/05/blog-post_24.html", "date_download": "2018-07-22T06:58:59Z", "digest": "sha1:NWAVAXKE5VPCTEDV2G4YOOWQVNHWYRH3", "length": 182699, "nlines": 684, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: தலித்துகளுக்கும் - ஏழைவன்னியர்களுக்கும் நல்லுணர்வை ஏற்படுத்துவதே நோக்கம்-தோழர் திருமா", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் க��றுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nதலித்துகளுக்கும் - ஏழைவன்னியர்களுக்கும் நல்லுணர்வை ஏற்படுத்துவதே நோக்கம்-தோழர் திருமா\nவிடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் விவேகமான பேட்டி\nவிடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் அளித்த விவேகமான பேட்டி ஒன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது.\nதேர்தல் கூட்டணியில் இப்பொழுதுள்ள நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதிபடக் கூறி, சந்தேகத்தைக் கிளப்பும் பிராணிகளின் வாயை அடைத்துள்ளார்.\nஅக்கப் போர்களை எழுதிக் கல்லாப் பெட்டியை நிரப்பும் ஊடகங்களுக்கு மெல்லுவதற்குத் தேவையில்லாமல் அவலைக் கொடுப்பதற்குப் பதிலாக அவ்வப்பொழுது பளிச் சென்று சொல்லி வாயை அடைத்து விட்டால் தீர்ந்தது கதை.\nஅந்தப் பேட்டியில் தோழர் திருமா குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து நுட்பமானது. ஆரோக்கியமானது. தேவையானதும்கூட\nஎங்களுடைய நோக்கம் தலித்துகளுக்கும் - ஏழை வன்னியர்களுக்கும் இடையே நல்லுணர்வை ஏற்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரின் முதிர்ச்சியையும் - பக்குவத்தையும், பொறுப் புணர்வையும் இது தெளிவுபடுத்துகிறது.\nஇந்து மதத்தின் வருண அமைப்பு முறையில் ஏணிப்படிக் கட்டுகள் முறையில் ஜாதிகள் அமைக்கப்பட்டுள்ளன; graded ineqality என்று மிக அழகாகக் கூறுவார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.\nஇதனைப் புரிந்து கொண்டால் எந்தத் தலைவர்களும் தவறான வழி காட்டுதல்களைத் தங்களைச் சார்ந்தவர்களுக்கு அளிக்க மாட்டார்கள்.\nமூலபலம் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்க்கிடையே ஏற்பட்டுள்ள சிக்கலை அவிழ்ப்பதற்குப் பதிலாக மேலும் படுமுடிச்சுகளைப் போடுவார்கள்.\nதாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் அடிப்படையில் உழைப்ப��ளிச் சமூகம்; சமூக நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டாதவர் களாக ஆக்கப்பட்டவர்கள் - ஊருக்கு வெளிப்புறம் தள்ளி வைக்கப்பட்டவர்கள்.\nமுதல் உரிமை, முன்னுரிமை அவர்களுக்கு எல்லா வகைகளிலும் அளிக்கப்பட வேண்டியது தான் மனித உரிமை மீதும், மனித நேயத்தின்மீதும் சமத்துவத்தின் மீதும் அக்கறையுள்ள பகுத்தறிவுச் சிந்தனையுள்ளோரின் கடமையாகும்.\nபறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்று தந்தை பெரியார் இரத்தினச் சுருக்கமாக ஆழ்ந்த சமூகச் சிந்தனையில் வெளியிட்டுள்ளார்கள்.\nநாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு - பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமிடையே புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் வளர்க்க உதவ வேண்டுமே தவிர வேறு வகையான முறையில் அணுகக் கூடாது.\nதாழ்த்தப்பட்டோர் படிக்கிறார்கள், உத்தியோகங்கள் பார்க்கிறார்கள் - குடிசைகளிலிருந்து வெளியேறுகிறார்கள் என்றால் அதனைக் கண்டு பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் கை தட்டி மகிழ வேண்டும் - பொறாமை உணர்வு எந்த வகையிலும் தலை தூக்கக் கூடாது\nஅதே போல பிற்படுத்தப்பட்டவர்களின் வளர்ச்சிக்கு நல்லெண்ணத்திற்கு உதவக் கூடிய வாய்ப்புக்கிட்டும் பொழுதெல்லாம் தாழ்த்தப்பட் டோரின் வழிகாட்டிகள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nநாம் அனைவரும் திராவிடர் என்ற உணர்ச்சி மிகுந்து - அதற்குத் தடையாக உள்ள ஜாதி உணர்வுகளை ஆணி வேரோடு கெல்லி எறிய வேண்டும்.\nதிராவிடர் கழகம் இந்த அடிப்படைப் பணிகளைத் தான் செய்து வருகிறது. அந்தக் காரணத்தால்தான் இப்பிரச்சினையில் உதவிட நான் தயார் என்று தமிழர் தலைவர் வலிய முன் வந்து கூறியுள்ளார்.\nஇதுவரை தவறான அணுகுமுறைகளை மேற்கொண்டிருந்தாலும், நடந்து முடிந்திருக்கும் கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு - தந்தை பெரியார் பெயரை பொருளோடு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் வேண்டுகோள்.\nஅடுத்தவர் உயிர் பிழைக்க ரத்தம் அளிக்கலாம் - அது வரவேற்கக் கூடியது. ஜாதியை முன்னிறுத்தி ரத்தம் சிந்தக் கூடாது - அடுத்தவர் உயிரைப் பறிக்கவும் கூடாது என்று தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பொன் மணக்கும் சொற்களைச் செவி மடுக்கக் கோருகிறோம். மறக்க வேண்டாம் பொருள் தந்தை பெரியாருடையது; குரல் - திராவிடர் க��கத் தலைவருடையது.\n தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nஇளைஞர்களே, மாணவர்களே, போதை தெளிவீர்\nசூதாட்டப் பொருளாகி விட்ட கிரிக்கெட்டைத் தடை செய்க\nதமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்\nசென்னை, மே 24- சூதாட்ட மாகி விட்ட கிரிக்கெட் விளை யாட்டை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மக் களிடத்திலும், மாணவர்களி டையே விழிப்புணர்வை ஊட்டும் வகையிலும் இன்று (24.5.2013) தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் இளைஞரணி, மாண வரணி, மகளிரணி சார்பில் மாவட் டத் தலை நகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅய்.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில் சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளி வரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள் ளது என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nஇந்நிலையில் மதுவைவிட அதிகம் போதையூட்டக் கூடி யதும், சூதாட்டம், கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு குறிப்பாக அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப்பதைக் கண் டித்து மக்களிடத்தில் விழிப் புணர்வை ஊட்டும் வகையில் 24.5.2013 அன்று தமிழகம் முழு வதும் மாவட்டத் தலைநகரங் களில் திராவிடர் கழக மாண வரணி, இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார். இதையொட்டி இன்று (24.5.2013) காலை 11 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கழக மாண வரணி, இளைஞரணி சார்பில் மிகுந்த எழுச்சியுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பல்லாயிரணக் கணக்கான கழகத் தோழர் - தோழியர்கள் பங்கேற்றனர்.\nசென்னை மாவட்ட ஆட்சியர் மாளிகை அருகில் இன்று (24.5.2013) காலை 11 மணியளவில் அய்.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்:\nசூதாட்டம் சூதாட்டம் கிரிக்கெட் சூதாட்டம்\n அனுமதிக்காதே; சூதாட்ட விளையாட்டை அனுமதிக்காதே\nகிரிக்கெட் விளையாட்டா சூதாட்ட விளை யாட்டா வெற்றி பெறுவது யார் சூதாட்��க்காரர்களா\n விளையாட்டின் பேராலே வர்த்தகச் சூதாட்டமா\nவிளையாட்டின் சிறப்பை கொச்சைப்படுத்தும் கிரிக் கெட்டை தடை செய்\nஇளைஞர்களே, மாண வர்களே, பலியாகாதீர்\nமத்திய அரசே நடவ டிக்கை எடு கிரிக்கெட் பேராலே மோசடி செய்யும் பெரிய மனிதர் கள் மீது நடவடிக்கை எடு\nமத்திய அரசே ஆதரவு கொடு சடுகுடு ஆட்டத்துக்கு, ஹாக்கி ஆட்டத்துக்கு ஆதரவு கொடு\nவெட்கக் கேடு விளை யாட்டுக்காரர்கள் ஏலம் போவது வெட்கக் கேடு\nதடை செய் - தடை செய் சூதாட்டக் கிரிக்கெட்டை சூதாட்டக் கிரிக்கெட்டை தடை செய் சூதாட்டக் கிரிக்கெட்டை சூதாட்டக் கிரிக்கெட்டை தடை செய்\nஎன்ற ஒலி முழுக்கங்கள் ஆர்ப் பாட்டத்தில் எழுப்பப்பட்டன.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாநில மாணவரணிச் செய லாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை தாங்கினார். சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தே. சுரேஷ், சென்னை மண்டல திராவிடர் மாணவர் கழக செயலாளர் பா. மணி யம்மை, ஜோதி ராமலிங்கம், மங் களாபுரம் பாஸ்கர், கலைச் செல்வன், செல்வேந்திரன், சண் முகப்பிரியன், சூதன்லீ, விஜய குமார், சிவசாமி, கார்வேந்தன், அன்பு, இளமதி, கலைவேந்தன், ரமேஷ், ரவி, எழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்.பி.எல்-லை தடை செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும்\nதிராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன் றன், ஆர்ப்பாட்ட விளக்க கண் டன உரையில்:-\nதிராவிடர் கழகம் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் கிரிக்கெட் மோசடியை எதிர்த்து ஆர்ப் பாட்டம் செய்து கொண்டிருக் கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களை புரோக்கர்கள் விலை பேசி, கிரிக்கெட்டை சூதாட்டக் களமாக்கி விட்டார்கள். இந்த கிரிக்கெட் பித்தலாட்டத்தில் சூதாட் டக்காரர்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட்டை நடத்துகிறவர்களுமே பங்கு பெற்றிருக்கிறார்கள். இதை காசு கொடுத்து இன்றைய மாண வர்களும், இளைஞர்களும் பார்த்து தங்கள் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகிரிக்கெட் சூதாட்டக் களமாகி விட்ட சூழலில் இன்றைய மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இந்த அய்.பி.எல்-லை தடை செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் வீ. அன்பு��ாஜ், கழகத் தலைமைச் செயற் குழு உறுப்பினர் க. பார்வதி, பொதுக் குழு உறுப்பினர் மனோரஞ்சிதம், சி. வெற்றிச்செல்வி, கு. தங்கமணி குணசீலன், இ. இறைவி, பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராசன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாரா யணன், பகுத்தறிவாளர் கழக வட மணப்பாக்கம் வி. வெங்கட்ராமன், விழிகள் பதிப்பக உரிமையாளர் வேணுகோபால், சென்னை மண்டலத் தலைவர் நெய்வேலி வெ. ஞான சேகரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், செயலாளர் எண்ணூர் வெ.மு. மோகன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் கந்தசாமி, செயலாளர் தென்னரசு, கும்மிடிப் பூண்டி மாவட்டத் தலைவர் செ. உதயகுமார் மற்றும் திரளான கழக இளைஞரணி, மாணவரணி, தோழர் - தோழியர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.\nகிரிக்கெட் சூதாட்டத்தை விளக்கும் வீதி நாடகம்\nமுன்னதாக இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் கிரிக்கெட் சூதாட் டத்தை விளக்கும் வகையிலும், மாணவர்கள் - இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் திராவிடர் கழக மாணவரணி தோழர்கள் விமல், சந்தீப், பிரபாகரன், காரல் மார்க்ஸ், ஆனந்த், சைதை செல்வம், வை. கலையரசன், புரூனோ என்னாரெசு, ஆகியோர் பங்கேற்ற வீதி நாடகம் நடைபெற்றது. இதை சாலையில் சென்ற பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து விழிப்புணர்வு பெற்றனர்.\nகறுப்புப் பண மழை கொட்டும் விளையாட்டாக கிரிக்கெட் இருப் பதை எடுத்துக்காட்டியும், பன் னாட்டு முதலாளித்துவ நிறுவனங் களின் விளம்பரக் கூலியாக கிரிக் கெட் ஆட்டக்காரர்கள் இருப்பதைப் பற்றியும், விளையாட்டு என்பதைத் தாண்டி சூதாட்டக் கூடாரமாக கிரிக்கெட் திகழ்வதை விளக்கியும், பொருள்களைப் போல மனிதர் களையும் சந்தையில் ஏலம் எடுக்கும் அடிமை முறையைக் கண்டித்தும், இப்படிப்பட்ட மோசமான கிரிக் கெட்டுக்கு ஆதரவு வழங்கும் இந்திய அரசும், நிறுவனங்களும் உண்மை யான விளையாட்டுகளான சடுகுடு ஹாக்கி, கால் பந்து, தடகளம் போன்றவற்றை புறக்கணிப்பதையும் எடுத்துக்காட்டி திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணியினர் இந்த வீதி நாடகத்தை நடத்திக் காட் டினர்.\nமனிதநேயத்திற்கு நாடு, மதம், ஜாதி ஏதும் கிடையாது\nமருத்துவம் என்பதே மனிதநேயம் தான்; (சில நேரங்களில் சிலரின் பணப் பேராசை அதைப் பொய்யாக்கு கிறது என்பது உண்மையேயாயினும்; தத்துவப்படி அப்படி அல்ல)\nசென்னையில் ஃபோர்ட்டீஸ் மலர் மருத்துவமனையின் இதய அறுவைச் சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களும், அவரது அறுவை சிகிச்சைப் பிரிவு டாக்டர்கள் குழுவி னரும் சிறந்த மனித நேயச் சாதனையைச் செய்துள்ளனர்\nபாகிஸ்தானைச் சேர்ந்தவர் மவுலானா முகம்மது ஜுபேர் ஆஸ்மி. இவர் டைலேட்டர் கார்டியோ மயோபதி என்ற ஒரு வகை இதய நோயால் பாதிக்கப்பட்டவர்.\nஇதன் காரணமாக இவரது இதயத்தின் செயல்பாடுகள் மிகவும் பலவீனமாக இருந்ததால் பாகிஸ் தான் மருத்துவமனைகள் இவருக்கு சிகிச்சை அளிக்கத் தயங்கின.\nஇதையடுத்து இந்த உயர் சிகிச் சைக்காக இவர் பாகிஸ்தான் லாகூரி லிருந்து சென்னைக்கு வந்தார்.\nஅவரைப் பரிசோதித்தில் அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் பலவீன மாக இருந்தன.\nசில ஆண்டுகளுக்கு முன் இவ ருக்கு ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோயின் காரணமாக, இவரது கல்லீரல், சிறுநீரகங்களின் செய ல்பாடுகள் குறைந்திருந்தன.\nஇதைத் தவிர இவருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பும் கூட இருந்தன.\nஇவரின் ரத்த வகை மிகவும் அரிதான ஏபி பாசிட்டிவ் ஆகும்\nஇவற்றின் காரணமாக இவருக்குச் சிகிச்சை அளிப்பது டாக்டர்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருந்தது\nகடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 37 வயதான கோயில் அர்ச்ச கருக்கு மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்ட நிலையில் அர்ச்சகரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது உறவினர்கள் முன் வந்தனர்.\nஇந்த மூளைச் சாவு ஏற்பட்டவரின் இதயத்தின் செயல்பாடு குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.\nஇவரது - அர்ச்சகரது - இதயத்தை எடுத்து பாகிஸ்தான் நோயாளிக்கு பொருத்திட வேண்டிய சிகிச்சை ஏற்பாடு களை நமது டாக்டர்கள் செய்தனர்\nஇன்னொரு சிக்கலும்கூட. இந்த இரு வரது ரத்த வகையும் வெவ்வேறானவை என்பது மற்றொரு பெரிய சவால் - சிகிச்சை அளிக்க முன்வந்த டாக்டர்கள் குழுவுக்கு.\nஇதையும் தாண்டி அந்த பாகிஸ்தான் ஆசிரியருக்கு, இந்த அர்ச்சகரின் இதயம் மாற்று இதயமாக வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.\nசுமார் 2 மணி நேரத்தில் இந்த மருத்துவ மனிதநேய அற்புதம்\nதற்போது அவர் நலமாக உள்ளாராம்\nஒரு சில வாரங்கள் கழித்து மருத் துவ���் கண்காணிப்புக்குப் பிறகு - அந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கொண்ட இஸ்லாமிய ஆசிரியர் பாகிஸ் தான் - சொந்த நாட்டிற்குத் திரும்ப இருக்கிறாராம்\nஇந்த சாதனையை நிகழ்த்திய டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது குழுவினர், அம்மருத்துவ மனையின் மண்டல இயக்குநர் விஜயரத்னா தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் சுரேஷ் ராவ், எல்லா வற்றிற்கும் மூலா தாரமான Fortus Malar மருத்துவமனை யின் நிர்வாகத் தினர் அனைவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்\n1. மேலை நாடுகளுக்குச் சென்றால் தான் முடியும் என்பதை மாற்றி அதை முறியடித்துள்ளனர் நமது டாக்டர்கள் தங்கள் அறிவு, ஆற்றல், அனுபவம் மூலம்.\n2. மனிதநேயத்திற்கு நாடு, மதம், ஜாதி, தொழில் வேறுபாடு எதுவும் கிடையாது. அவற்றை மனிதர்கள் செயற்கையாக அறிவியலுக்கு எதிராக தூக்கிப் பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அலை கின்றனர் என்பதை இந்த நிகழ்வு தெளிவாக்கியிருக்கிறது\n3. மூளைச் சாவு ஏற்பட்டு விட்டதை அறிந்து உறுப்பு தானம் கொடுக்க முன் வந்த அந்த அர்ச்சகர் குடும்பத்தினரும் பாராட்டுக்குரியவர்கள்.\nஎனவே ஜாதி, மதம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டியது மனித நேயம் - மானிடப்பற்று என்று காட்டி யுள்ள இம்மாதிரி நிகழ்வுகள் மேலும் தொடரட்டும்\nஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங்கண்டார்கள் என்று அமையவேண்டும்.\nசென்னையில் பேச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி\n* கணினி - இணையதள பயிற்சியும் உண்டு\nதஞ்சை வல்லத்தில் நடந்த கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு\nவல்லம், மே 24- திராவிடர் கழக சொற்பொழி வாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 23.5.2013 வியாழன் பகல் 12 மணி முதல் 2.15 மணி வரை தஞ்சை வல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் பூவை. புலிகேசி கடவுள் மறுப்புக் கூறினார். கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார்.\nகழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழக சொற்பொழிவாளர்கள் முனைவர் அதிரடி க.அன்பழகன், சிவகங்கை சுப்பையா, என்னாரெசு பிராட்லா, கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் கருத்துரையாற்றினர்.\nகழக சொற்பொழிவாளர்கள் இன்றைய காலச் ��ூழலுக்கு ஏற்ப கணினி - இணையதளம் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் அதிகமான செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், பயன்படுத்திட பழகிக் கொள்ள வேண்டும் எனவும், நூல்கள் வாசிப்பு, மீள் வாசிப்பு தேவை எனவும், தலைப்பு வாரியாக குறிப்பெடுத்து வைத்திருப்பது அவசியம் எனவும், பேச்சாளர்கள் என்போர் பேச்சாளர்களாக மட்டுமின்றி - களப்பணியாளர்களாகவும் இருக்க வேண்டும், நூல்கள் பரப்பிடுவோராகவும் திகழ வேண்டும் என்று தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.\nவழக்குரைஞர் வீரமர்த்தினி, வழக்குரைஞர் புலிகேசி, முத்து.கதிரவன், யாழ்திலீபன், ஆரூர் முனியாண்டி, தஞ்சை இரா.பெரியார் செல்வன், சிவகங்கை சுப்பையா, காஞ்சி கதிர வன், முனைவர் அதிரடி அன்பழகன், வழக்குரை ஞர் அ.அருள்மொழி, முனைவர் துரை.சந்திர சேகரன், கழக செயல வைத் தலைவர் சு.அறிவுக் கரசு, என்னாரெசு பிராட் லா, வழக்குரைஞர் சிங்கார வேலு உள்ளிட்ட கழக சொற் பொழிவாளர்கள் மற்றும் பொதுச் செயலா ளர் இரா.செயக்குமார், அமைப்புச் செயலாளர் இரா.குணசேகரன் ஆகி யோர் பங்கேற்றனர். தஞ்சை இரா. பெரியார் செல்வன் நன்றி கூறினார்.\n* வாழ்க்கை முழுவதும் பெரியாரின் மாணவன் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. அதுபோல சொற்பொழிவாளர்கள் ஒவ்வொருவரும் அதே எண்ணத்துடன் திகழ வேண்டும். பெரியாரை, பெரியாரின் நூல்களை திரும்பத் திரும்பத் படிக்க வேண்டும். வயது ஏற ஏற நாம் படிக்கும் பெரியாரின் கருத்துகளுக்கான விளக் கங்கள், சிந்தனைகள், நம் மை வியக்க வைப்பதாய மையும்.\n* பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட் சமுதாயத்துக்கு தேவையான முன்னேற்றத் துக்கு, விடுதலைக்கு தேவை யான அனைத்துக் கருத்து களும் கிடைக்கும் இடம் அது. மீள் வாசிப்பு அவசியம்.\n* நூல்கள் வாசிப்பும், அதையொட்டி தலைப்பு வாரியான குறிப்புகளை தொகுத்து குறிப்பேட்டில் எழுதுவதும் அவசியம். குறிப்புகளுடன் தான் பேச வேண்டும். வானொலி உரைக்கு எப்படி தயார் செய்வோமோ அப்படி குறிப்புகள் இருக்க வேண்டும்.\n* விரைவில் பேச்சாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு சென்னையில் நடத்தப்படும். கணினி - இணைய தள பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.\n* திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று புறப்பட்டிருக்கும் தமிழ் தேசிய வாதிகளுக்கு திராவிடத்தால் தான் எழுந்தோம் என்பதை புரிய வைக்கும்படியான கருத்து��ளை தெளிவாக பேச வேண்டும்.\n* நமது அறக்கட்டளை சார்பில் நடைபெறும் அறப்பணிகள், கல்விப்பணிகள் பற்றி கூட்டங்களில் பேசும் போது எடுத்துக் கூற வேண்டும்.\n* நிறைய படிக்க வேண்டும், அய்யாவின் நூல்களை திரும்பத் திரும்பத் படிக்க வேண்டும். படிக்கும் நூல்களிலிருந்து குறிப்பெடுத்து பழக வேண்டும். பேச்சில் பயன்படுத்த அவை துணை செய்யும்.\n* பேச்சாளர்களாக மட்டுமின்றி, நமது தோழர்கள் சீரிய களப்பணியாளர்களாகவும் திகழ வேண்டும். நூல்கள் விற்பனை, பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்தல், அமைப்பு பணிகள் என அனைத்திலும் திறன்மிக்கவர்களாக திகழ வேண்டும்.\nமேற்கண்ட கருத்துகளை தமிழர் தலைவர் தமது வழிகாட்டுதல் உரையில் குறிப்பிட்டார்.\nநமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப் பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின் றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.\nமார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென்கின்றோம்.\nபத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.\nமேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.\nஅரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.\nஅக்காலத்தில் சுயராஜ்யம் கேட்ட நமது பார்ப்பனத் தலைவர்கள் அரு வருக்கத் தகுந்த தங்கள் சமயத்தைப் பாட்டிற் பொதிந்து, நமது வேதத்தில் அரசு முறையைக் குறித்து வெகுவாகக் கூறியிருக்கிறது. கவுடில்யர் தமது அர்த்த சாஸ்திரத்தில் குடிகளுக்கு இணங்கியே அரசன் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.\nமுற்காலத்திய அரசர்களும் குடிகளின் கருத்துக்கிணங்கிய ஆட்சிபுரிந்து வந்தார்கள். கவுடில்யர் ராஜ்யம் அல்லது இராம ராஜ்யம் தான் நமக்குத் தேவை என்று கூறுகிறார்களே; நம்மவர்களிற் சிலரும் இவர்களின் பாட்டிற்கு இசைந்து கூத்தாடுகிறார்களே\nஇது முறையன்று. நமது நிலைமை சீர்படாதவரையில் (பிறப்பினால் உயர்வு-தாழ்வு என்கிற வேற்றுமை ஒழிந்து போமளவும்) பிரிட்டிஷ் ஆட்சியே தேவை. கவுடில்ய ராஜ்யமும், ராம ராஜ்ஜியமும் பார்ப்பனர்களுக்கே இருக்கட்டும்.\nஅமைச்சுத் தன்மைக்கு உரியவன் பார்ப்பனனே என்பதற்கு மனுவின் கூற்று வருமாறு:\nபொருள்: (பஞ்சமா பாதகங்களுக்கு விளை நிலமாயிருந்தாலும்) பிறவியினா லேனும் பிராமண குலத்தில் பிறந்த ஒருவனை அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அறிவில் மிகுந்தவனாயினும், சூத்திரன் ஒரு போதும் அரச சபைக்கு உரியவனாக மாட்டான்.\nஇதை மீறிச் சூத்திரன் மந்திரியாயி ருந்தால், அந்நாடு சீர்கெடுமெனபதற்கு மனு கூறியதாவது:-\nபொருள்: எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாயிருக்கிறானோ, அந்த நாடு சேற்றில் முழுகின பசுவைப்போலப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அழிந்துபோகும். எந்த இடம் சூத்திரர் களாலும், வேதத்தை நம்பாதவர்களாலும் நிறைந்து வேதியர்கள் இல்லாததாகவும் இருக்கிறதோ, அந்த நாடு பஞ்சநோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்து போகும்.\nகல்வியை விரும்புகிற சூத் திரன் மனுவின் சட்டப்படி தண்டிக்கத் தக்கவனாவான். இத்தகைய சட்டம் அமலில் இருக்கு மிடத்து, எங்ஙனம் முன்னேற்றம் அடைய முடியும் சூத்திரன் என்கின்ற சொல்லி லேயே தாழ்ந்தோன்; அடிமை, முன்னேற் றத்திற்கு உரிமையில்லாதவன் இவை முதலிய இழிவுப் பொருட்களும் மற்றும் அடங்கியிருக்கின்றன.\nஉண்மைதான் உலகத்தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மை யைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிற���ன்.\nஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மை யோடு நடக்க முடியும். கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.\nஉண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.\nபயந்த மனிதனும் - பரிகாரமும்\nபயந்த மக்கள் பரிகாரம் காண முற்படுகிற போது அந்த இடத்திற்கு வந்து விடுகிறது சோதிடம்\nதிருமணத்தை நடத்தி வைக்க, புதுக்கணக்கு எழுத, கடையை தொழிற்சாலையை திறந்து வைக்க, அடிக்கல் நாட்ட என்று நல்ல காரியத்திற்கெல்லாம் கைராசி பார்க்கக் கூடியவர்கள் நம் மக்கள் குடு குடுப்பைக்காரன் சொல்லும் குறியையும், குறத்தி கூறும் வாக்கையும், சோவி உருட்டிச் சோதிடம் கூறுபவனையும், கிளி ஜோசியத்தையும் நம்புகிற நம் மக்களிடத்தில் ஜோதிடமும் இடம் பெற்றுவிட்டது.\nமதவாதிகள் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் ஜோதிடம் பரப்பப்பட்டது. அவர்கள் சொல்வதை நம்ப வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்கள்.\nசூரியக் குடும்பத்தில் வெகு தொலைவிலுள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும் அக்கறையும் வந்திருக்கிறது அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்து கொள்ள முடியவில்லை.\nஅறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு அதை (சோதிடத்தை) ஏற்றுக் கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.\nதங்கள் வாழ்க்கையை அவை (கிரகங்கள்) ஆட்டிப்படைக் கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பது பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை.\nவிண்கோள்களின் (கிரகங்களின்) இயக்கங்கள் பற்றிய சிக்கலான கணிப்புகளைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து இட்டுக் கட்டி ஒரு முடிவுக்கு வருவது என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.\nமுன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்\nஜெயலலிதா போற்றி வணங்கும் இராம கிருஷ்ண பரமஹம்சரின் கதை\nமூளைக் குழப்ப வியாதியால் பைத்தியமாகிவிட்ட கடாதரின் பூர்வாசிரப் பெயர் மாற்றப்பட்டு ராம���ிருஷ்ண பரமஹம்சர் என்று நாமம் சூட்டப்பட்டு உச்சாணிக் கொம் பில் ஏற்றி வைக்கப்பட்டார். அவரே கூறுகிறார். இறுதியில் தேவியின் ஆணை எனக்கு அருளப்பட்டு விட்டது.\nமானுடம் பயன் பெறுவதற்காக உணர்ச்சிகளை மட்டுப்படுத்திக் கொள் என்று மதப்பைத்தியம் பிடித்த மக்கள் கடாதரரை வேடிக்கை பார்ப்பதற்குக் கூட்டங் கூட்டமாகத் தானேஸ்வரம் தேடிச் சென்றார்கள். படித்த இளைஞர்கள்கூட விவேகானந்தராக ஆகப் போகும் நரேந்திர தத்தா உட்பட அனைவரும் குருவின் காலடியில் அமர்ந்து ஆத்ம தரிசனம் அடைந்தார்கள். நான் படிப்பற்றவன் இருந்தும் என்னைக் காண்பதற்கு மக்கள் இங்கே அலை மோதுகிறார்கள் என்னே விந்தை\nநிரஞ்சன்தர் தனது ஆய்வின் முடிவில் கூறுகிறார் தன்னளவில் ராமகிருஷ்ணர் நேர்மையானவர்தான் ஆனால் அவரது மூளை ஏணல் கோணலாக செயல்பட்டது. அவரது வாழ்க்கை முழுதும் இயற்கைக்கு மாறான நெறிபிறழ்ந்த செயல்கள் மட்டுமே நிரம்பி வழிந்தன. அவரது இயற்கைக்கு மாறான நெறி பிறழ்ந்த செயல்களின் கட்டுமீறிய வெளிப்பாடுகள்தான் அவர் அவ்வப் பொழுது கிறுக்குப் பிடித்த நிலைக்குத் தள்ளப்படுவது.\nஅவர் வாழ்ந்த காலத்தில் நவீன நோயாளியான அவரது செயல்களுக்குத் தெய்வீகத் தன்மை கொடுக்கப்பட்டு விட்டது. வாய்ப்பை வளமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கூட்டம் அவரை வைத்து ஆதாயம் அடைந்தது கடாதரர் கடவுளாக்கப்பட்டார். இதில் அவலம் என்னவென்றால் கடாதரரும் தன்னைக் கடவுள் என்று நம்பும் அளவுக்கு நரம்பியல் நோய் தீவிரமாக இருந்தது.\nநரம்பியல் நோய் வாய்ப்பட்ட ஒரு மனிதனுக்குத் தனது உண்மையான நிலவரம் தெரிய வாய்ப்பில்லை. புற்று நோயால் அவதிப்பட்ட ராமகிருஷ்ணர் மரணப் படுக்கையில் கிடந்தார். தனது யோக சக்தியைப் பயன்படுத்தி நோயின் பிடியிலிருந்து மீண்டு கொள்ளுமாறு நரேந்திர விவேகானந்தர் உட்பட அவரது சீடர்கள் அவரை வேண்டினர்.\nஇராமகிருஷ்ணர் பொருள் பொதிந்த பொழிப்புரை ஒன்றை எரிச்சலுடன் எடுத்தோதினார். நான் இவ்வாறு வேதனையில் அவதியுறுவது தலைவிதியா என்ன நோயில் இருந்து விடுபட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.\nஆனால் தேவியின் திருவுளம்பற்றி னாலன்றோ எனது நோய் தீர முடியும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று இராமகிருஷ்ணர் தணியாத தாகம் கொண்டிருந்தார். ஆனால் புற்றுநோயின் கொடுமையால் நீண்ட கால��ாக இழுபறியில் தத்தளித்த அவர் 1886-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியன்று இறந்தார். மிகுதியான யோக சக்திகள் கொண்டிருப்பதாக நம்பப்பட்ட அவரது விருப்பத்தை நிறைவேற்ற யோக சக்திகள் கை கொடுக்கவில்லை.\n(இந்திய வரலாற்றில் பகவத்கீதை என்ற நூலில் ஆராய்ச்சி அறிஞர் பிரேம் நாத் பசாஸ்)\nதகவல்: பரமத்தி சண்முகம், கரூர்\nநதியற்ற நாடா இருக்கக் கூடாது\n-_ கோ. கலியபெருமாள், மன்னார்குடி\n1920ஆம் வருடம் திருநெல்வேலி யில் நடந்த 26ஆவது ராஜீவ் மாகாண கான்பிரன்சின்போது பிரதிநிதிகள் சாப்பாட்டு விடுதியில், ஈ.வெ. ராமசாமி நாயக்கருடைய அக்கிராசனத்தின் கீழ்ப் பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடிச் சட்டசபைகள் முதலிய தேர்தல் ஸ்தானங்களுக்கு வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தியோகங்களிலும் வகுப்பு ஜன சங்கைக்குத் தகுந்தபடி வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண் டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமனிதர்கள் எந்த காரியத்தை செய்ய வெளியே கிளம்பி னாலும் பாதையின் குறுக்கே ஒரு பூனை கடந்து போனால் உடனே அதை கெட்ட சகுனமாக நினைத்து நின்று விடு வார்கள். உண்மையில் பூனை கெட்ட சகுனமா\nபூனைகள் எப்போதும் மனித சமூகத்தோடு சேர்ந்து வாழ்பவை. மன்னர்கள் காலத்தில் போருக்குச் செல்லும் படைகள் மனித நடமாட்டமே இல்லாத நீண்ட காடுகளையும், பாலைவனப் பகுதிகளையும் கடந்து செல்லும். அப்படி போகும் போது தங்கள் பாதையின் குறுக்கே பூனை போவதைப் பார்த்தால் உடனே நின்று விடுவார்கள். காரணம், அருகில் குடியிருப்புகள் இருப்பதை பூனைகள் காட்டுகின்றன. அருகில் உள்ள அந்த கிராமத்தில் இருப்பவர்கள் தம்மை எதிரியாக கருதி தாக்குதல் நடத்தலாம். எனவே படை வீரர்கள் சிறிது நேரம் கழித்து, தங்களை தயார் செய்து கொள்வார்கள். எனவே பூனைகள் எதிரியை அடையாளம் காட்டுவதாக மாறின.\nஇதுவே நாளடைவில் பூனையைப் பார்த்தாலே படை வீரர்களுக்கு எதிரி நினைவு வரும் நிலையை ஏற்படுத்தியது. படை வீரர்கள், பூனையை எதிரியாகவே பார்க்கத் தொடங்கினார்கள். இன்னும் கொஞ்சம் காலம் போகப் போக பூனையைப் பார்த்தால் தங்களுக்கு கெட்டதாக, அதாவது தாக்குதல் நடக்கப் போகிறது என்று எண்ணத் தொடங்கினார்கள்.\nஇந்த எண்ணம் படை வீரர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அவர்கள் நாட்டிற்கு வந்த பின்னும் தங்கள் பாதையில் பூனை சென்றால் போருக்கு செல்வது போலவே கெட்ட நிகழ்வாக பார்க்கத் தொடங்கினார்கள். இப்படித்தான் பூனை ஒரு கெட்ட சகுனமாக மாறத் தொடங்கியது.\nஇன்றைக்கு மன்னர்கள் ஆட்சி செய்யவில்லை. மக்கள் போருக்கு குதிரை மேல் அமர்ந்து போகவில்லை. எல்லாம் மாறி விட்டது. ஆனால் அன்று உருவான பூனை மீதான பயம் மட்டும் இன்னும் தொடர்கிறது. பூனை ஒரு கெட்ட சகுனமாகவே மக்கள் மனதில் நிரந்தர இடம்பிடித்து விட்டது. இன்றைய காலத்துக்கு ஒத்துவராத மூடநம்பிக்கை தான் இது.\nதகவல்: சீ. இலட்சுமிபதி, தாம்பரம்\nகடும் வறட்சி பருவத்தில் மட்டுமல்ல; மக்களின் அறிவிலும் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக நாள்தோறும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.\nதருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டாரத்தில் ஜாடையாம் பட்டி என்னும் குக்கிராமம். 300 குடும்பத்தினர் அவ்வூர் மக்கள். என்ன செய்தார்கள்\nதத்தம் வீடுகளைப் பூட்டி விட்டு ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்றுள்ளனர் (23.5.2013).\n ஊரைக் காலி செய்துவிட்டு வெளியே சென் றால் மழை கொட்டுமாம் - வறட்சி நீங்குமாம். அப்படி ஒரு மூடநம்பிக்கை அப்பகுதி மக்களுக்கு.\nமூடநம்பிக்கைகளில் உள்ள பலப்பல ரகங்களை நினைத்துப் பார்த்தால் நகைச்சுவை மட்டுமல்ல; பாழும் மூடநம்பிக்கையால் இந்த 2013ஆம் ஆண்டிலும்கூட நம் மக்கள் அறிவைப் பயன்படுத்த மறுக்கிறார்களே என்ற பரிதாப உணர்வும் ஏற்படத்தான் செய்கிறது. பெரம்பலூரில் நூற்றுக்கணக்கான முசுலிம் மக்கள் சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளனர். மழை வேண்டி. (குடையை எடுத்துக் கொண்டு போகவில்லை).\nகழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம். கல்யாணப் பத்திரிக்கை அடித்து - பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து முறைப்படி கல்யாண மந்திரங்களை ஓதி நடைபெறுகிறது.\nஅரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கல்யாணம் நடத்தி வைக்கிறார்கள். இப்படி எல்லாம் செய்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கையாம். ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில் செல்வதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியாவது மழை பொழிந்ததா - வெப்பம் குறைந்ததா\nஇன்னும் சில இடங்களில் வருண பகவானை வேண்டி யாகம் நடத்துகிறார்கள். அமிர்த வர்ஷினி ராகத்தை இசைக்கிறார்கள் எம்.ஜி.ஆர். ஆட்சியில் புழல் ஏரியில் நின்று கொண்டும் ���ென்னை மயிலாப்பூர் சித்திரக் குளத்திலும் குன்னக்குடி வைத்தியநாதய்யர் அம்ச வர்த்தினி ராகத்தில் வயலின் வாசித்த துண்டு; விளக்கெண்ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லை.\nஇந்த ராகத்தில் பாடினால், பிரார்த்தனை தொழுகை நடத்தினால் வருண பகவான் மனமிரங்கி மழையைக் கொட்டுவார் என்ற நம்பிக்கையாம்.\nஒரு கேள்விக்கு யாராக இருந்தாலும் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம். கருணையே வடிவானவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் மதவாதிகள், பக்தர்கள் கூறுகிறார்கள். அது உண்மையானால், பிரார்த்தனை செய்தால்தான் மழையைக் கொடுப்பாரா தொழுகை செய்தால் தான் கடவுளின் கருணைக் கண்கள் திறக்குமா\nமாடுகூட பால் நினைந்தூட்டும் என்று சொல்கிறார்கள் - பகவானுக்கு அந்த ஈர நெஞ்சம் இல்லாது போனது ஏன்\nகாரணம் தெளிவானது - கடவுள் என்ற ஒன்று இல்லை - அதனால் மழையைக் கொடுக்கவில்லை என்பதுதானே உண்மை\n அதற்கான அறிவியல் காரணம் என்ன என்பதை நான் காம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவனையோ, சிறுமியையோ கேட்டால் பட்டென்று பதில் சொல்லி விடுவார்கள்.\nமதப்பாசி ஏறிய மதியுடையோர் அறிவைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் மவுடீகத்தைப் பயன்படுத்துவதால்தான் இத்தகைய மூடநம்பிக்கை வழிகளைப் பின்பற்றுகின்றனர்.\nயாகம் நடத்தி நெருப்பை வளர்க்க மரங் களை வெட்டிப் போடுவதற்குப் பதிலாக, மரங்களை வளர்த்தால், ஏரி, குளங்களைத் தூர் செய்து வைத்திருந்தால், நிலத்தடி நீரைக் காப்பாற்றி வைத்தால், தண்ணீர்ப் பஞ்சத்துக்கு இடம் இருக்காதே\nமரங்களைக் கும்பிடுவதைவிட்டு மரங்களை வளர்க்க முனையுங்கள். அதுதான் மழையைக் கொடுக்கும் - மறவாதீர்கள்\nகாவிரி கண்காணிப்பு தற்காலிகக் குழு அமைப்பு காவிரி மேலாண்மைக் குழு எப்பொழுது\nபுதுடில்லி, மே 25- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படு வதற்கு முன்னோடியாக, காவிரி கண்காணிப்பு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், காவிரி நதிநீர் பங்கீட் டில் சம்பந்தப்பட்ட தமி ழகம், கருநாடகா உட் பட 4 மாநிலங்களின் தலைமை செயலாளர் கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப் பட்டது. இந்த தீர்ப்பு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை தொட���்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்கு முறை ஆணை யத்தையும் உடனடியாக அமைக்க மத்திய அர சுக்கு உத்தரவிட வேண் டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கு கடந்த 10ஆம் தேதி நீதிபதிகள் ஆர்.எம். லோதா, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் குரு கிருஷ்ண குமார், ஜூன் மாதத்தில் பயிர் சாகுபடி தொடங்க இருப்பதால், இந்த 2 குழுக்களையும் மத்திய அரசு எப்போது அமைக்கும் என்பதை யும், எவ்வளவு அவகா சம் தேவை என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை தற்காலிக மாக காவிரி கண்காணிப்பு குழு அமைக்க வேண் டும். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கரு நாடகாவைச் சேர்ந்த தலைமை செயலாளர் கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவுக்கு மத்திய நீர் வளத் துறை செயலாளர் தலைமை ஏற்க வேண் டும் என்று உத்தர விட் டனர்.\nஅதன்படி, காவிரி கண்காணிப்பு குழுவை மத்திய அரசு நேற்று அமைத்தது. இக் குழு வில் தமிழகம், கரு நாடகா உட்பட 4 மாநி லங்களின் தலைமை செயலாளர்கள் உறுப் பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். மத்திய நீர் ஆணை யத்தின் தலைமைப் பொறியாளர், இந்த குழுவின் உறுப்பினர்- செயலாளராக இருப்பார்.\nகண்காணிப்பு குழு வின் தலைமையகம், டில்லியில் செயல்படும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை, இது முற்றி லும் ஒரு தற்காலிக நட வடிக்கை என்று மத்திய அரசு கூறி உள்ளது.\nகாவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல் படுத்தும் பொறுப்பை இந்த கண்காணிப்பு குழு கவனிக்கும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட் டால், மேற்பார்வை குழுவின் தலைவரோ அல்லது சம்பந்தப்பட்ட மாநிலங்களோ உச்ச நீதிமன்றத்தில் அணுக லாம். மற்ற மாநிலங் களுக்கு எதிராக உத் தரவை பெறலாம்.\nபுதிதாக அமைக் கப்பட்ட காவிரி நீர் கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம், ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங் கள் தெரிவித்து உள்ளன.\nநடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்தும் பணியில், இது ஒரு மிகப்பெரிய நடவடிக் கையாக கருதப்படுகிறது.\nமதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம���பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கை களைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர்களாக ஆக் குவதே நமது முக்கிய வேலை.\nபார்ப்பனர்களின் நயவஞ்ச ஆதிக்கம் பொங்கித் ததும்பி பூரணமாய்த் தாண்டவம் ஆடப்பெறும் தமிழ் சுயராஜ்யா பார்ப்பனரல்லாதார் கொடுத்த தமிழ்நாட்டு காங்கிரஸ் பணத்தைக் கொண்டு நடைபெறுகிற தென்பதைப் பலரும் அறிவர். அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடும் படுபாவிகளைப்போல் பார்ப்பனரல்லா தாரின் பணத்தாலேயே பிறந்து, பார்ப்பனரல்லாத சந்தாதாரர்களாலேயே வளர்க்கப்பட்ட தமிழ் சுயராஜ்யா பார்ப்பனரல்லாதாருக்கே கேடு விளைவித்து வருகிறது. இப்பத்திரிகை பார்ப்பனரல்லாதாரின் க்ஷீணத்தைக் கோரி பார்ப்பனரல்லாதாருடன் போர் புரிந்து வருவதை உலகமறியும்.\nசின்னாட்களுக்குமுன் பார்ப்பனரல்லாத கட்சியின் கூட்டம் சென்னை சௌந்தரிய மகாலில் நடைபெற்றது. சுயராஜ்யா பத்திரிகை அக்கூட்டத்தில் கூடியிருந்தோர் அனைவரையும் உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் என்று மானங்கெட்டத்தனமாய் பெயரிடுகிறது. ஊரூராய்த் திண்டாடித் தெருவில் நின்று பார்ப்பனரல்லாதார் வீடுதோறும் அலைந்து திரியும் உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் சுயராஜ்யா பத்திரிகை ஆசிரியரின் இனத்தைச் சேர்ந்த பார்ப்பனக் கூட்டமேயன்றி, சௌந்தரிய மகாலில் அன்று குழுமியிருந்த பார்ப்பனரல்லாதவர் களன்று. இதைப்பற்றி திராவிடன் கூறியுள்ள முத்து போன்ற எழுத்துக்களைக் கவனிப்போம்.\nதமிழ் சுயராஜ்யா அற்பத்தனமாயும் அயோக்கியத் தனமாயும் எழுதத் துவங்கிவிட்டது மிகவும் வருந்ததக் கதாகும். உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் சௌந் தரிய மகாலில் பெருந்திரளாய்க் கூடியிருந்தவர்கள் அனைவருமாம். வீடுதோறும் பிறப்புக்கும், கலி யாணத்துக்கும், இழவுக்கும் அழையா விட்டாலும் நாய்போல் வந்து பல்லைக் காட்டி அரையணா, ஒரு அணா பெற்றுப் பொறுக்கித் தின்பவர்கள் பார்ப்பனர் களே, நிருவாகசபை உத்தியோ கங்கள் முதல், கேவலம் செருப்புத் துடைத்தல், கும்ப கோணம் வேலையில் ஈடுபடல் ஆகிய இழிதொழில்கள் செய்து கால்களை நக்கிப் பொறுக்கித் தின்று வயிறு பிழைப்பவர்கள் பார்ப்பன மாக்களேயன்றி பார்ப்பனரல்லாத மக்களல்ல.\nஇதைப்பார்த்த பின்னும்- இவ்வாறு அந்த பார்ப்பனப் பத்திரிக��யால் பார்ப்பனரல்லாதாரை ஏழேழு ஜென்மத்திற்கும் மறையாத மாசுடையோராய் இழித் துரையாடப் பெற்ற நக்கிப் பொறுக்கிகள் என்ற வார்த்தையைக் கேட்டபிறகும் - தன் நரம்பிலே பார்ப்பனரல்லாதாரின் சுத்த ரத்தம் ஓடப் பெறும் எவராவது - பார்ப்பனரல்லாதாராய்ப் பிறந்த எந்த ஆண்மையுடையோராவது இனி சுயராஜ்யாப் பத்திரி கையை கையில் தொடுவாரா கண்ணில் பார்ப்பாரா மானம், வெட்கம், ரோஷம், சுயமதிப்பு உடைய எந்த பார்ப்பனரல்லாதாரும் இனி அப்பத்திரிகையைப் பார்க்கவும் தொடவுமாட்டார்களென்றே நம்புகிறோம்.\n- குடிஅரசு - கட்டுரை, 18.07.1926\nதமிழ்நாட்டிற்கென ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்துவான் வேண்டி சின்னாட்களாகப் பல தமிழர்கள் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். இக்கிளர்ச்சியை ஒடுக்குவான் வேண்டியும், தமிழ் கலாசாலையே ஏற்படாதிருக்க பார்ப்பனர்கள் செய்துவரும் சூழ்ச்சி முறைகளையும் அனேகர் அறிந்திருக்கலாம். கடைசி யில் இக்கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு வழியில்லாது போய் தமிழ் சர்வகலா சாலை ஏற்படுத்த வேண்டு மென்று ஏற்பட்டுவிட்டது. இதற்கென ஒரு கமிட்டியும் நியமிக்கப்படலாயிற்று.\nஇக்கமிட்டியும் பெருங் கபடத்துடனேயே நியமிக் கப்பட்டுள்ளதெனக் கூறவேண்டும். ஏனெனில் தமிழ் மொழியின் ஆணிவேர் நுனி வரை நுணுகி ஆராய்ந்து தமிழ் மொழியே உயர் தனிச் செம்மொழி யெனக்கொண்டு, தமிழையே உயிரினும் பெரியதாய் ஓம்பி வளர்த்து, அதற்கெனவே அருந்தொண்டாற்றி வரும் திருவாளர்கள் சுவாமி வேதாச்சலனார்,, ந.மு.வேங்கடசாமி நாட்டார், த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பா.வே.மாணிக்க நாயக்கர், கா.சுப்பிரமணிய பிள்ளை, மு.சா.பூரணலிங்கம் பிள்ளை முதலியோரை நியமிக்காது, ஆரியத்திற்கும், தமிழுக்கும் உள்ள பேதத்தை ஒரு சிறிதும் உணராத பலரையும் தமிழில் பற்றுடைய மிகச் சிலரையும் நியமித்திருக்கிறார்கள். இவ்வாறு அடிப்படையிலேயே கையை வைத்து நியமிக்கப்பட்ட கமிட்டியால் தமிழ்த் தாய்க்கு எவ்வித ஆக்கமும் அளிக்கப் பெறாதென்பதே நமது கருத்து.\n- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 01.08.1926\nசெய்தி: திருப்பதி கோயில் நகைகள் அனைத் தும் சரியாகவே உள்ளன. பக்தர்கள் அச்சம் அடைய வேண்டாம்.\n- திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை\nசிந்தனை: இந்த அறிக் கையைப் பார்க்கும்பொழுதே அச்சப்பட வேண்டிய அள வுக்கு ஏதோ நடந்திருக் கிறது என்பது புரிகிறதே\nமுக்கிய தகவல் கல்லீரல் புற்று நோயை தடுக்க தடுப்பூசி\nசென்னை, மே 26- சர்வதேச ஜீரண (கேஸ்ட் ரோஎன்டராலஜி) ஆரோக்கிய தினம் ஆண்டு தோறும் மே மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உலக கேஸ்ட்ரோஎன்டராலஜி அமைப்பின் இயக்குனர் டாக்டர் கே.ஆர்.பழனிச்சாமி, இந்திய கேஸ்ட்ரோ என்டராலஜி சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர் வி.பாலசுப்பிர மணியன் ஆகி யோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஇந்நோய் வர காரணமாக இருப்பது உடல் பருமன், சர்க்கரை நோய், மது அருந்துவது மற்றும் ஹெபடைடஸ் பி, ஹெபடைடஸ் சி வைரஸ்தான். கல்லீரலை சுற்றி கொழுப்பு படர்ந்து அதனால் கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. ஹெபடைடஸ் பி வைரசுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஆனால் ஹெபடைடஸ் சி வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வில்லை. தற்போது தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தை களுக்கு ஹெபடைடஸ் பி தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள ரூ.1000 மட்டுமே செலவு ஏற்படும்.\nஇதுவரை ஹெபடைடஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை. இதனால் கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.\nஎன்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை மத்திய அரசுக்கு கலைஞர் எச்சரிக்கை\nஎன்.எல்.சி. நிறுவன பங்குகளைத் தனியா ருக்கு விற்க முற்படுவது, தமிழர்களை வீண் வம் புக்கு இழுக்கும் செயல் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கலைஞர் எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nபிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மே 23-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதி னார். அந்தக் கடிதத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முயற்சிப்பதாக வும், அது கூடாது என்று எழுதியுள்ளார்.\nஆனால் என்.எல்.சி. நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் 10 அம்சக் கோரிக்கை வலியுறுத்தி 2012 ஏப் 21-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர்.\nஆனால��� தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தீர்வு காண மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும் என்று மட்டும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கூறினார்.\nஒப்பந்தத் தொழி லாளர்கள் தொடர்பாக அதிகாரிகள் நிலையில் நாள் கணக்கில் பேச்சு வார்த்தை நடந்ததே தவிர, முதல்வரோ, அமைச்சர்களோ இதில் ஈடுபடவில்லை.\nஇறுதியாக இந்தப் போராட்டம் 2012 ஜூன் 5 -ஆம் தேதி முடிவுற்றது.\nஇதற்கிடையில் மத்திய அமைச்சர் நாரா யணசாமி என்.எல்.சி. பங்குகளை விற்பதில் தவறு ஒன்றுமில்லை என்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.\nஇந்தக் கருத்து புதுவை உள்பட தமிழ கத்துக்கும், குறிப்பாக தொழிலாளர்களுக்கும் விரோதமானதாகும். எனவே, என்.எல்.சி. பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடக் கூடாது.\nஅது தேவையின்றி, தமிழர்களை, குறிப்பாக நெய்வேலி தொழிலாளர் களை வீண் வம்புக்கு இழுக்கும் செயல்.\nஅப்படிப்பட்ட செயலில் மத்திய அரசு ஈடுபட்டு, மேலும் ஓர் எதிர்ப்பை தேடிக் கொள்ள வேண்டாம் என கலைஞர் எச்சரித் துள்ளார்.\nபன்மொழிப் புலவர் என்று சொன்னால் முதன்மையாக கா. அப்பாதுரையார் அவர் களைத் தான் குறிக்கும். அவரது ஏழாம் பாட்டனார் 40 மொழிகளை அறிந்தவர் என்றால் நம் அப்பாதுரையார் 10 பத்து மொழிகளில் பண் பட்ட புலமையாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 170 நூல்களை யாத்தவர் இவர். ஜஸ்டிஸ் லிபரேட்டர், திராவிடன், விடுதலை முதலிய ஏடுகளில் பணியாற் றியவர் ஆவார். இவர் சென்னை வருவதற்கு முதற் காரணம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார்கள்.\nஇவர் எழுதிய இந்தியா வில் மொழிச் சிக்கல் எனும் ஆங்கில நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கம் முன் னுரை எழுதினார் என்றால், அது என்ன சாதாரணமா\nசென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அ. சிதம்பரநாதர் அவர் களின் தலைமையில் தொகுக் கப்பட்ட ஆங்கில - தமிழ் அகராதித் துறையில் இணை ஆசிரியராகப் பணியாற்றிய பெருமையும் பன்மொழி புலவருக்கு உண்டு.\nதந்தை பெரியார் அவர் களிடம் நெருக்கமான தொடர்பு இருந்தது. திராவி டர் கழகத்தின் பொதுச் செயலாளராக ஆகும் அள வுக்குக்கூட அவர் பேசப்பட்ட துண்டு. தென் சென்னையில் கழகத்தை வளர்க்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் என்றால் யாருக்கும் ஆச் சரியமாக இருக்கலாம்.\nமதச் சார்பற்�� முறையில் குறளுக்கு ஓர் உரையினை எழுதுமாறு தந்தை பெரியார் கேட்டுக் கொள்ள, முப்பால் ஒளி எனும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி திருக்குறளுக்கு விளக்க வுரை எழுதினார். இருபது அதிகாரங்களுக்கு அவர் எழுதிய உரை ஆறு தொகுதி யானது.\nதிராவிடர் இயக்க ஆர்வ லரும், பதிப்பக உரிமையாளரு மான வெள்ளையம்பட்டு சுந்தரம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் கா. அப்பா துரையார் குறிப்பிடும் கருத் தினை வெளியாக்கியுள்ளார்.\n1) திராவிட மொழிக் குடும்பம்\n2) ஆசியாவை உள்ளடக் கிய ஆரிய மொழிக் குடும்பம்\n3) மேலை நாட்டார் மொழிக் குடும்பம் அறிஞர் கால்டுவெல், மறைமலை அடிகளார், தேவ நேயப்பாவாணர் மூவரும் தமிழ் தந்த மூவர் என்றார்; படித்தவர்களைவிட தந்தை பெரியார் சிந்தனையும் செய லாற்றலும் மிக மிகச் சிறந்தது - ஈடு இணையற்றது என்று குறிப்பிடுகிறார் புலவர்.\nசென்னை பெரியார் திடலில் சங்கராச்சாரி யார் எனும் தொடர் சொற் பொழியை ஆறியவர் அன் றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள். ஒரு தொடருக்கு அப்பாதுரையார் தலைமை வகித்தார் (5.6.1983) அப்பொழுது அவர் சொன்னார்.\nஆதி சங்கரர் எழுதிய மனேசாப் பஞ்சகம் எனும் நூலில் கடவுள் மறுப்புக் கூறப்பட்டுள்ளது. மதச் சடங்குகள் கூடாது, உருவ வணக்கம் தவறு என்றும் ஆதிசங்கரர் கூறியுள்ளார் என்று குறிப்பிட்ட அப்பாதுரை யார் ஆதி சங்கரரைக் கொன்றது பார்ப்பனர்களே என்கிறார்.\nகா. அப்பாதுரையின் நினைவு நாள் இன்று (1989).\nகுறிப்பு: முகம் மாமணி எழுதிய அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார் நூலினைப் படியுங்கள்.\nஇலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பதா\nஇலாபம் தரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியாருக்கு விற்பது பொன் முட்டை யிடும் வாத்தினை அறுப்பதாகும். இந்த முயற்சியினை மத்திய அரசு கைவிட வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nநெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்பது லாபந்தரும் பொதுத்துறை நிறுவனம். நவரத்தினங்களில் ஒன்று. முன்பே 10 சதவிகித பங்குகளை விற்கும் யோசனை வெளிவந்தபோது, திராவிடர் கழகம், அதுபோலவே தி.மு.க. அத்துணைக் கட்சி தொழிற் சங்கங்கள் எல்லாம் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தின தி.மு.க. அய்க்கிய முற் போக்குக் கூட்டணியிலிருந்து விலகு��தாக எச்சரிக்கை விடுத்தது; அதன் விளைவு அன்று இத்திட்டம் கை விடப்பட்டது.\nமீண்டும் இப்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிற்று என்ற பழமொழி போல் 5 சதவிகிதப் பங்கினை விற்கும் ஆபத்தான யோசனை முளைவிட்டுக் கிளம்பியுள்ளது.\nஇதனை மத்திய அரசு கைவிட வேண்டும். தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகள் மட்டுமல்ல; அ.தி.மு.க.வும் தமிழக அரசும் அதன் தோழமைக் கட்சிகளும்கூட இதனை எதிர்த்துள்ள நிலையில், இந்த வகை யில் விபரீத முயற்சியில் ஈடுபட்டு, (காங்கிரஸ்) தேவையின்றி தமிழ் நாட்டில் உள்ள கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் அழித்துக் கொள்ள முடிவு செய்து விட்டது போலும்\nநட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தைக்கூட லாபத்தில் இயங்க வைக்க முன் வருவதுதான் ஒரு நல்ல அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, லாபத்தில் இயங்கும் நிறுவனப் பங்குகளை இப்படி தனியாருக்குத் தாரை வார்ப்பதா\nபொன் முட்டையிடும் வாத்தினை கொல்லும் பேதைமைத்தனம் அது என்பதல்லாமல் வேறு என்ன\nஎனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.\nகொள்கை முடிவுகள் கோணல் இல்லாமல் இருக்க வேண்டும்; தனியார் கொள்ளைக்குக் கதவு திறந்து விடுவதாக இருக்கக் கூடாது\nநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியாருக்கு விற்பது தொடர்பான பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nஒவ்வொரு முறையும் மத்திய அரசு இப்படி ஓர் அறிவிப்பைக் கொடுப்பதும், அதனை எதிர்த்துத் தமிழ்நாட்டில் கண்டனக் குரல் கொடுப்பதும், திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்பதும் வழமையான ஒன்றாகி விட்டது. ஓடி விளை யாடும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.\n2004ஆம் ஆண்டில் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போதே குறைந்தபட்ச செயல் திட்டம் (Common Minimum Programme) ஒன்று அறிவிக்கப்பட்டதே நினைவிருக்கிறதா\nஇலாபம் தரும் பொதுத் துறை நிறுவ னங்கள் எதுவும் அரசின் கையை விட்டுப் போகாது; அதன் பங்குகளை விற்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று அதில் கூறப்பட்டதே - மக்கள் மறந்து விடுவார்கள் என்ற எண்ணமா\nபிரதமர் உள்ளிட்டவர்கள் இதுபற்றியெல்லாம் பொறுப்போடு சிந்திக்க வேண்டாமா அரசு ஒரு வார்த்தையைச் சொன்னால் அதனைக் காப்பாற்றும் பண்பாட்டைக் கை கொள்ள வேண்டாமா\n1930இல் ஆய்வுப் பணி தொடங்கப்பட்டு கர்ம வீரர் காமராசர் அவர்களின் முயற்சியினால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழ்நாட் டுக்குக் கிடைத்தது\nடி.டி.கே. போன்ற பார்ப்பனர்கள் இது பயன்படாத திட்டம் என்று சொன்ன நிலையில், வெளிநாட்டு நிபுணர்கள் சிறந்த திட்டம் என்று கூறினர்.\n1957இல் தொடங்கப்பட்டாலும், அது இலாபம் தரும் நிறுவனமாக மாறியது - 1976ஆம் ஆண்டு முதல்தான். 1976இல் கிடைத்த லாபமும் வெறும் மூன்று கோடி ரூபாய்தான்.\nதமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; ஆந்திரா, கருநாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் வரை - இந்த நெய்வேலி அனல் மின்சாரத்தால் தான் வெளிச்சம் பெற்றுக் கொண்டு இருக்கின்றன.\nதனக்கு மிஞ்சிதான் தான தருமம் என்பார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதெல்லாம் பழைய மொழிதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை விற்பது என்பது ஒரு கொள்கையாகவே ஆகிவிட்டது.\nபிஜேபி ஆட்சியில் இருக்கும் பொழுது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கென்றே ஒரு தனித்துறையும், அதற்கென ஓர் அமைச்சருமே இருந்து வந்தார்.\nஅய்க்கிய முற்போக்குக் கூட்டணியானாலும், தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் பொருளாதாரக் கொள்கையில் சம எடை உள்ளவர்களாகவே இருந்து வருகின்றனர்.\nசோப்பு, சீப்பு விற்க வந்த வெள்ளைக்காரன், பிறகு இந்தியாவையே 350 ஆண்டுகள் வரை ஆண்டான்; அவனை விரட்டி சுதந்திரம் பெற்றதாக மார் தட்டினோம்.\nஇப்பொழுது என்னடா என்றால் சோப்பு, சீப்பு, காய்கறிகள், மளிகை சாமான்கள் வரை விற்பதற்கு வெளிநாட்டுக்காரர்களை சிகப்புக் கம்பளம் போட்டு, பூர்ண கும்பமும் அளித்து, வரவேற்கத் தயாராகி விட்டோம் இதற்குப் பெயர் சுதந்திர நாடாம்.\nபுதிய பொருளாதாரம் என்பதன் உண்மை யான பொருள் என்னவென்றால் ஒரு நாட்டின் சுதந்திரத்தை சூட்சமமான முறையில் இன்னொரு நாட்டுக்கு விலை பேசுவதே\nதனியார்த் துறைகளில் இருந்தவற்றை நாட்டுடைமையாக்குவது தான் சோசலிசம் என்று ஒரு காலத்தில் கூறப்பட்டது. இப்பொழுது என்னடா என்றால் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை, அதன் பங்குகளை தனியா ருக்கும், வெளிநாட்டுக் காரர்களுக்கும் விற்பது என்ற தலைகீழ் நிலை ஏற்பட்டுள்ளது. இது என்ன இசமோ தெரியவில்லையே\nமக்கள் விழிப்புணர்வுதான் இதற்கெல்லாம் முடிவை ஏற்படுத்தும் என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மையாகும். 27-5-2013\n1953 - இதே நாளான மே 27 இல் தமிழ்���ாடே - ஏன் இந்(து)திய நாடே திடுக்கிடக் கூடிய ஒரு போராட்டத்தை நடத்தி யவர் தந்தை பெரியார்.\n பிள்ளையார் உடைப்புப் போராட்டம் தான் அது. புத்தர் விழா வில் தந்தை பெரியார் பேசிய உரையை ஒலி பரப்புவதாக ஒப்புக் கொண்டு ஒலிப் பதிவும் செய்த அகில இந்திய வானொலி நிலையம், உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை. நட்டக் கணக்குப் பெரியார் வரலாற்றுப் பேரேட்டில் ஏது முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தார். புத்தர் ஜெயந்தியன்று நாடெங் கும் பிள்ளையார் பொம் மைகளை உடையுங்கள் கழகத் தோழர்களே என்று ஆணையிட்டார்.\nஆட்சியோ ஆச்சாரி யாருடையது - பொது மக்கள் பார்த்துக் கொள் வார்கள் என்று வன் முறைக்குத் தூபம் போட்டார். ஆனாலும் அய்யா அவர்கள் அறிவித்த வாறே நடத்தியும் காட் டினார்.\nஇவ்வளவுப் புரட்சிகர மான போராட்டத்தை நடத்தினாலும் தந்தை பெரியார் எப்படி வழி காட்டினார் போராட்டம் என்றாலே வன்முறை வெறியாட்டம் என்ற அகராதியைத் தயாரித் துள்ள தலைவர்கள் ( போராட்டம் என்றாலே வன்முறை வெறியாட்டம் என்ற அகராதியைத் தயாரித் துள்ள தலைவர்கள் () தெரிந்து கொள்ள வேண் டும்.\nவிக்ரகங்களை உடைக் கிறேன் என்றவுடன் கோயிலுக்குள் போய் புகுந்துஉடைப்போம் என்று யாரும் கருத வேண்டாம்; இந்தப்படி கோயிலுக்குள் புகுந்து கலாட்டா செய்வோம் என்று யாரும் அஞ்சத் தேவையில்லை - கோயிலுக்குள் யாரும் போக மாட்டோம். குயவரிடத்தில் மண் கொண்டு வந்து இன்றைய கோயி லில் இருக்கிற சாமியைப் போல செய்து தரச் சொல்லி, அல்லது கடை களில் விற்கிறதே, வர்ணம் அடித்த பொம்மை கள், அதைக் கடையிலே வாங்கிக் கொண்டு வந்து, ஒரு தேதியில் இப்படி இதை உடைக்கப் போகிறோம் என்பதாக எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு நடு ரோட்டிலே போட்டு உடைப் போம்\nவருணாசிரம ஜாதி ஏற்பாட்டையும் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்ட கடவுளையும் எதிர்ப்பதற்கும், மறுப்பதற்கும் இந்தப் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் என்ற முறையில் நடத்தப்பட்ட போராட்டம் இது. - மயிலாடன் 27-5-2013\n கர்நாடக அரசின் அட்வகேட் - ஜெனரலாக சட்டமேதை ரவிவர்மக் குமார் நியமனம்\nபெங்களூரு - 27.5.2013 கர்நாடகாவின் மேனாள் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுத் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான சட்டமேதை பேராசிரியர் ரவிவர்மக்குமார் அவர்கள் கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞராக (Advocate General) அரசால் நியமி��்கப்பட்டார். கடந்த மூன்று நாள்களுக்கு முன் பொறுப்பேற்றார்.\nஅவருக்குக் கழகத் தலைவர் அவர்கள் தொலை பேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்\nசமூக நீதி வழக்குரைஞர் ஃபோரத்தின் டிரஸ்டிகளில் ஒருவர் இவர்.\nசிறந்த சமூக நீதியாளர். அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும். கி.வீரமணி சமூக நீதி விருது இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.\nநாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகி விட்டோமானால், கொல்லுவாரின் றியே பார்ப்பனன் செத்தான்.\nகடமை வீரர் மனோகரனுக்கு நமது புகழ் அஞ்சலி\nஎத்தனை பேர் நம் நாட்டில் கடமையாற்றுவதில் தவறாதவர்கள் என்ற ஒரு கணக்கெடுத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும் என்ற ஒரு கணக்கெடுத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும் பெரும்பாலும் பணியாற்றும் பலரும் - எந்த நிறுவனமும் நம் நாட்டில் எளிதில் விலக்கல்ல - கடியாரத்தையும் காலண்டரையும் தான் பார்த்துப் பணியாற்றுகிறார்களே தவிர, தங்கள் மனச் சாட்சிக்குக்கூட அவர்கள் நீதி வழங்குவதில்லை பெரும்பாலும் பணியாற்றும் பலரும் - எந்த நிறுவனமும் நம் நாட்டில் எளிதில் விலக்கல்ல - கடியாரத்தையும் காலண்டரையும் தான் பார்த்துப் பணியாற்றுகிறார்களே தவிர, தங்கள் மனச் சாட்சிக்குக்கூட அவர்கள் நீதி வழங்குவதில்லை எப்போது இடை வெளி - மணி - வருவதேகூட கால தாமதம் பல சாக்குப் போக்குகள் எப்போது இடை வெளி - மணி - வருவதேகூட கால தாமதம் பல சாக்குப் போக்குகள் சமாதானங்கள் விளக்கங்கள் - வியாக்யானங்கள் இத்தியாதி\nநெருக்கடி நிலை பிரகடனத்தைக் கூட இன்னமும் நம் வயதானவர்கள் சிலர் சிலாகித்துப் பேசுவதற்கே ஒரு முக்கிய காரணம் - அப்போது எல்லாம் அரசு பணிமனைகள் சரியாக இயங்கின. எவரும் தாமதித்து வர மாட்டார்கள். லஞ்சம் கேட்டதில்லை. திருமணங்களைக்கூடச் சிக்கனமாக நடத்தினர்; காரணம் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளைக்கூட அதிகாரிகளை விட்டு கணக்கெடுத் தது அரசு - அபராதம் - சிறை வருமே என பயந்து எல்லோரும் கடமையாற்று வதில் கண்ணும், கருத்துமாக இருந்தனர் என்பர்.\nமனிதர்களுக்கு சுதந்திரக் காற்று - சுயக்கட்டுப்பாடும் அல்லவா தனி அடையாளம் - அவர்களது ஆறாம் அறிவு காரணமாக. அதை விடுத்து எப்போதும் கட்டுப்பாடு கடுமை���ான அடக்குமுறை இருந்தால்தான் ஒழுங்கீனத்தைத் தவிர்க்க முடியும் என்றால் அது என்ன வாழ்க்கை கடுமையான அடக்குமுறை இருந்தால்தான் ஒழுங்கீனத்தைத் தவிர்க்க முடியும் என்றால் அது என்ன வாழ்க்கை சிறைக்கூட வாழ்வு அல்லது சர்க்கஸ் கூடார மிருக வாழ்க்கை சிறைக்கூட வாழ்வு அல்லது சர்க்கஸ் கூடார மிருக வாழ்க்கை\nதானே கடமையாற்றும் நல்லவர் பலர் இன்னும் நாட்டில் இல்லாமல் இல்லை\nஇதோ ஒரு அருமையான உடல் புல்லரிக்கும் செய்தி. கடமையாற்றி விட்டு உயிரைவிட்ட ரயில் என்ஜின் ஓட்டுனர் மனோகரன்\nஇதோ அந்தச் செய்தியைப் படியுங்கள் கும்மிடிப்பூண்டி, மே.25- கும்மிடிப்பூண்டி- சென்னை இடையே சென்ற மின்சார ரெயிலில் என்ஜின் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சாகும் முன் ரெயிலை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத் திற்கு மின்சாரரெயில் நேற்று முன்தினம் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டது. அந்த ரெயிலை மனோகரன் (வயது 48) ஓட்டி வந்தார்.\nரெயில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்றது. பயணிகள் ஏறிய தும் ரெயில் புறப்பட்டது. கவரைப் பேட்டையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் ரெயில் என்ஜின் டிரைவர் மனோகரன் திடீர் என்று ரெயிலை நிறுத்தினார். நடுவழியில் ரெயில் நிறுத்தப் பட்டதால் பயணிகள் என்னவோ ஏதோ என்று பயந்து கீழே இறங்கினார்கள். அதற்குள் டிரைவர் மனோகரனும் கீழே இறங்கினார். வலியால் நெஞ்சை பிடித்த படி மனோகரன் தரையில் சாய்ந்தார்.\nஉடனடியாக அதிகாரிகள் மனோகரனை மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மனோகரனின் உயிர் பிரிந்தது. மரணத்தின் பிடியில் இருந்த போதும் ரெயிலில் இருந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற் றுவதற்காக சிரமப்பட்டு ரெயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி இருக்கிறார் மனோகரன்.\nஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட மனோகரன் இறந்து விட்டார் என்ற தகவலை அறிந்ததும் அந்த ரெயிலில் வந்த பயணிகள் கண்ணீர் மல்க மனோகரனின் மனிதாபிமானத்தை நெகிழ்ந்து பாராட்டினார்கள். மரணம் அடைந்த மனோகரனின் சொந்த ஊர் திருவள்ளூர் ராஜீவ்நகர் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். பல நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளின் உயிர்��ளைக் காப்பாற்றி விபத்து நேராமல், ஸ்டேஷன் கவரைப் பேட்டை அருகில் கொண்டு வந்து ரயிலை நிறுத்தி விட்டார்.\nஅவருக்கு நெஞ்சு வலி. மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார் அந்த கடமை வீரர் மனோகர் அவருக்கு நமது வீர வணக்கம். விபத்தினை தவிர்த்தார். இவருக்கு ரயில்வே துறையினர் தனி சிறப்பு விருது - வழங்க வேண்டும் குடும்பத் தினருக்கு - செய்வார்களா\nசட்டம் ஒழுங்கு - அபாய நிலை\nநாட்டில் சட்டம் ஒழுங்கு வெகு நேர்த்தியாக இருப்பதாக சட்டப் பேரவையில் அறிவிக்கப்படு கிறது; அவ்வப்பொழுது அரசு சார்பில் சொல்லப்படுகிறது.\nஆனால் அன்றாடம் நாட்டில் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் வேறு எப்பொழுதும் கேள்விப்படாதவை - நடக் காதவை.\nநீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே புகுந்து கொலை. ஆளுங் கட்சிக்காரர்களேகூட கொல்லப்படுகிறார்கள் - இரவு நேரத்தில் மட்டுமல்ல; பட்டப் பகலிலேயே கொலைகள் பட்டவர்த்தனமாக நடைபெறத் தொடங்கி விட்டன.\nஏதோ குக்கிராமங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைப் பெரு நகரத்திலேயே குலை நடுங்கும் கொலைகள்.\nகாவல்துறை அதிகாரிகள் மாற்றப்படுவதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டு விடுமா\nஅ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தருமபுரி மாவட் டத்தில் தொடங்கப்பட்ட - தாழ்த்தப்பட்டவர் களின் பகுதிகள் எரிப்பு என்பது இப்பொழுது மரக்காணம் வரை பரவி விட்டது.\nஅதெல்லாம் ஒன்றுமில்லை என்று அறிக்கை வெளியிடுவதால் நிலைமையைச் சமாளித்து விட்டதான நெருப்புக் கோழி மனப்பான்மை அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தி விடாது.\nமக்கள் அன்றாடம் நாட்டில் நடக்கும் வன்முறையை நேரில் கண்டு கொண்டு தானிருக்கிறார்கள் - ஏடுகளிலும் படித்துக் கொண்டு தானிருக்கிறார்கள். கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவைப்படாது.\nவீட்டைப் பூட்டி விட்டு வெளியூருக்குச் செல்ல முடியாது. அப்படியே சென்றால் வீட்டில் உள்ள பொருள்கள், நகைகள் பணத்திற்கு உத்திரவாதம் கிடையவே கிடையாது.\nவெளியூர் சென்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து படுக்கையறையில் ஓய்வும் எடுத்துக் கொண்டு, சர்வ சாதாரணமாக, எந்தவிதப் பதற்றமுமின்றிப் பொருள்களை வாரிச் சுருட்டிக் கொண்டு, வீட்டுக்காரரின் இரு சக்கர வாகனத்தையும் பயன்படுத்தி செல்லுகிறார்கள் என்றால் இவை எல்லாம் சினிமாவில் நடப்பதுபோல் தெரியவில்லையா\nகாவல் நிலையம் அருகே படுகொலை என்றெல்லாம் செய்தி வருகிறது.\nபட்டப்பகலில் நடந்து செல்லும் பெண்களின் நகைகள் பறிக்கப்படுவது சர்வ சாதாரணம். தங்க நகை என்று நினைத்துப் பறித்துச் சென்றவன், அது போலி என்று தெரிந்து கொண்டபிறகு, அந்தப் பெண்ணிடம் திரும்பி வந்து ஓர் அறை அறைந்து விட்டுச் சென்றான் என்று எல்லாம் சேதி வருகிறதே - இது எங்கே கொண்டு போய் விடும்\nகொலைகாரர்களும், கொள்ளைக்காரர் களும் எளிதாக பிணை பெற்று வந்து விடுகிறார்கள் என்ற ஒரு கருத்தும் இருக் கிறது. பிணையில் வெளிவந்த ஆளே வெட்டிக் கொல்லப்படும் செய்தியும் வருகின்றது.\nஇது ஒன்றும் அரசியல் பிரச்சினையல்ல - வாய்ச் சவடால் விடுவதற்கு; மக்களின் உயிருக்கும், உடைமைக்கு உத்தரவாதம் என்பது மிகவும் அடிப்படை உரிமைப் பிரச் சினை. இதனைச் செய்து கொடுக்க முடியா விட்டால் அரசாங்கம் இருப்பது என்பதற்கே பொருளில்லாமல் போய் விடும்.\nமூல காரணத்தைக் கண்டு அறிவதில் அரசும், காவல்துறையும் போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும்.\nதேவை வெறும் அறிக்கையல்ல - நடை முறையில் மாற்றம்தான்\nஊடகங்கள் மவுனசாமியார் ஆகிவிட்டன என்ன பின்னணியோ யார் அறிவார் பராபரமே\nஉண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப் பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்��டையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nகடவுள் , மதத்தின்மீது மக்களுக்கு நம்பிக்கை எப்படி ...\nஇந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது\nரஷிய யாத்திரையில் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயம் ஒ...\nடாக்டர் வரதராஜுலு நாயுடு பெரியாரின் நண்பர் இல்லையா...\nதலித்துகளுக்கும் - ஏழைவன்னியர்களுக்கும் நல்லுணர்வை...\nஅய்.பி.எல். போட்டியைத் தடை செய்\nஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்கள் வாழ விரும்புகி...\nபகுத்தறிவுப் பணிகளுக்கென்று மன்றங்கள் தேவை\nஅ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஈராண்டு சாதனைகள்தான் என்ன... ...\n மெத்தப் படித்த நிதி அமைச்சர் ச...\nபார்��்பானைக் கொன்ற பாவம் - பிரம்மஹத்தி\nகிருஸ்தவ, முஸ்லீம் மதத்திலும் குறைபாடுகள் உண்டு\n கடவுள் என்பதே அசல் ஏம...\nபுத்தகமல்ல... அது ஒரு பூக்காடு\nபோர்க் குற்ற இலங்கையின் முகத்தில் கரி\nபெரியாரிடம் அடி வாங்கிய பெரியார் தொண்டரின் பெருமித...\nவாஸ்து நோயும் - கழிப்பறைகளும்\nமூன்று கன்றுக்குட்டிகளின் அனுபவங்கள் -பெரியார்\nதமிழ்த்தேசியமும், அதன் பின்னணியும் - மதமற்ற உலகைப்...\nஇராமர் பாலம் இராமேஸ்வரத்தில் இல்லை\nபக்தி நம்பிக்கை பூஜை அறைக்குள் இருக்கட்டும்\nரத்தத்தில் தாழ்த்தப்பட்டோர் ரத்தம்,வன்னியர் ரத்தம்...\nவம்பனுக்கும் - கம்பனுக்கும் சம்பாஷணை - பெரியார் எ...\nஇராமன் பாலம் - ஆதாரம் உண்டா\nமே தினம் பற்றி பெரியார்\nபுத்தகர்-பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்\nமே நாள் பிறந்தது எங்கேமே நாள் ஆன வரலாறு\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்���ைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாத�� ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjssb.blogspot.com/2012/05/blog-post_756.html", "date_download": "2018-07-22T06:41:20Z", "digest": "sha1:IUPZPGXKS5JMVZJSBWL4MV7AVMEZW4MQ", "length": 10373, "nlines": 80, "source_domain": "tntjssb.blogspot.com", "title": "தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளை - கீழக்கரை...: பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்", "raw_content": "\nஅல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb\nசமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம்\nமுறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக்\nகூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது\nThird-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில்\nதற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.\nமேலே உள்ளது நண்பர்கள் பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும்\nபேஸ்புக்கில் வந்த செய்தி. இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும்.\nஇதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்,\nஎந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும்.\nஅதாவது உங்கள் பேஸ்புக் கணக்கை அந்த அப்ளிகேசன் அணுகுவதற்கு அனுமதி கேட்கும்.\nமேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள்.\nஅதாவது நீங்கள் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்கள் கணக்கில்\nஇருந்து செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும்.\nஇதன் மூலம் Spamசெய்திகளை அனுப்புவதற்கு நீங்களே அனுமதி அளிக்கிறீர்கள்.\nஅவ்வாறு க்ளிக் செய்த பின் அது அந்த தளத்திற்கு சென்றுவிடும்.\nஅங்கு நீங்கள் எதை க்ளிக் செய்கிறீர்களோ அவையும், சில சமயம் க்ளிக்\nசெய்யாதவைகளும் நீங்கள் பார்த்ததாக உங்கள் பேஸ்புக்\nஇவற்றிலிருந்து தவிர்க்க வேண்டுமெனில் இது போன்ற\nசுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும்.\nதவறுதலாக க்ளிக் செய்தாலும் Dailymotion, Yahoo போன்ற\nThird-Party Applications-களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.\nஏற்கனவே நீங்கள் க்ளிக் செய்து அனுமதி கொடுத்துவிட்டீர்கள்\nஎன்றால் அந்த அப்ளிகேசன்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்கிவிடுங்கள்.\nஉங்கள் பேஸ்புக் கணக்கில் Account settings என்���தை க்ளிக் செய்து,\nஇடது புறம் உள்ள Apps என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திவரும்\nமேலே உள்ள Dailymotion, Yahoo என்பதற்கு பக்கத்தில் உள்ள X குறியீடை க்ளிக் செய்து\nஅதனை நீக்கிவிடுங்கள். இது போன்ற அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுவது\nஎன் பரிந்துரை: எக்காரணம் கொண்டும் Third Party Application-களை பயன்படுத்துவதை\nசிறு வேண்டுகோள்: இது பேஸ்புக்கில் தற்போது பரவிவரும் முக்கிய பிரச்சனை\nஎன்பதால் தாங்கள் பேஸ்புக்கில் இதனை பகிர்ந்தால் பலர்\nஇதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.\nPosted by T N T J - தெற்குத்தெரு கிளை , கீழக்கரை .\nதினம் ஒரு திரு குர்ஆன் வசனம்\n இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக\nTNTJ தெற்கு தெரு கிளை பதிவுகளை Email லில் பெற ..\nகுர்ஆன்னை எளிதாக ஓத கீழை உள்ள போட்டோவை கிளிக் செய்யவும்\nTNTJSSB யைஉங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-07-22T06:34:41Z", "digest": "sha1:SFIYNDPXP55A5G737CARKCQ5AUUXXP3K", "length": 10393, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்ஃபித்ரா விநியோகம்ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் – ஆடுதுறை கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 1 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிற்கு 240 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.\nநாச்சிகுளத்தில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/08/blog-post_51.html", "date_download": "2018-07-22T06:49:21Z", "digest": "sha1:VECBPL4D5BHSMXJ6PLHSS4UO5JEAGMGW", "length": 4815, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "மெகா போன் பிரச்சாரம் : நாச்சிகுளம் | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / நாச்சிகுளம் / மாவட்ட நிகழ்வு / மெகா போன் / மெகா போன் பிரச்சாரம் : நாச்சிகுளம்\nமெகா போன் பிரச்சாரம் : நாச்சிகுளம்\nTNTJ MEDIA TVR 14:53 நாச்சிகுளம் , மாவட்ட நிகழ்வு , மெகா போன் Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 26/8/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சித்தேரி குளம் அருகில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2012/07/2.html", "date_download": "2018-07-22T06:37:31Z", "digest": "sha1:O6EYLJUYTHI6YWYS4SBIWZRO3PNMWO2N", "length": 30513, "nlines": 441, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு-2", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசென்ற பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல\nஅடுத்த ஆண்டு அதே மருத்துவக் கல்லூரியில்\nமுப்பெரும் விழாவிற்கு கவிஞர் வாலி அவர்களை\nமக்கள் திலகம் அவர்களுக்கும் கருத்து முரண் ஏற்பட்டு\nமக்கள் திலகம் அவர்களின் படங்களுக்கெல்லாம்\nகவிஞர் வாலி அவர்களே பாடல்கள் எழுதி\nகவிஞர் அவர்களின் பேச்சு கேட்க அதிக\nஆர்வம் இருந்ததால் கூட்டமும் அதிகம் இருந்தது\nசம்பிரதாய அறிமுகங்களுக்குப் பின் வாலி\nவார்த்தைகளைப் போட்டு மக்கள் மனங்களைக்\nகொள்ளை கொண்டிருந்த கவிஞர் அவர்கள்\nமிகக் கனமாகவும் மிகப் பிரமாதமாகவும்\nஅவர் பேசத் துவங்கியதுமே புரிந்தது\nமருத்துவர்கள் உடலுக்கு வைத்தியம் பார்த்தால்\nகவிஞர்கள் மனதிற்கு மருத்துவம் பார்க்கிறார்கள்\nஇரண்டு துறைகளும் ஓசையினை அடிப்படையாகக்\nகொண்டவை (சந்தம் மற்றும் இருதய ஒலி )\nகவிஞர்கள் துயருக்கு காரணம் முன் வினை\nவேறு விதமாக மைசின் மைசின் என்ற\nஅவர் அடுத்து அடுத்து கொண்டபொருள் விட்டு\nவிலகாமல் பேசிப்போனவிதம் பிரமிக்க வைத்தது\nகவிஞரசு கண்ணதாசன் அவர்களின் பேச்சு\nஆபரணம் எனச் சொன்னால் நிச்சயம்\nகவிஞர் வாலி அவர்களின் பேச்சு\nசுத்தத் தங்கம் கெட்டித் தங்கம்\nஆனால் அந்தப் பேச்சின் கனத்தைத் தாங்கக் கூடிய\nஇலக்கிய பரிச்சியமோ ஆர்வமோ அன்றைய\nமருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இல்லை\nஅவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வினோத\nகலாட்டா செய்து அவர் தொடர்ந்து பேசவிடாமலும்\nஓரளவுக்கு மேல் பொறுக்கமுடியாத நிலை\nஏற்பட்டுப்போக கவிஞர் அவர்கள் தன் பேச்சை\nமுடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்\nகவிஞரின் பேச்சில் மயங்கிக் கிடந்த என்னைப்\nபோன்றவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாய்\nவிழித்துக் கொண்டிருந்த வேளையில் மேடையில்\nபின் வரிசையில் இருந்த நடிகர் கோபாலகிருஷ்னன்\nஅவர்கள் மாணவர்களை சமாதானப் படுத்தும் நோக்கில்\nமேடை முன் வந்து மைக் முன் நின்றார்\nஎனக்கும் கூட அவர் முயற்சிப்பது வீண் எனப்பட்டது\nஆடிக்காற்றில் அம்மியே பறக்கையில் பிய்ந்த காகிதம்\nஎன்னாகும் எனத்தான் எனக்குப் பட்டது\nஆனால் அதற்குப் பின் நடந்த நிகழ்வுகள்\nஇன்றுவரையில் எனக்கு மறக்க முடியாத\nஅட சஸ்பென்ஸா முடிந்திடுச்சே... நாளை வரை காத்திருக்கவேண்டும்..... ம்ம்ம்... காத்திருத்தலும் ஒரு இனிமை தான்\nமினி பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்ததைப் பற்றி மோகன்குமார் எழுதி இருந்தார். அதைப் படித்ததும் தங்கள் மீது இருந்த மரியாதை இன்னும் அதிகமாகியது. நீங்கள் அனுபவங்களை அழகாகக் கோர்த்து பதிவிடுவது எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்.\nவாலி அவர்கள் மிகவும் மரியாதைக்கு உரிய கவிஞர் அவருக்கு இப்படி ஒரு அனுபவமா என்ன தான் நடந்தது கொஞ்சம் சிக்கிரம் சொல்லுங்க சகோ ... நான் எப்பவும் கடைசி பக்கத்தை முதலில் படித்து விடும் பொறுமை இல்லாதவன் ஹி ஹி\nஉங்க பதிவை இனிமேல் கடைசியில் இருந்துதான் படிக்க வேண்டும் சஸ்பென்ஸ் எல்லாம் என் உடம்புக்கு ஆகாதுங்கோ\nஉங்க பதிவை இனிமேல் கடைசியில் இருந்துதான் படிக்க வேண்டும் சஸ்பென்ஸ் எல்லாம் என் உடம்புக்கு ஆகாதுங்கோ //\nமருத்துவ கல்லூரியில் நீங்கள் படித்தீர்களா சார் \nவி.கோபாலகிருஷ்ணன் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் என்றும் நல்ல சொல்லாற்றல் பெற்றவர் என்றும் கேள்விப்பட்டதுண்டு. அவர் கூட்டத்தை அமைதிப்படுத்தியிருப்பார் என்பது என் துணிபு. பார்க்கலாம். வாலி பயன்படுத்திய ‘மை சின்’ சொல்லாடலை வியந்து நிற்கிறேன். வார்த்தை விளையாட்டில் அவரை அடிச்சிக்க ஆளே இல்லை...\nஎன்ன சுகமான சுவாரசியமான அனுபவங்கள் உங்க மோலமா எங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்குது\nகொஞ்சம் அவசரமாகத்தான் இருக்கிறோம் அடுத்து பதிவிற்கு.\nஅருமையான வரிகள் (TM 9)\nவாலியின் பேச்சுத் திறமை வியக்க வைக்கிறது, உங்கள் அனுபவம் பல சுவைகளைக் கொண்டு இருக்கிறது தொடருங்கள்\nஒரு அருமையான அனுபவப் பகிர்வு.....வாழ்த்துக்கள் தொடருங்கள் ஐயா .\nமாணவர்கள் எதற்கு வாலிபக் கவிஞர் வாலியைப் பேச விடாமல் அடித்தார்களோ சொற்சிலம்பம் ஆடுபவர் வாலி. இப்போதும் அவர் எழுதும் எனக்குள் எம் ஜி ஆர் தொடரை சுவாரஸ்யமாக வாசித்து வருகிறேன். கோபாலக்ருஷ்ணந்தான் வாலி வாழ்வில் விளக்கேற்றியவர், திரையுலகில் அறிமுகமாகக் காரணமாக இருந்தவர் என்று வாலி சொல்லியிருக்கிறார்.\nஎன்ன சார் தொலைக்காட்சி நாடகம் போல சஸ்பென்ஸ் வைச்சு முடிக்கிறீங்களே இது நியாயமா அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். தாமதமான வருகைக்கு மன்னித்துகொள்ளுங்கள்.\nஅட சஸ்பென்ஸா முடிந்திடுச்சே... நாளை வரை காத்திருக்கவேண்டும்..... ம்ம்ம்... காத்திருத்தலும் ஒரு இனிமை தான்\nநான் அனுபவித்த சுவையை அனைவரும்\nபதிவு ஓரளவுக்கு மேல் நீளம் போனால்\nபிரித்து எழுதுவதன் காரணம் இது மட்டுமே\nதங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்\nநீங்கள் அனுபவங்களை அழகாகக் கோர்த்து பதிவிடுவது எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்.\nவாலி அவர்கள் மிகவும் மரியாதைக்கு உரிய கவிஞர் அவருக்கு இப்படி ஒரு அனுபவமா என்ன தான் நடந்தது கொஞ்சம் சிக்கிரம் சொல்லுங்க சகோ ... நான் எப்பவும் கடைசி பக்கத்தை முதலில் படித்து விடும் பொறுமை இல்லாதவன் ஹி ஹி//\nநான் அனுபவித்த சுவையை அனைவரும்\nபதிவு ஓரளவுக்கு மேல் நீளம் போனால்\nபிரித்து எழுதுவதன் காரணம் இது மட்டுமே\nதங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்\nஉங்க பதிவை இனிமேல் கடைசியில் இருந்துதான் படிக்க வேண்டும் சஸ்பென்ஸ் எல்லாம் என் உடம்புக்கு ஆகாதுங்கோ//\nஇயல்பாக குறிப்பிட்ட நீளம் வந்தவுடன்\nபிரித்து எழுதுவதன் காரணம் இது மட்டுமே\nதங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்\nஇயல்பாக குறிப்பிட்ட நீளம் வந்தவுடன்\nபிரித்து எழுதுவதன் காரணம் ��து மட்டுமே\nஅவர்கள் எந்த இலக்கிய நிகழ்வானாலும்\nநானும் எந்த இலக்கிய நிகழ்வுகளையும்\nவி.கோபாலகிருஷ்ணன் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் என்றும் நல்ல சொல்லாற்றல் பெற்றவர் என்றும் கேள்விப்பட்டதுண்டு. அவர் கூட்டத்தை அமைதிப்படுத்தியிருப்பார் என்பது என் துணிபு. பார்க்கலாம். வாலி பயன்படுத்திய ‘மை சின்’ சொல்லாடலை வியந்து நிற்கிறேன். வார்த்தை விளையாட்டில் அவரை அடிச்சிக்க ஆளே இல்லை./\n/உங்கள் கணிப்பு நூற்றுக்கு நூறு சரி\nஎன்ன சுகமான சுவாரசியமான அனுபவங்கள் உங்க மோலமா எங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்குது\nகொஞ்சம் அவசரமாகத்தான் இருக்கிறோம் அடுத்து பதிவிற்கு.//\nவாலியின் பேச்சுத் திறமை வியக்க வைக்கிறது, உங்கள் அனுபவம் பல சுவைகளைக் கொண்டு இருக்கிறது தொடருங்கள்//\nஒரு அருமையான அனுபவப் பகிர்வு\nமாணவர்கள் எதற்கு வாலிபக் கவிஞர் வாலியைப் பேச விடாமல் அடித்தார்களோ சொற்சிலம்பம் ஆடுபவர் வாலி. இப்போதும் அவர் எழுதும் எனக்குள் எம் ஜி ஆர் தொடரை சுவாரஸ்யமாக வாசித்து வருகிறேன். கோபாலக்ருஷ்ணந்தான் வாலி வாழ்வில் விளக்கேற்றியவர், திரையுலகில் அறிமுகமாகக் காரணமாக இருந்தவர் என்று வாலி சொல்லியிருக்கிறார்//\nஎன்னாலும் இதுவரை யூகிக்க முடியவில்லை\nஎன்ன சார் தொலைக்காட்சி நாடகம் போல சஸ்பென்ஸ் வைச்சு முடிக்கிறீங்களே இது நியாயமா அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்//\nஇயல்பாக குறிப்பிட்ட நீளம் வந்தவுடன்\nபிரித்து எழுதுவதன் காரணம் இது மட்டுமே\nதங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்\nகற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு _(1)\nகற்றுக் கொண்டவை துணை ப்பதிவு (1)\nகற்றுக் கொண்டவை (1)-துணைப்பதிவு (2)\nகற்றுக் கொண்டவை-துணைப் பதிவு 2(1)\nகற்றுக் கொண்டவை -துணைப்பதிவு2 (2)\nகற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு (3)\nகற்றுக் கொண்டவை-துணைப் பதிவு (3) (1)\nகற்றுக் கொண்டவை -துணைப்பதிவு -(3) (2)\nகற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு (4)\nநட்சத்திரப் பதிவு-துணைப்பதிவு (4) (1)\nதுணைப்பதிவு கற்றுக் கொண்டவை -5 (2)\nகற்றுக் கொண்டவைகள் -பிரதானப் பதிவு -6\nகற்றுக் கொண்டவைகள்- பிரதானப் பதிவு 6 (தொடர்ச்சி ...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்��ிரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2015/10/blog-post_36.html", "date_download": "2018-07-22T06:23:52Z", "digest": "sha1:FJCIEGRLB76IGY7UODWQOMNT4YFUSUPC", "length": 14709, "nlines": 334, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "கூழாங்கற்கள் -ஹைக்கூ", "raw_content": "\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா\nபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 ��ேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/45755.html", "date_download": "2018-07-22T06:55:55Z", "digest": "sha1:OLGDB5Z45ULSDVAKVUQTZCID7ATTXT3T", "length": 19239, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "தீபிகா படுகோனே வீடியோ - சீறிப்பாயும் ஹீரோயின்கள் | Kangana statements on Deepika's 'My Choice'", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால் - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்\n`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம் `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவ���திகள் சுட்டுக் கொலை\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' - ராமதாஸ் கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nதீபிகா படுகோனே வீடியோ - சீறிப்பாயும் ஹீரோயின்கள்\n’மை சாய்ஸ்’ என்ற வீடியோ மூலம் சமீபகாலங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் தீபிகா படுகோனே. பலரும் அந்த வீடியோவிற்கு தங்களது எதிர்ப்புகளையும், ஆதரவுகளையும் தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு சுதந்திரம் என்ற ரீதியில், அவர்களின் ஆடைகள், திருமணம், பெண்ணுடன் உடலுறவா, இல்லை ஆணுடனா இதெல்லாம் எனது சுதந்திரம் என அமைந்திருக்கும் அந்த வீடியோ.\nபாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி , என் சாய்ஸ் என்பதை விட சிறந்த சாய்ஸ் என்பதே நியாயம். சாதனை படைப்பது, நாட்டிற்கு பெருமை சேர்ப்பது போன்ற விஷயங்கள் தான் பெண்களின் சக்தியை காட்டும் என கருத்து தெரிவித்தார்.\nசோனாக்‌ஷி சின்ஹா அந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்த போது பெண்கள் எப்போதும் தாங்கள் நினைத்த உடையை அணிய முடியாது. நினைத்தபடி செக்ஸ் வைத்துக் கொள்ளவும் முடியாது. நினைத்தபடி செக்ஸ் வைத்துக் கொள்வதும், திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்வதும் பெண்களின் முன்னேற்றத்துக்கானது என்று சொல்வதையும் ஏற்க முடியாது என கூறினார்.\nஇப்போது அடுத்ததாக அந்த வீடியோவிற்கு தேசிய விருது பெற்ற கங்கணா ரணாவத் கருத்து கூறியுள்ளார் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றிய கருத்து ஆண்கள் மத்தியில் பொறாமையை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. பிறகு அதிகாரமளிக்கும் அந்த நிலையை உருவாக்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம். பெண்களின் அதிகாரம் என்பது ஆத்மரீதியானதாகவும், மனிதமானத்துடனும் இருக்க வேண்டும். பெண்கள் எப்படி கவர்ச்சியாக மாறுவது என்பதில் அதிகாரம் அடங்கி இருக்கவில்லை.என கருத்து கூறியுள்ளார் கங்கணா.\n’மை சாய்ஸ்’ என்ற வீடியோ மூலம் சமீபகாலங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் தீபிகா படுகோனே.\n”டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு” - கண்ணுக்கு எட்டி\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\n' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரப\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nதீபிகா படுகோனே வீடியோ - சீறிப்பாயும் ஹீரோயின்கள்\nகுழந்தை நட்சத்திரங்களுக்கு தடை கோரி மனு\nகார்த்திக்கு நன்றி சொன்ன நாகர்ஜூனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-07-22T07:01:29Z", "digest": "sha1:I6JQWT6A6J5ZFZ7DH6TJD3XVBUABURKJ", "length": 11730, "nlines": 127, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: சனி பகவானின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nசனி, 7 ஜனவரி, 2012\nசனி பகவானின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்\nசூரியக்கதிர் எப்படி நம்மீது, புவி மீது படுகிறதோ அவ்வாறே சனியின் கதிர் வீச்சும் நம்மீது படுகிறது.\nசனி பகவான் இல்லையேல் நாம் இல்லை. நாம் உலகில் நிம்மதியாக அமைதியாக வாழ முடியாது. அப்படி இருக்க ஏன் அவரை கண்டு பயப்பட வேண்ட��ம்.\nஆயுளை நீட்டிக்கும் சக்தி சனிபகவானுக்கு அதிகம் உண்டு அப்படிப்பட்ட சனிபகவானை பார்த்து மக்கள் பயப்பட தேவையில்லை.\nசனி பகவானின் அருளைப்பெற சில வழிகள்:\n௧. உண்மை நேர்மை இவற்றை பின்பற்ற வேண்டும்\n௨. உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற பேதம் பார்க்க கூடாது\n௩. நிற பேதம் பார்க்க கூடாது.(கருப்பா அசிங்கமா என்ற வார்த்தைகளை மறந்து விடுதல் நன்று. சனியனே, சனியன் பிடித்தவேனே என்ற வார்த்தைகளையும் தவிர்ப்பது மிக நன்று )\n௪ . ஏழை எளியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும்,விதவைகளுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். கண்டிப்பாக இவர்களை பார்த்து முகம் சுழித்தல் கூடாது.\n௫. சனிக்கிழமை தோறும் அல்லது மாதத்திற்கு ஒரு சனிக்கிழமையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது மிக நன்று.\n௬. உணவில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்வதும் நன்று\n௭ . இனிப்பால் ஆன எள்ளுரண்டை சாப்பிடலாம் - குழந்தைகளுக்கு கொடுங்கள்\n௮ . பாதங்களை தூய்மையாக வைத்து கொள்ளுதல் அவசியம்\n௯. சனிக்கிழமைகளில் நீல நிற ஆடை அணியலாம்\n௧௦.வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் வழிபடுதல் நன்று. இந்து மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனுமன் மற்றும் விநாயகரை வணங்கலாம் என்று சொல்கிறார்கள்.\n௧௧. வயதில் மூத்தவர்களுக்கும் , வயதானவர்களுக்கும் மரியாதை தருதல் நன்று (பெற்றோரை தவிக்க விட்டால் ஆப்புதான் )\n௧௨. துப்புறவு தொழிலாளர்களையும் , சாக்கடை சுத்தம் செய்பவர்களையும் (அட எந்த தொழில் செய்பவர்களையும்) தாழ்வாக என்ன கூடாது.\n௧௩.நேரம் கிடைக்கும் பொழுது நெற்றி வேர்வை நிலத்தில் படும்படி உடல் அழுக்காகும் படி வேலை செய்வது (உபயம்:முருகேசன் சார்)அல்லது விளையாடுவது நல்லது.\nஇவற்றை எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும் . சனி திசை நடக்கும் பொழுதும் ஏழரை சனி நடக்கும் பொழுதும் இதை கடை பிடிப்பதும் நன்மையை தரும்.\nஉண்மையாக, நேர்மையாக, தவறு செய்யாமல் நடந்து கொள்பவர்களுக்கு சனி பகவான் நன்மையே செய்வார். தவறு செய்பவர்களுக்கு கண்டிப்பாக சனிபகவானால் தண்டனை கிடைக்கும். ஆக முடிந்த வரை நல்லவனாக வாழ்வதே சனி பகவானின் அருளைப்பெற ஒரே வழி.\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் பிற்பகல் 4:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராஜராஜேஸ்வரி 7 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:42\nநல்லவனாக வாழ்வதே சனி பகவானின் அரு���ைப்பெற ஒரே வழி.\nநல்லவனாக வாழ்வதே சனி பகவானின் அருளைப்பெற ஒரே வழி.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nகிருஷ்ணா 11 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:11\nஇந்த விஷயம் எல்லாம் சனி பகவானுக்கு தெரியுமா அல்லது அவர் சொன்னதா :))\nஇந்த விஷயம் எல்லாம் சனி பகவானுக்கு தெரியுமா அல்லது அவர் சொன்னதா :)//\nவாங்க கிருஷ்ணா, படிச்சதையும் சனியின் காரகத்துவத்தையும் வைத்து எழுதியது இது. அவருக்கு இது தெரியுமான்னு எனக்கு தெரியாது. ஆனா உங்களுக்கு இதபத்தி என்னைவிட அதிகமாக தெரியும் என்பதை மட்டும் அறிவேன். :))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஞாநி- அணு உலைகளின் வரம் அதிகமாகிறதா சாபம் அதிகமாக...\nதமிழர் திருநாள்- முசுலிம்களும், கிருத்தவர்களும் தம...\nஇனி பண்ருட்டி பலாப்பழம் , முந்திரி கிடைக்காது தெரி...\nசனி பகவானின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koothharangam.wordpress.com/2007/10/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-22T06:50:35Z", "digest": "sha1:BA4Y4J3OO3BK2S6HHITLADY2YSQDXWNA", "length": 18510, "nlines": 91, "source_domain": "koothharangam.wordpress.com", "title": "சிறுவர் அரங்கு, ஆரம்பக்கல்வி கற்றல் செயற்பாட்டுக்கான வழிகாட்டி! | கூத்தரங்கம்", "raw_content": "\nசிறுவர் அரங்கு, ஆரம்பக்கல்வி கற்றல் செயற்பாட்டுக்கான வழிகாட்டி\nIn கட்டுரை on ஒக்ரோபர்17, 2007 at 5:19 பிப\nமாகாணக் கல்வித் திணைக்களம் ஆண்டு தோறும் சிறுவர் நாடக விழாக்களைக் கல்வி வலய ரீதியாகக் கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மே, ஜூன் மாதங்களில் சிறுவர் நாடகங்களை தயாரிப்பதில் ஒரு சில ஆரம்பப் பாடசாலைகள் முனைப்பாக ஈடுபடுவதைக் காணமுடியும்.\nதற்போது, 2004ம் ஆண்டு சிறுவர் நாடக விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இவ்வருடம் கூடுதலான பாடசாலைகள் சிறுவர் நாடக விழாவில் பங்கு பற்றுவதாக ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களே, சிறுவர் நாடக விழாக்களை நடத்துவதற்குப் பொறுப்புடையவர்கள். ‘கூத்தரங்கம்’ சார்பாக வலிகாமம், வடமராட்சி, யாழ்ப்பாணக் கல்வி வலயங்களைச் சேர்ந்த உதவிக்கல்விப் பணிப்பாளர்களை அணுகி சிறுவர் அரங்கு தொடர்பாகவும், சிறுவர் நாடக விழாத்தொடர்பாகவும் கலந்துரையாடினோம். அவர்களின் கருத்துக்கள் இங்கு தரப்படுகின்றன.\nசிறுவர் அரங்கில் போட்டிகளுக்கு இடமில்லை.\nசிறுவர் அரங்கச் செயற்பாடுகள் பாடசாலைகள் அவசியம் முன்னெடுக்கப்படவேண்டும். சிறுவர் அரங்கச் செயற்பாடுகள் ஊடாக மாணவர்கள் பல நன்மைகளைப் பெறுகிறார்கள். உள அழுத்தத்தில் இருந்து விடுபடுகிறார்கள். தன்னம்பிக்கையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.\nகற்பனைத் திறன் விருத்தியடைகிறது. இரசிப்பு, நயக்கும் திறன், மகிழ்ச்சி மிக்கவர்களாகக் காணப்படுகிறார்கள். சமூகத்துடன் ஒட்டி உறவாடுகிறார்கள், விட்டுக்கொடுத்து அன்பு செலுத்திப் பழகுகிறார்கள். சிறுவர் அரங்கு மூலம் வாழ்க்கைக்கேற்ற கல்வியை மாணவர்கள் கற்கிறார்கள்.\nசிறுவர் அரங்கில் மகிழ்ச்சியுடன் கற்றல் செயற்பாடு நடைபெறுகின்றது. போட்டி மனப்பான்மை இன்றி நாடகவிழா ஒரு குதூகலமான, சுதந்திரமான, செயற்பாடாக விளங்குகின்றது. மாணவர்களின் சொற்கள் கூட்டாகச் சேர்ந்து எழுத்துரு ஒன்று வெளி வருகின்ற போது சிறுவர் அரங்கில் போட்டிகளுக்கு இடமில்லை.\nசிறுவர்கள் தாம் வாழ்கின்ற சூழலை, தாம் வாழுகின்ற சமூகத்தை மதிக்கவும், விழுமியங்களை மதிக்கவும், கலாசாரத்தைப் பேணவும் கற்கின்றார்கள். நல்லவற்றைப் பின்பற்றக் கூடிய மனப்பாங்கையும் குழுவாகச் செயற்படக் கூடிய தன்மையையும், முரண்பாடுகளை சுயமாகத் தீர்த்துக் கொள்ளக்கூடிய திறமையையும் பெறுவதே இன்றைய கல்வியின் நோக்கம். அவற்றிற்கு அடிகோலி உதவுவது சிறுவர் அரங்கின் நோக்காக உள்ளமை சிறப்பானதாகும்.\nசிறுவர் அரங்கச் செயற்பாடுகளைப் பாடசாலைகளில் முன்னெடுப்பதற்குச் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் வேண்டும்.\nசிறந்த ஆசிரியர்களைச் சிறுவர் அரங்கு உருவாக்கும்\nசிறுவர்களின் இயல்புக்கேற்ப கற்றல் செயற்பாடுகளை மாற்றி அமைத்து மாணவர்களை ஈடுபடுத்தக் கூடிய வழியை சிறுவர் அரங்கு தருகிறது. சிறுவர் அரங்கு ஊடாக மாணவர்கள் மத்தியில் சுயமாகச் சிந்தித்தல், உற்று அவதானித்தல், பாடும் ஆடும் திறன், சிறப்பாக செவிமடுத்தல், போலச்செய்தல், ஒற்றுமை மன��்பாங்கு போன்ற திறன்கள் விருத்தியடைகின்றன.\nசிறுவர் அரங்கப் பயிற்சியை அனைத்து ஆசிரியர்களும் பெற்றிருத்தல் அவசியம். நம்மத்தியில் உள்ள கூடுதலான ஆசிரியர்கள் பேச்சு, மெய்ப்பாட்டு உணர்வுகளை வெளிக்காட்டல், அழகியல் செயற்பாடுகளில் ஈடுபாடு அற்றவர்களாக இருத்தல் போன்ற குறைகளை உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆசிரியர்களை சிறந்தவர்களாக மாற்றுவதற்கு சிறுவர் அரங்கு உதவும். புதிய கல்விச் சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கம் மாணவர்கள் தாமே குழுவாகச் செயற்பட்டுக் கற்க ஆசிரியர் வழிகாட்டியாக இயங்குதல் ஆகும்.\nமாணவர்கள் தாமே செயற்பட்டு, திறன்களை அடைகின்ற வழிகளில் ஒன்றாக சிறுவர் அரங்கு இருப்பதனால் இது ஆரம்பக் கல்வியின் கற்றல் செயற்பாட்டுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.\nஆசிரியர்கள் சிறுவர் அரங்கை கற்பித்தல் ஊடகமாகப் பயன்படுத்தலாம்\nஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் சிறுவர்களுக்கு விருப்பமான சிறுவர் அரங்கச் செயற்பாடுகளை முன்வைத்து அதனூடாகக் கற்பித்தல் செயற்பாட்டை செயற்படுத்தினால் மாணவர்கள் கூடிய பயனைப் பெறுவார்கள். எமது பாடசாலைச் சூழலை எடுத்துக்கொண்டால் அங்கு பல விடயங்களை உரையாடல்கள் மூலமே எங்களால் விளங்க வைக்க முடிகின்றது. நல்ல விடயங்களைச் சொல்லும் போது மிருகங்கள் அல்லது மாணவர்களுக்குப் பிடித்தமான பாத்திரங்களை எடுத்து அதனூடாகச் சொல்லுவது பயனுடையதாக அமையும்.\nஆசிரியர்கள், சிறுவர் அரங்கை கற்பித்தல் ஊடகமாகப் பயன்படுத்தலாம். ஆகவே, ஆசிரியர்களுக்கு சிறுவர் அரங்கப் பயிற்சிகள் அவசியமானதாகின்றது. கடந்த காலத்தில் சிறுவர் நாடகப் போட்டிகளை நடத்தினோம். ஆனால், தற்காலத்தில் கல்விச்சீர்திருத்தத்தில் சொல்லப்பட்டதற்கு ஏற்ப போட்டிகளாக அல்லாமல் மாணவர்களுடைய திறன்களை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு விழாவாகவே நடத்துகின்றோம். மாணவர்களின் திறன்களை விருத்தி செய்வதென்பது ஒரு சில மாணவர்களுக்கு வரையறுக்கப்பட்டதல்ல. பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானதாகும்.\nபோட்டிகளாக நடாத்தும் போது அப்போட்டிகள் நல்லதிற்கு பயன்பட வேண்டுமேயொழிய வீணாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பாடசாலைகளுக்கும் இடையே விரோதங்களை வளர்ப்பதாக அமையக் கூடாது. எல்லா மாணவர்களையும் பங்குபற்றப் பண்ணுவதே எங்களின் நோக்கமாக இருக்கின்றது. அதாவது, ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுடைய திறமைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, போட்டியாக நடாத்தும் போது பல பாடசாலைகள் இதில் பங்கு கொள்ளாமல் விடுகின்றன. எனவே, இதனை நாம் போட்டியாக நடாத்தாமல் விழாவாக நடாத்துவது சிறப்புடையதாக அமைகின்றது.\nநவீன கல்விச் சீர்திருத்தத்தில் வெறும் அறிவைப் பெறுவது நோக்கமல்லாமல் மாணவனுடைய ஆளுமை விருத்திக்கும் பாடசாலை வழிவகுக்க வேண்டும். இந்த வகையில், ‘தேர்ச்சி கருதிய மாணவர் மையக் கலைத்திட்டம்’ என்பதை நாம் சொல்லலாம். இதில், ஒவ்வொரு மாணவனும் குறித்த விடயங்களில் தேர்ச்சி பெறவேண்டும். இதற்கு, ஆசிரியர்களுக்கு சிறுவர் அரங்கப் பயிற்சி தேவையானதாகும். இச்செயற்பாட்டின் அவசியத்தை உணர்ந்து முதல் கட்டமாக 25 பாடசாலைக் குடும்பங்களிலிருந்து 50 ஆசிரியர்களைத் தெரிவு செய்து செயல்திறன் அரங்க இயக்கத்தினால் சிறுவர் அரங்க பயிற்சிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்தும் இவ்வாறான பயிற்சிகளை ஆரம்பப்பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« Before முனைவர் கே.ஏ.குணசேகரனின் இலங்கை விஐயம்\nAfterஅரங்க விளையாட்டுக்களும் சிறுவர் அரங்கும் ஒக்ரோபர்17, 2007 »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் ஆக்கம் ஆய்வு கட்டுரை செய்தி செவ்வி சொற்சித்திரம் பகிர்வு படங்கள் பொது விமர்சனம்\nஅரங்க விளையாட்டுக்களும் சிறுவர் அரங்கும்\nஈழத் தமிழ் அரங்கில் மக்கத்தான அற்புதங்களை எதிர்வுகூற முடியவில்லை\nBabu on ‘நிலவருகே மரணம்’ ந…\noppanai on முதுமையின் முதிர்வில் ஒப்பனைக்…\nசண்சுதா on ‘நிலவருகே மரணம்’ ந…\nM.SIVAGI on ஆர்கொலோ சதுரர் நாடகத் தயாரிப்ப…\nbala on சிறுவர் அரங்கு ஊடாக சமுதாய மேம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-22T06:57:46Z", "digest": "sha1:QHJJPUIZQFRENK4S4HK22DOW3QP3H6J3", "length": 7233, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சசூலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபித்தோர்கர் , உத்தரகாண்ட், இந்தியா\nபஞ்சசூலி கொடுமுடிகளை, 1973ல் மகேந்திர சிங் தலைமையிலான இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினர் முதலில் தொட்டனர்.\nஅந்திச���யும் நேரத்தில் தங்க நிறத்தில் பஞ்சசூலி மலையின் கொடுமுடிகள்\nபஞ்சசூலி (Panchachuli) (पंचाचुली), இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில் உள்ள பிதௌரகட் மாவட்டத்தில் உள்ள இமயமலையில், 6904 மீட்டர் உயரத்தில் பனிபடர்ந்த கொடுமுடிகளுடன் கூடியது.\n26 மே 1973 அன்று பஞ்சசூலி மலையின் இந்த ஐந்து கொடுமுடிகளை, மகேந்திர சிங் என்பவர் தலைமையிலான இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினர் முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பஞ்சசூலி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2017, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-milton-s-next-movie-037799.html", "date_download": "2018-07-22T07:04:40Z", "digest": "sha1:6AYAIEPEANHU5VIE5IJB57O27VBHE7TK", "length": 9648, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வீராசாமியைத் தொடர்ந்து.... மீண்டும் ஹீரோவாகக் களமிறங்கும் டிஆர் | Vijay Milton's Next Movie - Tamil Filmibeat", "raw_content": "\n» வீராசாமியைத் தொடர்ந்து.... மீண்டும் ஹீரோவாகக் களமிறங்கும் டிஆர்\nவீராசாமியைத் தொடர்ந்து.... மீண்டும் ஹீரோவாகக் களமிறங்கும் டிஆர்\nசென்னை: தான் ஹீரோவாக நடித்த வீராசாமி படத்தின் மூலம் பலருக்கும் 'டப்' கொடுத்த நடிகர் டி.ராஜேந்தர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் அடுத்ததாக கோலி சோடா போன்று கதைக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறாராம்.\nபெரிய பட்ஜெட், முன்னணி நட்சத்திரங்கள் கைகொடுக்காத நிலையில் மீண்டும் தனது ஸ்டைலிலேயே ஒரு படத்தை எடுக்க முடிவு செய்து அதற்கான திரைக்கதையை விஜய் மில்டன் எழுதியிருக்கிறார்.\nமேலும் டி.ராஜேந்தர் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அதற்கான முயற்சிகளில் தற்போது விஜய் மில்டன் இறங்கி இருக்கிறாராம்.\nவிரைவில் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநடிகருடன் டான்ஸ் ஆடிய சத்குரு\nஏன்பா தம்பி தம்மடிச்சன்னு நானே விஜய்யை கேட்கிறேன்: டி. ராஜேந்தர்\nஅப்பா டி.ஆரை கலாய்ப்பவர்களை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய சிம்பு\nடி.ஆர் கட்சியால் தமிழக மக்களுக்கு உண்டாகும் நன்மை... கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஹிட்லரோட பட்லரா இருக்கக் கூட தகுதியில்லாதவர்கள் - ஞானவேல்ராஜாவை காய்ச்சிய டிஆர்\nஇதுதானா டி ராஜேந்தரின் மேடை நாகரீகம்\nஅதெப்படி என்பேரை சொல்லாம விட்டே.... தன்ஷிகாவை அழ வைத்த டிஆர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sridevi-upset-over-limited-screen-space-puli-036657.html", "date_download": "2018-07-22T07:04:50Z", "digest": "sha1:RH2AI4RY2AENXB5RPBA25G2OT7DY6EGK", "length": 12717, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'புலி' படத்தில் என் காட்சிகள் பலவற்றை நீக்கிவிட்டார்களே: கோபத்தில் ஸ்ரீதேவி? | Sridevi Upset Over Limited Screen Space In Puli? - Tamil Filmibeat", "raw_content": "\n» 'புலி' படத்தில் என் காட்சிகள் பலவற்றை நீக்கிவிட்டார்களே: கோபத்தில் ஸ்ரீதேவி\n'புலி' படத்தில் என் காட்சிகள் பலவற்றை நீக்கிவிட்டார்களே: கோபத்தில் ஸ்ரீதேவி\nசென்னை: புலி படத்தில் தான் நடித்த காட்சிகளில் பலவற்றை நீக்கியுள்ளதால் ஸ்ரீதேவி கோபத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது.\nசிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் மூலம் ஸ்ரீதேவி பல காலம் கழித்து மீண்டும் கோலிவுட் வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. படத்தில் நடிக்க ஹீரோயின்களான ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா ஆகியோரை விட ஸ்ரீதேவிக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சிம்புதேவன் மீது ஸ்ரீதேவி கோபமாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nஸ்ரீதேவி தமிழ் படங்களில் நடித்��ு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவருக்கு டப்பிங் பேச ஆள் தேடியுள்ளார் சிம்புதேவன். இது குறித்து அறிந்த ஸ்ரீதேவி எனக்கு டப்பிங்கிற்கு ஆள் எதற்கு நானே பேசுகிறேன் என்றுள்ளார்.\nஸ்ரீதேவி தான் நடித்த காட்சிகளுக்கு இரண்டே நாட்களில் டப்பிங் பேசி முடித்துள்ளார். டப்பிங் பேசுகையில் தான் தான் நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டதை தெரிந்து கொண்டார்.\nநான் அத்தனை நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தால் நீங்கள் பல காட்சிகளை எனக்கு தெரியாமல் எதற்காக நீக்கினீர்கள் என்று சிம்புதேவனிடம் ஸ்ரீதேவி கேட்டுள்ளார்.\nபுலி படத்தில் ஸ்ரீதேவி கெட்ட ராணியாக நடித்துள்ளாராம். தான் பார்த்து பார்த்து நடித்த காட்சிகளில் பலவற்றை இப்படி நீக்கிவிட்டார்களே என்ற போகத்தில் உள்ளாராம் ஸ்ரீதேவி.\nநடிகருடன் டான்ஸ் ஆடிய சத்குரு\nசிம்பு ஜோடியாக நடிக்கிறாரா ஸ்ரீதேவியின் மகள்\nஇப்ப எங்கம்மா இல்லையே: கண் கலங்கிய ஸ்ரீதேவியின் மகள்\nஇந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க ஸ்ரீதேவி இல்லாமல் போய்விட்டாரே\nசெல்ல மகள் ஜான்விக்காக ஓகே சொல்வாரா ஸ்ரீதேவி\nப்ப்பா, ஸ்ரீதேவிக்கு என்ன ஒரு தொடை: ட்வீட்டிய ராம்கோவாலு மீது கொலவெறியில் போனி கபூர்\nபுலி படத்தால் ஏகப்பட்ட நஷ்டம், கொஞ்சம் கேளுங்க: ஸ்ரீதேவிக்கு எஸ்கேடி ஸ்டுடியோஸ் கோரிக்கை\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஸ்டாரான கமல், விஜய், சிம்பு, ஸ்ரீதேவி\nகணவர் போனி கபூருக்கே 'ராக்கி' கட்டிய ஸ்ரீதேவி\n- ஸ்ரீதேவி என் அப்பாவின் மனைவி, அவ்வளவு தான்: நடிகர் அர்ஜுன் கபூர் காட்டம்\nத்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுடன் ஸ்ரீதேவி நடிக்கவில்லை- இயக்குநர் விளக்கம்\n50 வயதானாலும் புதுப்பெண் போன்று கம்பீரமாக ராம்ப் வாக் செய்த ஸ்ரீதேவி\nசரித்திரப் பின்னணியில் உருவாகும் விஜய்யின் 58வது படம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nஇது என்னடா கொடுமை: நிஜப் பெயரால் சன்னி லியோனுக்கு வந்த சோதனை\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉல���ிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2011/09/blog-post_25.html", "date_download": "2018-07-22T07:00:22Z", "digest": "sha1:JZB4FSEJI55NPF5UTPPQXZ7KCTT2JYZS", "length": 16027, "nlines": 209, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: எனக்கொரு மனைவி வேண்டும்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஎனக்கொரு மனைவி வேண்டும் (சன்டே ஸ்பெஷல் பதிவு) I Want My Own Wife\nஒரு சிறு பையனை அவன் அம்மா நன்றாக சத்தம் போட்டுவிட்டார்கள். அதனால் அவன் சோகமாக இருந்தான்.\nவெளியே சென்ற அவனது தந்தை வீட்டிற்கு வந்ததும் அவன் சோகமாக இருப்பதை பார்த்து என்னடா என்னாச்சு என்று கேட்டார்.\nஅதற்கு அந்த சிறுவன் அப்பா உன் மனைவியை என்னால் இனி மேலும் ஹேண்ட்ல் பண்ண முடியாது. அதனால் எனக்கென்று ஒரு சொந்த மனைவி வேண்டுமென்றான்.\nஆனால் எனது பதிவுகளுக்கு நீங்கள் அளிக்கும் \"தரமான கருத்துகளுக்கு\" லிமிட்டே கிடையாது.\nLabels: அம்மா , அறியாமை , குழந்தை , சிறுவன் , நகைச்சுவை , மனைவி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசண்டே ஸ்பெஷல்ன்னு சொல்லிட்டு மண்டே மார்னிங் போட்டிருக்கீங்க...\nநண்பரே நான் போட்டது நான் வசிக்கும் நாட்டின் சண்டே டயத்துக்கு போட்டது என்ன பிலாசபி பிராபாகரன் நீங்க என்ன பாதி தூக்கத்தில் (2.45 am)எழுந்து இருந்து ப்ளாக் படிப்பிங்களா\nகரெக்ட் தான், தம்பிக்கு தெரியல மனைவி என்பவளை சமாளிக்க முடியாதுன்னு...\nஇதுக்கு கமெண்ட் போட்ட பொண்டாட்டி திட்டுவா\nபோடா டுபுக்கு - ஒரிய படம் இந்திரன் வசூலை மிஞ்சும்\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nவெளியே திரியும் பைத்தியகார பதிவாளர்கள் (ஜாக்கிரதை)...\nஇப்படியும் ஒரு மருமகள் & இப்படியும் ஒரு மாமியார் எ...\nஅமெரிக்கா TO தமிழகம் ( NRI-யின் தமிழக பயண டைரி குற...\nஅதிக அளவு ஹிட்ஸ் வரும் பதிவு எழுத அனுபவ ஐடியா\nவிஜயகாந்திற்கு நாமம் போட்ட ஜெயலலிதா\nபிரபல பதிவாளார் வீட்டில் போலிஸ் விசாரணை பதிவாளர்...\nசூதாட்டத்தில் இறங்கியுள்ள தமிழக அரசியல் தலைவர்கள்\nபுளி சாப்பிடுவதனால் ஏற்படும் மருத்துவ பலன்கள்( Hea...\nஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( H...\nஎன்ன குற்றம் கண்டீர்கள் இந்த மதுரைக்காரர்களிடம்\nபட்டையை கிளப்பபோகுது விஜயகாந்த் பாடப் போகும் தமிழ்...\n2021 - ல் தமிழ் செய்திதாள்களில் வரும் தலைப்பு செய...\nஇல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள்\nஅகங்கார ஜெயலலிதாவிற்கு புத்தி புகட்டிய கிராமத்தான்...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailyprojectthirukkural.blogspot.com/2016/07/kural77.html", "date_download": "2018-07-22T06:47:14Z", "digest": "sha1:EH2UFZ4XICHU6DLW4I74WLUKJAKJFUSD", "length": 51629, "nlines": 531, "source_domain": "dailyprojectthirukkural.blogspot.com", "title": "Daily Project திருக்குறள்: என்பி லதனை வெயில்போலக்", "raw_content": "\nஅறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை\nஎன்பி லதனை வெயில்போலக் காயுமே\nஎன்பு - எலும்பு; எலும்புக்கூடு; உடம்பு; புல்\nஇலதனை - இல்லாத உடல் தனை\nவெயில் - சூரியவெளிச்சம், சூரியவெப்பம், கதிரவன்; ஒளி.\nகாயுமே - பயனின்மை, வஞ்சனைவிதை, பக்குவப்படாதவிளைபொருள்கள், முதிராதுவிழுங்கரு, அழிக்கும்; தீய்க்கும்\nஅன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம்; அருள்; பக்தி; நேசம்; கருணை; தயை; பாசம்\nஅறம் - தருமம்; புண்ணியம்; ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல்.\nஎலும்பு இல்லாத உயிர் என்றால் நாம் புழுவை சொல்லலாம். புழுக்கள் பூமிக்கு அடியில் மண்ணில் வாழ்பவை. அவை பொதுவாக வெளியே வராது. அப்படி தலைகாட்டினால் வெயிலின் வெட்பம் ஏற ஏற அது வெப்பத்தினால் காய்ந்து அழிந்துவிடும்.\nஅதே போல மற்ற உயிரிடத்தில் நேசம் / அன்பு / பாசம்/ பற்று/ தயை / கருணை இல்லாத உயிர்களை / அன்பர்கள��� கொன்று விடும் அறம் / தருமம் / நேரம்.\nஇங்கே நாம் காண வேண்டிய மற்றோன்று என்னவென்றால் பூழுக்களை கொல்வது வெயிலின் வேலை அல்ல. புழுக்களாகவே வெளியே வரும் பொழுது அழிந்து விடும். அது போல் இந்த சமூதாயத்தில் இணைந்து வாழ வேண்டும் என்றால் மற்ற மானுடர் மீது அன்பு வேண்டும். அன்பு துளியும் இல்லையே இந்த சமூதாயத்தில் வாழ முடியாது. சமூதாயம் அழித்து விடும்.\nமேலும்: அஷோக் உரை (நன்றி)\n“அரசியல் பிழைத்தோர்க் கறம் கூற்றாவதும்” என்பது சிலப்பதிகார மூன்று முக்கிய கருத்துக்களில் ஒன்று.\nஅரசியலில் அறம் தவறியதாலேயே பாண்டிய மன்னனுக்கு, அதுவே அவனையும் கொன்று, அதன் காரணமாக அவன் மனைவியும் உயிர் துறந்து, மதுரையும் எரியுண்ண காரணமாகிப் போனது.\nமனைவியின் சிலம்பு களவாடப்பட்டது என்ற ஒரு காரணத்துக்காக, தான் அரசனாய், எல்லா குடிகளிடமும், தன் மனைவியுட்பட ஒரே அளவில் அன்பு கொண்டிராமல், அதன்காரணமாக, ஆராயாமல், ஒருதலை சார்பாக, கோவலன் கொலையுண்ணக் காரணமாக இருந்ததாலேயே, பாண்டியனும், மதுரையும் அழிந்தன.\nஎலும்பில்லாத புழுக்கூட்டமானது, வெயில் காயும்போது, வெளியில் வந்து, வெயிலின் சூட்டிலே கருகி மடியும். அதே போன்றே, அன்பில்லாத உயிர்கள் அறவழி நில்லாதொழிவர் எனவே, அவர்களும் அதன்கண்ணே துன்புறுவர் என்று கூறப்பட்டுள்ளது\nஅன்பின்மையால் என்ன நேரும் தெரியுமா எலும்பற்ற உயிர்களை வெயிலின் சூடு அழிப்பதைப் போல, அன்பில்லாத உயிர்களை அறத்தின் வெப்பம் சுட்டழித்து விடும்.\nஉயிர் பிரிந்துவிட்டால் அழகான உடலுக்கு எவ்வாறு மதிப்பு இருப்பதில்லையோ, அதுபோல தலை, கை, கால், மார்பு, வயிறு உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்கள் அனைத்தும் சரியான இடத்தில் இல்லாவிட்டால், வடிவமற்ற உடலுக்கும் முழுமையான மதிப்பும், முக்கியத்துவமும் இருக்காது.\nஅதனால் நம் உடலுக்கு ஒரு அழகான வடிவத்தைக் கொடுக்கும் எலும்புகள் உடலின் மிக முக்கியமான அங்கம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உதாரணமாக, உலக உயிர்களுக்கு அன்பின் இன்றியமையாமையை வலியுறுத்த எண்ணிய திருவள்ளுவர், தமது திருக்குறளில் உள்ள அன்புடைமை என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள, பின்வரும் குறளில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:\n'என்பி லதனை வெயில்போலக் காயுமே\nஅதாவது, எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவ���ு போல, அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். ஆக, எலும்பு என்னும் உடல் பாகம் இல்லாத புழுவை வெயில் கூடக் காய்ந்து வருத்தும் என்று கூறுவதன் மூலம் உடலுக்கு எலும்பு எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் வலியுறுத்தியுள்ளார் திருவள்ளுவர்.\nஎலும்பு இல்லாததை வெயில் எப்படி காயுமோ, அதுபோல் அன்பு இல்லாததை அறம் காயும். அது கோனார் தமிழ் உரை.\nஇதை சொல்ல வள்ளுவர் எதற்கு...பரிமேலழகர் எதற்கு.\n புழு. புழுவிற்கு எலும்பு கிடையாது. சில பூச்சிகளுக்கு எலும்பு கிடையாது.\nஇந்த புழுவை வெயில் எப்படி வாட்டி எடுக்கும் கொதிக்கும் சிமெண்டு தரையில் ஒரு மண் புழுவை போட்டுப் பாருங்கள். அது என்ன பாடு படும் என்று பாருங்கள்.\nஅது அந்த வெயிலை விட்டு வேகமாக விலகி போக நினைக்கும். அதால் முடியாது. அதனால் ஊர்ந்து ஊர்ந்து தான் போக முடியும். ஊரும் போது உடல் எல்லாம் வெயில் எரிக்கும். தகிக்கும். என்ன செய்யும் ஓட முடியுமா சிறிது நேரத்தில் தண்ணீர் தவிக்கும். எங்கு போய் குடிப்பது கடைசியில் அது வெயிலில் சுருண்டு இறந்து போகும்\nஇரண்டாவது, நாம தூக்கி வெயிலில் போட வேண்டும் என்று இல்லை. வெயில் குறைவாக இருக்கும் போது , அந்த புழுவே வெளியே வந்து உலாத்தும்...கொஞ்ச கொஞ்சமாக வெயில் ஏறும்போது , அது சூட்டில் வாடும். அது போல அன்பு இல்லாதவன் தானே வந்து தவறு செய்வான். இராவணை கொல்லவா இராமன் கானகம் போனான். அன்பில்லாத அந்த அரக்கன், தானே வலிய வந்து தவறிழைத்து அழிவை தேடிக்கொண்டான்.\nமூன்றாவது, வெயில் வருவது புழுவைக் கொல்ல அல்ல. அது பாட்டுக்கு வருது. ஆனால், இந்த புழு அந்த வெயிலின் கொண்டுமை தாங்காமல் வாடுகிறது. அது போல் அறம் பொதுவாய் இருந்தாலும், அன்பில்லாதவர்களை அறம் சுடும்.\nஎன்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை அறக்கடவுள். ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செ��்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.).\nஎன்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.\nஞா. தேவநேயப் பாவாணர் உரை\nஅறம் - அறத் தெய்வம்; அன்பு இலதனை - அன்பில்லாத உயிரை; என்பு இலதனை வெயில் போலக் காயும் - எலும்பில்லாத வுடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும்.\nஎலும்பில்லாத வுடம்பு பூச்சி புழுக்களுடையன. அன்பில்லாதவுயிர் என்றது மக்களுயிரை. வெயில் வந்தபோது எலும்பில்லா வுடம்பு துன்புறுவதுபோல. வினைப்பயன் வந்தபோது அன்பு செய்யா மக்களுயிர் துன்புறும் என்பது. அன்பு செய்யாமையாவது அதற்கு மறுதலையான தீமை செய்தல். \"அறம் பிழைத்தோர்க்கு அறங் கூற்ற மாவது\" என்றார் இளங்கோவடிகள் (சிலப். பதிகம்.) \"அல்லவை செய்வார்க் கறங் கூற்றம்\" என்றார் விளம்பிநாகனார் (நான்மணி 83). மக்களை உயிர் என்றது அன்பின்மையாகிய இழிவு பற்றி.\nபொருள்: என்பு இல் அதனை வெயில் போல அன்பு இல் அதனை அறம் காயும்‡ எலும்பு இல்லாத பிராணியை வெயில் (காய்தல்) போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்.\nஅகலம்: இல்லதனை என்னும் இரண்டும் செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றன. ஏகாரம் அசை.\nகருத்து: அன்பு இல்லாதார் துன்பம் உறுவர்.\nஎலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.\nஎலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.\nமேலும்: தமிழ் தி ஹிந்துவில் இருந்து\nஇன்றைய உலகத்தில் காந்தி ஏன் மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறார்\nஉலகின் முதுகெலும்பு அறம்தான். அந்த அறம்தான் அன்பை உருவாக்குகிறது. இதை வேறு வழியிலும் சொல்லலாம். அன்புதான் அறத்தை உருவாக்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் முதுகெலும்பு இல்லாமல் ஒடிந்துவிழும்போல்தான் இருக்கிறது. அறம் இல்லாதது, அன்பு இல்லாதது வீழும். இதைத்தான் மிகச் சரியாக வள்ளுவர் சொல்கிறார், ‘என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்’.\nஇயற்கை என்பது அறம், நீதி, அநீதி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் மனிதர்கள் தங்கள் வாழ்வின் தேவைகளுக்காக உருவாக்கிக்கொண்டவை. இயற்கையின் படைப்புகளில் தனியொரு இனமாக நாம் விரிவடைந்துவிட்டோம் எனும்போது, நமது ஒட்டுமொத்த வ���ழ்க்கைக்கென்று ஓர் ஒழுங்கு தேவைப்படுகிறது.\nஒற்றையடிப் பாதைக்கென்று போக்குவரத்துக் காவலரோ சிக்னலோ தேவையில்லை. ஆனால், வாகன நெரிசல் மிகுந்திருக்கும் அண்ணா சாலையில் போக்குவரத்துக் காவலரோ சிக்னலோ இல்லையென்றால் என்னவாகும் என்று நம்மால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதல்லவா இப்படியொரு கட்டத்துக்கு மனித குலம் வந்துவிட்டபின் அன்பும் அறமும் மிகமிக இன்றியமையாத தேவைகளாகிவிட்டன. அவைதான் நமது வாழ்க்கையின் மையம். அவற்றிலிருந்து எவ்வளவு விலகிச் செல்கிறோமோ அவ்வளவு அழிவுகளை நாம் சந்திக்கிறோம். அறம் வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்துக்கு அறத்தின் அவசியத்தை எடுத்துக்காட்ட காலந்தோறும் ஓர் உதாரணம் தேவைப்படுகிறது. நம் காலத்தின் மகத்தான உதாரணம் காந்தி.\nகாந்தி காலத்திலும் சரி, அதற்குப் பின்பும் சரி, தங்கள் துறைகளில் மட்டும் அல்லது தனிப்பட்ட வாழ்வில் அறத்தைக் கடைப்பிடித்தவர்கள் / கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு பெரிய களத்துக்கு வரும்போது ஏகப்பட்ட சமரசங்கள் செய்துகொண்டு ‘அறத்துக்கும் சமரசம் சார்பென்ப’ என்ற இலக்கணத்தை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்தான் ஏராளம். மிகப் பெரிய அளவுக்கு அறத்தைக் கடைப்பிடிப்பது, பரிசோதிப்பது மிகவும் கடினம். சுயநலம், உயிர் பயம், அடுத்தவர் நலன்கள், முரண் கருத்துகள், தன்னைப் பற்றித் தவறான அபிப்பிராயம் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம், பெரும்பான்மையினரின் ஆதரவை இழந்துவிடும் நிலை, அதனால் தனது நலனும் தன்னைச் சார்ந்திருப்பவர்களின் நலனும் பாதிக்கப்பட்டுவிடக் கூடும் என்ற அச்சம் இப்படி ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இந்தக் காரணங்களில் சிலவற்றுக்குத் தற்காலிக நியாயமும் இருக்கிறது.\nதனிமனித வாழ்விலும், தொடக்க கால சமூக/அரசியல் வாழ்விலும் அறத்தைக் கடைப்பிடித்தவர்கள் பெரிய களத்தில் இறங்கும்போது என்னவாகிறார்கள் அவர்கள் அறத்திலிருந்து பிறழ்ந்து சரிவதன் குறியீடுதான் நம்முடைய தலைவர்களின் வீழ்ச்சி. இதில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சமூக சேவகர்கள், போராளிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று பலருமே அடங்குவார்கள். நல்ல காரியங்கள் செய்பவர்கள்கூட சமரசம் செய்துகொண்டால் மேலும் நன்மை கிடைக்கலாம் என்பதற்காக அறத்திலிருந்து பிறழ்வது நிதர்சனம். அதாவது, நன்ம���க்காக அறம் பிறழ்தல். இதுதான் அறத்தின் இடத்தை மேலும் கேள்விக்குறியாக்குகிறது. அதாவது, நன்மைக்கும் அறத்துக்கும் தொடர்பில்லை என்ற பெரும்பாலானோரின் எண்ணத்தை இது உறுதிப்படுத்துகிறது.\nஅறத்தைக் கடைப்பிடிப்பதில் இவ்வளவு சவால்கள் இருக்கின்றன. ஆனால், தான் நம்பிய அறத்துக்காகவே வாழ்ந்து, அந்த அறத்துக்காகவே கொல்லப்பட்ட ஒருவர்தான் காந்தி. அறத்துக்கு ஒவ்வொருவரும் ஒரு பெயர் வைத்திருப்பார்கள். காந்தி வைத்த பெயர் சத்தியம். அதைத்தான் இறுதி வரை கடவுளாக நினைத்து வழிபட்டார். அவரது ‘ராமன்’கூட ‘ராமாயண ராமன்’அல்ல. சத்தியத்தின் அவதாரமாக அவரே வரித்துக்கொண்டவர்தான் அந்த ராமன். அதேபோல் சத்தியத்தின், அறத்தின் போரில் தனக்குக் கிடைத்த மகத்தான முன்னுதாரணம் என்பதால், ஏசுவின் மீது அவ்வளவு வாஞ்சையாக இருந்தார் காந்தி. அதனால்தான் புனித பீட்டர் ஆலயத்தில் ஏசுவின் சொரூபத்துக்கு முன்பு கண்ணீர் மல்க நின்றார் காந்தி. இறுதியில் ஏசு சந்தித்த முடிவையே காந்தியும் சந்தித்ததில் ஆச்சரியப்படுவதற்கென்று ஏதுமில்லை.\nகாந்தியின் அளவுக்கோ அல்லது காந்தியை விடப் பெரிய அளவிலோ களத்தில் இறங்கியவர்கள் வரலாறு நெடுக ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால், காந்தி அளவுக்கு அறத்தை ஆயுதமாகக் கொண்டு, பெரிய பரிசோதனைக் களத்தில் இறங்கியவர்கள் வெகு சிலரே. தன் உடலை, தன் வாழ்க்கையை, தன் குடும்பத்தை, இன்னும் விரிவாகச் சொல்லப்போனால் ‘நான்’, ‘தான்’ என்ற சொற்கள் எவற்றையெல்லாம் உள்ளடக்குகின்றனவோ அவற்றையெல்லாம் பலிகொடுக்கத் தயாராகத்தான் அவர் களமிறங்கினார். பலிகொடுக்கவும் செய்தார். இவ்வளவு பெரிய பலியைக் கொடுத்ததால்தான் அவர் எல்லோருக்கும் மேல் உயர்ந்து நிற்கிறார். இந்தத் தியாகங்களால் கிடைக்கும் உன்னத ஸ்தானத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல் அதை இழக்கத் தயாராக இருந்ததும், அந்த ஸ்தானத்தைப் பலிகடாவாக ஆக்கியதும்தான் எல்லாவற்றிலும் பெரிய காரியம். தன் வாழ்நாள் முழுவதும் கர்ணன் செய்திருந்த தானங்களின் மொத்தப் பலனையும் வரமாகக் கேட்ட கிருஷ்ணனுக்குச் சற்றும் யோசிக்காமல் அதைத் தானமாக அளித்து, மேலும் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்த கர்ணனின் செயலுக்கு ஒப்பாக இதைக் கூறலாம்.\nஇந்தியாவின் சுதந்திரம் என்ற ஒரு நல்ல காரியத்துக்காக அறம் என்ற விஷயத்தைச் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று காந்தி நினைத்தார். அதன் விளைவுதான், முன்னுதாரணமே இல்லாத ஒரு பாதையை இந்திய சுதந்திரப் போராட்டம் தேர்ந்தெடுத்தது. அதன் விளைவுதான், உலகமே இந்தியாவையும் காந்தியையும் தங்களுக்கான முன்னுதாரணங்களாகத் தேடிவருவது. அறத்தின் உச்சபட்ச வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் அமெரிக்காவின் பிரதிநிதியான ஒபாமாவின் இந்திய வருகையைக்கூட நாம் இப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.\nசமரசம் இல்லாமல் சத்தியத்தை இடைவிடாது பரிசோதித்து அடைந்த வெற்றிதான் காந்தியம். தனிமனிதராகத் தான் மட்டும் ஈடுபடாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதில் ஈடுபடுத்தினார். நவீனக் கண்டுபிடிப்பான வை-ஃபைக்கு காந்திதான் முன்னோடி (wi-Fi: கம்பியில்லா முறையில் ஒரு பகுதியில் உள்ள கணினிகளையோ கைபேசிகளையோ இணைக்கும் அமைப்பு). இந்தியாவின் ‘வை-ஃபை’யாக காந்தி இருந்தார். தனது பரிசோதனையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணைத்துக்கொண்டார். இந்தியர்கள் தங்களின் நிறை குறைகளோடு அந்தப் பரிசோதனையில் கலந்துகொண்டார்கள். மக்களின் குறைகளைப் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதில்லை. தானே நிறைய குறைகளைக் கொண்ட ஒருவர்தான் என்ற எண்ணம் அவருக்கு இறுதிவரை இருந்தது. பிறருடைய குறைகளுக்காகவும், தன்னிடம் இருப்பதாக அவர் நம்பிய குறைகளுக்காகவும்தான் அவர் தன் வாழ்க்கையைப் பலிகொடுக்கத் தயாரானார். அறத்தின், சத்தியத்தின் போரில் தன்னைப் பலிகொடுக்கத் தயாராக எப்போதும் இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அவருடைய படுகொலைக்கு முன்னால் ஐந்து முறை அவரைக் கொல்வதற்கான முயற்சிகள் நடந்தும்கூடத் தனக்கென்று எந்தப் பாதுகாப்பையும் அவர் ஏற்றுக்கொள்ளாதது இதற்கு உதாரணம். எந்த எளிய மனிதரும் அவரைச் சந்தித்துவிட முடியும். இந்த ஒரே ஒரு அளவுகோலை நமது உள்ளூர், இந்திய, உலகத் தலைவர் களுக்கு வைத்துப்பார்த்தாலே போதும் காந்தியின் இடம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பது நமக்குப் புரிந்துவிடும்.\nகாந்தியை நேசிப்பவர்கள் ஏராளமாக இருப்பதைப் போல் அவரை வெறுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காந்தியைக் கடவுளாக வழிபடுவது ஆபத்தானது என்றால், அவரை முற்றிலுமாகத் தூக்கியெறிவது அதைவிடப் பல மடங்கு ஆபத்தானது. அவரே சொன்னதுபோல் அவரை நாம் மகாத்மாவாக ஆக்க வேண்���ாம்; நமது தாத்தாவாக உணர்ந்தாலே போதும். நம் தாத்தாவுடன் எதையும் நாம் உரையாட முடியும். அவரை மறுத்தும் அவருடன் உரையாட முடியும். அந்த உரையாடலின் இறுதியில், ஒன்று, நாம் அவரை அதிக அளவுக்கு நேசிப்பவர்களாக மாறிவிடுவோம். அல்லது, அவரை எதிர்ப்பதற்கான வலுவை அவரிடமிருந்தே நாம் பெறுவோம். எனவே, காந்தியை வழிபடுவதைவிட, தூக்கியெறிவதைவிட அவருடன் தொடர்ந்து உரையாடுவோம்.\nஇதற்காகத்தான் ஆஷிஸ் நந்தி இப்படிச் சொல்கிறார்: “காந்தியைவிடச் சத்தியம் மகத்தானது. நீங்கள் காந்தியை மறந்தால், அவர் வலியுறுத்திய கருத்துகள் உலகின் வேறு பாகங்களில், வேறு வடிவங்களில் எழவே செய்யும். அவை ஒருபோதும் நம்மை காந்தியை மறக்க விடாது. அவரது போதாமைகள், தவறுகளைக் கூறி அவரை நாம் கீழிறக்கிவிட முடியாது. ஏனெனில், மனித குலத்தின் அடிப்படையான அகத் தேவைகள் சிலவற்றோடு பிணைக்கப்பட்டவை அவரது எண்ணங்கள்.”\nLabels: 01 அறத்துப்பால், Athikaaram_008, அன்புடைமை, இல்லறவியல், வஉசி உரை\nநெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்\nமன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா\nIndex 001 கடவுள் வாழ்த்து (1)\nIndex 002 வான்சிறப்பு (1)\nIndex 003 நீத்தார் பெருமை (1)\nIndex 004 அறன்வலியுறுத்தல் (1)\nIndex 005 இல்வாழ்க்கை (1)\nIndex 006 வாழ்க்கைத் துணைநலம் (1)\nIndex 007 மக்கட்பேறு (1)\nIndex 009 விருந்தோம்பல் (1)\nIndex 010 இனியவைகூறல் (1)\nIndex 011 செய்ந்நன்றி அறிதல் (1)\nIndex 012 நடுவு நிலைமை (1)\nIndex 013 அடக்கமுடைமை (1)\nIndex 014 ஒழுக்கமுடைமை (1)\nIndex 015 பிறனில் விழையாமை (1)\nIndex 016 பொறையுடைமை (1)\nIndex 017 அழுக்காறாமை (1)\nIndex 019 புறங்கூறாமை (1)\nIndex 020 பயனில சொல்லாமை (1)\nIndex 021 தீவினையச்சம் (1)\nIndex 022 ஒப்புரவறிதல் (1)\nIndex 026 புலான்மறுத்தல் (1)\nIndex 028 கூடாவொழுக்கம் (1)\nIndex 032 இன்னாசெய்யாமை (1)\nIndex 036 மெய்யுணர்தல் (1)\nIndex 037 அவாவறுத்தல் (1)\nசாலமன் பாப்பையா உரை (1)\nநாஞ்சில் நாடன் உரை (1)\nமு. வரதராசன் உரை (2)\nஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்\nகுழல் இனிது யாழ் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28219", "date_download": "2018-07-22T06:58:38Z", "digest": "sha1:7FWS673SYLAXSCU5DXITMQO5QLOCIZK3", "length": 8594, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» பிரபல பாப் பாடகர் – மாடல் அழகி நிச்சயதார்த்தம்", "raw_content": "\nநான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டேன் – பிக்பாஸ் மமதி\nதமிழ் மக்களுக்காக கவர்ச்சி புயல் செய்த வேலை…\n‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ – திரைப்படத்துக்கு தடை\nபுற்றுநோய் பற்றி மகனிடம் சொல்லத் தயங்க���ய நடிகை\nபிரபாஸ் போன்ற மாப்பிள்ளை வேண்டும்\n← Previous Story 600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – வினோத கிராமம்\nNext Story → ரி.வி.சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை\nபிரபல பாப் பாடகர் – மாடல் அழகி நிச்சயதார்த்தம்\nகனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் (24). இளம் வயதிலேயே பாடகராகி பிரபலம் அடைந்தவர். இவர் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஹெய்லி பால்ட்வின் என்பவரை திருமணம் செய்கிறார்.\nஇவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஒன்றாக சுற்றித் திரிந்த ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இதை ஜஸ்டின் பீபரின் தந்தை ஜெர்மி, தாயார் பட்டி மாலெட் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஅஜித் இடத்துக்கு வந்த பாபி சிம்ஹா\nசினி செய்திகள்\tFebruary 14, 2016\nஅதுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா காஜல் அகர்வால்\nசினி செய்திகள்\tJuly 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://odumnathi.blogspot.com/2010/01/blog-post_11.html", "date_download": "2018-07-22T07:07:15Z", "digest": "sha1:OWYRQTLBCD5N367YTMBNP6JM6EX37VYL", "length": 72121, "nlines": 658, "source_domain": "odumnathi.blogspot.com", "title": "ஓடும் நதி.....!: ♥ யார் சொன்னாலும் கேட்காதே, போராடு! ♥", "raw_content": "\n எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....\n'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...\nதூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்\nஏதோ ஒரு பாட்டு mp3\nஏதோ ஒரு பாட்டு mp3\n♥ யார் சொன்னாலும் கேட்காதே, போராடு\n11/01/2010(இன்று திங்கட் கிழமை..இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படபோகிறார்கள்\nஇன்றைய ஃபேஸ்புjavascript:void(0)க்கில் இடம்பெற்றுள்ள கதறல் செய்தி இதுதான்\nமுள்வேலி முகாம்களிலிருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயன்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட்ட 255 தமிழர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை திரும்ப இலங்கைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமை மற்றும் பிற காரணங்களால் அவர்கள் அணைவரும் வரும் 11.01.2010, திங்கட்கிழமையன்று கொல்லப்பட்ப்போகிறார்கள் என்றும். அதற்குமுன் அவர்களை காப்பாற்ற மின்னஞ்சல்களிலோ மற்றும் ஏதும் மூகாந்திரங்களிலோ இந்தோனேசியவிலுள்ள ஐக்கியநாடுகள் சபை கிளையை\nஎன்கிற இணைய முகவரி மூலம் தொடர்புகொண்டு நம் தாய் தமிழர்கள் 255பேரைகாப்பற்ற உதவுங்கள் என்று செய்தியை படிப்பவர்கள் அணைவரையும் கோருகிறார்கள்\nபடிக்கையில் அதிரச்செய்யும் அந்த செய்தியில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள மற்ற சுட்டிகள்\nஇந்த செய்தியை நான் படிக்கையில் இப்போது சனிக்கிழமை 9.01.2010 இரவு 12 மணியாகிறது. மீதமுள்ளது நம்மிடம் அதிகபட்சம் 24மணி நேரம்தான்\nமேலே உள்ள இரண்டு சுட்டிகள் மற்றும் கூகுள் தேடல்களில் அவர்களின் இப்போதைய நிலை குறித்து எந்த விவரமும் என்னால் பெற முடியவில்லை\nஎனவே நான் un-indonesia@un.or.id என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்காணும் வேண்டுகோளை அனுப்பியுள்ளேன்.\n(நானும் மடல் அனுப்பியுள்ளேன்..இதைப் படிப்பவர்களும் அனுப்ப வேண்டும்)\nமிகுந்த மன அழுத்தத்துடன் நான் அனுப்பிய இந்த மின்னஞ்சல் செய்தியில் ஏதும் எழுத்து அல்லது இலக்கண் பிழைகள் இருக்குமாயின் நிக்கிவிட்டு தயவு செய்து நீங்களும் மேலுள்ள முகவரிக்கோ அல்லது http://www.un.or.id/contacts என்கிற தளத்திலிருந்து உங்களுக்கு சரியெனப்பட்ட முகவரிக்கோ வேண்டுகோள் மின்னஞ்சலை அனுப்புங்கள். உங்கள் ஈமெய்ல் பல தமிழ் உயிர்களை காப்பாற்றும்\nவளர்ந்து பெரிய பிள்ளையானால் நீ போராளியாகலாம் என்று கூறி தமிழ் குழந்தைகள் பலபேரை குறி வைத்து இலங்கை ராணுவம் கொன்று குவித்ததை நாம் அறிவோம் என்று கூறி தமிழ் குழந்தைகள் பலபேரை குறி வைத்து இலங்கை ராணுவம் கொன்று குவித்ததை நாம் அறிவோம் அந்த கொலைகாரர்கள் வெற்றிக்களிப்பில் இருக்கிறார்கள். இந்திய வாழ் தமிழர்களாலும், ஏன்… அமெரிக்காவாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை என்கிற மமதை நிறைந்த அந்த கொலைகாரகூட்டம் எந்தவிதமான கொலைக்கும் அஞ்சமாட்டார்கள்\n255 பேர், ஏதுமறியா அப்பாவிகள், சின்னஞ்சிறு குழந்தைகள், தாய்மார்கள், இலங்கையில் தமிழர்களாக பிறந்ததன்றி எந்த தவறும் செய்யாதவர்கள் ஒரே வெடிகுண்டால் அல்லது ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி குண்டென்கிற விதத்தில் அந்த ஈரமற்ற சிங்களக்காடையர்கள் நம் த்மிழர்களை கொண்று போடுவதை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் இப்போதைக்கு மின்னஞ்சல்தான். தயவு செய்து அவர்களுக்கு உதவுவோம்.\n(செய்தி ஏஜன்சிகளில் தொடர்புள்ள பதிவர்கள் ஜக்கார்தாவில் சிங்கள அதிகாரிகளின் விசாரணை முடிந்து இலங்கை கொண்டு செல்ல ஆயுத்தப்படுத்தப்படும் அந்த 255 தமிழர்களின் இப்போதைய நிலை என்ன என்று தெரிந்துகொண்டு பதிவிட்டால், நாம் இன்னமும் ஏதும் செய்ய முயலலாம்)\nதங்கமணி பிரபுவின் இந்தப் பதிவைப் பார்த்து அதிர்ச்சியை கொஞ்சம் தள்ளி வைத்து நானும் மடல் அனுப்பி இருக்கிறேன்.. இதைப் படிப்பவர்களும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவு.\nஎன் கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி\nஎத்தனை துன்பங்கள் வந்தாலும்.... எத்த���ை தடைகள் வந்தாலும்.... எனக்கு கவலை இல்லை\nஏனென்றால் நான் 100 முறை ஜெயித்தவன் இல்லை. 1000 முறை தோற்றவன் \nதேசியத் தலைவரின் தந்தைக்கு நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் வணக்கம் செலுத்தினர்.\nநேற்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் வட்வெட்டித்துறையில் ஆயிரக்கணக்கான மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தில் இருந்து வருகைதந்த திருமாவளவன், சட்டவாளர் சந்திரசேகரன் உட்பட பலரும் வணக்கம் செலுத்தியுள்ளனர்.\nநேற்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி வரை தீருவில் சதுக்கத்தில் மக்கள் வணக்கத்திற்காக உடலம் வைக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து தேசியத் தலைவரின் இல்லத்திற்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு இந்துமுறைப்படி ஈகைக்கிரிகைகள் இடம்பெறவுள்ளது.\nஇறுதியாக வட்வெட்டித்துறை பொதுமயானத்திற்கு உடலம் கொண்டு செல்லப்பட்டு தகனம்\nபிரபாகரன் தாயார் இந்தியா செல்ல அனுமதிக்க வேண்டும்: வலுப்பெறும் கோரிக்கைகள்\nஇலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை ராணுவம் பிடித்து சென்றது. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.\nவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி ஆகியோர் கொழும்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார்.\nவேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வல்வெட்டி துறையில் இன்று நடக்கிறது. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ராணுவ தடுப்பு காவலில் இருந்து திடீரென விடுதலை செய்யப்பட்டார்.\nகணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் வல்வெட்டி துறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.\nபார்வதி அம்மாள் பக்கவாத நோயினால் அவதிப்படுகிறார். அவருக்கு தேவையான அதிநவீன சிகிச்சைகள் இந்தியாவில் உள்ளன. எனவே சிகிச்சைக்காக அவர் இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் எம்.பி.யும், அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இலங்கை அரசிடம் கோரிக���கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர், ‘’இலங்கையில் உள் நாட்டு போர் நடந்தபோது கடந்த 1980-ம் ஆண்டுகளில் பார்வதியும் அவரது கணவர் வேலுப்பிள்ளையும் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் தங்கி இருந்தனர். இலங்கை அரசுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தபோது போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பினார்கள்.\nஇவரது மகள்களில் ஒருவரான ஜெகதீஸ்வரி மதியாபரணம் தமிழ்நாட்டில் தான் தங்கியுள்ளார். எனவே, அவரை சிகிச்சைக்காக இந்தியா செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.\nஅவருக்கு விசா வழங்க இந்திய அரசு மறுத்து விட்டால் கொழும்பில் வைத்து இவருக்கு சிகிச்சை அளிப்பேன். அதற்கு இலங்கை அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.\nபிரபாகரனின் தாயார் பார்வதியை சிகிச்சைக்காக இந்தியா வர இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரபாகரன் தாயாரை என் வீட்டில் வைத்து பராமரிப்பேன்: வைகோ\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு இலங்கையில் அவரது சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் இன்று நடைபெற்றது.\nஇது தொடர்பாக மதிமுக தலைமை அலுவகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,\n’’பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, மதிமுக பொதுச்செயலர் வைகோ தொலைபேசி வழியே இரங்கல் உரை ஆற்றினார். இது ஒலிபெருக்கி மூலம் அங்கு திரண்டிருந்த மக்களிடையே ஒலிபரப்பப்பட்டது.\nபிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன் என்றும் வைகோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n745 முன்னாள் விடுதலைப்புலிகள் விடுதலை\nஇலங்கையில் போர் முடிவடைந்த நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், ராணுவத்திடம் பிடிபட்டனர். அவர்கள் தடுப்பு காவல் முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 745 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.\nவவுனியா மாவட்டம் மேனிக்பார்ம் முகாமில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அவர்களை அதிபர் ராஜபக்சே விடுதலை செய்தார். இவர்களில் 98 சிறுவ��்களும் அடங்குவர். அனைவரும் அவரவர் பெற்றோருடன் சேர்ந்தனர்.\nஅவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல விடுதலைப்புலிகளை விடுவிக்க பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nசன் குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழகத்தின் காலை நாளிதழ்\nசென்னை : தனியார் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் அரசு பொது மருத்துவமனையில் உயிர் பிழைத்தார்.\nஅண்ணா நகர் (மேற்கு) குஜநாயக்கன் தெருவை சேர்ந்தவர் கோபி (42). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி அனுராதா. மாதவரத்தில் உள்ள கம்பெனியில் செக்யூரிட்டியாக கோபி வேலை பார்த்தார். கடந்த மாதம் 30ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோபியை சேர்த்தனர்.\nஇந்நிலையில், கோபி இறந்து விட்டதாக கடந்த 7ம் தேதி டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். அங்கு ஐஸ் பெட்டியில் கோபியின் உடலை வைத்த போது உடல் ஆடியுள்ளது. வாயில் நுரை தள்ளியது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு சோதனை செய்த டாக்டர்கள், அவர் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோபியின் உறவினர் தனபால் கூறியதாவது:\nகோபியை தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் 48 மணி நேரத்தில் காப்பாற்றி விடலாம் என்றனர். ரூ.1.40 லட்சம் மருந்துகள் வாங்கி கொடுத்தோம். மருத்துவமனை பில் மட்டும் ரூ.1.25 லட்சம் ஆகிவிட்டது.\nஇந்நிலையில் கோபி இறந்துவிட்டார். ரூ.1 லட்சத்தை செலுத்தி விட்டு உடலை எடுத்து செல்ல டாக்டர்கள் கூறினர். அதன்பின் மருத்துவமனையில் பேசி ரூ.40 ஆயிரம் கட்டிவிட்டு கோபியின் உடலை எடுத்து சென்றோம். உடலை புதைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டோம். உறவினர்களும் மாலைகளுடன் வந்துவிட்டனர். ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்ற போது அசைவுகள் இருந்தன. வீட்டுக்கு கொண்டு சென்றதும், கோபி உயிருடன் இருக்கிறான். இறந்து விட்டதாக கூறுகிறாய்’ என்று அங்கிருந்தவர்கள் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன். அதன்பின் கோபியை அரசு பொ��ு மருத்துவமனையில் சேர்த்தோம்.\nமருத்துவமனை டீன் டாக்டர் மோகனசுந்தரம் கூறுகையில், ‘‘கோபி மிகவும் மோசமான நிலையில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.\nநம்மிடம் வரியாக வசூலித்த பணத்தில்...\nஅதாவது நம் பணத்தை , தானே கஷ்டப்பட்டு தன் சொந்த பணத்தை மக்களுக்கு இலவசமாக வாரி வழங்குவது போல வழக்கம் போல ஒரு புதிய திட்டத்தை\nஉயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்\nஎன்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார், கலைஞர்.\nபோதுமான ஊழியர்களை நியமித்து, காலியிடங்களை நிரப்பாத,எந்த பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் போய் சிகிச்சை பெற அஞ்சுகிற கலைஞர் கருணாநிதி அரசு.இவ்வளவு ஏன் கலைஞங்கரே சிகிச்சை பெற நடுங்கும் ,ஏற்கனவே இருக்கிற அரசு மருத்துவ மனைகளை சரியாக பராமரிக்காத கலைஞர்\nதனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் உண்டு கொழுக்க தான் , இந்த புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார் ,கலைஞர் \nஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மருத்துவ செலவு ஏழைக்கு வந்தால்....\nகலைஞர் ஆட்சியில் இருப்பதை விட இறப்பதே மேல் என்று போய் சேரவேண்டியது தான்\nஅப்படி சாகிற ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பார்,நம் கலைஞர்..\nதனியார் மருத்துவ மனையில் இறந்த மனிதர் அரசு மருத்துவ மனையில் உயிர் பிழைத்தார்\nஎன்ற செய்தியை கலைஞரின் பேரப்பிள்ளைகளின் பத்திரிகை தினகரனே வெளியிட்டிருக்கிறது \nகொலைகார கலைஞர் என்ன சொல்லப் போகிறார்\nசிரி மகளே, வென்றது நீ\nபோர்க்குணத்தில் நீ அணையாத் தீ\nகல்பனா சாவ்லா விருது கூட\nஎன்று சொல்லி அடித்தார்களா மகளே\nஇந்த நாட்டில் இரண்டு வர்க்கம் -\nஅச்சம் நாணம் அடிமைக் குணம்\nவலிக்கச் செய்ய வேண்டும் நாம்.\nதினமணி - இந்து - தினமலர் பார்ப்பனர்கள் பங்கேற்கும் கலைஞரின் செம்மொழித் ‘திருவிழா\nபாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக வெளிவரும் நாளேடு ‘தினமணி’. அதன் ஆசிரியராக உள்ள கே. வைத்தியநாதன், ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர். ‘முரசொலி’ நாளேட்டில் கட்டுரை தீட்டும் சின்னக் குத்தூசி - ‘தினமணி’யையும், ஆசிரியர் வைத்திய நாதனையும் - பார்ப்பன வெறியராக செயல்படுகிறார் என்று தொடர்ந்து கடுமையாக எழுதி வந்தார். இப்போது சின்னக்குத்தூசிக்கு தர்மசங்கடமான நிலை. எந்த சின்னக் குத்தூசி ‘முரசொலி’யில் வைத்தியநாதனின் பார்ப்பனீய���்தை கடுமையாக எழுதி வந்தாரோ, அதே வைத்தியநாதனுக்கு, கலைஞர் பாராட்டு மழைகளைப் பொழிந்து தள்ளி விட்டார்.\n‘தினமணி’, தி.மு.க.வை தாக்கி எழுதியது, அவர்களுக்குரிய பத்திரிகை சுதந்திரம் என்று கலைஞர் எழுதியிருப்பதோடு, “என்னைத் தாக்கி (தினமணி) வெளியிட்ட கேலிச் சித்திரங்களைக்கூட நானே பல முறை ரசித்திருக்கிறேன். அந்த பத்திரிகையின் ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதனிடம் எனக்கு ஒரு தனி அன்பு உண்டு. அரசியல் கொள்கையிலே வேறுபட்ட கருத்து அவருக்கு இருந்தாலும், தமிழ், தமிழர், இலங்கைத் தமிழர் போன்றவற்றில் அவர் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பதை நான் அறிந்தவன்.\nவாரம் தோறும் ‘கலாரசிகன்’ என்ற புனைப் பெயரில் ‘தினமணி’யில் அவர் எழுதும் இலக்கிய விமர்சனங்களை நான் தொடர்ந்து படித்து வருகிறேன்” என்றெல்லாம் புகழ் மகுடத்தில், அவரை ஏற்றி வைத்து உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான மக்கள் தொடர்பு, மற்றும் விளம்பரக் குழுவில் அவரின் சம்மதமின்றியே உறுப்பினராக்கினார். இதற்கு கலைஞருக்கு பதில் எழுதிய வைத்தியநாதனோ, கலைஞரின் முடிவில் நெகிழ்ந்து போனதாகவும், ஆனால், தன்னால், அப் பொறுப்பை ஏற்க இயலாது என்று பதில் எழுதினார்.\nகலைஞர் - வைத்தியநாதன் மீது கொண்டிருக்கும் தீராத அன்பினால், விடாமல் மீண்டும் அவருக்கு பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தார். “தமிழின் பால் தடம் மாறாப் பற்றுக் கொண்ட தங்களைப் போன்றோர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு முயற்சியில் தேரிழுப்போர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும் தேரின் வடத்தைத் தாங்கிக் கொண்டு வருபவராக இருந்தால் போதும். அந்த எண்ணத்தோடுதான் குழுக்களின் அறிவிப்பில் தங்கள் பெயரும் இணைக்கப்பட்டது. மறுத்திடாமல் ஏற்றுக் கொள்வதோடு, மாநாட்டுக்குச் சிறப்பினைச் சேர்க்க மீண்டும் வேண்டுகிறேன்” என்று மன்றாடி பதில் ‘முகம்’ அனுப்பினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே கே. வைத்தியநாதன், அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார். இந்தக் கடிதம் - மறுப்புக் கடிதம் - மறு வேண்டுகோள் கடிதம் - இறுதி ஒப்புதல் கடிதம் - எல்லாவற்றையும் ‘முரசொலி’ ஏட்டில் (21.12.2009) கலைஞர் கருணாநிதி பதிவு செய்துள்ளார்.\nகடந்த முறை நடந்த உலகத் தமிழ் மாநாட்டின் ஆய்வுக் கட்டுரைகளையே அரசு இன்னும் வெளியிட வில்லை என்ற கேள்வியை இதே ‘தினமணி’ தான் சில வாரங்���ளுக்கு முன் எழுப்பியது. அதுமட்டுமல்ல, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தினமணியின் ‘வெள்ளிமணி’ இணைப்பில் அருமறையின் உட்பொருளே அண்ணாமலை என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியிடப்பட்டது. தமிழர்களின் சமய வழிபாடுகளை தமிழ்த் திருமுறைகள்மூலம் நடத்துவோரை கடுமையாக சாடுகிறது அக்கட்டுரை. தமிழ்த் திருமுறைகள் வழியாக வழிபாடு நடத்துவோருக்கு, இக்கட்டுரை கீழ்க்கண்ட பெயர்களை சூட்டியுள்ளது. “நவீன பண்டிதர், துன்மார்க்கர், கீழோர், பொறாமைக்காரர், குரு துரோகி, மரண தண்டனை பெறுவோர், நரகம் போவோர்கள்”\n- இப்படி தமிழ் உணர்வாளர்களை பச்சையாக வசை பாடும் பார்ப்பனர்கள் கலைஞர் பார்வையில், “தமிழின் மேல் தடம் மாறாப் பற்றுக் கொண்டவர்கள்”. ‘தினமணி’ வெளியிட்ட இந்தப் பார்ப்பன வெறி கட்டுரையைக் கண்டு கொதித்துப் போய் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், கடந்த டிசம்பர் முதல் தேதி மறுப்புக் கட்டுரை ஒன்றை ‘தினமணி’க்கு எழுதி, அதன் பிரதியை ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கும் அனுப்பியுள்ளார். கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழ் வழிபாட்டை எதிர்க்கும் ‘தினமணி’ பார்ப்பனீயத்துக்கு எதிராக, சென்னையில் தமிழின உணர்வாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தையும் அவர் நடத்தினார். கழக சார்பில், துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், அதில் பங்கேற்றுப் பேசினார்\nகலைஞரின் புகழ் பாடும் கி.வீரமணியின் ‘விடுதலை’யும் கூட அதன் ஞாயிறு மலரில் (டிசம் 19) ‘கொத்துகிற பார்ப்பனர் பாம்பு’ என்ற தலைப்பில் ‘தினமணி’யின் பார்ப்பன வெறியை சாடியுள்ளது. நாள்தோறும் ‘விடுதலை’யை படித்தால்தான் தமக்கு முழு திருப்தி கிடைப்பதாகக் கூறும் கலைஞர் கருணாநிதி, ‘விடுதலை’யில் கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே ‘தினமணி’ வைத்தியாத அய்யருக்கு ‘பாசவலை’ வீசி நெகிழ்ந்து நெக்குருகி, கடிதங்களை எழுதி குவித்துவிட்டார்; இதுதான் கலைஞர் ‘விடுதலை’யை நேசிக்கும் பாசம் போலும்\nகலைஞர் கருணாநிதி நடத்தும் செம்மொழி மாநாட்டின் மக்கள் தொடர்புக் குழுவில் ‘தினமணி’ வைத்தியநாதன் அய்யர் மட்டுமல்ல, தமிழின உணர்வு ‘பீறிட்டு’ நிற்கும் வேறு சில தமிழர்களும் இடம் பெறுவதை கலைஞர் பெருமையுடன் அறிவித்துள்ளார். ‘இந்து’ ராம், ‘தினமலர்’ கிருஷ்ணமூர்த்தி ஆகிய பார்ப்பனர்கள்தான், இந்த தமிழின உணர்வாளர்கள்\nஜூன் மாதம் வரை இனி செம்மொழித் திருவிழா கொண்டாட்டங்களிலேயே மக்களை மூழ்கடிக்க முடிவு செய்து விட்டார், தமிழக முதலமைச்சர். தமிழ் செம்மொழிதான் என்று கால்டுவெல், பாவாணர் போன்றோர் கூற்றையெல்லாம் எடுத்துக் காட்டி, ‘முரசொலி’யில் ‘கடிதத் தோரணம் கட்டுகிறார்; தமிழ் செம்மொழி என்பதை தமிழ்நாட்டில் எவரும் மறுக்கவில்லையே\nபிறகு எதற்கு இந்த ஆதார விளக்கங்கள் தமிழ் செம்மொழி என்பதற்கான இலக்கிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதைவிட, தமிழை பயன்பாட்டுக்குக் கொண்டுவர முனைப்பு காட்ட வேண்டியதே முக்கியம்.\n• தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் முழுமையான வழிபாட்டு மொழியாகிவிட்டதா\n• தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சையில் தமிழ் பரப்பும் பல்கலையாக செயல்படுகிறதா\n• உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக அண்ணா தரமணியில் தொடங்கிய உலகத் தமிழ் ஆராய்ச்சி மய்யம் நலிந்து போய் கிடக்கும் நிலை மாறியதா\n• அறிவிக்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் தமிழ் வழிக் கல்வி இருக்கிறதா\n• தமிழ் வழிப் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அவர்களின் எண்ணிக்கைகேற்ப தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதா\n• அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் வந்த பிறகும், அர்ச்சகர் ஆக முடியாத நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா\nஇவைகளையெல்லாம் நடைமுறைப்படுத்தாமல், ஈழத்தில் நடந்து முடிந்துள்ள தமிழினப் படுகொலைகளின் துரோகங்களுக்கு நியாயம் பேசிக் கொண்டு, பார்ப்பனர்களோடு கரம் கோர்த்து, ‘செம்மொழித் திருவிழா’ நடத்துகிறார், தமிழக முதல்வர்\n‘துக்ளக்’ சோ, சு. சாமி, இராமகோபாலன்கள் இனி, செம்மொழி மாநாட்டுக்குழுவில் பங்கேற்க அழைப்பு விடுத்தாலும் வியப்பதற்கில்லை\nஅண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டையே எந்த பயனும் தராத ‘கும்பமேளா’ என்று கூறி கண்டித்தவர் பெரியார். அவரது ‘வாரிசாக’ உரிமை கொண்டாடும் வீரமணியும் திருவிழா கொண்டாட்டத்தில் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதுதான், இன்னும் வேடிக்கை\nஅண்ணா சொன்னார் “காரணங்கள் அப்படியே இருக்கின்றன”\n“இந்த மன்றத்தின் மூலமாகப் பொது மக்களுக்கும், மத்திய சர்க்காருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். திராவிட நாட்டை விட்டு விட்டோம் என்��தாலே காரணங்களையும் விட்டுவிட்டோம் என்பது பொருள் அல்ல. அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. மத்திய சர்க்காரோடு போராடவில்லை. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பிரிவுகளிலேயே திருத்தங்கள் வேண்டுமென்பதற்காக வாதாடுகிறேன். அனுபவத்தின் காரணமாக எந்தெந்த வகையில் திருத்தப்பட வேண்டும். எந்தெந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க நாமனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.” - சட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா, 27.6.1967)\nகலைஞர் சொல்கிறார் காரணங்கள் மறைந்து விட்டன\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் நமக்கு எஞ்ஜினாக இருப்பது டெல்லி. அது நம்மை இழுத்துச் செல்கிறது. ஆனால் அந்த எஞ்ஜினிலே இன்றைக்கு கோக்கப்பட்டிருக்கின்ற பெட்டிகளிலே ஒரு பெட்டியாகத்தான் நம்முடைய மாநிலங்கள் இருக்கின்றன. அந்த மாநிலங்களிலே ஒரு மாநிலம்தான், தமிழ் மாநிலம். நான் இதைச் சொல்லுகின்ற காரணத்தால், இந்தப் பெட்டி தனியாக வரவேண்டும் என்ற அர்த்தத்திலே அல்ல. சில பெட்டிகளிலே கோளாறு ஏற்படுகிறது. அந்தக் கோளாறை இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற, இந்தியாவை கட்டி ஆளுகின்ற, இந்தியாவிலே நிர்வாகம் நடத்துகின்ற மத்திய அரசு அந்தப் பெட்டிகளையும், தன்னோடு இழுத்துச் செல்லுகின்ற அந்த லாவகத்தைப் பெறவேண்டும். அதேநேரத்திலே பெட்டிகள் ஒன்றோடொன்று கழன்று விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றோடொன்று பெட்டிகள் இணைந்திடாமல், கழன்று போனால் பிறகு இந்தியா என்கின்ற ஒரு தேசிய நிலை நமக்கு இல்லாமல் போய்விடும்.\nஇந்தியா பெரிய நாடு. பெரிய நாடாக இருக்கின்ற காரணத்தினால்தான், வல்லரசு நாடுகளெல்லாம் இன்றைக்கு நம்மோடு கைகுலுக்க வருகின்றன. இன்றைக்கு நம்மோடு நட்போடு பழகி, நம்மை ஆதரித்தால்தான் உலக நாடுகளிலேஒரு நாடாக பரிணமிக்க முடியும் என்று மற்ற நாடுகளெல்லாம் கருதுகின்றன. அந்தப் பலத்தை நாம் இன்றைக்கு பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதை இங்கே இருக்கின்ற ரயில் பெட்டிகள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nசென்னை புதிய ரயில்களின் துவக்க விழாவில் கலைஞர் பேசியது - 22.12.2009 ‘முரசொலி’\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்... கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n\"தினத்தந்தி \" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)\n\"தினமணி\" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)\nஈழ வரலாறு புத்தகம் (1)\nகணினி தொழில் நுட்பம் (32)\nகலக்கல் டான்ஸ் வீடியோ (1)\nகுர்து இனத்தவர் கடிதம் (1)\nதமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)\nதமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)\nதமிழீழ வீடியோ பாடல் (2)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nதலைவர் பிரபாகரன் தொடர் (12)\nமனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)\nமொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)\nமுந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....\n♥ யார் சொன்னாலும் கேட்காதே, போராடு\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\nஇந்த இணையத் தளத்தை பார்வையிட....\nதந்தை பெரியார்-இ மெயில் குழு\nகீற்று -இ மெயில் குழு\nமீனகம் செய்தி இமெயில் குழு\nகாங்கிரஸ் கட்சியின் முகம் கிழிக்கும் தளம்\nஏ9.காம் (ஈழ த்தமிழ் நியூஸ் ரேடியோ\n- -தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் - தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தம...\nசீமானின் நாம் தமிழர் இயக்கம்\nநீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை ��ொபைல் SMS வழியாக பெற...\nஆர்குட்டில் இணைய பேஸ் புக்கில் இணைய\nVisit this group இமெயில் குழுவில் இணைய...\nபோராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது\n\"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை\"\n உன் தமிழீழப் படுகொலையை நிறுத்து...\n\"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை எவனொருவன் தட்டிக்கேட்கின்றானோ அவனே என்னைச்சேர்ந்தவன்.\" - சே\n அடிமைத்தனம் எங்கிருந்தாலும் தேடி....., மோதி அழி\n\"-தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\nரூபாய் மதிப்பு தெரிஞ்சுக்கலாம், வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?m=201705", "date_download": "2018-07-22T06:30:28Z", "digest": "sha1:LAWQT3DZPHD3UAIEC32BEU44YK5OKQ7W", "length": 10556, "nlines": 229, "source_domain": "poovulagu.in", "title": "May 2017 – பூவுலகு", "raw_content": "\n இன்று நாடு முழுக்க மரம் வளர்ப்பது “Fashion”- ஆக மாறியுள்ளது....\nசூழலியல் - தத்துவம், கொள்கை\nபேரி காமனரும் சூழலியலின் நான்கு விதிகளும்\nபேரி காமனரும் சூழலியலின் நான்கு விதிகளும் \"வேதியல் பொருள்கள் தொடர்பாகவும் இயற்கை வளங்கள்...\nமருத்துவர் புகழேந்தி நேர்காணல் - பகுதி 1\nமருத்துவர் புகழேந்தி நேர்காணல் - பகுதி 1 | சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி ...\nமருத்துவர் புகழேந்தி நேர்காணல் - பகுதி 2\nமருத்துவர் புகழேந்தி நேர்காணல் - பகுதி 2 | சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி ...\nமருத்துவர் புகழேந்தி நேர்காணல் - பகுதி 3\nமருத்துவர் புகழேந்தி நேர்காணல் - பகுதி 3 | சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி ...\nதமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும் - வாட்டர்மேன்\nதமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும் - வாட்டர்மேன் திருநெல்வேலியில்...\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை தமிழகத்தில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக்...\nகாட்டுயிர் புகைப்படம் - கலையா\nஆயிரம் பக்கம் எழுதினாலும் புரியவைக்க முடியாத செய்தியினை ஒரே ஒரு புகைப்படம் ஆயிரம்...\nஇந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை\nபேரா. மு. ஆனந்தகிருஷ்ணன் அறக்கட்டளைச் சொற்பொழிவு இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப்...\nமாட்டிறைச்சி தடையை ஏற்க முடியாது\nமாட்டிறைச்சி தடையை ஏற்க முடியாது நாடு முழுவதும் இறைச்சிக்கா��� மாடுகள் விற்கப்படுவதை தடை...\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2013/05/09-05-2013.html", "date_download": "2018-07-22T06:25:30Z", "digest": "sha1:V5DRZXB356U7MGEGWRCMMMS63UXY5YR4", "length": 15093, "nlines": 257, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 09-05-2013", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 09-05-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/11/2013 | பிரிவு: வாராந்திர பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 09-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை சகோதரர் இல்யாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர் முஹமத் யூஸுப் அவர்கள் \"நன்மையின் பால் விரைவோம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்\nபின்னர் மவ்லவி அன்ஸார் மஜிதி அவர்கள் \"வீண் விரயம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்னர் அடுத்ததாக மவ்லவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் \"அல்லாஹ்விற்காக நேசிப்போம், அல்லாஹ்விற்காக வெறுப்போம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபின்பு மண்டலத்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் எதிர்வரும் ரமலான் மாதத்தை ஒட்டி பிற மத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி நடுத்துவது குறித்தும் இன்னும் பல அறிவிப்புகளும் செய்து, அன்றைய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல செயல்வீரர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள...\nசனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் மார்க்க சொற்பொழிவு 2...\n\"சிறார்கள் தர்பியா\" வாய்மொழி தேர்வு 23-05-2013\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 23-05-2...\nகத்தர் மண்டல கிளைகளில் 24-05-2013 வெள்ளி அன்று வார...\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் அவசர இரத்ததான மு...\nQITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி ...\n\"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\", 17-05-2013\nகத்தர் மண்டல கிளைகளில் 17-05-2013 வாராந்திர சொற்பொ...\nதிருக் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 14-05-2013\nகத்தர் மண்டலத்தி்ல் \"சிறார்கள் தர்பியா\" 16-05-201...\nகத்தர் மண்டலம் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் சிறப...\nகத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில்சொற்பொழிவு நிக...\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 16-05-2...\nகத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொ���்பொழிவு நிகழ்...\nகத்தர் மண்டல மர்கஸில் \"சிறார்கள் தர்பியா\" 09-05-20...\nசனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் மார்க்...\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 08-05-2013\nகத்தர் மண்டல கிளைகளில் 03-05-2013 வெள்ளி அன்று வார...\nஅல்கோர் கிளையில் 02-05-2012 அன்று சிறப்பு சொற்பொ...\nசனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் மார்க்...\nகத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\" 02-05-20...\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 02-05-2...\nகத்தர் மண்டலத்தில் மருத்துவமனைகளில் பிறமத சகோதரர்க...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 01-05-2013\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:32:12Z", "digest": "sha1:UHAKEATTBBFHVUE2IVMYYYFWAAIL4LHN", "length": 55577, "nlines": 625, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "மிரட்டல் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஎஸ்.வி.சேகர், இந்து மகாசபா பரஸ்பர மிரட்டல்கள், புகார்கள் – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா\nஎஸ்.வி.சேகர், இந்து மகாசபா பரஸ்பர மிரட்டல்கள், புகார்கள் – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா\n: எஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா என்ற தலைப்பில், ஏற்கெனவே, ஒரு பதிவில் இப்பிரச்சினைப் பற்றி அலசியுள்ளேன்[1]. சுமார் ஒரு மாதத்திற்குள் மறுபடியும், இதனை எழுப்பியுள்ளார்கள். ஆனால், இம்முறை பரஸ்பர மிரட்டல்கள், புகார்கள் எழுந்துள்ளது இவையெ பரஸ்பர மிரட்டல்கள், புகார்கள் இவையெல்லாம் விளம்பரத்திற்காகவா அல்லது வேறெந்த நோக்கத்திற்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.\nபெண்கள் சிலர் போன் செய்து மிரட்டல், தகாத வார்த்தைகளால் திட்டு, வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப்போவதாக மிரட்டல்: நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர், சென்னை பட்டினபாக்கம், கிழக்கு 5-வது தெருவில் வசிக்கிறார். இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது[2]. வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கற்களும் வீசி தாக்குதல் நடந்துள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு, இவர் பட்டினபாக்கம் ப��லீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், “தனக்கு பெண்கள் சிலர் சுமார் 45 முறை போன் செய்து மிரட்டல் விடுத்து பேசினார்கள். தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, உரிய போலீஸ் பாதுகாப்பும், எனது வீட்டுக்கு வழங்க வேண்டும்”, என்று தெரிவித்துள்ளார்.\nஎஸ்.வி.சேகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு: இந்து மகாசபா தலைவர், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர்தான் முதலில், போனில் பேசி திட்டினார். அவரைத் தொடர்ந்துதான், பெண்கள் பலர் போனில் பேசி, மிரட்டினார்கள், என்று எஸ்.வி.சேகர், நிருபர்களிடம் பேசும் போது கூறினார். இது தொடர்பாக துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், பட்டினபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று எஸ்.வி.சேகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அவரது வீடு உள்ள பகுதியில் போலீஸ் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்துமகாசபா எஸ்.வி.சேகர் மீது புகார்: இந்துமத கடவுள்களை இழிவுபடுத்தி நாடகம் போட்டு வரும் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மகா சபையினர் 16 காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்[3]. இது குறித்து இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கூறியதாவது: “மகாபாரதத்தில் மங்காத்தா என்ற தலைப்பில் எஸ்.சி.சேகர் நாடகம் அரங்கேற்றி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளித்தோம். இதனால் அந்த நாடகத்தை வேறு இடங்களில் போடுவதை எஸ்.வி.சேகர் நிறுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் மகாபாரதத்தில் மங்காத்தா என்ற நாடகத்தை மீண்டும் போட்டுள்ளார். மேலும் இந்து மகா சபா மகளிர் அணி மாநிலச் செயலாளர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சாந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். எங்கள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், மகாபாரதத்தில் மங்காத்தா என்ற தலைப்பில் நாடகம் போட்டு இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி வரும் எஸ்.வி.சேகர் மீது கீழ்பாக்கம், தி.நகர், வளசரவாக்கம், அண்ணா நகர், ஆவடி, விருகம்பாக்கம் உள��பட 16 காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளோம்”, இவ்வாறு அவர் கூறினார். இந்த புகார்கள் குறித்து போலீசார் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\n: பிராமணர் என்று சொல்லிக் கொண்டும், இந்து என்று அடையாளம் காட்டிக் கொண்டும், அதிமுக-திமுக அரசியல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த இவர், இந்துக்களுக்கு உருப்படியாக எதையும் செய்துவிடவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையின் போது, இந்துக்களுக்கு உதவாமல், நேரமில்லை என்று தப்பித்துக் கொண்டார். தொல்.திருமாவை விமர்சனம் செய்ததால் மட்டும், ஏதோ மாவீரன்ன் ஆகிவிட்டது போல நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், முகவரி இல்லாத, தமிழகத்தில் ஆதரவு இல்லாத இந்து மகா சபையினர் இவரை மிரட்டுகிறார்கள், இவரும் பயப்படுகிறார் என்பதெல்லாம், சரியான ஜோக்காக இருக்கிறது. இவர்தாம், சிரிப்பு நடிகர் என்றால், இச்செயலைக் கண்டு உண்மையிலேயே சிரிப்புத்தான் வருகிறது.\nகுறிச்சொற்கள்:அதிமுக, அவதூறு செயல்கள், இந்து, இந்து முன்னணி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து-விரோதம், இந்துமகா சபா, இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, கருணாநிதி, காங்கிரஸ், சேகர், தங்கபாலு, திராவிட நாத்திகம், தூஷண வேலைகள், பண்பாடு, பிஜேபி, புகார், போலீஸ், மிரட்டல்\n“இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, அதிமுக, கட்சி, கருணாநிதி, காங்கிரஸ், குஷ்பு, தாவல், திமுக, தேர்தல், பாதுகாப்பு, பிஜேபி, புகார், போலீஸ், மங்காத்தா, மிரட்டல், மோடி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது\nதமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது\nஅரசியலைத் தாண்டி கொலைகளைச் செய்யத் தூண்டும் காரணிகள் யாவை: தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது, ஒரு குறிப்பிட்ட மாதிரி, உதாரணம், போக்கைக் காட்டுவதைப் போலிருக்கிறது. திக்விஜயசிங், சுசில்குமார் ஷிண்டே போன்றோர் வார்த்தைகளால் காவி தீவிரவாதம் என்றெல்லாம் பேசிவரும் வேலையில், தமிழகத்தில் கொலைகள் நடந்து வருவது அம்மாதிரியான முறையைக் காட்டுவதாக தோன்றுகிறது. அரசியலாக இருந்தால், தேர்தலில் போட்டியிடலாம், ஜெயிக்கலாம், தோற்கலாம். வியாபரமாக இருந்தாலும், அவரவர் சாமர்ட்தியற்த்திற்கு ஏற்றப்படி லாபம்-நஷ்டம் பெறலாம். ஆனால், இவற்றை விடுத்து வேறொரு முறையில் கணக்குப் பார்த்துக் கொள்கின்றனர், கொலை செய்கின்றனர் என்றால், பின்னணியை ஆராய வேண்டியுள்ளது. அதாவது, இவ்விவகாரங்கள் அரசியல், வியாபாரம் முதலிய காரணிகளையும் தாண்டி, வேறொதையோச் சுட்டிக் காட்டுகிறது.\nஆடிட்டர் ரமேஷ் கொலை (19-07-2013): சேலத்தில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் வி. ரமேஷ் (52) வெள்ளிக்கிழமை 19-07-2013 அன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்[1]. சேலம் மரவனேரியில் வசித்து வந்த ரமேஷ், வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்துடன் உணவகத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். மனைவி, மகளை வீட்டில் விட்டுவிட்டு, தனது வாகனத்தை மரவனேரி 2-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள அலுவலகத்தில் விடுவதற்குச் சென்றார்[2]. அப்போது ரமேஷின் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுமார் 10 மணி அளவில்[3] அவரைக் வெட்டிக் கொலை செய்தனர்[4]. மிகவும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப் பாட்டிருந்ததால் உயிர் உடனே பிரிந்தது என்று போலீஸார் கூறுகின்றனர்[5]. ரமேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாஜகவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். PTI கொடுத்த செய்தியை மற்ற நாளிதழ்கள், டிவி ஊடகங்கள் அப்படியே போட்டுள்ளன[6] / அறிவித்துள்ளன[7]. என்.டி.டிவி மட்டும் ரமேஷின் புகைப்படத்தைப் போட்டுள்ளது[8].\nபிஜேபி போலீஸ் பாதுகாப்பு கேட்டும் கொடுக்கப் படவில்லை: தகவல் அறிந்து, மாநகரக் காவல் துணை ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். ரமேஷ் உடலை போலீஸார் எடுக்க முயற்சித்த போது அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அவர்களைச் சமாதானம் செய்து, ரமேஷின் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் எடுத்துச் சென்றனர். “கட்சி தொண்டர்களை சந்திக்க சென்று, 10 மணி அளவில் திரும்பி வரும் போது, அவரது வீட்டின் மதிர் சுவர்களுக்கு பின்னால் மறைந்த��ருதவர்கள் தாக்கியிருக்கிறார்கள். கழுத்திலும், தலையிலும் ஆழமான வெட்டுகள் வீழ்ந்ததால் இறந்திருக்கிறார்”, என்று ஆர். பி. கோபிநாத் என்ற சேலத்தின் பிஜேபி பொதுச் செயலாளர் கூறுகிறார்[9]. இரு வருடங்களுக்கு முன்னர், இவர் தாக்கப்பட்டு கார் எரிக்கப்பட்டது, ஆனால், எப்படியோ தப்பி விட்டார். “இந்து முன்னணி தலைவர் வெள்ளையன் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு, பிஜேபி தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தோம், ஆனால், கொடுக்கப்படவில்லை”, என்றும் சொன்னார்[10]. மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூரும் போழுது, “இவ்வழக்குகளில் பொலீஸார் வேண்டுமென்றே யாரையோப் பிடித்து நீதிமன்றங்களில் ஆஜர் செய்விக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல”, என்று எடுத்துக் காட்டுகிறார்[11].\nபாஜக புகார், போலீஸாரின் நடவடிக்கை: ரமேஷுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் இருந்து வந்ததாகவும், அவருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கத் தவறி விட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சுமத்தினர். சேலம் இதையடுத்து சேலம் மாநகரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மாநகரின் முக்கிய இடங்களில் எவ்வித அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மரவனேரி பிரதான சாலையில் பாஜகவினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதனால் சேலம் மாநகரம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.\nசேலம் பஸ் ஸ்டாண்ட் சிறைபிடிப்பால் பதட்டம்[12]: பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம் மரவனேரி, நான்கு ரோடு, ஓமலூர் மெயின்ரோடு வழியாக, பா.ஜ., கட்சியினர், புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்றனர்.அங்கு நுழைவு வாயிலில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார், அவர்களை சமாதானம் செய்தனர். ஆனால், அவர்கள் பஸ்கள் வெளியேறும் பாதையில் அமர்ந்து கொண்டனர். இரவு, 11 முதல், 12 மணி வரை எழுந்து செல்லவில்லை. அதனால், 60க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளியே செல்லவில்லை.மேலும், வெளியூரில் இருந்து வந்த பஸ்கள், மூன்று ரோடு, ஐந்து ரோடு, கந்தம்பட்டி பைபாஸ் ஆகிய இடங்களில், ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.\nஉறவினர்கள் அதிர்ச்சி[13]: சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர் ரமேஷின் உறவினர்கள், துபாயில் இருந்து, அவரை பார்ப்பதற்காக சேலம் வந்தனர். இந்நிலையில், ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதால், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷுக்கு சுபா என்ற மனைவியும் பிளஸ் 1 படிக்கும் ஸ்மிருதி என்ற மகளும் உள்ளனர்.\nஜூலையில்இரண்டாவதுகொலை: கடந்த அக்டோபர் 2012ல், வேலூரில், மருத்துவப் பிரிவைச் சேர்ந்த, டாக்டர் வி. அரவிந்த தனது கிளினிக்கின் முன்பாகவே கொலை செய்யப் பாட்டார். ஆக, பிஜேபி தலைவர்களில் கொல்லப்படுவது, ஒன்பது மாதங்களில் இது இரண்டாவது முறையாகும்[14]. இந்து அமைப்பினர் கொலை செய்யப்படுவது என்று பார்க்கும் பொழுது, ஜூலையில் நடக்கும் இரண்டாவது கொலையாகும். வேலூ‌ர் இந்து முன்னணி அமைப்பி்ன் செயலர் வெள்ளையன் (50), ஜூலை 1 அன்று வேலூர் புதியபஸ் நிலையம பின்புறம் முத்து மண்டபம் அருகே உள்ளராமகிருஷ்ணா மடத்திற்கு மதியம் 3.20 மணியளவில் செல்லும்போது, அவரை அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டினர். இதில் 26 இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்ததால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்[15].\nஜூலை 2013ல் நடக்கும் நிகழ்சிகள் சொல்லிவைத்தல் போல இருக்கிறது, என்று முன்னமே சுட்டிக் காட்டியுள்ளேன்[16].\n01-07-2013 (திங்கட்கிழமை): வெள்ளையன், இந்து முன்னணி கொலை[17].\n04-07-2013 (வியாழக்கிழமை): அத்வானி கொலை முயற்சி வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டது[18].\n07-07-2013 (ஞாயிற்றுக்கிழமை): தமுமுக நீதிமன்ற மறுப்பு, தடைகளை மீறி ஊர்வலம், ஆர்பாட்டம்.\n08-07-2013 (திங்கட்கிழமை): சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் தென்காசி முகமது அனீபாவை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை வருகிற 22–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முகமது அனீபா சிறையில் அடைக்கப்பட்டார்[19].\nகேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன. அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன. இது ஆபத்தான நிலைக்கு செல்லும் பாதையாகும்.\n[2] தினமணி, சேலத்தில்பாஜகமாநிலநிர்வாகிவெட்டிக்கொலை, 20-07-2013, சென்னை பதிப்பு.\n[13] தினமலர், சேலம்பஸ்ஸ்டாண்ட்சிறைபிடிப்பால்பதட்டம், 20-07-2013, சென்னை பதிப்பு.\n[17] வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் – ஜூலை 02, 2013 at 10:28:57 AM; http://puthiyathalaimurai.tv/five-bombs-seized-in-vellore\n[18] இவ்வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா, மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண் 1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nகுறிச்சொற்கள்:ஆடிட்டர், ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, உடல், கணேச்சன், கொலை, கோவை, சேலம், திருப்பூர், படுகொலை, பயங்கரம், பாஜப, பீதி, ரத்தம், ரமேஷ், ராஜா, விசாரணை, வெள்ளையப்பன், வெள்ளைய்யன்\nஅடிட்டர் ரமேஷ், அரிவாள், அருண் ரெட்டி, ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி, இல கணேசன், கத்தி, கொலை, கோவை, சேலம், திருச்சி, திருப்பூர், தீவிரவாதம், தூஷணம், படுகொலை, பயங்கரம், பயங்கரவாதம், பயம், பாஜப, பிரச்சாரம், பீதி, மிரட்டல், மோடி, ரமேஷ், ராஜா, விசாரணை, வெள்ளையப்பன், வெள்ளைய்யன் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)\nகுடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)\n��மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அதிமுக அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை உலகமயமாக்கல் எதிர்ப்பு காங்கிரஸ் செக்யூலரிஸம் தடை திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தீபாவளி தூஷண வேலைகள் நாத்திகம் பிஜேபி வாவர் வாவர் பள்ளி\nvedaprakash on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nஅமீர் on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nWorld News in Tamil on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on “ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2013/08/1.html", "date_download": "2018-07-22T06:53:44Z", "digest": "sha1:VTHVF7DXXQSRPA4KKE7ELP7IGKFE4VQH", "length": 30883, "nlines": 108, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: பலமொழித் திறமை-1.", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்ட் 26, 2013\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவுவதாக.\nநான் பள்ளிப்படிப்பை தமிழ்வழியில்தான் படித்தேன். அதுவரையில் எனக்கு மற்றமொழிகளைப் பற்றிய அறிவு பெரியதாக இருந்ததில்லை. ஆங்கிலம் உற்பட (ஆங்கில அறிவை அறிய, முந்தய பதிவுகளை பார்த்து அறி(திர்)ந்துகொள்ளலாம்). “தமிழ் அம்மா” தான் எங்களுக்கு தழிழ் வகுப்பு எடுத்தது, அன்னை தெரசாவுக்கும் எங்க தமிழ் அம்மாவுக்கும் பெரியவேறுபாடு எல்லாம் கண்டுபிடிக்கமுடியாது. பூமிக்கு வலிக்குமேன்னு நினைத்து மெதுவாத்தான் நடக்கும். பவர் ஸ்டாரை பக்கத்துல போய் குளோசப்ல, பார்க்கச் சொன்னாலும் பொறுமையா பார்க்கும். பொறுமைன்னா அப்படி ஒரு பொறுமை. ‘என்னுடைய 30 வருச சர்வீஸில், உன்னைய மாதிரி ஒரு மாணவனை நான் பார்த்ததே இல்லை, இவ்வளவு மோசமா தமிழை எவனாலும் வாசிக்கமுடியாது. ஒரு பக்கத்தை வாசிக்கிறதுல இத்த்த்த்தனை தப்புவிடுற, நீ எல்லாம் எப்படி +2க்கு வந்த, சங்கரேஸ்வரிய பாரு, 10 வகுப்பு வரை இங்கிலீஸ் மீடியத்துல படிச்சிட்டு வந்தாலும் எவ்வளவு நல்லா தமிழ்வாசிக்குது, முட்டாள், முட்டாள், என் கண்ணுமுன்னாடி நிக்காத, புக்க தூக்கிட்டு கிளாஸை விட்டு வெளியே போ.............”ன்னு சொல்லிடுச்சு. எனக்கு அப்படியே ‘தாலி காத்த காளியம்மன்’, ‘ராஜகாளியம்மன்’ பட கிளைமாக்ஸ பாக்குறமாதிரி இருந்துச்சு. சூலாயுதத்துக்கு பதிலா தமிழம்மா கையில பிரம்ப வெச்சிக்கிட்டு சாமி ஆடிருச்சு. இந்த ஒரே ஒரு சம்பவத்தின் மூலம், ‘தமிழ் அம்மா பொறுமையையே சோதிச்சவன்’ ‘தமிழ் அம்மா பொறுமையையே சோதிச்சவன்’ என்று பெயரில் பள்ளிக்கூடம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்த முகம் ஆகிப்போனேன்.\nதாய்மொழி அறிவே இப்படின்னா, மற்றமொழியெல்லாம் கேட்கனுமா என்ன. கலேஜுக்கு போனவுடன் எல்லாமே இங்கிலீஸ், +2 வரை, ஒரு பக்க எஸ்ஸேயை (Easy) மக்கப்பண்ணுறதே ஏழுமலையான் புண்ணியம், இதுல புக்கு புக்கு, பக்கத்துக்கு பக்கம் இங்கிலீஸ்னா என்னபண்ணுறது. முதல் நாள் பகல் கிளாஸ் முடிந்து சாப்பிட ஹாஸ்டல் போகும் போது பக்கத்துல இருக்குறவனிடம் “அடேங்கப்பா... பெரிய்ய்ய காலேஜ்லதாண்டா சேர்ந்திருக்கோம், இங்கிலீஸ்க்கு மட்டுமே 4 வாத்தியார்னா பாரேண்”ன்னு சொன்னேன். “டேய் பொறம்போக்கு, இங்கிலீஸ்ல பாடம் நடத்துனா எல்லோரும் இங்கிலீஸ் டீச்சரா. கலேஜுக்கு போனவுடன் எல்லாமே இங்கிலீஸ், +2 வரை, ஒரு பக்க எஸ்ஸேயை (Easy) மக்கப்பண்ணுறதே ஏழுமலையான் புண்ணியம், இதுல புக்கு புக்கு, பக்கத்துக்கு பக்கம் இங்கிலீஸ்னா என்னபண்ணுறது. முதல் நாள் பகல் கிளாஸ் முடிந்து சாப்பிட ஹாஸ்டல் போகும் போது பக்கத்துல இருக்குறவனிடம் “அடேங்கப்பா... பெரிய்ய்ய காலேஜ்லதாண்டா சேர்ந்திருக்கோம், இங்கிலீஸ்க்கு மட்டுமே 4 வாத்தியார்னா பாரேண்”ன்னு சொன்னேன். “டேய் பொறம்போக்கு, இங்கிலீஸ்ல பாடம் நடத்துனா எல்லோரும் இங்கிலீஸ் டீச்சரா, அவங்க எல்லாம் கம்யூட்டர், கெமிஸ்டிரி, மெக்கானிக், மேத்ஸ் வாத்தியாருங்கடா, இங்கிலீஸ் டீச்சர் மதியம் 2 வது கிளாஸுக்கு வருவாங்க.”ன்னு கோபமா சொல்லிட்டு கிளம்பிட்டான். ரொம்ப அறிவாளியா இருக்கான், இவன நம்ம பக்கத்துல வச்சிக்கிடனும்னு, சாப்பிட்டுவிட்டு வந்து பார்த்தா, பயபுள்ள பத்து பென்ஞ்ச் தள்ளிபோய் உட்கார்ந்திருந்தான். ஆங்கிலத்தில் அசிங்கப்பட்டதை எழுதி���்கொண்டே போனால் ஒரு முடிவுக்கு வருவது கஷ்டம்\nஇந்த இரண்டுமொழிகளுக்கு அடுத்ததாக, புதுசா இரண்டு மொழிகள் ஒரே நேரத்துல நம்ம வாழ்க்கையில வந்தது. ஒன்னு ஹிந்தி, இரண்டாவது கன்னடம். கல்லூரி முடித்தபின்பு, பெங்களூரில் வேலை கிடைத்தது. இண்டர்வியு முடிந்து பெங்களூரில் வேலை என்று சொன்னபோது, ‘சார், போஸ்டிங் சென்னையில இருந்தா நல்லா இருக்கும்’ என்று தயங்கி, தயங்கி கேட்டேன்’ ‘என்ன ஆளுய்யா நீ, பெங்களூர போய் வேணாங்குற, கிளைமேட் எல்லாம் சூப்பரா இருக்கும், அங்க உள்ள பிகருங்க அதவிட சூப்பரா இருக்கும்’ என்று சொன்ன உடனேயே ‘எப்ப சார் ஜாயிண்ட் பண்ணனும்’னு கேட்டுவிட்டு அடுத்தவாரமே ஜாயிண்ட் பண்ணினேன். ஹிந்தி பேசுறவர்களும், கன்னடம் பேசுகிறவர்களும் அங்கு வேலை செய்ததால் இந்த இரண்டு மொழிகளையும் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்னுடன் வேலைபார்த்த அனைத்து இன்ஞ்சினியர்களும் தமிழர்களே, ஒருவனைத்தவிற. அவன் பெயர் நேரு பாபு, அவன் ஆந்திராக்காரன். முதல் மூன்று நாட்கள் கண்ணகெட்டி காட்டுல விட்டமாதிரி இருந்துச்சு. ஒரு குரூப் வரும், டிராயிங்க வச்சிக்கிட்டு எதையோ பேசுவானுங்க, அப்புறம் அவனுங்களே போயிருவானுங்க. அடுத்த குரூப் வரும் அவனுங்களும் எதையோ சொல்லுவானுங்க. ‘ஒகே சார்’னுட்டு போயிறுவானுங்க. என்னோட கவலை, எதைப் பற்றி பேசுனானுங்க என்பது அல்ல, என்ன பாஷை பேசுனானுங்க என்பதுதான். இப்படியா வருகிறவன் போகிறவன், ஹிந்தி பேசுறானா’னு கேட்டுவிட்டு அடுத்தவாரமே ஜாயிண்ட் பண்ணினேன். ஹிந்தி பேசுறவர்களும், கன்னடம் பேசுகிறவர்களும் அங்கு வேலை செய்ததால் இந்த இரண்டு மொழிகளையும் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்னுடன் வேலைபார்த்த அனைத்து இன்ஞ்சினியர்களும் தமிழர்களே, ஒருவனைத்தவிற. அவன் பெயர் நேரு பாபு, அவன் ஆந்திராக்காரன். முதல் மூன்று நாட்கள் கண்ணகெட்டி காட்டுல விட்டமாதிரி இருந்துச்சு. ஒரு குரூப் வரும், டிராயிங்க வச்சிக்கிட்டு எதையோ பேசுவானுங்க, அப்புறம் அவனுங்களே போயிருவானுங்க. அடுத்த குரூப் வரும் அவனுங்களும் எதையோ சொல்லுவானுங்க. ‘ஒகே சார்’னுட்டு போயிறுவானுங்க. என்னோட கவலை, எதைப் பற்றி பேசுனானுங்க என்பது அல்ல, என்ன பாஷை பேசுனானுங்க என்பதுதான். இப்படியா வருகிறவன் போகிறவன், ஹிந்தி பேசுறானா இல்ல கன்னடம் பேசுறானான்னு தெரிஞ்சிக்கிறதுக்குள்ள 3 மாசம் ஓடிருச்சு.\nஇனிமேலும் சும்மா இருந்தா மோசம்போயிறுவோம் என்று எண்ணி, ‘30 நாளில் ஹிந்தி கற்றுக்கொள்வது எப்படி’, ‘30 நாளில் கன்னடம் கற்றுக்கொள்வது எப்படி’, ‘30 நாளில் கன்னடம் கற்றுக்கொள்வது எப்படி’ என்ற புத்தகத்தை வாங்கி, பத்தே நாளில் படித்துமுடித்து ஹிந்தி, கன்னடம் பேச ஆரம்பித்தேன். ‘ஹெஸ்ரேனு’ என்ற புத்தகத்தை வாங்கி, பத்தே நாளில் படித்துமுடித்து ஹிந்தி, கன்னடம் பேச ஆரம்பித்தேன். ‘ஹெஸ்ரேனு” என்று எவனாவது கன்னடத்தில் ‘உன் பெயர் என்ன” என்று எவனாவது கன்னடத்தில் ‘உன் பெயர் என்ன’னு கேட்டா ‘மேரா நாம் யாஸிர் ஹே’ன்னு ஹிந்தில பதில் சொல்லுற அளவுக்கு இரண்டு பாஷைகளும் நம்ம வாழ்க்கையில ஒன்றாக கலந்திடுச்சு. பாஷையை நல்லா படிக்கனும்னு வீம்புக்குன்னு ரெண்டு லேபர உட்கார வச்சு, சொந்த கதை, சோகக் கதை எல்லாம் பேசுறது. சில சமயம் நாம பேசுறத கேலிபண்ணி சிரிப்பானுங்க, நானும் சிரிச்சிக்கிட்டே அவன புகழ்றது போல ‘போடாங்க்.... த்தா, நாயே, மொள்ளமாறி’ என்று வஞ்சனயை தீர்த்துக்கொள்வதும் உண்டு. தமிழையும், இங்கிலீஷையும் கலந்து ‘தமிலீஷ்’ பேசுவது போலத்தான், தமிழையும் ஹிந்தியையும், கலந்து ‘தமிந்தி’ யாக பேசிக்கொண்டிருந்தோம் (இப்பவரையில் அப்படித்தான்). ‘என்னப்பா, அவனுங்க இப்படி மெதுவா வேல பார்க்குறானுங்க, போயி, வேகமா வேலையை பார்க்கச்சொல்லு’ன்னு சொல்லிட்டு புராஜெக்ட் மேனஜர் போயிருவாரு. எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தெரியாது. எடுப்பேன் கையில 30 ஹி.ப.எ’னு கேட்டா ‘மேரா நாம் யாஸிர் ஹே’ன்னு ஹிந்தில பதில் சொல்லுற அளவுக்கு இரண்டு பாஷைகளும் நம்ம வாழ்க்கையில ஒன்றாக கலந்திடுச்சு. பாஷையை நல்லா படிக்கனும்னு வீம்புக்குன்னு ரெண்டு லேபர உட்கார வச்சு, சொந்த கதை, சோகக் கதை எல்லாம் பேசுறது. சில சமயம் நாம பேசுறத கேலிபண்ணி சிரிப்பானுங்க, நானும் சிரிச்சிக்கிட்டே அவன புகழ்றது போல ‘போடாங்க்.... த்தா, நாயே, மொள்ளமாறி’ என்று வஞ்சனயை தீர்த்துக்கொள்வதும் உண்டு. தமிழையும், இங்கிலீஷையும் கலந்து ‘தமிலீஷ்’ பேசுவது போலத்தான், தமிழையும் ஹிந்தியையும், கலந்து ‘தமிந்தி’ யாக பேசிக்கொண்டிருந்தோம் (இப்பவரையில் அப்படித்தான்). ‘என்னப்பா, அவனுங்க இப்படி மெதுவா வேல பார்க்குறானுங்க, போயி, வேகமா வேலையை பார்க்கச்��ொல்லு’ன்னு சொல்லிட்டு புராஜெக்ட் மேனஜர் போயிருவாரு. எனக்கு எப்படி சொல்லுறதுன்னு தெரியாது. எடுப்பேன் கையில 30 ஹி.ப.எ. வேகமான்னா ஹிந்தியில ‘ஜல்தி’ வேலைக்கு ‘காம்’ பாருங்கடாக்கு என்ன. வேகமான்னா ஹிந்தியில ‘ஜல்தி’ வேலைக்கு ‘காம்’ பாருங்கடாக்கு என்னன்னு தேடுனா கிடைக்காது. சரி இருக்குறத வச்சிக்கிட்டு ஒப்பேத்துவோன்னு, கோபமா மூஞ்சிய வச்சிக்கிட்டு “ஜல்தி காம் பாருங்கடா” ‘ம்ம்ம் காம் ஜல்தி பாருங்கடா” ன்னு மூச்சப்போட்டு தொலைக்கனும். அப்புறம் கொஞ்ச நாள் கழித்து ‘பாருங்க’க்கு ‘கரோ’ ங்குறது தெரிவந்தது. அப்புறம் என்ன “வேகமா காம் கரோங்கடா’, ‘ஜல்தி கரோங்கலேண்டா’ தான்.\nகன்னடம் என்னைய ரொம்பவெல்லாம் படுத்தி எடுக்கல. ‘ஏனெப்பா, செனாஹிதியா’ ‘ஊட்டா ஆய்த்தா) இந்த ரெண்டு பார்மல் கேள்விக்கு அப்புறம் தமிழ்லதான் பேசுறது. பெரும்பாலும் அவர்களுக்கு புரிந்துவிடும். அப்ப, அப்ப மானே, தேனே பொன்மானே, மாதிரி அங்க அங்க ஒன்னு ரெண்டு கன்னடவாக்கியங்களை போட்டு பேசிவிடுவதால் பெரிய கஷ்டம் எல்லாம் இருந்ததில்லை. இருந்தாலும் கன்னடக்காரர்களுக்கு அவங்க மொழிமேல ரொம்ப பற்று. ‘ஏனு சார், கன்னடத்தல்லி, மாத்தாடுத்தாயில்லா நீவு’ (என்ன சார் நீ, கன்னடத்துல பேசவே மாட்டேங்குற) என்று சில சமயம் என் மேல செல்லமா கோவப்படுவார்கள். ‘என்னடா இப்படி கேட்டுட்டீங்க, உங்களுக்கு கன்னடத்துலதானடா பேசனும், நான் பாட்டே பாடுறேன் பாரு) என்று சில சமயம் என் மேல செல்லமா கோவப்படுவார்கள். ‘என்னடா இப்படி கேட்டுட்டீங்க, உங்களுக்கு கன்னடத்துலதானடா பேசனும், நான் பாட்டே பாடுறேன் பாரு”ன்னு சொல்லி ♪♫” உட்டிதரே கன்னடதல்லி உட்டாபேக்கு, மெட்டிதரே கன்னடதல்லி மெட்டபேக்கு............♫♫♪ன்னு கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாட்டை பாடுனதும் ரெம்ப சந்தோசமாயிடுவானுங்க. “இங்க தமிழ், கன்னடர் கலவரம் அடிக்கடி வரும், அந்த நேரத்துல உசுருக்கு பங்கம்வந்திருச்சுன்னா இந்த பாட்டை பாடி தப்பிச்சிக்கோ” ன்னு ஒருத்தன் சொல்லிக்கொடுத்தது, இந்த பாசப்பிறவிகளுக்காக பயன்பட்டது. ‘பிறந்தால் கன்னடனாக பிறக்கவேண்டும், தின்றால் கன்னட சோற்றை தின்னவேணும்’ என்பதுமாதிரியான ஒரு மொழிப்பற்று பாடல் அது.\nஇந்தமாதிரியான கண்ணாம்பூச்சி விளையாட்டு எல்லாம் தொழிலாளர் வர்க்கத்தில் மட்டும்தான் செல்லுபடியானது. எங்களுடைய கிளைண்ட் இஞ்சினியர்கள் (client engineer) அனைவரும் கன்னடர்கள். நான் பொதுவாக அவர்களிடம் ஆங்கிலத்தில்தான் அலவுவது. நான் பில்லிங்க் இஞ்சினியர் என்பதால் மாதம், மாதம் முதல்வாரம் பில்லைக்கொண்டு நீட்டி பணம் வாங்கவேண்டும். அப்போ கிளண்ட் (client) இஞ்சினியர்கள் 4 பேர் இருந்தார்கள். கொண்டுப்போகுற பில்லை 4 பங்காக பிரித்து எல்லோரும் திருத்தி அப்ரூவ் செய்வார்கள். அதில் 3 பேருக்கு தமிழ் நன்றாக தெரியும், ஒருத்தருக்கு சுத்தமாக தெரியாது. நான் கன்னட அடிமைகளிடம் பேசுற அப்பாட்டக்கர் கன்னடத்த பார்த்த அந்த மனுசன், ‘எங்கிட்டயும் நீ கன்னடத்துல பேசனும், அப்படின்னா மட்டும் பில்லை திருத்துவேன், இல்லன்னா, பில்லை திருத்தமாட்டேன், கொண்டு ஓடிப்போயிரு’ ன்னு சொல்ல மிரண்டுட்டேன். ‘இந்த நேரம்னு பார்த்தா செய்யாத வேலைக்கும் சேர்த்து 5 லட்சத்துக்கு பில்ல போடுவேன். நாம பேசுற கன்னடத்துல கடுப்பாகி, செய்த வேலைக்கு உண்டான 10 லட்சத்தையும் தரலண்னா என்ன செய்ய’ என்று மனதுக்குள் எண்ண ஓட்டம். அதுக்கு முன்னாடியெல்லாம் அவரிடம் நான் என்னுடய ஓட்டை இங்கிலீஸைக் கொண்டு விளக்கம் கொடுப்பேன், அதை அவருடய பெரிய்ய்ய்ய ஓட்டை இங்கிலீஸை வைத்து அர்த்தம் புரிந்து கொண்டு அப்ரூவல் செய்வார்.\nஅவருக்கு சப்போர்ட்டாக மற்ற இஞ்சினியர்களும், ‘இந்த முறை ஜெகனாத் கிட்டயே எல்லாத்துக்கும் அப்ரூவல் வாங்கிடு, நீ கன்னடத்துல பேசுறத நாங்க பார்க்கனும்’ சொல்லி சுத்தி உட்கார்ந்து கொண்டார்கள். வேற வழியே இல்ல, கன்னடத்துலதான் பேசியாகனும். நான் அவர்கிட்ட பேச, பேச சுத்தியிருக்குற மற்ற இஞ்சியர்கள் விழுந்து, விழுந்து சிரிச்சானுங்க, எனக்கு ஒரே ஆச்சர்யம், ‘நாம கன்னடத்துல காமெடி பண்ணுற அளவுக்கு டெவலப் ஆகிட்டோமேன்னு’ பெருமையா இருந்தது. பேச ஆரம்பித்து ரெண்டாவது நிமிசத்துலேயே, ஒரு பைசாவைக்கூட கட் பண்ணாம, எல்லா பில்லையும் அப்ரூப் பண்ணிட்டு, கிளம்பு, ரொம்ப சந்தோசம்னு, பெருய கும்பிடு போட்டு அனுப்பிட்டாரு. எனக்கு என்ன நெனச்சு நெனச்சு ஒரே பூரிப்பு. அதுல இருந்து கூடவேலை பார்த்த தமிழ் இஞ்சினியர்களிடம் கூட கன்னடத்தல்லினே மாத்தாடுது. கன்னட இஞ்சினியரில் ஒருவர் பெயர் நாராயனப்பா. அவரிடம் மறுநாள் “ஏனு சார், செனஹிதிரா’ (என்ன சார், நல்லாயிருக்குறீங்களா’ (என்��� சார், நல்லாயிருக்குறீங்களா)ன்னு கேட்டதுதான் தாமதம் பாய்ந்து வந்து அடுத்த கேள்விய கேக்குறதுக்குள்ள வாய பொத்திகிட்டு தனியா தள்ளிக்கிட்டு போயிட்டாரு.\n‘டேய், எனக்குத்தான் தமிழ் தெரியுமே, நேற்றுவரை தமிழ்ல தானே எங்கிட்ட பேசுன, இன்னைக்கு என்ன செனாஹிதிரா, தமிழ்லேயே பேசு போதும்.’\n‘ஏனு சார், ஈத்தர மாத்தாடுத்தாயிதிரா\n‘டேய் உன்ன கொன்னே போட்டுருவேன். ஒழுங்க தமிழ்லேயே பேசிரு’\n, கன்னடத்துல பேசுறது நல்லதுதானே, எனக்கு கன்னடம் தெரிஞ்சமாதிரி இருக்கும். நேற்றுமட்டும், சிரிச்சு, சிரிச்சு ரசிச்சீங்க.’\n‘நேற்று அவர்கிட்ட என்ன பேசுன, அத தமிழ்ல சொல்லு’ ன்னு நாராயணப்பா கேட்டாரு.\nஅவர் கேட்டபின்பு, எனக்கு ஒரே குழப்பம், நேற்று பக்கத்துல இருந்து கேட்டவருக்கு அதுக்குள்ள எப்படி மறந்துச்சு. எதுக்கு மறுபடியும் தமிழ்ல கேட்குறாருன்னு குழப்பத்துக்கு முடிவுதெரியாமல் நான் நேற்று கன்னடத்தில் சொன்னதை திரும்ப தமிழில் சொன்னேன் ‘உங்களைப் பற்றி எனக்கு தெரியும், நீங்கள் ரொம்ப நல்லவர், என்னுடய எல்லா பில்லையும் சீக்கிரம் அப்ரூவ் பண்ணிவிடுவீர்கள்..................................’ என்று மூன்றாம் வகுப்பு மாணவன் கணித வாய்ப்பாடு சொல்லுறமாதிரி சொல்லிக்கொண்டிருந்தேன்.\n‘நீ சொல்ல நினைத்தது அது, ஆனால் நீ கன்னடத்தில் சொன்னது அப்படியல்ல’ என்று நாராயணப்பா சொல்ல, ‘என்ன சார் சொல்லிறீங்க, அப்ப நான் என்னதான் சொன்னேன்\n என்னுடய எல்லா பில்லையும் சீக்கிரம் அபேஸ் பண்ண நினைச்சியா........................’ என்று அவர் சொல்ல சொல்ல எனக்கு அந்த குளிரிலும் அப்படி வேர்த்துக்கொட்டியது. ‘இப்படி கேள்விக்குறியா கேட்டு, நம்ம வேலையே கேள்விக்குறியாடுச்சே, கண்டிப்பா இன்னைக்கு அக்கவுண்ட செட்டில் பண்ணிருவானுங்க’ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. மற்ற இஞ்சினியர்கள் எல்லாம் நான் கூறவந்ததைக் கூற, அவரும் புரிந்து கொண்டு, அந்த விசயத்தை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் ‘அடுத்த மாசத்துக்கும் அவர்கிட்டத்தான பில்லக்கொண்டு போகனும், எப்படி அவர் மூஞ்சில முழிக்கிறது’ என எனக்கு சங்கோஜமாக இருந்தது.\n‘வாப்பா யாஸிர், என்னே இந்தேமாசம் எத்னே கோடி பில்லு இருக்குதுஉ’ என விஜயகாந்த் பட ஆப்கானிஸ்தான் வில்லன் மாதிரி ஜெகனாதன் தமிழ்லில் கேட்க எனக்கு ஒரே ஆச்சர்யம், ‘���மிழ் தெரிஞ்சிக்கிட்டே நம்மகிட்ட தெரியாதமாதிரி இவ்வளவு நாளா நடிச்சிருங்காரு’ன்னு மனதில் நினைத்தது அவருக்கு கேட்டுவிட்டது போல. ‘ஏனு நீ மட்டு தான் எங்கே பாஷையை கொல்லை (கொலை) பண்ணுவியா, நான் உங்கே பாஷையை பண்னேக்கூடாதா, ஸோ, நா தமிழ் காத்துக்க (கற்றுக்கொள்ள) ஆரம்பிச்சிட்டேன்’ என்று சொல்ல, அன்னையில இருந்து கனவுல என்னை வள்ளுவர் வாளோடு துறத்துராரு.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் முற்பகல் 11:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 26 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:42\nமுஹம்மது யாஸிர் 28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 9:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஒரு கடிதம் இன் இங்கிலீஷ்.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-032110201602/", "date_download": "2018-07-22T07:05:25Z", "digest": "sha1:77NHTUZESLWU6RXP2CF2JNPQOSVYSYTX", "length": 6667, "nlines": 99, "source_domain": "ekuruvi.com", "title": "வியட்நாமை சென்றடைந்தது HMCS வான்கூவர் – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → வியட்நாமை சென்றடைந்தது HMCS வான்கூவர்\nவியட்நாமை சென்றடைந்தது HMCS வான்கூவர்\nகனேடிய கடற்படைக் கப்பலான HMCS வான்கூவர் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு, வியட்நாம் நாட்டின் ஹோ-சி-மின் நகரை ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி சென்றடைந்தது.\nகனேடிய கடற்படைக்கும், ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளின் கடற்படைக்கும் இடையே உறவுகளைப் பலப்படுத்துவதற்காகவும், அப்பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவும் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.\nபோர்க்கப்பல், வியட்நாமைச் சென்றடைய முன்னர், ஒக்டோபர் 11 ஆம் திகதி அன்று சிங்கப்பூரிற்கும் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்கள் நிதி\nபிக்கறிங் துப்பாக்கி சூடு – பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்\nதீவிரமடையும் காட்டுத் தீ – மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nலாட்டரி பரிசை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட ரெட்மேன்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் ��மிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுப்பு\nஅமெரிக்காவில் ‘கால்சென்டர்’ ஊழல் வழக்கில் அதிரடி: இந்திய வம்சாவளியினர் 21 பேருக்கு சிறை\nஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும் – மம்தா பானர்ஜி\nசேலம் மற்றும் தர்மபுரியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nதுப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்கள் நிதி\nராணுவ பட்ஜெட்டை 175 பில்லியன் டாலராக அதிகரித்தது சீனா\nரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் – ரசிகர்கள் வற்புறுத்தல்\nஇலங்கை கிரிக்கெட் அணி முதலாம் திகதி நியுசிலாந்து பயணம்\nஇலங்கையில் பத்து பேரில் ஒருவருக்கு மனநிலை பாதிப்பு – சுகாதார அமைச்சு\n‘சண்டக்கோழி-2’ படப்பிடிப்பில் கீர்த்திசுரேஷ் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2009/03/12.html", "date_download": "2018-07-22T07:00:30Z", "digest": "sha1:YYB7US6N4GYHR5KPBN5KI6NM7UYHI7XC", "length": 21084, "nlines": 47, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: அரசியலின் கதை : 12", "raw_content": "\nஅரசியலின் கதை : 12\nசாக்ரடீஸ் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்பும் அரசியல் சிந்தனைகள் இவை. தனிநபர் என்று ஒருவரும் இல்லை இங்கே. அரசாங்கம் நம்மைவிட பெரியது. நம்மை ஆளக்கூடியது. நாம் நம் அரசாங்கத்தோடு நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். நல்லதோ தீயதோ நம் மீது எது விதிக்கப்படுகிறதோ அதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அரசாங்கம் என்றால் அவர் காலத்தில் நகரங்கள். City States.\nஆனால், இதே சாக்ரடீஸ்தான் எதையும் அப்படியே நம்பிவிடாதே கேள்வி கேள், அடங்க மறு என்று கர்ஜித்தவர். எனில், அரசாங்கம் சொன்னால் மட்டும் ஏன் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் மக்களிடம் சென்று நீ உரையாடியிருக்கிறாய். கண்டதைச் சொல்லி இளைஞர்களைக் கெடுத்திருக்கிறாய். ஏதென்ஸ் அரசுக்கு எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிராக, கடவுளுக்கு எதிராக மக்களைத் தூண்டிக்கொண்டிருக்கிறாய். உனக்கு மரணத் தண்டை விதிக்கிறோம். இதுதான் சரியான தீர்ப்பா மக்களிடம் சென்று நீ உரையாடி���ிருக்கிறாய். கண்டதைச் சொல்லி இளைஞர்களைக் கெடுத்திருக்கிறாய். ஏதென்ஸ் அரசுக்கு எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிராக, கடவுளுக்கு எதிராக மக்களைத் தூண்டிக்கொண்டிருக்கிறாய். உனக்கு மரணத் தண்டை விதிக்கிறோம். இதுதான் சரியான தீர்ப்பா இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா இது தவறான தீர்ப்பு என்று சாக்ரடீஸுக்குத் தெரியாதா பிறகு ஏன் தப்பிச்செல்ல மறுக்கவேண்டும் அவர் பிறகு ஏன் தப்பிச்செல்ல மறுக்கவேண்டும் அவர் அரசாங்கத்தின் முடிவு தவறு என்று தெரிந்தும் வாயை மூடிக்கொண்டு இருப்பதுதான் தர்மமா\nசாக்ரடீஸ் காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பிரச்னை இது. அரசியல் என்னும் அமைப்பு உருவாக ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம். ஒன்று இந்தியாவில் இருந்து.\nமுதல் சமிக்ஞை நரேந்திர மோடியிடம் இருந்துதான் வந்திருக்கிறது. அதை சமிக்ஞை என்றுகூட சொல்லமுடியாது. உத்தரவு. உங்களுக்கு மூன்று நாள்கள் அவகாசம். அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். நான்காவது நாள் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். கூடியிருந்தவர்கள் கவலையுடன் கேட்டிருக்கிறார்கள். மோடிஜி, போலீஸ் நான் இருக்கிறேன். பார்த்துக்கொள்கிறேன். உறுமியிருக்கிறார் மோடி. மோடி ஓர் அபூர்வமான அரசியல்வாதி. தான் கொடுத்த வாக்குறுதியை இன்று வரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார் அவர்.\nஎல்லாவற்றுக்கும் தொடக்கப்புள்ளி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் (பிப்ரவரி 27, 2002). அது ஒரு விபத்தாக இருக்கக்கூடும் என்று ஒருவருக்கும் தோன்றவில்லை. ஏன் தோன்றவேண்டும் இறந்து போன 58 பேரும் அயோத்தியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த கரசேவகர்கள். இந்துக்களுக்கு யார் விரோதி இறந்து போன 58 பேரும் அயோத்தியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த கரசேவகர்கள். இந்துக்களுக்கு யார் விரோதி\n’ஒரு நாள் விளையாட்டுப் போடடியில் முஸ்லீம்கள் விளையாடி 60 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். அடுத்து நாம் ஆடவேண்டும். நம்முடைய டார்கெட் 60. ஆனால் 600 ரன்கள் அடிக்கும்வரை நாம் சோர்ந்துபோகக்கூடாது.’ வி.ஹெச்.பி. தலைவர் ராஜேந்திர வியாஸ் நிர்ணயித்த டார்கெட் இது.\nஅவர்கள் திரண்டார்கள். அவர்கள் என்றால் பஜ்ரங் தள், வி.ஹெச்.பி., கட்சிப் பிரமுகர்கள், தலைவர்கள், துணைத்தலைவர்கள், அவர்களுக்குக் கீழே பணிபுரியும் தாதாக்கள், பேட்டைக் கிரிமினல்கள், ரௌடிகள் மற்றும் பாக்கெட் கத்தி அடிப்பொடிகள். அத்தனை பேரையும் ஒரே அணியில் கொண்டு வந்து இணைத்த சக்தி இந்துத்துவா.\nதொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார்கள். காட்டுத்தனமான ஆட்டம் அது. உடலின் ஒவ்வொரு செல்லிலும் மூர்க்கமும் மிருகத்தனமும் கொலை வெறியும் கலந்திருந்தால் மட்டுமே அப்படி ஒரு ஆட்டம் சாத்தியம். மூன்று நாள்கள் முடிவுக்கு வந்தபோது மொத்தம் 2000 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தன. குஜராத் முழுவதும் ரத்தச் சகதி. எல்லாம் முடிந்ததா என்று கேட்டுத் தெரிந்துகொண்டபின் மோடி தன் ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தினார். அவுட். ஆட்டம் முடிந்தது. எல்லோரும் அவரவர் வீட்டுக்குப் போகலாம். சிறப்பாக விளையாடிய அத்தனை பேருக்கும் வெகுமதி. தலைமை தாங்கிய மோடிக்குத் தேர்தலில் வெற்றிக்கோப்பை. ஆனால் என்ன கோப்பையில் நிறைய ரத்தக்கறை. அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா கோப்பையில் நிறைய ரத்தக்கறை. அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா உயிரைக் கொடுத்து விளையாடும்போது ரத்தம் தெறிக்கத்தானே செய்யும்.\nஎல்லாம் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக குஜராத் ஃபைலை தெஹல்கா திறந்தது. மோடியின் ஆட்டக்காரர்களைச் சந்தித்து நயமாகப் பேசியிருக்கிறது தெஹல்கா குழு. பெருமிதமும் பூரிப்பும் பொங்க அவர்கள் விவரித்த ரத்த அத்தியாயங்களை அப்படியே பதிவு செய்து வெளியிட்டது.\nநெஞ்சு பதைபதைக்க வைக்கும் கதைகள் அவை. முஸ்லீம்கள் வாழும் வீடுகளா அப்படியே கொளுத்து. என்ன வேண்டும் அப்படியே கொளுத்து. என்ன வேண்டும் பெட்ரோலா இப்பொழுதே அனுப்புகிறோம். குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவேண்டும். முஸ்லீம்கள். அதுதான் அவர்களது அடையாளம். துடைத்து அழித்து ஒழிக்கப்படவேண்டிய அடையாளம்.\nசிலர் மொத்தமாக வீடுகளுக்குத் தீ வைத்தார்கள். அந்தந்த வீட்டு காஸ் சிலிண்டரே அவர்களைக் கொளுத்தப் போதுமானதாக இருந்தது. இன்னும் சிலர் வீட்டுக்குள் புகுந்து ஆள்களை வெளியில் இழுத்து வந்து வெட்டினார்கள். பயந்து அலறி பாதாளச் சாக்கடையில் ஏபுழ���ட்டுப் பேர் புகுந்திருக்கிறார்கள். சத்தம் போடாமல் அந்தச் சாக்கடையை அடைத்து மூடிவிட்டார்கள். அங்கேயே சமாதி. இளம்பெண்களை கண்டவுடன் கொளுத்த மனம் ஒப்பவில்லை. எப்படியும் கருகி அழியப்போகும் உடல். அதற்கு முன் ஒரேயொருமுறை\nநரோதா பாடியாவில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அந்தக் காவல் நிலையம். முஸ்லீம்கள் உயிரோடு வைத்துக் கொளுத்தப்பட்டபோதும் சரி. துரத்தித் துரத்தி வெட்டப்பட்டபோதும் சரி. துடித்துக் கதறியபோதும் சரி. ஒரு கான்ஸ்டபிள் கூட வந்து எட்டிப்பார்க்கவில்லை. தப்பித்தவறி எட்டிப் பார்த்தவர்களும் நகம் கடித்தபடி வேடிக்கைதான் பார்த்தார்கள். வேலை முடிந்தபோது, நரோதயாவில் மட்டும் இருநூறு உடல்கள். என்ன செய்வது தூக்கு. பக்கத்துப் பக்கத்து தெருக்களில் கொண்டு போய் வீசு. ஒரு கிணற்றைக் கண்டுபிடித்து அதற்குள் சில உடல்களை வைத்து திணித்திருக்கிறார்கள்.\nசாட்சியம் சொல்ல வந்தவர்களை காவல்துறை ச்சீப்போ என்று விரட்டியடித்திருக்கிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு ஆதாரமாக ஒரு மருத்துவச் சாட்சியமும் இல்லை. பெரும் புள்ளிகளின் பெயர்கள் விடுபட்டுபோயிருக்கின்றன. ஒரு முக்கியஸ்தரின் பட்டாசு கம்பெனியில் சுடச்சுட வெடிகுண்டு தயாரித்து எடுத்து வந்து கலகக்காரர்களுக்குச் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர, துப்பாக்கிகள், கத்திகள், திரிசூலங்கள். ஆனால் காவல்துறை இது வரை கைப்பற்றியுள்ள ஆயுதம், ஒரே ஒரு வீச்சுக்கத்தி மட்டுமே.\nஆரவாரத்துடன் தெஹல்காவுக்குப் பேட்டிக்கொடுத்த கொலைகாரர்கள் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் இது. மோடியின் உதவி இல்லாமல் இது நடந்திருக்கமுடியாது. மோடிஜிக்கு நன்றி. இது தேசத்தின் அவமானம். நம் எல்லோர் மீதும் குஜராத் ரத்தக்கறை அழுத்தந்திருத்தமாகப் படிந்திருக்கிறது.\nநரேந்திர மோடி சாமானியர் அல்லர். குஜராத்தின் முதலமைச்சர். ஏதென்ஸ் நகர அரசு செய்ததைவிட பல நூறு மடங்கு அதிகமாகத் தவறு இழைக்கிறார். இப்போது என்ன செய்யவேண்டும் நாம் சாக்ரடீஸ் பாணியில் அணுகினால் இதற்கு நமக்குக் கிடைக்கும் பதில் என்ன சாக்ரடீஸ் பாணியில் அணுகினால் இதற்கு நமக்குக் கிடைக்கும் பதில் என்ன கொல்லப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவரும் அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டவர்கள்தாம். இல்லையா கொல்லப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவரும் அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்துகொண்டவர்கள்தாம். இல்லையா பிறகு, ஏன் அவர்கள் கொல்லப்பட்டார்கள் பிறகு, ஏன் அவர்கள் கொல்லப்பட்டார்கள் இதை நாம் எப்படி விளங்கிக்கொள்ளவேண்டும் இதை நாம் எப்படி விளங்கிக்கொள்ளவேண்டும் இந்துக்களைக் காக்கத்தான் இந்த அழித்தொழிப்பு நடந்தது என்று நம்மை நாமே சமாதானம் செய்துகொள்ளவேண்டுமா இந்துக்களைக் காக்கத்தான் இந்த அழித்தொழிப்பு நடந்தது என்று நம்மை நாமே சமாதானம் செய்துகொள்ளவேண்டுமா அரசாங்கத்தின் முடிவு என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு டீ சாப்பிடவேண்டுமா\nமோடி தான் இந்த “எதிர்”வினைக்கு முக்கிய காரணம் என்று தெரிந்தும் நமது சட்டம் ஒன்றும் செய்யமுடியவில்லை, மாறாக இந்துத்துவா வாதிகள் அப்சல் குருவின் தூக்கு பற்றி கதையளக்கிறார்கள். இந்திய சமூகம் இப்படி மத உணர்வாலும் பிராந்திய சாதீய உணர்வாலும் பிளவுற்று கிடப்பது கவலைகுரியதாக உள்ளது.\nஇவர்களின் காட்டுமிராண்டிதனமான செயல்களை அப்பாவி இந்தியமுஸ்லிம்கள் மீது செலுத்துவது கொழை தனம்,முஸ்லிம்கள்தான் இவர்களது இலக்கு என்றால் பாகிஸ்தான் செ‌ன்று நீங்களும் ஒரு தீவிரவாதியை போல் செயல்படுங்கள், அவர்கள் இந்தியர்கள், இந்தியாவை நேசிப்பவர்கள். அதுசரி காட்டுமிராண்டிகளுக்கு இது எப்படி தெரியும்.\nஉங்களிடமிருந்து இந்திய அரசியலின் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.\nஇவ்வளவு அறிந்தும், அகமதாபாத்தின் பழைய நகரப்பகுதிய ஒட்டுமொத்தமாய் தீக்கிரையாக்கிய மோதியே இம்முறையும் வெல்ல குஜராத் மக்கள் வாக்களிப்பது ஏன் அவ்வளவு மனிதாபிமானமற்ற மாநிலமா குஜராத் அவ்வளவு மனிதாபிமானமற்ற மாநிலமா குஜராத் இஸ்லாமிய சிறுபான்மையினர் வாக்குவங்கி என்ன ஆகிறது இஸ்லாமிய சிறுபான்மையினர் வாக்குவங்கி என்ன ஆகிறது இரண்டாம் பகுதியில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். மேலும், 'எ வெட்னஸ்டே' திரைப்படத்தை கமலஹாசனும், மோகன்லாலும் மொழிமாற்றம் செய்யப்போவதாக கேள்வியுற்றேன். தங்களது கருத்துக்கள்\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamplus.blogspot.com/2010/10/4.html", "date_download": "2018-07-22T06:45:19Z", "digest": "sha1:V5XDESQVR4OLVB5NL3HQXNNBL5J4JMOT", "length": 33988, "nlines": 238, "source_domain": "manamplus.blogspot.com", "title": "மனம்+: கனவுகள் 4 - மனம் படிநிலைகள்", "raw_content": "\nகனவுகள் 4 - மனம் படிநிலைகள்\nநாம் கனவை உண்மையென்று உணர்கிறோம் ஏனெனில் அது உண்மைதான்... ஆச்சரியம் என்னவெனில், நம் மூளை நாம் விழித்திருக்கும்போது, நாம் வாழ்கின்ற உலகத்தின் அனைத்து உணர்வுகளைப் போலவே, கனவிலும் எந்த வித புலன் உறுப்புகளின் உதவியின்றி உருவாக்குகிறது.\nஅமெரிக்க எழுத்தாளர், மார்க் ட்வைன், மற்றும் அவர் சகோதரர் ஹென்றி மிசிசிபி ஆற்றங்கரையில் ஆற்றுப்படகுகள் சம்பந்தமான வேலையில்\nஈடுபட்டிருந்தனர். ஒரு நாள் இரவு, மார்க் ட்வைனுக்கு ஒரு கனவு வந்தது. அதில் அவருடைய சகோதரியின் அறையில், அவர் சகோதரரின் உடல் ஒரு உலோக சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த சவப்பெட்டி இரண்டு நாற்காலிகளின் மேல் வைக்கப்பட்டிருந்தது. அதன் மையத்தில் ஒரு மலர்ச்செண்டும் ஒரு ஒற்றை கிரிம்சன் மலரும் வைக்கப்பட்டிருந்தது. மார்க் டவைன் இக்கனவை பற்றி தன் சகோதரியிடம் கூறினார்.\nஇரண்டு வாரங்கள் கழித்து, அவருடைய சகோதரர் ஒரு ஆற்றுப் படகில் ஒரு பெரிய வெடிவிபத்தில் இறந்தார். அவருடன் பல பேர் இறந்தனர். அனைவரின் உடலும் மரச் சவப்பெட்டிகளில் புதைக்கப்பட்டன. ஆனால் மார்க்கின் சகோதரி தன் சகோதரர் ஹென்றிக்காக பணம் செலவழித்து ஒரு விலையுயர்ந்த உலோக சவப்பெட்டியை வாங்கியிருந்தார். ஈமச்சடங்கின் போது அச்சவபெட்டியை பார்த்து அதிர்ந்தார். அது அவரின் கனவில் வந்தது போலவே இருந்தது. அவர் ஹென்றியின் பேழைக்கு அருகில் நின்றிருக்கும்போது, ஒரு பெண் ஒரு பூங்கொத்தையும், ஒரு ஒற்றை சிவப்பு ரோஜாவையும் அதன் நடுவில் வைத்தார்.\nநம் மனம் மூன்று நிலைகளால் ஆனது Conscious, Unconscious மற்றும் Subconscious. நாம் பிறந்தது முதல், நாம் பார்க்கும், படிக்கும், கேட்கும், பேசும், உணரும், நினைக்கும் அனைத்து விசயங்களும் நம் மனதில் பதிகின்றன. கிட்டத்தட்ட கணிப்பொறியில் ஆங்காங்கே நோட்பேடில் குறிப்புகள் எழுதி வைப்பது போல. இதில் நாம் பயன்படுத்தாவை, ஒதுக்குபவை, விரும்பாதவை போன்ற விசயங்கள் தானாக ஆழ்மனதுக்கு(அன்கான்ஷியஸ்) செல்கின்றன. நாம் அவ்வப்போது நினைப்பவை சாதாரண(கான்ஷியஸ்) மனதில் இருக்கின்றன. சில சமயம் பல நாட்கள் கழித்து சந்திப்பவரின் பெயரை நாம் ஞாபகப்படுத்த சிரமப்படுகிறோம் அல்லவா அப்பெயர் பயன்படுத்தாததால் ஆழ்மனதில் உள்ளது. அது கான்ஷியஸ் மனதிற்கு கொண்டு வர நாம் முயற்சிக்கிறோம்.\nசப்கான்ஷியஸ் மனது என்பது இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை. கிட்டதட்ட திரிசங்கு சொர்க்கம் போல:-) (சில உளவியலாளர்கள் சப்கான்ஷியஸ் என்ற ஒன்றை குறிப்பிடாமல் அதையும் ஆழ்மனதுடனே(அன்கான்ஷியஸ்) ஒப்பிடுவார்கள்). ஒரு சிறு சம்பவம். ஒருவருக்கு காதல் தோல்வி. அவரின் முதல் காதல் அது. மிகவும் ஆழமாக நேசித்தார். காதல் முறிந்துவிட்டது. அவர் தன் காதலியை மறக்க முயற்சிக்கிறார். நாளடைவில் மறக்கிறார். அவருக்கு புது உறவுகள் ஏற்படுகின்றன. திருமணமாகி பற்பல வருடங்கள் பிறகும் அவருக்கு மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுகிறார். அவர் வேண்டுமென்று சண்டை போடவில்லை. ஆனால் மனைவி செய்யும் ஒவ்வொரு விசயமும் பிடிக்காமல் போகிறது.\nநிற்க. இங்கே சப்கான்ஷியஸ் என்ன செய்கிறது. அவர் தன் காதலியை மறந்துவிட்டார். அதாவது காதலி பற்றிய நினைவுகள் சாதாரண மனதிலிருந்து(கான்ஷியஸ்) ஆழ்மனதிற்கு(அன்கான்ஷியஸ்) சென்றுவிட்டது. ஆனால் அது பிடித்தமான ஒன்றை ஆழ்மனதிற்கு தள்ளிவிட்டதால் ஆழ்மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சப்கான்ஷியஸ் மனம் இதை சாதாரண மனதிற்கு ஏதோ ஒன்றின் மூலம் இது நீ விரும்பிய வாழ்க்கை அல்ல என்று அவ்வப்போது உணர்த்திக் கொண்டே இருப்பதால், அவருக்கு திருமண உறவில் பிரச்சினை ஏற்படுகிறது.\nஇன்னும் தெளிவாக சொல்லலாம். Conscious - இது வண்டி ஓட்டுபவரை போல. வண்டி ஓட்டுபவர் வண்டியை கட்டுப்படுத்துவது போல இதுதான் மனம் மற்றும் உடல் இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. இதுதான் உங்களைச் சுற்றி எல்லா முக்கியமானவைகளையும் செய்கிறது. ஆனால் கான்ஷியஸ் மனம் அப்போதைய சூழ்நிலையை மட்டுமே முக்கியமாக கருதும். அதாவது வண்டி ஓட்டும்போது நீங்கள் உங்களுக்கு பின்னால் சென்ற பாதை பற்றி யோசிக்க போவதில்லை, வரப்போகும் பாதையை பற்றியும் யோசிக்க போவதில்லை, நீங்கள் உங்களுக்கு முன்னால் உள்ள பாதை காண்பீர்கள் உடனடியாக உள்ள தடைகள்/ஆபத்தை மட்டுமே கருத்தில் கொள்வீர்கள். இதைப்போலவே கான்ஷியஸ் மனம் செயல்படுகிறது.\nSubconscious - சப்கான்ஷியஸ் மனம் என்பது வண்டியின் எஞ்சின் போல. இது வண்டியின் அனைத்து பாகங்களுக்கும் வேலை செய்ய ஆற்றல் அளிக்கிறது. சப்கான்ஷியஸ் மனம் லாஜிக் இன்றி யோசிக்கும். அது கான்ஷியஸ் மனதிலிருந்து வரும் எல்லா தகவல்களையும் கான்ஷியஸ் மனதிற்கு தெரியாமலேயே உணர்வுகள், அனுபவங்களுடன் சம்பந்தபடுத்தி/செயல்முறைபடுத்தி பார்க்கும். சப்கான்ஷியஸ் மனம் ஒரு மிகப்பெரிய கலைடாஸ்கோப் போன்றது. அதில் வரும் நிறங்களும் வடிவங்களும் வரிசையற்ற முறையில் மாறிக் கொண்டே இருக்கும். அதுபோல இதன் எண்ணங்களும்.\nஅடுத்த பதிவில் இதை இன்னும் புரிந்துகொள்வதற்காக ஒரு எளிதான ஆய்வு செய்வோம்.\nகனவு மேலும் சில சுவாரசியங்கள்:\nநம்மால் நமக்கு தெரிந்ததை மட்டுமே கனவு காண முடியும். நீங்கள் பார்க்காத அமெரிக்க வீடு உங்கள் கனவில் வரவே வராது. மேலும் கனவில் வரும் நபர்கள் அனைவரையும் நீங்கள் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு நினைவில் இல்லாமல் இருக்கலாம் அவ்வளவே. நாம் சாலையில் செல்லும் எதேச்சையாக ஒரிரு வினாடி பார்க்கும் ஒரு சிறுமி கூட நம் வாழ்வில் ஏதாவது ஒரு கனவில் வரக்கூடும். கனவுகளில் வருவது உண்மையாக நமக்கு உணர்த்தப்படுவதில்லை. கனவுகள் என்பவை உருவகங்களே. அவற்றின் மூலம் நம் மனம் அதைப் போல் வேறு எதையோ உணர்த்துகிறது.\n12% மக்கள் முழுமையாக வெறும் கருப்பு வெள்ளையில் மட்டுமே கனவுகளை காண்கிறார்கள். மீதி பேர் நல்ல நிறங்களிலோ மங்கலான நிறங்களிலோ கனவு காண்கிறார்கள். கனவில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் நம் அன்றாட வாழ்வின் சம்பவங்களாகவே இருக்கும்.\nநீங்கள் விழித்த 5 நிமிடங்களில் பாதி கனவை மறந்து விடுகிறீர்கள். 10 நிமிடங்களில் 90%ஐ மறந்துவிடுவீர்கள். மீதி மட்டுமே ஞாபகத்தில் இருக்கும்.\nஎழுதியவர் எஸ்.கே at 3:33 PM\nஎனக்கு தூக்கம் வருது பதிவ காலைல படிச்சுட்டு கமென்ட் போடுகிறேன்\nசும்மா உட்கார்ந்து கிட்டு - சும்மா கனவு கண்டு கிட்டே இருக்காங்க என்று இனி சொல்ல முடியாது போலே..... சுவாரசியமான தகவல்கள்\nகூகுள் பஸ் ல் பகிரும் போதும் இணைப்பை சரியான முறையில் கோர்த்து விட்டால் இந்த தலைப்பு மற்றும் இதில் படங்கள் வரைக்கும் தெரியும்.\nகுறைந்தபட்சம் மற்றவர்கள் போலவே தலைப்பையும் சேர்த்து பகிருங்கள்.\nசிறிய இடைவெளியில் உள்ளே வந்தேன். ஆச்சரியம்.\nநன்றாக வந்துள்ளது. சப்கான்ஷியஸ் போன்ற வார்த்தைகளை அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுத்து விட்டு ஆழ்நிலை மனம் போன்ற நல்ல தமிழ் வார்த்தைகள் தெரியப்படுத்தலாம்.\nஇந்த denim-ஓட கனவைப் பத்தி ஏதாவது சொன்னீங்கன்னா நல்லாஇருக்கும். அப்படியே அவரோட புதிய பதிவைப் படித்துவிட்டு அவர் Psycho ஆகலாமா கூடாதா (already ஆயிட்டாரா, இல்லையா)-னு சொன்ன அவரை follow பண்றவங்களுக்கு உதவியாக இருக்கும்...\nயோவ் ஏன் பெயர வைத்துகிட்டு ஏன் யா இப்படி இம்சை பண்ணுற... அந்த கனவை நீ விடபோரதிள்ள...சரி கொழந்த பற்றி தெரிந்து கொண்டோம்,உங்களை பற்றி சொல்லுங்களேன்,தல ஏந்த ஊரு\nஅனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.\nகனவு ஒரு அதிசயம். கனவு இன்றி மனிதன் இல்லை போலும்.\nமீ த நைன்த் :-)\nநல்லா இருக்கு எஸ்.கே. ஏதேது தொடர் எழுதராப்ல இருக்கு. ஓ.கே ஓகே. ;-)\n//நம்மால் நமக்கு தெரிந்ததை மட்டுமே கனவு காண முடியும். நீங்கள் பார்க்காத அமெரிக்க வீடு உங்கள் கனவில் வரவே வராது. மேலும் கனவில் வரும் நபர்கள் அனைவரையும் நீங்கள் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு நினைவில் இல்லாமல் இருக்கலாம் அவ்வளவே. //\nகண்டிப்பா உலக அழகியனாலும் உள்ளூர் கெளவியானாலும் ,\nபாதாதான் பக்கத்துல போக முடியும் கனவுல ...\nநீங்க என்ன கேட்கிறீங்களா, சு.மோகன் அவர்களை கேட்கிறீர்களா\nதங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.\nஆமமாம். :-) வருகைக்கு நன்றி\nவர வர உங்க எழுத்து மெருகேறிக் கொண்டு வருகிறது.\nகலக்குங்க. இந்த மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டாலே பலவித மன கஷ்டங்கள் குறைந்து விடுகிறது. தொடருங்கள்.அதுக்குன்னு ரொம்ப strain பண்ணிக்காதீங்க\n மிகச் சரியாக செல்கிறது தொடர்.. மேலாளர்களுக்கு MIND MANAGEMENT வகுப்புகள் நான் எடுக்கும் போது, இந்தத் தலைப்பு எப்போதும் சுவாரஸ்யமாய் ரசிக்கப் படும்.. தொடர்ந்து எழுதுங்கள்\nஎஸ்.கே sir, பதிவு ரொம்ப அழகா வந்துருக்கு, உண்மைதான், கனவு நம்ப வாழ்க்கைல முக்கிய பங்கு வகிக்கிறது. எனக்கு வரும் கனவு எல்லாம் தெளிவா கலர் கனவாவே வருதே ஏன்( நெஜமாவே தான்பா)...:) அடுத்த பகுதிக்கு ஆவலாக வெயிட்டிங்கு\nஅடடா கனவுகள் பற்றி இவ்வளவு விஷயமா... நல்ல பதிவு.. எஸ்.கே\nசில நேரங்களில் நம் கற்பனைக்கு உட்பட்டவைகளும் நம் கனவில் வருவதுண்டு...அவ்வாறு கற்பனையாக வரும் களங்கள் நம் தேடல்களுடன் சம்பந்தபட்டிருக்கலாம் ���ன எண்ணுகிறேன்... நல்ல பதிவு நண்பரே\nஆழ்மனதின் நினைவுகளின் வெளிப்பாடு தான் கனவு என்கிறீர்கள்..அருமை..அருமை..\nகனவு பற்றிய உங்கள் இடுகை நன்று எஸ்.கே அவர்களேகனவு கலையும் போது ஒரு விசித்திரம் நடக்கிறது..நம்மை யாரோ விரட்டுகிறார்கள்.நாம் ஓடுகிறோம். ஓடமுடியவில்லை.கால்களைத்தூக்கி போடுகிறோம். பக்கத்தில் படுத்திருப்பவர் மேல் பட தூக்கம் கலைகிறது.அல்லது கீழே விழுகிறோம்.தூக்கம் கலைகிறது.மிருகங்களினால் அவற்றின் முகம் கூட புலப்படாமல் துரத்தப்படும் அவஸ்தையால் முழித்துக்கொள்கிறோம். இவைபற்றி உளவியலார் விளக்கும் போது நமது genetic code ல் பதிந்தவை.ஆதிமனிதன் மிருகங்களுக்கு பயந்து மரப்பொந்துகளிலும்,கிளைகளிலும் வாழ்ந்தான் தூங்கினான்.கீழே விழுந்தான்.அவை விரட்டியபோது ஓடிச்செத்தான்.அவை பதிந்த உள்மனம் கனவு கலைய பயன்படுகிறது. எனகிறார்கள். மனிதவியல் இதனை ஒரு ஆதாரமாக எற்றுக்கொள்கிறது---காஸ்யபன்.\n நான் பொதுவா எழுதுவதில் சோம்பேறி. ஆனா இப்பெல்லாம் எழுத ஆசையாய் இருக்கிறது\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க\nகற்பனை செய்வதும் கனவுகளில் வரக்கூடிய சாத்தியமுள்ளதுதான். கற்பனை பற்றி சொல்லும்போது அதற்கும் கனவிற்கும் உள்ள விவரத்தை பற்றி எழுதுகிறேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நீங்கள் சொல்வது போல சில உளவியலார் அப்படியும் சொல்கிறார்கள்தான்\nகனவைப்பற்றி அருமையாக அலசி,நிறைய அறியதந்தமைக்கு நன்றிகள்.\nதொடர்ந்து எழுதுங்க .. உண்மைலேயே அருமையா இருக்கு .. உளவியல் பத்தி கூட இடைல வருது .. நான் இதுல நிறைய தெரிஞ்சிக்க விரும்புறேன் .. தொடர்ந்து எழுதிட்டே இருங்க ..\nஉங்களது பதிவை விட உங்கள் profile சிலிர்க்க வைத்தது... கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பதிவுலகமும் உங்களது \"blogs i follow\" listல்... bookmark ஆக்கிவிட்டேன்... ஒரே நாளில் அத்தனை பதிவுகளையும் பார்க்க முடியாது...\nசில வேளைகளில் நாம் கனவுகண்டது எமக்கு ஞாபகம் இருக்கும், ஆனால் என்ன கனவு கண்டோமென்பதை எவளவு நினைத்தாலும் கண்டு பிடிக்க முடிவதில்லையே ஏன்\n தங்கள் பதிவுகளை நிச்சயம் படித்து பார்க்கிறேன்\nநண்பா இந்த தொடரை தொடர நீங்கள் தந்த ஊக்கம் ஒரு முக்கிய காரணம்\nஅதற்கான காரணமும் அதை கண்டுபிடிப்பதற்கான வழிகளுக்கும் பதிவுகளில் விடை கிடைக்கும். நன்றி நண்பரே\nஎன்னுடைய நண்பனின் கனவு ���ிகபயங்கரமானதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் அவன் கனவுகளை பகிர்ந்துகொள்ளும் போது மிரண்டு போயிருக்கிறேன். இதற்கு கனவின் பல விசயங்களை அவன் மறந்திருக்கிறான். ஆனாலும் இது தொடர்கதையாகவே இருக்கிறது.\nஎல்லாவற்றிற்கும் காரணம் உள்ளது காரணம் அறிந்தால் பிரச்சினையாக தெரிவது ஆச்சரியமாகும்\n//நீங்கள் விழித்த 5 நிமிடங்களில் பாதி கனவை மறந்து விடுகிறீர்கள். 10 நிமிடங்களில் 90%ஐ மறந்துவிடுவீர்கள். மீதி மட்டுமே ஞாபகத்தில் இருக்கும். //\nஉண்மை தான் நண்பரே..உங்கள் கனவுகள் ஆராய்ச்சிகள் தொடரட்டும்..பகிர்வுக்கு நன்றி நண்பரே.\nமூன்று மனநிலைகளையும் விளக்கியது அருமை.\n'கனவுப் பலன்' புத்தகங்கள் பார்த்ததுண்டா\n கனவுப் பலன்கள் புத்தகம் பார்த்ததுண்டு\nஅடோப் ஃபயர்வொர்க்ஸ் (1) அடோப் ஃபிளாஷ் (64) அறிவியல் (3) உளவியல் (25) ஃபோட்டோஷாப் (22) கட்டுரை (1) தொழில்நுட்பம் (105)\nகனவுகள் 10 - பயங்கர கனவுகள்(1)\nஃபோட்டோஷாப் 10 - Pop Art\nகனவுகள் 9 - பயன்கள் சில.......\nகனவுகள் 8 - மனம், மனம் அறிய ஆவல்......\nஃபோட்டோஷாப் 7 - Ghost Image\nகனவுகள் 6 - கனவுகள் நினைவில்.....\nகனவுகள் 5 - கோட்பாடுகள்\nகனவுகள் 4 - மனம் படிநிலைகள்\nகனவுகள் 3 - சில தகவல்கள்\nகனவுகள் 2 - முக்கியத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serdhalam.blogspot.com/2012/", "date_download": "2018-07-22T07:03:40Z", "digest": "sha1:DL52TZA6IJFF62XIMPQ77PI52TCVSEUE", "length": 53616, "nlines": 271, "source_domain": "serdhalam.blogspot.com", "title": "சேர்தளம்: 2012", "raw_content": "திருப்பூர் இணைய நண்பர்கள் குழுமம்\nவிஷ்ணுபுரம் விருது - 2012\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறவிருக்கிறது.\nகல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)\nவிஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ்\nநண்பர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சேர்தளம், விருது, விஷ்ணுபுரம், Serthalam\nவெறும் வார்த்தைகளில் முடிவதில்லை - நன்றி\nநன்றி - இந்த ஒற்றை சொல்லில் எல்லாம் அடக்கமுடியுமா இருந்தாலும் முடிந்தவரை என் நன்றியை தெரிவிக்கமுயல்கிறேன்.\nஇணையத்தில் அறிமுகமாகி இதுவரை நேரில் கூட பார்த்திராத நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த குழுமம் என்ன செய்யலாம் - இதுதான் பெயரே. இதுவரை ஒரு பெயர் கூட வைக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. எங்கள் நோக்கம் எங்கள் அளவில் நிறைவேறுகிறது. அது போதும். எந்த தேவையற்ற பேச்சும் இந்த குழுமத்தில் இருக்காது. தினேஷ், கே.விஆர், ஜோசப், அகிலா, மதார், அப்துல்லா, வெயிலான், வித்யா, பபாஷா இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த இந்த குழுமத்தில் இருந்து வந்ததுதான் நேசம். இந்த நண்பர்களின் முழு ஆதரவோடு கோவையிலிருந்து இயக்கப்படுகிறது. முழுக்க முழுக்க புற்றுநோய் விழிப்புணர்வுக்கு என்று ஆரம்பித்தது, ஆனால் எந்த வியாதிகளூக்கு அல்லது மருத்துவ ரீதியாக எதற்கு விழிப்புணர்வு தேவையோ அதை இனி செய்வோம்.\nதேங்க்ஸ் மக்களே உங்க இந்த சப்போர்ட் இல்லனா இது சாத்தியம் இல்லை.\nவிழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி நடத்துவதாக அறிவித்தாகிவிட்டது. நடுவர்கள் என்று யோசிக்கும் போதே தோன்றியவர்கள் ஸ்ரீதர் நாராயணன், பாலபாரதி மற்றும் வெயிலான் ரமேஷ். இவர்கள் கட்டாயம் மிகச்சிறப்பாக மிக நடுநிலையான விமர்சனம் தருவார்கள் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. கடுமையான பணி சூழலிலும் மூவரும் ஒவ்வொரு கதையைபற்றியும் விவாதித்து மதிப்பெண்கள் அளித்து, தேர்ந்தெடுத்த அனைத்து கதைகளூக்கும் அவர்களின் கருத்துகளை தெரிவித்து... அவர்களின் சிரத்தையும் மெனக்கெடலுமே இந்த போட்டியை நல்ல முறையில் நடத்திக்கொடுத்தது.\nகட்டுரை போட்டியின் நடுவர்களான டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ. இவர்களின் மிகக்கடுமையான பணிகளுக்கும் பயணங்களுக்கும் நடுவில் கட்டுரைகளின் தரங்களை மதிப்பிட்டு, அதன் உண்மைத்தன்மையை விளக்கி மிகசிறப்பான முறையில் கருத்துகளை தெரிவித்தனர்.\nநெஞ்சார்ந்த நன்றிகள் ஸ்ரீதர், பாலபாரதி, வெயிலான், டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ.\nதிருப்பூரில் இந்த பரிசளிப்பை நடத்தலாம் என்று முடிவுசெய்தவுடன் சேர்தளம் நண்பர்கள் விழாவில் கலந்து கொள்ள மட்டும் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். இடம் ஏற்பாடு செய்து லைட்டின், மைக், ஜென்ரேட்டர், விருந்தினர்கள் என்று பார்த்து பார்த்து செய்த திருப்பூர் சேர்தளம் தலைவர் வெயிலான், முரளி, செந்தில்,செல்வம், பரிசல், ராமன், இன்னும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nமாலை 5.30க்கு ஆரம்பித்த விழா முதலில் செல்வம் அவர்களி���் அறிமுக உரையுடன் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து முரளியின் வரவேறுபு உரை.\nபுற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்புரை ஆற்றிய டாக்டர். கலைச்செல்விஅவர்கள் (குமரன் மருத்துவமனை - திருப்பூர்) புற்றுநோய் வருவதற்கான காரணங்கள், அதற்குரிய சிகிச்சை முறைகள், முன்கூட்டியே கண்டறிந்தால் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்த கூடியது என்றும், ஒரு முறை சிகிச்சை எடுத்து குணமானவர்கள் மறுபடியும் குறைந்தது 5 வருடங்கள் மீண்டும் தொடர் சிகிச்சையில் இருக்க\nநேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கிய புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை போட்டிகளில் பரிசு பெற்ற நண்பர்களுக்கு பரிசும், சான்றிதழும் விழா விருந்தினர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுபரிசுகளும் வழங்கப்பட்டது.\nகட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற திருமதி. மோகனா அவர்கள் - பழனியாண்டவர் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியை, 30 ஆண்டு காலமாக தமிழ்நாடு அறிவியல் துறையில் இருப்பவர். இவர் மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமடைந்தவர். இவரது உரையில் ஆண்களுக்கான மார்பு புற்றுநோய் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.\nவிழாவுக்கு தலைமை ஏற்ற திரு,.பி.ஆர்.கணேசன் அவர்களின் உரை அனைவரையும் மிக கனத்த மனநிலைக்கு கொண்டு சென்றது. புற்றுநோயால் அவர் தந்தை, சிறிய தந்தையர்கள் இருவர் மற்றும் அவரின் 21 வயது மகளை இழந்தது. புற்றுநோயின் வேதனை, போராட்டம் பற்றி அவரின் அனுபவங்கள் வந்திருந்த அனைவரையும் மனம் பதற செய்தது. புற்றுநோயின் விழிப்புணர்வின் அவசியத்தை மிக நெகிழ்வாக விளக்கினார்\nஇதனை தொடர்ந்து 15,வேலம்பாளையம் திருப்பூரை சேர்ந்த பள்ளிமாணவர்களின் தப்பாட்டம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மற்றுமன்றி அந்தபகுதியில் உள்ளவர்களையும் விழா அரங்கிற்கு இழுத்துவந்த நிகழ்வு. தப்பாட்டம் மற்றும் புதுக்கோட்டையின் பாரம்பரிய நடனமான சில்லாட்டம் ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nபதிவர் பரிசல் கிருஷ்ணாவின் நன்றியுரையுடன் நேசம் பரிசளிப்பு விழா சேர்தளம் சொந்தங்களின் சிறப்பான ஒருங்கிணைப்புடன் முடிவடைந்தது. சேர்தளம், டாக்டர் கலைச்செல்வி, திரு.கணேசன், நிகழ்காலத்தில் சிவா, மற்றும் இவ்விழாவில் செயல்பட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇந்த போட்டியின் பரிசுத்தொகை கதை போட்டியின் முதல் மூன்று பரிசுகளை தந்த யுடான்ஸ் ஜோசப், கட்டுரை போட்டியின் முதல் பரிசை ஏற்ற பதிவர் ஓ.ஆர்.பி.ராஜா, மற்றும் அனைத்து ஆறுதல் பரிசுகளையும் தன் பங்காக தந்துதவிய பதிவர் ஸ்ரீதர் நாராயணன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.\nநேசம் முதல் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பில்லாத போது நம்பிக்கை அளித்த ஸ்வாமிஓம்கார். பேரே சொல்லக்கூடாது என்னும் நிபந்தனையுடன் நேசம் இலச்சினை வடிவமைத்த கோபி, ஆதவன், நேற்றைய விழாவில் பேருதவி செய்த முரளியின் மைத்துனரும், செந்திலின் உறவினர் சகோதரனும், இந்த விழாவிற்காக பெங்களூரில் இருந்து வந்திருந்த கோபி, குறும்படம் இயக்கிய அனந்து, நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nபோட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும். பரிசு பெற்றவர்களுக்கும் நேசம் சார்பில் வாழ்த்தும் நன்றிகளும்.\nஒரு சின்ன நிகழ்வாக இருந்தாலும் வெகு நிறைவான நிகழ்ச்சியாக அமைந்தது உங்கள் அனைவரின் ஆதரவே காரணம். மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே. இது போன்றே வரப்போகும் நாட்களிலும் எங்களால் இயன்ற பணிகளை செய்வோம், உங்கள் ஆதரவும் அன்பும் எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையுடன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவருகிற ஏப்ரல் 1ம் தேதி, மாலை 5 மணியளவில், நேசம் + யுடான்ஸ் அமைப்புகள் இணைந்து நடத்தும், புற்றுநோய் விழிப்புணர்வுக் கூட்டத்தை, சேர்தளம் ஒருங்கிணைக்கிறது.\nஅனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அழைப்பிதழ், அறிவிப்பு, கூட்டம், சேர்தளம், நேசம், யுடான்ஸ்\nகணினியும் கலப்பையும்- கருத்தரங்கம் - வெண்புரவி அருணா\nநேற்றைய மாலைப் பொழுது இனிமையானதாகவும் உபயோகமுள்ளதாகவும் விஷயமுள்ளதாகவும் இருந்தது.\nபின்னல் ட்ரஸ்ட் மற்றும் இந்திய சமூக விஞ்ஞான கழகம் நடத்திய அறிவுசார் கருத்தரங்கம் அது. இது ஒரு புத்தகக் கண்காட்சியின் நீட்சியாகவே இருந்தது.\nமுதலில் பேசிய முத்துக்கண்ணன் அழகாக பேசினார். கணினி நம்மை எந்த அளவுக்கு அடிமைப் படுத்தி இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். முடிக்கும்போது ஒரு சிறுகதையைச் சொல்லி முடித்தார். அந்த கதை சுவராஸ்யம் மிகுந்தது. அதை என் ���ினைவில் இருந்து கொடுக்கிறேன்.\nஒரு எலி மிகவும் பசித்தபடி இருக்கிறது. அதன் கண்களில் ஒரு பாத்திரத்தில் பால் தெரிகிறது. ஆனால் அந்தப் பாலுக்காக அழுதபடி ஒரு குழந்தை இருக்கிறது. எலி பசி கொடுத்த மயக்கத்தில் அந்த குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிடுகிறது. பசி தெளிந்த பிறகு சிந்திக்கிறது. ஒரு குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிட்டோமே என்று நாணி ஒரு பசு மாட்டிடம் போய் பால் கேட்கிறது. நடந்ததைக் கேட்ட பசு \"பால் தருகிறேன். ஆனால் காம்பில் இருந்து பால் வராது. காரணம் நான் புல் சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டது. நீ போய் கொஞ்சம் புல் இருந்தால் கொண்டு வா\" என்கிறது.\nஎலி அருகில் இருந்த புல்வெளிக்குச் செல்கிறது. புற்கள் எல்லாம் வறண்டு கிடக்கிறது. இரண்டு புல் மட்டும் கொஞ்சம் பச்சையாக இருக்கிறது. அந்தப் புல்லிடம் நடந்ததைக் கூற, புல்லும் \"நான் புல் தருகிறேன். ஆனால் எனக்கு கொஞ்சம் தண்ணீர் தா. பிறகு தருகிறேன் என்று கூறுகிறது. எலி அருகில் இருந்த கிணற்றிடம் செல்கிறது. அது தூர்ந்து போய் கிடக்கிறது. அந்த கிணற்றுக்கு செல்லும் வழியும் சிதைந்து கிடக்கிறது. ஆனால் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. அந்தத் தண்ணீரிடம் கதையச் சொல்ல தண்ணீர் மனமிரங்கி \"தண்ணீர் தருகிறேன். ஆனால் இந்த வழியை சீர் செய்தால் மற்றவர்களுக்கும் பயன்படுவேன். ஆகையால் இந்த வழியை சரி செய்து கொடுத்துவிட்டு தண்ணீரை எடுத்துச் செல்\"- என்றது. எலியும் அருகில் இருந்த கொத்தனாரிடம் சென்று கெஞ்சி கூத்தாடி கேட்கிறது. அவரோ வழியை சீர் செய்ய கல் வேண்டும் என்று கேட்க அருகில் இருக்கும் மலையிடம் சென்று கல் கேட்கிறது. கதையெல்லாம் கேட்ட பிறகு அந்த மலை கல் தருகிறது. (அப்பாடா மலைக்காவது ஈரமிருக்கே). கல்லை எடுத்துவந்து கொத்தனாரிடம் கொடுத்து கிணற்றுக்கு அவரை கிணற்றுக்கு அழைத்து வந்து வழியை சரி செய்கிறது. பிறகு தண்ணீரைக் கொண்டு போய் புல்லுக்கு கொடுத்து, புல்லை எடுத்துவந்து பசுவுக்கு கொடுத்து பாலைக் கொண்டுவந்து குழந்தைக்கு கொடுக்கிறது. ஆனால் இதையெல்லாம் செய்ய அதற்கு ஐந்தாண்டுகள் ஆகிறது. ஒரு செயலைச் செய்ய எலியே ஐந்தாண்டுத் திட்டம் போடும்போது. கணினியுகத்தில் நாம் ஏன் ஐந்தாண்டுகளுக்குரிய திட்டங்கள் வகுத்து செயலாற்றக் கூடாது என கேட்டார்.\nஅடுத்து சேர��தளத்தின் சார்பாக எங்க தல வெயிலான் 'அனைவருக்குமான இணையதளம்' என்ற தலைப்பில் பேசினார். அவருடைய பேச்சு இன்றைய காலகட்டத்தில் இணைய தளத்தை மாணவர்களும், தொழிலதிபர்களும், ஆசிரியர்களும், இலக்கிய ஆர்வம உள்ளவர்களும் எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்றார். அவர் முத்தாய்ப்பாக பேசும்போது சொன்னது சுவராஸ்யமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.\n\"நான் சிறுவனாக இருந்தபோது மதுரை அழகர் திருவிழாவுக்குச் செல்வோம். காவிரியாற்றில் முழங்கால் அளவு தண்ணீரில் எனது தாத்தா என்னை தோளில் ஏற்றி வைத்துக்கொண்டு நடந்து செல்வார். அப்போது நான் பார்க்கும் காட்சியை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவேன். தேர் தெரிகிறது. சாமி தெரிகிறது. தூரி தெரிகிறது. (பிகர் தெரிந்ததா தல) என்று சொல்லச் சொல்ல தாத்தாவும் உம் கொட்டி வருவார். இதெல்லாம் அவருக்கும் தெரியும், இருந்தபோதும் பொறுமையாக கேட்டு வருவார். அதுபோலத்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியில் எங்களுக்கு இணையப் பணி கொடுத்தார்கள். இது அவர்கள் எங்களை தோள் மீது ஏற்றிக்கொண்டு கண்காட்சியை காட்டியது மாதிரி இருந்தது. நாங்களும் ஒவ்வொரு காட்சியாக இணையத்தில் பதிவு செய்தோம். அதை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள். ஒன்பது வருடமாக நடத்திக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தெரியாத எந்த விஷயத்தையும் நாங்கள் செய்துவிடவில்லை. இருந்தபோதும் பெருந்தன்மையாக எல்லோரும் தட்டிக்கொடுக்கிறார்கள். நாங்கள் இவர்களை தங்கள் தோளில் ஏற்றிக் காட்டிய எங்கள் மாமன்களாகவும் தாத்தன்களாகவுமே பார்க்கிறோம்\"\nஇப்படிச் சொன்னதும் எல்லோரும் நெகிழ்வாக உணர்ந்தது அவர்களின் கை தட்டலில் தெரிந்தது.\nஅடுத்து சிபி ராஜ் சென்னையில் இருந்து சிறப்புரை ஆற்ற வந்திருந்தார். இலவச மென்பொருள் அமைப்பைச் சார்ந்தவர். எல்லா மென்பொருள்களும் இலவசமாகத் தரவேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். எல்லா அறிவுசார்ந்த சொத்துக்களுமே பொதுவில் வைக்கப் படவேண்டும். மைக்ரோசாப்ட் உட்பட எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று ஆணித்தரமாக பேசினார். மெயில், முகநூல் மூலமாக நம்மைப் பற்றிய விபரங்கள் எப்படி திருடப்படுகிறது எனபதையும் நாம் எவ்வாறு செயலாற்றுவது என்பதையும் கூறினார். நாமும் அதனுள் இருந்துகொண்டே அதற்கு எதிராக போராடவேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறினார். எதிர்காலத்தில் தமிழிலேயே மைக்ரோசாப்ட் OS கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தினார். நேயர்களின் சரமாரியான கேள்விகளை பொறுமையாக கேட்டு குறித்துவைத்துக்கொண்டு பதிலளித்த விதம் அருமை.\nதமிழில் இல்லாததின் வலியை ஜெய்வாபாய் ஈஸ்வரன் தெளிவாக சொன்னார். ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யும்போது நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று கேட்டதாம் அதனை ஒவ்வொன்றாக அழுத்தி முடித்ததும் கடைசியில் திரை முழுவதும் சிகப்பாக வந்து நின்று விட்டது என்றார். இப்படித்தான் நிறைய பேருக்கு இருக்கிறது.\nசிந்தன் நன்றி உரையில் எதிர் காலத்தில் இதற்கென தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்றார். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்றார்.\nஇதை களைய எல்லோரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் விவாதிக்கச் செய்யவேண்டும். நான் விவாதத்தை ஆரம்பித்தாயிற்று. நீங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கணினி, கலந்துரையாடல், புத்தகக் கண்காட்சி\nதிருப்பூரில் சனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை, டைமண்ட் திரையரங்கம் எதிரில் உள்ள கே.ஆர்.சி. சென்டரில் நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியை முன்னிலைப்படுத்துவதில் சேர்தளமும், வரவேற்புக் குழுவினருடன் கை கோர்க்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅன்புள்ள இணைய எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு\nதிருப்பூர் புத்தகக் கண்காட்சி வரவேற்புக் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்களை தெரிவிக்கிறோம். நீங்கள் அனைவரும் அறிந்தபடி திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012, வரும் சன 25 ஆம் தேதி துவங்குகிறது. நூற்றுக்கும் அதிகமான புத்தகக் கடைகள், பதிப்பகங்கள், லட்சக்கணக்கான புத்தகங்களோடு ஒரு தேனடை போல தயாரிப்பு ஏற்பாடுகள் துவங்கி நடந்து வருகின்றன.\nஉங்கள் எழுத்துக்கள் மேம்பட இந்தக் கண்காட்சி இதுவரைக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவியிருக்கும் என நம்புகிறோம். இந்த ஆண்டும், இனிவரும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் கண்காட்சிக்கு வருக என எங்கள் அன்பான அழைப்பை இதன் மூலம் தெரிவிக்கிறோம்.\nசமூகத்தின் மேம்பாட்டுக்கு பேருதவியாகவும், கடந்த காலத்தின் அனுபவங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தாங்கிச்செல்லும் ஊடகமாகவும் புத்தகங்கள் உள்ளன. இப்படி வரலாற்றின் முக்கிய பாத்திரத்தை வகிக்கும் புத்தகங்கள், கால மாற்றத்திற்கு ஏற்ப வாசிப்பும், விற்பனையும் மாற வேண்டும் என நமக்கு கற்பிக்கிறது. அந்த வகையில் புத்தகக் கண்காட்சியிலும் வருடத்திற்கு வருடம் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.\nதிருப்பூரின் வாசகர்கள், மாணவர்கள், தொழில் முனைவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்காட்சியை வெற்றிகரமாக்கும் பணியில் கரம் கோர்த்துள்ளனர். சமூக நோக்குடன் கண்காட்சியை நடத்தும் பொருட்டு, பலரின் உதவியுடனே, இந்தக் காட்சி தொடர்ந்து நடக்கிறது. புத்தக அரங்கின் பகுதியாக முதலில் குறும்படங்களுக்கும் சிறப்பு வளாகம் ஏற்படுத்தப்பட்டது. சென்ற ஆண்டு முதல் சூழலியல் சார்ந்த கண்காட்சிகள் நடக்கின்றன. (இந்த ஆண்டு கானுயிர் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி நடக்கிறது).\nஅத்துடன், புதிய ஊடகமும், வளர்ந்துவரும் ஊடகமுமான இணையதளத்தில் பேஸ்புக் பயனர்கள், வலைப்பூ எழுத்தாளர்கள், வாசகர்களையும் கண்காட்சி குழுவோடு இணைந்து செயல்பட அழைக்கிறோம். வரும் சன.25 ஆம் தேதி புத்தகக் கண்காட்சி நடக்கிறது. எனவே அதற்கு முன்பாக, வரும் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ”புத்தகக் கண்காட்சியும் புதிய ஊடகமும்” எனும் தலைப்பில் விவாத அரங்கம் நடக்க உள்ளது.\nதிருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012\nநன்றியுரை: திரு.ஜெயராமன், வரவேற்புக் குழு\nவரவேற்புக் குழு இணைச் செயலாளர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருப்பூர், புத்தகக் கண்காட்சி, book fair, Tirupur\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவிஷ்ணுபுரம் விருது - 2012\nதமிழில் எழுத உதவும் மென்பொருள் http://software.nhm.in/\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nsundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nபுத்தக ஆர்வலர்களை சேர்த்த தளம்\nதிருப்பூர் பதிவர்களின் வலைப்பதிவு பட்டியல்\nபேரன்பு - இன்று பேரன்பு திரைப்படத்தின் வெள்ளோட்டம் பார்த்தேன். பிடித்திருந்தது. முதலில் வேறு எதுவும் தோன்றவில்லை. சராசரி தமிழ்த் திரைப்பட இரசிகனைப் போல் மிஷிக்கின் \"...\nவீட்டுத் தோட்டத்தில் மிளகு - கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் வளர்ந்திருந்த வெற்றிலையைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'மிளகு நல்லா வளரும், நான் கொண்டு வர்றேன...\n ஓஷோ - தளர்வாக இரு. உடல் இறுக்கத்தைத் தளர்த்து. உன் நடவடிக்கையில் ஒரு சாவகாசம் இருக்கட்டும். நடக்கும்போது இலகுவாக நட. சாப்பிடும்போது நிதானமாகச் சாப்பிடு. கேட்கும்ப...\nஅண்ணன்களால் ஆன உலகு - அண்ணனாகவும் மாமன்களாகவும்தான் அறிமுகமானீர்கள் நீங்கள் என் பெயரை கேட்டீர்கள் என் படிப்பை கேட்டீர்கள் பாராட்டினீர்கள் சாக்லேட்கள் தந்தீர்கள் என் பெற்றோரிடம் க...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nதிதி – வாழ்வெனும் பேரலை - க.சீ.சிவக்குமாரின் சிறுகதை ஒன்றுண்டு , தசாப்தங்களாக சிதைந்த நிலையிலேயே வாழ்ந்துவரும் வீட்டை புதுப்பிக்க போராடும் விவசாயி ஒருவரின் கதை . கூரையை மட்டும் மா...\nவட இந்தியா - 1 - மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்...\n - குறும்படம். - *இ*ந்த வருட தீபாவளி நாள்....காலை எண்ணை குளியல்...நண்பர் பரிசல்காரன் குடும்ப வருகை...மதியம் தூங்காவனம் படம் என்று ஓடியது. இரவு எழு மணிக்கு மேட்டுபாளையம் அம...\nஇது நான் - நான் முரளிகுமார் பத்மநாபன், இது என்னுடைய வலைப்பக்கம். குளத்தில் எறியும் எந்தக் கல்லும் தன்னால் ஆன ஒரு அதிர்வலையால் குளத்தை நிரப்புகிறது. பின், மூழ்கி ஆழத...\nதுப்பாக்கி திரைப்படமும்...பெண்களும்... - துப்பாக்கி இந்த ஆண்டின் அதிரி புதிரி ஹிட் என்று சொல்கிறார்கள். இருக்கட்டும். துப்பாக்கியில் சிறுபான்மை சமூகத்தினரைத் தீவிரவாதிகளாக சித்தரித்து..அவர்களின்...\nஉயிர்ச்சரடு - எனது இடது தோளில் பட்டுத் தெறித்தது மூன்றாம் தளத்திலிருந்த சாம்பற் புறாவொன்றின் எச்சம் அந்த வெண்ணிற நீரிழையுள் விதைகள் ஏதுமில்லை இருந்தும் வேர் பரப்பியது. இட...\nதேசாந்திரியுடன் ஒரு மாலை - வாசிப்பின் கைப்பிடித்து நடந்ததில் கற்றுக்கொண்டது, கொண்டிருப்பது நிறைய ஆயினும் வாசிக்க இன்னும் இருக்கிறது என்ற எண்ணமே சமயங்களில் உற்சாகமாகவும், பதட்டமாகவு...\nநாளைய இயக்குனர் இறுதிப்போட்டியும் பெற்ற பரிசும் - நண்பர்களே நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி சென்னையி��் கலைஞர் அரங்கத்தில் 16.07.2011 அன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. திருப்பூரிலிருந்து என் கு...\nஅறிவிப்பு - நண்பர்களுக்கு… சினிவர்சல் எனும் இத்தளத்தை ஆதரித்து பார்த்து படித்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கம். எனது பல விமர்சனப் பார்வைகளுக்கு ஓட்டளித...\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை - லீப் இயர் - ரொமாண்டிக் காமெடி, இயக்குனர் - ஆனந்த் டர்க்கர். அன்னா ஒரு ஸ்டேஜர். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீட்டை ஒழுங்குசெய்து கொடுக்கும் பணியை செய்...\nகால்நடை மருத்துவருன்னா சும்மாவா... - மருத்துவக்கனவில் இருக்கும் என் உறவினரின் மக்ளுக்கு.சீட் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது...அடுத்து என்ன படிப்பது என்ற ஆலோசித்தோம்...அப்போது என் சினேகிதி...\n - பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.நீண்ட நாட்களுக்கு பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.நேற்று நண்பர் சிங்கை ஞாணசேகரன் அலைபேசியில் என்னை தொடர்புகொண்டு ஏன் பதிவு...\nபூ ந் த ளி ர்\nதிருப்பூர் டி சர்ட் வேணும்னா படத்தை கிளிக் பண்ணுங்க\nசேர்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை veyilaan.ramesh@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nமேற்கண்ட பதிவுச் சுட்டிகளில், பதிவர்கள் எழுதியிருப்பவை அனைத்தும் அவரவர் சொந்தக் கருத்துக்கள் மட்டுமே. இதற்கும், சேர்தளம் - திருப்பூர் வலைப்பதிவர் குழுமத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசேர்தளம். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/10/blog-post_0.html", "date_download": "2018-07-22T06:33:00Z", "digest": "sha1:VQTJFPB6TILEMS32GL7P3WE7PS5SJWOP", "length": 16142, "nlines": 96, "source_domain": "www.nisaptham.com", "title": "பெரிய கம்பசூத்திரமா? ~ நிசப்தம்", "raw_content": "\nகவிதையைப் பற்றிய குறிப்பு என்றவுடன் ப்ரவுசரை மூடாத தங்களுக்கு சகல செளபாக்கியங்களும் கிட்டட்டும்.\n அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்’ எனச் சொல்பவர்கள் அதிகம். அது ஒருவகையில் ஃபேஷனும் ஆகிவிட்டது. ஏன் இப்படி என்பதையெல்லாம் இன்னொரு நாள் யோசித்துக் கொள்ளலாம்.\nகவிதை அல்லது பாடல் என்பதுதான் நம் ஆதி வடிவம். பிறப்பிலும் பாடல், சண்டையிலும் பாடல், பொழுது போக்கிலும் பாடல், இறப்பிலும் பாடல் என்று காலங்காலமாக அப்படியே வாழ்ந்தவர்கள் நாம். உரைநடை வடிவில் எழுதப்படுகிற சிறுகதை, நாவல், கட்��ுரை எல்லாம் வெகு சமீபத்தில்தான் தமிழுக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. அப்படி ஆதிகாலத்து வடிவமான பாடலும் கவிதையும் சிறிது சிறிதாக மாற்றம் பெற்று நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்ற பெயர்களை எல்லாம் சூட்டிக் கொண்டு இப்பொழுது கவிதை என்றாலே தலை தெறிக்க ஓடுபவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறிவிட்டது.\nஒரு கவிதைத் தொகுப்பை எவ்வளவு பிரதிகள் அச்சடிக்கிறார்கள் என்று பெரிய பதிப்பகங்களில் விசாரித்தால் மூச்சடைத்துவிடும். வெறும் முந்நூறுதான். ஆனால் அந்த முந்நூறு விற்கவே மூக்கால் அழ வேண்டியிருக்கிறது என்கிறார்கள். இந்தச் சூழலில்தான் தமிழில் கவிஞர்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய லட்சத்தைத் தொடுகிறது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கவிஞர்கள் ஆளுக்கு ஒரு பிரதி வாங்கினாலே கூட பல்லாயிரம் பிரதிகள் அடிக்க வேண்டியிருக்கும். ம்ஹூம். என் கவிதையைத் தவிர வேறு எந்தக் கவிதையும் வாசிக்கமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டுத் திரியும் பல கவிஞர்களை எனக்குத் தெரியும். கவிஞர்களே இப்படியென்றால் வாசகர்களைக் கேட்க வேண்டுமா ‘ஆளை விடுய்யா சாமி’ என்று கும்பிடு போட்டுவிடுகிறார்கள்.\nஉண்மையில் இன்றைக்கு எழுதப்படுகிற கவிதைகள் பெரிய கம்பசூத்திரம் எல்லாம் இல்லை. சற்று பழகிக் கொண்டால் போதும்- பிடிபட்டுவிடும். கவிதையில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. உங்களுக்கு புரிந்த வகையிலேயே எனக்கு புரிய வேண்டும் என்றில்லை. எனக்கு புரிந்த மாதிரியே இன்னொருவருக்கு புரிய வேண்டும் என்பதில்லை. ‘பூவுன்னும் சொல்லலாம். புய்ப்பம்ன்னும் சொல்லலாம்’ என்கிற மாதிரிதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல்.\nஉதாரணமாக, கவிதையில் இருள் என்ற சொல் வருகிறது என்றால் அதை நான் இரவு என்று பார்க்கிறேன். நீங்கள் கருப்பு என்று பார்க்கிறீர்கள். இன்னொருவர் மனதில் இண்டிக்கிடக்கும் துக்கங்கள் என்று பார்க்கிறார். சொல் ஒன்றுதான் பொருள் வேறு. என்னைப் பொறுத்தவரையில் இதுதான் கவிதையின் அடிப்படையான கான்செப்ட். இதை மனதில் வைத்துக் கொண்டால் ‘கவிதை எனக்கு புரியலையே’ என்று சொல்லவேண்டிய அவசியமே இருக்காது.\nதினமும் ஒரு கவிதையைப் பற்றி பேசலாம் என்று ஐடியா. அதோடு சேர்த்து கவிதையின் நுட்பங்களைப் பற்றி விவாதிக்கலாம். கவிதை��ின் போக்கை கவனிக்கலாம். கவிதையின் புரிதலில் இருக்கும் ஜிகினாக்களை ரசிக்கலாம். இது ஒரு விளையாட்டு மாதிரிதான் இருக்கும். மிக எளிமையான முறையில் கவிதையை அணுகுவதான முயற்சி. எந்தவிதமான கெத்து காட்டுவதான பாவனையையும் செய்யப் போவதில்லை என்ற உறுதியைக் கொடுத்துவிட்டு முதல் கவிதை-\nஎன் கண்களை உற்றுப் பார்த்தனர்\nஉண்மையை அவன் நம்பவே இல்லை\nஒரு விதத்தில் அழகாகவே இருந்தது\nஆத்மாநாம்மின் இந்தக் கவிதை வாசிப்பதற்கு எளிமையான கவிதைதான். புரியவில்லை என்றெல்லாம் டபாய்க்க முடியாது.\nகுளிர்க் கண்ணாடியை அணிந்திருக்கிறார். உலகம் அழகாகத் தெரிகிறது. எதிர்ப்படுபவன் எல்லாம் சாயத்தோடு தெரிகிறான். ஒருவன் ஏன் இந்தக் கண்ணாடி அணிந்திருக்கிறாய் என்று கேட்கிறான். ஆயிரம் காரணங்களைச் சொல்ல முயற்சிக்கிறார். அவன் நம்பவில்லை. போடா என்று கழட்டி வைக்கிறார். இப்பொழுதும் உலகம் அழகாகத்தான் இருக்கிறது. அவ்வளவுதான்.\nகொஞ்சம் வேறு வகையிலும் புரிந்து கொள்ளலாம்.\nஇங்கு ஏதோவொரு விதத்தில் போலியாக நடித்துக் கொண்டிருக்கிறோம். அந்த போலித்தனம்தான் குளிர்கண்ணாடி. போலித்தனத்தோடு பார்க்கும் போது உலகம் அழகாகத் தெரிகிறது. எதிரில் இருப்பவர்கள் எல்லாம் போலியாகவே தெரிகிறார்கள். ஒருவன் எதற்கு இத்தனை போலித்தனம் என்று கேட்கிறான். என்ன காரணம் சொன்னாலும் நம்புவதில்லை. போலித்தனத்தை கைவிட்டுப் பார்க்கிறார். அப்பொழுதும் உலகம் அழகாகத்தான் தெரிகிறது.\nஇது அதே கவிதையில் வேறொரு புரிதல். இந்தக் குளிர்க்கண்ணாடி என்பதை போலித்தனம் என்று நான் பார்க்கிறேன். ஆனால் போலித்தனத்துக்கு பதிலாக வேறொரு வகையிலும் புரிந்து கொள்ளக் கூடும். இப்படி ஆளாளுக்கு ஒருவகையில் இந்தக் கவிதையை புரிந்து கொள்ள சாத்தியங்கள் உண்டு.\nகவிதையை புரிந்து கொள்கிறோம். சரி. அதனால் என்ன பிரயோஜனம் பிரயோஜனமில்லாமல் இருக்குமா கவிதைகள் நமக்குள் உருவாக்கும் விளைவுகள் என்ன தாக்கங்கள் என்னென்ன ஏன் கவிதை என்ற வடிவம் தேவைப்படுகிறது இப்படியான பல கேள்விகளுக்கு அடுத்தடுத்த கவிதைகளில் பதில்களைத் தேடிப் பார்த்துவிடலாம்.\n(ஆத்மாநாம் தமிழ் கவிதைகளில் தவிர்க்க முடியாத பெயர். கவிதைக்கான ஒரு வரிசையை எழுதினால் அவரது பெயரும் இடம் பெற்றுவிடும். அவரது அத்தனை கவிதைகளும் பிரமாதமானவ��� என்று சொல்ல முடியாது. ஆனால் இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு என்னவோ இருக்கிறது என்பதான எண்ணத்தை உருவாக்கிவிடும் கவிதைகள் அவை. முப்பத்து மூன்று வருடங்கள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். 1951 ஆம் ஆண்டில் பிறந்தவர் 1984 ஆம் ஆண்டு மனோவியல் பிரச்சினைகள் காரணமாக முடிவைத் தேடிக் கொண்டார்)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/blog-post_77.html", "date_download": "2018-07-22T07:01:52Z", "digest": "sha1:PZI3H5C6A2Z6CTVNLF4V4NTTGGOY332N", "length": 9264, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பி.எப். வரிவிதிப்பு திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு", "raw_content": "\nபி.எப். வரிவிதிப்பு திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு\nபி.எஃப். தொகை எடுப்பில் 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக அருண் ஜேட்லி செவ்வாயன்று அறிவித்தார்.\n2016-17-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜேட்லி, ஏப்ரல் 1, 2016-க்குப் பிறகான பி.எஃப். பிடித்தத் தொகையில் எடுப்பின் போது 60% தொகைக்கு வரிவிதிக்கும் திட்டத்தை அறிவித்தார்.\nஇதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தொழிற்சங்கங்கள் மற்ற எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். சார்பு தொழிற்சங்கம் இந்த வரிவிதிப்பை இரட்டை வரிவிதிப்பு என்று கடுமையாக சாடியது.\nஇந்நிலையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட அருண் ஜேட்லி, “இத்திட்டம் குறித்த கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் மத்திய அரசு பி.எஃப். வரிவிதிப்புத் திட்டத்தை ஆய்வு செய்ய விரும்புகிறது, எனவே இந்த வரிவிதிப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுகிறது” என்றார்.\nமுன்னதாக இந்தத் திட்டம் குறித்து பல குழப்பமான அறிவிப்புகள் வெளியாகின, பி.எஃப். தொகையின் மீதான வட்டி���்குத்தான் வரி என்று முதலில் விளக்கம் அளிக்கப்பட்டது, பிறகு அருண் ஜேட்லி தொழிற்துறை கூட்டமைப்பினரிடையே கூறும்போது, அதாவது முழு பி.எஃப். தொகையையும் எடுத்தால் 60% எடுப்புத் தொகைக்கு வரி விதிக்கப்படும் என்றும் மாறாக அந்த 60% தொகை ஏதாவது பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டால் அதற்கு வரிவிதிப்பு கிடையாது என்றும் கூறினார்.\nஇந்த விளக்கத்திற்கு தொழிற்சங்கங்கள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதாவது ஊழியர்கள் பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தேயாக வேண்டும் என்பதை மறைமுகமாக கட்டாயப்படுத்துகிறது இது என்று சாடினர்.\nஅதாவது தங்கள் பணத்தை எங்கு, எதில் முதலீடு செய்வது என்பதைத் தேர்வு செய்ய ஊழியர்களுக்கே உரிமை உள்ளது என்ற வாதத்தை இவர்கள் முன்வைத்தனர்.\nஇதற்கு, அருண் ஜேட்லி, வருவாயை அதிகரிக்க இந்த வரிவிதிப்பு இல்லை மாறாக அனைவரையும் பென்ஷன் திட்டத்தில் சேரவைப்பதே நோக்கம் என்றார்.\nஆனால், கடைசியில் பிரதமர் பார்வைக்கு இது குறித்த அனைத்து கருத்துக்கள், வரிவிதிப்பின் விளைவுகள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டன. இதனையடுத்து செவ்வாயன்று அருண் ஜேட்லி பி.எஃப். வரிவிதிப்பு திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தார்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/05/blog-post_24.html", "date_download": "2018-07-22T06:33:15Z", "digest": "sha1:M5WSX336CVUIPWJLXA26KJPVNDJAW6KN", "length": 9739, "nlines": 115, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: தி.மு.க வின் தோல்விக்கும் அ.தி.மு.க வின் வெற்றிக்கும் ஒரே காரணம் தான்...அது என்ன?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநா��்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nசெவ்வாய், 24 மே, 2011\nதி.மு.க வின் தோல்விக்கும் அ.தி.மு.க வின் வெற்றிக்கும் ஒரே காரணம் தான்...அது என்ன\nதேர்தல் முடிவைப் பற்றி பல ஊடகங்களும் பல காரணங்களைக் கூறுகின்றன.\nமின் வெட்டு, குடும்ப அரசியல், பல துறைகளில் குடும்ப ஆதிக்கம்,விலை வாசி உயர்வு, மக்கள் இலவசங்களை விரும்ப வில்லை, ஈழத்தமிழருக்கு செய்த துரோகம், ஜாதி அரசியலை மக்கள் விரும்ப வில்லை, என்று பலரும் பல காரணங்களை கூறுகின்றனர்.\nசிலர் அன்ன ஹசாரேயின் உண்ணா விரதமும் ஒரு காரணம் என்றனர். இதெல்லாம் படித்தால் எனக்கு சிரிப்பு தான் வருகின்றது. அவர்கள் சொன்ன காரணங்களை ஆய்வு செய்து பார்த்தால் அந்த காரணிகளின் தாக்கம் குறைவே.\nஎல்லா காரணங்களும் ஏதோ ஒரு விதத்தில் இந்த தேர்தல் முடிவுக்கு காரணமாய் இருந்தாலும் தி.மு.க வின் படு தோல்விக்கும் அ.தி.மு.க வின் மகத்தான வெற்றிக்கும் ஒரே காரணம் அ.தி.மு.க, தே. மு. தி.க கூட்டணிதான்.\nஒருவேளை அ.தி.மு.க வும் தே. மு. தி.க வும் தனித்து நின்றிருந்தால் கண்டிப்பாக தி.மு.க தான் வென்றிருக்கும். மேலே சொன்ன அனைத்து காரணத்தினால் எழுந்த அதிருப்தி ஓட்டுக்கள் இரண்டாக பிரிந்து அது தி.மு.க வுக்கு வெற்றியை பெற்று தந்திருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் தி. மு.க கூட்டணி பெற்ற ஓட்டுக்கள் மற்றும் வெற்றி வித்தியாச ஓட்டுக்கள் இதைத் தெள்ள தெளிவாக காட்டுகின்றன.\nஆக தி.மு.க வின் படு தோல்விக்கும் அ.தி.மு.க வின் மகத்தான வெற்றிக்கும் ஒரே காரணம் அ.தி.மு.க, தே. மு. தி.க கூட்டணிதான்.\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் முற்பகல் 12:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுஷ்யந்தனின் பக்கங்கள் 24 மே, 2011 ’அன்று’ முற்பகல் 3:23\nதிமுகாவின் தோல்விக்கு இது மட்டும் காரணம் இல்லை நண்பா..\nகாரணங்கள் சொல்ல இந்த பக்கமே போதாது\nதிமுகாவின் தோல்விக்கு இது மட்டும் காரணம் இல்லை நண்பா..\nகாரணங்கள் சொல்ல இந்த பக்கமே போதாது\nஉண்மை தான் நண்பா...இருப்பினும் இந்த ஒரு கூட்டணி அமைந்திருக்காவிடில் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாகத்தான் இருந்திருக்கும்...தங்கள் கருத்து\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த தானியங்களை என்று சாப்பிட வேண்டும்\nஉங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்படுமா\nதி.மு.க வின் தோல்விக்கும் அ.தி.மு.க வின் வெற்றிக்க...\nஜெ பதவியேற்கும் நேரம் நல்ல நேரமா\nஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றால் என்ன\nவாழ்க்கை எப்ப எப்படி இருக்கும் \nவாழ்க்கை எப்ப எப்படி இருக்கும்\nதேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன \nவிவேகானந்தர் ஏன் ஆன்மீகவாதியாகி இளமையில் இறந்தார்...\nஏன் சந்நியாசிகள் மாமிசம் சாப்பிடுவதில்லை\n\"கோ\" இளைங்கர்களுக்கு சொல்லும் செய்தி என்ன\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/vijaykanth-n.html", "date_download": "2018-07-22T07:13:42Z", "digest": "sha1:7MJGKJMKSO7QYTKI2G2EKYKY6XCQGP7U", "length": 10237, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | Lara meets Vijaykanth - Tamil Filmibeat", "raw_content": "\nசென்னையில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னணி வீரரான லாரா திடீரென விஜய்காந்தை படப்பிடிப்புத் தளத்தில் சென்று சந்தித்தார்.\nவிஜய்காந்த்- கிரண் நடிக்கும் தென்னவன் படப் பிடிப்பு பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.நேற்று இங்குசண்டைக் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. டூப் போடாமல் விஜய்காந்தே ஸ்டண்ட் செய்துகொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென லாரா அங்கு வந்தார். அவரை விஜய்காந்த் கைகுலுக்கி வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார். சூட்டிங் பார்க்க விரும்புவாதகக் கூறிய லாராவுக்கு படப் பிடிப்புத் தளத்தை விஜய்காந்த் சுற்றிக்காட்டினார்.\nபின்னர் விஜய்காந்த் தனது ஸ்டன்டைத் தொடர அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த லாரா பின்னர்விஜய்காந்தை வெகுவாகப் பாராட்டினார்.\nஇந்தப் படத்தில் விஜய்காந்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி வேடமாம். கலெக்டராக, தேர்தல் அதிகாரியாக பல்வேறுரோல்களை செய்கிறாராம். கிட்டத்தட்ட சேஷன் மாதிரியான மிக கண்டிப்பான பாத்திரத்தில் வி��ய்காந்த்நடிக்கிறார். அரசியல்வாதிகள், ஜாதிக் கட்சிக்காரர்களுடன் மோதல் படத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காதுஎன்கின்றனர்.\nசுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் படம் ரிலீசாகிறது.\nநடிகருடன் டான்ஸ் ஆடிய சத்குரு\nகர்நாடக ஸ்டார் ஹோட்டல்களில் ‘கபாலி’ ரிலீஸ் ரத்து... ஷாக்கில் ரஜினி ரசிகர்கள் - வீடியோ\nமெல்லிசை மன்னர் மறைவையொட்டி நாளை படப்பிடிப்புகள் ரத்து: பெப்சி அறிவிப்பு\nபாதுகாப்பு காரணங்களுக்காக 'அஞ்சான்' இசை வெளியீட்டு விழா ரத்து\nடிவி கலைஞர்களின் இலங்கை பயணம் ரத்து – இயக்குநர் சீமான் நன்றி\nகடவுளுக்கு முன் செருப்புக் காலுடன் உட்கார்ந்த குஷ்பு மீதான வழக்கு ரத்து\nபிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த திரிஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?p=11262", "date_download": "2018-07-22T06:37:35Z", "digest": "sha1:2PNUNNTYO36SIRY42LUSOYTJIAUQ4G7J", "length": 20248, "nlines": 650, "source_domain": "anubavajothidam.com", "title": "கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 4 – அனுபவஜோதிடம்", "raw_content": "\nகிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 4\nகிரகங்களுக்கு டேக்கா கொடுக்கிறதுன்னா இது ஏதோ நாத்திக வாதம்னு நினைச்சுராதிங்க. நான் சொல்லப்போறது அக்மார்க் ஆன்மீகம். அதாவது கடவுளின் படைப்பான கிரகங்களுக்கு அப்டியே சரண்டர் ஆயிர்ரது.\nகிரகங்கள் கொடுக்கிற தீயபலன்லாம் ஃபைனான்ஸ் காரன் கிட்டே வாங்கின கடன் மாதிரி. இதை ஒன் டைம் செட்டில் மென்டும் பண்ணலாம். தவணைய சரியா கட்டாம அப்பப்போ ஃபெனால்ட்டி போட்டும் கட்டலாம். அல்லது கட்டாமயே ���ருந்து ஃபைனான்ஸ் காரன் வசூல் ராஜா யாரையாவது அப்பாய்ண்ட் பண்ண ,அவன் நம்மை அட்மிட் பண்ணிக்கிட்டு நுங்கெடுத்த பிறவு ஒன் டைம் செட்டில்மென்டும் பண்ணலாம். எல்லாம் நம்ம கையில இருக்கு.\nஇதுல நான் கத்துக்கொடுக்கப்போற சூட்சுமம் அன்னைன்னக்கு பீடைய அன்னன்னைக்கே ஒழிச்சுர்ர டெக்னிக் தான்.\nஇதுல நமக்கு ஆமை ஒரு குரு. அதனோட ஓடென்னவோ செம ஸ்ட் ராங்கு.ஆனால் கை கால் எல்லாம் கொள கொளன்னு இருக்கு. இதனால ஆமை என்ன பண்ணுது ஆபத்துன்னு வந்தா படக்குன்னு எல்லாத்தையும் உள்ளாற இழுத்துக்குது.\nடைனோசர் இனம் ஏன் ஒட்டு மொத்தமா அழிஞ்சு போச்சு தின்னு பெருத்து -அசைய கூட முடியாத நிலை வந்துருச்சாம். அதனால கபர் ஸ்தானுக்கு பேக்கேஜ் டூர்.\nஆதியோடந்தமா வாரத்துக்கு ஒரு பதிவை போடறதை விட டச்சுல இருக்கலாமேன்னு இப்படி துண்டு துக்கடாவா போட்டுக்கிட்டிருக்கன்.\nTagged கிரகங்களுக்கு டேக்கா, பரிகாரம்\nஅனுபவஜோதிடம் » Blog Archive » கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 4\nஅனுபவஜோதிடம் » Blog Archive » கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 5\n3 Replies to “கிரகங்களுக்கு டேக்கா கொடுக்கலாம் : 4”\nஅண்ணே, அந்த ரகசியத்த சொல்லுங்கண்ணே… படாத பாடு படுறேன்…..\nசொல்லத்தானே போறேன். வெய்ட் ப்ளீஸ்\nஅனுபவஜோதிடம்: 6 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) 21/07/2018\nஅனுபவஜோதிடம் : 5 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) 20/07/2018\nநீங்கள் ஜெபிக்கும் பீஜமே குல நாசத்தை தரலாம் (அனுபவஜோதிடம்:4) 18/07/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2013/04/blog-post_4337.html", "date_download": "2018-07-22T06:48:40Z", "digest": "sha1:YW7S5PTXE3YDXO7VK7TK3R63OSMY2PCJ", "length": 2849, "nlines": 29, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: சொல்வேந்தர் சுகி சிவம் சிரிப்பு வெடி சொற்பொழிவுகள்", "raw_content": "\nசொல்வேந்தர் சுகி சிவம் சிரிப்பு வெடி சொற்பொழிவுகள்\nசொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் சொற்பொழிவினை கேட் போர், கேட்கும்போது மட்டு மல்ல‍, பேட்பவர், சொற் பொழிவு முடிந்து அரங்கை விட்டுசென்ற பின்ன‍ரும் பல நாட்கள் இவரது சொற் பொழிவு நமது செவிகளை ரீங்கார மிட்டுக் கொண்டே இருந்து, நம்மை சிந்திக்க‍ வைக்கும்படியாக இருப்ப‍து இவரது சொற்பொழிவின் சிறப்ப‍ம்சம் எனலாம் அத்தகைய சிறப்பு வாய்ந்த இவர், தற்போது சிரிப்பு வெடிகளை வெடிக்க‍ நம்மை சிரிக்க‍ வைத்துளார். அவரது நகைச்சுவை வெடி அடங்கிய வீடியோ இதோ . . .\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?m=201707", "date_download": "2018-07-22T06:31:52Z", "digest": "sha1:RJP5FJLDILNLSAV6OL2H2VCKI47T5EPQ", "length": 9599, "nlines": 220, "source_domain": "poovulagu.in", "title": "July 2017 – பூவுலகு", "raw_content": "\nகாவிரி நீருக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்\nகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு...\nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nதமிழ்ப் புத்தாண்டும் யானைகளும்:- வேழம், களிறு, கரி, மடப்பிடி, குழவி, கன்று, இனநிரை இவ்வாறாகப்...\nGMO - எளிய விளக்கம்\n‘இருளில் சில விளக்குகளையாவது ஏற்றியிருக்கிறேன்’- கிருக்ஷ்ணம்மாள் ஜெகந்நாதன்\nகிறுக்குத்தனம் என்று தான் எல்லோரும் பேசி கொண்டார்கள். அவர்கள் வாழ்ந்த பகுதியிலேயே...\n“நாங்கள் -ஏறிப் பிழைப்பதற்கு உயரமான மலைகள் இல்லை; ஓடுவதற்கும் எங்கள் தீவில் வேரிடமில்லை;...\nகலங்கும் கதிராமங்கலம் கதிராமங்கலத்தில் நடப்பது என்ன நியுஸ் 18 தொலைக்காட்சியில் வெளியான...\n“நீதி ,மதம் ,அரசியல் ,சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லாடல்களுக்கும் ,பிரகடனங்களுக்கும்,...\nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nஅறிமுகம் உலக தொல்குடி சமூகங்களில் ஒன்றான தமிழ்ச் சமூகம் இயற்கையோடு ஒத்திசைந்த வாழ்வை...\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssalanka.org/product/poorin-padippinaikal-2-nerukkadiyin-paathai/", "date_download": "2018-07-22T07:04:26Z", "digest": "sha1:AUGCJL3V4GHQCXBZRYO5J463UYRZPLFP", "length": 2382, "nlines": 39, "source_domain": "ssalanka.org", "title": "Poorin Padippinaikal 2: Nerukkadiyin Paathai -", "raw_content": "\nஜோன் றிச்சார்ட்சன் ஆங்கிலத்தில் எழுதிய ‘நஞ்சூட்டப்பட்ட சுவர்க்கம்’ என்ற தலைப்புடைய நூலின் முதல் மூன்று அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பாக இந்நூல் அமைந்துள்ளது. கண்டியிலுள்ள இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனம், 2005ம் ஆண்டில் ஆங்கில நூலைப் பிரசுரித்தது. (Paradise Poisoned: Learning about conflict, Terrorism and development from Sri Lanka’s civil wars, International Centre for Ethnic Studies, Kandy, 2005). ஆங்கில நூலை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கும் திட்டத்தின் கீழ் நூலின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறும் முறையில் அமைந்த இறுதி மூன்று அத்தியாயங்கள் 2008ம் ஆண்டு ஒரு நூலாகப் பிரசுரிக்கப்பட்டது. இப்பிரசுரம் இத்தொடரில் இரண்டாவதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2009/05/blog-post_14.html", "date_download": "2018-07-22T06:48:13Z", "digest": "sha1:KH6CKW5T7JIFWLDOKTVGWSWEL37DXDDF", "length": 20219, "nlines": 195, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "வெற்றி யாருக்கு? பரபரப்பான கருத்துக் கணிப்புகள்", "raw_content": "\nபுதுடில்லி : காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே அதிக இடங்களைப் பெறும் எனவும், அதை விட சற்று குறைவான இடங்களை பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் என, ஓட்டுப்பதிவுக்குப் பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்த அணிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் கிடைக்காது என்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் மூன்றாவது அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆதரவில்லாமல் எந்தக் கூட்டணியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகும் . லோக்சபா தேர்தல் ஐந்து கட்டமாக நடந்தது. ஐந்தாவது கட்ட தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது.\nஇதையடுத்து, நேற்று மாலை 5 மணிக்குப் பின் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தொலைக்காட்சி சேனல்கள் வெளியிடத் துவங்கின.'நியூஸ் எக்ஸ்' சேனல் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி 199 இடங்களைப் பெறும், தேசிய ஜனநாயக கூட்டணி 191 இடங்களைப் பெறும், மூன்றாவது முன்னணி 104 இடங்களையும், இதர கட்சிகள் 48 இடங்களைப் பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டும் 155 இடங்களையும், அதை விட இரண்டு இடங்கள் குறைவாக 153 இடங்களை பா.ஜ.,வும் பெறும் என, தெரிவிக்கப்பட்டது.\n'நியூஸ் 24' என்ற சேனலின் கணிப்பில், 'ஐ.மு., கூட்டணி 218 இடங்களையும், தே.ஜ., கூட்டணி 194 இடங்களையும், மூன்றாவது அணி 101 இடங்களையும், நான்காவது அணி 30 இடங்களையும் பெறும்' என, கூறப்பட்டுள்ளது.பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்திய கருத்துக் கணிப்பில், 'தேசிய ஜனநாயக கூட்டணி 215 இடங்களையும், ஐ.மு.கூட்டணி 170 இடங்களையும், மூன்றாவது அணி 125 இடங்களையும், நான்காவது அணி 33 இடங்களையும் பெறும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'ஸ்டார் நியூஸ்' சேனலின் கருத்துக் கணிப்பில், ஐ.மு., கூட்டணி 199 இடங்களையும், இதில் காங்கிரஸ் மட்டும் 155 இடங்களையும், தே.ஜ., கூட்டணி 196 இடங்களையும், இதில் பா.ஜ., மட்டும் 153 இடங்களையும், மூன்றாவது அணி 100 இடங்களையும், இதர கட்சிகள் 48 இடங்களையும் பிடிக்கும் என, கூறப் பட்டுள்ளது.மாநிலவாரியாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பில் குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம் மற்றும் பீகாரில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களைப் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. கேரளா, அசாம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒரிசா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களைப் பெறும். ஆந்திராவில் தெலுங்கு தேசம் - தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 20 இடங்களைப் பிடிக்கும், காங்கிரஸ் 15 தொகுதிகளைப் பிடிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'யுடிவிஐ' சேனலின் கருத்துக் கணிப்பில், 'ஐ.மு., கூட்டணி 195 இடங்களையும், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் லோக்ஜனசக்தி கட்சி பெறும் இடங்களையும் சேர்த்தால் 227 இடங்களையும், தே.ஜ., கூட்டணி 189 இடங்களையும், இதர கட்சிகள் 14 இடங்களையும் பெறும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'டைம்ஸ் நவ்' சேனல் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 198 இடங்களையும், காங்கிரஸ் மட்டும் 154 இடங்களையும் பெறும் என்றும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 183 இடங்களையும், இதில் பா.ஜ., மட்டும் 142 இடங்களையும், மூன்றாவது அணி 112 இடங்களையும், இதர கட்சிகள் 50 இடங்களையும் பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்றாவது அணியில் இடதுசாரி கட்சிகள் 38 இடங்களை பெறும். சமாஜ்வாடி கட்சி -23, பகுஜன் ச���ாஜ் கட்சி -27, அ.தி.மு.க., - 24, தெலுங்கு தேசம் -20, பிஜு ஜனதாதளம் -8, பிரஜா ராஜ்யம் -4 , மதசார்பற்ற ஜனதாதளம் -3 இடங்களையும் பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'சிஎன்என் ஐபிஎன்' தொலைக் காட்சி சேனலின் கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 185 முதல் 205 இடங்களையும், இதில், காங்கிரஸ் மட்டும் 145 முதல் 160 இடங்களையும் பெறும்.பா.ஜ., தலைமையிலான கூட்டணி 165 முதல் 185 இடங்களையும், இதில், பா.ஜ., மட்டும் 135 முதல் 150 இடங்களையும் பிடிக்கும். மூன்றாவது அணி 110 முதல் 130 இடங்களையும், இதில், இடதுசாரிக் கட்சிகள் மட்டும் 30 முதல் 40 இடங்களையும், நான்காவது அணி 25 முதல் 35 இடங்களையும், இதர கட்சிகள் 20 முதல் 30 இடங்களையும் பிடிக்கும். பகுஜன் சமாஜ் கட்சி 25 முதல் 30 இடங்களையும் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக நிலவரம் : தமிழகத்தில் மொத்தமுள்ள 40 லோக்சபா தொகுதிகளில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி 24 இடங்களையும், அதே அணியில் இடம் பெற் றுள்ள இடதுசாரி கட்சிகள் நான்கு தொகுதிகளையும் பிடிக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி நான்கு இடங்களிலும், தி.மு.க., ஏழு இடங்களிலும் வெற்றி பெறும் என, 'டைம்ஸ் நவ்' சேனலின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலோக் சபாவின் முதல் பெண் சபாநாயகர்\nஸ்க்ரீன் சேவர் விரைவில் இயங்க\nகண்ணாடியால் உருவாக்கப்பட்ட அழகுப் பொருட்கள்\nபயர்பாக்ஸ் பெரும் பலமுனை இயக்கம்\nடவுன்லோட் ஆகும் பைலின் பார்மட்டை காண\nகுழந்தைகள் வரைந்த கூகுள் லோகோக்கள்\nஜிமெயில் ஷார்ட் கட் கீகள்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nகம்ப்யூட்டரில் செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க\nதேர்தல் தோல்வி பற்றி கார்த்திக் கருத்து\nபிரபாகரன் சுட்டுக் கொலை:தப்பி ஓடும் போது சுற்றி வள...\nசர்க்கரை நோய் மருத்துவ வரலாறு\nகம்ப்யூட்டர் கேம்ஸ் குறித்த இணைய தளங்கள்\nஇருபது வயதினருக்கும் வரும் சிறுநீரகக் கல் பிரச்னை-...\nபெண்கள் கடத்தல் வழக்கு:முதலிடம் பிடித்தது தமிழகம்\nதேங்காய் எண்ணெய் தான் நல்லது\nபார்வையில் \"குறை': படிப்பிலோ \"இரட்டைச் சாதனை'\nதமிழர்களை கொன்று கண்கள் சிறுநீரகம், ஈரலை திருடுகிற...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மொத்த தேர்ச்சி விகிதம் 8...\nமினி மோடில் மீடியா பிளேயர்\n\"அலோசன்' : சர்க்கரை நோயாளிகளின் நண்பன��\nஇன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள்\nகூகுள் தரும் கூடுதல் எமோட்டிகான்கள்\nவெர்ஜின் மொபைல் தரும் விஜாஸ்\n புது சிகிச்சை முறை வந்தா...\nவைபி இணைப்பு ஏற்படுத்த சில ஆலோசனைகள்\nகுறைந்த விலையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்\nஉங்கள் \"பயோடேட்டா'வை நிறுவனங்கள் பார்வையிட்டால் பண...\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பேவரிட்ஸ் சென்டர்\nஉறவுகள் மேம்பட விளக்குமாறு அடி\nஇரண்டரை மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை\nவெங்காயம் பற்றி சில செய்திகள்\n60 பைசா மாத்திரை இல்லாமல் அவதிப்படும் இதய நோயாளிகள...\nசோலார் பவர் வாட்டர் புரூப் மொபைல்\nஅதிக சேமிப்பு வசதியுடன் பென்டிரைவ்\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பழுதான சிறுநீரகமா\nமொபைலால் பெண்களுக்கு நான்கு ஆண்டுகள் போச்சு\n4 கிலோ கர்ப்பப்பை அகற்றி பெரும் சாதனை\nபயோ-மிமடிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புத...\nசிறிய ரோபோ... பெரிய உதவி...\nஇரைச்சலில் இருந்து பாதுகாக்கும் கருவி\nமாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்\nஅதிகரிக்கும் முதுமை - விளைவு\nதெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து உடல் வெப்பம்...\nவீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைக...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2007/07/3.html", "date_download": "2018-07-22T06:18:50Z", "digest": "sha1:6OFINMYLIU75U2XHASIF66OYGI7NHWE7", "length": 32661, "nlines": 298, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: பாதை - 3", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nஆகா புகை ப்படமா.. சந்தர்ப்பம் கூறி விளக்குக.:)\nபடத்தில் மட்டக்களப்பு எண்டல்லோ எழுதியிருக்குது\nகண்ணாலே காண்பதும் பொய் என்பதற்கு உதுதான் உதார் ரணம். கையிலேயிருப்பதுகூட புகைவர்த்தி இல்லை. அந்தக்காலத்திலே, ஒரு keytag பல்கலைக்கழகங்களிலே ஓரளவுக்குப் பிரபலமாயிருந்தது. முனை எரிந்துகொண்டிருக்கும் சிகிரட்போலவே. சைவச்சாப்பாட்டுக்காரன் இமிட்டேசன் நண்டுக்கறி சாப்பிட்டதுபோலத்தான். கையுக்குள்ளே திறப்புகள்; போஸுக்கு மட்டும் போக்கிரிராஜா :-)\nஅது மட்டக்கிளப்புக்கு பஸ் வெளிக்கிடும் இடத்திற்குப் பக்கத்திலே நின்றதாலே வந்தது.\nஇந்தப் படத்திலை பெயரிலியும் நிக்கிறாரா... இடமிருந்து வலதாக என்று தொடங்கி... எவரோ அவர் என்று முடிக்காமல் நேரடியாகச் சொல்லுங்கள்.\nசரி; \"வலமிருந்து..\" எண்டு தொடங்கிப்போட்டே நிற்பாட்டிப் போடுறன் :-)\nஇந்தப் படத்தைப் பார்க்கும் போது ஒரு புறம் கவலையாகவும் மறுபுறம் மகிழ்ச்சியாகவும் இருக்கு.\nஇந்தப் படத்திலை இலங்கையின் மூன்று மொழிகளும் புழங்கப்பட்டிருக்கிறது. இது மகிழ்ச்சியான விடயம்.\nஆனால் பாடைலே போவார் இந்த அரசியல்வாதிகள் ஒழுங்கா இந்த மும்மொழிக் கொள்கையை எல்லா இடத்திலையும் வடிவாக நடைமுறைப்படுத்தியிருந்தால் எங்கட நாடு இப்படிக் குட்டிச் சுவராயிருக்காது.\nஎப்படி ஒரு வளமான, அழகான நாட்டைப் பாழாக்கிப் போட்டாங்கள். இது கவலை தரும் செய்தி.\nஎன்ரை சிங்கள கூட்டாளிகளுக்கு நான் அடிக்கடி சொல்லுறது இதுதான்.\nம்ம்ம்...ஆங்கிலத்தையே தேசிய மொழியாய் தொடர்ந்திருக்கலாம். எல்லாம் பாழாய்ப்போன பொதுவுடைமைவதிகளாலையும் [கம்னியூஸ்ட்] புத்த பிக்குமாராலையும் வந்த வினை.\nஅதற்குக் கீழேயிருக்கும் \"குடிக்காதே\" விளம்பரத்திலே தமிழ் இல்லாததைக் காணவில்லையா\n/* அதற்குக் கீழேயிருக்கும் \"குடிக்காதே\" விளம்பரத்திலே தமிழ் இல்லாததைக் காணவில்லையா\nஅடடா, அந்தப் தகவற் பலகையை இப்பதான் கவனித்தேன். கொஞ்ச நேரம் கூட எனது மகிழ்ச்சியை நீடிக்க விட மாட்டீர்கள் போல. :-))\nசிலவேளை தமிழில் உள்ள அதே பலகையை வேறு சுவர்களில் மாட்டியிருந்திருப்பார்களோ அது இப் புகைப்படம் எடுக்கும் போது கமராவில் எம்பிடாமல் இருந்துதோ யார் கண்டார்\n தமிழில் இதே தகவல் இருந்த ஞாபகம் இருக்கிறதா\nஅவ்விடம் அன்றைய நாள்மட்டுமே பரிச்சயம். இருந்ததா எனக் கவனிக்கவில்லை. அப்படியிருந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை ஹட்டன்/நுவரெலியா பட்டினங்களிலே தமிழர் செறிவு அதிகமே. தமிழிலே இருக்கவுங்கூடும். ஆனால், தமிழிலே அரசவாணையும் அரச திணைக்களங்களும் செயற்படாததை இப்பேருந்துஅறிவிப்புப்பலகையை வைத்துக்கொண்டு மட்டும் தீர்மானித்துவிடமுடியாது. உதாரணத்துக்கு இதற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின், பேராதனைப்பல்கலைக்கழகத்திலே ஒரு முறை இறுதியாண்டு குடிசார் எந்திரவியல் மாணவர்களின், கலாவெல நில அளவையியல் முகாமின் மேற்பார்வையாளர்களிலே ஒருவனாக மூன்று வாரங்கள் வேலை செய்ததற்கான செலவு & சம்பளத்துக்கான விண்ணப்பம் முழுக்கமுழுக்க சிங்களத்திலேயே நிரப்பத்தரப்பட்டது. ஆங்கிலத்திலேகூட, அந்தப்படிவம் இல்லையெனப்பட்டது. சிங்களம் உருப்படியாகத் தெரிந்த ஆட்களிடம் கேட்டு, பதில்களைத் தமிழிலே நிரப்பி, கையொப்பமும் தமிழிலே இட்டுக் கொண்டுபோய், காசாளரின் அலுவலகக் கணக்கெழுதி ஒருவரிடம் கொடுத்தால், ஆங்கிலத்திலே \"மொழி புரியவில்லை\" என்கிறார்.\n\"அதே பிரச்சனைதான் எனக்கும்\" - இது நான் ஆங்கிலத்தில்.\n\"மீண்டும் ஆங்கிலத்திலேயேனும் எழுதி வா\" - அவர்\n\"மீண்டும் ஒரு படிவம் ஆங்கிலத்திலே தாருங்கள்\" - நான்\n\"அப்படியாக ஆங்கிலத்திலே ஒரு படிவமும் இல்லையே. இருந்தால், தந்திருப்பேன்\" - அவர்\n\"அப்படியாகத் தந்திருந்தால், நானும் ஆங்கிலத்திலேயே எழுதித்தந்திருப்பேன்\" - நான்\nகூட தமது செலவு & சம்பளம் கொடுக்க வந்த நண்பர்கள் அவர் கேட்டபடி எழுதிக்கொடுத்துவிட்டுச் சம்பளத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி வலியுறுத்துகின்றார்கள்.\nஇதைக் கண்டு அவர் இப்போது கொஞ்சம் உற்சாகமாகிறார்; அப்படியாகத்தான் தந்தாகவேண்டுமென்று அதட்டுகிற குரலிலே பேசத்தொடங்குகிறார். என் குரலும் உயர்கிறது. அலுவலகத்தினரும் மற்றும் அங்கே வந்திருந்த ஏனையோரும் தத்தம் வேலையை விட்டுவிட்டு இங்கே பார்வை.\nகடைசியிலே \"தரமுடியாது; இங்கே இப்படியாக இம்மொழியிலே மட்டுமேதான் கிட்டும்\" - அவர்\n\"இந்தா வைத்துக்கொள்; எனக்கு இப்படி நிரப்பி எடுக்கும் காசு தேவையில்லை\" - நான் நிரப்பிக்கொண்டு வந்த படிவத்தைக் கிழித்து அவர் மேசையிலே விசிறிவிட்டு வெளியே நடக்கிறேன்.\n என்னுடைய காசா செலவு போயிருக்கின்றது\" - அவர் பின்னே சொல்வது கேட்கிறது.\nஉண்மைதான்; மூன்று வாரங்கள் ஒரு காட்டூரிலே முகாமிட்டு சொந்தப்பணத்திலே செலவு செய்தது, அந்நேரத்திலே பெரிய தொகைதான். அடுத்த மாதம் வீட்டிலிருந்து காசு பெற்றுக்கொண்டுதான் வாழ்க்கை ஓடியது. நண்பர்கள் \"இவனுக்கென்ன பைத்தியமா\" என்று அக்கணக்காளர் தங்களிடம் கேட்டதாகவும் சொன்னார்கள். சில நண்பர்கள் \"உனக்குத்தானே நட்டம்\" என்று அக்கணக்காளர் தங்களிடம் கேட்டதாகவும் சொன்னார்கள். சில நண்பர்கள் \"உனக்குத்தானே நட்டம்\" என்பதாகவும் சொன்னார்கள். சிலர் \"நாடிருக்கும் நிலையிலே அப்படியாகச் செய்வது அநாவசியமான பின்விளைவுகளைத் தரவும்கூடுமென்பதை எண்ணவில்லையா\" என்பதாகவும் சொன்னார்கள். சிலர் \"நாடிருக்கும் நிலையிலே அப்படியாகச் செய்வது அநாவசியமான பின்விளைவுகளைத் தரவும்கூடுமென்பதை எண்ணவில்லையா\" என்றும் கேட்��ார்கள். அதிலும் உண்மையில்லாமல் இல்லை. ஒருவேளை வேறொரு சந்தர்ப்பத்திலே வேறொரு வயதுப்பருவத்திலே யோசித்திருக்கவுங்கூடும். அந்தக் கணக்காளருக்குப் பதிலாகவும் பேராதனைப்பல்கலைக்கழகக்காசாளர் அறைக்குப் பதிலாகவும் ஓர் இராணுவவீரன் கல்லோயா முகாமிலே பைகளைச் சோதிக்கும் சந்தர்ப்பமிருந்திருந்தால், நான் அப்படியாகச் செய்திருக்கவும் வாய்ப்பில்லைத்தான். ஆனால், அன்றைக்கு அப்படியாகத் தோன்றவில்லை. ஒரு பெரும் திருப்திமட்டுமே மிஞ்சியது.\nஅப்படியாகத்தான் நிலையிருந்தது; வெறும் பேரூந்துநிலையப்பதாகைகளை வைத்துக்கொண்டு இலங்கையிலே தமிழுக்குச் சமநிலை என்பது இலங்கையின் லங்காபுவத்துக்கும் அவர்களின் அந்நியநாட்டுச்செய்தியூடக நண்பர்களுக்கும் விளம்பரவசதிக்குமட்டுமே நியாயம் செய்யும்\n/* அப்படியாகத்தான் நிலையிருந்தது; வெறும் பேரூந்துநிலையப்பதாகைகளை வைத்துக்கொண்டு இலங்கையிலே தமிழுக்குச் சமநிலை என்பது இலங்கையின் லங்காபுவத்துக்கும் அவர்களின் அந்நியநாட்டுச்செய்தியூடக நண்பர்களுக்கும் விளம்பரவசதிக்குமட்டுமே நியாயம் செய்யும் */\nஉண்மை. உங்களின் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன். அதுமட்டுமல்ல, இப்போது யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சில இடங்களில் சிங்களத்தில் மட்டும்தான் வீதியோரங்களில் பெயர்ப்பலகைகள் வைத்திருக்கப்பட்டிருப்பதை 2005 ல் யாழ் சென்றிருந்த போது அவதானித்தேன். குறிப்பாக சாவகச்சேரியில் இருந்து கிளிநொச்சிக்குச் செல்லும் வழியில் உள்ள இடங்களில் சிங்களத்தில் மட்டும்தான் பெயர்ப்பலகைகள் இருந்தது. இவ்வளவுக்கும் அவ்விடங்கள் 100% தமிழ்மக்கள் வாழும் பகுதிகள்.\nஇலங்கையின் முன்னாள் பிரதம நீதிபதி[தமிழர்] ஒருவர் தனக்கு ஏற்பட்ட மொழிப் பிரச்சனை அனுபவத்தை புத்தகமொன்றில் சொல்லியிருந்தார். படித்த ஞாபகம். நாளை அதை இங்கே தருகிறேன்.\nநான் முன்னைய பின்னூட்டத்தில் சொல்ல விளைந்தது என்னவென்றால் இலங்கையில் மொழியை வைத்து முதலில் அரசியல் செய்யத் துவங்கியவர்கள் பொதுவுடமைவாதிகளும் புத்த பிக்குகளும் தான் [1930 களில்]என இலங்கையின் வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து அறிந்தேன். அவர்கள் மொழியை அரசியல் ஆக்காமல் இருந்திருந்தால் சிலவேளை இன்று எதிர்நோக்கும் பிரச்��னைகள் இல்லாதிருந்திருக்குமோ என்னவோ\nஅதுதான் நான் சொல்ல முனைந்தது.\nமற்றும்படி மாறி மாறி வந்த சிங்கள அரசுகள் தமிழ் மொழியை அரச மொழியாக சரியாக அமுல்படுத்தவில்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இன்றும் அது தொடர்வதுதான் சோகம்.\nவெற்றி நீங்கள் சொன்னது எனக்குப் புரிந்தது. வேறு யாரும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாதே என்பதாலேதான் சொன்னேன்.\n\"வீடு, கிணறு, வேலி, மின்சாரம், பள்ளிக்கூடம் இருக்கிறதுதானே பிறகேன் உங்களுக்கு ஈழம்\" என்று புரியாமற் கேட்ட அமேதிப்படைவீரர்களையும் கண்டிருக்கின்றோம். அவர்களைப் போல வேறு யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாதென்றுதான் விளக்கினேன்.\nபிகு: மேலேயிருக்கும் படத்திலிருக்கும் இருவர் சிங்கள மாணவர்கள். அவர்களிலே ஒருவர் பதுளையைச் சேர்ந்தவர்; பின்னால், படிப்பினை இடையிலே நிறுத்திவிட்டு, புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி வேலைகளிலே முழுதாக இறங்கப்போய்விட்டார் எனக் கேள்விப்பட்டேன். படம் எடுத்தநாளிலே எதேச்சையாக, பேருந்து நிலையத்திலே கண்டோம்.\n//சரி; \"வலமிருந்து..\" எண்டு தொடங்கிப்போட்டே நிற்பாட்டிப் போடுறன் :-)//\n//அதற்குக் கீழேயிருக்கும் \"குடிக்காதே\" விளம்பரத்திலே தமிழ் இல்லாததைக் காணவில்லையா\nதமிழன் குடிக்க மாட்டான் எண்டு உங்களுக்குத் தெரியாதோ..\nகிளிநொச்சியில கொம்பனிக்குப் பின்வளத்தால சொந்தமான ஒரு மதுபான கடையில சிங்களத்தில மட்டும் எழுதியிருந்ததை நான் கவனிச்சேன். இதில இருந்து நான் மேல சொன்னது உண்மையெண்டு தெரியுதெல்லோ..\nகலர்புள்ளாய் அதிவலம் தொடங்கவே பறந்துகொண்டிருக்கிறன்.\nகொழுவி மப்பிலை கொப்பைவிட்டிட்டீர் பாரும்.\nகள்ளுக்கடையிலயிருக்கிற அது சிங்களம் இல்லையப்பு; சிங்கிள் கலம். வாய்க்குள்ளை ஒரு கவிழ்ப்பிலை வாத்துப்போட்டுப் பாத்தால், சிறகுகூடச் சிக்கனாத்தான் தெரியும் பாரும்\n/* வெற்றி நீங்கள் சொன்னது எனக்குப் புரிந்தது. வேறு யாரும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாதே என்பதாலேதான் சொன்னேன். */\nநீங்கள் சொல்வது சரி. லட்சுமணன் கதிர்காமர் என்ற தமிழர் அமைச்சராக இருக்கிறார். முரளிதரன் முத்தையா துடுப்பாட்ட அணியில் இருக்கிறார். தமிழர்களுக்குப் பிரச்சனை இல்லையென்றும் அங்கு நடப்பது பயங்கரவாதப் பிரச்சனை என்றும் சிலர் நம்ப வைக்கப்பட்டிருந்தனர்.\nநீங்கள் சொல்வது போல் மற்றவர்���ள் தவறாகப் புரிந்து கொள்ளமல் இருக்க நாம் இம்மாதிரியான விடயங்களைத் தெளிவுபடுத்துவது மிகவும் அவசியம். மிக்க நன்றி.\nநான் நேற்றைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்த தமிழ் நீதிபதியின் கதை இதோ:-\nஇலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண தமிழ்மக்கள் எம்மாத்திரம்\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_904.html", "date_download": "2018-07-22T06:36:19Z", "digest": "sha1:72LRRIFDV4HI6IOMMWKYBKK3VQJA7M6S", "length": 10525, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "நிறங்களை பிரித்தறியும் அற்புதக்கருவி", "raw_content": "\nஅறிவியல் சக்திக்கு எட்டியவரை ஒரேயொரு கருவி தான் 5 லட்சத்துக்கு மேற்பட்ட நிறங்களைப் பிரித்து அறிய முடியும். இது ஒரு நுண்கருவி. விஞ்ஞானத்தில் பல்வேறு வகை நிறச் சேர்க்கைகளால் 5 லட்சம் வகை நிறங்களை உருவாக்கக்கூடும். இந்த சிறு கருவியால் மட்டுமே அத்தகைய நிற வித்தியாசங்களை உணர்ந்தறிய இயலும். அந்தக்கருவி வேறு எதுவும் இல்லை. நம்முடைய கண்கள் தான்.\nஇதனை இயக்குவதற்கு மின்சாரமோ, அணுத்திறனோ தேவையில்லை. இதன் நுட்பங்களைப் புரிந்து கொள்ள பெரிய பொறியியல் வல்லுனரும் தேவையில்லை. எளிதில் எவ்விதப் பணச் செலவும் இன்றி நாம் பெறும் அற்புதக்கருவி நம் கண்கள் தான். கண்ணின் கருவிழி வட்டமான ஒரு பகுதி. இந்த வட்ட விழியின் மையப்பகுதி ஓரப்பகுதியை விட பொருட்களைத் தெளிவாகப் பார்த்து அறியும் திறன் கொண்டது. நல்ல பகல் வெளிச்சத்தில் கருவிழியின் மையமே அதிக ஒளியைத் தெரிந்து கொள்கிறது. ஓரப் பகுதியினால் மங்கிய ஒளியை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். இதுவே இரவு நேரங்கள் என்றால் கருவிழியின் மையம் குறைந்த ஒளியையே காணுகிறது. மாறாக ஓரப்பகுதியில் அதிக வெளிச்சத்தை உணர முடிகிறது.\nஇதற்கு காரணம் மிகவும் நுட்பம் வாய்ந்த பார்வைப் புலனாய்வுச் செல்களே ஆகும். இவற்றின் அமைப்பின் அடிப்படையில் கழி செல்கள், கூம்பு செல்கள் என்ற பெயர்கள் வழங்கப் படுகின்றன. 7 மில்லியன் கூம்பு செல்கள் கருவிழியின் மையப் பகுதியில் இருப்பதாகவும், 130 மில்லியன் கழி செல்கள் கருவிழி ஓரத்தில் அமைந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த செல்களுக்கான ஊட்டச் சத்துக்கள் வைட்டமின் ஏ மூலம் கிடைக்கின்றன. இதனால் தான் வைட்டமின் ஏ குறைவு ஏற்பட்டால் கண் நோய்கள் தோன்றுகின்றன. நமது கண்கள் ஒரு விநாடியில் 40ல் ஒரு பங்கு நேரத்தைதான் ஒரு முறை பார்ப்பதற்கு எடுத்துக்கொள்கிறது.\nகண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீருக்கு பாக்டீரியா போன்ற நச்சுக் கிருமிகளை கொல்லும் குணம் உண்டு. ஒரு மனிதனின் கண்ணீர் சுரப்பிகளை அகற்றிவிட்டால் நாளடைவில் அவனுடைய கண்கள் வறண்டு, இறுதியில் குருடாகிவிடும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக��கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/04/200.html", "date_download": "2018-07-22T06:39:41Z", "digest": "sha1:FWSFY355JLFDSCY7TKD3LZEO2WQCYPOF", "length": 8555, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "200 மில்லியன் பண மோசடி! கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் போலீஸார் - பகிருங்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\n200 மில்லியன் பண மோசடி கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் போலீஸார் - பகிருங்கள்\n200 மில்லியன் ரூபாய்ப் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.\nபுத்கமுவ, ராஜகிரிய பகுதியில் வசிக்கும் சன்ஜீவ டீ சில்வா பண்டிதசேகர என்ற சந்தேகநபர் குறித்து, தகவல் தெரிந்தவர்கள், பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரியவருமாயின், பொதுமக்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் 011 2395248 என்றதொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு, பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\nபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர் ரோஹித \nஉலக கிண்ண காற்பந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள காற்பந்து ரசிகர்கள், போட்டியை ஆவலா...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன்பு...\nகத்தாரில் இன்று கடும் காற்று வீசும் சாத்தியக்கூறு - வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு\nகத்தாரின் பல பாகங்களிலும் இன்று (21.07.2018) கடும் காற்று வீசக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாகவும், தூசி காரணமாக தெளிவற்ற நிலையமை காண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/108720-comedy-actress-madhumitha-speaks-about-her-house-issue.html", "date_download": "2018-07-22T06:53:47Z", "digest": "sha1:47FBGX2UKCVCMU6274UI2ESPYICCLAMH", "length": 23899, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "''கோர்ட்ல கேஸ் இருக்கு... நல்லபடியா தீர்ப்பு வரும்'' - நடிகை மதுமிதா | Comedy Actress madhumitha speaks about her house issue", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால் - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்\n`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம் `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' - ராமதாஸ் கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\n''கோர்ட்ல கேஸ் இருக்கு... நல்லபடியா தீர்ப்பு வரும்'' - நடிகை மதுமிதா\n'ஓ.கே ஓ.கே' படம் மூலம் 'தேனடை மதுமிதா' எனப் பிரபலமானவர் மதுமிதா. 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஞ்சனா 2', 'புலி', 'சரவணன் இருக்க பயமேன்' எனப் பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமல்லாமல், ராஜ் டி.வியில் 'ஊர் வம்பு' என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருவதோடு, 'சின்னப் பாப்பா பெரிய பாப்பா' போன்ற சீரியல்களிலும் நடித்தவர். இப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் காமெடி நடிகைகளின் வரிசையில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் மதுமிதாவின் பெயர் சமீபத்தில் அடிபட்டது, பக்கத்து வீட்டுப் பெண்ணுடனான பிரச்னையில்...\nபக்கத்து வீட்டுப் பெண்ணுடன் ஏற்பட்ட வாய்த் தகராறு ஒருகட்டத்தில் முற்றி, கைகலப்பாகி அந்தப் பெண்ணின் கையை மதுமிதா கடித்தார் என்று செய்தி வெளியானது. இதுகுறித்து விசாரித்தபோது, ' எங்கள் குடியிருப்பில் வசிக்கும் உஷா என்பவர் எங்களுக்குக் கொடுத்த டார்ச்சர் அதிகரித்து வந்தது. அதனால், குடியிருப்பில் இருந்தவர்கள் எல்லாரும் சேர்ந்து மீட்டிங் போட்டு உஷாவிடம் பேசினோம். அதற்குப் பிறகும் அவருடைய டார்ச்சர் நின்றபாடில்லை. அதனால்தான் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தோம். அதன் பேரில் போலீஸார் எங்கள் குடியிருப்புக்கு வந்து விசாரித்தார்கள். அப்போது கூட போலீஸாரின் முன்னிலையில் உஷா என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்துக்குமேல் என்னைத் தாக்க ஆரம்பித்தார். சுற்றியிருந்த பல பேர் தடுத்தும் அவர் நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவரிடமிருந்து என்னை தற்காத்துக் கொள்வதற்காகவே அவர் கையைக் கடிக்க வேண்டியதிருந்தது. அதுதான் பரபரப்பாகப் பேசப்பட்டது' என்று அப்போது விளக்கம் அளித்திருந்தார் மதுமிதா.\nஇப்போது எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவருடன் பேசினேன்.\n''இப்போது என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்\n'எனக்குத் தொடர்ந்து படப்பிடிப்பு இருந்துட்டு இருக்கு. விக்ரம் சார் நடிக்கும் 'ஸ்கெட்ச்', கெளதம் கார்த்திக் நடிக்கும் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து', ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் 'குப்பத்து ராஜா' போன்ற படங்களில் காமெடி ரோல் பண்ணிட்டிக்கேன்''.\n''இன்னும் அதே வீட்டில்தான் இருக்கிறீர்களா அல்லது வேறு வீட்டில் குடியேறியிருக்கிறீர்களா\n''நான் ஏங்க அந்த வீட்டை விட்டுப்போகணும்.. அது என்னுடைய சொந்த வீடு. நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வாங்கின வீடு. அப்படி நான் உழைச்சு வாங்கின வீட்டை, இந்த சண்டைக்காக நான் ஏன் காலி செய்துட்டுப் போகணும். கோர்ட்ல கேஸ் போட்டிருக்கேன். நல்ல தீர்ப்பா வரும்னு நம்பிக்கை இருக்கு. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு...''\n''தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கிறீர்கள் போல\n''ஆமாம். எனக்கும், பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குமான பிரச்னைப் பற்றிய விஷயம் முடிந்தது. கோர்ட்ல கேஸ் போட்டிருக்கேன். அதுபாட்டுக்கு நடந்துட்டு இருக்கு. அப்படி முடிஞ்சு போன விஷயத்தை ஏன் மறுபடியும் யோசிக்கணும். நான் எப்பவும் போல என்னுடைய வேலையைத் தொடர்ந்து செய்துட்டு இருக்கேன்.' என்றார்.\n” உற்சாகத்தில் தொகுப்பாளர் அஸார் #VikatanExclusive\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.Know more...\n”டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு” - கண்ணுக்கு எட்டி\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\n' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரப\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n''கோர்ட்ல கேஸ் இருக்கு... ந���்லபடியா தீர்ப்பு வரும்'' - நடிகை மதுமிதா\n''பரவாயில்லையே... எனக்கு பேனரெல்லாம் வச்சிருக்காங்க..’’ - ‘ரிச்சி’ பட விழாவில் நிவின்பாலியின் ப்ளாஷ்பேக்\n’பாட்ஷா’வில் மம்மூட்டி, அஜித் ஆட்டோகிராப், இயக்குநர் ஷங்கரின் சேட்டை - சரண்ராஜ் நாஸ்டால்ஜி நினைவுகள் #VikatanExclusive\n‘நீயெல்லாம் சினிமா எடுக்கலைனு எவன் அழுதான்’ - மதுரை அன்புவின் ஃபைனான்ஸ் பாலிஸி #VikatanExclusive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/jh_software_aps_denmark/", "date_download": "2018-07-22T07:05:34Z", "digest": "sha1:CYCMO266MYPEVOL3LGFNH3L37L44I57H", "length": 4453, "nlines": 54, "source_domain": "ta.downloadastro.com", "title": "JH Software ApS மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Frederikshavn\nஅஞ்சல் குறியீட்டு எண் 9900\nJH Software ApS நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nஒரு DNS வாசிப்பு மென்பொருள்.\nபதிவிறக்கம் செய்க IDN Conversion Tool, பதிப்பு 0.99\nஒரு சேவையகக் கணினி மேலாண்மை மென்பொருள்.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2013/05/blog-post_14.html", "date_download": "2018-07-22T07:02:18Z", "digest": "sha1:WH36WGPVNNFHFGWKWG4XROHZRA5Q42TH", "length": 3920, "nlines": 32, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: குளிப்பதைப் செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது!", "raw_content": "\nகுளிப்பதைப் செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது\nபழனி அருகே தனது வீட்டுக்கு வெளியே மறைவிடத்தில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை செல்போனில் படம் பிடித்ததாக வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சந்தியா. 21 வயதான இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துப் பணிக்காக காத்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டின் முன்புறம் உள்ள குளியலறையில் அவர் குளித்துக் கொண்டிருந்தார்.\nஅந்த குளியலறையானது குடிசை ஓலையால் ஆனதாகும். மேற்கூரை கிடைாயது. இதைப் பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்றவாலிபர் ஓலை இடைவெளி வழியாக தனது செல்போன் மூலம் வீடியோவில் எடுத்தார்.\nஇதை சந்தியா பார்த்து விட்டு அலறினார். உடனடியாகஅக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மணிகண்டன் அவர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டு தர்ம அடி வாங்கினார். அவரை போலீஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர். ஆயக்குடி போலஸீார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t37041-topic", "date_download": "2018-07-22T06:59:17Z", "digest": "sha1:YOW7P4ERU2MMWDMOW476PJMKY5DFQYM2", "length": 11563, "nlines": 211, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என்ன மிஞ்சிட்டியே", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநடிகர் விஜய் பஸ் ஸ்டாப்பில் நிற்கிறார்.\nஅப்போது ஒரு லாரி சென்றது அதன் பின்னாலே கயிறு கட்டி இன்னொரு லாரி சென்றது.\nஅப்போது விஜய் பார்த்து விட்டு சொன்னார். ஒரு கயிறை எடுத்து செல்ல 2 லாரியா \nஅந்த வழியே வந்த சர்தார் சொன்னா என்ன மிஞ்சிட்டடா மாப்ளே\n@Manik wrote: நடிகர் விஜய் பஸ் ஸ்டாப்பில் நிற்கிறார்.\nஅப்போது ஒரு லாரி சென்றது அதன் பின்னாலே கயிறு கட்டி இன்னொரு லாரி சென்றது.\nஅப்போது விஜய் பார்த்து விட்டு சொன்னார். ஒரு கயிறை எடுத்து செல்ல 2 லாரியா \nஅந்த வழியே வந்த சர்தார் சொன்னா என்ன மிஞ்சிட்டடா மாப்ளே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/pothumakkal-12-08-2017/", "date_download": "2018-07-22T06:49:23Z", "digest": "sha1:SRO2K523NJP3X7ARDJA2RNATCGVLW75H", "length": 7382, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "பொதுமக்கள் மீதான தாக்குதல் –அமெரிக்கா மறுப்பு – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → பொதுமக்கள் மீதான தாக்குதல் –அமெரிக்கா மறுப்பு\nபொதுமக்கள் மீதான தாக்குதல் –அமெரிக்கா மறுப்பு\nஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பொதுமக்கள் மீது அமெரிக்கப் படையினர் வான் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுவதை அமெரிக்க இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.\nகுறித்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின்போது, சுமார் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குகின்றனர் என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.\nஇதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள அமெரிக்கப் படையினர், பொதுமக்கள் கொல்லப்படவில்லை எனவும் பயங்கரவாதிகளே கொல்லப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளது.\nவாகனமொன்றில் பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் ஏற்றியதை அவதானித்த நிலையில், அந்த வாகனத்தின் மீதே வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.\nஅடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுப்பு\nஅமெரிக்காவில் ‘கால்சென்டர்’ ஊழல் வழக்கில் அதிரடி: இந்திய வம்சாவளியினர் 21 பேருக்கு சிறை\nபேஸ்புக் தளத்தில் பகிரப்படும் தவறான தகவல்கள் அழிக்கப்படும் – மார்க் ஜூக்கர்பெர்க்\nசிறை வளாகத்திற்குள் நவாஸ் ஷெரீப்பை ஏளனம் செய்த சக கைதிகள்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுப்பு\nஅமெரிக்காவில் ‘கால்சென்டர்’ ஊழல் வழக்கில் அதிரடி: இந்திய வம்சாவளியினர் 21 பேருக்கு சிறை\nஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும் – மம்தா பானர்ஜி\nசேலம் மற்றும் தர்மபுரியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nதுப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்கள் நிதி\nடென்ஷனை குறைக்கும் மிருகி முத்திரை\nசென்னா பிரியாணி செய்து சுவைப்போமா\nமூன்று ஆண்டுகளில் 425 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்\nவிஞ்ஞானி இளையதம்பியின் உடல் இலங்கைக்குக் கொண்டுரவப்படவுள்ளது\n400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை உயிருடன் காப்பாற்ற 2-வது நாளாக மீட்பு பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2011/01/2.html?showComment=1294365189327", "date_download": "2018-07-22T07:07:45Z", "digest": "sha1:63P5PZDB7WOUHMK7UJOY7BGHZI27PAHL", "length": 11447, "nlines": 37, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: சென்னை புத்தகக் கண்காட்சி - நாள் 2", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சி - நாள் 2\nசென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கி இரு தினங்கள் முடிந்துவிட்டன. பல ஸ்டால்களில், புத்தகங்கள் அடுக்கி வைக்கும் பணி நேற்றுதான் முடிவடைந்தது. கேண்டீன் காலியாக இருக்கிறது என்பதை வைத்து கூட்டத்தை எடைபோட்டுக்கொள்ளலாம். வார இறுதியில்தான் மக்கள் கூடுவார்கள்.\nகண்காட்சிக்கு வெளியே, நடைபாதையில் பழைய புத்தகக் கடைகள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டன. காமிக்ஸ் புத்தகங்கள் ஐந்து ரூபாய். ஆங்கில நாவல்கள் பத்து ரூபாய். கெட்டி அட்டையுடன் கூடிய பெரிய ஆங்கில புத்தகங்கள் 50 ரூபாய். அதிகபட்ச விலை இதுவே. பெரும்பாலானவர்கள், இங்கே குறைந்தது அரை மணி நேரம் செலவிட்ட பிறகே, அரங்குக்குள் நுழைகிறார்கள்.\nபுதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் நடை பாதை சீராக இருக்கிறது. ஸ்டால் எண்களுடன் கூடிய பதிப்பகப் பட்டியல் இதுவரை கண்ணில் படவில்லை. இன்று வாங்கி வைத்துக்கொண்டால், உபயோகமாக இருக்கும்.\nகிழக்கு, கீழைக்காற்று, விகடன் ஸ்டால்களில் கூட்டம் இருந்தது. மாவோவின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக விடியல் நண்பர்கள் தெரிவித்தார்கள். அடுத்த சில மாதங்களில் தொகுப்பு வெளிவரக்கூடும். முன்னதாக, மாவோவின் ராணுவப் படைப்புகளை விடியல் வெளியிட்டுள்ளது. சீனா தொடர்பான புத்தகங்களை விடியல், அலைகள் இரண்டும் சீராக வெளிக்கொண்டு வருகின்றன. அந்த வரிசையில் சென்ற ஆண்டு வெளிவந்த வில்லியன் ஹிண்டனின் சீனா முடிவுறாத போர், முக்கியமானது.\nசோவியத் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் அளவுக்கு சீனப் புத்தகங்கள் தமிழில் அதிகம் இல்லை. முன்னேற்றப் பதிப்பகமும் ராதுகா பதிப்பகமும் மேற்கொண்ட அசாதாரண உழைப்போடு ஒப்பிட்டால் சீனாவின் Foreign Language Press, Beijing மிகக் குறைவான நூல்களையே கொண்டு வந்துள்ளது. அதிலும், தமிழ் மொழிபெயர்ப்புகள் அரிதானவை. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் படைப்புகள் முழமையாகத் தமிழில் கிடைத்துள்ளதைப் போல் மாவோவின் படைப்புகள் இன்னமும் கிடைக்கவில்லை என்னும் குறை தீர்க்கப்படவேண்டும். அலைகள், விடியல் மேற்கொள்ளும் மொழிபெயர்ப்பு முயற்சிகள் இந்தக் குறையைப் போக்கும் என்று நம்புகிறேன்.\nBook World Library (அரங்கு எ���் F23) இறுக்குமதி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. பாப்புலர் நாவல்கள் தொடங்கி அரசியல், வரலாறு, மானுடவியல், அறிவியல் என்று பல துறைகளைச் சேர்ந்த புததகங்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. முதல் படத்தில இடம்பெறும், There's A Riot Going On என்னும் 600 பக்க கெட்டி அட்டை நூலின் விலை, 99. வித்தியாசமான ஒரு புத்தகம் இது. அறுபதுகளில் அமெரிக்காவில் செயல்பட்ட புரட்சியாளர்கள், பாப் பாடகர்கள், எதிர் கலாசாரக்காரர்கள் ஆகியோரின் வாழ்வையும் சிந்தனைகளையும் இந்தப் புத்தகம் பிரதிபலிக்கிறது.\nஇணையத்தளம் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய உலகில், தகவல் களஞ்சியங்களின் தேவை குறைந்துவிட்டதைக் காணமுடிந்தது. Sports History என்னும் மாபெரும் ஆயிரம் பக்க புத்தகத்தை (வண்ணப் படங்களுடன் கூடியது) அனைவரும் கடந்து சென்றுகொண்டிருந்தனர். அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படங்கள், சென்று பார்க்கவேண்டிய சுற்றுலா பகுதிகள், திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்பம், வழவழ தாளில் வண்ணப்படங்களுடன் கூடிய நாடுகள் வரிசை என்று பல பெரிய அளவு, கெட்டி அட்டைப் புத்தகங்கள் கொள்வார் இன்றி காத்துக்கிடக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை, 150 ரூபாய்க்குக் கிடைக்கின்றன.\nடாக்டர் புரூனோ, கே.ஆர். அதியமான், பா. ராகவன் மூவரும் கிழக்கு அரங்குக்கு அருகில் தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இயேசுவே உலகின் முதல் கம்யூனிஸ்ட் என்றார் புரூனோ. கம்யூனிஸ்ட் என்று யாரும் இல்லை, அனைவரும் காபிடலிஸ்ட் தான் என்றார் அதியமான். வைஷ்ணவமே உலகின் அதி உன்னத மார்க்கம் என்றார் பா. ராகவன். இதில் சரணடைபவர்களுக்கு விடுதலை நிச்சயம் என்றார். உலக, உள்ளூர் பிரபலங்களின் பிறந்த தேதி பலன் குறித்து புரூனோவும் அதியமானும் பேசிக்கொண்டிருந்தார்கள். அதியமான், முன்போல் அதிகம் எழுதுவதில்லை. இந்தியா, அமெரிக்காவின் வழியில் ஏகப்பட்ட ரூபாய் நோட்டுகளை அச்சடித்துக்கொண்டிருக்கும் அபாயம் குறித்து கவலை தெரிவித்தார். இன்னுமொரு பொருளாதார வீழ்ச்சி நேர்ந்தால், அமெரிக்காவோடு சீனாவும் சேர்ந்தே பாதிப்படையும் என்றார். இது ஆரூடமா, அபாய அறிவிப்பா என்று கண்டறியமுடியவில்லை.\nநல்ல அறிமுக்த்துககு நன்றி மருதன்\nமருதன் நேற்று உங்களை சந்திக்க முடிந்ததில மகிழ்ச்சி. நெல்சன் மண்டேலா புத்த��ம் படித்தேன். கனமான விஷய்ங்கள் கூட எளிதான நடையில் விளக்கியிருக்கிறீர்கள். நீங்கள் ப்ரீயாக இருக்கும்போது தொடர்பு கொள்கிறேன். சதீஷ் சுந்தரம்\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/health/", "date_download": "2018-07-22T06:59:46Z", "digest": "sha1:2K657637PZMI2TVM7JHJY4WIWVR3R6JN", "length": 6051, "nlines": 70, "source_domain": "ohotoday.com", "title": "health | OHOtoday", "raw_content": "\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJuly 19, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n24.பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது…\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJuly 18, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது…\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJuly 7, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது…\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJune 29, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n16. நம் உடல் தசைகளின் எண்ணிக்கை 630…\nமனித உடம்பின் 99 இரகசியங்கள்\nJune 28, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது…\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJune 26, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்…\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJune 23, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு…\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJune 22, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட் டை விரல்கள்…\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJune 20, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப்பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது…\nெல்ல கொள்ளும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil)\nமெல்ல கொல்லும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்( Refined oil) ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க நோயை விலை கொடுத்து வாங்காதிங்க நோயை விலை கொடுத்து வாங்காதிங்��� நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாதஎண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakkangal.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-22T07:06:07Z", "digest": "sha1:XMUIVJGM26LMUPNH5CVCQXGEXSHJJIVP", "length": 12610, "nlines": 160, "source_domain": "pakkangal.blogspot.com", "title": "பதிவுகள்: இந்தியா ஏழை நாடா?", "raw_content": "\nசுவிச்லேர்லாந்து சாக்லேட்டுக்கும், Cheese க்கு மட்டும் அல்ல, ரகசிய வங்கி கணக்குகளுக்கும் பெயர்போனதே. உலகத்தில் உள்ள அணைத்து திருடர்களின் கருப்பு பணங்கள் பத்திரமாக வைக்கப் பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. உலகில் நிலவும் பொருளாதார மந்த நிலையினால் பதிக்கப்பட்ட அமெரிக்க புது முடிவை எடுத்துள்ளது. அதன் படி சுவிஸ் வங்கிகளில் ரகசியமாக பணம் வைத்திருப்பவர்கள், தாமாகவே முன்வந்து ஒப்புக் கொண்டு சரியான வரி செலுத்தினால், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். அதோடு இல்லாமல் சுவிஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அமெரிக்கர்கள் வைத்திருக்கும் ரகசிய வங்கி கணக்குகளை தருமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே ஒரு சுவிஸ் வங்கி அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து, வங்கிக் கணக்குகளை தருவதாகவும், இத்தனை நாள் மறைத்து வைத்ததற்காக அபராதமும் கட்டியுள்ளது. இதனை தொடர்ந்து பல நாடுகளும் தங்கள் குடிமக்களின் வங்கி கணக்குகளை கேட்க முன்வந்துள்ளது.\nஇந்த நேரத்தில் தான் இந்தியாவிலும் இந்த பிரச்சனைப் பற்றி பேசப்பட்டது. நிதிஷ் குமார்தான் இதை முதலில் ஆரம்பித்தார். பல்லாயிரக் கோடிகள் இந்தியர்களில் பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாகவும் , அதனை மீட்க வேண்டும் என்றும் சொன்னார். அதை தொடர்ந்து பிரதமர் வேட���பாளர் அத்வானியும் இதை பற்றி பேசினார். G-20 மாநாட்டுக்கு செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்க், இதை பற்றி பேச வேண்டும் என்றும், இந்தியர்களின் கணக்கு வழக்கு களைப் பெற்று, அணைத்து பணத்தையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறினர். மேலும், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நடவடிக்கை எடுக்கப்பட்டு, கருப்பு பணம் மீட்கப் படும் என்று கூறினர். இதற்காக பி ஜெ பி, குருமூர்த்தி, IIM ப்ரோபாசர் வைத்தியநாதன், வக்கீல் மகேஷ் ஜெத்மலானி மற்றும் முன்னால் உளவுத்துறை தலைவர் அஜித் டொவல் ஆகியோர் அடங்கிய நால்வர் குழுவை அமைத்து இது பற்றி ஆராய்ந்து வருகிறது.\nசரி...அப்படி எவ்ளோதான் பணம் இருக்கிறது என்று தேடினால்..... Swiss Banking Association ரிபோர்டின் படி சுமார் 1,456 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கிறது. இது இந்தியாவின் மொத கடன் தொகையை விட 13 மடங்கு அதிகம். இதை வைத்து இந்தியாவின் கடனை அடைத்துவிட்டு, மீதமுள்ள தொகையை ஒரு லட்சமாக பங்கிட்டால் சுமார் 45 கோடி பேருக்கு கொடுக்கலாம் என்கிறது ஒரு புள்ளி விபரம். மற்ற நாடுகளின் பண இருப்பை பார்க்கும் போது, இந்திய எங்கேயோ இருக்கிறது...\nஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து சுமார் 6௦,௦௦௦ பேர் சுவிசெர்லாந்து செல்வதாகவும் அதில் 20,௦௦௦ பேர் அடிக்கடி செல்வதாகவும் கூறப்படுகிறது. குறைந்தப் பட்சம் பத்து மில்லியன் டாலர்கள் இருப்பு வைக்க வேண்டி உள்ள, சுவிஸ் வங்கிகளில் அனைத்து நாட்டு மக்களை விட இந்தியர்கள் தான் அதிக பணம் வைத்துள்ளனர்.\nஇந்த பணத்தை எல்லாம் கொண்டு வர எந்த அரசியல் வாதியும் முழுமையான நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஏனென்றால், இந்த பணத்தை வைத்திருப்பர்வர்களே பெரும்பாலும் அவர்கள் தான். ஒரு வேளை, அப்படி யாராவது ஒரு நல்ல அரசியல்வாதி வந்து, பணத்தை எல்லாம் மீட்பாரேயனால், அப்போது தான் உண்மையாகவே \"இந்திய ஒளிரும்\"\nஇந்தியா ஒளிர இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரிய படுவதிற்கில்லை\nஇருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை ஆகாது எட்வின். :) :)\nநன்றி செந்தில் , எட்வின் , பாலா . மாற்றங்கள் மெதுவாக தான் நிகழும். எதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே 2020, 2060 எல்லாம் சாத்தியம்.\nA R ரஹ்மான் (1)\nசச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36 ஆவது பிறந்தநாள்\nஅரசு பள்ளி , பெண்கள், அடிப்படை வசதி \nமும்பை சென்னை - ஹை லைட்ஸ்\nலட்சுமன், திராவிடை அடுத்து கங்குலி\nதேர்தலில் போட்டியிடும் ‘டிராஃபிக்’ ராமசாமி\nஅயன் - விகடன் விமர்சனம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?m=201708", "date_download": "2018-07-22T06:35:07Z", "digest": "sha1:7GUI2TKR76DIUKVWQF5HNOAQUKG5TBSG", "length": 10277, "nlines": 228, "source_domain": "poovulagu.in", "title": "August 2017 – பூவுலகு", "raw_content": "\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 2\nஅத்தியாயம் 2 டோடோ பறவை நமக்கு விட்டுச் சென்ற செய்தி என்ன “டோடோ” என்ற சொல்லுக்கு ஆங்கில...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 1\nஅத்தியாயம் 1 அந்த வானத்தைப் போல இந்தத் தொடரை வாசிக்கும் நீங்கள் நல்ல ஒரு...\n\"கொற்றலை ஆறும் எண்ணூர் கழிமுகமும்\" வடசென்னையின் உயிர்மூச்சு மீனவரின்...\nபோர் வேண்டாம் என உரக்க கூறுவோம்... அணு சக்திக்கும், போருக்கும் எதிராக ஒன்றுபடுவோம் ...\nஹிரோஷிமா நினைவுக் கருத்தரங்க துளிகள்\nஅதிகாரத்தைக் கைப்பற்றவும், தம் பலத்தை நிரூபிக்கவும் உலக நாடுகள் போர்களில் ஈடுபடுவது...\nபூவுலகின் வெளியீடான \"ஒற்றை வைக்கோல் புரட்சி\" புத்தகத்தை மின்னூல் வடிவில் இலவசமாகப் படிக்க,...\nஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினம்: அணு உலை பாதுகாப்பு – கல்பாக்கம்\nசமீபத்தில் நிகழ்ந்த, சென்னை அணுமின்நிலையப் பொறியாளர் திரு. பார்த்திபன் அவர்களின் மரணம்...\nஅகிரா குரோசாவின் Rhapsody in August திரையிடல் மற்றும் ஒற்றை வைக்கோல் புரட்சி (PDF) விலையில்லா நூல்...\nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nமூங்கில்கள் பூத்த யானைகள் காடு...\nகுறிஞ்சிப் பூவில் தேனெடுத்து குலையாய் வாழ்ந்திடும் தேன் வண்டு... கிளைகள் தோறும் குந்திக்...\nவாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்\nஉலகம் தோன்றி பல கோடிக்கணக்கான ஆண்டுகளில் பல்கிப்பெருகிய உயிரினங்களின் வாழ்க்கை வெவ்வேறு...\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நி��ூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/-60-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-22T06:49:55Z", "digest": "sha1:U5ENXM5KCTHXJKKRXL45Y6LTAPPI3KUV", "length": 5148, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "60 குழந்தைகள் பலி: மருத்துவ கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் | INAYAM", "raw_content": "\n60 குழந்தைகள் பலி: மருத்துவ கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்\nஉத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் மாநில அரசு, மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜீவ் மிஸ்ராவை நேற்று அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தது. அவர் விடுப்பில் இருந்தபோதிலும், ஆக்சிஜன் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தின் கடிதங்களை புறந்தள்ளியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nகுழந்தைகளின் மரணத்துக்கான காரணம் மற்றும் அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா படேலை, பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்துக்கு அனுப்பிவைத்தார். மேலும் அங்கு நிலவும் சூழலை தொடர்ந்து அவர் கண்காணித்து வருவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.\nஇதற்கிடையே 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு உத்தரபிரதேச அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை மந்திரி சித்தார்த்நாத் சிங்கை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தொடர்பு கொண்டு பேசினார்\n1,400 தமிழக மருத்துவமனைகளில் தீயணைப்பு வசதிகள் இல்லை\nவிவசாய விளைபொருட்களை இலவசமாக பஸ்களில் ஏற்றிச்செல்ல அனுமதி\nஅரியானாவில் 120 பெண்களை கற்பழித்த மடாதிபதி கைது\nசரக்கு சேவை வரி குறைப்பு\nபுதிய 100 ரூபாய் நோட்டுகள் 100 கோடி செலவு\nகேரள வெள்ள நிவாரண உதவியாக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/tet-genuineness.html", "date_download": "2018-07-22T06:55:46Z", "digest": "sha1:YPYUOKSAJG6GCUHED5GGYMOYRTD55VHZ", "length": 6253, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "TET GENUINENESS : ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மைகோரும் படிவம்", "raw_content": "\nTET GENUINENESS : ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மைகோரும் படிவம்\nTET GENUINENESS : ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மைகோரும் படிவம்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அற��விப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/01/blog-post.html", "date_download": "2018-07-22T06:23:15Z", "digest": "sha1:DPDT7AK4UQZ2ZRSVSV4S3M65LKVVEYSD", "length": 15980, "nlines": 245, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்..\nஇந்த வருடத்தின் முதல் பதிவை கோவை மெஸ் வழியாக கொஞ்சம் அசைவத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.அப்பொழுது தான் வருடம் முழுக்க நல்லா புல் கட்டு கட்டலாம்.....என நினைக்கிறேன்...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nஇந்த கடை பகலில் மீன் வியாபாரமாகவும், சாயந்திரம் முதல் இரவு 10 மணி வரை ஒரு மினி ஹோட்டலாகவும் நடக்கிறது.மதியம் மீன் குழம்பு சாப்பாடு என தனி ஹோட்டலாக இந்த கடையின் பின்புறம் நடக்கிறது..\nசாயந்திரம் நேரம் இந்த வழியாக செல்லும் போது அடிக்கும் மீன் வாசனை இந்த கடைக்கு நம்மை அழைத்து செல்லும்.ஏற்கனவே நிறைய தடவை இங்கு சாப்பிட்டு இருக்கிறேன்.\nஅனைத்து வித மீன்களும் மசாலாவுடன் ஊறிக் கொண்டு நம்மை வாங்க சொல்லி தூண்டும்.கூடவே விலைப்பட்டியலுடன்...\nவரிசையா இருக்கிற மீனை வேடிக்கை பார்த்துட்டு அப்படியே கொஞ்சம் விலையையும் பார்த்துட்டு எது நல்ல பெரிய மீனா இருக்கோ அதை ஆர்டர் பண்ணினோம்..அதுக்கு முன்னாடி நண்டு சூப்.....சுட..சுட...அதை ஊதி ஊதி குடிப்பதில் தான் எத்தனை சுகம்....சின்ன கப் தான்...ஆனா விலை அதிகம் பண்ணிட்டாங்க...\nஇந்த கடையின் ஸ்பெசல் என்னவென்றால் நண்டு சூப்....மிக டேஸ்டாக இருக்கும்..தனியாக நண்டு வறுவலும் கிடைக்கும்...கடைக்கு நுழையும் முன்பே ஒரு பக்கம் பாத்திரத்தில் கொதித்துக்கொண்டு இருக்கும் சூப்..அடுத்த பக்கத்தில் எண்ணையில் நீந்தி கொண்டிருக்கும் மீன்கள்....\nகடை ரொம்ப சின்னது தான்...ஆனா விற்பனை அமோகம்..எப்பவும் கூட்டம் இருந்துகிட்டே இருக்கும்.ஆர்டர் பண்ணிட்டு உட்கார்ந்தா சுடச்சுட நம்ம இடத்திற்கு வரும்..மீனுக்கு தொட்டுக்கொள்ள கொத்தமல்லி சட்னி வைப்பாங்க..அது செம டேஸ்டா இருக்கும்...\n��டை முழுக்க கலர் கலர் விலைபட்டியல் இருக்கிறது.இட்லிக்கு மீன் குழம்பும் இருக்கிறது.தனியாக குழம்பும் பார்சல் கிடைக்கிறது.\nடெய்லியும் விலை மாறும் மீனின் அளவை பொறுத்து...சுவை நன்றாக இருக்கும்.பார்சல் வாங்கி செல்லும் கூட்டம் அதிகமாக இருக்கும்.நண்டு சூப் சளி இருமல், ஜலதோசம் தீர இதை பருகினால் போதும்.\nஇந்த கடை காந்திபுரம் நூறடி ரோட்டில் இருக்கிறது கல்யாண் சில்க்ஸ் எதிரில் ஆறாவது வீதியின் நுழைவில்...\nLabels: காந்திபுரம், கோவை மெஸ், நண்டு சூப், ஜோஸ் மீன் கடை\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ. நல்ல நாள் அதுவுமா கவுச்சி வாடையா(பொறாமைதான் காரணம். இன்னிக்கு எங்க பாட்டிக்கு டிவசம் வந்து தொலைச்சதால எங்க வீட்டுல சைவம்தான் :-(\nயக்கோவ்...ஏன்..ஏன்..இப்படி..நல்ல நாள் அதுவுமா அசைவம் சாப்பிடாம.....\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\nஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.\nநல்லா காரம்சாரமா,மசலா மணக்குது பதிவு ...ஆனா மீன் வறுவல் விலை எல்லாம் கூட இருக்கு.\nகோவையில் கடல்மீன்கள் வெளியில் இருந்து கொண்டு வரப்படுவதால் விலை கூட இருக்கு போல.\nவாங்க வவ்வால்...உங்க பின்னூட்டம் ரொம்ப குறைவா இருக்கு.,..ஏன் \nகோவை வரும்போது கட்டாயம் இந்த கடைக்கு போகனும்போல இருக்கு உங்கள் பதிவால்.\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் குறைவில்லாமல் தரட்டும் \nவருகை தந்த அனைவருக்கும் நன்றி..இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....\nஅப்படியே எங்க கடைக்கும் ஒரு அட்வர்டைஸ்மெண்ட் செய்திருக்கலாமில்ல\nரெகுலர் கஷ்டமர் போல ..\nவரும்போது கொஞ்சம் நம்பளையும் கூப்பிடுங்க...எப்பவும் போல நீங்களே பணம் கொடுத்துடுங்க..:)\nஉங்க கடைக்கு எதுத்தாப்லயே இருக்கு..ஏன் போறது இல்ல..என்னை மாதிரி எவனாது சிக்குவான்ணு வெயிட் பண்றீங்களா...\nநடராஜன் ஜெயராமன் - சிங்கப்பூர் January 3, 2013 at 11:00 PM\nவித்தியாசமான கடைதான். மல்லு கடையோ ஜோஸ் ஸ்பெல்லிங் கேரளா மாதிரி தெரியலையே\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nகபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை\nகோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா\nசேராப்பட்டு, கல்வராயன் மலைத்தொடர், விழுப்புரம்\nகோவை மெஸ் - ராஜகணபதி ஹோட்டல், சேலம்\nபுத்தக அறிமுகம் - கோவை பதிவர்கள் கவிதை தொகுப்பு\nகோவை பதிவர்களின் புத்தகம் வெளியீடு\nசமையல் - அசைவம் - ரத்தப்பொரியல்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4461-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-07-22T06:39:34Z", "digest": "sha1:ADPGZPDKTRTGFRWLAHVU76ZEIOF2VEYZ", "length": 9044, "nlines": 74, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள்", "raw_content": "\nகே: ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு 16 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய பி.ஜே.பி அரசுக்கு அழுத்தம் தருகிறார். ஆனால், தமிழ்நாட்டின் நிலை தலைகீழாக உள்ளதே\nப: அவர்கள் சுதந்திரமானவர்கள். இங்கே டெல்லியின் ஆணைப்படி ஆளும் அ.தி.மு.க.\nகே: ஒருபுறம் சமூகநீதிக்கு வேட்டு வைத்துக்கொண்டு, மறுபுறம் சமூகநீதியே நமது குறிக்கோள் என்று பிரதமர் மோடி கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா\nப: அவரது ஆர்.எஸ்.எஸ்.க்கு கைவந்த கலை -_ இரட்டை வேடம்; கபட நாடகம்\nகே: ‘தென்னிந்தியாவை தனி நாடாக்கப் போராட வேண்டியதின் தேவை இருக்கும்’ என்று தெலுங்குதேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முரளிமோகன் பேசி இருப்பதைத் தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nப: கன்னடத்தில் அந்நிலை அரும்புகிறது. கேரளாவில் ஹிந்தி எதிர்ப்பு, திராவிடப் பண்பாடு _ மாவலி _ ஓணம் கதை மூலம்; ஆந்திராவிலும் பூக்கிறது எதிர்காலத்தில் நமக்குப் பதிலாக அவர்கள் ‘திராவிட நாடு’ கேட்பார்கள் போலும்\nகே: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மீது, ராகுல்காந்தி கருணை காட்டுவதைக்கூட, பா.ஜ.க. சு.சுவாமி சந்தேகிக்கிறாரே\nப: அரசியல் புரோக்கர்களுக்கு எல்லாமே சந்தேகங்கள்தான்\nகே: மதங்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், ரஜினியின் ஆன்மீக அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லை’ என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பது குழப்பத்தின் உச்சம் என்று எடுத்துக்கொள்ளலாமா\nப: அவரது ஆழ்ந்த கருத்து _ நம்மைப் போன்ற சிற்றறிவு உள்ளவர்களுக்குப் பல நேரங்களில் புரிவதே இல்லை\nகே: தமிழகத்தின் நலனை, தேசிய கட்சிகள் எண்ணிப் பாராமலே இருப்பது எதனைக் காட்டுகிறது\n- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்\nப: தேசீயக் கட்சிகள் என்ற தேய்மானங்களைப் பற்றி ஏன் அதிகம் கவலைப்படுகிறீர்கள் இங்கே இருப்பவர்கள் உள்ளூர் தலைவருக்கு இருமல் வந்தால்கூட கேட்டுத்தானே இரும்ப வேண்டிய நிலை\nகே: ‘உலகம் கடவுளால் படைக்கப்படவில்லை’ என்ற நாத்திக முற்போக்குக் கருத்துக்களைச் சொன்ன ஸ்டீஃபன் ஹாக்கிங் நூல்களை தமிழில் வெளியிடுவீர்களா\nகே: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதால், வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்துவது பற்றி தங்கள் கருத்து\n- -காசிநாதன், தெற்கிருப்பு, கடலூர்\nப: வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தும் கோரிக்கை பலராலும் வற்புறுத்தப்படுவதால் அதை ஏற்கலாம் என்பதே நம் கருத்து.\nகுறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 206)\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇது ஒரு நல்ல அறிகுறி\nகடைக்கோடி மக்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் ஒழிப்போம்\nகல்வித் துறையில் காவிகளின் பயங்கரவாதத்தை விளக்கும் நூல்கள்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nதிராவிட லெனின்’ டாக்டர் டி.எம். நாயர்\nவீணர்களுக்குப் பதில் எழுதும் நேரத்தில் பத்து திராவிட மாணவர்கaளைச் சேருங்கள்\n“இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்” (ஆய்வுச் சொற்பொழிவு-6, 7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2015/04/blog-post_59.html", "date_download": "2018-07-22T06:38:17Z", "digest": "sha1:J36J6Z3SJSCOXT4D5BDJDEPP4M4CCKVD", "length": 13189, "nlines": 249, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "அப்படி பார்க்காதே நரியே!", "raw_content": "\nஅண்ணல் அம்பேத்கர் பற்றிய சில துளிகள்\nஇன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள்(06.12.1956) அவரை\nபற்றிய சில தகவல் துளிகளை பகிர்ந்து கொள்ளலாம் .\n*உயர்கல்விக்காக அமேரிக்கா சென்ற முதல் இந்தியர்.\n*தெற்காசியாவில் முதன்முதலில் பொருளாதாரத்தில் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்.\n*வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட 89 இந்தியர்களில் பல்கலைக்கழகத்தில்\nமுறையாக பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர் அண்ணல் மட்டுமே.\n*நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே.\n*இந்தியாவில் நீர்மேலண்மை பற்றிய தொலைநோக்கோடு சிந்தித்தவர். ஹிராஹூட்,\nதாமோதர் போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர்.\n*டாக்டர் அம்பேத்கரின் ஆலோசனையின்படி \"The problem of the rupee-It's\norgin and it's solution.\"என்ற அவரது நூலின் வழிகாட்டுதலில் இந்திய\nரிசர்வ் வங்கியை ஹில்டன் எங் குழு உருவாக்கியது.\n*தொழிலாளர்களுக்கு 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக வேலைநேரத்தை கொண்டுவந்தவர்.\n*பெண்களின் சம உரிமை,இந்து திருமண, விவாகரத்து சட்டத்தை உருவாக்கியவர்.\n\"தேசியம்\" ராஜ தந்திரம் - ம. சிங்காரவேலர்\n\"தேசியத்தை\" வளர்க்கச் சொல்லுகிறவர்கள் தேசத்தில் பட்டினி கிடந்து\nவருபவர்களுக்கு அந்தக் கொடுமையை விலக்க என்ன செய்யப்போவதாக\n மக்களுக்கு ஆதிக்கம் வந்தபோது நிலமில்லாதவர்க்கு\n வீடற்ற ஏழைகளுக்கு வீடு கொடுக்கப்\n இல்லை வேலை, கல்வி இரண்டையும் அளிக்கப் போகிறார்களா\nஇவையில்லாத மாந்தர்க்கு விடுதலைதான் கொடுக்கப் போகிறார்களா\nபொருட்களையும் செய்பொருட்களையும் எவ்விதம் விநியோகம் செய்வதென்பதிலும்\nபாண்டவர்கள் காலம் முதல் இந்த நிலமையிலேயே தேசம் இருந்து வரட்டுமென்றால்\nஎன்று பொருள். அரசியல் வேண்டுமென்னும் வகுப்பார் , மூன்று வேளையும்\nஉணவும், உடையும்,இருக்கையும் அவர் சந்ததியாரும் கவலையின்றி வாழவும்\nசௌக்கரியங்களையும் சலுகைகளையும் பாதுகாப்புகளையும் உண்டாக்கிக் கொண்டு\nமற்ற வகுப்பினராகிய 100 க்கு 98 பேரை அன்றாடம் சீவிக்க…\n1856 ஆம் ஆண்டு அப்போது ஜென்னிக்கு 42 வயது, விரிவடைந்த தன் வறுமை\nகுடும்பத்தை விட்டு ஜெர்மனியில் டிரியர் நகருக்குச் சென்றிருந்தார் ,\nஅங்கே அவரின் தாயாரின் கரோலின் ஹ்யூபெ. உடல்நிலை மோசமாக இருந்தமையால்\nபயணம் தவிர்க்கமுடியாதொன்றா­க இருந்தது. ஜென்னியின் மீது கார்ல் மார்க்ஸ்\nகொண்டிருந்த காதல் உணர்வு அந்த சூழலில் அவர் ஜென்னிக்கு எழுதிய\nகடிதத்தில் வெள்ளப்பிரவாகமாய் பெருகி ஒடியது.\nதிரும்பவும் உனக்கு எழுதுகிறேன் நான் தனியாக இருப்பதால் மனசுக்குள்ளேயே\nநான் உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன், நீயதை தெரிந்து கொள்ளாமலும் ,\nகேட்க முடியாமலும், பதிலளிக்காமலும் இருப்பது என்னை வாட்டுகிறது \"எனக்கு\nமுன்னே நீ இருப்பது தெரிகிறது அன்புடன் உன்னை நான் தொடுகிறேன், உச்சந்தலை\nமுதல் உள்ளங்கால் வரை முத்தமிடுகிறேன் உனக்கு முன்னால் மண்டியிடுகிறேன் ,\nஅன்பே உன்னை காதலிக்கிறேன் என்று என் உதடுகள் முணுமுணுக்கின்றன, ஆம்\nவெனிஸ் மூர் எக்காலத்திலும் காதலித்ததை விடவும் அதிகமாக காதலிக்கிறேன்\nஉன்னை, என்பது உண்மை. போலியான உடைந்துபோன உலகம் எல்லா மனிதர்களையும்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/08/14/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%B7-%E0%AE%A4-%E0%AE%B0/", "date_download": "2018-07-22T07:08:24Z", "digest": "sha1:KOVAGMDFE5ND5WKUQFCYZL5QYW557T45", "length": 7389, "nlines": 165, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபாபவிநாச தீர்த்தம் – வன சரணாலயம்\nதிருப்பதி – திருமலை நடக்கும் பாதை\nதிருப்பதி-திருமலையில் சேஷாத்ரி, நீலாத்ரி,கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி.ஆகிய மலைகளைக் கடந்து ஏழாவது மலையான வெங்கடாத்ரியில் இருக்கும் வேங்கடேசப் பெருமாளைச் சேவிப்பதைத் தவிர வேற என்ன வேண்டும் என்று கேட்கிறீர்களா\nபெருமாள் ஸ்ரீதேவி ஆகியோரின் திவ்ய தரிசனத்திற்குப் பிறகு கொஞ்சம் பூமாதேவியின் இயற்கை அழகையும் காணச் செல்லுங்கள் புண்ய தீர்த்தங்களையும் தெளித்துக் கொள்ளுங்கள்\nஅதற்காகவே அமைந்திருக்கின்றன அருமையான இடங்கள் –\n– குமார தாரா தீர்த்தம்\n– ஜாபாலி ஆஞ்சநேயர் கோவிலும் தீர்த்தமும்\nஎல்லாம் சுமார் 8 KM தூரத்திற்குள்\nஅடுத்த தடவை திருப்பதி போகும்போது மறக்காமல் மேலே சொன்ன இடங்களுக்குப் போய் வாருங்கள்\n(படங்களை கிளிக் செய்தால் தலைப்பும் தெரியும்)\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/01/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A/", "date_download": "2018-07-22T07:04:14Z", "digest": "sha1:326PU57MKV2CONPJ2VGDZ3RUJ4YVVBQY", "length": 16632, "nlines": 182, "source_domain": "noelnadesan.com", "title": "திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு | Noelnadesan's Blog", "raw_content": "\nதிருமதி கொப்பலானின் ஆறடி உயரமும் ஆண்கள் போன்ற இடைவெளிவிடாத இடையமைப்பும் கடுகடுப்பான முகமும் எனது கவனத்தை ஈர்த்தது. அவருக்கு பின்னால் பதினாலு வயது இளம்பெண் தாயின் மறுபதிப்பாக சிறிய ரெரியர் நாய்க்குட்டியை மார்புடன் இறுக்கமாக அணைத்தபடிவந்தாள்.\nஇருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துசென்றேன்.\nதங்களது மிருகவைத்தியரிடம் அப்பொயின்மன்ட் கிடைக்காததால் வந்தோம் என தாயார் கூறினார். அவர்கள் வார்த்தையில் உள்ள தொனியை ரசிக்கமுடியவில்லை. ஆனாலும் அந்த இளம் பெண்ணிடம் நாய்க்குட்டியை எனது மேசையில் வைத்துவிட சொன்னேன்.\nஎனது வேண்டுகோளை அலட்சியம் செய்தாளோ அல்லது புரியவில்லையோ அந்த நாய்க்குட்டியை மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டார்.\nஏதாவது மனநல குறைபாடு உள்ளவர்களும் தங்களது பொருளை இறுக பிடித்திருப்பது உண்டு. அப்படி குறைபாடுள்ள ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று நினைத்து அவனது அணைப்பில் உள்ள நாய்க்குட்டியை பரிசோதித்தேன்.\nபெயரைக்கேட்டபோது ‘ஒஸ்கார்’ என்று பதில் வந்தது. தாயார் முகத்தில் எதுவித சலனமும் அற்று நான் பரிசோதிப்பதை பார்த்துக்கொண்டிருந்தாள். மாணவர்களின் பரீட்சை நடக்கும்போது கண்காணிக்கும் ஆசிரியரது பாவனை தெரிந்தது.\nகுட்டியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்ததால் விரிவான சோதனை செய்யமுடியவில்லை. வயிற்றுப் பகுதியை பார்க்கவேண்டும் என கூறிவிட்டு நாய் குட்டியை அந்தப்பெண்ணிடம் இருந்து பிரித்து மேசையில் விட்டுவிட்டு முன்னங்கால்களை தூக்கிஇ குடல் இறக்கம் உள்ளதா என பார்த்தேன்.\nநாய்க்குட்டி கத்தியது. பொதுவாக சில நாய்க்குட்டிகள் இப்படித்தான் என்பதால் நான் அதை பொருட்படுத்தவில்லை. என்னிடம் இருந்து நாய்க்குட்டியை பறித்துக்கொண்டு தன்னுடைய நெஞ்சில் மீண்டும் அணைத்துக்கொண்டாள் அந்த இளம்பெண். தடுப்பூசிபோடும்போது அந்த நாய்க்குட்டி பெண்ணின் மார்புக்கு அருகாமையில் இருந்தது சிறிது தயக்கத்தைகொடுத்தது. நான் போடும்போது குட்டி அசைந்ததால் ஊசி விலகி மருந்து வெளியே வந்துவிட்டது. நான் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் ஒரு ஊசியைபோட்டேன். இப்பொழுது நாய்க்குட்டி குரைத்தது. ‘தடுப்புமருந்து ‘குளிர்பதனப்பெட்டியில் இருந்துவந்ததால்தான் அழுதது’ என விளக்கம் கொடுத்தேன்.\nஉணர்வுகளை வெளிப்படுத்தாமல் திருமதி. கோப்லின் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nவானொலி ஒலிபரப்பாளர்; எந்தவித எதிர்பார்ப்பும் அற்று ஒலிபரப்புக்கருவியில் பேசுவார்கள். அதேபோல் இங்கே இந்த இருவர் இருந்தாலும் எந்த எதிர்கேள்விகளையும் இல்லாமல் நான் நாய்க்குட்டியின் உணவுஇ சுகாதாரம் போன்றவற்றை விளக்கினேன்.\nபத்து நிமிடத்தில் மட்டும் நான் இவர்களுடன் கழித்த அந்தநேரம் பத்துமணித் தியாலம் போல மிக நீண்டதாக இருந்து. எனது சேவைக்குரிய பணத்தை கொடுத்துவிட்டு சென்றனர்.\nஇரண்டு வாரங்களுக்குபின் மிருக வைத்திய சபைமூலம் எனக்கு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் நான் நாய்க்குட்டியை முழுமையாக பரிசோதிக்கவில்லை. தூக்கித் துன்புறுத்தினேன். ஊசிபோடும்போது தேவைக்கு அதிகமான வலியை நாய்க்குட்டிக்கு உண்டுபண்ணினேன் என மூன்று குற்றச்சாட்டுக்கள் இருந்தன.\nஇந்த அதிகார சபையே எனக்கு மிருகவைத்தியராக வேலைசெய்யும் லைசன்சை தந்தது. எனவே நான் விளக்கமாக பதில் எழுதினேன.; எனதுவிளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு எனது தொழில்முறையில் தவறு இல்லை என்று பதில் வந்தது.\nஎனது தொழில்முறையில் தவறு இல்லை என்று மிருகவைத்திய அதிகாரசபை கூறினாலும் எப்படி திருமதி கொப்பலினால் தவறு காணப்பட்டது எப்படி என புரிந்துகொள்ள முயன்றே���்.\nஅவரது வழக்கமான மிருகவைத்தியர்போல் நான் நடக்கவில்லை போலும். ஏன் எனது நடை, உடை, பேச்சு வேறுபாடாக இருந்திருக்கலாம். என்னை மிருகவைத்தியராக மனத்தளவில் அங்கிகரிக்காததால் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.\nஆரம்பத்தில் திருமதி கொப்பலின் மீது காட்டமாக இருந்து ஆத்திர உணர்வு ஏற்பட்டது. இப்பொழுது நன்றி உணர்வு ஏற்பட்டிருக்கிறது.\nநோயற்ற ஆரோக்கியமான மிருகங்களை பரிசோதிக்கும்போது சிரத்தை எடுப்பது குறைவு. ஆதைவிட குறிப்புகளை சுருக்கமாக எழுதிவிடுவது எனது வழக்கம். இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து என்னை விடுவித்தது நான் எழுதிய குறிப்புத்தான். இதன் பின்பு மேலும் விரிவாக குறிப்பு எழுதுவது எனப்பழக்கமாகிவிட்டது.\nகுற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் எம்மை நேர்படுத்த உதவுகிறது என்பதை கண்டுகொண்டேன். இருபத்தியேழு வருட அனுபவத்தில் எழுத்துமூலமாக செய்யப்பட்ட இந்த குற்றச்சாட்டு என்னை சீர்படுத்த உதவியது.\nபொறுப்புகளை எடுத்து நடக்கும் எம்போன்றவர்கள் எல்லா சரியாக வந்தது என்று அஜாக்கிரதையாக நடப்பது மனித இயல்பு. இந்த விடயம் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் போன்றவர்களுக்கும் பொருந்தக்கூடியது.\nஅரசியல்வாதிகள் மட்டும் எல்லா நாடுகளிலும் விதிவிலக்காக விளங்குகிறார்கள்போல் தெரிகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/06/26/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:41:54Z", "digest": "sha1:VJDN3R446NKVLT4VJJWDOBWVAO3MNF25", "length": 18934, "nlines": 173, "source_domain": "noelnadesan.com", "title": "வண்ணாத்திக்குளம் (நாவல்) | Noelnadesan's Blog", "raw_content": "\nமேல்பேனில் இலங்கைக்கான உப தூதராலம் →\nஒன்பது வருடத்திற்கு முன்பு மூத்த எழுத்தாளர் காவலுர் இராஜதுரை இந்த குறிப���பை எழுதித் தந்தார். உதயத்தில் பிரசுரிக்க இடமில்லாததால் கோப்பில் வைத்தேன், பின்னால் மறந்து விட்டேன். புதையலாக இப்பொழுது கண்டெடுத்தேன்- நொயல் நடேசன்\nகாவலூர் இராஜதுரை ( 13-10-2004 திகதி எழுதப்பட்டது)\nஇலங்கையில் 1980-1983 வரையிலான காலப்பகுதியை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நெடுங்கதை.-வண்ணாத்திக்குளம் இதனால் இந்நூலை சமகால வரலாற்று நவீனம் எனக் கொள்ளத்தகும்\n1952இல் உத்தியோகத்தின் நிமித்தம் கொழும்பு வந்த நான் 2000ஆம் ஆண்டுவரை கொழும்பிலே வாழ்க்கை நடத்தவேண்டியதாயிற்று. 1956முதல் 1983 வரை நடைபெற்ற எல்லா கலவரங்களின் போதும் கொழும்பிலேயே குடும்பத்துடன் இருந்தேன். சுமார் 35 வருடகாலம் கொள்ளுப்பிட்டியில் பின்னர் 15 வருடகாலம் நாவலயில். இது தவிர இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் உத்தியோகம் பார்த்த எட்டு வருட காலத்தில் இலங்கையின் பலபாகங்களுக்கும் குமண, தந்திரிமலை மகியங்கனை ஆகிய இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன் எனவே ‘குடா நாட்டிற்கு வெளியே வாழத்தலைப்பட்ட போதுதான் தமிழினம் தவிர்ந்த ஏனைய இனமக்களும் எவ்வாறு அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது,’ என்று நடேசன் தமது என்னுரையில் கூறுவதை முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ளக்தோன்றுகிறது. அதிலும் 1956ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டத்தின் சிங்கள் வாரிசுகள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு சிங்களம் தவிர வேற்று மொழி தெரியாது இருக்கிறது. சிங்கள ஊடகங்கள் அரசியல்வாதிகளின் கைகளில் இருந்தன. எனவே பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் சிங்கள மக்கள் மத்தியிலே இனத்துவேசத்தை நாளும் பொழுதும் வளர்க்க வாய்ப்புகள் இலேசாக கிடைத்தன. ஆகவே ஆட்டுவித்தால் ஆடாதவர் யார் எனும் பாங்கில் பெரும்பான்மை இனமக்கள் இன்றுவரை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.\nவிமர்சன நோக்கில் பார்க்கும் பொழுது அரசியல் சம்பவங்கள் இடம்பெற்றலாலும் கூட இது ஒரு காதல் கதைதான் என்னும் ஆசிரியர் கூற்றை ஒப்புக்கொள்ள இயலாது இருக்கிறது. ஏனென்றால் யானைக்கு மரண விசாரணை நடத்துதல் மற்றும் மாடுகளை வியாபாரம் செய்யும் முகைதீன் ஆகிய அத்தியாயங்கள் கதையுடன் சேராமல் துருத்திக்கொண்டு நிற்கின்றன. இதனையே “பாண்டித்தியம் நிறைந்த அளவுகோல்களுடன் திறனாய்வு மேற்கொள்ளும் வித்தகர்கள் நடேசனின் நாவலில் குறைகாணக்கூடும்” என்று டி.பி எஸ் ஜெயராஜ் தம் முன்னுரையில் குறிப்பிடுகிறார்போலும் ஆனால் காதல் கதையை படத்தின் சட்டம் போல் உபயோகித்திருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது.. ஆயினும் காதலர் ஒருவரை ஒருவர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் இயல்பான காட்சிகளையும் உரையாடல்களையும் புகுத்தி வாசகர் கவனத்தை ஈர்ப்பதில் நடேசன் வெற்றி கண்டிருக்கிறார். குறிப்பாக கதாநாயகியை அறிமுகப்படுத்தும் அத்தியாயத்தில் வெகு இயல்பாக அதேவேளையில் சிருங்கார ரசம் ஓழுகும் வகையில் கதையை நகர்த்தி இருக்கிறார்.\nஎனினும் கதாநாயகியின் பாத்திரவார்ப்பு முன்னுக்குப் பின் முரண்பாடுடையதாக தோன்றுகிறது. கதாநாயகனை சாதாரண மத்திய தரவகுப்பு உத்தியோகத்தவனாக காட்டும் ஆசிரியரின் யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளலாமெனினும் சித்திரா என்ற கதாநாயகியை ஒரு வீராங்கனையாக வார்த்திருக்கலாம். அவள் தன் சகோதரனின் அடியொற்றி கணவனையும் அழைத்துக்கொண்டு ஜனதா விமுக்தி பெரமுனையில் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட எத்தனிப்பதாக காட்டியிருக்கலாம். அத்தகைய நெருக்கடியில் கதாநாயகன் இன உணர்வு சேரப்பெற்று தான் இயக்கத்தில் சேரப்போவதாக அவளோடு வாதாடி இருக்கலாம். ஈற்றில் இருவரும் தற்காலிகமாக, தலைமறைவு வாழ்க்கை நடத்திவிட்டு கலவரச் சூழல் தணிந்ததும் ஈரினத்தையும் ஒன்று சேர்ப்பதற்கு பாடுபட முடிவு செய்வதாக காட்டி இருக்கலாம். அதிலும் சாதாரண குறிப்பாக கிராமப்புற மக்கள் மத்தியில் இனத்துவேச உணர்வு இல்லை என்கிற எ நிலையில் மக்கள் விடுதலை இயக்கத்தில் கதாநாயகி ஈடுபடுவதாக காட்டுதல் யதார்த்தத்திற்கு புறம்பானதல்லவே. இங்கு “நோக்கங்கள் வேறாக இருந்த போதிலும் வடக்கிலும் தெற்கிலும் இளைஞர்கள் போராட்டம் செய்வதற்கு வித்திட்டவர்கள் அரசியல்வாதிகள். சாதாரண மக்களிடம் இருந்தே போராளிகள் தோன்றினார்கள் என்று நடேசன் அவர்களே என்னுரையில் குறிப்பிட்டுள்ளமை எனது கருத்துக்கு அரண் செய்கிறது இதை விடுத்து கதாநாயகனும் நாயகியும் வெளிநாடு செல்வதாக காட்டியிருப்பதானது ஆசிரியர் தன் செயலை நியாயப்படுத்துவதாகவே தோன்றுகிறது.\nஇந்த சந்தர்ப்பத்திலே சுமார் 10 வருடத்திற்கு முன்பு நான் ஓபர்ண் என்னுமிடத்தில் சுமார் 8 மாதகா��ம் தங்கியிருந்த சமயத்தில் பார்த்த வீடியோ படமொன்று நினைவுக்கு வுருகிறது. த பவர் ஒஃப் ஓன்(The Power of the one) என்ற அந்தப்படத்திலே ஆபிரிக்காவில் வாழ்ந்த வெள்ளைக்கார சிறுவன் ஒருவன் கருப்பின மக்களின இன விடுதலைப்போராட்டத்தை முன்னின்று நடத்துவதாக சித்தரிக்கப்பட்டிருந்தது, ஆகவே எழுத்தாளர்கள் யதார்த்த உண்மைகளை சித்திரிக்கும்போது ஆக்கபூர்வமான முடிவுகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய கடமைப்பாடு உடையவர்கள் என்பதை நடேசன் போன்றவர்கள் மனதில் இருத்தல் அவசியம். ஏனென்றால் அவரைப் போன்ற படித்தவர்கள் மக்களின் உணர்வுகளை நேரடியாக கண்டவர்கள். எழுத்தாற்றல் உள்ளவர்கள் தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல எந்த சமுதாயத்திற்கும் வேண்டியவர்கள் ஏனென்றால் எழுத்தளர்கள் காலத்தின் கண்ணாடிகள் மட்டுமல்ல காலத்தின் ஒளிவிளக்காகவும் இருக்கிறார்கள்\nஎழுத்துத்துறையில் பிரகாசம் மிக்க எதிர்காலம் டொக்டர் நடேசனுக்கு உண்டு .ஆனால் அவர் வெறும் பார்வையாளனாக இராமல் இலட்சியவாதியாக மாறுதல் அவசியம். அப்போது அவரிடம் இருந்து உன்னதமான படைப்புகள் கிடைக்கும்\nபதிப்பு:- சென்னை மித்ர ஆர்ட்ஸ் அன்ட் கிரியேஷன்ஸ்\nமேல்பேனில் இலங்கைக்கான உப தூதராலம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9", "date_download": "2018-07-22T07:05:26Z", "digest": "sha1:WIEYQJDGLG47HO3VKBDCF5JUACIW5PPX", "length": 3764, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உழவன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படு��ிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உழவன் யின் அர்த்தம்\nஉழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன்; விவசாயி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-07-22T07:08:16Z", "digest": "sha1:Q7MF2GIXY43CJV47XSUN7J64Z3WVCHVN", "length": 13285, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்திய மலாக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்திய மலாக்கா (Central Malacca, மலாய் மொழி: Melaka Tengah, மலாக்கா தெங்ஙா) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தை இரு நகராண்மைக் கழகங்கள் நிர்வாகம் செய்கின்றன. வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம் (Historical Malacca City Council, மலாய் மொழி: Majlis Bandaraya Melaka Bersejarah (MBMB);[1] ஹங்துவா ஜெயா நகராண்மைக் கழகம் (Hang Tuah Jaya Municipal Council, மலாய் மொழி: Majlis Perbandaran Hang Tuah Jaya (MPHTJ)[2] ஆகியவையே அந்த இரு கழகங்கள்.\n1977-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம் (Historical Melaka City Municipal Council (MPMBB), 15 ஏப்ரல் 2003-இல் மலாக்கா மாநகராண்மைக் கழகம் என்று பெயர் மாற்றம் கண்டது. பின்னர், 1 ஜனவரி 2010-இல், மேலும் தனி ஒரு நகராண்மைக் கழகம் இணைக்கப்பட்டது. அதன் பெயர் ஹங்துவா ஜெயா நகராண்மைக் கழகம்.\nவரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம்[தொகு]\nதற்சமயம், மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில், வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம் 30.86 ச.கி.மீ. பரப்பளவை நிர்வாகம் செய்கிறது. ஹங்துவா ஜெயா நகராண்மைக் கழகம் 57.66 ச.கி.மீ. பரப்பளவை நிர்வாகம் செய்கிறது.\nமலாக்கா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில், இந்த மலாக்கா தெங்ஙா மாவட்டம்தான் மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளது. அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும் விளங்குகிறது. மாநிலத்தின் தலைநகரம் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில், சுற்றுப்பயணிகளை அதிகமாகக் கவரும் இடங்களும் நிறைய உள்ளன.\nமலாக்கா தெங்ஙா மாவட்டத்தில் 40 துணை மாவட்டங்கள் அல்லது முக்கிம்கள் (Mukims) உள்ளன. மலேசியாவில் ஒ���ு முக்கிம் என்றால் ஒரு துணை மாவட்டம் அல்லது ஒரு துணை மாவட்டத்தில் மற்றொரு துணை மாவட்டத்தைக் குறிப்பதாக அமையும்.[3]\nஅலோர் காஜா • மத்திய மலாக்கா • ஜாசின்\nஆயர் லேலே • அலோர் காஜா • ஆயர் குரோ • அசகான் • பாச்சாங் • பத்தாங் மலாக்கா • பத்து பிரண்டாம் • பெலிம்பிங் டாலாம் • பெம்பான் • செங் • டுரியான் துங்கல் • காடேக் • ஜாசின் • கீசாங் • கிளேபாங் • லுபோக் சீனா • மாச்சாப் பாரு • மஸ்ஜித் தானா • மலாக்கா பிண்டா • மெர்லிமாவ் • நியாலாஸ் • பிரிங்கிட் • புலாவ் செபாங் • ரெம்பியா • சிலாண்டார் • செர்க்காம் • சுங்கை ஊடாங் • தாபோ நானிங் • தஞ்சோங் பிடாரா • தஞ்சோங் கிலிங் • தெலுக் மாஸ் • உஜோங் பாசிர்\nபுலாவ் பெசார் • புலாவ் மலாக்கா • புலாவ் உண்டான் • புலாவ் உப்பே\nமாலிம் ஜெயா • மலாக்கா ராயா • தாமான் கோத்தா லக்சமணா • தாமான் மாஜு\nமலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MBMB) • அலோர் காஜா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPAG) • ஜாசின் மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPJ) • ஹங்துவா மலாக்கா மாநகர நகராண்மைக் கழகம் (MPHTJ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2015, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manasaali.blogspot.com/2011/02/blog-post_19.html", "date_download": "2018-07-22T07:04:36Z", "digest": "sha1:IMFEY5AGC2NSB7IQWVCOC24GDBQ4SREZ", "length": 3653, "nlines": 90, "source_domain": "manasaali.blogspot.com", "title": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............: பிரபாகரனின் தாயார் மரணம்", "raw_content": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............\nஇந்தியர்களாலும் கருனாதியாலும் அலைக்கழிக்கப்பட்ட விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இன்று வல்வெட்டித்துறையில் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 81 . அவருடைய சிகிச்சைக்கு இந்தியா வந்த அவரை நம் அரசு அவருக்கு அனுமதி தராமல் மறுத்ததற்கு நாமும் நம் மௌனனமும் ஒரு மறைமுக காரணமே. அம்மா எங்களை மன்னித்து விடுங்கள் அம்மா.\nபத்திரிகைகள் ஏன் அமைதி காத்தன\nஇராமனுக்கும் இலங்கைக்கும் சம்மந்தம் இல்லையா\nபத்திரிகைகள் ஏன் அமைதி காத்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?m=201709", "date_download": "2018-07-22T06:37:08Z", "digest": "sha1:XS4JEGVL5JWQPTPIGABMDJYUQ6QYWFV2", "length": 10307, "nlines": 229, "source_domain": "poovulagu.in", "title": "September 2017 – பூவுலகு", "raw_content": "\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 9\nஆகாய டாக்டர்: ஊர்ப்புறங்களிலும் பட்டிகளிலும் மாடோ நாயோ இறந்த கிடந்தால் கழுகுகள்...\n\"என்னை யாரும் நேசிக்கவில்லை என்பதை என் வாழ்க்கையில் இன்றுதான் நான் முதன்முதலாக...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 8\nஉலகப்புகழ்பெற்ற படம் உணர்த்தும் செய்தி என்ன கெவின் கார்ட்டர் (Kevin Carter) என்ற புகைப்படக் கலைஞர்...\n“பூவுலகின் நண்பர்கள்” சி. நெடுஞ்செழியன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\n‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பையும், அதன் வழியாகப் பல்வேறு சுற்றுச்சூழல் நூல்களையும்...\nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nஇளவெயிலில் இசைக்கின்றன பனை மரங்கள் தனை மறந்து விதை தூவப்பட்ட விளை...\nநதிகளை இணைப்பது பற்றிய பேச்சை எங்கும் காணமுடிகிறது. நதிகளை இணைத்தால் இந்தியாவை...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 7\nபாறு கழுகுகள் குறித்த சித்தரிப்பு: உலகிலேயே இந்தப் பறவையைப் போல இழிவாகச் சித்தரிக்கப்பட்ட...\nபுலிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்: செந்தில் குமரன், ஒளிப்படக் கலைஞர்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 6\nதிருக்கழுகு –Egyptian Vulture: மஞ்சள்முகக் கழுகு, தோட்டிக் கழுகு, மஞ்சள் திருடி, பாப்பாத்திக் கழுகு...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 5\nகதைகளில் கழுகுகள்: நீங்கள் 1001 அரேபிய இரவுக்கதையைப் படித்து மகிழ்ந்திருப்பீர்கள்அல்லவா\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/96550", "date_download": "2018-07-22T06:42:43Z", "digest": "sha1:TXS23JSHM6MFFEICCHPYMWUGULO5JDOZ", "length": 6528, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு", "raw_content": "\nஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு\nஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார்.\nகொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்த போது அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அது தொடர்பில் எந்த அறிவித்தலையும் நீதிமன்றுக்கு விடுக்காத நிலையில் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nகலகொட அத்தே ஞானசார தேரர் பொலன்னறுவையில் வைத்து மத முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 73465 எனும் வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.\nஇதில் ஞானசார தேரருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 291 (அ), (ஆ) அத்தியாயங்களின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த விவகாரத்தில் ஞானசார தேரர் 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் உள்ள நிலையில் அவர் நேற்று நீதிமன்றில் ஆஜராகவில்லை.\nஇந்நிலையிலேயே கைது செய்து ஆஜர் செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு மே 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nலெபனானில் உள்ள 49 படையினரை ஆய்வுக்குட்படுத்த ஐ.நா. உத்தரவு\nபிரான்ஸ் உட்பட ஐரோப்பாவில் வாழும் 337 இலங்கையர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\n30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் மனித உதவி தேடி வந்த யானை\n30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் மனித உதவி தேடி வந்த யானை\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nயாழில் இல­வச அம்­பியூலன்ஸ் சேவை ஆரம்ப நிகழ்வு பிர­தமர் தலை­மையில்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidivelli.lk/article/4960-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-07-22T06:44:02Z", "digest": "sha1:7RVLTEKVZXSCTRXQVWMCQAOE2IJHW47H", "length": 19523, "nlines": 88, "source_domain": "vidivelli.lk", "title": "Vidivelli", "raw_content": "\nநேசத்திற்காகவும் தேசத்திற்காகவும் உயிர் துறந்த முஸ்லிம் முன்னோர்கள்\nநேசத்திற்காகவும் தேசத்திற்காகவும் உயிர் துறந்த முஸ்லிம் முன்னோர்கள்\nமுது நிலை விரிவுரையாளர் மெய்யியல் துறை\nஒரு நாட்டில் வாழும் மக்கள் அந்நாட்டின் மீதான பற்றினை பல் வேறு வழிகளிலும் வெளிப்படுத்துவர்.அந்த வகையில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இலங்கை நாட்டிற்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி ,தமது உயிரைத் துறந்த இரு வேறுபட்ட உணர்ச்சி பூர்வமான உண்மை வரலாற்றைக்கூறும் சம்பவங்களின் பதிவே இதுவாகும்.\nஇலங்கையை பிரிட்டிஷார் ஆட்சி செய்து கொண்டிருந்த 1800 களில் வாழ்ந்த\" டிகிரி கேவாகே சரதியல்\" என்ற இயற் பெயரையும்,தான் வாழ்ந்த இடமான இலங்கையின் KEGALLE மாவட்டத்தின் MAWANELLA பிரதேசத்தின் மலைப்பிரதேசமான UTTUWAN KANTA என்பதையும் இணைத்து \"உதுவான்கந்த SARADIEL....(25 th March 1832-7th May 1864) என அழைக்கப்பட்ட சிங்கள உள்நாட்டு புரட்சியாளனும்\" SRILANKAN ROBBIN HOOD\"எனவும் அழைக்கப்படும் \"சரதியல்\" காலனித்துவ ஆட்சியின் போது இந்நாட்டில் பிரிட்டிஷாரினால் ஏற்படுத்தப்பட்டிருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து வாழ்ந்த ஒரு வழிப்பறி கொள்ளைக்காரனாகும்..\nபிரிட்டிஷாருடன் இணைந்து அப்பாவி மக்களின் செல்வங்களால் சுகபோகம் அனுபவித்த உயர் தட்டு பிரபுக்களினதும், முதலாளி களினதும் சொத்துங்களைக் கொள்ளை இட்டு, இந்நாட்டின் ஏழை எளிய மக்களுக்குப் பங்கிட்டு, அவர்களுக்கு உதவி புரிந்த்தன் மூலம், வறிய மக்களிடையே தனக்கான சிறந்த பெயரினை சரதியல் பெற்று இருந்தான்.\nஅக்கால , கண்டி -கொழும்பு பிரதான வீதி,மற்றும் புகை வண்டி களில் பயணம் செய்த தனவந்தர்களிடமும், வியாபாரிகளிடமும் சொத்துக்களைக் கொள்ளை இட்டு ஏழை மக்களுக்கு உதவி செய்த இவன் அக்கால ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியதோடு,பல முறை கைது செய்யப்பட்டாலும் அவற்றில் இருந்தும் தந்திரமாகத் தப்பி வந்தான்.\nமலைக் குகைகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வந்த சர���ியலுக்கு, சிறிது கால இராணுவப் பயிற்சியும், ஆயுதங்களைப் பாவிக்கக் கூடிய திறனும் இருந்ததுடன், தன்னை யாராலும் இலகுவில் வீழ்த்த முடியாது என்ற உறுதியான நம்பிக்கையும், அவனிடம் இருந்ததுடன், மக்களும் அவனை ஓர் அற்புத மனிதனாகவே நோக்கினர்.\nஇத்தனை ஆற்றல் கொண்ட, மக்களுக்கு உதவி புரிந்த ,சரதியலின் உள்நாட்டு \"பொருளாதார கலகத்தின்\" பின்னால் அவனுக்கு உதவியாகவும், நம்பிக்கையாகவும் இருந்தவர்கள் அவனது கூட்டத்தைச் சேர்ந்த நண்பர்களே. அதில், சிறிமல, உக்கின்த,மோதர தனகெந்த,எனும் சிங்களவர்களும், மம்மலி மரைக்கார்,மகமது ஸவாத், நஸார்டீன், என்ற முஸ்லிம் நண்பர்களும் அடங்குவர்.இதில் சரதியலின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக இருந்தது மம்மலி மரிக்கார் ஆகும்.\nசரதியலின் அனைத்துப் புரட்சிகளுக்குப் பின்னாலும் அவனைப் பாதுகாக்கவும், வழிப்படுத்தவும் உதவி புரிந்த \"விசுவாச மான\" நண்பனாக மம்மலி இருந்தார்.சரதியலின் குடும்ப உறவுகள், மற்றும் தொடர்புகள் அனைத்தும் மம்மலியினாலேயே நிர்வகிக்கபபட்டன.\nசரதியலைவிட சற்று வயதில் இளையவரான மம்மலி , சரதியலின் ஒவ்வொரு அசைவுகளிலும் உதவி புரிந்ததனால் இளவயதினரான இரு புரட்சியாளர்களும், தமது வழிப்பறி, மற்றும் பயிற்சி விடயங்களில் மிகவும் அவதானமாக இருந்த்தோடு ,ஏனைய நண்பர்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை வழி நடததுபவர்களாகவும் காணப்பட்டனர். சரதியலுக்கு நிகரான பலத்தினை மம்மலி பெற்றிருந்தாலும், சரதியலின் படைக்கு \"மம்மலி \"விசுவாசமான தளபதியாக இருந்தார் எனலாம்.\nசரதியலின் உதவியினால் மக்கள் மத்தியில் அவனுக்கு இருந்த ஆதரவு, POLHAGAWALA, RAMPUKKANA,KURUNAGALA, போன்ற பல இடங்களுக்கும் பரவி, இலங்கைத்தீவில் அவனது செயற்பாடும் , செல்வாக்கும் அதிகரிப்பதை அறிந்த ஆட்சியாளர்கள் அவனை அவசர ,அவசரமாக பிடித்து விட வேண்டும் என முயன்று தோற்றனர், இறுதியில் ,சரதியலையும், மம்மலியையும் பற்றிய தகவல்களைத் தருவோருக்கு\" இருநூறு பவுண் \" சன்மானம் தருவதாகவும் பகிரங்கமாக பொதுமக்களுக்கு அறிவித்தனர்( படம்-4)\nஅரசின் பணச் சன்மானத்திக்கு மயங்கிய சரதியலின் நண்பனான \"சிறிமல\" சரதியல் மற்றும் மம்மலி தொடர்பான தகவல்களை பொலிசாருக்கு வழங்கியதன் பிரகாரம் 1864 மார்ச் 21அன்று மாவனல்லையில் உள்ள ஒரு வீட்டில் சரதியல் இருப்பதாக்க் கிடைத்த தகவலை அடுத்து பொலிஷார் சுற்றி வளைத்தனர், அவ்வேளை சரதியலுடன் மம்மலியும் உடன் இருந்தார்.\nவீட்டைச் சுற்றி வளைத்த அக்கால பொலிசில் கடமையாற்றிய சாஜன் AHAMATH என்பவர் மறைந்திருந்து சரதியலைச் சுட்டுக் காயப்படுத்தினார்.தனது உயிர் நண்பனான சரதியலுக்கு காயம் ஏற்பட்டதைக் கண்ட \"மம்மலி \" தனது கையில் இருந்த துப்பாக்கியினால் பொலிஷாரை நோக்கிச் சுட்ட போது அங்கு கடமையில் இருந்த பொலிஸ்CONSTABLE, SAHABAN என்ற முஸ்லிம் பொலிஸ் கான்ஸடபில் உயிர் இழந்தார்.\nசம்பவம் அறிந்து அக்கால கேகாலை மாவட்ட உதவிஅரசாங்க அதிபராக(AGA) கடமை புரிந்த F.R. SAUNDERS அவசரமாக விஷேட படையணியை வரவழைத்ததன் ஊடாக சரதியலும் ,மம்மலியும் கைது செய்யப்பட்டனர்.\nதனது சிங்கள புரட்சித் தலைவனா சரதியலின் யின் உயிரைக் காப்பதற்காக \"மம்மலி \" நடமத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்த பொலிஸ் கான்ஸ்டபில் \"ஸஹ்பானே\" இலங்கைப் பொலிஸ் வரலாற்றில் முதன் முதலாக கடமை நேரத்தில் உயிர் இழந்தவர் என்ற அந்தஸ்த்தைப் பெறுகின்றார்.இவரின் நினைவாகவே March 21, ஒவ்வொரு வருடமும் பொலிஸ் தினமாக நினைவு கூரப்படுகின்றது..\nகைது செய்யப்பட்ட சரதியலும், மம்மலி மரைக்காரும் குற்றவாளிகள் என வாதிட்ட அரச சட்டத்தரணியான RICHART MORGAN னின் வாதத்தின் படி, அக்கால நீதிபதி THOMPSON என்பவரினால் 1864 MAY 7 அன்று 32 வது வயதில் இருவருக்கும் மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது.\nதண்டனை நிறைவேற்றப் படும் இடத்தில் இவர்கள் இருவரையும் பார்வை இட பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடினர்.அவர்களியையே இலங்கையின் சுய நிர்ணயம் தொடர்பாக பேசிய சரதியல்,தனது உயிர் நண்பனான மம்மலியின் \"விசுவாசத்திற்கும்\" கண்ணீருடன் நன்றி தெரிவித்தான்.\nஇலங்கையின் சுய நிர்ணயத்திற்கும் பொருளாதார சமத்துவத்திற்காகவும் போரிட்ட தனது சிங்கள நண்பனின் மீதான \"நேசத்திற்கு\" மம்மலி மரைக்காரும்,... தான் பணிபுரியும் \"தேசத்தின்\"சட்ட ஒழுங்கினைப் பாதுகாக்க \"முஹம்மது ஸஹ்பானும் \" தமது உயிர்களை அர்ப்பணித்து சேவையாற்றி இருப்பது இலங்கை மீதான விசுவாசத்தினைக் வெளிப்படுத்தியுள்ள முஸ்லிம் முன்னோர்களின் இரு வேறுபட்ட அணுகு முறைகளாகும்.\nஇது சிங்கள முஸ்லிம் உறவினை மட்டுமல்ல, இந் நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலை நாட்ட முஸ்லிம்கள் மேற் கொண்ட அர்ப்பணிப்பினதும் வரலாற்று பொக்கிசமாகும்...\nகுறிப்பு:- இவ் வரலாறு தொடர்பான பூரண ஆதாரங்களுடன் கேகாலை மாவட்டத்தியில் \"சரதியல் கிராமம்\" அமைக்கப்பட்டுள்ளது ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்வை இட முடியும்.\nநன்மைகளைக் கொண்டு தீமைகளை தடுக்கும் கலை\nமுஸ்லிம் தனியார் சட்டம்: இனியும் வேண்டாம் தாமதம்\nமுறை தவறிச் செல்லும் பிறை விவகாரம்\nஎமது ஆட்சி நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு சிறந்த முன்னுதாரணம்\nஅக்­கு­றணை பிர­தேச சபை தவி­சாளர் இஸ்­திஹார் இமா­துதீன்\nஎன்னை அர­சி­யலில் பிர­வே­சிக்கத் தூண்­டிய எனது நண்பர் ஏற்­க­னவே பி.எம்.ஜே.டி. எனும் அமைப்பை தோற்­று­விப்­ப­தற்­கான கள வேலை­களை முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருந்தார்.\nபா ஜ க வின் கொள்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பாரத நாட்டுக்கே எதிரானது\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா 969 அமைப்புக்களிடையே கூட்டுள்ளது\nயுத்த கள செய்திகளை எழுதுவது சவால்மிக்கது\nதனியார் சட்ட திருத்தத்தில் முஸ்லிம் எம்.பி.க்களின் பொறுப்பு\nமுஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்கை நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டு பல மாதங்­க­ளா­கின்ற போதிலும் அதன் அடுத்த கட்ட நகர்­வுகள் தாம­த­மா­கின்­றமை தொடர்பில் பலரும் தமது கரி­ச­னையைச் செலுத்­தி­யுள்­ளனர்.\nமண்டலோவின் முன்மாதிரிகளை இலங்கை பின்பற்றுமா\nகாணாமல் போனோர் அலுவலகம் தீர்வு தருமா\nரஷ்ய உலக கிண்ண கால்பந்தாட்டம்: இலங்கைக்கு பெருமை தேடித் தந்த மொஹமத் அயான் சதாத் தினூக்க பண்­டார\n800 கோடிக்கு விற்கப்படும் ரொனால்டோ\nஹமாஸுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட துருக்கிய பெண் இஸ்ரேலினால் விடுதலை\nசவுதி அரேபியாவின் சீர்திருத்தங்கள்: நிலையானதா நிலையற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/34027-i-m-not-ravindra-jadeja-s-substitute-axar-patel.html", "date_download": "2018-07-22T06:47:39Z", "digest": "sha1:FCVP4FC7KCY3BNK3LFDGQXBSK5DYRKX6", "length": 10699, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான் ஜடேஜாவுக்கு மாற்று வீரரா? அக்‌ஷர் பட்டேல் பேட்டி | I'm not Ravindra Jadeja's substitute: Axar Patel", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தத��� தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nநான் ஜடேஜாவுக்கு மாற்று வீரரா\n’கேப்டன் விராத் கோலி ஆதரவாக இருப்பது சிறப்பாக விளையாட உதவுகிறது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் சொன்னார்.\nஇந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வேகப்பந்துவீச்சாளர் அக்‌ஷர் பட்டேல், ‘நன்றாக விளையாடினால், கேப்டன் விராத் கோலி ஆதரவாக இருக்கிறார். எனது விருப்பத்துக்கு ஏற்ப பந்து வீசவும் சுதந்திரம் அளித்திருக்கிறார். எப்படி பந்து வீச வேண்டும் என்பதை எங்கள் (சாகல் மற்றும் நான்) முடிவுக்கே விட்டுவிடுகிறார். நாங்கள் கலந்து பேசி எப்படி பந்துவீச வேண்டும் என்பதை முடிவு செய்து வீசுகிறோம். பந்துவீச்சு கைகொடுக்காவிட்டாலும் துணையாக இருப்பேன் என்று கேப்டன் சொல்வது, நெருக்கடி இல்லாமல் ஆட உதவுகிறது. அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு எனது பந்துவீச்சு ஸ்டைல் தெரியும். ‘எப்படி பந்துவீச வேண்டும் என்பது உனக்குத் தெரியும். அதனால்தான் அணியில் இருக்கிறாய். அதை தொடர்ந்து செய்’ என்று கூறுவார். நெருக்கடியான சூழலில் நிலமையை எப்படி சமாளிப்பது என்பது பற்றி டிப்ஸ்கள் தருவார். அது எனக்கு உதவுகிறது. ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று வீரராக என்னைப் பார்க்கவில்லை. ஒரு போட்டியில் நன்றாக விளையாடினால் அடுத்த போட்டியில் தானாக இடம் கிடைக்கும். இன்று போட்டி நடக்கும் ராஜ்கோட் எனது சொந்த ஊர் மைதானம். இந்த பிட்ச் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். அதற்கு ஏற்றபடி சில திட்டங்கள் வைத்துள்ளேன்’ என்றார்.\nகனமழை எதிரொலி: மீன்பிடி தொழில் முடக்கம்\nபாஜக ஆட்சியை பிடிக்காமல் இருக்க எதுவும் செய்வேன்: ராகுலை சந்தித்த ஜிக்னேஷ் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’நைட் கிளப்’ ���ோன இலங்கை கிரிக்கெட் வீரர் சஸ்பென்ட்\nஒருவேளை சாப்பாட்டிற்கு ரூ. 7 லட்சம் செலுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்..\nவிராத் கோலி பற்றி அப்படியா சொன்னேன்\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nஇங்கிலாந்து 257 இலக்கு : வெற்றிக்கு போராடும் இந்தியா\nதோனிக்கு ஆதரவாக களத்தில் குதித்த சஞ்சய் பாங்கர்\nஇன்று, 3வது ஒரு நாள் போட்டி: தீருமா, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பஞ்சாயத்து\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: சஹா இல்லை, தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \nRelated Tags : அக்‌ஷர் பட்டேல் , கிரிக்கெட் , ராஜ்கோட் , ரவீந்திர ஜடேஜா , விராத் கோலி , Ravindra Jadeja , Axar Patel\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nசென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி: 28 பேருக்கு சிகிச்சை\nசென்னை ரயிலில் கீழிறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. படிக்கட்டாக மாறிய காவலர்கள்..\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனமழை எதிரொலி: மீன்பிடி தொழில் முடக்கம்\nபாஜக ஆட்சியை பிடிக்காமல் இருக்க எதுவும் செய்வேன்: ராகுலை சந்தித்த ஜிக்னேஷ் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2018-07-22T06:52:28Z", "digest": "sha1:GOIKIO43RNKEKLTIGRRYN4KAUZ3A3G6G", "length": 3897, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மக்காச்சோளம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் ��ுக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மக்காச்சோளம் யின் அர்த்தம்\nதட்டையான, மஞ்சள் நிற மணிகள் வரிசைவரிசையாக அமைந்துள்ள கதிர்களைக் கொண்ட ஒரு வகைச் சோளம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/Amaippai_Thiralvom.html", "date_download": "2018-07-22T06:21:02Z", "digest": "sha1:E4VZBTG57DBYGCUSXU3LXDLHRXTUMP7Z", "length": 8309, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: அமைப்பாய்த் திரள்வோம் கருத்தியலும் நடைமுறையும்\nஅமைப்பாய்த் திரள்வோம் கருத்தியலும் நடைமுறையும்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதலித் மக்களின் விளிம்பு வரையில் நீட்டிக்கப்படும் பாட்டாளி வர்க்கத் தத்துவத்தின் நீட்சியே தலித்தியம் என்றும், அனைவருக்குமான சமத்துவ சமூகமே இலக்கு என்றும் தோழர் தொல். திருமாவளவன் கூறுகிறார். அதற்குப் பொருத்தமான அமைப்பு, நடைமுறை ஆகியவற்றுக்கான கோட்பாட்டியல் மற்றும் உளவியல் சார்ந்த வழிகாட்டல்களையும் விரிவாக அளிக்கிறார்.\nஉழைக்கும் மக்கள் மத்தியில் பணியாற்றும் ஊழியர்களும், பல்வேறு கருத்தியல்களைச் சேர்ந்த முற்போக்காளர்களும், சமூக அக்கறை கொண்ட அனைவரும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பயன்பெற வேண்டும்.\n- இரா. ஜவஹர் மார்க்சிய ஆய்வாளர், மூத்த பத்திரிக்கையாளர்.\nஇன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர் திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மியளவும் மீறாமல் அந்த விதிப்படி வினையாற்றும் வித்தகத்தைப் பார்த்து மலைத்துப் போகிறேன். அவரது வித்தகத்துக்கான சான்று - இந்தப் புத்தகமே ஆகும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nராஜாஜியின் முத்துக் குளியல் கரிசல் கருதுகள் அவனி சுந்தரி\nவடபழனி முதல் பட்டினப்பாக்கம் வரை அனைத்துலகச் சிந்தனைக் களஞ்சியம் கிரக திருஷ்டிகள் கேள்விப்பட்டதுண்டா\nஸ்ரீமத் பகவத்கீதை சிற்பியின் விதி மார்க்ஸ் எப்படி இருப்பார்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46206p50-topic", "date_download": "2018-07-22T07:01:54Z", "digest": "sha1:INFRLN4T5BMJMMDO5RMNSRYZHPFZL66W", "length": 42288, "nlines": 401, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்? - Page 3", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nபாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: உதவும் கரங்கள்\nபாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம��� என்ன செய்யலாம்\nஇன்று நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இனப் படுகொலைகளுக்கும் எம் இனத்தின் மீதான ஆக்கிரமிப்பிற்கும் வெளிநாடுகளில் வாழும் நாம் எமது எதிர்ப்புகளைத் தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தேவை எமக்கிருக்கிறது\nமிக முக்...கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கின்ற சகோதரர்கள் அவரவர் தேசங்களில் ஒன்று பட்டு எம் மக்களின் அவல நிலையினை அனைவருக்கும் தெரியப்படுத்துவதுடன் அவசியமான உதவிகளையும் நல்குவதற்கு முன்வாருங்கள்\nஅதிகமாக எமது ஒவ்வொரு வக்துத் தொழுகையிலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் எம் தேசத்திற்காகவும் எம்மவர்களுக்காகவுமே எமது வாழ்க்கை வெளிநாடுகளில் கழிகிறது அவர்களின் அழிவில் எமக்கேது வாழ்வு நாம் துணியும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது\nஇனியும் பொறுத்திருக்க காலமில்லை இன்று நான்கு நாளை நான்காயிரமாகலாம் எம்மவர்களின் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டு இருக்க இடமின்று பள்ளிகளிலும் பாடசாலைகளிலும் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள் அவர்களுக்கான உணவு மற்றும் தேவைகளை நிவர்த்திக்க நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்கள் முன்வாருங்கள்\nஇச்சந்தர்ப்த்திலேனும் எமது நாட்டில் வாழுகின்ற அரசியல் ஒட்டுண்ணிகள் ஒன்று சேர்வார்களா எமது சமுகத்தின் விடிவிற்காய் அணிதிரள்வார்களா அவர்களது மனங்களில் இரக்கம் கசியுமா யாஅல்லாஹ் எங்கள் சமுகத்தினை பாதுகாப்பாயாக காபீர்களின் ஆயுதங்களை அவர்களுக்கே நாசமாக்கிடுவாயாக\nஅனைவரும் துஆச் செய்யுங்கள் சகோதரர்களே\nஅனைவரும் ஒன்று திரளுங்கள் பொறுத்திருந்த காலம் போதும் இனியும் வேண்டாம் அமைதியும் அடிமைத்தனமும் இறைவன் எமக்குத் துணை புரிவான்\nநேசமுடன் ஹாசிம் அவர்களின் பேஸ்புக் பக்கத்திலிருந்து ...\nசேனைத் தமிழ் உலா நிறுவனர் சம்ஸ் அவர்களின் வங்கிக்கணக்கிற்கு வெளி நாட்டில் வாழும் நாம் நம்மால் ஆன பண உதவிகளைச் செய்வோம் நாம் அனுப்பும் பணம் இம்போட் வானொலியின் பணிப்பாளரும் சேனைத் தமிழ் உலா நடத்துனருமான சுலைமான் முனாஸ் அவர்களின் மூலமாக பாதிக்கப்பட்ட வேர்வள அடுத்கம மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் உங்களால் ஆன உதவிகளை உங்கள் மனம் விரும்பி உதவிடுமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோம்..\nஉங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லி உதவிடுமாறு தெரியப்படுத்துங்கள் ஏதோ நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nவாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே\nஇப்போதுதான் பேங்க் போய் பணம் அனுப்பி விட்டுத்தான் வந்து சாப்பிட்டேன் மனசிக்கு ஒரு பெரிய திருப்தி (((\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nவாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே\nஇப்போதுதான் பேங்க் போய் பணம் அனுப்பி விட்டுத்தான் வந்து சாப்பிட்டேன் மனசிக்கு ஒரு பெரிய திருப்தி (((\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nவாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே\nஇப்போதுதான் பேங்க் போய் பணம் அனுப்பி விட்டுத்தான் வந்து சாப்பிட்டேன் மனசிக்கு ஒரு பெரிய திருப்தி (((\nஏதோ நம்மால் முடிந்தது களத்தில் நின்று போராடிய மக்களுக்கும் உணவுகளை சமைத்துக்கொடுக்கும் இளைஞ்சர்களுக்கும் எமது ~/ ~/\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nதிங்கள் கிழமை காலை இல்ங்கையில் விடுமுறை தினம் இல்லாவிட்டால் என் சார்பில் இலங்கை ரூபாய் 50 ஆயிரங்கள் கொழும்பிலிருந்து கொமர்சியல் வங்கிக்கணக்கிக்கு போடுவார்கள்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nதற்பொழுது எம்மால் உடனடியாக செய்யகூடியது இதுதான் ஏற்கன்வே சில விடயங்கள் ஒப்புக்கொண்டு விட்டேன்\nஇங்கே நான் வெளிப்படையாக பதிவு இட்ட காரண்ம் இதை படிக்கும் யாராவது ஓரிருவருக்காவது மன்ம் உந்துதல் ஏற்பட்டு தம்மால் இயன்ற ஆயிரம் ரூபாயேனும் உதவுகின்றோம் என உணர வைக்க தான்.\nசிறிதோ, பெரிதோ நம்மால் இயன்றதை நாம் செய்வோம் . சிறு துளி பெரு வெள்ளமாகும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nNisha wrote: திங்கள் கிழமை காலை இல்ங்கையில் விடுமுறை தினம் இல்லாவிட்டால் என் சார்பில�� இலங்கை ரூபாய் 50 ஆயிரங்கள் கொழும்பிலிருந்து கொமர்சியல் வங்கிக்கணக்கிக்கு போடுவார்கள்.\nமிக்க மகிழ்ச்சி அக்கா நானும் 1000ரியால் அனுப்பியுள்ளேன் என்னால் முடிந்தது )*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nவாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே\nஇப்போதுதான் பேங்க் போய் பணம் அனுப்பி விட்டுத்தான் வந்து சாப்பிட்டேன் மனசிக்கு ஒரு பெரிய திருப்தி (((\nஏதோ நம்மால் முடிந்தது களத்தில் நின்று போராடிய மக்களுக்கும் உணவுகளை சமைத்துக்கொடுக்கும் இளைஞ்சர்களுக்கும் எமது ~/ ~/\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nவாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே\nஇப்போதுதான் பேங்க் போய் பணம் அனுப்பி விட்டுத்தான் வந்து சாப்பிட்டேன் மனசிக்கு ஒரு பெரிய திருப்தி (((\nஏதோ நம்மால் முடிந்தது களத்தில் நின்று போராடிய மக்களுக்கும் உணவுகளை சமைத்துக்கொடுக்கும் இளைஞ்சர்களுக்கும் எமது ~/ ~/\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nNisha wrote: திங்கள் கிழமை காலை இல்ங்கையில் விடுமுறை தினம் இல்லாவிட்டால் என் சார்பில் இலங்கை ரூபாய் 50 ஆயிரங்கள் கொழும்பிலிருந்து கொமர்சியல் வங்கிக்கணக்கிக்கு போடுவார்கள்.\nமிக்க மகிழ்ச்சி அக்கா நானும் 1000ரியால் அனுப்பியுள்ளேன் என்னால் முடிந்தது )*\nஅவரவர் அவர்களுக்கு இயலுமானதை தயங்காது செய்வோம். நம்மால் ரெம்ப உதவ முடியவில்லையே , சிறிய தொகைதானே.. என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். என்ன இயலுமோ அதை செய்வோம்.\nதேவைகளோ இன்னும் அனேகமாய் இருக்கின்றது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nNisha wrote: திங்கள் கிழமை காலை இல்ங்கையில் விடுமுறை தினம் இல்லாவிட்டால் என் சார்பில் இலங்கை ரூபாய் 50 ஆயிரங்கள் கொழும்பிலிருந்து கொமர்சியல் வங்கிக்கணக்கிக்கு போடுவார்கள்.\nமிக்க மகிழ்ச்சி அக்கா நானும் 1000ரியால் அனுப்பியுள்ளேன் என்னால் முடிந்தது )*\nஅவரவர் அவர்களுக்கு இயலுமானதை தயங்காது செய்வோம். நம்��ால் ரெம்ப உதவ முடியவில்லையே , சிறிய தொகைதானே.. என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். என்ன இயலுமோ அதை செய்வோம்.\nதேவைகளோ இன்னும் அனேகமாய் இருக்கின்றது.\nஆமாம் மத்திய கிழக்கில் உள்ளவர்கள் குறைந்தது 200 ரியால் கொடுத்தாலே 7000ம் ரூபாய் வந்து விடும் முடிந்த வரை உதவிடுங்கள் நாளை மறுமைக்காக\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nNisha wrote: திங்கள் கிழமை காலை இல்ங்கையில் விடுமுறை தினம் இல்லாவிட்டால் என் சார்பில் இலங்கை ரூபாய் 50 ஆயிரங்கள் கொழும்பிலிருந்து கொமர்சியல் வங்கிக்கணக்கிக்கு போடுவார்கள்.\nமிக்க மகிழ்ச்சி அக்கா நானும் 1000ரியால் அனுப்பியுள்ளேன் என்னால் முடிந்தது )*\nஅவரவர் அவர்களுக்கு இயலுமானதை தயங்காது செய்வோம். நம்மால் ரெம்ப உதவ முடியவில்லையே , சிறிய தொகைதானே.. என்ன செய்வது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். என்ன இயலுமோ அதை செய்வோம்.\nதேவைகளோ இன்னும் அனேகமாய் இருக்கின்றது.\nஆமாம் மத்திய கிழக்கில் உள்ளவர்கள் குறைந்தது 200 ரியால் கொடுத்தாலே 7000ம் ரூபாய் வந்து விடும் முடிந்த வரை உதவிடுங்கள் நாளை மறுமைக்காக\nஉங்களுக்கு இறைவன் நற்கூலியை தருவானாக...\nநானும் அறிந்த கூட்டாளிமார்களிடம் கூறியதோடு.....\nஎனது பங்களிப்பினையும் செய்வேன் இன்ஷா அல்லாஹ்...\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nயார் யார் எவ்வளவு எவ்வளவு பணம் அனுப்பினீர்கள் என்பதை இங்கே அறியத்தாருங்கள் சில ஆரோக்கியம் கருதி யாரும் தவறாக நினைக்க வேண்டாம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nஇப்போதுதான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது மச்சானிடம் சொல்லி நானும் 5000 ஆயிரம் ரூபாய் அனுப்ப சொல்கிறேன் அண்ணா\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\n50000 ஆயிரம் ரூபாய் அனுப்ப சொல்கிறேன்\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nநன்று ஜாஸ்மின், ஐந்தாயிரமா, ஐமபதாயிரமா என்பதை தெளிவாக பதியுங்கள்மா\nசம்ஸ் அவர்களின் வங்கி கணக்கிலக்கத்துக்கு அனுப்புங்கள்.\nநண்பன் முதல் பதிவில் சம்ஸின் வங்கி இலங்கம் பதிந்து விடுங்களேன்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீ���ை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nஎன் அன்பு உடன் பிறப்பே உங்கள் எண்ணம் சிறக்கட்டும்\n5000ம் ஐம்பதாயிரமாக மாறியுள்ளது இறைவன் உங்களைப் பொருந்திக்கொள்வானாக ஆமீன்\nநாளை மறுமையில் இதன் பெறுமதியை இரட்டிப்பாகப் பெறுவீர்கள் உறவே ~/ ~/\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nஉங்கள் நல்லெண்ணங்கள் உங்களுக்கான சேமிப்பே..\nஅல்லாஹ் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக..\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nமுனாஸ் சுலைமான் wrote: உங்கள் நல்லெண்ணங்கள் உங்களுக்கான சேமிப்பே..\nஅல்லாஹ் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக..\nகளத்தில் நின்று சேவை செய்யும் உங்களுக்கும் இறைவன் நற்கூலி வளங்குவானாக\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நாம் என்ன செய்யலாம்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: உதவும் கரங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொ��்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-22T06:59:55Z", "digest": "sha1:VUMQ33NBA4WFDAP4IMJK5UAM6DBNC4KF", "length": 16650, "nlines": 115, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: எங்க ஊரு....", "raw_content": "\nஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011\nசொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வரும்ம.. என்ற பாடலின் வரிகளை கேட்ட பொது, எல்லோருக்கும் அவர் அவர் ஊர் கனாபகம் வருவது போல எனக்கும் என் ஊர் ஞாபகங்கள் கீழ் காணும் வரிகளாக.\nஎங்க ஊருல யாரிடம் ரேஷன் கார்டு இருக்குதோ இல்லயோ எல்லாரிடமும் பாஸ்போர்ட்டு கண்டிப்பா இருக்கும், 80% வெளிநாட்டு சம்பாத்தியம் தான். வெளிநாட்டு புண்ணியத்துல, வேல இல்லன்னாலும் மாப்பிள்ளைகளுக்கு பொண்ணு கிடைக்காதுங்கிற கவலை இல்ல.\nதிருமணத்தின் போது வேலையோட இருந்தா சூப்பர் பிகர் இல்லன்னா என்ன கொஞ்சம் சுமார் ரகம் தான் (இது சில சமயங்களில் மாருதல்லுக்குட்பட்டது). அரக்கிலோ கத்தரிக்காய் வாங்கிட்டு அசால்டா 1000 ரூபா நோட்ட நீட்டுனா, கவலைப்படாம கேளுக்க நீங்க கடயநல்லூருக்காருதாநேநு. அந்நிய செலவாநிக்கும் அடியேன் ஊருக்கும் அப்படி ஒரு ஆணித்தரமான தொடர்பு, ரேங்க்ல முதல் 5 இடத்திற்குள்ள இருக்கும் . கொஞ்சம் பழைய காலத்துக்கு டாடாய்ஸ் கொசு சுருள சுத்தவிட்டு பின்னாடி போய் பார்த்தா , ஊரோட முக்கியத் தொழிலே விவசாயம் தான் .......... அப்படின்னு சொல்லுவன்னு நெனச்சிங்களா .. அது தான் இல்ல , தறி நெய்யுறது தான் . வருமையில கஞ்சித் தொட்டியெல்லாம் திறந்திருக்கான்கலாம். இப்ப அந்த தரிய எல்லாம் கீழேயுள்ள படத்துல தான் பார்க்க முடியுது\nமுன்னாடி கடையநல்லூர் லுங்கி , கைலினா அவ்வளவு பேமஸ்ஸாம் . அதுனாலத்தான் என்னவோ எங்களுக்கு கைலி , லுங்கி உடுத்துரதுலா அலாதி பிரியம் . என் பள்ளிக் காலங்களில் எனது ஊர் பள்ளி அனைத்திலும் கைலி உடுத்திக்கொண்டு கிளாசுக்குள்ள போகலாம் , லுங்கி உடுத்தியிருக்கும் வாத்தியாரும் ஒன்னும் கேக்கமாட்டார்.\nநான் நல்லா படிக்கணும்னு எங்கப்பா என்ன பக்கத்து ஊர் இடைகாலில் சேர்த்துவிட்டார், 7m வகுப்பில் இருந்து அய்யா பஸ்ஸுல பிரயாணம் பண்ணித்தான் படிச்சது .அப்படி சேர்த்துவிட்டதுனாலத்தான் நான் இஞ்சினியர் படிச்சேன்னு எங்கப்பாவுக்கு நினைப்பு , ஆனா எங்க ஊருல படிச்சிருந்தா டாக்டர் ஆகியிருப்பேன்னு அவருக்கு தெரியாம போச்சு. ஊரு பசங்க கூட சாய்ந்தரம் தான் மீட்டிங், உங்க ஸ்கூல்ல என்ன நடந்தது எங்க ஸ்கூல்ல என்னனு ரொம்ம சுவாரஸ்சியமான பேச்சுகல்லோடு ஓடும். பரீட்சய்க்கு பிட் அடிக்கும் முறைய அவனுங சொல்லும் போது அதாவது பிட்ட கைலிலா போட்டு கால விரிச்சு பார்த்து எழுதனும், வாத்தியார் வந்திட்டா, சிம்பிள் கால மடக்கி வச்சிடனும், இப்படியா பல விஷயஙல சொல்லி அவனுங்க ஸ்கூலுதான் பெருசுன்னு சொரிஜ்ஜிவிடுவானுங்க. அத விட உச்சகட்ட வேதனை லீவுதான். அவனுங்க எல���லோரும் முஸ்லீம் பள்ளிக்கூடம்கிறதுனால வியாழன், வெள்ளிக்கிழமைகலிள் லீவு, நமக்கு சனி, ஞாயிறு தான்.வியழன், வெள்ளியில் பள்ளிக்கு போகும் போது நண்பர்கள் அணைவரும் பேட், பலோடு நின்னு வெருப்பேத்துவானுங, அந்த நேரத்துல எங்கப்பா எனக்கு நம்பியாரா தெரிஞ்ஞாரு.\nரமலான் மாததில் எங்க ஊரு பள்ளிகளுக்கு மதியம் வரை தான், எனக்கு எப்போதும் போல தான், இருந்தாலும் கூட எனக்கு அதுல எல்லாம் பெரிய வெறுப்பா தெரியல, ஏன்னா என் பள்ளியில் மொத்தமே 3 முஸ்லீம் பசஙதான். அதனால நமக்கு அந்த மாசத்துல மட்டும் ஏக மரியாதை கிடைக்கும், படிக்கலனாலும் சரி, வீட்டுப் பாடம் செய்யலானானும் சரி வாத்தியார் அடிக்கவர்ர சமயத்துல மொத்த வகுப்புமே சேர்ந்து கோரசா சொல்லும் \" சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவன் நோன்பு வச்சிருக்கான்ன்ன்ன்ன்ன்ன்ன்\" ஸோ தோழர்கள் தயவில் கிரேட் எஸ்கேப். ஸ்பெஷல் கிளாஸ் இருந்தாலும் நம்மக்கு கிடையாது, வேக வேகமா பஸ்ஸ புடிச்சு ஊருக்கு வந்து, நோன்பு திறக்க எந்த பள்ளிவாசலுக்குப் போகலாமுன்னு நண்பர்களுடன் விவாதம். அப்போ அவங்க அவங்க கலெக்ட் பண்ணின இன்பர்மேசன் படி சொல்ல ஆரப்பிபானுங்க. அங்க இன்னய்க்கு பாயாசம், தெரு பள்ளில கரி, மதினா நகர் பள்ளியில பஜ்ஜி...... இப்படி போகும் லிஸ்ட்டு. அதுல ஒன்ன தேர்ந்தெடுத்து ஒரு மணி நேரத்துக்கு முன்னாலயே போய் ஆஜராகி எல்லாம் முடின்ஞ்சு அரைமணி நேரம் கழித்து, விழவை சிரபித்தமைக்காக எங்களுக்குல்லேயே மாறி மாறி நன்றி தெரிவித்து விட்டுத் தான் இடத்த காலி பண்ணுரது.இந்த மாதத்துல்ல (ரமலான்) ஹீரோனு சொன்னா வாண்டுங தான், பள்ளிவாசலில் அவனுங்க இராஜ்ஜியம் தான், எவனும் கேக்க முடியாது. அதிகாலை தொழுகைக்கு பெரியவங்க மட்டய போட்டலும், இவனுன்க தான் பள்ளிவாசலுக்கு ஹவுஸ் புல் போர்டு போடுரது. சின்ன தொப்பி, சின்ன லுங்கி சகிதமா பள்ளிவாசலுக்கு அந்த பசங்க குரூப் குரூபா வர்ரது பாக்குரதுக்கு அவ்வளவு அழகு (பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும்). நோன்பு கஞ்ஞி எடுக்குரதுக்கு அவஙளுக்குத்தான் முன்னுரிமை. இப்போ அது எல்லாம் மாறிப்போச்சு, பேன்ட், சர்ட்டோட, தொப்பியில்லாம இப்போ உள்ள பசங்கல பாக்குரது அத்தனை சுகமா இல்ல.\nமாவட்டம் திருநெல்வேலின்னாலும் எங்க ஊருக்குன்னு ஒன்று இல்ல ரண்டு பாஷை இருக்கு, ஒன்னு கிட்டத்தட்ட திருநெல்வேலி பாஷயா இருக்கும், இன்ன ஒன்னு கொஞம் வித்தியாசமா இருக்கும். உதாரணத்துக்கு இரண்டை மேல சொன்னது மாதிரி ரண்டுனுதான் சொல்லுவாங்க. முதல் வகை அத்தா, அம்மானு பேசுர ஹனபி வகை, ரண்டாவது, ச்சீ இரண்டாவது வாப்பா, உம்மானு பேசுர ஷாபி வகை. ரோட்டுக்கு மேக்கால ஹனபி, கிழக்கால ஷாபி.\nஷபி யின் சில வார்த்தைக்கள் அர்த்தத்துடன்.\n1. ஒக்குடு = ரிப்பேர் பண்ணு\n2. பய்தா = சக்கரம்\n3. ஓட்டயாபோச்சு = ரிப்பேராகிவிட்டது\n4. எல்லூட்டம்மா = எதிர் வேட்டு அம்மா......\nஷாபி இப்படின்னா, ஹனிபி ஏரியால பேமஸ், வீட்டுக்கு ஒரு பேர் இருக்கும் அது தான். பொதுவா எங்க வீட்டு பட்டப் பேரு \"காத்தரிக்காச் சட்டி\". இதுமாதிரி, உதாரணத்திற்கு\nமேல சொன்ன பேரு எல்லாம் எழுதுர வகை பேர்கள். எழுதமுடியாத அளவிற்கு எல்லாம் பேர்கள் இருக்கிறது.\nஎங ஊருக்குனு பல பஞ்ச் டயலக்கெல்லாம் இருக்கு\nகழுவனும்னு நெனச்சா கம்மாயிலயும் தண்ணிவரும்லே...\"\n\"கடையநல்லுருக்கு வந்தா, கழுதகூட திரும்ப போகாது\"\nசப்பாடு விஷயத்துல நங்க ரொம்ப ஸ்டிரிக்ட்டு ஸ்டிரிக்ட்டு ...\nகாலை = புரோட்டா, சால்னா, முட்டை.\nமதியம் = சால்னர், முட்டை, புரோட்டா.\nஇரவு = முட்டை, புரோட்டா, சால்னா.\nஇந்தமாதிரி வெரைட்டி வெரைட்டியா சாப்பிடுவோம்.\nநேரம் இருந்தா எங்க ஊருக்கு வந்திட்டு போங்க....... (ச்சே, ச்சே, மேல சொன்னது கழுதைக்குத் தான்)\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 1:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n# கவிதை வீதி # சௌந்தர் 7 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 2:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎங்க ஏரியா உள்ள வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10547/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2018-07-22T06:25:19Z", "digest": "sha1:CCGGHQFXSXWQ5QT24JCITDHCIM5LUC2U", "length": 11123, "nlines": 170, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இன்றைய ராசி பலன்கள்... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇன்றைய நாளில் அருணோதயத்தில் சூரியன் ஆரூடம் பகுதியில் ராசிகளின் பலன்களை வழங்கியிருந்தார் - கொழும்பு கிராண்பாஸ் அருள் மிகு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தான பிரதமகுரு சிவாகம ஸ்ரீ யா பூசணம் சிவ ஸ்ரீ பால ரவிசங்கர் சிவாச்சாரியார்.\nமேடம் - தன வரவு\nதனுசு - தேக ஆரோக்கியம்\nவிரிவா�� பலன்களை அறிய ஒவ்வொரு நாளும் சூரியனின் அருணோதயம் நிகழ்ச்சியில், காலை 6.15 க்கு ஆரூடம் பகுதியைக் கேளுங்கள்.\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடா��ு... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2008/11/blog-post_29.html", "date_download": "2018-07-22T06:52:34Z", "digest": "sha1:7A63SR226S4MMYWT5BBGJ4D6GWUZEWEP", "length": 25792, "nlines": 49, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: மீடியாவை நம்பலாமா?", "raw_content": "\nநியாயமாகப் பார்த்தால் பிபிசி ஒளிபரப்பியிருக்கவேண்டும். நாங்கள் எந்த விதச் சார்பு நிலையையும் எடுக்கமாட்டோம். நடுநிலையுடன் செய்திகளை அளிப்போம் என்றெல்லாம் வாய் கொள்ளாமல் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அந்நிறுவனம் அப்படி ஒரு சம்பவமே நடக்காதததுபோல் அமைதியாக இருந்துவிட்டது. வேறு எந்த மீடியாவிலும் செய்தி வரவில்லை. கார்டியன் ஒரு துணுக்குச் செய்தியை மாத்திரம் வெளியிட்டது. அதுவும்கூட முழுமையான ஒரு பதிவு அல்ல.\nபிப்ரவரி 28, 2008 அன்று தொடங்கியிருக்கிறார்கள். காஸா முனைக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு அது. ஒட்டினாற்போல் ஒரு திறந்தவெளி மைதானம். குழந்தைகள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதிகம் சத்தம் எழுப்பாதபடி அவர்கள் தலைக்கு மேலே படர்ந்த அந்த விமானம் சட்டென்று குண்டுகளை வீசிவிட்டு கடந்து சென்றுவிட்டது. நான்கு சிறுவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டனர். மேலும் மூன்று பேர் ரத்தம் சொட்டச்சொட்ட அலறிக்கொண்டு ஓடிபோயிருக்கிறார்கள். இறந்து போனவர்களில் எட்டு வயது குழந்தையும் அடக்கம்.\nதாக்கியிருப்பது இஸ்ரேல் ராணுவம். விளையாடிக்கொண்டிருப்பவர்கள் சிறுவர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பிறகே குண்டுகள் வீசப்பட்டிருக்கவேண்டும். காரணம், அந்தப் போர் விமானங்கள் தலைக்கு மேலே மிக அருகில் பறந்து சென்றிருக்கின்றன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் காலம் காலமாக யுத்தம் தொடர்ந்துகொண்டு இருப்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால், சமீப காலமாக மீடியாவில் செய்திகள் அதிகம் வராததால், பாலஸ்தீனம் ���மைதியாகத்தான் இருக்கிறது போலும் என்று உலகம் நினைத்துக்கொண்டிருந்தது.\nபாலஸ்தீனத்தில் இருந்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த வெள்ளை அறிக்கை இந்த அனுமானத்தைச் சிதறடித்திருக்கிறது. ஜூன் 2007 தொடங்கி ஜூன் 2008 வரை கிட்டத்தட்ட 70 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில், கவனிக்கப்படவேண்டிய விஷயம், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகள். விளையாடிக்கொண்டிருந்தவர்கள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள். கடைத்தெருவில் ஓடிக்கொண்டிருந்தவர்கள். தெரு முனையில் கூடி கதை பேசிக்கொண்டிருந்தவர்கள்.\nஎனில், இஸ்ரேல் அரசாங்கத்தின் நோக்கம்தான் என்ன குழந்கைளைத் தேர்ந்தெடுத்துக் கொல்லும் ராணுவ ஆபரேஷன் மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள் குழந்கைளைத் தேர்ந்தெடுத்துக் கொல்லும் ராணுவ ஆபரேஷன் மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள் இத்தனைக் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும்போது, செய்தித்தாள்களும் இணையத்தளங்களும் டிவி சானல்களும் என்ன செய்துகொண்டிருந்தன\nஅல் ஜசீராவைப் பற்றி இங்கே அவசியம் குறிப்பிட்டாகவேண்டும். மத்தியக் கிழக்குச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடும் நிறுவனம் இது. பாலஸ்தீன குழந்தைகள் தாக்குதல் குறித்து விரிவாக அல் ஜசீரா செய்தி ஒளிபரப்பியது.சில வீடியோ காட்சிகளையும் இணையத்தளத்தில் இணைத்திருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளும். ஒரு குழந்தை திக்கித்திணறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது. என் பெயர் இன்னது. நான் இங்கே குடியிருக்கிறேன். என் கண் முன்பே என் அப்பாவை அவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.\nஇஸ்லாமியர்களின் குரல், அல் ஜசீரா. ஆனால், பிபிசி போல் உலகெங்கும் பிரபலமான அமைப்பு அல்ல இது. அல் ஜசீராவின் இணையத்தளத்தை தினந்தோறும் கவனித்து வருபவர்களுக்கு மாத்திரமே அது தரும் செய்திகள் சென்றடையும். பாலஸ்தீன் குறித்து அல் ஜசீரா அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வந்தபோதும் பரவலான உலகக் கவனத்தை அவை ஈர்க்கவில்லை.\nமீடியா லென்ஸ் என்னும் நிறுவனம் இதற்கு விடை கண்டுபிடிக்கப் புறப்பட்டது. மீடியா என்று வந்துவிட்டால் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் அனைத்து செய்திகளையும் வெளியிடுவதுதானே தர்���ம் எந்தச் செய்தியை வெளியிடவேண்டும் எந்த செய்தியை வெளியிடக்கூடாது என்று யார் முடிவு செய்கிறார்கள் எந்தச் செய்தியை வெளியிடவேண்டும் எந்த செய்தியை வெளியிடக்கூடாது என்று யார் முடிவு செய்கிறார்கள்\nகார்டியனில் பாலஸ்தீன் குறித்து எழுதிய கட்டுரையாளருக்குச் செய்தி ஒன்றை அனுப்பியது மீடியா லென்ஸ். ஐயா, உங்கள் கட்டுரையை வாசித்தோம். பலரும் வெளியிடாத அந்தச் செய்தியை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால், இத்தனைக்கும் காரணமான இஸ்ரேல் ராணுவத்தைப் பற்றி நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லையே. ஏன் குழந்தைகள் இறந்துபோனார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். எப்படி, யாரால் என்பதையும் எழுதியிருக்கவேண்டாமா குழந்தைகள் இறந்துபோனார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். எப்படி, யாரால் என்பதையும் எழுதியிருக்கவேண்டாமா\nஅடுத்து, பிபிசியைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அன்புள்ள ஜெரிமி போவன், பிபிசியின் மத்திய கிழக்கு எடிட்டர் நீங்கள்தானே சமீபத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து வெளிவந்திருக்கும் வெள்ளை அறிக்கையை வாசித்தீர்களா சமீபத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து வெளிவந்திருக்கும் வெள்ளை அறிக்கையை வாசித்தீர்களா எத்தனைக் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா எத்தனைக் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா நீங்கள் ஏன் இந்த அறிக்கையைப் பற்றி ஒரு வரி கூட விவாதிக்கவில்லை நீங்கள் ஏன் இந்த அறிக்கையைப் பற்றி ஒரு வரி கூட விவாதிக்கவில்லை சமீப காலங்களாக, பாலஸ்தீனில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களை கிட்டத்தட்ட தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருவதற்கு என்ன காரணம் சமீப காலங்களாக, பாலஸ்தீனில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களை கிட்டத்தட்ட தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருவதற்கு என்ன காரணம் தொலைக்காட்சியில் மட்டுமல்ல, இணையத்தளத்திலும் ஒரு செய்தியையும் நீங்கள் வெளியிடவில்லை. ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா தொலைக்காட்சியில் மட்டுமல்ல, இணையத்தளத்திலும் ஒரு செய்தியையும் நீங்கள் வெளியிடவில்லை. ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா உங்களை விட எத்தனையோ மடங்கு சிறிய நிறுவனம் அல் ஜசீரா. அவர்களுக்கு இருப்பும் பொறுப்புணர்வில் ஒரு சிறிய அளவாவது உங்களுக்கு இருக்���வேண்டாமா\nபதிலில்லை. வெள்ளை அறிக்கையை வாசித்து அதிர்ந்து போன பலரும் பிசியைத் தனித்தனியாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். செய்திகளை எந்த அடிப்படையில் பிபிசி தேர்ந்தெடுக்கிறது எந்த அடிப்படையில் ஒளிபரப்புகிறது தவறு செய்தது இஸ்ரேல் என்பதால் கண்டும்காணாமலும் இருந்துவிட்டீர்களா அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் இல்லை. அமெரிக்கா இல்லாமல் பிரிட்டன் இல்லை. எனவேதான் அடங்கிபோய்விட்டீர்களா\nஎந்தவொரு விளக்கத்தையும் பிபிசி அளிக்காததால், க்ளாஸ்கோ மீடியா க்ரூப் என்னும் நிறுவனம் பிரிட்டனில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. மத்திய கிழக்கு பற்றி வெளிவரும் செய்திகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இஸ்ரேல், பாலஸ்தீன் இரு தரப்புச் செய்திகளும் உங்களை வந்தடைகின்றதா இஸ்ரேல், பாலஸ்தீன் இரு தரப்புச் செய்திகளும் உங்களை வந்தடைகின்றதா 2000 பேரிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள். பாலஸ்தீன் பற்றி எங்களால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. இஸ்ரேல் பற்றிய ஒரே சார்பான செய்திகள்தான் கிடைக்கின்றன. பாதிக்கப்படுபவர்கள் பாலஸ்தீனர்கள் என்பதால் அவர்களை நிறைய ஃபோகஸ் செய்யவேண்டும். 95 சதவீதத்தினரின் வருத்தம் இது.\nஎனில், மக்கள் எதைத் தெரிந்துகொள்ளவேண்டும் எதைத் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதை மீடியா உலகம்தான் முடிவு செய்கிறது. மீடியா என்றால் பிபிசி போன்ற பெரும் நிறுவனங்கள். அவர்கள் எதை அளிக்கிறார்களோ அதை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயத்தில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். பலமான ஓர் இனத்தால் மட்டுமே இன்னொரு இனத்தை ஒடுக்கிவைக்கமுடியும். பாலஸ்தீனை இஸ்ரேல் ஒடுக்குவது போல. இஸ்ரேலுக்கு ராணுவ பலம் மாத்திரமல்ல உலகளவில் செல்வாக்கும் இருப்பதால்தான் மீடியாவை அவர்களால் தேவைக்கேற்ப உபயோகித்துக்கொள்ள முயல்கிறது.\nபாதிக்கப்படுபவர்களின் செய்திகளை வெளியிட்டுவருவதால் அல் ஜசீரா இதுவரை சந்தித்துள்ள பிரச்னைகள் ஏராளம். அவர்கள் அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தொலைபேசி மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அனைத்தையும் கடந்துதான் இயங்கிக்கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.\nநாங்கள் தருவதுதான் செய்தி. நாங்கள் அளிக்கத் தவறும் செய்திக���ை வேறு யார் அளித்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுதான் மீடியா உலகம் வழங்கும் நீதி. பிபிசி போன்ற பெரும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு இருக்கிறது. மக்களிடையே நல்ல பெயரும் செல்வாக்கும்கூட இருக்கிறது. மாறுபட்டு சிந்திக்கும் இணையத்தளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. வலைப்பதிவாளர்களின் தளங்கள் கடத்தப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. செல்வாக்கில்லாத சிறு பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவான உண்மை இது.\nபிபிசி, சிஎன்என், டைம், கார்டியன் போன்ற நிறுவனங்களிடம் இருந்துதான் பாலஸ்தீன் பற்றியும் இராக் பற்றியும் ஆப்கனிஸ்தான் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகம் தினம் தினம் தெரிந்துகொள்ளமுயல்கிறது.\nஇவர்கள் ஊருக்கும் நல்லது சொல்வதில்லை தமக்கு உண்மை தெரிந்ததையும் சொல்வதில்லை.\nநான் உங்கள் கட்டுரைகளை அவ்வப்போது படிக்கிறேன். மீடியாவை நம்பலாம என்ற இந்த கட்டுரையில் பிபிசி போன்ற மீடியாக்கள் தன்னை பாதிக்கும் செய்தியை வெளியிடவில்லை என்கிறீர்கள். நான் இதைப் படிக்கும் போது பிபிசி மட்டும் அப்படியா அல்லது நான் கூட எந்த ஒன்றை வெளியே சொன்னால் நான் பாதிப்பேனோ அதை வெளியே சொல்வேனா என்று யோசிக்கிறேன். இதற்கு முந்தையை கடந்த காலத்தில் நான் எப்படி என்னை பாதிக்கும் ஒரு விஷயத்தை மூடி மறைத்தேன் என்பதையும் ஒவ்வொன்றாய் நினைவு கூர்கிறேன். என்னைப் போல் உங்கள் கட்டுரையை படிக்கும் ஒருவர் யோசிப்பாரா எத்தனை பேர் யோசிப்பார்கள் இன்னும் கூட வேறு மாதிரி யோசித்தால் வேறு ஒரு உண்மையும் எனக்கு புரிகிறது. என்னை பாதிக்கும் ஒன்றை வெளியே சொல்லாமல் மூடி மறைக்கும் நான் பிபிசி போன்ற மீடியாக்கள் பற்றி ஒரு பிளாகை உருவாக்கி அதில் கட்டுரை எழுதினால் அது என்னிடம் நான் போடும் வேஷம் அல்லவா நீங்கள் உங்களை கண்டிப்பாய் பாதிக்கும் ஒரு விஷயத்தை வெளியிடுவீர்களா நீங்கள் உங்களை கண்டிப்பாய் பாதிக்கும் ஒரு விஷயத்தை வெளியிடுவீர்களா பெர்ட்ரண்டு ரஸ்ஸல் போன்றவர்கள் தன் நண்பனின் மனைவியுடன் படுத்துக் கொண்டதை அவர்களாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு யோக்கியதை எனக்கு இருந்தால் பிபிசி போன்ற நிறுவனத்தையோ அல்லது வேறு யாரையோ நான் விமர்சிக்கலாம். அடிப்படை மாற்றம் என்பது என்னுள் நான் எப்படிப்பட்டவன் என்பதை கவனிக்கும் போதல்லவா ஏற்படுகிறது பெர்ட்ரண்டு ரஸ்ஸல் போன்றவர்கள் தன் நண்பனின் மனைவியுடன் படுத்துக் கொண்டதை அவர்களாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு யோக்கியதை எனக்கு இருந்தால் பிபிசி போன்ற நிறுவனத்தையோ அல்லது வேறு யாரையோ நான் விமர்சிக்கலாம். அடிப்படை மாற்றம் என்பது என்னுள் நான் எப்படிப்பட்டவன் என்பதை கவனிக்கும் போதல்லவா ஏற்படுகிறது இயல்பிலேயே எந்த ஒரு மனிதனுக்கும் தன்னைத் தானே எடை போட்டுக் கொள்ளும் பழக்கம் இல்லையே இயல்பிலேயே எந்த ஒரு மனிதனுக்கும் தன்னைத் தானே எடை போட்டுக் கொள்ளும் பழக்கம் இல்லையே அடுத்தவனை மட்டும்தானே எடை போடுகிறார்கள் அடுத்தவனை மட்டும்தானே எடை போடுகிறார்கள் அப்படிப் பட்டவர்கள்தானே உங்கள் கட்டுரைகளை படிக்கவும் செய்கிறார்கள் அப்படிப் பட்டவர்கள்தானே உங்கள் கட்டுரைகளை படிக்கவும் செய்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் எழுத்தின் மீது மரியாதை வரலாம். நீங்கள் பெரிய எழுத்தாளர் ஆகலாம். ஆனால், மனிதன் ஒருவனிடத்தில் அந்த ஒரு அடிப்படை மறுமலர்ச்சி உங்களைப் போன்ற எழுத்தாளர்களினால் மட்டுமல்ல மிகப் பெரிய ஞானிகளால் கூட கொண்டு வர முடியாத ஒன்றல்லவா அவர்களுக்கு உங்கள் எழுத்தின் மீது மரியாதை வரலாம். நீங்கள் பெரிய எழுத்தாளர் ஆகலாம். ஆனால், மனிதன் ஒருவனிடத்தில் அந்த ஒரு அடிப்படை மறுமலர்ச்சி உங்களைப் போன்ற எழுத்தாளர்களினால் மட்டுமல்ல மிகப் பெரிய ஞானிகளால் கூட கொண்டு வர முடியாத ஒன்றல்லவா பின் ஏன் எழுத வேண்டும் பின் ஏன் எழுத வேண்டும் இப்படி சொல்லும் நான் எதை எழுதினேன் தெரியுமா இப்படி சொல்லும் நான் எதை எழுதினேன் தெரியுமா நண்பர்களுக்கு நேரடியாக அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற உண்மையை மின் அஞ்சலில் கட்டுரையாக சொன்னேன். நான் சொன்னதை கொஞ்சமும் சகித்துக் கொள்ளாமல் ஒருவன் கொதித்து விட்டான். அவனைப் பற்றிய உண்மையை சொன்ன ஒரே பாவத்திற்கு என் கட்டுரையை கேவலம் என்றான். அவனைப் போன்ற‌ சுய ஏமாற்று பேர்வழிகள்தான் உங்கள் வாசகர்கள்...\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nettrikan.blogspot.com/2011/06/4.html", "date_download": "2018-07-22T06:15:05Z", "digest": "sha1:WGFZ7GLGVBYZNQJJOLR75PNPTLWYWZUM", "length": 4333, "nlines": 51, "source_domain": "nettrikan.blogspot.com", "title": "..நெற்றிக் கண்..: ''இலங்கையின் படுகொலைக் களம்'' சனல்4 வெளியிட்டுள்ள திரைப்படம்", "raw_content": "\n''இலங்கையின் படுகொலைக் களம்'' சனல்4 வெளியிட்டுள்ள திரைப்படம்\n''இலங்கையின் படுகொலைக் களம்'' சனல்4 வெளியிட்டுள்ள ...\nதோசை மலேசிய முறை ரவா மசாலா தோசை தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆக...\nதிரிசா அம்மாவையும் விட்டுவைக்காத கமல்\nஉலக நாயகன் கமல்ஹாசன் வீசிய வலையில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் சிக்கியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடிகைகளின் அ...\n1940 களில் மதுரை (படங்கள் இணைப்பு)\nவிடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக ...\nநடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம்\nசமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, அதன் மூலம் ஒரு நாளிதழையும் கோடம்பாக்கத்தையும் அதிர வைத்த அந்த பூனைக்கண் நடிகையின் சின்னத்திரை அனுபவங்...\nசிங்கம் - ஒரு ஆய்வு - படங்கள் இணைப்பு\nசிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கத்தைத் தமிழில் அரிமா என...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n உளவு பார்க்க வந்த உளவுத்துறை\nதமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரத்தின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்த...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/96551", "date_download": "2018-07-22T06:44:21Z", "digest": "sha1:2FJFYEKQWXLJPNWIKO2UA4O6B3Y2KKUW", "length": 9043, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "ஜெனிவா தீர்மானங்கள் ஆட்சிமாற்றத்துக்காகவே கொண்டு வரப்பட்டன! - கஜேந்திரகுமார்", "raw_content": "\nஜெனிவா தீர்மானங்கள் ஆட்சிமாற்றத்துக்காகவே கொண்டு வரப்பட்டன\nஜெனிவா தீர்மானங்கள் ஆட்சிமாற்றத்துக்காகவே கொண்டு வரப்பட்டன\nஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்��ிற் கொள்ளவில்லை. இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே அவற்றின் நோக்கமாக இருந்தது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே அவற்றின் நோக்கமாக இருந்தது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.\nஜெனிவா வளாகத்தில் நேற்று நடைபெற்ற இனப்படுகொலை என்ற தொனிப்பொருளிலான இலங்கை குறித்த உப குழுக் கூட்டமொன்றிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n' இலங்கை பிரச்சினைக்கு ஒரு சர்வதேச பரிமாணம் இருக்கின்றது. அதில் சர்வதேச தரப்பு வகிக்க வேண்டிய முக்கிய வகிபாகம் ஒன்றிருக்கிறது. உலகில் எங்கு இவ்வாறு நடந்தாலும் சர்வதேசம் அதில் தலையிட வேண்டும். அந்த விடயத்தில் இலங்கை விதிவிலக்கல்ல. இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nஆனால் அந்த தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த தீர்மானங்கள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.\nஅதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அப்படியே மறைக்கப்பட்டு விட்டது. இன்று அந்த நிலைதான் காணப்படுகின்றது. உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் எந்தவொரு இராணுவ வீரரும் சட்டத்தின் முன்கொண்டு வரப்படமாட்டார்கள் என கூறுகின்றனர். அதன்போது மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்களை கொண்டு வந்த நாடுகள் ஜனாதிபதியையும் பிரதமரையும் பாராட்டுகின்றன. கடந்த மூன்று வருடங்களாக தீர்மானங்களை கொண்டு வந்த நாடுகள் இலங்கையுடன் சிறந்த உறவில் இருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.\n30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் மனித உதவி தேடி வந்த யானை\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nயாழில் இல­வச அம்­பியூ��ன்ஸ் சேவை ஆரம்ப நிகழ்வு பிர­தமர் தலை­மையில்\nகிளி, முல்லையில் 2 ண வருடங்களில் 5,442 ஆயுதங்கள், குண்டுகள் மீட்பு\n30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் மனித உதவி தேடி வந்த யானை\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nயாழில் இல­வச அம்­பியூலன்ஸ் சேவை ஆரம்ப நிகழ்வு பிர­தமர் தலை­மையில்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidivelli.lk/editorial/16", "date_download": "2018-07-22T06:35:24Z", "digest": "sha1:PUR23VOYD4JABFDS7KBOPG6IYKQWDEWF", "length": 9684, "nlines": 90, "source_domain": "vidivelli.lk", "title": "Vidivelli", "raw_content": "\nசிறார்கள் வாகனம் செலுத்துவதன் ஆபத்து\nஅக்குறணையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதான ஆசிப் எனும் இளைஞர் உயிரிழந்தார். இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் தனியார் பஸ் வண்டி ஒன்றில் மோதுண்டு ஏற்பட்ட விபத்திலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது.\nபிறைக்குழுவில் ஆரோக்கியமான மாற்றங்களே அவசியம்\nஷவ்வால் மாத தலைப்பிறை விவகாரம் இம்முறையும் சமூகத்தில் பாரிய சர்ச்சைகளையும் பிளவுகளையும் தோற்றுவித்துள்ளமை கவலைக்குரியதாகும்.\nகாணா­ம­லாக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தியா எக்­னெ­லி­கொ­டவை நீதி­மன்­றத்தில் வைத்து அச்­சு­றுத்­திய வழக்கில் சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்­து­வரும் பொது பல சேனா அமைப்பின்...\nஎமது நாட்டில் சுமார் 2000க்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் நாடெங்கும் இயங்கி வரு­கின்­றன. கிரா­மிய மட்­டத்­திலும், நகர மட்­டத்­திலும் முஸ்லிம் சமூ­கத்தை சமூக, கலா­சார ரீதியில் இந்தப் பள்­ளி­வா­சல்கள் நிர்­வ­கிக்­கின்­றன.\nஹஜ்: வரவேற்கத் தக்க மாற்றங்கள்\nஇவ்­வ­ருட ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டு­களில் புதிய வர­லாற்றுப் பதி­வொன்று இடம்­பெற்­றுள்­ளது. இவ்­வ­ருட ஹஜ் பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் நிய­மனம் பெற்ற 95 ஹஜ் முக­வர்­களில் 12 முக­வர்­களை ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் நிரா­க­ரித்­துள்­ளார்கள்.\nதேசிய பிறைக் குழு மறுசீரமைக்கப்படுமா\nஷவ்வால் மாத தலைப்பிறை விவகாரம் இம்முறையும் சமூகத்தில் பாரிய சர்ச்சைகளையும் பிளவுகளையும் தோற்றுவித்து���்ளமை கவலைக்குரியதாகும்.\nபுனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பி­றையை நாளை மாலை பார்க்­கு­மாறும் அது தொடர்பில் தமக்கு அறி­விக்­கு­மாறும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் என்­பன அறி­வித்­துள்­ளன.\nபிறை விடயத்தை நிதானமாக அணுகுவோம்\nஇந்த ஆண்­டுக்­கான ஷவ்வால் மாத தலைப்­பிறை தொடர்பில் சர்ச்­சைகள் தோன்­றி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ரமழான் 28 இல் பிறை தென்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புள்­ள­தாக வானிலை ஆய்­வு­களை முன்­னி­றுத்­தியும் இம்­முறை இலங்­கையில் தாம­தித்தே ரமழான் ஆரம்­ப­மா­ன­தாக முன்­வைக்­கப்­படும் கருத்­துக்­களைத் தொடர்ந்­துமே இந்த சர்ச்சை தோன்­றி­யுள்­ளது.\nநன்மைகளைக் கொண்டு தீமைகளை தடுக்கும் கலை\nமுஸ்லிம் தனியார் சட்டம்: இனியும் வேண்டாம் தாமதம்\nமுறை தவறிச் செல்லும் பிறை விவகாரம்\nமஹிந்த சீனாவிடம் இருந்து பெற்ற பணத்தை மீள கையளிக்க வேண்டும்\nஐக்கிய தேசியக் கட்சியினர் வலியுறுத்து\nநியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை செய்­தியின் பிர­காரம் சீனா­விடம் இருந்து நிதி­யு­தவி எடுக்­க­வில்லை என்றால் பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்து பகி­ரங்­க­மாக பதில் கூற வேண்டும்.\n18 மரண தண்டனை கைதிகளினது விபரங்களும் பரிசீலிக்கப்படுகின்றன\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nராஜபக்ஷாக்கள் கலந்துகொள்ளாத நிலையில் நியூயோர்க்டைம்ஸ் செய்தி குறித்த விவாதம்\n1994 ஆம் ஆண்டு மே 10 ஆம் திகதி தென்­னா­பி­ரிக்­காவின் பிரிட்­டோ­ரியா நகரில் நடந்த விழாவில் நாட்டின் முதல் கறுப்­பின அதி­ப­ராகப் பத­வி­யேற்றுக் கொண்டார் நெல்சன் மண்­டேலா.\nபுதிய மாகாணசபை தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது தொடர் 2\nரஷ்ய உலக கிண்ண கால்பந்தாட்டம்: இலங்கைக்கு பெருமை தேடித் தந்த மொஹமத் அயான் சதாத் தினூக்க பண்­டார\n800 கோடிக்கு விற்கப்படும் ரொனால்டோ\nஹமாஸுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட துருக்கிய பெண் இஸ்ரேலினால் விடுதலை\nசவுதி அரேபியாவின் சீர்திருத்தங்கள்: நிலையானதா நிலையற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/17816/", "date_download": "2018-07-22T06:47:42Z", "digest": "sha1:SEM2HHZNN7CUBQCCQVLLAH6CWBWH7G75", "length": 10420, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "வடக்கு அம்மாபட்டிணத்தில் ஃபித்ரா விநியோகம்! �� தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்ஃபித்ரா விநியோகம்வடக்கு அம்மாபட்டிணத்தில் ஃபித்ரா விநியோகம்\nவடக்கு அம்மாபட்டிணத்தில் ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்போட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டிணம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 38 ஆயிரம் மதிப்பிற்கு 60 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.\nவடக்கு அம்மாபட்டிணத்தில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nவல்லம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nபெண்கள் பயான் – முக்கணாமலைப்பட்டி\nதஃப்சீர் வகுப்பு – முக்கணாமலைப்பட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/4095-bus-trip-to-europe.html", "date_download": "2018-07-22T06:51:21Z", "digest": "sha1:DO37FJI5FFK2IMQY2O7X2CMTLT7XEDEP", "length": 31387, "nlines": 102, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - அய்ரோப்பிய நாடுகளில் பேருந்துப் பயணம்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2017 -> செப்டம்பர் 16-30 -> அய்ரோப்பிய நாடுகளில் பேருந்துப் பயணம்\nஅய்ரோப்பிய நாடுகளில் பேருந்துப் பயணம்\nஜெர்மனி நாட்டில் கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றவர்களில் நானும் ஒருவன்.\nமாநாட்டில் கலந்துகொள்ள 26.7.2017 புதன்கிழமையன்று சென்னையிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரை அடைந்தோம். மழைச்சாரல் எங்களை வரவேற்றது.\nஎங்களை அழைத்துச் செல்ல பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் ஸ்வென் என்பவர் வந்திருந்தார். அவர் எங்களை வரவேற்று எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துக்கு அழைத்துச் சென்றார்.\nபேருந்து பார்ப்பதற்கு மிக அழகாகக் காட்சி அளித்தது. அதன் ஓட்டுநரைப் பார்த்தேன். அவர் பெயர் பீட்டர். அவரைப் பார்த்தால் பேருந்து ஓட்டுநர் என்று யாரும் கூறிவிட முடியாது. நன்கு உடையணிந்து கழுத்தில் ‘டை’யும் கட்டியிருந்தார். தலையில் அய்ரோப்பிய நாட்டு குல்லாவும் அணிந்திருந்தார்.\nஅனைவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் பேருந்து கிளம்பி��து. சன்னல் ஓரத்தில் அமர்ந்த நான் வெளிப்புறத்தை நோட்டமிட்டேன்.\nநாட்குறிப்பை எடுத்து கண்ட காட்சிகளை எழுதத் தொடங்கினேன். வைத்து எழுதும் வசதி பேருந்தில் இருந்தது. படம் பிடிக்க செல், கேமிரா இவைகளைக் கையில் வைத்துக்கொண்டேன்.\nபயணம் செய்கையில் இங்கு பல கட்டுப்பாடுகள் உண்டு. அனைவரும் கட்டாயம் இருக்கைப் பட்டைகளை அணியவேண்டும். பேருந்து விரைந்து செல்லும்போது எழுந்து நிற்றலும் கூடாது.\nபிராங்க்பர்ட் நகரிலிருந்து கொலொன் நகரம் 190.5 கி.மீ தூரத்தில் உள்ளது. 27ஆம் தேதி மதியம் கோலோன் நகரை அடைந்தோம்.\nஅன்று மாலையும் மறுநாள் 28, 29ஆம் தேதிகளில் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.\n29ஆம் தேதி மாலை கொலொன் நகரின் முக்கிய இடங்களைப் பேருந்தில் சென்று சுற்றிப் பார்த்தோம். எங்களுக்கு வழிகாட்டியாக அபிநாஷ் என்பவர் எங்களுடன் இணைந்தார்.\n30.8.2017 முதல் 7.9.2017 வரை கொலொன் நகரிலிருந்து புறப்பட்டு ஏஜ்சல்பர்க் (Engelberg), லுசர்ன் (Lucern), மிலன் (Milan), படோவா (Padova), வெனிஸ் (Venice), பிளாரன்ஸ் (Florence), ரோம் (Rome), பைசா (Pisa), ஜெனிவா (Geneva), பாரிஸ் (Paris) ஆகிய ஊர்களுக்குப் பேருந்தில் சுமார் 3,500 கி.மீ. தூரம் பயணம் செய்து சுற்றிப் பார்த்தோம்.\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.\nபேருந்து விரைந்து சென்றது. விமானத்தில் பயணம் செய்தால் நம்மால் எழுத முடியும். அதுபோலவே இந்தப் பேருந்துப் பயணத்திலும் பெரும்பாலான நேரங்களில் என்னால் எழுத முடிந்தது.\nதரமான சாலை, சாலைகள் இரு மருங்கிலும் அடர்ந்த மரங்கள். அதையடுத்து வியக்கத்தகு வகையில் செழித்திருந்த விவசாயம்.\nமக்காச்சோள வயல்களில் மக்காச் சோளம் காய்த்துக் குலுங்கியது. அதன்மீது குழாய்மூலம் உயரமாக தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது.\nகண்ணுக்கெட்டிய தூரம் வரை அறுவடை செய்யப்பட்ட வயல்கள்; ஏர் உழப்பட்ட நிலங்கள். தஞ்சையை மிஞ்சிய விவசாயம். ஜெர்மனி தொழிற்சாலை நாடு என்பதோடு விவசாய நாடாகவும் திகழ்கிறது.\nபேருந்துப் பயணத்தின்போது நாம் நமது நாட்டு ஊர்களான ஊட்டி, கொடைக்கானலில் பயணம் செய்யும் உணர்வே ஏற்படுகிறது. அவை மலைப்பாதைகள். இங்கு சமவெளிப் பாதையிலேயே அந்தச் சுகத்தை உணர முடிகிறது.\nகிராமங்களைச் சுற்றி உயரமான மதில்சுவர்\nநெடுஞ்சாலைகளை விட்டு சற்று தொலைவிலேயே கிராமங்கள் அமைந்துள்ளன. அவற்றைப் படம் எடுப்பது ம��கவும் சிரமமாக இருந்தது. காரணம் சாலையின் இருபுறமும் அடர்ந்த, நெருக்கமான மரங்கள். அது மட்டுமல்லாமல் கிராமங்களின் ஆரம்பம் முதல் முடியும் வரை சிமெண்ட் பலகைகளால் ஆன சுமார் 15 அடி உயரமுள்ள சுவர் எழுப்பப்-பட்டுள்ளது. அது வெளியில் தெரியும் கிராமத்தை சுத்தமாக மறைத்து விடுகிறது.\nஅந்தச் சுவரின் பயன் என்ன எதற்காகக் கட்டப்பட்டுள்ளது என்று ஆய்வு மாணவர் ஸ்வென் அவர்களிடம் கேட்டேன்.\n“நெடுங்சாலைகளில் செல்லும் கார், லாரி, பேருந்துகளால் ஏற்படும் இரைச்சல் கிராமங்களில் கேட்காதவாறு தடுப்பதற்கே இதுபோல் கட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அவர் கூறியதும் எனக்கு வியப்பு மேலிட்டது. அய்ரோப்பிய நாட்டவர்கள் இரைச்சலை சிறிதுகூட விரும்பவில்லை. பேருந்து அமைதியாகச் செல்கிறது. வீடியோ, ஆடியோ போட்டு பெரும் இரைச்சலை உருவாக்கி கூத்தும் கும்மாளத்துடன் சென்று பிறகு பெரும் விபத்தில் சிக்கி உயிரை விடுவது போன்ற செயல்கள் இங்கு அறவே கிடையாது.\nவழிநெடுகிலும் விலையுயர்ந்த கார்கள் விரைந்து செல்கின்றன. நாம் வியந்து பார்க்கும் பி.எம்.டபிள்யூ, ஆடி, பென்ஸ், ஸ்கோடா போன்ற கார்கள் சர்வவாதாரணமாக சாலைகளில் பறந்து சென்றன. மிகப் பெரிய கன்டெய்னர் எனப்படும் சரக்குந்துகளில் பத்து புதிய கார்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. எல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன போலும். மிதி வண்டிகளும் கார்களுக்குப் பின்னால் கட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன. மிதி வண்டிகள் பலராலும் பயன்படுத்தப் படுகின்றன. இந்தக் காட்சிகளை ஜெர்மனியில் மட்டுமின்றி பிரான்ஸ், சுவிஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலும் கண்டேன்.\nபேருந்துப் பயணத்தில் முக்கிய அம்சம் எங்குமே வேகத் தடைகள் இல்லை. பயணம் செய்த 3500 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு இடத்தில் கூட வேகத்தடை இல்லை. சாலைகளில் மனித நடமாட்டத்தைப் பார்க்கவே முடியாது. சாலையை குறுக்கே கடக்கவும் முடியாது. சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு இடையிலான தொலைவில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அது எதிரெதிரே உள்ள ஊர்களை இணைக்கிறது. மக்கள் கண்டிப்பாக அந்த மேம்பாலங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் குறுக்கே வருவதில்லை.\nசாலைகளில் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் பேருந்தை நிறுத்த முடியாது. சாலையோர விடுதிகள் ஆட்டோ கிரில் என்ற பெயருட��் இயங்குகின்றன. பெட்ரோல் பங்க் இணைந்தே காணப்படுகிறது. சாலையோர விடுதிகளில்தான் கழிவறையைப் பயன்படுத்த வேண்டும். கட்டணக் கழிப்பறைகளே அதிகம். சில இடங்களில் இலவசமும் உண்டு.\nபெட்ரோல் பங்கில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். அவர் வாடிக்கை யாளர்களின் கார்டை வாங்கிப் பணத்தைக் கருவி மூலம் எடுத்துக்கொள்கிறார். வாடிக்கை யாளர்களே குழாயை எடுத்துத் தேவையான பெட்ரோலை நிரப்பிக் கொள்கின்றனர். அளவுகுறைவாக போடப்பட்டது என்ற புகாருக்கே இடமில்லை.\nஓட்டுநர்கள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றனர். தற்செயலாக யாராவது சாலையைக் கடக்க முற்பட்டால் ஓட்டுநர் காரை நிறுத்தி நடந்து செல்பவர்கள் சாலையைக் கடக்கும்வரை காத்திருந்து பிறகே காரை இயக்குகிறார்.\nகிராமங்களில்கூட கார்த் தொழிற் சாலை-களைக் காணலாம். சாலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருக்க வில்லை. பேருந்து-களை முறைப்படுத்தி அனுப்ப எங்குமே காவலர்களைக் காண முடியாது. சாலைக் குறியீடுகளைப் பார்த்தும், சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற விளக்குகளைக் கவனித்தும் மக்கள் செல்ல வேண்டியதுதான். பேருந்துக்குள் யாரும் எதையும் உண்பதை ஓட்டுநர் விரும்புவதில்லை. எந்த அசுத்தமும் பேருந்துக்குள் செய்தல் கூடாது.\nநகரங்களில் டிராம் வண்டிகள் இயக்கப்-படுகின்றன. கார்கள் செல்லும் பாதைகளிலேயே அவைகளுக்கான தண்டவாளங்கள் அமைக்கப்-பட்டுள்ளன. மிதி வண்டிகள் செல்லவும் தனிப் பாதைகள் உண்டு. மிதி வண்டிகளில் செல்வோர் நல்ல வேகத்தில் செல்கின்றனர். நடந்து செல்பவர்கள் ஒதுங்காவிட்டால் மோதி விடுவார்களாம். சாலைகளில் அமைக்கப்-பட்டுள்ள மூன்றடி உயரமுள்ள இரும்புத் தூண்களில் மிதி வண்டிகளை நிறுத்தி பூட்டிவிட்டுச் செல்கின்றனர்.\nபேருந்து ஓட்டுநர் எங்கள் பேருந்தை எல்லா இடங்களிலும் அதிகபட்சமாக நூறு கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தினார். அவர் மதக்குறியீடுகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. பிரார்த்தனை எதுவும் செய்யவும் இல்லை. சாலைகளில் எலுமிச்சம் பழங்கள் நசுக்கப்-படுவதும் பூசணிக்காய், தேங்காய் உடைக்கப்-படுவதுமான மூடப்பழக்க வழக்கங்கள் அங்கு இல்லை.\nஇவற்றையெல்லாம் செய்யும் நமது நாட்டில்தான் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் அலட்சியமும், அவர்கள் எடுக்கும் தவறா�� முடிவுகளும் காரணம் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\n“இந்தியாவில் 2016ஆம் ஆண்டு மட்டும் 5,01,423 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 1,31,726 விபத்துகளில் 1,46,133 பேர் உயிரிழந்துள்ளனர். 5,00,279 பேர் காயமடைந்-துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 69,059 விபத்துகளில் 15,642 பேர் உயிரிழந்துள்ளனர். 79,746 பேர் காயமடைந்தனர்.\nஇந்த விபத்துகளுக்கு 77 சதவீதம் வாகன ஓட்டுநர்களே காரணம்.\n(ஆதாரம்: ‘தி இந்து’ நாளிதழ், 13.06.2017)\nபிற நாடுகளோடு ஒப்பிடும்போது இது மிகவும் அதிகம். போலீசுக்கு தகவல் கொடுக்காமல் தங்களுக்குள் சமரசமாக போன விபத்துகளும் உண்டு. அவைகளையும் சேர்த்தால் இன்னும் விபத்துகளின் எண்ணிக்கை உயரும்.\nஇந்தியாவில் நாள் ஒன்றுக்கு 400 பேர் விபத்தில் இறக்கின்றனர். ஒவ்வொரு 3.6 நிமிடத்திற்கும் ஒருவர் இறக்கிறார்.\nஇதே காலகட்டத்தில் ஜெர்மனியில் ஓராண்டில் 3214 பேர் உயிர் இழந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nஇந்த உயிரிழப்பையும் தவிர்க்க அங்கு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். ஓட்டுநர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. பேருந்தில் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப் பட்டிருக்கும்.\nஓட்டுநர் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும் அல்லது வாரத்திற்கு 56 மணி நேரம் வண்டியை இயக்கலாம். அது மட்டுமல்லாது ஒவ்வொரு 4லு மணி நேரத்திற்கும் கட்டாயமாக 45 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். இதை மீறினால் ஓட்டுநருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். இதனால் ஓட்டுநர்கள் இரவு பகல் பாராமல் ஓய்வெடுக்காமல் வாகனத்தை ஒட்டி, உடல்நலம் கெட்டு, ஓட்டும்போதே தூங்கி, வாகனத்தை விபத்துக்கு உள்ளாக்கி விலைமதிக்க முடியாத மனித உயிர்களை பறிப்பதில்லை.\nமேலும் ஒவ்வொரு ஓட்டுநரும் அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் 35 மணிநேரம் மீள் பயிற்சி பெற்று தனது தகுதியை மேலும் உயர்த்திக் கொள்ள வேண்டும்.\nபேருந்தில் உள்ள கருவிகளில் பேருந்தை இயக்கத் தொடங்கிய நேரம், செலுத்தும் வேகம், செல்ல வேண்டிய தூரம், ஓட்டுநர் ஓய்வெடுத்த நேரம் ஆகிய அனைத்தும் பதிவாகி விடுகின்றன. காவலர்கள் அவைகளை சோதனை செய்து அச்செடுத்து ஆய்வு செய்கின்றனர்.\nபேருந்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கியில் தேவையான செய்திகளையும் அறிவிப்புகளையும் வழிகாட்டியாக வந்தவர் சொல்கிறார்.\nப��ருந்து செல்கையில் ஓட்டுநர் எந்த இடத்திலும் ஒலிப்பானை பயன்படுத்துவதில்லை. சமவெளிகளில் உள்ள வளைவுகளில் மட்டு-மல்லாது மலைப்பாதைகளில் உள்ள வளைவுகளில்கூட ஒலிப்பானை பயன்படுத்து வதில்லை. அனைத்து வாகனங்களும் பகலிலும் விளக்குகளை எரிய விட்டுக் கொண்டே செல்கின்றன.\nபயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து எந்த சாலையின் வழியாகச் செல்ல வேண்டும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டு விடுகிறது. அதை விட்டு வேறு சாலையில் பயணிக்கக் கூடாது. நிறுத்துமிடங்களும் முன்பே முடிவு செய்யப்-படுகிறது. உல்லாசப் பயணம் மேற்கொள்வோர் விரும்புகிறார்களே என்பதற்காக நினைத்த இடத்திற்கு பேருந்தை செலுத்த முடியாது. இதனால் நெரிசல் தவிர்க்கப்படுகிறது. போக்குவரத்து சீராக நடைபெறுகிறது.\nபெரிய நகரங்களை சுற்றிப் பார்க்கப் பேருந்து வசதிகள் உண்டு. மாடிப் பேருந்துகளில் மேல்தளம் திறந்த நிலையில் உள்ளது. மக்கள் அதில் அமர்ந்து கொண்டு நகரின் அழகை இரசித்துப் பார்க்கின்றனர்.\nஆங்காங்கே சுங்கச் சாவடிகளும் உண்டு. ஆனால், பணியாளர்கள் யாரும் இருப்பதில்லை. பேருந்தில் வைக்கப்பட்டுள்ள அட்டையிலிருந்து மின்னணுக் கருவிமூலம் தேவையான பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. சுங்கச் சாவடிகளில்கூட வேகத்தடைகள் இருப்பதில்லை.\nபல இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே மின் விளக்குகள் நெருக்கமாக போடப்பட்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்டுள்ளது. பைசா நகரத்திலிருந்து ஜெனிவா செல்லும் சாலை சற்று வித்தியாசமானது. பயணம் முழுவதும் அடுத்தடுத்து மலைத் தொடர்கள். ஆனால், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் இல்லை. அடுக்கடுக்கான மலைத் தொடர்களை குடைந்து சுரங்கப் பாதைகள் அமைத்திருக்-கிறார்கள். சாதாரணமாக சமவெளிகளில் பயணம் செய்வதைப் போன்றே உள்ளது. இத்தாலி எல்லை முடிந்து பிரான்ஸ் எல்லை ஆரம்பமானவுடன் பெரிய அதிசயத்தக்க சுரங்கப் பாதை ஆரம்பமானது. மலைத் தொடரைக் குடைந்து அமைக்கப்பட்ட அந்தச் சுரங்கப்-பாதை 11.6 கி.மீ நீளமுடையது. ஒளி வெள்ளத்தில் பேருந்து மிதந்து சென்றது இனிய அனுபவமாக இருந்தது.\nசுமார் 3500 கி.மீ பயணத்தில் எந்த ஒரு இடத்திலும் மதச் சின்னங்கள் அணிந்து சென்ற மனிதனைப் பார்க்கவே இல்லை. மத ஊர்வலங்களும் குறுக்கிட���ில்லை. ஓட்டுநர் பிரார்த்தனை எதுவும் செய்யவும் இல்லை. அந்த அரசுகளை நாம் வாழ்த்தலாம்.\nகுறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 206)\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇது ஒரு நல்ல அறிகுறி\nகடைக்கோடி மக்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் ஒழிப்போம்\nகல்வித் துறையில் காவிகளின் பயங்கரவாதத்தை விளக்கும் நூல்கள்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nதிராவிட லெனின்’ டாக்டர் டி.எம். நாயர்\nவீணர்களுக்குப் பதில் எழுதும் நேரத்தில் பத்து திராவிட மாணவர்கaளைச் சேருங்கள்\n“இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்” (ஆய்வுச் சொற்பொழிவு-6, 7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-22T06:49:48Z", "digest": "sha1:Z5O3HGLITBT775BRW62LUBGBV55EOFYO", "length": 3751, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இடுகாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இடுகாடு யின் அர்த்தம்\nஇறந்தவரைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடம்; சுடுகாடு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D61-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-07-22T07:08:29Z", "digest": "sha1:N5XWA3RSQP3QBJ4VO2NGJ5TUJDVBL2SC", "length": 9628, "nlines": 87, "source_domain": "universaltamil.com", "title": "விஜய்61 படத்தின் பாடல்(காணொளி) இணையத்தில் கசிந்துள்ளது", "raw_content": "\nமுகப்பு Video விஜய்61 படத்தின் பாடல்(காணொளி) இணையத்தில் கசிந்துள்ளது\nவிஜய்61 படத்தின் பாடல்(காணொளி) இணையத்தில் கசிந்துள்ளது\nவிஜய்61 படத்தின் பாடல்(காணொளி) இணையத்தில் கசிந்துள்ளது\nஇரண்ட�� சிறுமிகள் நீரில் மூழ்கி பலி\nகளுத்துறை களிடோ கடல் பகுதியில் நீராடச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 11 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழுவொன்றுடன் குறித்த கடற்பகுதிக்கு நீராடச் சென்ற...\nஹெரோயின் பக்கெற்றுக்களுடன் 6 பேர் கைது\nஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்களுடன் 6 பேர் ஹப்புத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இவர்களிடம் இருந்து 342 ஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்கள் கைப்பற்றப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 38 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள், மொரட்டுவ -...\nஇயக்குனர் மண்டையை பதம்பார்த்த அஞ்சலி- அதிர்ச்சி தகவல் உள்ளே\nநடிகை அஞ்சலி லிசா என்ற பேய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. சமீப காலமாக குடும்பம், காதல் என பல விஷயங்கள் இவருக்கு...\nஎந்த தடைவந்தாலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்\nஎந்த தடைவந்தாலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி...\nபிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல் காந்தி- என்ன ஒரு சிமிட்டல்\nபாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கண் சிமிட்டல், பிரியா வாரியரின் சிமிட்டலைப்போல இருந்தமையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது. மலையாளத்தில் புதுமுகங்களான பிரியா வாரியர், ரோஷன் அப்துல் ரகூப் நடிப்பில் ‘ஒரு அடார் லவ்’...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாறிப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே\nதீபிகா படுகோனின் உடையா��் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?p=11860", "date_download": "2018-07-22T06:57:23Z", "digest": "sha1:EHZJKE6XMR7EAKZHWDNFSC35DD5TEIMM", "length": 25193, "nlines": 652, "source_domain": "anubavajothidam.com", "title": "செம மேட்டரு : 16 (சந்திரகாரக பெண்கள்) – அனுபவஜோதிடம்", "raw_content": "\nசெம மேட்டரு : 16 (சந்திரகாரக பெண்கள்)\nPosted On 05/12/2015 By S Murugesan Leave a Comment on செம மேட்டரு : 16 (சந்திரகாரக பெண்கள்) Posted in 9வகை பெண்கள், செம மேட்டரு, செம மேட்டருப்பா\nசெம மேட்டருங்கற தலைப்புல 12 பாவ பலனையும் எப்படி மேனேஜ் பண்றதுன்னு ஒரு தொடர் எழுதிக்கிட்டு வர்ரம். மத்த பாவம்லாம் ஒன்னு அல்லது ரெண்டு பதிவுல முடிஞ்சுருச்சு . இந்த 7 ஆம் பாவம் மட்டும் கு.பட்சம் 9+9 பதிவுகளுக்கு இழுக்கும் போல.\nலக்னாத் 7 ஆம் பாவம் தொப்புளை காட்டும். இதுதான் உடலின் மையம். கழைக்கூத்தில் குழந்தைய கொம்பு மேல வச்சு தூக்கும் போது தொப்புள் பகுதி தான் லேண்டிங் பாய்ண்டுங்கறத கவனிச்சிருப்பிங்க.\nஅதே போல பிரச்சினைகள் வந்து ஒரே தூக்கா தூக்ககும் போது – இந்த ஏழாம் பாவம் காரகம் வகிக்கும் பொஞ்சாதிங்கற கிராவிட்டி பாய்ண்ட் கரீட்டா இருந்தா -ஐ மீன் கான் க்ரீட்டா இருந்தா ஜமாளிச்சுரலாம். இறங்கி வந்த பிறவு ஜமாய்ச்சுரலாம்.\nஆனால் பொஞ்சாதி மேட்டர்ல பல்பு வாங்கியே பல சரித்திரங்கள் சாக்கடையாகியிருக்கு. கமலா நேரு கொஞ்சம் ஹெல்த்தியா இருந்திருந்தா நேருவோட ஆட்டிட்யூடே வேறயா இருந்திருக்கும்.இந்திராவின் மண வாழ்வு கொஞ்சம் பெட்டரா இருந்திருந்தா ..இப்படி சொல்லிட்டே போகலாம்.\nஆனானப்பட்ட நெல்சன் மண்டேலாவ கூட அவிக சம்சாரம் டைவர்ஸ் பண்ணிருச்சுன்னா நாம எல்லாம் எதுல கணக்கு அறிவு ஜீவி -நடமாடும் கம்ப்யூட்டர் சுஜாதாவையே அவரோட சம்சாரம் மொக்கை பண்ணிட்டாய்ங்க.அதுவும் அவரு டிக்கெட் போட்ட பிறவு .\nஇதனாலதேன் இந்த ஏழாம் பாவத்தை 18 பதிவுககள்ள அனலைஸ் பண்ணலாம்னு டிசைட் பண்ணிட்டன். சுஜாதாவே சொல்வாரு .நாட்ல உள்ளள புருசன் பொஞ்சாதிகளை ரெண்டு க்ரூப்பா பிரிச்சுரலாமாம். ஒன்னு பிரிஞ்சுட்டவிக ரெண்டு பிரிய முடியாதவிக.\nமொக்கை போதும்னு நினைக்கிறேன். கடந்த பதிவுல சந்திர காரகம் கொண்ட பெண்களால் வரும் பிரச்��ினைகளை சொன்னேன். அதுக்குண்டான பரிகாரங்களை இப்ப பார்த்துரலாம்.\n1.என்விரான்மென்ட்ல புகை,தூசு,சூடு இல்லாம பார்த்துக்கனும்.\n2.மனரீதியா அழுத்தம் கூடவே கூடாது. அப்படியே இருந்தாலும் அதுக்கொரு அவுட்லெட்டைதேர்வு செய்துக்கனும் (சீரியல் பார்க்கும் போது அழுதா ஆரும் கண்டுக்கமாட்டாய்ங்க)\n3.ஊஞ்சலாடலாம் – அக்வேரியம் வச்சுக்கலாம் . இதை அறையின் வடகிழக்குமூலையில் சுவற்றிலேயே ரேக் மாதிரி வச்சு அதுல வைக்கனும்.\n4.வெள்ளை – நீல நிற ஆடை நல்லது. அதில் மீன்,சுறா,படகு இத்யாதி கடல் தொடர்பான உருவங்கள் பொறித்திருந்தால் சூப்பர்.\n5.மேற்படி உருவங்கள் பொறித்த டாலர் அணியலாம். கீ செயின் இத்யாதி உபயோகிக்கலாம்.\n6.எதையும் ரெண்டே கால் நாளைக்கு மேல ப்ளான் பண்ணவே கூடாது.\n7.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புது புது இடங்கள்,புது புது மனிதர்களை சந்திக்கனும்.\n8.குளிர் பானங்கள்,மோர்,லெமன் மாதிரி விஷயங்களை தவிர்க்கவும். சுத்தமான குடி நீரை எவ்ள வேணா அருந்தலாம்.\n9.இவிக எதை அழுத்தமா நம்பறாய்ங்களோ அதை விமர்சிக்க கூடாது .(கண்டதையும் நம்பினா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒன்னை மட்டும் விட்டுட்டு மத்ததை எல்லாம் கிளிச்சு எஜுக்கேட் பண்ணனும்)\n10.மூன் லைட் டின்னர் சாப்பிடலாம். பவுர்ணமி அல்லது வளர்பிறை தினங்களில்.\n11. சீதோஷ்ண நிலையில் அதீத குளிர்,அதீத வெப்பம் இருக்கும் நாட்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.\n12.ஆண்கள் ஸ்படிக மாலை அணியலாம்.பெண்கள் முத்து மாலை அணியலாம்.\n13.மனோ சக்தியின் மகிமை/மனதின் இயற்கையை பேசும் சினிமா, புத்தகங்கள் அதிகம் பார்ப்பது /படிப்பது நல்லது.\n12 பாவங்கள் – 9 கிரகங்கள் பற்றிய பரம ரகசியங்கள் உட்பட எல்லா விஷயங்களையும் 21 நூல்களாக வெளியிட இருக்கிறேன். முன் பதிவெல்லாம் கிடையாது. புத்தகங்கள் அச்சானதும் கிடைக்கும்.\nஇந்த ப்ராஜக்டை கையில எடுக்கனும்னா ஏற்கெனவே வெளியிட்டு நிலுவையில் இருக்கும் 100+ செட் புக்ஸ் க்ளியர் ஆகனும்.\nஇதனால ரூ.200 க்கு விற்பனையாகி வந்த இந்த 4 நூல்கள் கொண்ட செட்டை வாங்குவோர்க்கு இன்னொரு செட் இலவசமா கொடுக்க முடிவு பண்ணியிருக்கன். (கூரியர் கட்டணம் ரூ.50 தனி)\nஇந்த சலுகை பிரதிகள் உள்ளவரை மட்டுமே . மேலதிக விவரங்களுக்கு swamy7867@gmail.com\nTagged சந்திரகாரக பெண்கள், பரிகாரங்கள்\nசெம மேட்டரு : 16 (சந்திர காரக மனைவி )\nசெவ் காரக மனைவிய��் –பிரச்சினைகள் –பரிகாரம்\nஅனுபவஜோதிடம்: 6 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) 21/07/2018\nஅனுபவஜோதிடம் : 5 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) 20/07/2018\nநீங்கள் ஜெபிக்கும் பீஜமே குல நாசத்தை தரலாம் (அனுபவஜோதிடம்:4) 18/07/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?p=12355", "date_download": "2018-07-22T06:33:43Z", "digest": "sha1:DFLTTQHSYFBSMHQ7OELMISHZ2HFQAEKF", "length": 36532, "nlines": 681, "source_domain": "anubavajothidam.com", "title": "காசு பணம் துட்டு மணி மணி : 14 (ஆறாவது கேட்டகிரி பரிகாரம்) – அனுபவஜோதிடம்", "raw_content": "\nகாசு பணம் துட்டு மணி மணி : 14 (ஆறாவது கேட்டகிரி பரிகாரம்)\nPosted On 02/01/2016 By S Murugesan 2 Comments on காசு பணம் துட்டு மணி மணி : 14 (ஆறாவது கேட்டகிரி பரிகாரம்) Posted in காசு பணம் துட்டு மணி, காசுபணம்\nமொதல்ல அல்லாருக்கும் ஹேப்பி நியூ இயர் உலகத்துல உள்ள மன்சங்களை 9 கேட்டகிரியா பிரிச்சு -ஒவ்வொரு கேட்டகிரிக்கும் உண்டான லட்சணங்களை சொல்லி – ஃபைனான்ஸ் மேட்டர்ல இவிகளுக்கு ஆப்பு எப்படி வரும்-அதுக்கு பரிகாரம் என்னன்னு சொல்லிக்கிட்டு வர்ரம்.\nதன் தற்கொலை முயற்சிகளுக்கு இடையில கமல் பண்ற கமர்ஷியல் படம் மாதிரி ராகு கேது பெயர்ச்சிக்கு தாவிட்டம். இந்த தொடரை எங்கடா விட்டம்னு பார்த்தா இந்த ஆறாவது கேட்டகிரி சனங்களோட லட்சணங்கள் -அவிக பொருளாதார தடைகளுக்கு காரணங்களை சொல்லிட்டு டீல்ல விட்டாச்சு.\nஇப்ப இவிக எக்கனாமிக்கலா பிக் அப் ஆகனும்னா என்ன பண்ணனும்னு பார்த்துரலாம்.//………….// குறிக்குள்ள லட்சணம் .அடுத்த பாராவுலயே இந்த லட்சணம் இருந்தா என்ன பரிகாரம்னு கொடுத்துக்கிட்டு வரன்.ஓகேவா .உடுங்க ஜூட்டு .\n//1.பார்க்க ரெம்ப அழகா இருப்பாய்ங்க//\nசாமுத்திரிகா லட்சணம்னு ஒரு சப்ஜெக்ட் இருக்கு. இதன் படி சனங்களோட அங்க லட்சணங்களை வச்சே டோட்டல் ஃப்யூச்சரை சொல்லிரலாம்னு சொல்றாய்ங்க.\nகால புருஷ தத்துவம் தெரியும்ல ஜாதக சக்கரத்துல உள்ள கட்டங்களை எல்லாம் நிமிர்த்தி வச்சா லக்னம்தான் தலை -விரயபாவம்தான் பாதங்கள்.\nலக்னபாவம் சுபர்களால் சூழப்பட்டு -சுபர்களால் பார்க்கப்பட்டு குஜாலா இருக்குன்னு வைங்க. சாமுத்திரிகா லட்சணம் என்ன சொல்லுதுன்னா அவன��� தலை ,முகம் அழகா இருக்கும்.\nஇந்த ஜாதக மேட்டர்ல ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்கோங்க. எந்த ம..னா -பு..னா ஜாதகத்துலயும் ஒன்பது கிரகமும் 100% வலிமையோட இருக்காது. வலிமையா இருக்கிற கிரகமும் 100% வலிமையா இருக்காது.இதே விதிதான் பாவங்களுக்கும். எந்த பாவமும் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்காது .\nஇந்த விதிப்படி பார்த்தா எந்த ஜாதகத்துலயும் லக்னம்ங்கறதும், லக்னாதிபதியும் கொஞ்சமாச்சும் டேமேஜ் ஆகியிருக்கும். லக்னம்ங்கறது 12 பாவங்களோட இன்டெக்ஸுங்கறாய்ங்க. நம்ம அனுபவத்துல லக்னங்கறது ஜாதகரோட உடல் -மனம்- புத்திங்கற 3 மேட்டரை காட்டுது .\nஊரார் ஜாதகத்தை உதாரணம் காட்டினா மா.ந வழக்கு போட்டுருவாய்ங்க.நம்ம ஜாதகத்தையே எடுத்துக்கோங்க. லக்னம் கடகம் .லக்னத்துல சூரி,குரு,புதன்.\nசூ=சத்திரியன் ,குரு =பிராமணன் புத =வைசியன்.சின்ன வயசுல சத்திரியனுக்குரிய தில்லும் ,பிராமணனுக்குரிய தந்திரமும் -புதனுக்குரிய கணித ஞானமும் (ஐ மீன் வாழ்க்கையில எல்லாத்தையும் கணக்கு போட்டே முடிவெடுக்கறது) இருந்தது .\nவாழ்க்கையில அடி மேல அடி விழ ஆரம்பிச்சது .(சுக்கிர தசை சனி புக்தி, சனி =தலித் ) ஊரு சனம் மொத்தமும் நம்மை ஒதுக்கி வச்சிட்டாய்ங்க.\nஇந்த கேப்ல நமக்குள்ள பல மாற்றங்கள் நடந்தது . புதன் நம்மை சோதிடராக்கிட்டாரு .நிலையாமை புரிஞ்சு போச்சு . கணக்கு பார்க்கிற மைண்டு ஃபணால். உச்சமா இருந்த குரு நம்மை வள்ளுவர் சொன்ன “அறவோன்” ஆக்கிட்டாரு . எவனாச்சும் நம்ம ஐ பேடை ஆட்டைய போட்டா ஆக்சசரீஸையும் அவனுக்கே கொடுத்துட்டு வந்துர்ர ஸ்டேஜுக்கு கொண்டு வந்துட்டாரு. நமக்குள்ளருந்து தெய்வீக சக்தி பீறிட ஆரம்பிச்சுருச்சு . சூரியன் ஒரு தலைவனுக்கே உரிய தியாக உணர்வை கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு .(சந்திரபாபு /மோடி/லேடியோட நமக்கென்னவரப்பு தகராறா\nஇப்படி பாசிட்டிவ் அதிகரிக்க அதிகரிக்க -கல்யாண மேடையில போட்டிருக்கிற வீடியோ லைட் பொசுக்க ஆரம்பிக்கிறாப்ல சூரி பல்லு மேட்டர்ல வேலை காட்னாரு .குரு வவுத்து மேட்டர்ல ஆப்பு ,புதன் தோல் மேட்டர்ல லொள்ளு.\nஏதோ குரு உச்சமா இருக்கிறதால நாம வாய திறக்காத வரை “ஐயரு போல”ன்னு ஆருனா நினைச்சுக்கலாம்.வாயை திறந்தாச்சுன்னா அதுவும் போச்சு.\nஇதை எல்லாம் ஏன் சொல்ல வரேன்னா லக்ன பாவத்தோட பலம் அழகுல செலவாயிருச்சுன்னா உடல்-மனம்-புத்தில்லாம் பல்பு வாங்கிரு���். அப்சர்வேஷன்/ஜட்ஜிங் /டெசிஷன் மேக்கிங் எல்லாமே சொதப்பிரும்.\nஅழகா இருக்கிறதுனாலும் இயற்கை கொடுத்த வரம் .ஒழிஞ்சு போவட்டும் விட்டுரலாம் .அடுத்த கேட்டகிரி வருது பாருங்க..\n//அல்லது அழகா காட்டிக்க மெனக்கெடுவாய்ங்க.(சகட்டுமேனிக்கு காஸ்மெட்டிக்ஸ் யூஸ்பண்ணுவாய்ங்க) //\nநாம மன்சங்க. நம்ம மண்டைக்குள்ள என்ன இருக்கு கையில என்ன வித்தையிருக்குங்கறத பொருத்துதான் மருவாதி. நாம என்ன மாடா கையில என்ன வித்தையிருக்குங்கறத பொருத்துதான் மருவாதி. நாம என்ன மாடா ஒட்டகமா சாமுத்ரிகாலட்சணம் பார்த்து ஜட்ஜ் பண்ணி விலை நிர்ணயம் பண்ண.\nநம்ம சிந்தனை ஃபோக்கஸ் லைட் மாதிரி .இது உடல் மேல விழுந்தா மனசு தெரியாது .மனசு மேல விழுந்தா உடம்பு தெரியாது .\nஅழகுன்னா மூக்கும் முழியுமா இருக்கிறது அழகில்லை .இளமை அழகில்லை. வாழ்க்கைங்கற போர்க்களத்துல புறமுதுகு காட்டி ஓடிராம -நம்பினவிகளை நட்டாத்துல விடாம-கடேசி வரைபோராடறமே அதான் அழகு .\nநம்ம புற அழகால பெரிய சிக்கல் இருக்கு.அது என்னன்னா ஒலகம் அதை தாண்டி நம்ம மனசையோ புத்தியையோ பார்க்காம அதுலயே தங்கீரும்.\n//இசை,நடனம்,நாட்டியம்,சிற்பம், கலை ,ஓவியம்,ஹேன்டி க்ராஃப்ட் இத்யாதியில தேர்ச்சி/பயிற்சி/ஆர்வம் இருக்கும்.//\nஇருக்கட்டும்.இருக்கட்டும். மன்சனுக்கும் -மிருகத்துக்கும் உள்ள வித்யாசமே கலாரசனை தான் .இல்லேங்கல.மன்சனை மிருகங்கற நிலைக்கு போயிராம காப்பாத்தறது கலாரசனை தான் இல்லேங்கல.\nஇதெல்லாம் நாட்டுக்காகவோ -வீட்டுக்காகவோ போராடி களைச்சவன் ரிலாக்ஸ் பண்ணிக்கற மேட்டரு. அடுத்த யுத்தத்துக்கான எனர்ஜியை கொடுக்கிற மேட்டரு .\nஸ்டீராய்ட் மாதிரி வச்சுக்கங்க.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு . என்னை இந்த நாட்டுக்கு பிரதமராக்கினா\n( நேரடி தேர்தல்ல) நதிகளை இணைக்கிறவரை இதுக்கெல்லாம் தடா போட்டுருவன். களப்பணியில உள்ளவிகளுக்கு மட்டும் விதி விலக்கு .\n// டூர்,பிக்னிக்,கெட் டு கெதர் ப்ரோக்ராம், பார்ட்டி,ஃபங்க்சன் ,முக்கியமா சுபகாரியங்கள்ள கலந்துக்க துடிப்பாய்ங்க.//\nஇதுவும் மேற்சொன்ன கேட்டகிரி தான். மாசமுச்சூடும் டங்குவார் அறுந்து தொங்கறாப்ல கடுமையா உழைச்சவன் செய்தா இதுவும் ப்ரொடக்டிவ்.ஆனால் இதையே பொளப்பா எடுத்துக்கிட்டா\n//நொறுக்குத்தீனி, மென் பானங்கள் கவரும். சாப்பாட்டுக்கும் ( பான்,பீடா ,வெத்திலை,பாக்கு உபரி) தூக்கத்துக்கும் கில்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாய்ங்க.//\nநொறுக்கு தீனி பசியை கொன்னுரும். நாக்கு நீள ஆரம்பிக்கும்.புதுசு புதுசா தேடும்.அறு சுவை விருந்து செக்ஸ் பவரை குறைக்கும். பான்,பீடா மாதிரி லாகிரி வஸ்துல்லாம் கிராஃபை உசத்தின மாதிரியே இருக்கும்.பிறவு வெரைட்டிங்கும், கொஞ்சம் கொஞ்சமா வேலி தாண்ட வைக்கும் . பாலியல் வன்முறைக்கும், வக்ரத்துக்கும் வழி வகுக்கும். மீள முடியாத பள்ளத்துல தள்ளீரும்.\n உழைத்து களைத்தவனின் தூக்கமும் உழைப்புக்கு சமமானது .வெட்டி தூக்கம் போக போக தூக்கமின்மையை கொடுத்துரும்.பத்து நாள் பிரம்மச்சரியத்துக்கு பிறகான உடலுறவு முதலிரவு கணக்கா இருக்கும்.அது அடுத்த 10 நாளைக்கான பிரம்மச்சரியத்துக்கு உறுதுணையாகும் (இந்த 10 நாள்ங்கறது ஃபிக்சட் இல்லிங்கோ -அவிகவிக பாடி கண்டிஷனை பொருத்து மாறும் )\n// வீடு,வண்டி வாகன விஷயத்துல லாஜிக்கே பார்க்காம ரசிப்பாய்ங்க,கனவு காணுவாங்க.//\nஜோதிடத்துல வீடு -வாகனம்-செக்ஸ் இந்த 3 மேட்டருக்கும் சுக்ரன் தான் காரகன். கொஞ்சம் செக்ஸியா ரோசிச்சு பாருங்க.வீடு சொந்த வீடுன்னா ஈசியா பொண்ணை கொடுப்பாய்ங்க. வாகனம் இருந்தா சீக்கிரமே வீட்டுக்கு வந்து படுத்துக்கலாம்.\nநாம இப்பமிருக்கிறது வாடகை வீடுதான்.ஆனால் ஒரு வாரம்/பத்து நாள் கேப்ல கூட வீட்டை மாத்தின கேசான நம்மை கடந்த அஞ்சு வருசமா விடமாட்டேங்குது .இதுக்கே லைஃப் ப்ளர்ராயிருச்சு .வாழ்க்கையில ஒரு கிக் வேணம்னு தான் கட்டண ஆலோசனைய நிறுத்திட்டம்.\nவாழ்க்கை ரெம்ப விசித்திரமானது . எது எதால எதெல்லாம் கிடைக்கும்னு கான்ஷியஸா/சப்கான்ஷியஸா ஸ்கெட்ச் பண்றமோ அது அதால அதெல்லாம் கிடைக்கவே கிடைக்காம போயிரும்.\nஇன்னைக்கு யூத்தெல்லாம் லட்ச ரூவாய்க்கு குறையாம வண்டி வச்சிருக்காய்ங்க. கண்ணாலம் கட்டாமயே ஃப்ளாட் வாங்கியிருக்காய்ங்க.கண்ணாலம் தான் தகைய மாட்டேங்குது .\nஇந்த மாதிரி பார்ட்டிகளுக்கு ஒரு டிப். ஃப்ளாட்டையும் -வண்டியையும் வித்துருங்க. ஒன்னரை மாசத்துல கண்ணாலம் தகையும்.\nஹ்யூமன் பாடி கொஞ்சம் டிஃப்ரன்ட் .இதை எந்தளவுக்கு சொகம்மா வச்சிருந்தா அந்தளவுக்கு சோப்ளாங்கி ஆயிரும்.எந்த அளவுக்கு பெண்டு களட்டறமோ அந்த அளவுக்கு வில்லா வளையும்.\nசரிங்ணா மிச்ச மேட்டரை அடுத்த பதிவுல பார்த்துரலாம்.\nராகுகேது பெயர்ச்சிபலன் : 2016-17 (துலாம் முதல் மீனம் வரை )\n2016 ராகு கேது பெயர்ச்சி – பரிகாரம்\n2 Replies to “காசு பணம் துட்டு மணி மணி : 14 (ஆறாவது கேட்டகிரி பரிகாரம்)”\nசிரிக்கிறதா அழுவறதா புரியல. லக்னாதிபதியே 3 ல் -அவருடன் விரயாதிபதி,கொசுறுக்கு நிலையற்ற தன்மையை தரும் சந்திரன். யோகத்தை தரவேண்டிய சுக்+சனி சத்ரு ரோக ருண ஸ்தானத்துல. பம்பர் ஆஃபர் மாதிரி புத்தி ஸ்தானத்துல கேது .குரு ஆட்சி பெற்றாலும் அவரோட அஷ்டமாதிபதி .தசைய பார்த்தா சுக்ரதசை ..என்னத்த சொல்ல சொல்லனும்னா நெகட்டிவாவே பத்து பக்கம் சொல்லோனம்.\nலோக்கல்ல விஷயம் தெரிஞ்ச ஜோசியர் இருந்தா அவரை போய் பாருங்க..\nஅனுபவஜோதிடம்: 6 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) 21/07/2018\nஅனுபவஜோதிடம் : 5 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) 20/07/2018\nநீங்கள் ஜெபிக்கும் பீஜமே குல நாசத்தை தரலாம் (அனுபவஜோதிடம்:4) 18/07/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:42:48Z", "digest": "sha1:EC2L54GOAPVQZKS5WP2QXKFFSJG73LME", "length": 8391, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "மட்டக்களப்பு பொது நூலகத்தில் பால்நிலை அறிவூட்டல் பகுதி திறந்து வைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nஒலிம்பிக் வீரரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nமட்டக்களப்பு பொது நூலகத்தில் பால்நிலை அறிவூட்டல் பகுதி திறந்து வைப்பு\nமட்டக்களப்பு பொது நூலகத்தில் பால்நிலை அறிவூட்டல் பகுதி திறந்து வைப்பு\nமட்டக்களப்பு பொது நூலகத்தில் பால்நிலை அறிவூட்டல் பகுதி, நூலகத்தின் உசாத்துணைப் பிரிவில் உத்தியோக பூர்வமாக நேற்று (சனிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.\nசமத்துவ அலகின் யுனெஸ்கோ நிறுவன பங்குபற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின்ப��ி, அதன் ஒருங்கிணைப்பாளர் த.ரமணன் ஒழுங்கமைப்பில் இப்பகுதி திறந்துவைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த. ஜெயசிங்கம், துணை உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.இ.கருணாகரன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன், பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன், யுனெஸ்கோ நிகழ்ச்சித் திட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் பாரதி கெனடி, உப திட்ட ஒருங்கிணைப்பாளர்களான கலாநிதி ஜி கெனடி, கலாநிதி மதிவேந்தன், கலாநிதி த.பிரபாகரன், த.ரமணன்.\nகிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகளான கலாநிதி எம்.வினோபா, ரோஸானா ராகல், கிழக்கு பல்கலைக்கழக பதில் நூலகர் ஜெயராஜ், மட்டக்களப்பு பொது நூலகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர் .\nபிரதமர் நாளை மறுதினம் மட்டக்களப்பிற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள\nபெரியகல்லாறு ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயத்தில் கொடியேற்றம்\nமட்டக்களப்பு, பெரியகல்லாறு ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்ப\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பு மாநகரசபையின் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\nமட்டக்களப்பில் சுகாதாரத் துறைச் செயற்றிட்டத்தின் அடிப்படையில் 3400 கழிவறைகள் நிர்மாணிக்கும் திட்டத்த\nகிழக்கின் காணிகளை சீனாவிற்கு தாரைவாக்க அனுமதியோம்: யோகேஸ்வரன்\nமட்டக்களப்பு குடும்பிமலையிலுள்ள காணிகளை சீன அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nஒலிம்பிக் வீரரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவர்த்தக இழுபறி குறித்து பிரேசில் அமைச்சர் எச்சாிக்கை\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nஇளவரசர் ஜோர்ஜின் புதிய ஒளிப்படம் வெளியானது\nகிரேக��க பொருளாதாரத்தில் ஈடுசெய்ய முடியாத இழப்பு: ஒலிவ் மரங்கள் கருகின\nபிணங்களுக்கு நடுவில் கிடந்து பிழைத்த பெண்: ஸ்பெயினில் அடைக்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manasaali.blogspot.com/2011/10/blog-post_5503.html", "date_download": "2018-07-22T06:46:13Z", "digest": "sha1:CYIFQZMJD45TDZZCBNVTXFABRJWDL4MX", "length": 5856, "nlines": 127, "source_domain": "manasaali.blogspot.com", "title": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............: சிரிச்சிட்டு போங்க வேற என்ன பண்றது", "raw_content": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............\nசிரிச்சிட்டு போங்க வேற என்ன பண்றது\nநம்புங்கப்பா இதெல்லாம் ஓவியங்கள் தான்\nபிரமிப்பூட்டும் ம.செ வின் ஓவியங்கள்.\nசொர்க்கமே என்றாலும் அது எங்க மதுரைய போல வருமா\nமதுரையை சுத்துன கழுதை கூட வேற ஊர்ல தங்காது.\nடாப் டென் பின்னுட்டங்கள் மனசாலி பார்வையில் 02\nடாப் டென் பின்னுட்டங்கள் மனசாலி பார்வையில் 01\nசிரிச்சிட்டு போங்க வேற என்ன பண்றது\nமதுரை பதிவர்கள் சந்திப்பு கை கோர்த்தவர்கள்\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் கடைச...\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 07\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 06\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 05\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 04\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 03\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 02\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 01\nநகைச்சுவை கதை கூட்டல் பதினெட்டு\nபெண்கள் அன்று முதல் இன்று வரை\nஎனக்கு செத்து விட தோன்றுகிறது\nடீச்சர்க்கு புரியாத பாடம் (கூட்டல் பதினெட்டு ஜோக்...\nஆ தி மு க ஆட்சி கலைஞர் மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilambi.blogspot.com/2007/09/blog-post_25.html", "date_download": "2018-07-22T07:07:00Z", "digest": "sha1:KKISZWNUA6KI5PM2NHTBWLMCIWJD5YEP", "length": 10383, "nlines": 104, "source_domain": "vilambi.blogspot.com", "title": "இங்கே சொல்லப்படும்: கண்ணியமிகு அகமதினேஜாத்", "raw_content": "\nசில நேரங்களில் நான் நினைப்பவைகளும் கவனிப்பவைகளும் உங்கள் பார்வைக்காக இங்கே பதியப்படும்.\nஈரான் அதிபர் அஹ்மதினேஜாத் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஒரு விவாதத்தில் கலந்து கொண்டார். கொலம்பியா பல்கலைக்கழகம் வெகு காலமாகவே ஒரு தாராள சிந்தனையாளர்கள் நிறைந்த பல்கலைக்கழகம் ஆகும். எட்வர்ட் செய்த் போன்றோர்கள் பணியாற்றிய இடமும் மேலும் ஹமித் தபாஷி போன்றோர்கள் பணியாற்றி வரும் இடமும் ஆகும். இந்த பல்கலைகழகம் அஹ்மதினேஜாதுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனால் பல இஸ்ரேலிய லாபி குழுக்களிடமிருந்து எதிர்ப்புகளைச் சந்தித்தது. இதனால் அதன் இயக்குனர் லாபியாளர்கள் சாடும் காரணங்களுக்கு அஹ்மதினேஜாதிடம் விளக்கம் கேட்பதாக வாக்களித்திருந்தார்.\nஆனால் அவர் விளக்கம் கேட்பதற்கு பதிலாக அவருடைய தொடக்க உரையிலேயே அகமதினேஜாத் ஒரு அற்பமான கொடூர சர்வாதிகாரி என அறிமுகம் செய்தார்.\nஅகமதினேஜாத் ஒரு சமயம், நாசிகளின் யூத படுகொலைகளைப் பற்றி கேள்விகள் எழுப்பி சர்சைக்காளானவர். அவர் அது பற்றி விரிவான விவாதம் தேவை என்று ஒரு சமயம் கூறியிருந்தார். ஐரோப்பியாவில் நிறவெறிக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட யூதர்களுக்காகவும் உலகின் மற்ற பகுதிகளில் வாழும் யூதர்களுக்காகவும் பாலஸ்தீனத்தில் வாழ்பவர்களை விரட்டிவிட்டு உருவாக்கப்பட்ட சியோனிச தேசம் அலாஸ்கா போன்ற தொலைதூர பகுதிகளுக்கு நகற்றப் படவேண்டும் என கூறியிருந்தார். என்னுடைய பார்வை அவர் ஒரு தடவை மட்டுமே தவறியவர். ஒரு சமயம் யூத-ஒழிப்பு ஒரு புனையப்பட்ட கதை\" எனக் கூறிவிட்டதுதான் அவர் செய்த தவறு.\nஅவருடைய இந்த தவற்றினை அவர் உணர்ந்தவராக அவரது பிற்கால விளக்கங்கள் சொல்லிற்று. \"அது பற்றி விவாதம் நடத்தவேண்டும் என்பதைத்தான் அவ்வாறு கூறினேன். யூத ஒழிப்பைப் பற்றி ஒருவர் கேள்வி எழுப்பினால், கருத்துச் சொல்லும் உரிமையைப் போற்றும் ஐரோப்பா அவரை சிறையில் தள்ளுவதைத்தான் நான் கண்டித்தேன்\" என விளக்கம் அளித்தார்.\nநேற்று சிங்கத்தின் குகைக்குள்ளேயே அவர் சென்றார். தனது கண்ணியத்தினை அவர்கள் குலைக்கக் கூடும் என அறிந்தும் அவர் அமெரிக்கர்களின் அழைப்பினை ஏற்று அவர் அங்கு சென்று 30 நிமிடங்கள் பேசியுள்ளார். ஒருவருக்கு அழைப்புவிடுத்து அவமரியாதை செய்யும் பழக்கம் அமெரிக்கர்களிடம் மட்டும்தான் உண்டோ \"ஈரானில் நாங்கள் இவ்வாறு செய்வதில்லை\" என அகமதினேஜாத் கூறியது அவர்களுக்கு ஏறுமா \nபிபிசி போன்ற தளங்கள் அவர் சொன்னவைகளில் முக்கியமானவைகளை மறைத்து அவரை எள்ளி நகையாடியுள்ளன ( http://news.bbc.co.uk/2/hi/middle_east/7010962.stm ). அல்ஜசீரா அவர் சொன்னவைகளைப் பற்றி ஒரு ரிப்போர்ட் வைத்துள்ளது. ( http://english.aljazeera.net/NR/exeres/401EF371-16B9-4809-8BAD-786CB2C26DF1.htm ). இதில் எனக்கு முக்கியாமாகப் பட்டது: \"பாலஸ்தீனர்களுக்கு அவர்களின் உரிமையை நிர்ணயிக்க வாய்ப்பு தரவேண்டும்\" என அவர் பேசியுள்ளது.\nஎனக்கு பிடித்தமான விஷயம் என்னெவெண்றால், அவர்கள் அவரிடம் முறை தவறி நடந்து கொண்டாலும் அவரோ தன் நிலையை குலைய விடாமல் கண்ணியமாக பேசியுள்ளார். ஆங்கிலம் அறிந்தவர்கள் அதனைப் படித்து அறிந்து கொள்ளவும்.\nகீழ்காணும் ஆங்கில பதிவுகள் உங்களின் பார்வைக்கு:\nஈராக்கியர்கள் மீது அமெரிக்காவின் கருணை\nகொலம்பியா-பல்கலைக்கழகத்தின் அதிபருக்கு ஈரான் கல்வி...\nஎல்லா குழந்தைகளுக்கும் ஒரு கைக்கணினி\nஈராக் போரின் பின்னணி எண்ணெயா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_427.html", "date_download": "2018-07-22T06:45:19Z", "digest": "sha1:ORAKZFRHX4SKXHYSPL2YHLSTFQN3DXWO", "length": 10259, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஓய்வூதிய திட்டம் குறித்து ஆலோசனை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்பு", "raw_content": "\nஓய்வூதிய திட்டம் குறித்து ஆலோசனை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்பு\nஓய்வூதிய திட்டம் குறித்து ஆலோசனை அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்பு\nஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் மாற்றப்பட்டு கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு ஊழியர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவின் அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார்.அக்குழுவின் தலைவராக முதல்வர் அலுவலக சிறப்புப்பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டார். குழுவின் உறுப்பினர்களாக நிதித்துறை செயலர் கே.சண்முகம், சென்னை பொருளாதாரப் பள்ளியின் பேராசிரியர் பிரிஜேஷ் சி.புரோகித் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவின் கூட்டம் ஏற்கெனவே நடந்தது. அப்போது பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தன. இக்குழுவின் அடுத்த கூட்டம் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், ஜாக்டா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்றன. இச்சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் பரிந்துரைகளை, குழுவுக்கு அளித்தன. இவற்றை பரிசீலித்து, இறுதி அளிக்கையை விரைவில் குழு தயாரித்து அரசுக்கு அளிக்கும். இதன் அடிப்படையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koothharangam.wordpress.com/2007/09/29/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:41:07Z", "digest": "sha1:JCUENTRF366AVXAHVTDUHQKCI2MUNJFL", "length": 5023, "nlines": 68, "source_domain": "koothharangam.wordpress.com", "title": "பல்லுயிர் ஓம்புதல் | கூத்தரங்கம்", "raw_content": "\nIn செய்தி on செப்ரெம்பர்29, 2007 at 8:41 முப\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் எவ்வாறு முக்கியமாகக் கருதப்படுகிறதோ அந்தவாறு மனிதர் அறிவை, சிந்தனையை பகிர்ந்துகொள்ளச் சித்தமாக இருப்பது மிக இன்றியமையாத ஒன்றாகும்.\nநீர் புகவொண்ணா அறைகளுக்குள் (water tight Compartment) எம்மை இட்டுக் கொண்டு நாம் காண்பதுவே உலகம் என இருப்பது மனிதருக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் ஒவ்வாத ஒன்று.\nகருத்துப்பரிமாற்றம் கருத்து சுதந்திரத்தின் வாய்க்காலாக அமைகிறது. இந்த வாய்க்கால் வழியே நாம் அனைவரும் எமது எண்ணங்களை செயற்பாடுகளை மடை திறந்து விடுவோமாக.\nகருத்துக்களின் சங்கமம் கலைஞர்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் துறையினருக்கும் அவசியம்.\nஏகதத்துவவாதம் என்றும் இடும்பை தரும்.\n– கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nAfterஉங்கள் ஆதரவுடன்….. செப்ரெம்பர்29, 2007 »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் ஆக்கம் ஆய்வு கட்டுரை செய்தி செவ்வி சொற்சித்திரம் பகிர்வு படங்கள் பொது விமர்சனம்\nஅரங்க விளையாட்டுக்களும் சிறுவர் அரங்கும்\nஈழத் தமிழ் அரங்கில் மக்கத்தான அற்புதங்களை எதிர்வுகூற முடியவில்லை\nBabu on ‘நிலவருகே மரணம்’ ந…\noppanai on முதுமையின் முதிர்வில் ஒப்பனைக்…\nசண்சுதா on ‘நிலவருகே மரணம்’ ந…\nM.SIVAGI on ஆர்கொலோ சதுரர் நாடகத் தயாரிப்ப…\nbala on சிறுவர் அரங்கு ஊடாக சமுதாய மேம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2011/05/", "date_download": "2018-07-22T06:58:51Z", "digest": "sha1:VV72R5EXWBHM3XPXYSSY6FSFRSLIJS4M", "length": 6678, "nlines": 136, "source_domain": "noelnadesan.com", "title": "மே | 2011 | Noelnadesan's Blog", "raw_content": "\nஉன்னையே மயல் கொண்டு- பாகம் நாலு\n1983ஆம் ஆண்டு மீனாவும் சோபாவும் ஒருவகுப்பில் படித்தார்கள். இருவர் வீடுகளுக்கும் அதிக தூரமில்லை. அன்று காலை பத்துமணிக்கு மீனாவின் வீட்டுக்கு சென்றுவிட்டு சோபா வரும்போது தானும் உடன்வருவதாக கூறி மீனா வந்தாள். இருவரும் தெருவில் வரும்போது ஏதோ சத்தம் கேட்டது திரும்பி பார்த்தவர்களுக்கு கத்திஇ வாள்இ பொல்லுகளுடன் பலர் இருவரைத் துரத்திக்கொண்டு வருவது தெரிந்தது.. துரத்திரயவர்களின் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கட்கு ஒரு பகிரங்க மடல்.\nநடேசன் – அவுஸ்திரேலியா என்னை உங்களுக்கு நினைவுபடுத்திவிட்டு விடயத்துக்கு வருகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு நீங்கள் வந்தசமயம் சந்தித்த போது, கிழக்கு மாகாணத்தை வடக்கோடு இணைக்க 65 வீதமான இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்கள்; ஆதாரிக்காத போது எப்படி 77இல் வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்தை தமிழ் ஈழம் எனக் காண்பித்து எப்படி வட்டுக்கோட்டைத் … Continue reading →\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/footballer-neymar-set-to-complete-world-record-transfer/", "date_download": "2018-07-22T07:06:51Z", "digest": "sha1:ZKHF7J2QPLFMMXSI7L2A44WV2ADA7RBA", "length": 18217, "nlines": 209, "source_domain": "patrikai.com", "title": "கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை: ரூ.1680 கோடிக்கு நெய்மரை அள்ளியது பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை: ரூ.1680 கோடிக்கு நெய்மரை அள்ளியது பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி\nகால்பந்து வ���லாற்றில் புதிய சாதனை: ரூ.1680 கோடிக்கு நெய்மரை அள்ளியது பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி\nகால்பந்து உலகில் வரலாற்று சாதனையைக ரூ.1680 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் பிரேசிலை சேர்ந்த பிரபல பார்சிலோனா கால்பந்து வீர்ர் நெய்மர். அவரை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி ரூ.1680 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது கால்பந்து விளையாட்டு உலகில் வரலாற்று சாதனையாக கூறப்படுகிறது.\nஸ்பெயினின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த நெய்மர், அந்த அணியில் இருந்து விலகி பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்கு மாறியுள்ளார். அதைத்தொடர்ந்து, பாரீஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் உரிமையாளர் நாசர் அல் கெலபியுடன் உற்சாக போஸ் கொடுத்துள்ளார்.\nநெய்மரை பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி நெய்மரை, இந்திய பண மதிப்பு படி சுமார் ரூ.1680 கோடிக்கு(222 மில்லியன் யூரோ) 5 ஆண்டுகள் காலம் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.\n2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்கு நெய்மர் விளையாடுவார் என்று ஒப்பந்ததத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வாரம் ஒன்றுக்கு சுமார் 4 கோடி ரூபாய் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஉலக கால்பந்து வரலாற்றில், இதுபோன்ற அதிக அளவு தொகை எந்தவொரு வீரரையும் ஒப்பந்தம் செய்தது இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, நெய்மரின் ஒப்பந்தம் கால்பந்து வரலாற்றில் புதிய வரலாற்று சாதனையை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.\nநெய்மர் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி உள்ளது. இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஒரு வீரரை ஒப்பந்தம் செய்வது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎப்ஏ) கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்றதாக உள்ளதா என்று லா லிகா மற்றும் பார்சிலோனா கிளப்கள் புகார் கூறியுள்ளன.\nகடந்த ஆண்டு ஆகஸ்டில் பால் போக்பா என்ற வீரர் யுவண்டஸ் அணியிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 105 மில்லியன் யூரோக்கள் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதே அதிக தொகையாக இருந்து வந்தது,\nதற்போது, நெய்மரின் ஒப்பந்தம் அதை முறியடித்து சாதனை படைத்துள்ளது.\n“பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியுடன் இணைவதில் தான் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ள அவர், இந்த கிளப் சவாலானது, லட்சியங்கள் கொண்ட���ு என்று கூறியுள்ளார்.\nஇனிமேல் எனக்கு ரசிகர்கள் விரும்பும் கோப்பைகளை வென்று தருவதே என் வேலை என்றும், இன்றுமுதல் எனது புதிய அணி சகாக்களுக்கு உதவுவதே என் கடமை என்று கூறினார்.\nமேலும், உலகம் முழுதும் இருக்கும் இந்த கிளப் ரசிகர்களுக்கு புதிய எல்லைகளைக் காட்ட விரும்புகிறேன்” .\nஇவ்வாறு நெய்மர் கூறி உள்ளார்.\nகடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை விளையாட்டின்போது, காலிறுதியில் பிரேசில் அணி, கொலம்பியாவுடனான போட்டியின்போது, கொலம்பிய வீரர் ஜுனிகா, தனது முழங்காலால் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மரை தாக்கி கீழே தள்ளினார்.\nஇதில், முதுகெலும்பு முறிந்த நெய்மர், தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறினார். அப்போது, உலக கோப்பை பைனலில் விளையாட வேண்டும் என்ற எனது கனவை ‘திருடி’ விட்டனர்,’’என, நெய்மர் உருக்கத்துடன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஐ.பி.எல் ஏலத்தில் ரூ. 2.6 கோடிக்கு விலை போன ஆட்டோ டிரைவர் மகன்\nஇன்றைய முக்கிய செய்திகள் 21/11/2016\n“முதல் வாரத்தில் 300 கோடிக்கு மேல் வசூல்” ” கபாலி” தயாரிப்பாளர் தாணு பெருமிதம்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 6\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/53759-2/", "date_download": "2018-07-22T07:12:55Z", "digest": "sha1:WXUUUTGOUAXQVA4B2LJHA7EA5ACOOEEE", "length": 13198, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "கந்துவட்டி தீக்குளிப்பு வழக்கு தொடர்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!", "raw_content": "\nமுகப்பு News India கந்துவட்டி தீக்குளிப்பு வழக்கு தொடர்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா கைது\nகந்துவட்டி தீக்குளிப்பு வழக்கு தொடர்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா கைது\nகந்துவட்டி தீக்குளிப்பு வழக்கு தொடர்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா கைது\nசென்னை : கந்துவட்டிக் கொடுமையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறித்து முதல்வரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.\nசமூக பிரச்னைகள் குறித்து சாடும் வகையில் கேலிச் சித்திரங்களாகவும் கருத்தாழமிக்க சித்திரங்களாகவும் படைத்து வருபவர் கார்ட்டூனிஸ்ட் பாலா. குமுதம் இதழில் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றிய இவர் தற்போது லைன்ஸ் மீடியா என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் கார்ட்டூன்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார்.\nகடந்த அக்டோபர் 24ம் தேதி பாலா, நெல்லையில் நடைபெற்ற கந்துவட்டி கொடுமைக்கு பலியான குடும்பத்தினர் குறித்து அரசை சாடும் வகையிலான கார்ட்டூன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். முதல்வர், ஆட்சியர், அதிகாரிகளை கடுமையாக சாடும் வகையில் அந்த கார்ட்டூன் அமைந்திருந்தது.\nதம்மை அவதூறாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் இன்று காலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து பாலா கைது செய்து அழைத்து செல்லப்பட்டுள்ளார்.\nTN 72 G 1100 என்கிற திருநெல்வேலி பதிவு வாகனத்தில் பாலா கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. கார்ட்டூனிஸ்ட் பாலா சமூக வலைதளங்களிலும், களத்திலும் பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் சிறந்த கருத்தாழமிக்க செயற்பாட்டாளர்.\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்புறக்கணிப்பு\nமீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று கூடவுள்ள சங்கத்தின் மத்தியக்குழு கூட்டத்தின்போது, அது தொடர்பான தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய...\nஇரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பலி\nகளுத்துறை களிடோ கடல் பகுதியில் நீராடச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 11 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழுவொன்றுடன் குறித்த கடற்பகுதிக்கு நீராடச் சென்ற...\nஹெரோயின் பக்கெற்றுக்களுடன் 6 பேர் கைது\nஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்களுடன் 6 பேர் ஹப்புத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இவர்களிடம் இருந்து 342 ஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்கள் கைப்பற்றப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 38 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள், மொரட்டுவ -...\nஇயக்குனர் மண்டையை பதம்பார்த்த அஞ்சலி- அதிர்ச்சி தகவல் உள்ளே\nநடிகை அஞ்சலி லிசா என்ற பேய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. சமீப காலமாக குடும்பம், காதல் என பல விஷயங்கள் இவருக்கு...\nஎந்த தடைவந்தாலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்\nஎந்த தடைவந்தாலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாறிப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130745-please-keep-my-children-in-the-home-itself-cries-mother.html", "date_download": "2018-07-22T06:41:55Z", "digest": "sha1:ZW32FKCDHF6HOZUFIOT5ATZIFZS7KDXL", "length": 35072, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "“எம்புள்ளைங்கள விடுதியிலேயே வெச்சிக்கோங்க!” - பரிதவித்த குழந்தைகள்... கலங்கும் தாய் | \"Please keep my children in the home itself\" - cries mother", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால் - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்\n`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம் `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' - ராமதாஸ் கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\n” - பரிதவித்த குழந்தைகள்... கலங்கும் தாய்\n\"என் புள்ளைக இதுவரை வெட்டவெளியிலதான் படுத்துருக்கும்ங்க. அங்கே மூணு வேலையும் நல்ல சாப்பாடு கொடுக்கிறாங்க. அதனால்தான் அங்கேயே இருக்கட்டும்னு எழுதிக்கொடுத்துட்டு வந்துட்டேன்.\"\n''இதோ, இவன்தான் பெரியவன் ரித்திக் ரோஷன். வயசு மூணு ஆகுதாம். டேபிளுக்குப் பின்னால் ஒளிஞ்சுட்டு நிக்குறானே, அவன்தான் ரித்திக் ரோஷனோட தம்பி லோகேஷ், ரெண்டு வயசாம். பாவம்... புள்ளைங்க வந்ததிலிருந்தே சைலன்ட்டா இருக்குதுங்க. பெரிய பையனாவது அப்பப்போ ஏதாச்சும் வேணும்னு வாயைத் தொறக்குறான். சின்னவன் பேயடிச்ச மாதிரி பாத்துட்டே இருக்கான். முந்தா நாள்தானே வந்தாங்க. இன்னும் ரெண்டு நாள் போச்சுன்னா ஓரளவுக்குச் சரியாகிடும்” - குழந்தைகளைப் பராமரிக்கும் ஆயா சொல்ல, தங்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்றுகூட அந்தச் சின்னஞ்சிறு கிளிகளுக்குத் தெரியவில்லை.\nகடந்த திங்கட்கிழமை பூந்தமல்லி பேருந்து நிலையத்தில், இரண்டு குழந்தைகள் நீண்ட ந��ரமாகியும் யாருமற்று அழுதபடியே சுற்றிக்கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார்கள் காவல்துறையினர். வாட்ஸ்அப் வழியே பகிரப்பட்ட இந்தச் செய்தி பெரும் வலியை ஏற்படுத்தியது. பால் மனம் மாறாத பிஞ்சுகளை பேருந்து நிலையத்தில் விட்டுச்செல்லும் அளவுக்குப் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் எப்படி மனம் வந்தது. காவல்துறையினர் மீட்பதற்குள் வேறு அசம்பாவிதம் நடந்திருந்தால் கேள்வியும் பதைபதைப்பும் ஒரு பக்கம்; இரண்டு குழந்தைகளும் இப்போது எப்படி இருக்கிறார்கள் என அறியும் ஆவல் ஒரு பக்கம்... அவர்கள் இருவரும் தங்க வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் நலக் காப்பகத்துக்குச் சென்றோம்.\nகாப்பகத்தின் மாடியில் ரித்திக் ரோஷனும் லோகேஷும், சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். இருவர் கண்களிலும் ஒரு வெறுமை. இரண்டு நாள்களுக்கு முன்புவரை தாயின் மடி அரவணைப்பில் இருந்தவர்கள், இன்று ஒரு புது இடத்தில். ரித்திக் ரோஷனின் தலையில் வெட்டுக்காயம் இருந்தது. சின்னவன் பால் குடியை மறந்திருப்பானோ என்றுகூட தெரியாது. எதையோ கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அருகில் சென்று அணைத்துக்கொண்டேன். பெரியவன் கொஞ்சம் பயந்தான். சின்னவனோ, என் சட்டைப் பையில் கையைவிட்டுத் துழாவினான். பேருந்துப் பயணச்சீட்டைக் கையில் எடுத்தவனின் முகத்தில் புன்னகை. “உங்களைப் பார்த்த பிறகுதான் இந்தப் பொடியன் வாயில் முத்து விழுகுது தம்பி” எனப் பூரிக்கிறார் அந்த ஆயா.\n“குழந்தைகளின் பாதுகாப்பு கருதி நாங்க இங்கே யாரையும் அலோவ் பண்றதில்லே. பெற்றோர்கள் வந்தாலுமே, சரியான ஆவணங்கள் இல்லாமல் உள்ளே விட மாட்டோம். நீங்க விகடனிலிருந்து வர்றதால்தான் பெர்மிஷன் கொடுத்திருக்கோம். நீங்க குழந்தைகளோடு கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்றதுல ஆட்சேபனை இல்லே. ஆனா, போட்டோ மட்டும் எடுத்துடக்கூடாது” என்றபடி பேசுகிறார், பெயர் சொல்ல விரும்பாத காப்பகத்தின் உறுப்பினர்.\nசேலத்தில் லேசான நில அதிர்வு\n' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு\n`அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்\n“திங்கக் கிழமை, பூந்தமல்லி ஸ்டேஷனிலிருந்து சைல்டு லைன் மூலமா ரெண்டு குழந்தைகளையும் கொண்டுவந்து சேர்த்தாங்க. டிரெயின்ல தனியா சுத்தும் குழந்தை, வீதியில் விடப்பட்ட குழந்தை, குப்பைத் தொட்டியில் கிடக்கும் குழந்தை என தினமும் எத்தனையோ குழந்தைகளை மீட்டு காப்பாத்திட்டிருக்கோம். அதெல்லாம் சொல்லமுடியாத மன வேதனை நிமிடங்கள். ரித்திக்கும் லோகேஷூம் இங்கே வந்தப்போ அழுதுட்டுதான் இருந்தாலும் அடுத்தடுத்த நாளே பழகிட்டானுங்க. நேற்று அந்தப் பசங்களின் அம்மா பதறியடிச்சு ஓடி வந்துச்சு. பேரு லெட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). புருசன்கிட்ட புள்ளைகளை விட்டுட்டு வேலைக்குப் போயிருக்கு. அந்தப் பாவியோ, பெத்த புள்ளைகளையே பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டுப் போயிருக்கான். அந்த அம்மா பிளாட்பாரத்துலதான் வாழ்க்கையை நடத்துதாம். புள்ளைகளை அழைச்சுட்டுப் போறியான்னு கேட்டதுக்கு, 'வேணாங்க, ரெண்டும் இங்கேயே இருக்கட்டும். நீங்களே பாத்துக்கோங்க'னு சொல்லிட்டுப் போயிடுச்சு. இந்தப் பச்சை மண்ணுங்க என்ன பெரிய பாரமா இருந்துடப் போகுதுங்க. இப்படி வேணாம்னு போயிடுச்சே” என்றவரின் குரலில் ஏக்கம்.\nஅங்கிருந்து கிளம்பி, லெட்சுமி வேலை பார்க்கும் வீட்டின் ஓனரைத் தொடர்புகொண்டு நேரில் சந்திக்க நினைத்தோம். “எங்க வீட்டுக்கு வராதீங்க சார். வேணும்னா அவளை ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பிவைக்கிறேன்” என்றார். அடுத்த அரை மணி நேரத்தில், அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார் லெட்சுமி.\n“ஏம்மா, இப்புடி ரெண்டு புள்ளைகளையும் தவிக்க விட்டுட்டீங்க. என்னதான் நடந்துச்சு” எனக் கேட்டதும், சத்தம்போட்டு அழ ஆரம்பித்துவிட்டார். “இந்தப் பாவியை மன்னிச்சுடுங்க. கால் வயிறு கஞ்சி குடிச்சாலும் புள்ளைகளை வெச்சுப் பாத்துக்குறதுதானே பாக்கியம். ஆனால், அந்தக் கொடுப்பினை எனக்கு வேண்டாம்ங்க. நம்பி வந்தவனே என் குணத்தைக் கலங்கப்படுத்திட்டான். இனி இந்தப் பாவியோடு வாழ்ந்து என் புள்ளைகளும் தெனம் தெனம் சாவ வேணாம்ங்க'' என்றவரின் வார்த்தைகளுக்குப் பின்னுள்ள வலியைப் புரிந்துகொள்ள முடிந்தது.\n“என் வீட்டுக்காரரு பேரு மோகன். எனக்கு 16 வயசு இருக்கும்போதே அவரைக் காதலிச்சு வீட்டைவிட்டு வந்துட்டேன். அவர் மேலே இருந்த ஆசையில் கண்ணு மண்ணு தெரியாமல் கூப்பிட்ட எடத்துக்கெல்லாம் போனேன். நம்மளை நல்லா பார்த்துப்பாருன்னு நினைச்சேன். ஆனா, பிள���ட்பாரத்துல தங்கவெச்சார். 'நம்பி வந்தாச்சு. இனி எங்கே போறது'னு பல்லைக் கடிச்சுட்டு பஸ் ஸ்டாண்ட்டுல வாழ்க்கைய ஆரம்பிச்சேன். மழைக்கும் வெயிலுக்கும் புள்ளைகளைத் தூக்கிட்டு கிடைக்குற எடத்துல ஒதுங்குவேன். போரூர் பஸ் ஸ்டாண்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்னு நான் தங்காத இடமே இல்லே. தாலி கட்டுன புருஷன் ஆச்சேன்னு இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடினேன். பாவி மனுசன் திடீர்னு ஒருநாள் ஃபிரெண்டை கூட்டிட்டு வந்து, தனியா ஒதுங்கச் சொன்னார். குடிக்கிறதுக்குக் காசு வேணும்னு என்னை பாலியல் தொழிலுல தள்ளப் பாத்தாரு. நான் சுதாரிச்சுட்டு புள்ளைகளையும் தூக்கிட்டு வந்துட்டேன். புள்ளைகளை வளர்க்கிறதுக்கு அழகு எதுக்குன்னு தலைமுடியை வெட்டிக்கிட்டேன். அவரோ வேற ஒரு பொம்பளையோடு சகவாசம் வெச்சிருந்தாரு. ஒருநாள் அந்தப் பொம்பளையோடு வந்து, 'புள்ளைங்களை என்கிட்ட கொடுத்துடு. நாங்க ரெண்டு பேரும் நல்லாப் பாத்துக்குறோம்'னு சொன்னார். நாமதான் அனாதை மாதிரி சுத்தறோமே, புள்ளைகளாவது நல்லா இருக்கட்டும்னு அவருகிட்ட கொடுத்துட்டு ஒரு வீட்டுல வேலைக்குச் சேர்ந்துட்டேன். ஒரு புருஷனா எனக்குத்தான் துரோகம் பண்ணிட்டாரு. புள்ளைங்களையாவது பத்திரமா பாத்துப்பாருன்னு நினைச்சேன். என் நெனப்புல இடி விழுந்துடுச்சு. என் மொதலாளி அம்மாதான் பேப்பர்ல என் புள்ளைக போட்டோவைப் பார்த்துட்டு சொன்னாங்க. பெத்த வயிறு எப்படி துடிச்சிருக்கும். அடிச்சு பெரண்டு பூந்தமல்லி ஸ்டேஷனுக்கு ஓடினேன். அவங்கதான் ஹோம்ல போய்ப் பார்க்கச் சொன்னாங்க. நானும் பார்த்தேன். அங்கே என் புள்ளைக நாலு சுவத்துக்குள்ளே காத்தாடிக்குக் கீழே படுத்துருந்துச்சுங்க. அதைப் பார்த்ததும் என் வயிறு குளுந்துடுச்சு. இன்னும் ஒரு வாரத்துல புள்ளைகளை மெட்ராசுக்கு அனுப்பிடுவாங்களாம். நான் மாசா மாசம் கெடைக்கிற காசுல ஏதாவது வாங்கிட்டுப்போய் பாத்துக்கலாம்னு இருக்கேன் சார். நான் பண்றது தப்பானு தெரியலே. என் பசங்களுக்கு மூணு வேலை சாப்பாடும் காத்தாடிக்குக் கீழே தூங்குற வாய்ப்பும் கெடைச்சிருக்கு. அதுங்க நல்லா இருக்கட்டும் அது போதும். நேரம் ஆகிடுச்சு நான் கௌம்பறேன். வேலை செஞ்சு நாலு காசு சேர்த்தாதான் சார், பசங்களுக்கு ஏதாவது நல்லது பண்ண முடியும்” என வழிந்தோடும் ��ண்ணீரை துடைத்துக்கொண்டே நகர்கிறார் அந்தத் தாய்.\nநம்மால் அங்கிருந்து சட்டென நகரந்துவிட முடியவில்லை. நெஞ்சின் பாரம் கூடிவிட்டது. இரண்டு உயிர்கள் இனி பெற்றோர் அரவணைப்பின்றி வளரப்போகின்றன. இது யார் செய்தது தவறு என்று சொல்ல இயலவில்லை. ஆனால், விதி தன் கண்களை மூடிக்கொண்டு தெருவில் எறிந்திருப்பது சிறகடித்துப் பறக்க இருந்த இரண்டு பட்டாம்பூச்சிகளை\n''கட்சிக்காக உழைச்ச என்னை சந்திரபாபு நாயுடு மறந்துட்டார்'' - நடிகை கவிதா\nசர்வதேச சாலையோரச் சிறார் தினம்\n”டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு” - கண்ணுக்கு எட்டி\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\n' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரப\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n” - பரிதவித்த குழந்தைகள்... கலங்கும் தாய்\nபுதிய உச்சத்தை அடைந்தபின் வலுவிழந்தது சந்தை\n``தமிழக அரசு ஜனநாயகத்தை அழித்துவிட்டது'' - ஜெயராம் ரமேஷ்\n`நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி’ - மடோனா செபாஸ்டியனைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/212606-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-22T06:25:20Z", "digest": "sha1:FQMZTFNZXX2JS7XB46YAOTVOK74MRYOA", "length": 6052, "nlines": 157, "source_domain": "www.yarl.com", "title": "இறந்த காலத்தை மறப்பதற்கான கருவி - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nஇறந்த காலத்தை மறப்பதற்கான கருவி\nஇறந்த காலத்தை மறப்பதற்கான கருவி\nBy நவீனன், May 17 in கவிதைப் பூங்காடு\nஇறந்த காலத்தை மறப்பதற்கான கருவி\nகவிதை: தமிழ்நதி - ஓவியம்: ரமணன்\nஅரசே, நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை\nஉங்கள் கட்டளைப்படி கைகளை உயர்த்தியபடி\nஅம்மணமாக வெளியேறிய பாதை செப்பனிடப்பட்டுவிட்டது\nதுருத்தி நின்ற எலும்புகளை சதை வளர்ந்து மூடிவிட்டது\nமண்மேடுகளினுள்ளிருந்து `வா’வெனக் கை அசைத்த\nஅகதி முகாமில் படிக்கச் செல்கிறான்\n‘உலகின் மிக நீண்ட கழிப்பறை’யாகவிருந்த\nமீன்பிடி வள்ளங்கள் தளும்பித் திரிகின்றன\nதங்கள் தயவினால் நிலவொளி ததும்பி வழிகிறது\nபிடரிகளிலிருந்து பீறிட்ட குருதியின் வீச்சை\nசா நிழல் படிந்த விழிகளை\nசேற்றினுள்ளிருந்து கைப்பிடியாக அழைத்துவரப்பட்ட அவளை\nதலை சிதைந்த குழந்தையின் சின்னஞ்சிறு உடலை\nஉணவுப் பொட்டலங்களுக்காக நீண்ட பன்னூறு கைகளை\nGo To Topic Listing கவிதைப் பூங்காடு\nஇறந்த காலத்தை மறப்பதற்கான கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-22T07:07:06Z", "digest": "sha1:6GEFH5JZENIMQDXNTPW4IK3VE2TMNRCW", "length": 8174, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "மாகாணசபை தேர்தலை கலப்பு முறையில் நடத்த திட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜனாதிபதி பதவியைக் குறிவைக்கவில்லை: சுமந்திரன் காட்டம்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா. வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nதேசிய கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை\nஜெயலலிதா மத்திய அரசுக்கு எதிராகவே செயற்பட்டிருப்பார்: மம்தா பானர்ஜி\nவர்த்தக இழுபறி குறித்து பிரேசில் அமைச்சர் எச்சாிக்கை\nமாகாணசபை தேர்தலை கலப்பு முறையில் நடத்த திட்டம்\nமாகாணசபை தேர்தலை கலப்பு முறையில் நடத்த திட்டம்\nஎதிர்வரும் மாகாணசபை தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nமாகாணசபை தேர்தலை நடத்துவதற்காக ஆயத்த பணிகள் குறித்து தெளிவுப் படுத்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“மாகாணசபை தேர்தலுக்கான எல்லைநிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு நாடாளுமன்ற அனுமதி மாத்திரம் பெறப்படவுள்ளது.\nகலப்பு தேர்தல் முறையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளது. எனவே கலப்பு தேர்தல் முறைமையின் கீழாகவே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்.\nஅத்துடன், கலப்பு தேர்தல் முறையின் மூலம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இனம்காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை ஏற்படுத்தப்படும்” என கூறினார்.\nதேர்தல் சின்னத்தை வெளியிட்டது மஹிந்தவின் கட்சி\nஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பிலும் எல்லை நிர்ணய அறிக்கை சம்பந்தமாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த\nவடக்கின் முடிவுகளை கிழக்கில் நடைமுறைப்படுத்த முடியாது\nகிழக்கில் மூவின மக்களும் இணைந்து வாழ்வதால், வடக்கு மாகாணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கிழக்கில் நடை\nஐ.தே.க.-வின் பின்னடைவிற்கு மோசடிகளே காரணம்: விஜயராஜன்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டக்கச்சி, செல்வாநகர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் வாக்கு மோசடி இட\nஉல்லாச பயணிகளுக்காக மாறுகிறது பொகவந்தலாவ – பிரதமர் ரணில் மேற்பார்வை\nநுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை பிர\nஜனாதிபதி பதவியைக் குறிவைக்கவில்லை: சுமந்திரன் காட்டம்\nதேசிய கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை\nவர்த்தக இழுபறி குறித்து பிரேசில் அமைச்சர் எச்சாிக்கை\nஒலிம்பிக் வீரரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nஇளவரசர் ஜோர்ஜின் புதிய ஒளிப்படம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-22T06:36:22Z", "digest": "sha1:MXGAIJ2AZU3MJCC33QGCDUMJSOCEBHQR", "length": 8643, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "பிரதமர் மோடிக்கு கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்த கருணாநிதி! | Sankathi24", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்த கருணாநிதி\nபிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்திருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் பிரதமர் மோடி சென்னை வருகையின்போது தி.மு.க.வினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.\nஅதன்படி ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். இதையடுத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று தி.மு.க.வினரின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.\nசென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் இன்று கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருணாநிதி இன்று கருப்பு சட்டை அணிந்திருந்தார். வெள்ளை வேட்டியும், கருப்பு சட்டையின் மேல் மஞ்சள் நிற துண்டும் அணிந்திருந்தார்.\nஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டிலும் இன்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது. தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.\nஆழ்வார்பேட்டை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி வீட்டிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தி.மு.க. தொண்டர்கள் ஆகியோரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார்கள்.\n2019 தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும்\nசனி யூலை 21, 2018\nமேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்றுப் போனது இந்தியத்தேசியம்\nசனி யூலை 21, 2018\nமோடி அரசு வெ��்றி பெற்றாலும், “இந்தியத்தேசியம்” தோல்வி அடைந்துவிட்டது\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்\nவெள்ளி யூலை 20, 2018\nசென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின்\nமோடியை கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் \nவெள்ளி யூலை 20, 2018\nமோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார்.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன்\nவியாழன் யூலை 19, 2018\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தில்\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை\nவியாழன் யூலை 19, 2018\nபொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய இந்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.\nபுதன் யூலை 18, 2018\nகாவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது\nபுதன் யூலை 18, 2018\nதமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n8 வழிச்சாலை திட்டம் வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்\nபுதன் யூலை 18, 2018\nமுதலமைச்சர்கள் முடிவு செய்து காவிரி நீர் திறந்தால் மேலாண்மை ஆணையத்தின் வேலை என்ன\nபுதன் யூலை 18, 2018\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2011/05/blog-post_673.html", "date_download": "2018-07-22T07:02:46Z", "digest": "sha1:CFIJFFCGVS4J5E4U4GJKR4TSTBUBNOOF", "length": 50280, "nlines": 322, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பெண் சிசுக் கொலை - தீர்வு என்ன?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிர��தத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சம���்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடா��் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபெண் சிசுக் கொலை - தீர்வு என்ன\nபெண் சிசுக் கொலை 1.20 கோடியா\nகடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்கள் ஒரு கோடியே 20 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெண் சிசுவைக் கருவில் அழித்து வருவதால்தான் ஆண் - பெண் விகிதாசாரம் என்பது கவலைக்குரியதாக ஆகிவிட்டது.\n1990ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற நிலை இருந்தது. 2005ஆம் ஆண்டிலே 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகள் என்ற நிலைக்கு வீழ்ச்சியுற்றது. இது மேலும் வீழ்ச்சியுறலாம் என்றும் அஞ்சப்படுகிறது.\nஇதில் ஒரு வெட்கக்கேடு என்னவென்றால், தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும்; பெண் குழந்தை வேண்டாம் என்று பெண்ணாகிய ஒரு தாயே கருதுவதுதான்.\nகருவில் வளர்வது பெண் குழந்தை என்றால் அதைச் சிதைத்து விடவே தாய் விரும்புகிறார் என்பது என்ன கொடுமை\nநவீன வசதிகள் நன்மைக்குப் பயன்படுத்தப் படுவதற்குப் பதிலாக, பெண் சிசுவைச் சிதைப்பதற்குப் பயன்படுத்தப்படுவது மகா மகா வெட்கக் கேடாகும்.\nபெண்களை இழிவுபடுத்துவது என்பது இன்று நேற்றல்ல, அது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.\nபகவான் கிருஷ்ணன் எழுதியது என்கிறார்களே பகவத் கீதை - அதில் என்ன சொல்லப்படுகிறது பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்றுதானே எழுதி வைக்கப்பட்டுள்ளது. மனுதர்மமும் பெண்ணை ஒரு ஜீவனாகவே ஏற்றுக் கொள்வதில்லை; அதற்குப் பதவுரை பொழிப்புரை எழுதும் சங்கராச்சாரியார்கள், சோ ராமசாமி போன்ற பார்ப்பனர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nபெண்ணென்றால் ஒரு சுமை என்று கருதுகிற மனோபாவம் சமுதாயத்தில் இருந்து வருகிறது.\nஆண்களுக்கு நிகராகப் பெண்கள் படிப்பு, வேலை வாய்ப்பிலும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஆண்களைப் போலவே பெண்களும் பொருள் ஈட்டும் நிலை ஏற்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியவற்றை - செயல்படுத்தும் பொழுதுதான் பெண்கள் என்றால் பெரும் சுமை என்ற மனப்பான்மை சமுதாயத்தைவிட்டு விலகும்.\nஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இந்த நிலையில்கூட பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு வரதட்சணை கொடுக்க வேண்டியுள்ளது என்பது விசித்திரமான நிலை அல்லவா\nஇது ஆண் என்றால் எஜமானன்; பெண் என்றால் அடிமை என்று நினைக்கும் இந்து மனப்பான்மை சுட்டெரிக்கப்பட வேண்டும். ஆண் என்றால் பலவான், பெண்ணென்றால் பலவீனமானவர் என்கிற மனப்போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆண்களின் தசை பலம் என்பது பெண்களை ஒடுக்கும் கருவி என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்றால் பெண்களும் தங்கள் உடல் பலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்களே ஆவார்கள். இந்த நவீன யுகத்தில் கராத்தே போன்ற பயிற்சிகளில் பெண்கள் ஈடுபட வேண்டும். அண்மைக் காலமாக இத்தகு பயிற்சிகளில் பெண்கள் தேர்ந்து வருவது வரவேற்கத் தகுந்ததாகும். ஆண்கள் பணியாற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்ற முடியும்; இதனை இராணுவத் துறையிலும்கூட பெண்கள் நிரூபித்தே வருகிறார்கள். விமானிகளாகவும் பெண்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். சட்டம் இயற்றும் அதிகார மய்யத்தில் பெண்கள் விகிதாசாரப்படி அமர்த்தப்பட வேண்டும். சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவிகித இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்கிற சட்டம் 1996 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறதே - என்ன காரணம்\nஎல்லாக் கட்சிகளிலும் உள்ள ஆண்களின் ஆதிக்க வெறியே இதற்கு முக்கிய காரணமாகும்.\nநியாயமாக 50 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஆண்களாகப் பார்த்து அளிப்பார்கள் என்ற எண்ணம் பெண்களுக்கு ஏற்படக் கூடாது. வீதியில் வந்து போராட வேண்டும். நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும்.\nகுமரி முதல் காஷ்மீர் வரை கிடுகிடுக்கும் போராட்டத்துக்குப் பெண்களே அழைப்புக் கொடுத்து வெற்றிகரமாக நடத்தும் பட்சத்தில், இதற்கொரு தீர்வு கிடைத்திட வாய்ப்பு உண்டு.\nபூமியை பூமித்தாய் என்றும், கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்றும், செல்வத்துக்குக் கடவுள் திருமகள் என்றும் போற்றும் இந்தியாவில் தான் பெண் சிசுக் கொலை பெரிய அளவில் நடந்து கொண்டு இருக்கிறது. அதனைத் தடுக்கவும், தண்டிக்கவும் சட்டம் இருந்து என்ன பயன் அது குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருக்கிறது.\nஆண்களை விஞ்சக் கூடிய அளவில் பெண்கள் கல்வியில் சாதனை படைத்து வருகிறார்கள். வாய்ப்புக் கொடுத்தால் சாதிப்பார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா\nஇந்த சாதனைப் பெண்கள் போராளிகளாக மாற வேண்டும்; தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு போராட முன்வந்தால் ஆண் எஜமானத்தன்மை தகர்ந்து போய்விடும் - ஆணுக்கு நிகர் பெண் என்பது நிலை நாட்டவும் படும்\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆ��்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபெண் சிசுக் கொலை - தீர்வு என்ன\nகாலவிரயம் என்பதில் ஆன்மீகம்தான் முதல் இடம்\nகாந்தியார் ஏன் தோல்வி அடைந்தார்\nபார்ப்பன அர்ச்சகர்களின் காமவெறி - கோயில்கள்\nகதரால் வரும் கேடுகள் - பெரியார்\nசர்க்காரின் மனப்பான்மையும் நமது நோக்கமும் - பெரியா...\nதனி அறையில் உதட்டோடு உதடாக முத்தமிட்ட சாய்பாபாவின்...\nதமிழர்கள் நசுக்கப்பட வேண்டும் ஏன்\nஆஸ்திகன் என்றால் முழு மூடன், அயோக்கியன், பித்தலாட்...\nசமச்சீர் கல்வி நிறுத்தப்படுவதற்கான பின்னணி\nபெரியார் தமிழ்மொழிக்கு ஆற்றிய பணி என்ன\nபெரியார் அவர்களால் ஈர்க்கப்பட்ட மா மனிதர்கள்\nதீண்டாமை ஒழிப்பு ஒரு பார்வை\nபெரியார் மொழியைப் பார்த்த பார்வை - 3\nபுட்டபர்த்தி சாய்பாபாவின் வக்கிரமான பாலியல் லீலா வ...\nபெரியார் மொழியைப் பார்த்த பார்வை - 2\nஎன் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்டதில்லை\nபெரியார் மொழியைப் பார்த்த பார்வை\nதிராவிடர் கழகத் தலைவர் மீது இனமலரின் அடங்காத வெறி\nமணமகள் மணமகன் கழுத்தில் தாலிகட்டிய சம்பவம்\nபயங்கரவாதம் பெற்றெடுத்த பாதகன் ராஜபக்சே\nபுட்டபர்த்தி சாய்பாபாவின் வக்கிரமான பாலியல் லீலா வ...\nராஜபக்சே தண்டிக்கப்படாவிட்டால், அய்.நா. இருப்பதன் ...\nதெய்வீக ஆற்றல் கொண்டவரா சாயிபாபா\nதொழிலாளர் பிரச்சினை பற்றி பெரியார்\nஅரசியல் நாகரீகப்படி புதிய அரசுக்கு நமது வாழ்த்துக...\nதினமலருக்கு வீரமணி அவர்களைப் பற்றித்தான் கவலை\n2009-லேயே ராஜபக்சே கூண்டில் ஏற்றப்பட்டிருக்க வேண்ட...\n பாடம் கற் றுக் கொள்...\nஇலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டதா இந்தியா...\nபெரியாரின் பொன்மொழிகள் - 3\nஇந்து மதக் கடவுள்களின் உருவங்களை எ���ில் பொறித்தால் ...\nமாட்டிறைச்சி சாப்பிடுவதை பார்ப்பனர்கள் எப்பொழுது க...\nபார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் சிக்கல் பற்றி காந்தி...\nமக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை\nபோர் குற்றவாளி ராஜபக்சே -இந்தியா வாய் திறக்காதது ...\nபெரியார் இன்னும் தேவைப் படுகிறாரா\nவ.உ.சிதம்பரம் பிள்ளை சிதம்பர அய்யராயிருந்தால்\nபகவான் சாயிபாபாவின் மறுபக்கம் - திடுக்கிடும் கசப்ப...\nஊழலை ஒழிக்க அமைக்கப்பட்டிருக்கும் ஹசாரே குழு கலைக்...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறா���ே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2017/01/blog-post.html", "date_download": "2018-07-22T06:37:49Z", "digest": "sha1:T7HUFHA66WRV6ZQCUUID7CV7NAZBNFQK", "length": 21041, "nlines": 203, "source_domain": "www.thangabalu.com", "title": "மோடிக்கு எதிராக பெண் அரை நிர்வாண போராட்டம் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Politics அரசியல��� மோடிக்கு எதிராக பெண் அரை நிர்வாண போராட்டம்\nமோடிக்கு எதிராக பெண் அரை நிர்வாண போராட்டம்\nநவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் புது நோட்டுகளை டிசம்பர் 30க்குள் பெற்றுக் கொள்ளலாம்\nஎன்றும் மோடி கூறினார். கறுப்பு பணம், கள்ள பணம், ஊழல், தீவிரவாதத்தை ஒழிக்க இது உதவும் என்றார்.\nஇதன் பிறகு பலவற்றில் மோடி அரசு தன்னுடைய வாக்குறுதிகளை மீறிக் கொண்டே இருக்கிறது.\nஅதில் ஒரு சிலவற்றை மற்றும் பார்க்கலாம்.\n1) 50 நாட்களில் நிலைமை சரி ஆகும். நான் தவறு செய்திருந்தால், என்னை எரித்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க மோடி கூறினார்.\n50 நாட்கள் முடிந்து விட்டது. பண தட்டுப்பாடு நீங்க 6 மாதங்கள் ஆகும் என்று இப்போது கூறுகிறார்கள்.\nபொய் சொல்லும் அரசியல்வாதிகளை மக்கள் எரிக்க தொடங்கினால் நாட்டில் ஒரு அரசியல்வாதி உயிரோடு இருக்க மாட்டார்கள்.\nமக்களுக்கு இன்னமும் இரக்க குணம் இருக்கிறது. அதை தான் இந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்திகிறாங்க.\nநான் தவறு செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள் என்று சொல்லும் பெருந்தன்மையும் மோடிக்கு கிடையாது.\nகீழே விழுந்தாலும், மீசையில் மட்டும் மண் ஒட்டாது.\n2) உங்கள் பணம் உங்களுடையது. நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். யாரும்\nஉங்களை கேள்வி கேட்க மாட்டார்கள். 2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால், அதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை\nடிசம்பர் 20ம் தேதி இந்த வாக்குறுதியையும் மீறினார்கள்.\n5000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி அதிகாரிகள் இரண்டு பேர் நம்மை விசாரிப்பார்கள்.\nஏன் இவ்வளவு தாமதாக பணத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லனுமாம். பணம் எப்படி வந்தது என்று சொல்ல வேண்டுமாம்.\nஅதிகாரிகளுக்கு திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்றால் அந்த பணத்தை டெபாசிட் செய்ய முடியாது என்றார்கள்.\n3) இந்த திட்டத்தின் மூலம் கறுப்பு பணம், கள்ள பணம், ஊழல், தீவிரவாதம் ஓழியும் என்றார் மோடி.\nடிசம்பர் 31 அன்று பேசும் போது இவை ஒழிந்ததா அல்லது குறைந்ததா\n15.50 லட்சம் கோடி ரூபாய் செல்லாத 500,1000 ரூபாய் புழக்கத்தில் இருந்தது. இதில் எவ்வளவு பணம் வங்கிகளுக்கு வந்து சேர்ந்தது\nஎன்றும் சொல்லவில்லை. ஒரு வாரம் ஆன பிறகும் அந்த விவரத்தை சொல்லாமல் மறைக்கிற��ர்கள்.\nமாறாக, டிசம்பர் 31 உரையில் பட்ஜெட்டில் பேசும் விஷயங்களை நிதி அமைச்சர் அருண் ஜெட்டிலியிடம் வாங்கி பேசினார் என்பது வெளிப்படையாய்\nதெரிந்தது. எவ்வளவு வரி வருவாய் கிடைத்திருக்கிறது என்பதை கண்டறிய சிறிது காலம் ஆகும்.\nஅப்படி இருக்க, இந்த திட்டஙகளுக்கு எங்கிருந்து பணம் ஒதுக்கினார்கள்.\nபணம் செல்லாது என்ற திட்டத்தின் மூலம் தான் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று மோடி சொல்லவில்லையே.\nஅப்படி எனில், அந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு கிடைத்த பலன் தான் என்ன\nஜனவரி 1 அன்று புது இந்தியா பிறக்கும் என்றாரே.\nஎங்கே அந்த புது இந்தியா நீங்கள் புது இந்தியாவை கண்டீர்களா\nஅதை பற்றி விரிவாய் இன்னொரு வீடியோவில் பேசுகிறேன்.\n4) சில காரணங்களினால் டிசம்பர் 30 வரை பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல் போனால், மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கியில்\nமாற்றிக் கொள்ளலாம் என்று மோடி கூறினார். ஆனால், அந்த வாக்குறுதியும் மீறப்பட்டது.\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களும், இந்த 50 நாட்களில் வெளிநாடுகளில் இருந்த இந்தியர்கள் மட்டும் தான்\nரிசர்வ் வங்கியில் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.\nஇந்தியா முழுவதும் ரிசர்வ் வங்கியின் அலுவலகம் 33 இடங்களில் இருக்கிறது.\nஅதில் பெரு நகரங்களில் இருக்கும் வெறும் 5 அலுவலகங்களில் தான் மாற்ற முடியும் என்று கூறி விட்டார்கள்.\nஇதனால் மற்ற பகுதியில் இருந்து நீண்ட பயணம் செய்து பணத்த மாற்றலாம் என்று மக்கள் வந்தார்கள்.\nஆனால், அந்த 50 நாட்களில் வெளிநாட்டில் இருந்தவர்கள் மட்டும் தான் மாற்ற முடியும் என்று\nகூறியதால் ரிசர்வ் வங்கி வாசலில் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.\nகைக்குழந்தையுடன் ஒரு பெண் ரிசர்வ் வங்கிக்கு பணம் மாற்ற வந்தார்.\nபணத்தை மாற்ற முடியாது என்று காவலர்கள் அந்த பெண்ணை திருப்பி அனுப்பினார்கள்.\nமார்ச் 31 வரை ரிசர்வ் வங்கியில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று மோடி சொன்னாரே,\nநீங்கள் ஏன் என்னை துரத்துகிறீர்கள் என்று அந்த பெண் அங்கேயே உட்கார்ந்து போராட்டம் செய்கிறார்.\nகாவலர்கள் வலுக்கட்டாயமாய் அந்த பெண்னை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற போது,\nஅந்த பெண் விரக்தி அடைந்தார், வேதனை அடைந்தார், தன்னை மோடி ஏமாற்றி விட்டாரே என்று\nகண்ணீர் விட்டு கொண்டே, தன்னுடைய ஆடைகளை கழற்றி விட்டு, அரை நிர்வாணமாய் நின்று\nபோராட்டம் செய்தார். பின்னர், காவல்துறையினர் வந்து அந்த பெண்ணை கைது செய்தார்கள்.\nஎந்த பெண்ணும் செய்ய துணியாத செயலை இந்த பெண்னை செய்ய தூண்டியது யார்\nஅந்த பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த அவலுத்துக்கு யார் காரணம்\nயார் அவர்களுக்கு தண்டனை கொடுப்பார்கள். போராட்டம் செய்தால் தண்டனை.\nதப்பு மேல் தப்பு செய்யும் அரசியல்வாதிகளுக்கு ராஜ மரியாதை.\nஎன்ன ஒரு மோசமான சர்வாதிகார ஆட்சி நம் நாட்டில் நடக்கிறது.\nமோடியை ஆதரிப்பதே வெளிநாட்டில் வாழும் இந்தியார்கள் தான்.\nஅவங்களையும் நிம்மதியா இருக்க விடலை மோடி.\nஜனவரி ஐந்து அன்று இன்னொரு அறிவிப்பு:\nஒரு வாக்குறுதியை மீறு இன்னொரு மாற்றம். அந்த மாற்றத்திலும் இன்னொரு மாற்றம்.\nதுக்ளக் ஆட்சியே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது மோடியின் ஆட்சி.\nவெளிநாட்டில் இருந்து திரும்பும் இந்தியர்கள், தங்களின் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை விமான நிலையத்தில் customs அதிகாரிகளிடம்\nகாட்டி, ஒரு declaration form வாங்கனமாம். அதை காட்டினா தான் ரிசர்வ் வங்கியில் பணத்தை மாற்ற முடியுமாம்.\nஊருக்கு போறவன் எல்லா பணத்தையும் கையிலயா தூக்கிட்டு போவான்.\nவீட்டில தான் வச்சிட்டு போவான். அந்த பணம் எல்லாம் போச்சு.\nஇது ஒரு திட்டமிட்ட கொள்ளை. 15.50 லட்சம் கோடியில் எவ்வளவு பணம் வங்கிக்கு வரலையோ, அதை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு\nகொடுக்கும். அந்த தொகையை அதிகரிக்க தான் இப்படி மக்கள் விரோத நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபடுகிறது.\nபேச வேண்டிய ஊடகங்கள், வாயை மூடிக் கொண்டு மோடிக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்.\nகடவுள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்.\nஎங்களை ஏமாற்றலாம். கடவுளிடத்தில் ஒருவரும் தப்பிக்க முடியாது.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உடல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு ���ரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nநடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் அரசின் கைகூலியா\nஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க சதி\nஜல்லிக்கட்டு தடையை உடைக்கும் வீர தமிழர்கள்\n”தமிழர்கள் பொறுக்கிகள்” - பிஜேபியின் சுப்ரமணியசுவ...\nஜல்லிக்கட்டு பேரணிக்கு பிறகு மத்திய அரசு அதிர்ச்சி...\nமோடிக்கு எதிராக பெண் அரை நிர்வாண போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/10.html", "date_download": "2018-07-22T06:50:30Z", "digest": "sha1:KIZYA42TFE6NLCL5475B6JWLWR3H2WW6", "length": 9244, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "அமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது சிறுமிக்கு போலீஸ் பாராட்டு - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது சிறுமிக்கு போலீஸ் பாராட்டு\nஅமீரகம், ஷார்ஜாவின் திப்பா அல் ஹொஸன் பகுதியில் உள்ள ஒரு 2 மாடி கட்டிடத்தின் 2வது மாடியில் குடும்பத்தினருடன் தங்கி இருப்பவர் சாரா அலி அஹ்மது என்கிற 10 வயது இமராத்தி சிறுமி. இவர் தங்கியிருந்த கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் தீப்பற்றி எரியத் துவங்கியதை கண்ட சிறுமி உடனே 999 என்ற எண்ணில் போலீஸை அழைத்து தீப்பற்றியது பற்றி தெரியப்படுத்தினாள்.\nசிறுமி சாராவின் சமயோகித செயலால் தீ அணைக்கப்பட்டதுடன் அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்களின் உயிரும் உடைமைகளும் தகுந்த நேரத்தில் காக்கப்பட்டன.\nஇச்சிறுமியின் செயற்கரிய செயலை அங்கீகரித்த ஷார்ஜா போலீஸ், சிறுமி சாராவுக்கு மேலும் உத்வேகம் தரும் வகையிலும் பிற சிறார்களுக்கும் நல்ல முன்மாதிரியாக அமையும் வகையிலும் சிறுமி சாரா பயிலும் பள்ளிக்கூடத்திற்கே நேரில் சென்று பாராட்டி, நற்சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர்.\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\nபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர் ரோஹித \nஉலக கிண்ண காற்பந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள காற்பந்து ரசிகர்கள், போட்டியை ஆவலா...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடை��்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன்பு...\nகத்தாரில் இன்று கடும் காற்று வீசும் சாத்தியக்கூறு - வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு\nகத்தாரின் பல பாகங்களிலும் இன்று (21.07.2018) கடும் காற்று வீசக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாகவும், தூசி காரணமாக தெளிவற்ற நிலையமை காண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/106568-reporter-anbazhagan-says-about-his-chennai-flood-experience.html", "date_download": "2018-07-22T06:44:42Z", "digest": "sha1:5TJTDKSPOTJYDQMLVEN3GAHPLHRUX5OT", "length": 31311, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’பாம்புகளுக்கு நடுவே லைவ்... இப்போ மீம்ஸுக்கு லைக்!\" - ரிப்போர்ட்டர் அன்பழகன் #VikatanExclusive | Reporter Anbazhagan says about his chennai flood experience", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால் - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்\n`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம் `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' - ராமதாஸ் கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\n’’பாம்புகளுக்கு நடுவே லைவ்... இப்போ மீம்ஸுக்கு லைக்\" - ரிப்போர்ட்டர் அன்பழகன் #VikatanExclusive\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்க வேண்டுமென்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இதை யார் கரெக்டா ஃபாலோ பண்ணுகிறார்களோ இல்லையோ மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் கரெக்டா ஃபாலோ பண்ணுகிறார்��ள். சென்னையில் தற்போது மழை பெய்து வருவதைப் பார்த்து, 2015-ம் ஆண்டு வந்த வெள்ளம்போல் இந்த வருடமும் வந்துவிடுமோ என்று பயந்துகொண்டிருக்கும் வேளையில், மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் எல்லோரும் தங்கள் பங்குக்குச் சமூக வலைதளங்களில் ஜாலியான மீம்ஸை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.\nஅப்படிப்பட்ட மீம்ஸ்களில் ஒன்றுதான் ரிப்போர்ட்டர் அன்பழகன் பற்றிய மீம்ஸ். இடுப்பளவு தண்ணீரில் தனது சேனல் மைக்கைப் பிடித்தபடி நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் நியூஸ் கொடுப்பது போலிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரது இந்தப் போட்டோ மீம்ஸ் பற்றி கலகலப்பாகப் பேச அன்பழகனைத் தொடர்புகொண்டோம்.\n''எனக்கே ரொம்ப சிரிப்பாக வருதுங்க. நேற்று இரவிலிருந்து என் போட்டோ மீம்ஸில் வருவதைப் பார்க்கும்போது நல்லா வாய்விட்டுச் சிரிக்கிறேன்'' என்று சிரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் கரூர் ஏரியா ரிப்போர்ட்டர் அன்பழகன். ''எனக்குச் சின்ன வயதிலிருந்தே சமூக சேவைகள் மீது ஆர்வம் அதிகம். ஸ்கூல் படித்த காலத்திலிருந்து NSS கேம்பில் முதல் ஆளாகயிருப்பேன். அப்போதிலிருந்தே ரத்ததானம் முதல் பல சேவைகள் செய்வேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். ரிப்போர்ட்டர் வேலைக்குச் சேர்ந்ததுக்குப் பிறகு எந்த நியூஸாகயிருந்தாலும் தைரியமாகக் கொடுப்பேன். எப்போதும் எனக்கான அங்கீகாரம் கிடைத்ததில்லை. இப்போது என்னைப் பற்றி நிறைய மீம்ஸூகள் வருகின்றன. அதையே எனக்கான அங்கீகாரமாக நினைத்துக்கொள்கிறேன்'' என்று சென்ட்டிமென்ட்டாகப் பேசத் தொடங்கியவர், 2015-ம் ஆண்டு நடந்த வெள்ள சம்பவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.\n''இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவரும் அந்தப் புகைப்படம் 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். அப்போது நான் புதிய தலைமுறையில் ரிப்போர்ட்டராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவும் சென்னையில் இல்லை கரூர் தாலுகா ரிப்போர்ட்டராக இருந்தேன். தற்போது நியூஸ் 18 சேனலில் கரூர் ரிப்போர்ட்டராக இருக்கிறேன். அந்த நேரத்தில் சென்னையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. கரூரில் இருந்த எனக்கு டி.வி.யில் செய்திகளை எல்லாம் பார்க்கும்போது, ''என்னடா இப்படி வெள்ளமாகயிருக்கே... நம்ம ஏதாவது பண்ணணும்’னு தோணுச்சு. அந்த நேரத்தில் வாட்ஸ்அப்பில் இருந்த என் நண்பர்கள் அனைவரும் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கப்போகலாம் என்று முடிவெடுத்தோம். ஏன்னா, எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் நீச்சல் தெரியும். என் நண்பர்களாகிய தென்காசி மகேஷ், வள்ளியூர் ராஜன் மற்றும் குடியாத்தம் நண்பர் என அனைவரும் சென்னைக்குக் கிளம்பத் தயாரானோம். அவர்களும் ரிப்போர்ட்டர்கள்தான். அப்போது சென்னைக்கு எந்தப் பேருந்தும் செல்லவில்லை. நான் எப்படியோ வண்டியைப் பிடித்து சென்னை வந்துவிட்டேன். குற்றாலம் மற்றும் வள்ளியூர் ரிப்போர்ட்டர் திருவனந்தபுரம் போய் அங்கேயிருந்து ஃப்ளைட் பிடித்து பெங்களூரு போயிட்டாங்க. அங்கேயிருந்து சென்னைக்கு வண்டி பிடித்து வந்தாங்க.\nநாங்க மூன்று பேரும் சென்னைக் கோயம்பேட்டில் சந்தித்துக்கொண்டோம். அப்போது கோயம்பேட்டில் ஒரே ஒரு மெட்ரோ ரயில் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. அதைப்பிடித்து கிண்டி புதிய தலைமுறை ஆபிஸூக்குப் போனோம். அங்கு ஏற்கெனவே வெள்ளத்தால் ஆபிஸ் ரொம்ப அடிப்பட்டிருந்தது. அப்போதிருக்கும் சி.இ.ஓ எங்களைப் பார்த்தவுடன் ''மீட்புப் பணிகள் செய்துகொண்டே நியூஸூம் கொடுங்க''னு சொன்னார்.\nஅப்போது கேமரா மேன் லெனின் எங்களுடன் வந்தார். பாதிக்கப்பட்ட இடங்கள் எல்லாத்தையும் தேடிப் போய் மீட்புப் பணிகள் மற்றும் நியூஸ் என இரண்டு வேலைகளையும் செய்துகொண்டிருந்தோம். அப்போது சென்னை நந்தம்பாக்கம் ஐ.டி.பி.எல் காலனி பகுதிகளில் எல்லாம் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த இடத்தை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. மீம்ஸில் வருகின்ற போட்டோகூட அந்த இடத்தில் எடுத்ததுதான்.\nஅந்த இடத்தில் பார்த்தால் ஒரு வீட்டில் அம்மா, மகள், மகன் என மூன்று பேரும் வீட்டின் உள்ளே வெள்ளத்தில் சிக்கி இறந்துவிட்டார்கள். அதிலும் இறந்த அந்தப் பையன் சென்னை வெள்ளத்தின்போது நிறைய மக்களை மீட்டு வெளியே கொண்டுவந்தவர். தன் வீட்டில் அம்மாவும் அக்காவும் சிக்கிக்கொண்டதால் அவர்களை மீட்க வீட்டுக்குள்ள போனான். அதிலும் அவர்கள் அக்கா ஒரு மாற்றுத்திறனாளி. இவர்களைக் காப்பற்றப் போய் அந்தப் பையனும் இறந்து அந்த அம்மாவும் பொண்ணும் இறந்துவிட்டார்கள். ரொம்பத் துயரமான சம்பவம் அது. அதைப் பற்றிதான் அந்த வீட்டின் முன்னே நின்று சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது என���னைச் சுற்றி தண்ணீர் போய்க்கொண்டிருந்தது. பக்கத்தில் பாம்பு சென்றுகொண்டிருந்தது. அந்தச் சம்பவத்தை வாழ்க்கையில் மறக்க மாட்டேன். ஒரு 10 நாள்கள் அங்கேயிருந்து எங்களால் முடிந்த அளவுக்கு எல்லோரையும் மீட்டோம். மாற்றுத் துணிகூட கொண்டு போகவில்லை. இரண்டு சட்டைகள் மட்டும் வைத்துக்கொண்டுதான் நியூஸ் கொடுத்தேன். சைதாப்பேட்டை பகுதியில் பல இடங்களை மீட்டு, சுத்தப்படுத்தவும் செய்தோம்.\nபலபேர் டி.ஆர்.பி-காக சில விஷயங்களை மீடியா செய்கிறது என்று சொல்லும்போது எனக்கு ஆத்திரம், சிரிப்பு இரண்டும் சேர்ந்துதான் வந்தது. பல உயிர்களைக் காப்பற்ற வேண்டும். மக்கள் படும் வேதனைகளை உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பதால்தான் செய்கிறோம். ஏன்னா, அந்த நேரத்தில் நான் தாலுகா ரிப்போர்ட்டர். சென்னை வந்த முதல் நோக்கமே பல பேரை மீட்க வேண்டுமென்பதால்தான். சேனல் சொல்லி சென்னைக்கு நாங்கள் வரவில்லை. நான் தண்ணீரில் தைரியமாக இறங்கியவுடன்தான் பல சேனல் ரிப்போர்ட்டர்கூட தைரியமாக இறங்கினார்கள். டி.ஆர்.பி-க்காக எல்லாம் எந்த ரிப்போர்ட்டரும் தங்கள் உயிரைப் பணையம் வைக்க மாட்டார்கள். என்னைவிட என்னுடன் வந்த கேமரா மேன் லெனின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஷூட் செய்வதற்கு ரொம்பச் சிரமப்பட்டார். அவர் இந்த ஷூட்டை தனது தலையில் கேமராவை வைத்துக்கொண்டுதான் எடுத்தார். அதுவும் மழை வெள்ளத்தில் கேமரா, மைக் எல்லாவற்றுக்கும் எதுவும் பாதிப்பு ஆகாமல் வைத்திருப்பதே பெரிய டாஸ்க்.\nஎன் மனைவி நான் செய்யும் எந்த நல்ல காரியத்துக்கும் குறுக்கே நிற்க மாட்டார். இப்போதும் சென்னையில் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் கண்டிப்பாக வந்து எல்லோரையும் மீட்பேன். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிகர், நடிகைகள் பற்றி மீம்ஸ் வரும் வேலையில் ஒரு செய்தியாளரைப் பாராட்டி மீம்ஸ் வருவது மகிழ்ச்சியாகயிருக்கிறது’’ என்று சொல்லி முடித்தார் அன்பழகன்.\nமதுரையில் சூரியின் உணவகத்தைத் திறந்துவைத்த சிவகார்த்திகேயன்..\n”டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு” - கண்ணுக்கு எட்டி\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், ���ன்புமணி\n' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரப\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n’’பாம்புகளுக்கு நடுவே லைவ்... இப்போ மீம்ஸுக்கு லைக்\" - ரிப்போர்ட்டர் அன்பழகன் #VikatanExclusive\n''என்னைத் தமிழ்ப் பொண்ணுனு நினைச்சு ஏமாந்துட்டீங்களா’’ - ’செம்பருத்தி’ ஷபானா\nஎடை குறைப்பு, குழந்தை வளர்ப்பு... இது ஐஸ்வர்யா ராயின் மறுபக்கம்\nஇளையராஜா இசைநிகழ்ச்சிக்கு வருவாரா எஸ்.பி.பி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/03/blog-post_44.html", "date_download": "2018-07-22T07:05:10Z", "digest": "sha1:XT4I3CXO2A5XKY7S4S6UC7CS56Q4SGYK", "length": 34306, "nlines": 300, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன்வைத்து! - குட்டி ரேவதி", "raw_content": "\n'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன்வைத்து\n'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்தைக் காரணமாக வைத்து, நிறைய விவாதங்களை எழுப்பலாம். அந்த அளவிற்கு, அந்தப்படம் தூண்டுதல்களையும் இடைவெளிகளையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது.\nமுதலில், 'இந்தியாவின் மகள்' என்ற டைட்டிலுக்குப் பதிலாக, 'பாரதத்தாயின் புதல்வர்கள்' என்று வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு, திரையில் தோன்றும் முதல் ஆண் மகன் முதல் கடைசியாகத் தோன்றிய ஆண்மகன் வரை, சமூகத்தில் பெண்கள் குறித்த தம் அரைகுறையான புரிதல்களைக் கூட மிகத் தெளிவாக, எந்த அளவும் தயக்கமில்லாமல் முன் வைத்துள்ளனர்.\nநிர்பயா, வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வு, திரையிலும், செய்தித்தாள்களிலும் விவரிப்பாக வந்து இரத்தம் உறையச் செய்த அந்த முதல் நாள் இன்னும் நினைவிருக்கிறது.\nஆனால், இந்தப்படத்தில் ஒரு களப்பணியாளர் சொல்வது போலவே, இந்தியாவில் தினம் தினம் பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் முக்கியமானவை, வேறுபட்டவை, சமூகத்தின் கண்ணாடியாக இருந்து யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை.\nகுற்றவாளிகள் எனப்படுவோருக்காக வழக்காடுபவர் ஏ.பி. சிங், சொல்லும் இரண்டு விடயங்கள் மிக மிக முக்கியமானவை: ஒன்று, \"என் மகள் இப்படி எல்லை தாண்டி சென்றிருந்தால், என் சமூகத்தின் முன்னேயே, பெட்ரோலை ஊற்றி எரித்திருப்பேன்\".\nஇரண்டு: \"பார்லிமெண்டில் இன்று நுழைந்து அமர்ந்து பேசிவரும் உறுப்பினர்களில், 250 நபர்கள் மீது பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன\" என்று கூறுவது.\nமேற்சொன்ன, இவை இரண்டுமே இந்தியச்சமூகத்தின் அவலத்தை இரண்டு துருவங்களிலிருந்து படம்பிடித்துக் காட்டுபவை.\nகடந்த இரண்டாயிரம் வருடங்களாக, சமூகத்தில் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட, இருண்ட அறைகளில் மடிந்துபோன பெண்களின் வரலாறுகள் சொல்லி மாளாதவை. அந்த ஓலத்தின் கூக்குரல்கள் தாம் அவ்வப்பொழுது இப்படியான பெண் குரலாக எழும்பித் தேய்ந்து போகின்றனவோ என்று தோன்றுகிறது.\nபிபிசியின் இந்த ஆவணப்படம், இந்தியாவின் காட்டுமிராண்டித்தனத்தை, பகிரங்கப்படுத்துகிறது. அதில், நிறைய பொத்தல்கள் இருந்தாலும், விவாதங்களைத் தூண்டிவிடுவதன் பொருட்டு இந்தப்படத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவது ஒன்றும் எதற்கும் பாதகமாகாது.\nஅதற்காக, சர்வதேச நாடுகளில், லண்டனில், அமெரிக்காவில் பாலியல் வன்புணர்வு நடைபெறவில்லை என்று அர்த்தமில்லை.\nஆனால், இந்தியாவில் போல், இவ்வளவு மூடத்தனமாக, ஆண்களும் பெண்களும் ஆண்கள் செய்யும் குற்றத்தைச் சமூக நியாயமாக முன்வைப்பதில் ஒரு தயக்கமேனும் இல்லாமல் இருக்காது என்பதை நம்புகிறேன்.\n'அந்தப்பெண்ணை உயிருடன் விட்டது தான் பிரச்சனை. கொன்றிருந்தால், இவ்வளவு பெரிய விவகாரமாகி இருக்காது' என்பதே நீதியாகிவிடுமோ என்ற அச்சமும் தோன்றாமல் இல்லை.\nஇன்னும், பதிவுக்கு வராத, சென்ற ஆண்டு மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஒடுக்கப்பட்ட, தலித் மற்றும் பழங்குடிப் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மரங்களில் கட்டிவிடப்பட்டப் பெண்களின் வரலாறுகளையும் ஓலங்களையும் சொல்லி, 'இந்தியாவின் மகள்கள்' என்று தலைப்பிட்டிருந்திருக்கலாம்.\n2. இன்னும் மேலதிகமான குற்றங்களுக்கான வழி தான், குற்றங்களுக்குத் தீர்வா\nஎல்லோருமே, இந்தப்பிரச்சனைக்குத் தீர்வாக, 'கல்வி'யைச் சொல்வது நகைப்பை வரவழைக்கிறது.\n'கல்வி'யைப் பெற்றவரும், கல்வியைப் பெற வாய்ப்பில்லாதோரும் ஒரே மாதிரி சிந்தனையைத் தான் கொண்டிருக்கின்றனர் என்பது இப்படத்தின் போக்கில் தெளிவாகத் தெரிகிறது.\nநமக்குக் கற்பிக்கப்படுவது, அடிமைக்கல்வி. அதிலும், இந்துமதம் மற்ற எல்லா மதங்களையும் விட, மூர்க்கமான, மடத்தனமான வன்முறையை, பெண்கள் மீதான அடக்குமுறையை நியாயப்படுத்துவது.\nஇந்த நாட்டை முழுமையும் 'இந்து நாடாக' ஆக்க, ஒரே வழி: பெண்களின் கருப்பையைக் காவல் காப்பது அல்லது சீரழிப்பது என்ற நம்பிக்கையைக் காலந்தோறும் வலியுறுத்திவருகின்றனர்.\n'பெண்கள் விடயத்தில்' எந்த ஊடகமும் முழு விழிப்புணர்வுடன், நீதிநம்பிக்கைகளுடன் இல்லை என்பது வெளிப்பாடு.\nவீட்டில் பெற்ற தாய் முதல் மணந்து கொண்ட மனைவி வரை, 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்ற அடிமைச் சிந்தனை உடைய சமூகத்தை பெற்ற மகளைக் கொன்றும் நிலைநாட்டி வரும் ஓர் அபத்தமான நாடு இது.\nஎந்த நூலிலும், பெண்ணை மதிக்கும் கல்வி இல்லை.\nஇந்த நிலையில், 'கல்வி' எப்படி தீர்வாகும்\n' என்று சொல்கிறார்கள். அதைத் தீர்வு என்று சொல்கிறார்கள். எனில், அங்கு டில்லி வீதிகளில் நின்று போராடிய, அத்தனைப் பெண்களின் தந்தையரையும், சகோதரர்களையும், ஏன் பார்லிமெண்டில் தினம் தினம் நுழைந்து நாட்டுப்பற்றைப் பேசிவரும் அத்தனை ஆண்களையுமே 'தூக்கில் போடுவது என்பது சாத்தியமா\nதண்டனை பெற்றவன், தண்டனை பெறாதவனைக் குற்றம் சாட்டுகிறான். தண்டனை பெறாதவன், வன்முறைக்கு ஆளானோரே குற்றவாளி என்கிறான். வன்முறைக்கு உள்ளாகும் மக்கள், 'நீதி பெற போராடாமல்' தண்டனை பெற போராடுகிறார்கள்.\nஇதற்கு முடிவே இல்லை. எந்தக் கல்வியும் போதாது என்பதை இப்படமே முகத்தில் அறைந்தாற்போல் சொல்கிறது.\nவீட்டிலும், பொதுவெளியிலும், ஊடகங்கள் வழியாகவும், 'உண்மையான ஓர் ஆண், பெண்கள் மீது மிகுந்த மரியாதையைக் கொண்டிருப்பான்,' என்ற ஒரு சாதாரணமான நம்பிக்கையை விதைப்பதே, சரியான, முதல்கட்ட தீர்வாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன��.\n3. மகள்களைப் பெற்ற அப்பாக்களாலேனும் இதன் கொடூரத்தை உணரமுடியுமா\nஇந்தியா என்பது, தமிழகத்தைத் தவிர்த்தது இல்லை.\nதமிழகத்தில், பொதுவெளியில், சமூகவலைத்தளங்களில், பெண்களை, 'மூதேவி', 'தேவடியாள்', 'வாழாவெட்டி', 'வைப்பாட்டி' என்ற அடைமொழி கொடுத்து அழைப்போர் கூட கல்வி பெற்ற அரும்பெரும் ஆண்மகன்கள் தான்.\nஅவர்களுக்குப் பின் விசிறிகள் வரிசையாய், கூட்டங்கள் பெரிதாய். இங்கே, பெண்களுக்கு ஆதரவாய் குரல் கொடுப்போர் கூட, அப்படியான ஆண் ஆளுமைகளை வரவேற்றுப்பாராட்டிப் பொது அரங்கில் உயர்த்துவது நிறைய விடயங்களை உறுதி செய்கிறது.\n1. ஓர் ஆண் சமூகத்தில் சிறந்த படைப்பாளியாக இருக்க, பெரியாரைப் போல சுயமரியாதையுடன் இருக்கவேண்டியதில்லை.\n2. குறைந்தபட்ச, சமூக நாகரீகமும் தன்மான உணர்வும் விழிப்புணர்வும் அவசியமில்லை. ஊடகங்களில் அங்கீகாரம் பெற, அவையெல்லாம் அவசியமே இல்லை. காட்டுமிராண்டிச்சிந்தனைகள் போதுமானவை.\n3. இந்து மதம் வலியுறுத்தும் அடிமைத்தனத்தை நாங்கள் எங்கள் மனைவி, மக்களிடம் வலியுறுத்துவது போலவே, பிற பெண்களிடமும் அச்சுறுத்துவோம் என்று பொதுப்படையாக, எழுத்திலும் சினிமாவிலும் தொடர்ந்து முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.\nஆனால், தொடரும் கடந்த கால நிகழ்வுகளின் பின்னால் எல்லாம் எனக்கு மீண்டும் மீண்டும் எழும் கேள்விகள் இவையே:\nஇப்படி, பொதுச்சமூகத்தின் பார்வையால் 'தான் பெற்ற மகள்' வன்புணர்வுக்கு ஆளாக நேரும் போது, பெற்ற தந்தையான இவர்களின் உணர்வு எப்படியாக இருக்கும்\nஇன்று ஆண்களிடம் இவர்கள் நியாயப்படுத்தும் வன்முறையைத் தன் மகள் எதிர்காலத்தில் சந்திக்க நேரும்போது ஏற்படும் வலியைப் பார்த்துத் துடித்துப்போகாமல், இவர்கள் மீதே பெட்ரோலை ஊற்றி எரிப்பார்களா\nமகன்களைப் பெற்றோரை விட, மகள்களைப் பெற்றோர்களால் இச்சமூகமாற்றத்திற்காக ஒரு கணமேனும் சிந்திக்காமல் இருக்கமுடியுமா\nமகள்களைப் பெற்ற அப்பாக்களாலேனும் 'பாலியல் வல்லுறவின்' கொடூரத்தை நியாயப்படுத்தாமல் இருக்கமுடியுமா\nஇவர்களாலேனும், சமூகத்தில் இந்த வன்முறை எப்படி உற்பத்தியாகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியுமா\n4. ஆவணப்படத்தின் புரிதலில் உள்ள சிக்கல்.\nஇந்தியச் சமூகத்தில், இப்படி 'பாலியல் வல்லுறவுகள்' இருபது நிமிடங்களுக்கு ஒன்றாக நிகழ்வதற்கும், கற்றோர் முதல் கல்லாதோர் வரை, 'ஆண் பாலியல் வல்லுறவு' செய்வதை நியாயப்படுத்துவதற்கும், செய்துவிட்டு பொதுமக்கள் பார்வையிலிருந்து தப்பிக்கமுடிவதற்கும் ஒரே காரணம், இச்சமூகத்தின் கட்டமைப்பு, 'சாதிய வலையால்' ஆனது. இது ஆதிக்க சாதியினருக்கும், மேல்மட்டத்தில் இருப்போரும் தப்பிப்பதற்கு ஏற்ற பெரிய ஓட்டைகளையும், நலிந்தோர் தப்பிக்க ஏதுவான சிறிய ஓட்டைகளையும் அல்லது ஓட்டைகளே அற்ற முட்டுச்சந்துகளையும் கொண்டது.\nஇந்துமதம், ஆகவே, சாதியமுறையை வற்புறுத்துகிறது. பெண்களை அடிமைப்படுத்தும் விடயங்களை மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்துகிறது. இதற்கு ஏற்ப இந்துமதம் வலிமையுடையதாகும் என்று நம்புகிறது.\nஇதை, அந்த பிபிசி ஆவணப்பட இயக்குநரால் ஒரு பொழுதும் புரிந்து கொள்ளமுடியவில்லை. அல்லது, புரிந்து கொள்ளமுடியாது.\nஇதைப் புரிந்துகொள்ள, நம்மை ஆண்ட பிரிட்டீசாராலும் இயலவில்லை. ஆகவே, நம்மை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.\nலெஸ்லி வுடின் என்ற இந்த ஆவணப்பட இயக்குநராலும் இதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அதில் குற்றமிழைத்த எல்லோரும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள்.\nவறுமைக்கும் மேட்டிமைக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு, சாதிஅதிகாரத்தினால் செயற்கையாய் உருவாக்கப்பட்டது.\nஆகவே தான், இந்நிகழ்வில், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது இருக்கும் வெறுப்பும், ஏழ்மையின் மீது இருக்கும் அருவெறுப்பும் இயங்கி, தண்டனையைப் பெற்றுத்தரமுடிந்தது.\nஇதே நியாயத்தை, இரு தலித் பெண்களை வல்லுறவு செய்து, கொன்று மாமரங்களில் தொங்கவிடப்பட்ட, 'மாமர வழக்கிலும்' ஏன் நம்மால் பெற முடியவில்லை ஏன் ஊடகங்களின் ஆதரவை, கவனத்தைப் பெறமுடியவில்லை ஏன் ஊடகங்களின் ஆதரவை, கவனத்தைப் பெறமுடியவில்லை\nசென்ற வருடம் மட்டும், 'நிருபயா' போன்று, 900 - க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் வல்லுறவு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.\nஏன், இவர்கள் 'இந்தியாவின் மகள்கள்' இல்லையா\nபிபிசி ஆவணப்பட இயக்குநரால், இந்தியாவின் இப்பிரச்சனையைப் பரந்த அளவில் அறிந்து கொள்ளவோ, உள்வாங்கவோ முடியவில்லை. அப்படி முடிந்திருந்தால், இந்த ஆவணப்படம், இந்தியாவின் நீதிமுறையைப் பெருத்த கேள்விக்குள்ளாக்கியிருக்கும்.\nஇந்தியா, இன்னும் பெருத்த அவமானத்திற்கு ஆளாகியிருக்கும்.\nநன்றியுடன் குட்டி ரேவதியின் முகநூலிலிருந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபுத்தகங்களில் கிடைக்காத பாடம் - கவிதா முரளிதரன்\nமகளிருக்கு எதிரான வன்முறை சாதிய ஒடுக்கலே - இராமியா...\nஆன் செக்ஸ்டன்: பெண்ணியத்தின் மற்றுமொரு குறியீடு - ...\n\"கற்பழிப்பு\" நியூஸ் எழுதுவது எப்படி\nகனடிய பெண்கள்: எதிர்நோக்கும் பிரச்சனைகள் - மீராபார...\nதலிபான்கள் பூமியில்... - எம்.கண்ணன்\nஅருந்ததி ராய்: எழுத்துக்களைச் சிதைக்காத சொற்கள் - ...\nஆணாதிக்க அறிவியலே அழிவு அறிவியல் - பார்பாரா மெக்லி...\nமனித உரிமை மற்றும் பால்நிலை சமத்துவ செயற்பாட்டாளரு...\nஅன்னா அக்மதேவா: எழுதித் தீர்ந்த சொற்கள் -நசார் இஜ...\nஆண்களால் கொடூரமாய் அடித்துக் கொல்லப்பட்ட ஆப்கன் பெ...\nசிகிரியாவில் பெயர் எழுதிய சித்தாண்டி யுவதி: நடந்தத...\nகுழந்தைகள் பாதுகாப்பு: தொடரும் மூடநம்பிக்கைகள் - ...\n’ - சமூகநீதியின் குரல் ஜோன் பய...\nசாரா பார்ட்மனுக்கு அமைதி தந்த மண்டேலா - பா.ஜீவசுந...\nதுன்யா மிகெய்ல்: போர்க்கால சொற்களின் சொந்தக்காரி ...\nமீரா பாரதியின் பால்-பாலியல், காதல்-காமம், பெண்- பெ...\nஇலங்கைச் சிறுமியின் மர்ம மரணம்\nபார்வை: ஆண்களின் மனநிலையை என்ன செய்வது\nஇலங்கைச் சிறுமியின் மர்ம மரணம்\nபெண்ணிய நோக்கில் செம்மொழி இலக்கியங்கள் - முனைவர் ம...\nமிச்சமென்ன சொல்லுங்கப்பா - கி.பி.அரவிந்தன்\nஇந்தியாவின் மகன்கள் : செ.கார்கி\nவடகிழக்கிலிருந்து தமிழ்ப் பெண்களின் செய்தி\nபாட்டாளி வர்க்கப் பெண்களையும் இணைத்துக் கொண்டால் ம...\nபெண்கள் முடியைக் கத்��ரித்துக் கொள்ள வேண்டும் - பெர...\nயுத்தவலியின் அடையாளமே இன்றைய பெண்களின் போராட்டம் ...\nநான்காவது பெண்ணிய அலையின் தேவை\nஇந்தியாவின் மகள்: ஆவணப் படம் எழுப்பும் கேள்விகள் -...\nடாக்டர் முத்துலட்சுமியின் கல்விக்கூட அனுபவங்கள்..\nசர்வதேச பெண்கள் தினத்தின் வரலாற்றுப் பரிணாமம் - அல...\nமுகேஷ் சிங் மட்டுமா குற்றவாளி\nபெண் உடலைப் பேணுவது பொழுது போக்கா\nஅந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்\n'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன்வைத்து\nமென்சக்தி, வன்சக்தி, இன்னமும் வெறுஞ்சக்தி - சாந்தி...\nஇந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்\nஈழத்து பெண் கவிஞர்களின் நூல்களுக்கான ஆய்வரங்கு\nஇன்றேனும் சரிநிகர் சமானமா மகளிர்\nநம்பிக்கையின் சின்னம் ஹெலன் கெல்லர் (27 ஜூன் 1880 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?p=12555", "date_download": "2018-07-22T06:29:56Z", "digest": "sha1:K6VJX3MYSBLZQ6P6Z5C4UKWUEZW4SNE4", "length": 27449, "nlines": 669, "source_domain": "anubavajothidam.com", "title": "ஜெ’வுக்கு ஒரு அக்னிபரீட்சை : மாற்றமா? ஏமாற்றமா? – அனுபவஜோதிடம்", "raw_content": "\nஜெ’வுக்கு ஒரு அக்னிபரீட்சை : மாற்றமா\n17-201, கும்மரா தெரு ,\nமுதற்கண் ஆட்சியை தக்க வைத்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள். இந்த முதல்வரியை மட்டும் படித்துவிட்டு பொத்தாம் பொதுவாக “நன்றி” கடிதத்தை தள்ளி விடக்கூடிய பிரகஸ்பதிகள் உங்கள் கோட்டரியில் இருப்பதை நான் அறிவேன். (அனுபவம் அப்படி \nஎனவே முதலில் என் கண்டனங்களை பதிவு செய்து பிறகு என் கோரிக்கைகளுக்கு வருகிறேன். அதற்கு முன் என்னைப்பற்றி ஒரே வரி , கூகுள் ப்ளஸ்ஸில் என் ப்ரொஃபைலை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 6 வருடங்களில் ஜஸ்ட் 24 லட்சம் .\nஇந்த நாடும் ,மக்களும் வளம் பெற ஒட்டுமொத்த தீர்வுகளை கண்டறிந்து கடந்த 19 வருடங்களாக இந்திய பிரதமர்கள்,ஜனாதிபதிகள்,சபா நாயகர்கள்,முதல்வர்களுக்கு முன் மொழிந்துவருபவன் நான். எனக்கு இந்தியாவிலேயே 16 வருடங்களாக ரெஸ்பான்ட் ஆகாத ஒரே நபர் நீங்கள் தான். கிரவுண்ட் ரியாலிட்டி இல்லாத சந்திரபாபுவே 6 வருடங்களில் ரெஸ்பான்ட் ஆகிவிட்டார்.\nஆனால் 2014 ,பாராளுமன்ற தேர்தலின் போது மோடியா லேடியா என்ற கேள்வியை உங்கள் கட்சி முன்னெடுத்த போது தேசீய அளவில் உங்கள் உங்கள் இமேஜ் பூஸ்ட் ஆகும் /அதே சமயம் என் திட்டமும் கவனம் பெறும் என்ற எண்ணத்தில் திட்டத்தின் 234 பிரதி���ளை சபா நாயகருக்கு அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் \nதங்கள் இல்ல முகவரிக்கு மீண்டும் ஒரு 234 பிரதிகளை அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் இந்த விவரங்களை தங்கள் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் தெரிவித்தேன்.கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டது .\nகட்சி அலுவலகத்துக்கும் அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் அந்த நேரத்தில் உங்கள் குட் புக்ஸில் , தொடர்பில் இருந்த வீணை காயத்ரி அவர்களுக்கும் அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் அந்த நேரத்தில் உங்கள் குட் புக்ஸில் , தொடர்பில் இருந்த வீணை காயத்ரி அவர்களுக்கும் அனுப்பினேன். நோ ரெஸ்பான்ஸ் இதன் பிரதியை இக்கடிதத்தோடும் இணைத்துள்ளேன்.\nஎப்படியோ அந்த தேர்தலில் உங்கள் கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. ( நோ கமெண்ட்ஸ்). பிறகு பெங்களூர் சொ.கு.வழக்கில் பதவி இழந்து சிறை சென்றீர்கள் . சரி கார்டன்/தலைமை செயலகம்/கட்சி அலுவலகத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான கடிதங்கள் வரும் போல. இதனால் தான் நம் கடிதம் கவனம் பெறவில்லை என்று சிறை முகவரிக்கே அனுப்பினேன். அது டெலிவரியும் ஆனது . நோ ரெஸ்பான்ஸ்.\nஇந்த விவரத்தை தங்கள் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் தெரிவித்தேன். மனு நிராகரிக்கப்பட்டது .பிறகு நீங்கள் விடுதலையானீர்கள் .மீண்டும் அப்டேட் செய்தேன் .உங்கள் சிறப்பு பிரிவு அதிகாரிகள் என் ப்ரப்போசல்ஸை உரிய அதிகாரிக்கு அனுப்புவதாய் கூறி டாஸ்மாக் எம்.டிக்கு அனுப்பிவிட அவர் தரப்பில் இருந்தும் ” நன்றி” சொல்லி என்னோடு நாட்டையும்/மக்களையும் ஒரு சேர அவமானப்படுத்தி விட்டார்கள் .\nஇந்த கட்டம் வரை மட்டும் அல்ல – சென்னை மூழ்கும் வரை கட்சிகளை கடந்தவனாகவே இருந்த நான் அந்த நேரம் உங்கள் கட்சியும்/ஆட்சியும் செயல்பட்ட விதத்தை கண்டு விரக்தியுற்று இந்த ஆட்சி போனால் தான் விடிவு என்ற முடிவுக்கு வந்து மாற்று சக்திகள் வலிமையாக இல்லாத நிலையில் திமுக ஆதரவு நிலையை எடுத்தேன்.\nமுக நூல் ஒக்காபிலரியில் சொன்னால் “கழுவி கழுவி ஊற்றினேன்”. உங்களுக்கு யோசனைகள் தெரிவித்தால் டாஸ்மாக் எம்.டி நன்றி சொன்ன கதையை எக்கச்சக்க ஆதாரங்களுடன் வீடியோ ஆக்கி பதிவிட்டேன்.அதை திமுக ஆதரவாளர்கள் சகட்டுமேனிக்கு ஷேர் செய்ய 24+ஆயிரம் பேரால் பார்க்கப்பட்டது .சுமார் 1,313 பேரால் ஷேர் செய்யப்பட்டது .\nமுழு மெஜாரிட்டி கிடைக்காத நிலைய��ல் – நீங்க மாறி விட்டீர்கள் – ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கிறீர்கள், தமிழக முன்னேற்றத்துக்காக திமுகவுடன் இணைந்து செயல்பட போகிறீர்கள் என்று பேச்சாக இருக்கிறது .\nபேச்சு செயலாகி இருக்கிறதா இல்லையா என்பதை என்னளவில் நான் அறிந்தால் தானே கருத்து சொல்ல முடியும் .எனவே என் யோசனைகளை மீண்டும் தங்களுக்கு அனுப்புகிறேன். இவற்றுக்கான தொடுப்பை சி.எம் செல்லுக்கு கன்வே செய்திருக்கிறேன். ஆனாலும் ஃபிசிக்கலாக அனுப்பவேண்டும் என்று இவற்றை மீண்டும் அனுப்புகிறேன்.\nபார்க்கப்படும் .பரிசீலிக்கப்படும்.அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை இருந்தால் இன்னும் அக்கறையாக -இன்னும் அலுவல் ரீதியாக இவற்றை வடிவமைத்திருக்கலாம். ஆரம்பத்தில் சொன்னதை போல் 16 வருடங்களாக நடக்காத அற்புதம் நடக்கவா போகிறது என்ற எண்ணமே என் மனதில் இருக்கிறது .\nஆகவே என் திட்டங்களை என் வலைதளத்திலிருந்து தரவிறக்கி அப்படியே அனுப்புகிறேன்.\nஇப்போதாவது பார்க்கப்படும் .பரிசீலிக்கப்படும்.அமல்படுத்தப்படும் என்று நம்ப ஆசைப்படுகிறேன்.\nTagged சி.எம் செல், முதல்வர், ஸ்டாலின்\n2 Replies to “ஜெ’வுக்கு ஒரு அக்னிபரீட்சை : மாற்றமா ஏமாற்றமா\nஅனுபவஜோதிடம்: 6 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) 21/07/2018\nஅனுபவஜோதிடம் : 5 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) 20/07/2018\nநீங்கள் ஜெபிக்கும் பீஜமே குல நாசத்தை தரலாம் (அனுபவஜோதிடம்:4) 18/07/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2012/08/blog-post_3.html", "date_download": "2018-07-22T07:04:08Z", "digest": "sha1:2MLFNSHH7G5JBDLXNY7OE3HE74ZDCO5X", "length": 31630, "nlines": 296, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: மனைவிகளின் சாம்ராஜ்யம்", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஎன்ன பதிவு போடலாம் என்று நினைத்து கொண்டிருந்த போது போன் சத்தம் கேட்டது . எடுத்தா வேற யாரு வழக்கம் போல மனைவிதான்..(உன் மூஞ்சிக்கு கேர்ள் ஃப்ரண்டா போன் பண்ண போறா என்று என் மைண்ட் வாய்ஸ் சொன்னது ஹூம்ம்ம்..) என்னங்க எனக்கு ரொம்ப பசியா இருக்கு அதுனால எதாவது சமைச்சு வையுங்க...அப்புறம் நாளைக்கு சனிக்கிழமை அதனால என் நண்பர்களை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கிறேன் அதனால அப்படியே வீட்டை கொஞ்சம் க்ளின் பண்ணி வைச்சுருங்க... அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் அப்படியே குழந்தைகூட உட்கார்ந்து ஹோம் வொர்க்கையும் முடிச்சிடுங்க குழந்தை ஹோம் வொர்க் பண்ணும் போது வாசிங்க் மிஷினில் துணியை போட்டு எடுத்து மடித்து வையுங்க.மீதி வேலையை நான் வந்து பார்த்துகிறேன் என்ன சரியா என்று சொன்னாள். (மீதி என்ன வேலைபாக்கி இருக்குன்னு நினைக்கிறீங்களா டிவியை ஆன் பண்ணி தமிழ் காமெடி டிவிடியை தூக்க முடியாமல் தூக்கி கஷ்டப்பட்டு போட்டு அதை பார்த்து அழுவதுதான்)பாஸ் சொன்னதற்கு அப்புறம் மறுப்பு சொல்லதான் நம்மால முடியுமா என்று நினைத்தவாறே சிறிது கண்ணை மூடி இந்த வேலைகளுக்கு இடையில் நம்ம பதிவையும் பற்றி மீண்டும் யோசித்தேன். அப்போது இதையே ஒரு பதிவா போட்டுலாமே என்று எண்ணினேன். அப்பதான் மனதில் ஒரு பொறி தோன்றியது இந்த காலத்து மனைவிகள் எல்லாம் இப்படி இருக்கிறாங்களே அந்த காலத்தில் மனைவிகள் எப்படி இருந்திருப்பாங்க என்று வலையில் தேடிய போது எனக்கு இந்த விபரம் கிடைத்தது The Good Wife's Guide From Housekeeping Monthly, 13 May, 1955. அந்த இதழில் வந்த செய்தியை இங்கே படமாக்கி தந்துள்ளேன்... அதை படித்த பின்புதான் புரிந்தது அந்த காலத்தில் பெண்கள் அதன்படி நடந்து வாழ்க்கையை சொர்க்க மாக்கினார்களா என்று நினைக்கையில் மனதில் வந்த ஒரு நொடி சந்தோஷத்திற்கு அளவே இல்லை.\nமேலும் சிறிது வலையில் சிறிது தேடிய பொழுது இந்த வீடியோ க்ளிப்பும் கிடைத்தது The Good Housewife Guide\nஇதையெல்லாம் எந்த மக்களோ வலையில் சேமித்து வைத்து நம்ம வயிற்று எரிச்சலை ஏன் தான் அதிகபடுத்துகிறார்களோ....இப்படி எல்லாம் செய்யும் பெண்களை நம் கனவில்தான் பார்க்கலாம். இதையெல்லாம் நீ ஏண்டா மீண்டும் பதிவா போடுற என்று கேட்பவர்களுக்கு இதை பார்த்தாவது மனம் மாறி சில பெண்களாவது( என் மனைவியாவது) தங்கள் கணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாளாவது விடுதலை தரமாட்டார்களா என்ற நப்பாசைதான் மச்சி\nமனைவியின் அன்புக்கு அடிமையானவர்களின் சங்கத்தலைவன்\nடிஸ்கி : உங்க மனைவி இப்படி நீங்க எழுதறதை பார்த்து கோபப்படமாட்டார்களா என்று கேட்பவர்களுக்கு. என்னிடம் என் மனைவிக்கு பிடித்தது நான் இப்படி கிண்டலாக பேசுவது ,தெரிந்தவர்களுக்கு உதவுவதும்தான்.அதனால நமக்கு அடி உதை எல்லாம் விழுவதில்லை...\nஅமெரிக்கா வாழ் ஆண்களுக்கு எனது அட்வைஸ் நீங்கள் வேலை செய்யும் இடம் வீட்டிற்கு அருகில் இருக்காமல் பார்த்து கொள்ளுங்கள் இல்லையென்றால் நீங்களும் என்னை மாதிரிதான் கஷ்டப்பட வேண்டும்\nThe Good Wife's Guide From Housekeeping Monthly, 13 May, 1955 ல் வந்தது இதுதான் படத்தை பெரிய அளவாக்கி பார்க்க முடியாதவர்களுக்காக\nLabels: குடும்பம் , நகைச்சுவை , மனைவி , வாழ்க்கை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஉங்க சோகம் பெரும் சோகமா இருக்கும் போல\nநான் நடக்கும் உண்மையை நகைச்சுவையாக எழுதினா அதை படிச்சிட்டு உங்க சோகம் பெரும் சோகமா இருக்கும் போல என்று சொல்லுகிறீர்களே/// ஹூம்ம்ம்ம்ம்\n//Avargal UnmaigalAugust 3, 2012 5:03 PMஉங்கள் பதிவு நன்றாக உள்ளது. ஆனால் அதில் ஒரு சின்ன திருத்தம் எங்கெல்லாம் நீங்கள் கணவன் என்று போட்டு இருக்கிறீர்களோ அங்கெல்லாம் மனைவி என்று வந்திருக்க வேண்டும் மற்றபடி நீங்கள் சொல்லவதெல்லாம் மிகச் சரியே//\nஇப்படி ஒரு கருத்தை நீங்க பதிவு பண்ணி உள்ளீர்களா அதை படித்து விட்டு உங்க பிளாக் பக்கம் வந்தேனா - உங்கள் பதிவுவும் அந்த கமன்டும் (கோ இன்சிடென்ட்) - அதான் நான் நகைசுவையாகா அப்படி கமன்ட் போட்டேன் ஹி ஹி ஹி\nஉங்கள் மனைவி சொன்னதும் நீங்கள் செய்ததும் கனவு தானே\nஉண்மையில் நீங்கள் உங்கள் மனைவிக்கு உதவி செய்தால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nஇன்றும் எல்லா வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு வேலைக்கு போகும் பெண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்.\nஆடி, பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது\nஆணும் பெண்ணும் சேராவிட்டால் சுவை இருக்காது //\nஎன்று அன்றே கவிஞன் சொல்லி இருக்கிறார்.\nஇருவரும் வேலைக்கு போகும் வீடுகளில் இப்படி இருந்தால் அன்பு தளைத்தோங்கும்.\n///உங்கள் மனைவி சொன்னதும் நீங்கள் செய்ததும் கனவு தானே\nநீங்கள் சொல்லியதில் ஒரு திருத்தம்...அது கனவு அல்ல நிஜம் ஆனால் அவள் சொல்லாமலே நான் செய்வேன்\n//உண்மையில் நீங்கள் உங்கள் மனைவிக்கு உதவி செய்தால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.//\nநல்ல மனைவி கிடைத்தற்கு நானும் கொடுத்து வைத்தவன்தான்.\nவேலை செய்வதில் எங்கள் இருவருக்கும் மனதளவில் கூட ஏற்றத்தாழ்வுகள் இல்லை\nம்ம்ம்... வீட்டுக்கு வீடு வாசல்படி. என்னத்தச் சொல்ல... உங்களின் பெருமூச்சு எனக்கும்\nவாசப்படி எப்படி இருந்தாலும் வீடு நல்லா இருந்தா வாழ்வில் சந்தோஷமே...\nபொண்ணுகள் வேலைக்கு போயி ஆண்கள் போல சம்பாதிதுக்கொடுக்குராங்க இல்லே அது போல ஆண்கள் பெண்களுக்கு ஹெல்ப் பண்ணுவது சர்யான விஷயம் தானே.\nநான் தவறு என்று சொல்லவில்லை அம்மா... அந்த காலத்தில் பெண்களின் நிலையும் இந்த காலப் பெண்களின் நிலையையும் சற்று நகைச்சுவையாக சொல்ல முயற்சித்து இருக்கிறேன்.அவ்வளவுதான். எங்கள் திருமணம் காதல் திருமணம்தான். அதானல் அவள் அதிகம் கஷ்டப்படக்கூடாது என நான் நினைக்க அவளோ நான் அதிகம் கஷ்டப்படக் கூடாது என்று அவள் நினைக்க இப்படியாக எங்கள் வாழ்க்கை மிக இனிமையாக போய் கொண்டிருக்கின்றன...\nஇப்படியெல்லாம் கூட ஆண்கள் வேலை செய்றாங்களா என்னால நம்பவே முடியலங்க நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.\nஅமெரிக்காவில் நான் மட்டுமல்ல என்னைப் போல பல இந்திய ஆண்கள் இந்த ஜெனரேஷனில் வீட்டிற்கு பல வழிகளில் உதவிக் கொண்டிருக்கின்றனர்.ஆபிஸ் சென்று வருவதுமட்டும் ஆண்கள் வேலை இல்லை......\nஇங்கு நடப்பதைதான் சொல்கிறோம் சிறிது நகைச்சுவையாக ஆனால் யாரையும் நம்ம வைப்பதற்காக இதை சொல்லவில்லை.''\nகரண்டு இல்லாத ஊர்ல உட்கார்ந்து கிட்டு ஷாக்கு அடிக்கிறது என்று கதையெல்லாம் விட வேண்டாம்\nயாருங்க சொன்னது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுந்தான் கரண்ட் போகுது.\nநாங்க சிங்கார சென்னைல இருக்கோம்.\nதுணி துவைக்கிற வேலை பெண்களொடதா......நிஜமாவா.....அது எப்ப.....\nஇன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன் பாப்பாமலர்\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஎங்கே சென்றார்கள் தமிழக டாக்டர்கள்\nஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் பெறாததற்கு இந்திய அரச...\nதமிழகத்தில் இருக்கும் எழுதாத சட்டம்\nஒலிம்பிக் மெடல்களின் மதிப்பு என்ன\nநாசாவில் இருந்து லைவ் தொலைக்காட்சி கவரேஜ்( Mars C...\nடெஸோ மாநாடு என்றால் டெத் ஸோ (Death Show )மாநாடா\nபா.ஜ. கட்சியின் எதிர்காலமும் மூத்தத் தலைவர் அத்வா...\nஉலகமே ஆச்சிரியப்படும் \"அந்த\" எட்டு பெண்கள்\nஆனந்த விகடனாரே ( Shame on you )\nபதிவர்கள் செய்யும் அட்டகாசங்கள்( மனதை வருத்தும் செ...\nமண வாழ்வில் களவொழுக்கம் (மனப்பக்குவம் உள்ளவர்கள் ...\nமண வாழ்வில் களவொழுக்கம் ஏன் எப்படி ஆரம்பிக்கிறது\nகலைஞரின் பேஸ்புக் அறிமுகமும் அநாகரிகமான தமிழர்களு...\nஇணையதள இஸ்லாமிய பதி���ர்களுக்கு ஒரு நல்ல செய்தி\nஇலையை எந்த பக்கம் மடிப்பது என்பது கலாச்சாரா பழக்கம...\nசென்னை பதிவர் விழாவும் புறக்கணிக்கப்பட்ட மூத்த பதி...\nசாமி உண்மையிலே கண்ணை குத்துமா\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-07-22T07:00:50Z", "digest": "sha1:ESPMZ3HNS7RO7IEBRSCBOY3XWQQ5BBXO", "length": 8491, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "வவுனியாவில் சர்வமதத் தலைவர்களுடன் அரச அதிபர் சந்திப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதேசிய கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை\nஜெயலலிதா மத்திய அரசுக்கு எதிராகவே செயற்பட்டிருப்பார்: மம்தா பானர்ஜி\nவர்த்தக இழுபறி குறித்து பிரேசில் அமைச்சர் எச்சாிக்கை\nஒலிம்பிக் வீரரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nவவுனியாவில் சர்வமதத் தலைவர்களுடன் அரச அதிபர் சந்திப்பு\nவவுனியாவில் சர்வமதத் தலைவர்களுடன் அரச அதிபர் சந்திப்பு\nவவுனியாவில் சர்வமதத் தலைவர்கள் மற்றும் முப்படையினருடன் வவுனியா அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன அவசர சந்திப்பொன்றினை இன்று (புதன்கிழமை) மேற்கொண்டுள்ளார்.\nவவுனியா மாவட்டச் செயலகத்தில் 2 மணிக்கு அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் ஆரம்பமான இச் சந்திப்பில் சர்வ மதத் தலைவர்கள் கலந்துகொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை வழ��்கியிருந்தனர்.\nவவுனியாவில் நேற்றைய தினம் மதினாநகர் பள்ளிவாசலுக்கு முன்பாக இனந்தெரியாதோரால் டயர் எரிக்கப்பட்ட சம்பவத்தினை அடுத்து அவசரமான இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வவுனியா மாவட்டத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வெண்டும் என சர்வ மதத் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஇதன்போது பொலிஸ் அதிகாரிகள், இராணுவ, விமானப்படை, கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nவவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றில் பிறிதொருவருடைய அட்டையைப் பயன்படுத்தி பணத்தினைப் பெற்ற இராணுவ வீரர\nஆடையில் விகாரையின் உருவம்: விசாரணையின் பின்னர் பெண் விடுதலை\nபௌத்த விகாரையின் உருவம் பொறித்திருந்த ஆடையினை அணிந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்ன\nவவுனியாவில் காட்டுத்தீ: பல ஏக்கர் நிலப்பரப்பு நாசம்\nவவுனியா, இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இன்று (சனிக்கிழமை) திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. இரட்டைப்பெர\nகட்டடத்திலிருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு: வவுனியாவில் சம்பவம்\nவவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் கோயில் கட்டட இடிபாட்டுக்குள் சிக்கி இளைஞரொருவர் இன்று (வெள்ளக்கிழமை)\nவவுனியாவில் பிள்ளைகளுக்கு நஞ்சூட்டிவிட்டு தற்கொலைக்கு தாய் முயற்சி\nவவுனியாவில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில்\nதேசிய கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை\nவர்த்தக இழுபறி குறித்து பிரேசில் அமைச்சர் எச்சாிக்கை\nஒலிம்பிக் வீரரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nஇளவரசர் ஜோர்ஜின் புதிய ஒளிப்படம் வெளியானது\nகிரேக்க பொருளாதாரத்தில் ஈடுசெய்ய முடியாத இழப்பு: ஒலிவ் மரங்கள் கருகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/944-squatty-potty.html", "date_download": "2018-07-22T06:41:02Z", "digest": "sha1:DC2QSU46LL3GFJMPUNFKAFN4U5MGITNY", "length": 17184, "nlines": 91, "source_domain": "darulislamfamily.com", "title": "வந்த சனமெல்லாம் குந்தணும்", "raw_content": "\nகடையில் அந்த குந்துமணையையும் அதற்கான விளக்கத்தையும் பார்த்ததும் அதிர்ச்சியும் வியப்பும் கலந்து தாக்கியது. இலகுவான Stoolக்கு ஸ்டூல் என்றது அப் பொருள் பயன்பாட்டு விளக்கம்.\nஇதென்ன புது வியாபாரம் என்று வாயையும் மூக்கையும் கையால் பொத்திக்கொண்டு விபரங்களை நோண்டினால் தகவல்கள் ஆச்சரியம். சங்கோஜத்தை சற்று ஒதுக்கிவிட்டு நம் தினசரிக் கடனின் பின்னணி, அதற்கான உடல் இயங்குமுறையின் நுட்பம் ஆகியவற்றை அறிந்துகொள்வது அவசியம்.\nபெரும்பாலானவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை உண்டு. உணவுப் பழக்கம், பயணம் போன்றவை அப்பிரச்சினையின் காரணங்களுள் சில. வேறு சிலருக்கோ ஏதாவது திடீர் பிரச்சினை, அச்சம், தேர்வு, ஜிஎஸ்டி உபரிச் செலவு என்றாகும்போது வயிற்றைக் கலக்கி, சில பல முறை கழிவறைக்கு சென்று வந்தால்தான் ஆசுவாசப்படுகிறது.\nமூளையும் மனச் சிந்தனையும் நம் குடல் செயல்பாட்டுடன் தொடர்புடையவை. சிக்கலோ, லக லக லக என்று கலக்கலோ, அதற்கெல்லாம் அவையும் ஒரு காரணம். சில மருத்துவர்கள் அந்த மன உந்துதலை இரண்டாம் மூளை என்கிறார்கள். எப்படி உடலின் நரம்பு மண்டலம் ANS எனப்படும் autonomic nervous system. அதன் உட்பிரிவு ENS - enteric nervous system. இந்த ENSதான் நமது தன்னிச்சை இயக்கமான சுவாசம், இதயத் துடிப்பு, செரிமானம் போன்றவற்றை கவனித்துக்கொள்கிறது. மட்டுமல்லாது, இரைப்பை செயல்பாடும் இதனுடைய கட்டுப்பாட்டில் உள்ளது.\nஇப்படி கழிவுக் கடன் மூளையுடன் தொடர்புடையதாக இருந்தாலும் நான்கு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு பிரச்சினைகளின் தீர்வுக்கு முக்கியம் என்கிறார்கள். உணவு, உடற்பயிற்சி, மனச்சுமையைக் குறைத்து அதைத் தளர்வாக வைத்துக்கொள்வது, கடன் கழிக்கக் குந்துவது. மற்றதெல்லாம் ஓரளவு நமக்குத் தானாகப் புரியும் என்றாலும் நான்காவதாக உள்ளதே ‘குந்துதல்’ அது மூளையைக் குடையவில்லை\nமனிதனின் இயற்கையான உடல் வடிவமைப்பே குந்துவதுதான். உலகில் அவன் தோன்றிய நாளாய் காடு, தோப்பு, வயல்வெளி, ஆற்றங்கரை என்று அலைந்து திரிந்து கக்கூஸ் பேஸினை கண்டுபிடித்த காலம் வரை, குந்துதல் மட்டுமே குடல் கழிவை வெளியேற்றுவதற்கான முறையாக அவனுக்கு இருந்தது. அது ஒரு வழியாக, நாற்காலிபோல் அமர்வதற்கான ‘வெஸ்டர்ன் டாய்லெட்’ கண்டுபிடிப்பாக மாறி, அது இந்தியா போன்ற நாடுகளில் மெதுமெதுவே பரவி, இன்று கிராமங்களில் புதிதாகக் கட்டப்படும் வீடுகளிலும்கூட ஸிட்அவுட் டாய்லெட்தான். நல்லதுதானே முட்டிதேய்ந்த தலைமுறையாகிவிட்ட இக்கால மக்களுக்கு எப்பேற்பட்ட சௌகரியம் அது என்று தானே நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் ‘பின்’விளைவு இப்பொழுதுதான் மெதுவே வெளிவருகிறது.\nமலக்குடலில் இயற்கையாகவே ஒரு முடிச்சு அமைந்துள்ளது.\nஅந்த முடிச்சைப்போடும் தசை Puborectalis muscle. கழிவறைக்குச் சென்று வெளியேற்றும்வரை அதுதான் கழிவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இல்லையெனில் நடக்கும்போது, நிற்கும்போது அசந்தர்ப்பமாகி மனித ஜாதி மிருக ஜாதியாகிவிடும்.\nஇந்த முடிச்சு, குந்தும்போது முழுமையான முறையில் தளர்கிறது.\nஅரசியல் தலைவர்கள் வரும்போது பாதையை சீராக்கி, நேராக்கி, கார்கள் பயணிக்க எளிதாக்கி வைப்பார்களே அதைப்போல் குடலிலிருந்து கழிவு வெளியேறும் பாதையை இத் தளர்வு நேராக்கி, கழிவு முற்றிலும் முழுமையாக வெளியேற வழியமைத்து விடுகிறது. இறைவன் வடிவமைத்துள்ள துல்லிய டிசைன் இது.\nஆனால், அமரும்போது இந்த முடிச்சு லேசாக மட்டுமே தளர்கிறது. முழுமையாகத் தளர்வதில்லை.\nஅதனால் என்னவாகிறது என்றால் டிரஃபிக் ஜாமில் மாட்டிய பொதுஜனம்போல், கழிவு முழுமையான முறையில் குடலிலிருந்து காலியாவதில்லை. இதன் விளைவுதான் நாளாவட்டத்தில் மலச்சிக்கல், மூலம், பெருங்குடல் புற்றுநோய், சிறுநீர் தொற்று போன்ற நோய்களுக்குக் காரணமாகிவிடுகிறது. பெருங்குடலுக்குள் தங்கிவிடும் கழிவுகள் அதன் புற்றுநோய்க்கான காரணத்தில் முக்கியமான ஒன்று என்பதை அண்மைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. Colon cancer (Colorectal cancer) எனப்படும் இந்நோய் உயிர்கொல்லி வகை.\nஇவற்றையெல்லாம் கண்டறிந்த ஓர் அமெரிக்க நிறுவனம் இப் பிரச்சினைக்கு என்ன வழி சொல்லி டாலராக்கலாம் என்று யோசித்ததன் முடிவுதான் குந்துமணை.\nமேலை நாடுகளில் தரைமட்ட கக்கூஸ் வழக்கொழிந்துவிட்டது. நவீன கக்கூஸ் உட்காருவதற்குத்தான் லாயக்கு. என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் ப்ளாஸ்டிக்கில் அழகிய கு���்துமணையை உருவாக்கி, ‘இந்தா இதில் காலைத் தூக்கி வைத்துக்கொள். அமர்ந்தாலும் குந்துவதைப்போல் உன் கால்கள் உயர்ந்துவிடும். ஜோலி இனி ஜாலி’ என்று விளம்பரப்படுத்தி அதன் விலை 25 டாலராம். சுமார் ரூ. 1600.\nவெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்று நம்பி நம்பியே பேஸ்ட், உணவு, உடை, உப்பு, விதை, மருந்து என்று ஒன்றுவிடாமல் அனைத்திலும் கண்ணை மூடி அவனைப் பின்பற்றுவது உலக நாடுகளுக்கு வழக்கமாகிவிட்டது. இப்பொழுது அவனே பின் விளைவுகளையும் கண்டுபிடித்து அதற்கான தீர்வையும் காசாக்க முனையும்போதாவது சற்று மாற்றி யோசித்தல் நலம். இந்த குந்துமணை இந்திய சந்தைக்கு வருவதற்குமுன் முக்காலி, மரத்தாலான வேறு ஸ்டூல் இருந்தால் எடுத்துச் சென்று கழிவறையில் வைத்துக்கொள்ளுங்கள். புதிதாக வீடு கட்டுபவர்கள், நோயாளிகளின் தேவைக்காக மட்டும் ஒரு நவீன கழிவறையை வைத்துக்கொண்டு மற்றவற்றை பழைய பாம்பே ஸ்டைலுக்கே மாற்றிவிடுவது நல்லது.\nமற்றோர் உபாயமும் உள்ளது. உயரத்திற்கு அஞ்சும் Acrophobia நோய் இல்லாதவர்கள் இந்த வெஸ்டர்ன் டாய்லெட் ஸீட்டில் ஏறி குந்திக்கொள்ளலாம். ஆனால் வழுக்கி விழுந்தால் பெரும் கஷ்டம் - வந்து தூக்கிவிடுபவர்களுக்கு.\nஇந்நேரம்.காம்-இல் 23 ஜுலை 2017 இதழில் வெளியான கட்டுரை\nகட்டுரையின் கடைசிப் பத்தி முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. அது தெர்மோகோல் மந்திரியின் செயல் போல் அல்லாது ஸீரியஸ் தொணியில் அமைந்துவிட்டது என்பதை இந்நேரம்.காம்-இல் வாசகரின் பின்னூட்டம் மூலம் அறிந்தேன். Acrophobia இல்லாவிட்டாலும் போகட்டும், தப்பித் தவறி டாய்லெட் ஸீட்டில் ஏறி உட்கார்ந்து விடாதீர்கள். அது ஆபத்து\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10555/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2018-07-22T06:25:53Z", "digest": "sha1:HP3BZEZZ7ISOKPRYOTPEG23MLMEIKETE", "length": 12348, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கணவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட பிரியாணி ஜெயசிங்க!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகணவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட பிரியாணி ஜெயசிங்க\nSooriyan Gossip - கணவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட பிரியாணி ஜெயசிங்க\nஇலங்கையின் பிரபல சிங்கள மொழி பாடகிகளில் ஒருவரான பிரியாணி ஜெயசிங்க, குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் தனது கணவராலேயே குத்திக் கொலை செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇவர் நேற்று இரவு 8.45 அளவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவத்தை அடுத்து பிரியாணி ஜெயசிங்கவின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.\nஇதனை அடுத்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை, காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஜெலி,பிஸ்கட் கொடுக்கப்பட்டு சுழிபுரம் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டார்\nபேருந்தில் வைத்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளம் பெண்....\nதனது தாயைக் கொலை செய்து தோட்டத்தில் புதைத்த மகன்...\nதவறான நடத்தையாலேயே கழுத்தை இரண்டாக அறுத்தேன்... பதற வைத்த வாக்கு மூலம்\nகற்பித்த ஆசிரியர்களால் மர்மமாகக் கொல்லப்பட்ட சிறுவன்\nதிரைப்படமாகிறது தாய்லாந்து கால்பந்து சிறார்களின் குகைப் போராட்டம்\nபச்சிளம் குழந்தையைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற தாய்\nராணி எலிசபெத்தை அவமதித்த மெர்க்கல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணம் - கடிதத்தில் அதிர்ச்சி\nமாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக பலியான மாணவி... திடுக்கிடும் பின்னணி\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2009/06/2.html", "date_download": "2018-07-22T06:55:25Z", "digest": "sha1:PPTVKYBFYBDVMUVQ4EFXFEPFG22YHQH5", "length": 18036, "nlines": 287, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: வீடு வாடகைக்கு - 2", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nவீடு வாடகைக்கு - 2\nகாட்சி - 1 படிக்க\n[ ஏகாம்பரம், பிச்சைக்காரன் ( பிரோக்கர் கந்தசாமி), கார்த்திக், ரங்கன், 'BPO' சுந்தர் ]\nஏகாம்பரம் : யோவ் ப்ரோக்கர் பிரச்சனையில்லாத சாப்ட்டான வாடகை தர ஆள காட்டு..\nப்ரோக்கர் : கவலப்படாதீங்க அடுத்து வர போறது சாப்ட்வேர் இன்ஜினியர் தான்.\n[ போன் போட்டு 'சாப்ட்வேர்' ரங்கனை அழைக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவரும் அந்த வீட்டுக்கு வருகிறான். ]\nப்ரோக்கர் : வாங்க ரங்கன் ( ஏகாம்பரத்திடம்) இவர் பேரு ரங்கன். சாப்ட்வேர் கம்பெனியில வேல செய்யுறாரு\nஏகாம்பரம் : ஓ... அப்படியா தம்பி உங்க கம்பெனியில எந்த மாதிரி வேல செய்யுறீங்க..\nரங்கன் : கம்ப்யூட்டர்ல கோடிங் அடிக்கிறது..\nஏகாம்பரம் : குறுக்கலையா... நெடுக்கலையா....\nரங்கன் : இல்லைங்க... லைன் பை லைனா கோர்ட் அடிப்போம். உங்களுக்கு எப்படி சொல்லனும் புடியல்லையே...\nஏகாம்பரம் : டி.வியில புரியாம கோடு வர மாதிரி... புரியாம கோர்டிங்க் அடிப்பீங்க..\n அவரு எந்த வேல செஞ்சா என்ன ... நீங்க சொல்லுற வாடகை தராரா கேளுங்க...\nஏகாம்பரம் : மாச வாடக 10,000 அட்வான்ஸ் ஒரு லட்சம். என் சின்ன பையன் அடிக்கடி மாடி ரூம்ல தான் படிப்பான். நீ வெளியே போகும் போது உன் ரூம் சாவி என் கிட்ட கொடுத்திட்டு போகனும்.\nரங்கன் : (கொஞ்ச நேரம் யோசித்து) சரிங்க.. ஆனா ஒரு சின்ன ரெக்வெஸ்ட்.\nரங்க : நா காலையில போய்ட்டு ராத்திரி தான் வருவேன். வீட்டுல இருக்குற என் பொருள பத்திரமா பாத்துக்கனும்.\nஏகாம்பரம் : கவலப்படதா... என் சின்ன பையன் உன் பொருள பத்திரமா வச்சிப்பான்....ச்சே பாத்துப்பான். போதுமா.\nரங்கன் : அப்போ...இப்பவே என் திங்க்ஸ், பணம் கொண்டு வந்து வெச்சிடுறேன். சாய்ந்திரம் வந்து அட்வான்ஸ் கொடுக்குறேன். எனக்கு ஒன் அவர் தான் பரிமிஷன் கொடுத்தாங்க. நான் சீக்கிரம் போகனும். வரேன் ஸார் \n( ரங்கன் அவசரமா செல்கிறான்.)\n சொன்ன மாதிரி பார்ட்டி கொண்டு வந்திட்ட...உன் கம்மிஷன் எவ்வளவு \n( 'BPO' சுந்தர் உள்ள வருகிறார்)\nஏகாம்பரம் : யாருய்யா அவன்... உன் மாதிரி இங்கிலீஷ்ல பிச்ச எடுக்குறவனா...\nப்ரோக்கர் : எங்க சங்கத்துல இவன பார்த்தேயில்ல...இருங்க... ( சுந்தரிடம் ) தம்பி நல்லா பேசுறீங்க...ஆனா ஒண்ணும் புரியல்ல...\n இங்க வீடு காலியா இருக்கா...\nப்ரோக்கர் : நீங்க யாரு..\nசுந்தர் : என் பேரு சுந்தர்.BPO கம்பெனியில வேலை செய்யுறேன். ராத்திரி போன காலையில தான் ���ருவேன்.\nஏகாம்பரம் : இப்ப தான் ஒருத்தனுக்கு வாடக...\n( ப்ரோக்கர் ஏகாம்பரத்தை தனியாக அழைத்து செல்கிறான்)\nப்ரோக்கர் : வீட்டுக்கு வர ஸ்ரீ தேவியும், கொல்ல பக்கமா வர லட்சுமி வேண்டாம் சொல்ல கூடாது..\nஏகாம்பரம் : ஸ்ரீ தேவி, லட்சுமி சொல்லுற... உண்மைய சொல்லு நீ எந்த மாதிரி ப்ரோக்கர் \nப்ரோக்கர் : விளையாடதீங்க ஸார் அவ காலையில போய் ராத்திரி வருவான். இந்த பைய ராத்திரி போய்ட்டு காலையில வருவான். ஒரே வீட்ட இரண்டு பேருக்கு வாடகை விடுவோம்.\nப்ரோக்கர் : யோசிச்சு பாருங்க.. 20 ஆயிரம் வாடகை, இரண்டு லட்சம் அட்வான்ஸ் எப்படியிருக்கும்.\nஏகாம்பரம் : நல்லா தான் இருக்கு... ஆனா வேண்டாம்...\nப்ரோக்கர் : எல்லா நா பாத்துக்கிறேன் வாங்க ( சுந்தரை பார்த்து ) தம்பி 10,000 வாடகை, ஒரு லட்சம் அட்வான்ஸ் ஓ.கேவா \nசுந்தர் : சரிங்க... ராத்திரி வந்து என் பொட்டி எல்லாம் வச்சிட்டு குடிவந்திடுறேன்.\nஏகாம்பரம் : ஏன்ப்பா ராத்திரி வர...\nசுந்தர் : ராத்திரி வேல செஞ்சு செஞ்சு... எல்லா வேலையும் ராத்திரி செஞ்சே பழகி போச்சு..\n( சுந்தர் வெளியே செல்கிறான்.)\n ஒரே வீட்டுக்கு இரண்டு பார்ட்டி பிடிச்சு கொடுத்திருக்கேன். கம்மிஷன் 20% கொடுத்தா நல்லாயிருக்கும்.\nப்ரோக்கர் : நா கேட்டது அட்வான்ஸ் இருந்து 20%.\nஏகாம்பரம் : என்னது நாற்பதாயிரமா... இவங்க ஒரு வருஷம் மேல இந்த வீட்டுல தங்கட்டும். அப்புறம் பார்க்கலாம்.\n(கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு ப்ரோக்கர் வெளியே செல்கிறான். அவர் கொஞ்ச நேரத்தில், மகன் கார்த்திக் உள்ளே வருகிறான். )\n எக்ஸம் எப்படி எழுதுன... என்னடா \nகார்த்திக் : எக்ஸம் எழுதும் போது பேப்பர்ல இங்க் கொட்டிடுச்சு... அதான் நெத்தியில இருக்குற விபூதிய வச்சு உரிஞ்சிட்டேன்.\n// யூர்கன் க்ருகியர்..... said...\nஅடுத்த எபிசோட் ரேடி... :)\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nவீடு வாடகைக்கு - 4\nவீடு வாடகைக்கு - 3\nவீடு வாடகைக்கு - 2\nவீடு வாடகைக்கு - 1\nஉலக சினிமாவை காட்ட போகும் பைத்தியகாரனுக்கு நன்றி\nசிவாஜி கணேசனின் 'எனது சுயசரிதை'\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2009/07/blog-post_29.html", "date_download": "2018-07-22T06:55:02Z", "digest": "sha1:WVCKS7TGUAF6UGHCXORFWAKBUDEVVVO6", "length": 11630, "nlines": 266, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: கவிஞர் கண்ணதாசன்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nபாட தெரியாதவர்களையும் பாட வைத்தவர் \nஉயிருடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர் \nஎல்லா தரப்பு மனிதனாக வாழ்ந்து காட்டியவர் \nதன் எழுத்துக்களால் உணர்வை பதிவு செய்தவர் \nஇவர் போல் வாழ்க்கையை ரசித்தவர் யாருமில்லை\nஇவர் போல் வாழ்க்கையில் இழந்தவரும் யாருமில்லை \nஎப்படி வேண்டுமானாலும் அர்த்தப் படுத்திக் கொள்கிற மாதிரி இருக்கிறது இந்தப் பதிவு.\nகவிஞர் மாதிரி இழந்தவர் எவருமில்லை என்பது ஒரு விதத்தில் உண்மைதான், அதனால் தான் எல்லாவற்றையும் பெறுகிற பெரும்பேறு வேறெவர்க்கும் கிடைக்காதது அவருக்குக் கிடைத்தது.\nஉறவுகளின் உண்மையான முகத்தைக் கண்டுகொண்டதும், கண்டதைச் சொன்னதும் கவிஞரைத் தவிர இங்கே வேறு யார் இருக்கிறார்கள்\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nLIC பாலிஸி போட்டுவது... சமூக சேவை \nகுழந்தை சொன்ன நகைச்சுவை கதை\nமதி வரைந்த 'அடடே - 2'\nஎன்னை எனக்கே காட்டிய 'நாடோடிகள்' படம் \nஎஸ்.ராமகிருஷ்ணனும், இரண்டு சிறுகதை நூல்களும்\nவிகடனில் நான் எழுதிய நகைச்சுவை\nஅப்துல் ரகுமானே இது நியா���ம் தானா...\nகலைஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி \nஎஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்களே இப்படி தான் \nசாரு நிவேதிதா எழுதிய 'தப்புத்தாளங்கள்'\nபைத்தியக்காரன்.. கொஞ்சம் கூல் ப்ளீஸ் \nவாய கொடுத்து புண்ணாக்கிக்காதே சொல்லுறாங்களோ \nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:42:39Z", "digest": "sha1:7UAEDB3WMV6WENGE4X7GKDTMBJY7QV4E", "length": 15488, "nlines": 155, "source_domain": "keelakarai.com", "title": "விவசாயிகளுக்கு நல்லசெய்தி; இந்த ஆண்டு 97% பருவமழை இயல்பாகவே இருக்கும்: ஐஎம்டி அறிவிப்பு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு – சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்\nஇயற்கை தந்த வரமே மரங்கள்.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்\nவிவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்கு முன்பே இரட்டிப்பா��ும்: பாஜக தலைவர் அமித் ஷா உறுதி\n‘எங்களை வாழவிடுங்கள்; கொலை செய்து விடாதீர்கள்’-கேரளாவில் காதல் தம்பதி உருக்கமான வேண்டுகோள்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் உள்ளது- மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரை\nமாற்றாந்தாய் போல் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகிறது- அதிமுக குற்றச்சாட்டு\nHome இந்திய செய்திகள் விவசாயிகளுக்கு நல்லசெய்தி; இந்த ஆண்டு 97% பருவமழை இயல்பாகவே இருக்கும்: ஐஎம்டி அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு நல்லசெய்தி; இந்த ஆண்டு 97% பருவமழை இயல்பாகவே இருக்கும்: ஐஎம்டி அறிவிப்பு\nநாட்டுப் பொருளாதாரமும், விவசாயிகளும் செழிப்பாக இருக்கும் வகையில், இந்த ஆண்டு பருவ மழை இயல்பானதாக இருக்கும், பற்றாக்குறையாக இருக்க வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு பருவமழையில் 95 சதவீதம் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு 97 சதவீதம் வரை இயல்பான மழை கிடைக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையத்தின் இயக்குநர் தலைவர் கே.ஜே. ரமேஷ் தெரிவித்துள்ளார்.\nதென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் மே கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாராம் கேரளாவில் தொடங்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு பருவமழையில் இயல்பாகவே இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது அதற்கேற்றார்போல் இருந்தது.\nஇந்நிலையில், பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்களுக்கும் குறைவாக இருக்கும் நிலையில், அதுகுறித்து முதல் கட்டக் கணிப்பு அறிக்கையை இந்திய வானிலை மையம் இன்று அறிவித்தது.\nகடந்த 4-ம் தேதி தனியார் வானிலை மையமான ஸ்கைமெட் விடுத்த அறிக்கையில், 2018-ம் ஆண்டு பருவமழை நீண்டகால சராசரியில் இயல்பானதாக இருக்கும், ஜூன் முதல் செப்டம்பர் மாதங்கள் வரை ஏறக்குறைய 887 மி.மீ. மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. பற்றாக்குறை நிலவ வாய்ப்பு கிடையாது என்று அறிவித்து இருந்தது.\nஇந்நிலையில் இந்திய வானிலை மையத்தின் தலைமை இயக்குநர், கே.ஜே.ரமேஷ் நிருபர்களுக்கு டெல்லியில் பேட்டி அளித்தார்.\n”ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும், 2018-ம் ஆண்டு பருவமழை நீண்டகால சராசரியில் 97 சதவீதம் இயல்பானதாகவே இருக்கும். கடந்த ஆண்டு 95 சதவீதம் இயல்பான மழை இருப்பதாகக் கணிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதைக்காட்டி���ும் கூடுதலாக 2 சதவீதம் இயல்பு மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஇந்த ஆண்டு பற்றாக்குறை மழை பெய்ய வாய்ப்பு கிடையாது. இயல்பான மழை 42 சதவீதம் பெய்வதற்கு சாத்தியமுள்ளது, 12 சதவீதம் இயல்புக்கும் அதிகமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு பருவமழை இயல்பான நிலையில் பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.\nபருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து மே மாதத்தில் 15-க்குப் பின் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். வழக்கமாக மே இறுதிவாரம், அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டும். இந்த ஆண்டும் அதையொட்டித்தான் இருக்கும் என நம்புகிறோம்.”\nநீண்டகால சராசரியில் (எல்பிஏ) சராசரி மழை என்பது 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாகும். 104 முதல் 110 வரை இருப்பது நீண்ட கால சராசரியில் இயல்பவைவிட கூடுதல் மழை என்றும் 110க்கு மேல் சென்றால், இயல்பைக்காட்டிலும் அதிகமானது என்று பொருளாகும்.\nதொடர்ந்து 3-வது ஆண்டுகள் நாட்டில் இயல்பான மழை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாஷ்மீர் சிறுமி பலாத்காரம்; ஆசிஃபாவின் குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசைபர் காவல் நிலையங்கள்: கேரள அரசு முடிவு\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு – சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்\nஇயற்கை தந்த வரமே மரங்கள்.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2004/12/blog-post_19.html", "date_download": "2018-07-22T06:34:49Z", "digest": "sha1:ZRHZGO6FP2UVIQTNTA2ANTEOKRF24EDC", "length": 10849, "nlines": 250, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: புலன்", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\nஇரண்டு மாதங்களுக்குமுன்பு, ஒரு சனிக்கிழமை தனது குழந்தைகளைத் தமிழ்வகுப்புக்கு அழைத்துச் சென்ற நண்பனோடு நானும் தொத்திக்கொண்டேன். வயதிற் பரந்து நான்கிலிருந்து பன்னிரண்டு வரை எண்ணிகையிலே இருபது பிள்ளைகள்; ஆகச் சிறிய பிள்ளைகளிலே சிற்றுண்டி தின்னும் ஆர்வமும் சக பேச்சொத்த நண்பர்களைச் சந்தித்த சந்தோஷமும் மின்ன, கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளின் கண்களிலே மிரட்சி, வெறுப்பு, நக்கல் எல்லாம் கலந்து பெற்றோரின் கட்டாயத்துக்கு வந்து நாற்காலிகளின் நுனிகளிலே எப்போதும் முடிந்தோடுவோமென்று குந்தியிருக்கும் நிலை தெரிந்தது; பெற்றோர்கள் மிகவும் உற்சாகமாகத் தமிழ்மொழியின் பண்பாட்டின் எதிர்காலத்தினைக் காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சியோடு, இலங்கை அரசியலையும் அமெரிக்க உதைபந்தாட்டத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஓங்கி உதைத்தடித்துக்கொண்டிருந்தார்கள்.\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார���கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nஆடிய காலும் பாடிய நாவும் என்பதுபோல, அலைந்த வலையும்...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_447.html", "date_download": "2018-07-22T06:50:03Z", "digest": "sha1:CRRSFM4CJA36C3D2AHPBTWMKYS5F6ILM", "length": 8323, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nகிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nகிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nவேலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்களில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:வாலாஜாபேட்டை வட்டத்துக்கு உள்பட்ட குடிமல்லூர், வேலம் ஆகிய வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.வாலாஜாபேட்டை வட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் 21 முதல் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள் 21 முதல் 32 வயது வரையும், பிற வகுப்பினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வருகிற அக்டோபர் மாதம் 30ஆம் தேதிக்குள் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்��ு தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2009/07/qitc_30.html", "date_download": "2018-07-22T06:52:24Z", "digest": "sha1:ZV4EMSJ5YCPBH54AFZ7KTWCHVC5Q3EFX", "length": 14934, "nlines": 236, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): இலங்கை பேருவளையில் தவ்ஹீத் பள்ளியில் நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது QITC", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nவெள்ளி, 31 ஜூலை, 2009\nஇலங்கை பேருவளையில் தவ்ஹீத் பள்ளியில் நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறது QITC\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 7/31/2009 | பிரிவு: இஸ்லாத்தை ஏற்றல், சிறப்பு செய்தி, வாராந்திர பயான்\nஇன்று இரவு வியாழக்கிழமை நடைப்பெற்ற வாராந்திர பயானில் மொளலவி லாபிர் அவர்கள் \" பாராத் இரவும் மத்ஹப்களும்\" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.\nகத்தரில் முக்கிய தொழில் நகரமான ராஸ்லாபான் என்ற இடத்தில பணிபுரியும் திருவாரூரை சேர்ந்த கண்ணன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தழுவினார்.\nஅவருக்கு,மௌலவி முஹம்மது அலி அவர்கள் , இஸ்லாத்தின் கடவுட் கொள்கைகளை விளக்கி கூறி, கலிமா சொல்லிக்கொடுத்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள செய்தார். பயானில் கலந்து கொண்டவர்களின் முன்னிலையில் \" அச் சகோதரர் \" தான் ஆறு வருடங்களாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டும் பல்வேறு பொது பயான்களில் கலந்து கொண்டு உரைகளை செவிமடுதிருப்பதாகவும் ,\" குறிப்பாக பண்டாரவடையில் வரதட்சணை ஒழிப்பு உரைகளை கேட்டதுமுதல் தனது உள்ளம் மாற்றம் கொண்டதையும் கூறினார். இன்ஷா அல்லாஹ் தன்னுடைய குடும்பத்தார்களுக்கு இஸ்லாத்தை எடுத்து கூறி இத்தூய கொள்கையில் இணைக்க செய்வேன் என்று கூறினார் .\nஇறுதியாக இலங்கை பேருவளையில் தரீகா கும்பல் தவ்ஹீத் பள்ளிக்குள் நுழைந்து காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி பல சகோதர்களை கண்மூடித்தனமாக தாக்கி , இரண்டு நபர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி சாய்த்து ஷகீத் ஆக்கபட்டிருகிறார்கள். அல்லாஹ்வின் ஆலயத்தில் அல்லாஹ்வின் பெயரல்லாமல் வேறு ஒன்றினை அழைக்கக்கூடாது என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டிருக்க , இணை கற்பிக்கும் காரியங்களில் மூழ்கிவிட்ட கும்பல் சத்தியத்தை எடுத்துரைத்த சகோதரர்களின் மேல் கொலை வெறி தாக்குதலை நடத்திஇருக்கின்றது. பள்ளிவாயில்குள்ளே இஸ்லாத்தின் எதிரி க��ட செய்ய துணியாத இத்தகைய வெறி செயலை முஸ்லிம் பெயர் தாங்கிகள் நடத்திக்காண்பித்து இருகிறார்கள். இத்தாக்குதலை கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் வன்மையாக கண்டிப்பதோடு , நிதானத்தோடும் விவேகத்தோடும் வருங் காலங்களில் இன்ஷா அல்லாஹ் நெஞ்சுரத்தோடு தவாவின் வேகத்தை முடிக்கிவிட வேண்டும் என்று மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அகமது கூறினார் .\n\"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் நன்மையை ஏவுகிறீர்கள் \n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nஇலங்கை பேருவளையில் தவ்ஹீத் பள்ளியில் நடந்த தாக்குத...\nH1N1 காய்ச்சலால் உம்ரா அல்லது ஹஜ் செல்ல தடையில்லை\nஒரே பந்தலில் நூறு விதவை பெண்களுக்கு மறுமணம்\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2013/05/02-05-2012.html", "date_download": "2018-07-22T06:28:07Z", "digest": "sha1:4CQZHJUMHJ6UTVLD2NARVLM5S3Z2UYFA", "length": 14262, "nlines": 256, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): அல்கோர் கிளையில் 02-05-2012 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅல்கோர் கிளையில் 02-05-2012 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/04/2013 | பிரிவு: அல்ஹோர் கிளை, கிளை பயான்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில் இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 02-05-2013 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர். நைனா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில், ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ, அவர்கள் \"குர்ஆன் கலை பாகம் - 2\" என்ற தலைப்பில் குர்ஆன் கூறும் சம்பவங்களை முன்னிட்டு இறக்கப்பட்ட வசனங்கள் பற்றி உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல செயல்வீரர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள...\nசனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் மார்க்க சொற்பொழிவு 2...\n\"சிறார்கள் தர்பியா\" வாய்மொழி தேர்வு 23-05-2013\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 23-05-2...\nகத்தர் மண்டல கிளைகளில் 24-05-2013 வெள்ளி அன்று வார...\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் அவசர இரத்ததான மு...\nQITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி ...\n\"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\", 17-05-2013\nகத்தர் மண்டல கிளைகளில் 17-05-2013 வாராந்திர சொற்பொ...\nதிருக் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 14-05-2013\nகத்தர் மண்டலத்தி்ல் \"சிறார்கள் தர்பியா\" 16-05-201...\nகத்தர் மண்டலம் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் சிறப...\nகத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில்சொற்பொழிவு நிக...\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 16-05-2...\n���த்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்...\nகத்தர் மண்டல மர்கஸில் \"சிறார்கள் தர்பியா\" 09-05-20...\nசனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் மார்க்...\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 08-05-2013\nகத்தர் மண்டல கிளைகளில் 03-05-2013 வெள்ளி அன்று வார...\nஅல்கோர் கிளையில் 02-05-2012 அன்று சிறப்பு சொற்பொ...\nசனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் மார்க்...\nகத்தர் மண்டலத்தில், \"சிறார்கள் தர்பியா\" 02-05-20...\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 02-05-2...\nகத்தர் மண்டலத்தில் மருத்துவமனைகளில் பிறமத சகோதரர்க...\nவேலைவாய்ப்புச் செய்திகள் - 01-05-2013\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/12/1-15.html", "date_download": "2018-07-22T06:42:29Z", "digest": "sha1:6E4ETQ6IF3WLZ7CLCFFI43UQKVXOTJF2", "length": 4443, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "| TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / திருத்துறைப்பூண்டி 1 / ஹதீஸ் வாசித்தல் /\nTNTJ MEDIA TVR 09:05 திருத்துறைப்பூண்டி 1 , ஹதீஸ் வாசித்தல் Edit\n*திருத்துறைப்பூண்டி கிளை 1 சார்பாக 15.11.17 அன்று மஹரீப் தொழுகைக்கு பிறகு ஹதீஸ் வாசிக்கப்பட்டது.* 👇\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/dmk-is-afamily-stalin-statement/", "date_download": "2018-07-22T07:04:01Z", "digest": "sha1:FMRTFLMH6KA23MLQ6BJXM6DK7MZNYK7E", "length": 43789, "nlines": 185, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் திமுக குடும்ப கட்சிதான் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் 17000 கனஅடி தண்ணீர் திறப்பு..\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….\nதேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது : ப.சிதம்பரம் ட்வீட்..\nசேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி\nதிமுக குடும்ப கட்சிதான் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..\nதிமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். அதில்..\nஎன் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் பாசமிகு மடல்.\nபொது வாழ்வில் – அரசியல் வாழ்வில் மகிழ்ச்சித் தென்றலும், நெருக்கடிப் புயலும் மாறி மாறி வந்து போகும்; எதுவும் நிரந்தரமில்லை என்கிற வாழ்வில், தொண்டர்களின் பாச உணர்வலைகள் மட்டும் ஓயாது கரையேறிச் சுற்றிச் சுழன்று கொண்டேயிருக்கும் என்பதை கடந்த சில நாட்களாக உவகை மேலிடக் காண்கிறேன். ஆம்.. கழக நிர்வாகிகளுடனான ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது; தொய்வின்றித் தொடர்கிறது; துவளும் நெஞ்சங்களுக்கும் ஆர்வத்தை அள்ளித் தெளிக்கிறது\nகழக நிர்வாகத்திற்காக உள்ள 65 மாவட்டங்களில், இதுவரை 22 மாநகர் மற்றும் மாவட்டங்களைச் சார்ந்த நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் – ஊராட்சி – வட்ட கழக நிர்வாகிகளையும், கழகத்தின் துணை அமைப்பின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களையும் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துள்ளேன்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் ஊராட்சி, பேரூர் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் தனி அமர்வாகவும்; அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களை மற்றொரு அமர்வாகவும்; மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி கழக நிர்வாகிகள் இன்னொரு அமர்வாகவும் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு மாவட்டங்களைச் சார்ந்த பலதரப்பட்ட நிர்வாகிகளைச் சந்திப்பதுடன், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பொறுப்பாளர்களை யும், மூத்த முன்னோடிகளையும் சந்தித்து அவர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்து மகிழ்கிறேன். சந்திப்பு என்பதைவிட உணர்வுகளின் சங்கமம் என்பதே சாலப் பொருத்தமானதாகும்.\nகழகத்தினரின் திருமுகங்களை மாநாடுகளில் கண்டிருக்கிறேன், பொதுக்கூட்டங்களிலும��� தேர்தல் பரப்புரைகளிலும் பார்த்திருக்கிறேன். கழகத்தினர் நடத்தும் இயக்க நிகழ்வுகளிலும் – இல்ல நிகழ்வுகளிலும் பலரையும் நேரடியாகச் சந்தித்துள்ளேன். ஆனாலும், கழக ஆய்வுக் கூட்டம் என்ற முறையில் ஒவ்வொருவரிடமும் நேரில் களிப்புடன் கலந்து உரையாடும் வாய்ப்பு என்பது கழகத் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, செயல்தலைவர் என்ற பொறுப்பில் இருக்கின்ற தொண்டர்களுக்குத் தொண்டனான – உங்களில் ஒருவனான எனக்கும் புதிய உத்வேகமூட்டும் அனுபவமாக அமைந்துள்ளது. இதனை கள ஆய்வு நிகழ்வுகளிலும் நான் குறிப்பிட்டுப் பேசியுள்ளேன்.\nஒவ்வொரு நாளும் 400க்கும் அதிகமான ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றியங்கள் – மாவட்டங்கள் என சந்திக்க வேண்டியிருப்பதால், அத்தனை பேருக்கும் பேசுகின்ற வாய்ப்பு அமைந்துவிடுவதில்லை என்பதற்கான காரணத்தை அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கழக அமைப்புகளின் செயல்பாடுகளை எடுத்துரைக்கின்ற வகையில், சிலரைத் தேர்வுசெய்து பேசுவதற்கு வாய்ப்பளிக்கிறோம். நிச்சயம் இது போதாது என்பதை நானும் அறிவேன். நேரம் போதாமையால் இந்தமுறை இதற்கு மேற்பட்ட எண்ணிக்கை யில் பேச அனுமதிக்க முடியவில்லையே என்ற நெருக்கடியான கவலை எனக்கும் இருக்கிறது. எனினும், உருவத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல, ஒருவரின் உள்ளத்தை மற்றொருவர் பிரதிபலித்து கழகத்தின் நிலையை எடுத்துரைக்கும் நிலையைக் காண்கிறேன். அதுதான் கழகம் நாம் எல்லோரும் உள்ளத்தால் ஒருவரே, உருவங்களால் மட்டுமே பலராய்க் காண்கிறோம்\nகிண்ணம் முழுவதும் தேன் நிரம்பிய நிலையில், அதில் ஒரு துளி எடுத்துச் சுவைத்துப் பார்த்து, கலப்படமில்லாத மலைத்தேன்தானா என்பதை உறுதி செய்துகொண்டு, குழந்தையின் நலத்திற்குக் கொடுக்க வேண்டிய மருந்துடன் அந்தத் தேனைக் குழைத்துத் தருகின்ற தாயைப் போல, கழக வளர்ச்சி என்ற தேனும், அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைவதற்கான கசப்பு மருந்தும் உரிய அளவில் கலக்கப்பட்டதுபோல, கள ஆய்வில் பேசுவோர் தம் கருத்து களை மிகவும் எதார்த்தமாக முன்வைக்கிறார்கள். கருத்துரைப்போர் அனைவரின் நெஞ்சிலும் நிறைந்திருப்பது கழகத்தின் நலன் ஒன்றுதான். அதை வெளிப்படுத்தும் முறையிலேயே பேசியவர்கள் எடுத்துரைத்தனர். தனி நபர்களை விட, கழகம் எனும் தத்துவப் பாசறைதான் நம் அனைவர்க்கும் உயிர் நாடி\nகொட்டிக் குவித்த கருத்து மணிகளிலிருந்து ஒரு சில மணிகளை கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களுடன், உங்களில் ஒருவனாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவ்வளவையும் பகிர்ந்து கொள்ள ஆசைதான்; காலமும் நேரமும் ஏடும் கொள்ளாதே\nநீலகிரியைச் சேர்ந்த ஒரு நிர்வாகி தன் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, 1982ல் இளைஞரணி தொடங்கப்பட்ட சமயத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக ஊட்டிக்கு நான் வந்திருந்ததையும், அந்த நிர்வாகியின் தந்தையார் அன்று மறைந்திருந்த செய்தியை கழக நிர்வாகிகள் மூலம் கேட்டறிந்த நான் உடனடியாக அப்போதைய இளைஞரணி நிர்வாகிகள், நண்பர்கள் அன்பில் பொய்யாமொழி, பரணிகுமார் ஆகியோருடன் உடனே அவரது இல்லத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்ததையும் மறக்காமல் நினைவு கூர்ந்தார்.\nமேலும் அவர், “தளபதி அவர்கள் எங்கள் இல்லத்துக்கு வந்த போது இரவு 1.30 மணி. நீலகிரியின் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வந்திருந்து ஆறுதல் தெரிவித்ததுடன், எனக்கு தைரியமும் கொடுத்தார். அன்று அவர் கொடுத்த தைரியத்தால்தான் தொடர்ந்து கழக பணியாற்றி, இன்று தளபதி முன்பாகவே பேசும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்””, என்று நம்பிக்கை வார்த்தைகளைத் தெரிவித்து, தொடர்ந்து கழகப் பணியாற்றுவேன் என்ற உறுதியினை வழங்கினார்.\nஆண் நிர்வாகிகளுக்கு இணையாக, கழகத்தின் பெண் நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். மகளிர் உரிமை பாதுகாத்தல் என்பதை வெறும் பேச்சளவில் மட்டும் சொல்லாமல், கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்குத் துணைச் செயலாளர் பொறுப்பை வழங்கி மகளிருக்கான பங்கீட்டை வழங்கி வரும் இயக்கமன்றோ\nஈரோடு தெற்கு மாவட்டக் கழகத்தின் மகளிரணித் துணை அமைப்பாளர் காந்திமதி அவர்கள், கழகம் வளர்க்கும் பணி குறித்த தனது அனுபவங்களை மிகச்சிறப்பாக முன்வைத்தார். “தளபதி அவர்களே.. நீங்க கஷ்டப்பட்டு உழைக்கிற மாதிரி எல்லாரும் கட்சிக்காகப் பாடுபட்டால், கழகத்தின் மகத்தான வெற்றியை எவராலும் மாற்ற முடியாது. குடும்பம் என்றால் அதில் சின்னச் சின்ன பிரச்சினைகள் இருக்கும்.\nகழகம் என்பது ஒரு கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் குடும்பம். அதிலும் சில பிரச்சினைகள் இருப்பது வழக்கம். அதையெல்லாம் பெரிதாக்காமல், தலைமையிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிக்காகவ���ம் மக்களுக்காகவும் உழைப்பதுதான் எல்லோரும் செய்ய வேண்டிய வேலை. ஒவ்வொரு நாளும் என்னுடைய வேலையை முடித்து விட்டு வந்து, மாலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் கட்சி வேலைகளைச் செய்வேன். மக்களைச் சந்திப்பேன். அவர்களின் பிரச்சினை களைக் கேட்டு, முடிந்த அளவு தீர்த்து வைப்பேன். அதனால் எனக்கு ‘சேவை காந்திமதி’ என்ற பெயரே உண்டு”, என்று பெருமை பொங்கச் சொன்னார். எளிய பெண்மணியான தன்னால் கழகத்திற்கு இயன்றவரை தொண்டாற்ற முடிகிறது என்பதுதான் அந்தப் பெருமிதம்.\nதிருப்பூர் தெற்கு மாவட்டத்தைத் சேர்ந்த தொண்டரணி அமைப்பாளர் சாகுல் அமீது எதையோ சொல்லவேண்டும் என்ற ஆர்வத்துடன் பேச வந்ததால், நானும் அரங்கில் இருந்தவர்களும் எதிர்பார்ப்புடன் இருந்தோம். அவர் மிகவும் சுருக்கமாக, “உங்க உடம்பை மட்டும் பார்த்துக்குங்க தளபதி. எங்களுக்கு அது போதும். மற்றதை நாங்க பார்த்துக்குறோம்”, என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி விட்டு அமர்ந்தார். இப்படி எத்தனையோ நிர்வாகிகள், கழகம் வளர்க்கும் பொறுப்பினை தங்கள் தோளில் சுமந்திட முன்வந்ததைப் பார்த்தபோது, கடைசித் தொண்டன் உள்ளவரை இந்தக் கழகம் உயிர்ப்புடன் வாழும் – தமிழகத்தை உயர்த்தி வாழ வைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.\nசேலம் மத்திய தொகுதியின் மருத்துவ அணியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் சொன்ன கருத்துகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. “என்னுடன் வேலை பார்க்கிறவர்களிடம் நீங்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்று கேட்பேன்.\nஅவர்களில் தி.மு.க. ஆதரவாளர்களும் இருப்பார்கள். வேறு இயக்கங்களை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள். தி.மு.க உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்பேன். அவர்களின் கருத்துகளைக் கேட்டுக் கொள்வேன். மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். எனக்கு உள்ள குரூப் மூலம் 70 பேருக்கு மெயில் அனுப்புவேன். அவர்களில் பலர் இப்போது நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். வளர்ந்து வரும் டெக்னாலஜிகளை பயன்படுத்தி இயக்கத்தை வளர்க்க வேண்டும்”, என்றார். கழக இளைஞர்கள் பலருடன் மூத்த நிர்வாகிகளும் இன்று சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை ஒப்பிட்டுப் பார்த்தேன். மகிழ்ச்சியும் இன்னும் அதிகமாக இந்தத் தொழில்நுட்ப��் பயன்பாட்டை வளர்க்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டது.\nஇதுபோலவே, அரசியல் களத்தின் இயல்பான நிலையை எடுத்துச் சொன்னவர் நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு மகளிர் தொண்டரணித் துணை அமைப்பாளர் விசாலாட்சி. அவர் முன்னாள் கவுன்சிலர் என்பதால் கள நிலவரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். “கோஷ்டி பிரச்சினைகளை நிறைய பார்த்துட்டோம் தளபதி. ஆனா, இப்ப நீங்க கூப்பிட்டு பேசுனது பெரிய தெம்பா இருக்கு. இனி கோஷ்டிப் பிரச்சினையெல்லாம் மறந்துட்டு கட்சி வேலை பார்ப்போம். எல்லோரும் அப்படிப் பார்க்கணும். சில தொகுதியில் கூட்டணிக் கட்சிக்கு சீட்டு கொடுத்திடுவாங்களோன்னு நினைக்கிறது சகஜம்தான். ஆனா, தளபதியை சந்திச்சபிறகு தெம்பு வந்திடிச்சி. டெல்லியிலிருந்துகூட ஆளுங்க வந்து எங்க தொகுதியில நிற்கட்டும். தி.மு.க. கூட்டணின்னா ஜெயிக்க வச்சிக் காட்டுவோம்”, என்றார் உறுதியான குரலில்.\nகரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சிச் செயலாளர் மகாலிங்கம், “நான் 28 ஆண்டுகளாக கட்சியிலே இருக்கேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கோஷ்டிப் பிரச்சினை இல்லாம வேலை செய்யணும். அவ்வளவுதான். எங்களுக்கு கட்சிதான் முக்கியம்”, என்று சென்னார். இப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எத்தனையோ பேர் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் ஒலித்த குரல்களால் உணர்ந்த போது, இயக்கத்தின் வலிமையும், வளமும் மேலும் மேலும் கூடுவதை அறிய முடிந்தது.\nபுதுக்கோட்டை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் நசுருதீன் குரலிலும் இதுதான் ஒலித்தது. “நான் இளைஞரணி பதவிக்கான இன்டர்வியூவுக்கு அழைக்கப்பட்டேன். ஆனால் பொறுப்பு கிடைக்கவில்லை. அதையொரு குறையாக நினைக்காமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சி வேலையைத் தொடர்ந்து பார்த்தேன். சிறுபான்மை நலப்பிரிவில் போஸ்டிங் கிடைச்சிருக்கு. இப்பவும் முன்னே மாதிரியே கட்சி வேலையைப் பார்த்துக் கிட்டிருக்கேன். பதவியை எதிர்பார்த்து கட்சி வேலை செய்வதில்லை. கட்சி நலன்தான் முக்கியம்”, என்றார்.\nகழகம் எனும் ஆலமரத்தினைத் தாங்கி நிற்கும் இத்தகைய விழுதுகளும், வேர்களும் நாளுக்கு நாள் பெருகிப் பரவிக் கொண்டே இருக்கின்றன. ஆர்வம் அதிகரித்து அறிவாலயம் வருகின்ற தொண்டர்கள் பலரும் எளி��� மனிதர்களாக இருக்கிறார்கள். கிராமத்தினர் பலர் காலில் செருப்புகூட அணிவதில்லை; உடைகள் கசங்கியிருக்கின்றன; ஆனால், கறுப்பு – சிவப்பு கரைவேட்டி அணிவதில் உள்ள கம்பீரத்தை வெளிப்படுத்தி, தங்கள் கொள்கை வைராக்கியத்தைக் காட்டுகிறார்கள். அறிவாலயம் என்ற பெயருக்கேற்ப அதனை அனுதினமும் தொழுதிடும் கோவிலாக நினைக்கிறார்கள். சாதி – மத பேதங்களுக்கு இடமில்லாத சமத்துவக் கோவில் அது. அப்படித்தான் தலைவர் கலைஞர் அதனை உருவாக்கிக் கட்டமைத்திருக்கிறார்.\nஒவ்வொரு நாளும் மதிய உணவை ஊராட்சிச் செயலாளர்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது, அவர்களுக்கு ஏற்படும் பெருமையைவிட எனக்கு அதிக மன நிறைவு. கட்சி நிலவரங்களைக் கடந்து, அவர்களின் குடும்ப விவரம், தனிப்பட்ட நலன் ஆகியவை குறித்துப் பேசும்போது, அவர்கள் வெளிப்படுத்தும் அன்பு, மதிய விருந்தை விடவும் சுவையாக இருக்கிறது.\nகளஆய்வில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் என்னுடன் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவர்களின் மன உணர்வை அறிந்து, நேரம் கூடுதலானாலும் பரவாயில்லை என ஒவ்வொருவருடனும் படம் எடுத்துக்கொள்ளும்போது, தோழமையுடன் தோளில் கைபோட்டுக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு வேறெதுவும் ஈடில்லைதான். படம் எடுக்க விரும்புகிறவர்கள் கழகத்தின் தொண்டர்கள் என்றால் நான் தொண்டர்களின் தொண்டனாக நினைத்து அவர்களின் அன்பை அப்படியே அரவணைத்து ஏற்றுக் கொள்கிறேன். தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே அன்றோ\nகழகத்தை குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது குடும்பக் கட்சிதான்; பல இலட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் என்று நெஞ்சம் நிமிர்த்திட் சொல்வதற்குக் காரணம், குடும்பப் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக நம் உடன்பிறப்புகள் இருப்பதால்தான். “நம் அனைவரையும் ஒரே தாய் பெற முடியாது என்பதால் தான், தனித்தனித் தாய்க்குப் பிள்ளைகளாகப் பிறந்திருக்கிறோம்”, என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதை மறக்க முடியுமா\nபேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. பருவநிலை மாறும்போது ���ரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது.\nஅந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன். நேரில் பங்கேற்க இயலாத உடன்பிறப்பு களின் மனக் குரலையும் உணர்கிறேன். இயக்கம் வெற்றிநடை போடுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை வழங்குகிறேன்\n“விதையாகும் வேர்”, என்ற தலைப்பில் தலைவர் கலைஞர் அவர்கள்,\nஅதன் தண்டு, தரையில் காலூன்றி\nபயங்கரப் புயல்மழை ஊழியில் ஆடிடும் மரமோ\nபடுத்துவிட்ட கிளை முறிந்து தண்டொடிந்து தரை விழும்.\nவிழாமல் இருப்பது வேர் மட்டும் தான்; எனும்\nதாழாத உண்மையுணர்ந்து தன்மானம் போற்றிடுவோம்\nகொற்றமே தாழ்ந்து குடையைக் கவிழ்த்தாலும்\nகொள்கையே உயிர் என்போன், வேருக்குச் சமம்;\nஅந்த வேர் இருந்தால் தான் அதில் தளிர் துளிர்க்கும்”\nஎன்று எழுதிய கவிதை வரிகள், கழக தோழர்க்கும் – தொண்டர்க்கும் பொருத்தம் தானன்றோ\nPrevious Postநடிகர் கமலுக்கு மதுரை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு.. Next Postபஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு : உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவ��்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-07-22T07:00:40Z", "digest": "sha1:PY6L3LVYNE72BOU7ZYBSQ322QPX3S423", "length": 20072, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிமேஜி கோட்டைமனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐந்து வருட சீரமைப்புக்குப்பின் மே 2015 இல் கிமேஜி கோட்டைமனை\nநிலைத்துள்ளது, அண்மையில் பாதுகாப்பதற்காக புனரமைக்கப்பட்டது[2]\n* 1333, 1300 (கிமேயாமா கோட்டை)[3]\n* அகமட்சு நோரிமுரா (1333–1346)[3]\nமரம், கல், சுண்ணாம்புக்கலவை, ஓடு[4]\n* ~500 (இக்கேடா குடும்பம், வீரர்கள்)[4]\n~4,000 (கோண்டா குடும்பம், வீரர்கள்)[4]\n~3,000 (சக்கபூரா குடும்பம், வீரர்கள்)[4]\n~2,200 (சகாய் குடும்பம், வீரர்கள்)[4]\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் ���ள்ள பெயர்\n)} என்பது சப்பானின் கிமேஜி எனுமிடத்தில் சிறு மலையின் மேல் அமைந்துள்ள சப்பானியக் கோட்டையகத் தொகுதியாகும். மேம்பட்ட பாதுகாப்புமுறைகளைக் கொண்ட பண்ணைமுறைக் கால 83 கட்டடங்களைக் கூட்டாகக் கொண்ட இக்கோட்டைமனை முன்னோடியான சப்பானியக் கோட்டைமனைக் கட்டடக்கலையின் எஞ்சியிருக்கின்ற நேர்த்தியான எடுத்துக்காட்டாகும்.[7] இக்கோட்டைமனையின் வெளிப்புறம் பளிச்சிடும் வெண்மைநிறத்தில் பறவை பறப்பதைப் போன்ற அமைப்பை வெளிப்படுத்துவதால், இது \"வெள்ளைக் கொக்குக் கோட்டைமனை\" (Hakuro-jō) அல்லது \"வெள்ளை நாரைக் கோட்டைமனை\" (Shirasagi-jō) எனவும் அழைக்கப்படுகிறது.[6][8]\nகிமேயாமா குன்றின் மீது 1333 காலப்பகுதியில் அகமட்சு நோரிமுரா ஒரு கோட்டையைக் கட்டினார். அக்கோட்டை பிரிக்கப்பட்டு கிமேயாமா கோட்டைமனையாக 1346 இல் மீளக்கட்டப்பட்டது. பின்னர் இரு நூற்றாண்டுகளில் இது மாற்றப்பட்டு கிமேஜி கோட்டைமனையாகப் புத்துருவாக்கப்பட்டது. 1581 இல் டோயோடோமி கிடேயோசியால் மீண்டும் புத்துருவாக்கப்பட்டு, மூன்று மாடிகள் இணைக்கப்பட்டன. செகிககாரா சண்டையில் உதவியதற்காக இக்கேடா டேருமாசாவிற்கு 1600 இல் டோடுகாவா இயேயாசுவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதன் பின் 1601 முதல் 1609 வரையான காலப்பகுதியில் இக்கேடாவினால் முற்றிலும் புதுப்பித்தலுக்குள்ளாகி, பெரிய கோட்டைமனைத்தொகுதியாக விரிவாக்கத்துக்குள்ளானது.[3] பின்பு 1617 முதல் 1618 வரையான காலப்பகுதியில் பல கட்டடங்கள், கோண்டா டடாமாசாவால் இணைக்கப்பட்டது.[4] இரண்டாம் உலகப் போரின் போது கிமேஜியில் நிகழ்ந்த பாரிய குண்டுவீச்சிலும் 1995 ஆம் ஆண்டு கோபே நகருக்கருகில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திலும் சேதமடையாமல் கிமேஜி கோட்டைமனை 400 வருடங்களுக்கும் மேலாக நிலைத்துநிற்கின்றது.[3][2][9]\nகிமேஜி கோட்டைமனை சப்பானில் பெரியதும் பெரும்பாலோரால் பார்வையிடப்படும் கோட்டைமனையாகவும், 1993 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பதிவு செய்த அந்நாட்டின் முதலாவது உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் உள்ளது.[2] கோட்டைமனைத் தொகுதியின் நடுஅகழிக்குட்பட்ட பகுதிகள் வரலாற்றுச்சிறப்புமிக்க இடங்களாக வரையறுக்கப்பட்டு கோட்டைமனையின் ஐந்து கட்டமைப்புக்கள் சப்பான் நாட்டின் சொத்தாக வரையறுக்கப்பட்டுள்ளது.[4][10] மட்சுமோட்டோ கோட்��ைமனை, குமமோட்டோ கோட்டைமனை என்பனவற்றுடன் கிமேஜி கோட்டைமனை சப்பானின் மூன்று முதன்மைக் கோட்டைமனைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.[11] கோட்டைமனை கட்டடங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சில ஆண்டுகள் இது சீரமைப்பு வேலைக்கு உட்படுத்தப்பட்டு மார்ச்சு 27, 2015 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.[12] இதன் மூலம் பல்லாண்டுகளாக இருந்த அழுக்கு, கறை போன்றவை அகற்றப்பட்டு, மங்கியநிறத்தில் காணப்பட்ட கூரை அதனுடைய மூல நிறமான பளிச்சிடும் வெள்ளை நிறத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nகிமேஜி கோட்டைமனை சப்பானில் உள்ள கோட்டைமனைகளில் பெரியதாகும்.[2] இது முன்னோடியான சப்பானியக் கோட்டைமனைக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் சப்பானிய கோட்டைமனைகளுக்கு உரித்தான பல பாதுகாப்பு மற்றும் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளைக் கொண்டும் அமைந்துள்ளது.[7] கிமேஜி கோட்டைமனையின் வளைந்த சுவர்கள் பாரிய விசிறிகள் போன்று காட்சியளித்தாலும், அவற்றின் கட்டமைப்பு மரத்தாலும் கல்லாலும் உருவாக்கப்பட்டவையாகும்.[4][6] சப்பானிய குடும்பச் சின்னங்கள் கட்டடங்கள் முழுவதிலும் நிறுவப்பட்டுள்ளன.\nகிமேஜி கோட்டைமனை கடல் மட்டத்திற்கு மேல் 45.6 m (150 ft) உயரத்திலுள்ள கிமேயாமா குன்றின் மீது கிமேஜி எனுமிடத்தின் மத்தியில் அமைந்துள்ளது.[5] இது களஞ்சியச்சாலை, வாயில்கள், தாழ்வாரங்கள், மேடைகள் என 83 கட்டடங்களின் வலையமைப்புனைக் கொண்டு காணப்படுகிறது.[4] இந்த 83 கட்டடங்களில், 11 தாழ்வாரங்கள், 16 மேடைகள், 15 வாயில்கள், 32 மண் சுவர்கள் உள்ளிட்ட 74 கட்டடங்கள் முதன்மைப்பண்பாட்டுச் சொத்துக்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.[9] இதன் உயரமான சுவர் 26 m (85 ft) உயரம் கொண்டாதாகவுள்ளது.[4] கிமேஜி நகரின் 100 வது ஆண்டை கொண்டாடுமுகமாக 1992 இல் உருவாக்கப்பட்ட சப்பானியத் தோட்டம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.[13]\n↑ 7.0 7.1 \"Himeji-jo\". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் World Heritage Centre. பார்த்த நாள் சூலை 4, 2010.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கிமேஜி கோட்டைமனை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nThe White Fortress: Himeji-jo (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் video at யூடியூப்)\nசப்பானிய உலக பாரம்பரியக் களங்கள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2016, 15:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-22T07:09:57Z", "digest": "sha1:D5L5BCYGBYFSJKBWRJK3YOOUICZYV626", "length": 15400, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "திராயான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉரோமைப் பேரரசின் 13வது பேரரசர்\n28 சனவரி 98 – 8 ஆகத்து 117\nசீசர் மார்கசு உல்பியசு நெர்வா டிராயனசு (தத்தெடுத்தலிலிருந்து வாரிசாகும்வரை);\nஇம்பெரேடர் சீசர் நெர்வா டிராயனசு டிவி நெர்வே பிலியசு அகஸ்டஸ் (பேரரசராக)\nஉரோம் ( டிராஜானின் தூணடியில்\nஅஸ்தி இருந்தது, தற்போது தொலைந்தது)\nதிராயான் (Trajan, இலத்தீன்: Imperator Caesar Nerva Traianus Divi Nervae filius Augustus;[1] 18 செப்டம்பர் 53 – 8 ஆகத்து 117 கிபி) கிபி 98இலிருந்து தமது மரணம் வரை உரோமைப் பேரரசராக இருந்தவராவார். உரோமானிய செனட்டினால் மிகச் சிறந்த ஆட்சியாளர் (optimus princeps) என அறிவிக்கப்பட்டவர். இவரது ஆட்சிக்காலத்தில் உரோமை வரலாற்றிலேயே மிகப்பெரும் இராணுவ விரிவாக்கம் நடைபெற்றது; திராயான் உயிரிழக்கும்போது உரோமைப் பேரரசின் ஆட்சிக்கு கீழிருந்த நிலப்பகுதியே மிகக் கூடுதலானதாகும். தமது வள்ளல்தன்மைக்குப் பெயர்பெற்ற திராயான் பல பொதுக்கட்டிடங்களைக் கட்டினார்; பல சமூகநல கொள்கைகளை நடைமுறைப்படுத்தினார். இவற்றால் நிலநடுக்கடல் மண்டலத்தில் அமைதியும் வளமையும் மிக்க ஆட்சியைத் தந்த ஐந்து நல்ல பேரரசர்களில் இரண்டாவதாக புகழ் பெற்றுள்ளார்.[2]]\nஅரசகுலம் இல்லாத இத்தாலியக் குடும்பத்தில் இசுபானியா பேடிகா மாநிலத்தில் திராயான் பிறந்தார்.[3] பேரரசர் டமிசியன் ஆட்சியில் முதன்மைக்கு வந்தார். கிபி 89இல் டமிசியனுக்கு எதிராக ரைன் ஆற்றை அடுத்து நிகழ்ந்த கலவரத்தை அடக்க இசுபானியா டரகோனென்சிசு மாநில அரசப்பிரதிநிதியாக (legatus legionis) இருந்த டிராஜான் உதவி புரிந்தார்.[4] செப்டம்பர் 96இல் டமிசியனுக்கு அடுத்ததாக மார்கசு கோக்கெசியசு நெர்வா என்ற மூத்த, குழந்தையற்ற செனட்டர் அரியணை ஏறினார். ஓராண்டு அதிகாரத்திலிருந்த நெர்வா பிரடோரியன் காவலர்களின் கிளர்ச்சியை அடக்கவியலாது மக்களாதரவைப் பெற்றிருந்த டிராஜானை மகனாகவும் வாரிசாகவ���ம் வரித்துக் கொண்டார். சனவரி 27, 98இல் நெர்வா இறந்த பிறகு திராயான் அரியணை ஏறினார்.\nஉரோமை நகரத்தில் பல கட்டிட திட்டங்களை நிறைவேற்றியதற்காக பெரிதும் அறியப்படுகிறார். இன்றளவிலும் காணப்படுகின்ற டிராஜானின் மன்றம், டிராஜானின் சந்தை, திராயானின் தூண் ஆகியவற்றை நிர்மாணித்தார். போர்முனையில் சினாய் தீபகற்பத்திற்கும் அராபியத் தீபகற்பத்திற்கும் இடையேயமைந்திருந்த, நபடேயன் இராச்சியத்தை கையகப்படுத்தினார். தற்கால உருமேனியாவின் பகுதியாயுள்ள உரோமை டாசியாவை வென்றார். பெர்சிய பார்த்தியப் பேரரசுடனான போர் அதன் தலைநகரம் டெசிபோனின் வீழ்ச்சியுடன் முடிவுற்றது. இதனால் ஆர்மீனியாவையும் மெசொப்பொத்தேமியாவையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தார். இவரது படை வெற்றிகளால் உரோமைப் பேரரசை அதன் வரலாற்றிலேயே மிகப் பரந்ததாக விரிவடைந்தது. கிபி 117இன் பிற்பகுதியில் உரோமைக்குத் திரும்பிப் போகையில் கப்பலில் நோய்வாய்ப்பபட்டார். பக்கவாதம் கண்ட டிராஜான் செலினியசில் மரணமடைந்தார். இவரை செனட் கடவுளாக்கியது; அவரது இறுதிச்சாம்பல் டிராஜானின் தூணின் கீழ் புதைக்கப்பட்டது. இவரையடுத்து இவரது தத்துப்பிள்ளை அத்ரியன் அரியணை ஏறினார்.\nபேரரசராக, டிராஜானின் புகழ் இன்றளவும் நிலைத்துள்ளது — பத்தொன்பது நூற்றாண்டுகளாக புகழ்மங்கா பேரரசர்களில் இவரொருவர். இவரை அடுத்து முடிசூடிய ஒவ்வொரு பேரரசரும் செனட்டால் felicior Augusto, melior Traiano (\" அகஸ்ட்டஸ் விட அதிர்டத்துடனும் டிராஜானை விட நன்றாகவும்\") அரசாள வாழ்த்தப்பட்டனர். நடுக்கால கிறித்தவ சமயவியலாளர்கள், டிராஜானை ஓர் பேகனாக கருதினர். 18வது நூற்றாண்டு வரலாற்றாளர் எட்வார்ட் கிப்பன் ஐந்து நல்ல பேரரசர்கள் என்ற கருத்தியலைப் பரப்பினார்; இதில் இரண்டாவதாக டிராஜானை வைத்தார்.[5]\n↑ திராயானின் அரசப்பெயருக்கு இணையான பொருள்தரும் தமிழாக்கம் \"தலைவர் சீசர் நெர்வா டிராஜான், தெய்வீக நெர்வாவின் மகன், பேரரசர்\"\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2018, 06:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvlbsnleu.blogspot.com/2017/11/all-unions-and-associations-of-bsnl.html", "date_download": "2018-07-22T06:29:39Z", "digest": "sha1:JUMOV4N33UFQDZ7WTU6NQI2IXRISZHGJ", "length": 3474, "nlines": 106, "source_domain": "tvlbsnleu.blogspot.com", "title": "tvlbsnleu.com: தமிழ் மாநில ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்ட முடிவுகள்", "raw_content": "\n14.11.2017 அன்று காலை NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.\nதமிழகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் தருவது,\nமனித சங்கிலி இயக்கம் மற்றும் டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள்\nவேலை நிறுத்தம் ஆகிய இயக்கங்களை வெற்றிகரமாக்கிட\nதிருநெல்வேலி மாவட்ட செயற்குழ கூட்டம் நடைபெற்றது\n23/11/2017 . அன்று திருநெல்வேலி யில் நடைபெற...\nBSNLல் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.429/- திட்டம் ...\nதுணை டவர் நிறுவனம், ஊதிய மாற்றம் மற்றும் இதர செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/06/blog-post_1356.html", "date_download": "2018-07-22T06:57:55Z", "digest": "sha1:Z4MG43HWFZCKPSDVS7MF7XI75E3NGV7Z", "length": 15972, "nlines": 251, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மூளை வளர்ச்சி குறைந்த மாணவி பாலியல் வல்லுறவு", "raw_content": "\nமூளை வளர்ச்சி குறைந்த மாணவி பாலியல் வல்லுறவு\nமூளை வளர்ச்சி குறைந்த 15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவின் வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் இன்று அதிகாலை 1.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை நல்துர பிரதேசத்தில் உள்ள இராணுவ பொறியியல் படைப் பிரிவின் முகாமில் பணியாற்றி வந்துள்ளார். முந்தல் பொலிஸ் பிரிவின் நவதன்குளம் - விசேனைக்கட்டு பிரதேசத்தில் நேற்று மாலை 4.30 அளவில் சந்தேக நபர் மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுந்தல் - நவதன்குளம் பிரதேசத்தில் வசித்து வரும் போரில் அங்கவீனமுற்ற இராணுவ வீரரின் வீடொன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக சந்தேக நபர் பிரதேசத்திற்கு சென்றிருந்தார். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக முந்தல் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமூளை வளர்ச்சி குறைந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பாட்ட இராணுவ வீரர் சம்பந்தமாக, உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார். இராணுவ பொலிஸாருக்கே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.\nவிசாரணைகளில் இராணுவ வீரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் பணியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆபத்தில் உதவும் 'ஆப்ஸ்' - கௌரி நீலமேகம்\nசோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - சரோஜ் நாராயணசு...\nஇளம் நோபல் பெண் - ஆர்.கார்த்திகா\nகௌரவக் கொலைகளை தடுக்க என்ன செய்யலாம்\nபெண்களின் இரு வேறு உலகங்கள் - கவிதா முரளிதரன்\nராகிங் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை: சீனியர்...\nகரூரில் பாலியல் பலாத்காரம்: இளம்பெண் கொலை\nஎன் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nமதங்களும் பெண்களும் - ஓவியா\nஉத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்: ஒரு...\nபெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் - அம்பை\nகர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரண...\nபெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய ப...\nமூளை வளர்ச்சி குறைந்த மாணவி பாலியல் வல்லுறவு\nகர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல...\n15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 மாணவர்க...\n\"நம் கண்முன்னே ஒரு கொடூரம்\"- தமிழகத்த��ல்.\nவீடு, புற வெளி, பெண் அடையாளம் - பெருந்தேவி\nபிறக்கப் போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா தேர்வ...\nபாலியல் வன்கொடுமைக்கு அதிகாரிகளை குற்றம்சாட்டும் ச...\nபோரில் நடக்கும் பாலியல் வல்லுறவுகள்: லண்டன் மாநாடு...\nபெண்கள் - பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகலாம்: உச்சநீ...\nஎழுத்தே வாழ்வு: ராஜம் கிருஷ்ணன் - கே.பாரதி\nஇறந்தவர் உடலுக்கு பெண்களே நடத்திய இறுதிச் சடங்கு\nபோர்க்கால பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் கொடுமைக...\nஇறுதிச் சடங்கில் பெண்ணுக்கு உரிமை இல்லையா\nதிருநங்கைகள் குறித்த நீயா நானா கலந்துரையாடல்\nமணமகள் தேவை விளம்பரம் மூலம் பெண்களை பாலியல் துஷ்பி...\nமுன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவருடனான சந்திப்பு...\nமும்பை பெண் கண்டக்டர் ஆடையை கிழித்து மானப்பங்கம்\nபாலியல் வல்லுறவுக்கு ஆளான 3 வயது குழந்தையை பரிசோதி...\nகழிப்பறை வசதி இல்லாததே ஒரு பெண் மீது செலுத்தப்படும...\nபேச்சே இவரது மூச்சு - ஆதி\n83 வயது மூதாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ...\nகழிப்பறைகள் இல்லாததே பாலியல் வல்லுறவுக்கு காரணம்\nநோபல் பரிசு அழகி- வங்காரி மாத்தாய் - வீ.அ.மணிமொழி\nசதி கற்களும் சில தற்கொலைகளும் - ந.பாண்டுரங்கன்\nமும்பை, உத்திரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம்\nகர்ப்பிணிகளைப் பாதிக்கும் பரிசோதனை முடிவுகள் - வா....\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப...\nஅப்படியென்றால் பொது வெளி என்பது யாருக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/2014/11/", "date_download": "2018-07-22T06:59:46Z", "digest": "sha1:QG4PR6KVJUOAJYJZZOVHI3LACEGHT7F6", "length": 2160, "nlines": 34, "source_domain": "nvkarthik.com", "title": "November 2014 - கார்த்திக் நீலகிரிகார்த்திக் நீலகிரி", "raw_content": "\nஉண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...\n” – Ken Kesey கிராமங்களில் சந்தோஷமா படிச்சிக்கிட்டிருந்த என்னை தூக்கி மதுரையில் ஒரு பள்ளியில் போட்டபோது நான் ஆங்கிலம் மற்றும் கணினி கண்டு கலங்கிப் போனேன். இந்த இரண்டு புதிய துறையைவிட, என்னை அதிகம் பயமுறுத்தியது ‘ஹிஸ்ட்ரி‘ என்று செல்லமாக அழைக்கப்படும் சரித்திரம். அது இந்தியா…\nதொக்கம் – இலக்கியச் சுண்ணாம்பிதழ் (மணல்வீடு)\nசகுந்தலா வந்தாள் – வா.மு.கோமு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8300&sid=7c0333c67aca9377e20e8d7f3c6ccad2", "date_download": "2018-07-22T07:03:57Z", "digest": "sha1:M6HICR6NFG3FAJ55Q2UJELLHBZRF2V4G", "length": 30486, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆ���ஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவ��் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/11/blog-post_5426.html", "date_download": "2018-07-22T07:12:38Z", "digest": "sha1:QJOOPN4Q2KGD457ITWKMG2UY3AW6HX3F", "length": 17204, "nlines": 85, "source_domain": "rssairam.blogspot.com", "title": "இந்தியப் பழங்குடியினரின் களிமண் வீடு, ஆஸ்திரியா, கனடா, அரேபியா, இந்தியா-நாடுகளில் கட்டித்தரும் அயர்லாந்துக்காரர் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஇந்தியப் பழங்குடியினரின் களிமண் வீடு, ஆஸ்திரியா, கனடா, அரேபியா, இந்தியா-நாடுகளில் கட்டித்தரும் அயர்லாந்துக்காரர் \nஸ்டீபன் மோரீஸ் ஊட்டியில் கட்டிக் கொண்டிருக்கும் களிமண் வீடு\nஊட்டி மார்கெட்டில் அவரைப் பார்த்தேன். அவருக்கு நிச்சயம் வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். வெளி நாட்டவர் என்பது பார்த்த உடனே தெரிந்தது. திடீர் என்று எனக்கு ஓர் எண்ணம். இவர் யார் என்பதை முதலில் அவருக்குத் தெரியாமல் தொடர்ந்து போய் தெரிந்து கொண்டால் என்ன\nஅவரைப் பின் தொடர்ந்து போக முடிவு செய்தபோது ஒரு பைக்கில் இன்னொரு வெளி நாட்டு ஆசாமியின் பின்னால் உட்கார்ந்து பறந்தார். அவசரம் அவசரமாக ஓர் ஆட்டோவைப் பிடித்த�� பைக்கை தொடரச் சொன்னேன்.\nபைக் ஒரு பெரிய காம்பவுண்ட் உள்ளே நுழைந்தது. வெளியே \"சிமர்னா ஹோம்' என்று ஒரு போர்ட் இருந்தது. உள்ளே நுழைந்ததும் அவர் பைக்கிலிருந்து இறங்கி கொண்டார். நானும் ஆட்டோவுக்கு காசு கொடுத்து விட்டு பின் தொடர்ந்தேன்.\nஅவர் அந்த ஏழைப் பிள்ளைகள் மற்றும் முதியவர் காப்பகத்தின் பின்புறம் போனார்.\nஅங்கே களிமண்ணைக் குழைத்து வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். \"சரிதான் இந்த ஆள் இதை வேடிக்கைப் பார்க்க வந்துள்ளார்....' என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அது நடந்தது.\nஅந்த வெளிநாட்டு ஆசாமி கண் இமைக்கும் நேரத்தில் முக்கால்வாசி கட்டியிருந்த வீட்டின் பக்க வாட்டில் சாய்த்து வைத்திருந்த ஏணியில் ஏறி கீழே இருந்து குழைத்த களி மண் பாண்டுச் சட்டியை வாங்கி மேலே தடுப்புப் பலகையில் வைத்துக் கொண்டு கையால் எடுத்து பக்கவாட்டுச் சுவர்களில் பூச ஆரம்பித்தார்.\n இந்த ஊட்டியில் களி மண் வீடு கட்டிக் கொண்டு...\nஅவரிடம் பேசிய போது -\n\"\"என் பெயர் ஸ்டீபன் மோரிஸ்.. எனக்கு வயது ஐம்பது ஆகிவிட்டது... எனது சொந்த நாடு அயர்லாந்து... எனது மனைவி முதலில் இங்கு பள்ளி ஒன்றில் வேலை செய்தார். அவருடன் தான் முதலில் வந்தேன். நான் அங்கே பார்த்துக் கொண்டிருந்த தொழில், லாண்ட் ஸ்கேப்பிங் மற்றும் மரப் பாதுகாப்பாளர் பணி. நான் பிறந்தது காங்கோ நாட்டில். பள்ளிப் படிப்பை முடித்த நான் லண்டன் சென்று இந்த களிமண் வீடு கட்டும் தொழிலை படித்தேன். அது ஒரு தனியார் கல்லூரி. பின் காங்கோவில் இருந்த என் தந்தையைப் பார்க்கப் போன வேளையில் அவர் \"எங்கே போனாய் திடீர் என்று.. லண்டனில் ஏதோ படிக்கப் போனாயாமே.. என்ன கோர்ஸ் படிக்கச் சென்றாய்\nநான் அவரிடம் \"\"இயற்கையாக நமக்கு கிடைக்கும் களிமண்ணை வைத்து குறைந்த செலவில் வீடு கட்டுவது எப்படி என்று படிக்கப் போனேன் என்றதும் என் தந்தை சிரித்தார்.\nபின் அவர், \"\"அந்த வேலையை நான் நாற்பது வருடம் முன்னாலேயே செய்து விட்டேனே காங்கோவில்...'' என்றார்.\nஎனக்கு ஆச்சர்யம். பின் அவரிடமிருந்தும் சில தகவல்களைப் பெற்றேன். இந்தியா வந்ததும் எனக்கு ஊட்டியில் ஒரு பள்ளியில் பி.டி. டீச்சர் வேலை கிடத்தது. சில பையன்கள் ஒழுங்காகப் பள்ளிக்கு வரமாட்டார்கள். விசாரித்தால் மழையில் வீடு சரிந்து விட்டது. வீடு இல்லை... இப்படி காரணம் சொல்வார்கள். நேரில் ஒரு முறை ஊட்டியின் இறக்கங்களில் சென்றுப் பார்த்த நான் உண்மையிலேயே மனம் நொந்து போனேன். அப்படி ஒரு வறுமை. வீடு என்கிற பெயரில் நாலு மரம் அடித்த தடுப்பு. அவர்களுக்கு வீடு கட்ட பண உதவி செய்தேன்.\nபின் எனக்கு ஹிமாலயா செல்லும் வாய்ப்பும் எனது களிமண் வீட்டை முதலில் அங்கு கட்டும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு கட்டி விட்டு வந்தேன். முழுக்க முழுக்கக் களிமண்ணால் கட்டப்படும் வீடு. கூரை பனை மரத்துப் பலகை மற்றும் புயலுக்கும் பறக்காத விசேஷத் தகடு. சிமெண்ட் வீடு கூட விரிசல் விடும். இது விடாது. அற்புதமான இந்த முறையை இந்தியப் பழங்குடியினர் செய்து வந்திருக்கிறார்கள்.\nஏழை மக்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம். சிமெண்ட் வீட்டிற்கு நீங்கள் செலவு செய்வதில் மூன்றில் ஒரு பங்கு செலவு செய்தால் போதும். பூகம்பம் தாக்கினால் கூட இந்த வீடுகள் அசையாமல் நிற்கும்.\nமலைப் பிரேதசங்களில் மட்டுமல்ல. எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். சின்ன வீடு என்று மட்டுமல்ல. மெக்சிகோவில் இப்பொழுது ஐந்தடுக்கு ஓட்டல் கூட கட்டி விட்டார்கள். இதுபோன்ற களி மண் வீடுகளை நான் ஆஸ்திரியா, கனடா, அரேபியா நாடுகளில் கட்டி உள்ளேன். எந்த இடமாய் இருந்தாலும் அந்த இடத்தில் களிமண் தன்மையை ஆராய்ந்து இறங்குவேன்.\nபெங்களூரில் பெரிய ஃபார்ம் ஹவுஸ் மற்றும் வீடுகளை கட்ட உள்ளோம். எனது குழுவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக ஊட்டியைச் சேர்ந்த படித்த வேலையில்லாத இளைஞர்கள் உள்ளனர்.\nஅவர்களின் புரிந்து கொள்ளும் தன்மையும் செயல் திறனும் எனக்கு வியப்பையும் ஆச்சர்யத்தையும் அளிக்கிறது. வீடு இல்லாத இந்தியன் இருக்கக்கூடாது என்பதுதான் என் லட்சியம். அதனால் தான் முதலில் இந்த \"மாடல் ஹவுசை' எல்லோரும் பார்க்க வசதியாக இந்த \"சிமர்னா காம்பவுண்டின்' உள்ளே கட்டி வருகிறேன். பெரிய இஞ்சினியர்கள் வந்து பார்த்தும் பயிற்சியும் எடுத்துப் போகிறார்கள்.\nஎனக்கு மூன்று மகள்கள். இப்போது லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். மனைவியும் அவர்களும் விரைவில் இந்தியாவிற்கே வந்து ஊட்டியில் குடியேற உள்ளனர்'' என்ற தகவலை சொன்ன ஸ்டீபன் மோரிஸ் \"ஐ லவ் இந்தியா' என்று முடித்தார்.\nநன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2013/08/", "date_download": "2018-07-22T06:26:12Z", "digest": "sha1:SHQ2NWG3ZONEQKXA3VZ2JW7FIAG5NMAW", "length": 54453, "nlines": 861, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "August 2013 :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nஓம்ம் & கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட் - Beetroot Salad with Thyme & Oregano\nஓம்ம் & கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட்\nஉடல் ஆரோக்கியம் மற்றும் எடை குறைப்பு ஹெல்தியான உணவுகளில் சாலட் வகைகள் மிகவும் சிறந்த்து.\nஇதை ஏதாவாது ட்ரெஸ்ஸிங் வகைகள் ( சாஸ்) பயன்படுத்தி சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.\nஅந்த வகைகளில் இதில் ஓம்ம் மற்றும் கர்பூரவள்ளி சேர்த்துள்ளேன்.\nபிரியாணி செய்தால் கண்டிப்பாக அதற்கு பக்க உணவாக தயிர் சட்னி தயாரிப்போம், கூடவே இது போல் சாலட் வ்கைகளும் சேர்த்து கொண்டால் நல்ல செரிமானம் ஆகும். சளியையும் கட்டு படுத்தும்.கர்பிணி பெண்களுக்கும் ஏற்ற சத்தான சாலட்.\nபீட்ரூட் – சிறியது ஒன்று\nஆலிவ் ஆயில் ¼ தேக்கரண்டி\nசீரகதூள் – ¼ தேக்கரண்டி\nமிளகாய் தூள் – ஒரு சிட்டிக்கை\nகர்பூரவள்ளி (காய்ந்த்து) – ¼ தேக்கரண்டி\nஓம்ம் (காய்ந்த்து) - - ¼ தேக்கரண்டி\nலெமன் ஜூஸ் – ¼ தேக்கரண்டி\nமிளகு தூள் – ஒரு சிட்டிக்கை\nபீட்ரூடை தோலெடுத்து இரண்டு இன்ச் நீளத்திற்கு விரல் அளவு மெல்லியதாக அரிந்து கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் ஒரு பின்ச் உப்பு சேர்த்து பிட்ரூட் முழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிக்கவும்.\nநான்ஸ்டிக் பேனை சூடு படுத்தி ஆலிவ் ஆயில் சேர்த்து சீரகதூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.\nபரிமாறும் பவுளில் ஓம்ம், கர்பூரவள்ளி, லெமன் ஜூஸ்,உப்பு, மிளகு தூள் சேர்த்த்து நன்கு கலக்கி வெந்த பீட்ரூடை சேர்த்து மீண்டும் கலக்கவும்.\nஆரோக்கியமான மருத்துவ குறிப்பு, ஓமம் கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட்.\nLabels: கர்பிணி பெண்களுக்கு, சாலட் வகைகள், டயட் சமையல், பீட்ரூட்\nஅரபிக் குபூஸ்/குபூஸ் செய்வது எப்படி/குபூஸ் அரபிக் சப்பாத்தி/How to make Kuboos\nஅரபிக் குபூஸ் என்பது நாம செய்யும் சப்பாத்தி போல் தான். இது இங்கு துபாயில் எல்லா கடைகளிலும் கிடைக்கும். இதை விலையும் ரொம்ப கம்மி தான்.சிறிய வகை குபூஸில் இருந்து பெரிய குபூஸ் வரை எல்லா டிப்பாட்மெண்ட் ஷாப், குரோசரி கடைகளில் எல்லாம் கிடைக்கும். சமைக்காத நேரம் இதை வாங்கி கொண்டு வெங்காய முட்டையோ அல்லது புல்ஜெய் ஆஃப் பாயிலோ போட்டு சாப்பிடலாம் சுலபமாக வேலை முடியும்.ஆனால் வெளியில் வாங்குவது பிடிக்காததால் நானே செய்து கொடுப்பது. இது முன்பே பகிற எண்ணி எடுத்து வைத்த போட்டோக்கள் இப்போது தான் நேரம் கிடைத்தது,\nஅரபிகளுக்கு சாப்பாடு இருக்கோ இல்லையோ இந்த குபூஸ் கண்டிப்பாக இருக்கனும். நான் இங்கு வந்த புதிதில் இருந்து செய்து வருகிறேன். ரொம்ப அருமையாக இருக்கும், முன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம், ரொம்ப சாஃப்டாக இருக்கும், க்டையில் வாங்குவது பிரிட்ஜில் வைத்தால் கடக் முடக் என ஆகிவிடும்.\nதுபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த க��பூஸ். இந்தகுபூஸ் இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. எல்லா வகையான சாண்ட் விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள்.\nமைதா - முன்று டம்ளர்\nகோதுமை மாவு - அரை டம்ளர்\nஈஸ்ட் - ஒரு பின்ச்\nசர்க்கரை - இரன்டு தேக்கரண்டி\nசூடான பால் - அரை டம்ளர்\nஉப்பு - அரை தேக்கரண்டி\nபட்டர் - ஐம்பது கிராம்\nசூடான தண்ணிரில் உப்பு,சர்க்கரை,சூடான பால் ,ஈஸ்ட், பட்டரை உருக்கி போட்டு கலக்கி கோதுமை,மைதா கலவையில் கலக்கவும்.\nஒரு கட்ட கரண்டி வைத்து கலக்குங்கள் அப்ப தான் கையில் மாவு ஒட்டாது கலக்கி நல்ல குழைத்து முன்று மணி நேரம்\nமாவை சற்று தளர்த்தியாக குழைக்க வேண்டும்.\nபிறகு பெரிய கமலா பழ சைஸ் உருண்டைகள் எடுத்து திக் சப்பாத்தியாக திரட்டி நான் ஸ்டிக் பேனில் போட்டு இருபுறமும் லேசாக சிவற விட்டு எடுக்கனும்.\nநிறைய மாவு தோய்த்து சுடுவதால் பேனில் மாவு ஓட்டி கரிந்து விடும், அடுத்த குபூஸை திரட்டி போடும் போது கரிந்த மாவு அதில் ஒட்டும் ஆகையால் ஒரு ஈர துணி கொண்டு அப்ப அப்ப துடைத்து விட்டு போட்டால் நல்ல ப்ரஷாக போட்டு எடுக்கலாம்.\nகிரில்லில் சுடும் சிக்கன் அயிட்டங்களுக்கும்,BBQ அயிட்டங்களுக்கும் தொட்டு சாப்பிடலாம். சில்லி சிக்கன்,பட்டர் சிக்கன் போன்றவைக்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு பட்டர் தடவியும் கொடுக்கலாம்.\nஇதே மாவிலேயே நாண், ரூமாலி ரொட்டி எல்லாம் தயாரிக்கலாம்.\nஇந்த குறிப்பு என் தங்கை பஷீராவுக்காக...\nகுபூஸுக்கு மெயிலில் வந்த கமெண்ட்.\nஉங்க குறிப்பு படிச்சு செஞ்சு கொடுத்த குபூஸ் ரொட்டிக்கு எங்க வீட்ல பயங்கர வரவேற்பு.. தெரியுமோ :-)\nஅறுசுவை தோழி தளி கொடுத்த கமெண்ட்\nLabels: அயல் நாட்டு உணவு, அரபிக் உணவு, டிபன் வகைகள், ஸ்டெப் பை ஸ்டெப்\nசிக்கன் சாசேஜ் & வெஜ் ஃப்ரைட் ரைஸ்\nகுழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தது சாசேஜ், நூடுல்ஸ் , மற்றும் ப்ரைட் ரைஸ் உடன் சிக்கன் மட்டனுக்கு பதில் சாசேஜ் சேர்த்து சமைத்துகொடுக்கலாம்.\nசிக்கன் சாசேஜ் & வெஜ் ஃப்ரைட் ரைஸ்\nமிளகு தூள் – ¼ + ¼ தேக்க்ரண்டி\nஎண்ணை + பட்டர் – 1 + ¼ + ¼ தேக்கரண்டி\nஉப்பு தூள் – தேவைக்கு\nமிளகாய் தூள் – ¼ தேக்க்ரண்டி\nஎண்ணை + பட்டர் – ¼ தேக்கரண்டி\nஉப்பு தூள் – ¼ தேக்கரண்டி\nஎண்ணை + பட்டர் - 1 தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய பூண்டு – 1 பல்\nபொடியாக நறுக்கிய பச்சமிளகாய் 1\nபொடியாக நறுக்கிய வெங்காய தாள் – 1\nமேகி கியிப் – ¼ துண்டு\nசோயா சாஸ் – ½ தேக்கரண்டி\nஃப்ரோஜன் மிக்ஸட் வெஜிடேபுள் – 2 மேசைக்கரண்டி\nஉதிரியாக வடித்த சாதம் – 1 கப்\n1. முட்டையில் ¼ தேக்கரண்டி மிளகு தூள் மற்றும் ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்து தவ்வாவில் கால் தேக்கரண்டி எண்ணை + பட்டர் ஊற்றி தோசையாக பொரித்து தூளாக்கி வைக்கவும்\n2. குக்க்கரில் சாசேஜை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலில் வேக வைத்து பொடியாக ¼ தேக்க்ரண்டி மிளகாய் தூள் ¼ தேக்கரண்டி உப்பு தூள் போட்டு ¼ தேக்கரண்டி பட்டர் + எண்ணையில் வறுத்து எடுத்து வைக்கவும்.\n3. ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் தவாவில் பட்டர் + எண்ணையை சேர்த்து சர்க்கரை, பச்சமிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.\nஅடுத்து வெங்காய தாள் , மிக்ஸ்ட் வெஜிடேபுள் சோயா சாஸ், மிளகு தூள், உப்பு, மேகி கியுப் அனைத்தும் சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும்.\n4. பொடித்து வைத்துள்ள் முட்டை, உதிரியான சாதம் , பொரித்து வைத்துள்ள சாசேஜ் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி இரக்க்வும்.\n( அரிசி 75 கிராம் 10 நிமிடம் ஊறவைத்து ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீர் கொதிக்க விட்டு அரிசியை சேர்த்து உப்பு + எண்ணை விட்டு உதிரியாக வடித்து ஆறவைத்து வைக்கவும்.\n( பச்சரிசி, பாசுமதி அரிசி எல்லாம் உலை கொதித்து 7 நிமிட்த்தில் வெந்துவிடும்) இதை ஒரு நாள் முன்பே செய்து பிரிட்ஜில் வைத்து மறுநாள் ப்ரைட் ரைஸில் சேர்க்கலாம்).\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம்.\nபரிமாறும் அளவு : இரண்டு குழந்தைகளுக்கு\nசென்னை ப்ளாசா புதிய வெப்சைட்\nLabels: அசைவம், அயல் நாட்டு உணவு, குழந்தை உணவு, சாசேஜ், சாதம் வகைகள்\nசென்னை ப்ளாசா புதிய வீடு - Chennai Plaza New Website\nசென்னையில் உள்ள * சென்னை ப்ளாசா* எங்க கடை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன், தெரியாதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.\nசென்னை ப்ளாசா கடைக்கு புதிய வெப்சைட் போட்டுள்ளோம். http://www.chennaiplazaik.com என்பதை www.chennaiplazaki.com ஆக மாற்றி உள்ளோம்.\nஇதை நல்ல படியாக அமைத்து கொடுத்த அறுசுவை மற்றும் தமிழ் குடும்ப தோழி சுஹைனாவிற்கு என் நன்றிகள்.\nசில படங்கள் இணைத்து கொடுத்தார்கள் மீதி படங்கள் இப்போது நான் இணைத்து கொண்டு இருக்கிறேன்.\nஎல்லா பொருட்களுக்கும் விலை பட்டியல் பிறகு இணைக்கப்படும்.\nஉங்களது விருப்பமுள்ள பொருட்களுக்கு விலை வேண்டும் என்றால் கிழே எங்கள் ஈ மெயில் முகவரி கொடுத்துள்ளோம். எங்களை தொடர்பு கொள்ளவும்.\nசென்னை ப்ளாசா முக புத்தக சுட்டி இதிலும் இணைந்து கொள்ளுங்கள்.\nஅனைவரும் இதில் லைக் கொடுத்து இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅனைவருக்கும் இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்.\nஇந்த வருடம் நோன்பு ஏக வல்ல இறைவனின் அருளால் நல்லபடியாக முடிந்தது, இனி வரும் வருடங்களிலும் நல்ல படியாக அனைவரும் நோன்பை நிறைவேற துஆ கேட்போமாக.\nசமையல் அட்டகாசங்கள் முகநூலிலும் இணைந்து கொள்ளுங்கள் - https://www.facebook.com/Samaiyalattakaasam\nஈத் ஸ்பெஷல் ஷீர் குருமா - பாக்கிஸ்தானியர்களின் ரிச் பாயாசம்\nLabels: Chennai Plaza, அறிவிப்பு, சென்னை ஃப்ளாசா, பெருநாள் வாழ்த்துக்கள்\nமட்டன்கீமா (கொத்துக்கறி) ஹரீஸ் அரபிக் சூப்/கஞ்சி\nமட்டன் கீமா (கொத்துக்கறி) ஹரீஸ் ( அரபிக் நோன்பு கஞ்சி /சூப்)\nஓவ்வொரு வருடமும் நோன்பு மாதங்களில் பல ஊர்களில் அவரவர் பாரம்பரிய உணவு வகைகளை மாலை நேரம் நோன்பு திறக்க தயார் செய்வோம்.\nஅதில் நோன்பு என்றாலே முதல் முதல் சமைக்கும் உணவு நோன்பு கஞ்சி தான்.\nநம் ஊர்களில் அரிசியை உடைத்து அதில் சிறிதுகடலை பருப்பு,பாசிபருப்பு சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து , சில மசாலா வகைகளும் சேர்த்துநோன்பு கஞ்சி தயார் செய்வோம் . ஆனால் அரபு நாடுகளில் காரமிலாமல், மசாலா அதிகம் இல்லாமல் செய்யப்படும் பாரம்பரிய உணவு வகைகளில் கஞ்சி/ சூப் ஹரீஸும் ஒன்றாகும். இது உடைத்த வெள்ளை கோதுமையுடன் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து செய்வார்கள்.இது குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். டயட் செய்பவர்களுக்கும் எண்ணை அதிகம் சேர்க்காத நோன்பு கஞ்சியாக குடிக்கலாம்.\nஏற்கனவே இங்கு சிக்கன் ஹரீஸ் ரெசிபி போட்டுள்ளேன். அதை இங்கு சென்று பார்க்கவும்.\nபட்டர் - 1 தேக்கரண்டி\nபூண்டு - 3 பல்\nமட்டன் கொத்தியது (கீமா) - 150 கிராம்\nஉடைத்த வெள்ளை கோதுமை - 100 கிராம்\nபட்டை தூள் - கால் தேக்கரண்டி\nசீரக தூள் - அரை தேக்கரண்டி\nதண்ணீர் - 600 மில்லி ( தேவைக்கு)\nபட்டர் - 2 தேக்கரண்டி\nபட்டை தூள் - கால் தேக்கரண்டி\nசீரக தூள் - கால் தேக்கரண்டி\nஆலிவ் ஆயில் - கடைசியாக மேலே ஊற்ற\n1.கோதுமையை 8 லிருந்து 10 மணி நேரம் ஊறவைக்கவும்.\n2.குக்கரில் சிறிது பட்டர், வெங்காயம், பூண்டு சேர்த்து தாளித்த�� மட்டன் கீமாவையும் சேர்த்து ஊறவைத்த கோதுமையையும் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.\n3.மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சீரகத்தூள், பட்டை பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குக்கரை மூடி மிதமான தீயின் நான்கு ஐந்து விசில் விட்டு , தீயின் தனலை குறைத்து வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.\n4.குக்கர் ஆவி வெளியானதும் குக்கர் வெயிட்டை நிக்கிவிட்டு, நன்கு மசிக்கவும். ( பிளண்டரில் அல்லது மிக்சியில் முக்கால் பாகம் அரையும் வரை மசிக்கவும்) ரொம்ப கெட்டியாக இருந்தால் தேவைக்கு வெண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.\n5.பிறகு சிறிது பட்டரில் சீரகதூளும், பட்டை தூளும் சேர்த்து தாளித்து மசித்த ஹரீஸ் கஞ்சியில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.\nபரிமாறும் பவுலில் ஊற்றி சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வைக்கவும்.\n6.சுவையான அரபிக் கஞ்சி மட்டன் ஹரீஸ் தாயார்.\nஇந்த ரெசிபியில் முழு கோழி, கறி எலும்புடன் போட்டு வேக விட்டு நன்கு வேகவிட்டு கலக்குவார்கள். நான் எப்போதும் எலும்பில்லாததே சேர்த்து செய்வது இப்படி செய்வதால் ஈசியாக வேலை முடியும். ஓட்சில் செய்தால் ரொம்ப மசிக்கவோ மிக்சியில் அடிக்கவோ தேவையில்லை. நன்கு மசிந்து விடும்.இதில் சிறிது வித்தியாசமாக சிறிது பட்டை பொடி, சீரகத்தூள் சேர்த்து வேகவைத்துள்ளேன். வெந்ததும் மணம் ஊரையே கூட்டும்..\nஇதற்கு பக்க உணவாக ஃப்லாபில், சிக்கன் நக்கெட்ஸ், ஃபில்லெட், வடை வகைகள் செய்யலாம்.\nLabels: அரபிக் நோன்பு கஞ்சி, சூப், நோன்பு கால சமையல், மட்டன், ஸ்டெப் பை ஸ்டெப்\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nஓம்ம் & கர்பூரவள்ளி பீட்ரூட் சாலட் - Beetroot Sala...\nஅரபிக் குபூஸ்/குபூஸ் செய்வது எப்படி\nசிக்கன் சாசேஜ் & வெஜ் ஃப்ரைட் ரைஸ்\nமட்டன்கீமா (கொத்துக்கறி) ஹரீஸ் அரபிக் சூப்/கஞ்சி\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nபாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை பாரகோடா மீன் – 1 கிலோ எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் –...\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nபெண்களுக்கு கால் வலி ஏன் வருகிறது\nபழங்காலத்தில் பெண்கள் அடுக்களையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள்.ஆகையால் பழங்காலத்து பெண்களுக்க��� இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் ...\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் அபாய‌ம்\nதொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால் சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடும் படியும் வாழை பழத்தை முழுங்கும் படியும் தமிழ் குடும்பத்தில் ஒரு ...\nகருவேப்பிலை பொடி,முடி வளர கொசுறு கருவேப்பிலை\nகருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது. முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும்,...\nகைக்கு மருதாணி போட்டு கொள்ளலாம் வாங்க\n. மருதாணி இல்லாத பெருநாளா ஒரு பண்டிகை விஷேசம் என்றால் முதலில் எல்லா பெண்களுக்கும் மருதாணி இடுவது தான் பிடித்த விஷியம் வாஙக வித விதமான ...\nதேனி கூடு கட்டி விட்டதா\nஉங்கள் வீட்டு தோட்ட்த்திலோ அல்லது பால்கனியிலோ தேனி கூடி கட்டி விட்ட்தா கவ்லை வேண்டாம் , இங்கு துபாயில் அடிக்கடி அங்காங்கே இது போல் தேன...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவாழையில் இவ்ளோ இருக்கா பாக‌ம் 1\nவாழை பழத்தை பற்றி ஒரு நீளமான பதிவு இது மெயிலில் வந்தத தகவல் யாருக்கு பொருமை இருக்கோ அவர்கள் மெதுவாக படித்து அதன் பயனை அடைந்து கொள்ளுங்கள்...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nசுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன். அல்ஹம்துலில்லாஹ் (3 தடவை) அல்லாஹு அக்பர் (3 தடவை...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (35)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரம��ான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tholliyalmani/thaai-deivangal/2017/sep/08/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2769063.html", "date_download": "2018-07-22T07:12:01Z", "digest": "sha1:QZADK7EK7N3TIWP3KDFPLXTVNYXCCEGR", "length": 44342, "nlines": 158, "source_domain": "www.dinamani.com", "title": "சமண சமய பெண் தெய்வங்கள் (இயக்கியம்மன் வழிபாடு)- Dinamani", "raw_content": "\nமுகப்பு தொல்லியல்மணி தாய் தெய்வங்கள்\nசமண சமய பெண் தெய்வங்கள் (இயக்கியம்மன் வழிபாடு)\nஇந்தியாவில், சமணமும் பௌத்தமும் பொஆ.மு. 2-ம் நூற்றாண்டு முதலே தழைத்தோங்கியது. இவ்விரு சமயமும் தங்களது பெண் தெய்வமாக இயக்கியம்மனை வழிபட்டுள்ளன. தமிழகத்தில் பௌத்த சமயத்தில் வழிபட்ட இயக்கியம்மன் குறித்த தகவல்கள் மணிமேகலை காப்பியத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சமண சமயத்து இயக்கியர்கள் குறித்த குறிப்புகள், முதன்முதலில் சங்க இலக்கியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது.\nபௌத்த சமயத்து பெண் தெய்வங்களைக் குறித்த செய்திகள் பொ.ஆ. 6-ம் நூற்றாண்டிற்குப் பிறகு அதிகளவில் காணப்படவில்லை. ஆனால், சமண சமயத்துப் பெண் தெய்வங்கள் குறித்த குறிப்புகள் சிலப்பதிகார காலத்திலிருந்து நாயக்கர்கள் காலம் வரை தொடர்ந்து காணப்படுகின்றன. சமண சமயத்து இயக்கியரின் சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும், கல்வெட்டுகளும் தமிழகத்தில் காணக்கிடைக்கின்றன. ஆரம்ப காலகட்டங்களில் இயக்கியர்களின் திருவுருவங்கள், தீர்த்தங்கரர்களுடனும், பின்னர் தனித்தும் காணப்படலாயிற்று. அடுத்த நிலையில், தீர்த்தங்கரர் ஆலயங்களுக்கு அருகிலேயே இயக்கியம்மனுக்குத் தனியாக கோயில் எடுத்து சிறப்பு செய்து வழிபட்டுள்ளனர்.\nஇயக்கி வழிபாட்டின் தாக்கத்தை, தமிழ்நாட்டு சைவ, வைணவப் பெண் தெய்வங்களின் வழிபாட்டிலும் காணமுடிகின்றது. இயக்கியம்மன் வழிபாடு தொடர்ந்து பின்பற்றப்பட்டாலும், நாயக்கர்கள் காலத்தில் இவை அனைத்தும் நாட்டார் வழக்கோடு தொடர்புபடுத்தியே வழிபடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. தமிழகத்தில், குறிப்பாக தென்பகுதியில் இன்றளவும் இசக்கியம்மன், பேச்சியம்மன், பகவதியம்மன், பொன்னியம்மன் போன்ற பெண் தெய்வங்களே மிகவும் சிறப்பு பெற்று திகழ்கின்றன. இவை அனைத்திலும், சமண சமயத்து இயக்கியம்மனின் சாயலையும் வழக்காறுகளையும் காணமுடிகின்றது.\nதமிழகத்தின் தென்பகுதியில், வழிபாட்டில் மிகவும் சிறப்புபெற்றது நாட்டார் வழக்கிலுள்ள பெண் தெய்வம் இசக்கியம்மன் வழிபாடே எனலாம். இன்றளவிலும் அப்பகுதியில் இசக்கிமுத்து, இசக்கியப்பன். இசக்கிபாண்டி. இசக்கியம்மாள், இசக்கி எனப் பல்வேறு பெயர்களைச் சூட்டி அதன் சிறப்பை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். இவை அனைத்தும் இயக்கியம்மனின் தாக்கம் பெற்றவையே என்றால் அது மிகையாகாது.\nசமண தீர்த்தங்கரர்களுடன் இயக்கியம்பிகையம்மன் குடவரைச் சிற்பம்\nதனித்த நிலையில் இயக்கியம்மன் புடைப்புச் சிற்பம்\nவடஇந்தியாவில் சமண சமயப் பெண் தெய்வங்களை யக்ஷி என்று பெயரிட்டு அழைத்தனர். ஆண் காவல் தெய்வங்களை யக்ஷன் என்றும் அழைத்தனர். தமிழில் இச்சொற்கள் இயக்கி, இயக்கன் என்று குறிப்பிடப்படுகின்றது. இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களுக்கும் காவல் தெய்வமாக ஒரு இயக்கியும் ஒரு இயக்கனும் உளர்.\nதமிழகத்தில் பக்தி இயக்கங்கள் தோன்றி வளர்ந்த காலத்தில், அவரவர் சமயங்களை வளர்க்க பெண் தெய்வங்களையே சார்ந்திருந்தனர் எனலாம். தமிழகத்தில் காணப்படும் நாட்டார் வழக்கில் அமைந்த கிராம தெய்வங்களான இசக்கியம்மன், சமண - பௌத்த சமயங்களின் வாயிலாக வந்தவை எனக் கூறுவதைவிட, இந்தியாவில் சமண – பௌத்த சமயங்களுக்கு முன்னரே பண்டைய கிர��மங்களில் வழக்கத்தில் இருந்த பெண் தெய்வமே இந்த இசக்கியம்மன் என்பதே சரியான கூற்றாகும்.\nஇந்தியா முழுமையிலும் உள்ள கிராம மக்கள் தங்களுக்கென ஒரு பெண் தெய்வத்தை அனைவரும் வழிபடும் வகையில் அமைத்துச் சிறப்பு செய்துள்ளனர். நாட்டுப்புற மக்கள் முதன்முதலில் வணங்கியது பெண் தெய்வத்தையே. அதுவே தாய் தெய்வ வழிபாடாகும். அந்நாட்டுப்புற வழக்கில் வாழ்ந்த மக்கள், தங்களுக்கு ஏற்றார்போல இசக்கியம்மனை வழிபட்டு வந்தனர். இதனைப் பின்பற்றியே, இந்தியாவில் பிறசமயங்கள் தங்களது சமயத்துக்கு ஏற்ப இப்பெண் தெய்வத்தை தங்களது பெண் தெய்வங்களாக ஏற்று, அதன் மீது தங்களது சமயம் சார்ந்த கருத்துகளைத் திணித்து, அம்மக்களுக்கு ஏற்ப பல நம்பிக்கைகளையும், வரலாற்றுச் செய்திகளையும் கூறி இசக்கியம்மனை இயக்கியம்மனாக ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளனர். இக்கருத்து, அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றார்போல், பல நன்மைகளை மக்களுக்கு கிடைக்கச் செய்தமையால், அவர்களும் இதனை ஏற்றுக்கொண்டு வழிபட்டனர் என்பதே பொருந்தும்.\nசமண சமயத்தில் மதபோதகர்களாகத் திகழ்ந்தவர்கள்தான், சமணத் தீர்த்தங்கரர் என அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள் ஆவர். உருவ வழிபாடு புகுந்த பின்னர், சமண சமயத்து மக்கள் இவர்களையே மூலநாயகர்களாகக் கருதி வழிபடலாயினர். இம்மூலநாயகர்களுக்குத் துணைபுரியும் தெய்வங்களாக அமைக்கப்பெற்றவர்களை பரிவாரத் தெய்வங்கள் என்றழைப்பர். அப்பரிவாரத் தெய்வங்களை சாசனா தெய்வங்கள், வித்யாதேவிகள், சூத்திரதேவிகள் என்று வகைப்படுத்தி அமைத்துக்கொண்டனர்.*1 மூலநாயகரைக் காக்கும் கடவுளாக இந்த சாசனா தெய்வங்கள் விளங்கியதால், இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. வித்யா தெய்வங்கள் சமய ஞானத்தையும், கல்வி அறிவையும், உடல் ஆரோக்கியத்தையும் வழங்கும் ஆற்றல் பெற்றவளாவாள்.\nசமண சமய மக்கள், பௌத்த சமய மக்களைப் பின்பற்றியே தாங்களும் சமணத் தலங்களில் இயக்கியின் உருவங்களைச் செய்து மக்களை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர் எனலாம்.\nஇயக்கியம்மன் தோற்றமும், வளர்ச்சி நிலையும்\nஇந்தியாவின் வடபகுதியில், சமண சமயத்தில் இயக்கி வழிபாடு, குப்தர்கள் காலம் தொடங்கி முறையாக வளர்ச்சி பெற்று தனிச்சிறப்பை எட்டியது. குஷானர் காலத்தில் தோன்றிய அம்பிகா வழிபா��ு மட்டுமே இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்தது. மதுராவில் கிடைத்த குஷாணர்கள் காலத்து சமண சமயச் சிற்பங்கள், சுடுமண் உருவங்கள் போன்று இந்தியாவில் தொன்றுதொட்டு விளங்கிவந்த இயக்கியின் உருவங்களும் கிடைத்துள்ளன. ஒரிஸாவில் காரவேலன் காலத்தில் உதயகிரி, கண்டகிரி ஆகிய குன்றுகளில் காணப்படும் குகைத்தலங்களில் இயக்கியின் உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.*2 பார்குத் பகுதியிலும் சமண சமய இயக்கியின் உருவங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இதுபோன்ற தொடர்ச்சியான வளர்ச்சியை சமண சமய இயக்கி வழிபாட்டில் காணமுடிந்தாலும், வடஇந்தியாவைக் காட்டிலும் இயக்கி வழிபாடு தமிழகத்தில்தான் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்துள்ளது.\nஇயக்கியம்மன் - மதுரா - பொ.ஆ. 2-ம் நூற்றாண்டு / பார்குத் - இயக்கி\nசமண சமயத்தில் இருபத்தொன்றாவது தீர்த்தங்கரரான நேமிநாதர்க்கு உரிய இயக்கி அம்பிகாவுக்குப் பிறகு மற்ற தீர்த்தங்கரர்களுக்கும் இயக்கியம்மன் உருவம் சேர்க்கப்பட்டுள்ளன. பொ.ஆ. 6-ம் நூற்றாண்டுக்கும் பொ.ஆ. 10-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே சமண சமய வரலாற்றில் இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களுக்கும் இயக்கியம்மன் உருவாக்கப்பட்டுள்ளது. அம்பிகை இயக்கியம்மனுக்குப் பிறகு பார்சுவநாதர்க்கு உரிய பத்மாவதி என்ற இயக்கியும், ஆதிநாதர்க்கு உரிய சக்கரேஸ்வரி, மகாவீரர்க்கு உரிய சித்தாக்கியா ஆகிய இயக்கியர்கள், முழுமையாகப் புகழ்பெற்று அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.*3 இயக்கியர்களைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் சமண சமய பழமையான நூல்களான பகவதி சூத்திரம், தத்வார்த்த சூத்திரம் போன்றவையும், கர்நாடகத்தில் தோன்றிய திரிஸஷ்டிசாலகாபுருஷ சரித்திரம் என்ற நூலும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.*4\nஅம்பிகா, பத்மாவதி, சக்ரேஸ்வரி, சித்தாக்கியா போன்ற பெண் தெய்வங்களே சிற்பங்களாகத் தனித்த நிலையிலும், தீர்த்தங்கரர்களோடும் சேர்ந்து காணப்படுகின்றன. இவ்வியக்கியம்மன் வழிபாடு, காலப்போக்கில் தனிச்சிறப்பு பெற்று ஒரு சிறந்த இடத்தைப் பெற்றது எனலாம்.\nதமிழகத்தில் இயக்கியம்மன் வழிபாடு படிப்படியாக வளர்ச்சி பெற்று, வடஇந்தியாவைக் காட்டிலும் தனிச்சிறப்பு பெற்றுத் திகழ்ந்தது. இயக்கர் வழிபாட்டைக் காட்டிலும் இயக்கியம்மன் வழிபாடே பெரிது���் போற்றப்பட்டது. வடஇந்தியாவைக் காட்டிலும், தமிழகத்தில் இயக்கியம்மன் வழிபாடு மிகவும் சிறப்புப் பெற்று உயர்ந்த நிலையை எட்டியது. பண்டைய காலத்திலிருந்தே தமிழகத்தில் ஒத்த கருத்துடைய பெண் தெய்வங்கள் பழக்கத்தில் இருந்தமையால், இங்கு பெண் தெய்வ வழிபாட்டுக்குத் தொன்றுதொட்டு அளித்துவந்த தனிச் சிறப்பும், தமிழகத்தில் தமிழக மக்கள் சமண சமயத்தைச் சார்ந்த இயக்கியம்மன் வழிபாட்டுக்கு வந்தபொழுது, அதனை எளிதில் ஏற்றுக்கொண்டதற்குக் காரணமாகலாம்.\nதமிழகத்தில் பண்டைய இலக்கியங்களில் சிலப்பதிகாரத்திலேயே இயக்கியம்மன் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகின்றது என்பதை முன்னரே குறிப்பிட்டோம். சமண சமய காவியமான சிலப்பதிகாரத்தில், கதாபாத்திரங்களாகவும், அமைவிடங்களாகவும் பல இடங்களைப் படைத்து, மக்களுக்குப் பல சமண சமயக் கருத்துகளை எடுத்துரைக்கின்றன. இந்திய சமண சமய வரலாற்றில், காலப்போக்கில் புகுந்த இயக்கி வழிபாட்டை தமிழகத்து சமண சமயமே தென்னிந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்.\nஇயக்கியர்களின் தன்மைகளைப் ஒருங்கே பெற்ற பெண் தெய்வங்கள் பல சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. சான்றாக, சிலப்பதிகாரத்தில் காணப்படும் பாவை மன்றம், வழியிடைத் தெய்வங்கள், கானுறைத் தெய்வம், பூங்கண் இயக்கி போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில், இயக்கியின் தன்மைகளைத் தன்னிடத்தே கொண்ட தெய்வங்களாக சிலம்பில் காட்டப்படும் வரோத்தமை, வனசாரினி போன்ற பெண் தெய்வங்களுடன் இயக்கி என்ற பெயரிலேயே காணப்படும் பெண் தெய்வமானது பூங்கண் இயக்கியம்மன் போன்றவையும் குறிப்பிடத்தக்கது.*5 பூம்பூகாரில் இருந்த பல மன்றங்களில் பாவை மன்றமும் ஒன்று. இப்பாவை மன்றம், பெண் தெய்வம் உறையும் மன்றமாகத் திகழ்ந்த ஒன்று. அரசு தவறிழைத்தாலும், நீதிநெறி தவறி நடந்தாலும், அதனை நாவினால் கூறாமல், அதற்காக கண்ணீர்விட்டு அழும் தன்மையுடையதாகும்.\nவரோத்தமை, வனசாரினி, கானுறைத் தெய்வம்\nசிலம்பில் குறிக்கப்பட்டுள்ள பெண் தெய்வங்களின் பண்பு நலன்கள், இயக்கியின் பண்பு நலன்களோடு இணைவதும், சமண சமயக் கொள்கைகளோடு ஒன்றிப்போவதும், அவை படைக்கப்பட்டுள்ள விதத்திலிருந்தும் அறியமுடிகின்றது. கொடும்பாளூரிலிருந்து மதுரை செல்லும் வழியானது காட்டு வழியாகும். அக்காட்டுப் பாதையில் செல்லும்போது, அவற்றில் இருக்கக்கூடிய பெண் தெய்வம் வழியிடைத் தெய்வங்களான வனசாரினி, வரோத்தமை குறிக்கப்படுகின்றனர். இருவரும் கானுறைத் தெய்வங்களாகும். இப்பெண் தெய்வங்கள் காட்டுக்குள் ஏற்படும் துன்பங்களைப் போக்க உதவுவார்கள். துன்பங்களைத் தந்தாலும் பின்னர் நல்வழிகாட்டுவர்.\nகோவலனும் கண்ணகியும் மதுரை செல்லுமிடத்து ஏற்படும் இடர்களைக் களையவும், ஏற்படும் ஆபத்துகளை முன்கூட்டியே அறியவும் கவுந்தியடிகள் வழிகாட்டி நின்றாள் என்று கூறுகின்றது. இருப்பினும், கோவலன் இதுபோன்ற தெய்வங்களை விரட்டுவதற்கு, வெற்றியைத் தரும் கொற்றவையின் மந்திரத்தைக் கூறி தங்களை வழியிடைத் தெய்வங்களிலிருந்து காத்துக்கொள்வர் என்ற கருத்தும் கூறப்படுகின்றது. ஆகவே, நன்மை தரும் பெண் தெய்வங்களும், தீமை தரும் பெண் தெய்வங்களும் ஒருங்கே இருந்துள்ளன. இவற்றில் குறிக்கப்படுவது என்னவெனில், அனைத்தும் பெண் தெய்வங்களே என்பதை கருத்தில் கொள்ள வேண்டுவதாகும். மதுரைப் பெருவழிகளில் அமைந்த திருமால் குன்றத்தில் அமைந்த பெண் தெய்வமே வரோத்தமையாகும். அங்குள்ள இத்தெய்வத்தின் அருளைப் பெற, அழகர்மலையை மூன்று முறை வலம் வந்து நின்றவர்க்கு நல்வழிகாட்டி நன்மை பயக்கும் என்று கூறுவர்.*6\nமதுரையின் கோட்டைக்கு வெளியே அகழியினை ஒட்டி இருந்த பகுதி புறஞ்சிறைமூதூர் என்று அழைக்கப்பட்டது. இப்பழமையான ஊரில், பூங்கண் இயக்கி என்ற இயக்கியம்மன் கோயில் ஒன்று இருந்துள்ளது. அம்மதுரை மாநகரத்து ஆயர்பாடியில் இருந்த மாதுரி என்ற ஆயர் முதுமகள், மதுரைக் கோட்டைக்கு வெளியே வந்து மாலைக் காலத்தில் இக்கோயிலில் உள்ள பூங்கண் இயக்கியை வழிபட்டாள். இதனை சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதை வரிகள் தெளிவுபடுத்துகின்றன.*7 தமிழகத்தில், இயக்கி வழிபாடு குறித்து காணப்பட்ட கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றுக்கு முந்தைய சான்றாக இவை தென்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சிலம்பில் காணப்படும் இச்சான்றே, தென்னிந்தியாவில் இயக்கியம்மன் வழிபாடு பற்றி நமக்குக் கிடைக்கும் சான்றுகளில் மிகவும் பழமையானதாகும்.\nபூங்கண் இயக்கி என்ற பெயர்க் காரணம், பூப்போன்ற கண்களைப் பெற்றவள் என்று கண்ணை அடைமொழியாகக் கொண்டு பெயர் பெற்றிருக்கலாம். இப்பெண் தெய்வத்த��� சமண சமய மக்கள் மட்டுமின்றி, ஆயர்குல மக்களும் வணங்கியுள்ளனர்.\nஇவை, மதுரைப் பகுதியில் இயக்கியம்மன் வழிபாட்டின் சிறப்பை உணர்த்துகின்றன எனலாம். இவை சிலப்பதிகார காலத்துக்கு முன்பிருந்தே, பண்டைய கிராம மக்களால் இப்பகுதியில் வணங்கப்பட்டு வந்த பெண் தெய்வமாகும் என்ற கருத்தும் உள. இப்பூங்கண் இயக்கியம்மன் கோயில், மதுரையின் உட்பகுதியில் அமையாமல் மதுரையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மதுரையைச் சுற்றிலும் சமணத் துறவிகள் வாழ்ந்த பகுதிகள் நிறைய உள்ளன. தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளில், மதுரைக்கு அருகே மீனாட்சிபுரம், மாங்குளம் பகுதியில் மேற்கொண்ட அகழாய்வில் இங்கு பல சமண சமயத் துறவிகள் தங்கி வாழ்ந்திருத்தல் கூடும் என்பதற்கு தக்க சான்றுகளாகப் பல கற்படுக்கைகளும், கட்டடப் பகுதிகளும், மட்கலன்களும், சங்க காலக் கூறை ஓடுகளும், இரும்பு ஆணிகளும், சுடுமண் மணிகளும் கிடைத்துள்ளன.*8 மேலும் கிடைத்துள்ள பல குகைச் சிற்பங்களும், பாறைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களும் இங்கு சமண முனிவர்கள் தங்கி வாழ்ந்துள்ளனர் என்பதற்குச் சான்றாக விளங்கும் தொல்லியல் சான்றுகளாகின்றன.\nபூங்கண் இயக்கியம்மன் கோயில் மதுரைக்கு வெளிப்பகுதியில் அமைந்துள்ளது என்ற குறிப்புக்கு ஏற்ப, அண்மையில் மதுரைக்கு அருகாமையில் நடைபெற்ற கீழடி அகழாய்வில் தொன்மையான பல சங்க காலக் கட்டடப் பகுதிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டோம்.*9 நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கீழடியில் வந்து தங்கிச் சென்றிருத்தல் கூடும் என்ற கருத்தும் கூறப்பட்டது. இவர்கள் வணிக நோக்குக்கு வந்தவராக இருப்பின், அவர்கள் வழிபட்ட தெய்வமாகவும் இப்பூங்கண் இயக்கி இருந்திருக்கலாம். ஏனெனில், நமது மிகவும் பழமையான தெய்வம் பெண் தெய்வமே என்ற கருத்தும் இதில் வெளிப்படுகிறது. இவை அனைத்தும், இப்பூங்கண் இயக்கியம்மன் மதுரைக்கு வெளியே அமைந்திருந்ததாலும், அனைவராலும் போற்றி வணங்கப்பெற்ற பெண் தெய்வமாகவே இருந்திருக்க வேண்டும் என்பதே ஏற்புடைத்ததாகும்.\nசமண சமயத் துறவிகள் ஊருக்கு வெளியே மலைக்குன்றுகளிலும், மலையடிவாரத்திலும் தங்கி வாழ்பவர்கள் என்ற கருத்து அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், மதுரையைச் சுற்றி பல சமண சமயத் ��ுறவிகள் இருப்பிடங்களும், பண்டைய தமிழி (பிராமி) கல்வெட்டுகளும் காணப்படுவதால் இக்கருத்து ஏற்புடையதாகவே அமைகிறது. வடஇந்தியாவில், பெரும்பாலும் முனிவர்கள் இயக்கர்களையே வழிபட்டனர். ஆனால், தமிழகத்தில் மட்டுமே இதற்கு மாறாக, அவர்களின் தொன்றுதொட்டு வணங்கிய தாய் தெய்வத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக, இங்கு வாழ்ந்த சமணத் துறவிகள் அனைவரும், சமணப் பெண் தெய்வமான இயக்கியம்மனையே வழிபட்டனர். இவை, தமிழகத்தில் சமண சமயத்தில் பெண் தெய்வ வழிபாட்டுக்கு இருந்த செல்வாக்கையே காட்டுகின்றது.\nபல்லவர் - பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இயக்கியம்மன்\nபொ.ஆ. 5-ம் நூற்றாண்டுக்குப் பிறகு கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற பகுதிகளிலிருந்து தமிழகப் பகுதிக்குப் புகுந்த திகம்பர சமணப் பிரிவைச் சார்ந்தவர்கள் மேலும் பல வளர்ச்சியை அடைந்தனர். தமிழகத்தில் பல்லவர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில், கர்நாடகமும், மகாராஷ்டிரமும் இணைந்து அதன் பகுதிகளில் அரசியல், சமயம், வணிகம், கலை எனப் பலவகையான தொடர்புகளைப் பெற்று பல மாற்றங்களைக் கண்டது. இவர்கள், சமண சமயத்தைத் தங்களது சமயமாக ஏற்றுக்கொண்டு ஆட்சி புரிந்துவந்த கங்கர்களோடு அரசியல் தொடர்பும் மண உறவுமுறைத் தொடர்பும் கொண்டு அரசு புரிந்தனர். பல்லவ அரசன் சிம்மவர்மனின் தாய், சமண சமயத்தைப் போற்றும் கங்கர் குலத்தைச் சார்ந்தவள்.*10\nஇப்படி, பல்வேறு காரணங்கள் தமிழகத்தில் இயக்கி வழிபாட்டின் தூண்டுதல்களாக அமைந்திருக்கின்றன. தமிழகத்தில் பல்லவர், முற்கால பாண்டியர் காலத்தில் எழுந்த பக்தி இயக்க அலையும், சமண சமய இயக்கி வழிபாட்டின் வளர்ச்சிக்கு ஓர் இன்றியமையாத தூண்டுகோலாக அமைந்துள்ளது எனலாம். இவ்வாறு சமண சமயத்தைச் சார்ந்த இயக்கியம்மன் வழிபாடு பல்வேறு நிலைகளில் வரலாற்றின் துவக்க காலம் முதல் தொடர்ந்து தமிழகத்தில் பல வளர்ச்சிகளைப் பெற்றுள்ளது.\nவெ. வேதாசலம், இயக்கிஅம்மன் வழிபாடு, அன்னம் (பி) லிட், சிவகங்கை, பக்.36 - 39,1989.\nசிலப்பதிகாரம், வரிகள் 2337 - 2338.\nசிலப்பதிகாரம், காடுகாண் காதை - வரிகள், 1698 - 1732.\nச. செல்வராஜ். தமிழகத்தில் அண்மைக்கால அகழாய்வுகள், கீழடி மற்றும் பட்டறைப்பெரும்புதூர், தினமணி டாட் காம், புதையுண்ட தமிழகம், அத்தியாயம் 43.\nடி.என். சுப்பரமணியன் (பதி), பாண்டியர்கள் செப்பேடு பத்து, தமிழக வரலாற்றுக் கழகம், சென்னை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபௌத்த, சமண சமயத்தில் பெண் தெய்வங்கள் - 2 (இயக்கியர் வழிபாடு)\nபௌத்த, சமண சமயத்தில் பெண் தெய்வங்கள் - 1 (இயக்கியர் வழிபாடு)\nஉலக நாடுகளில் தாய் தெய்வங்கள்\nபெருங் கற்காலப் பண்பாட்டில் தாய் தெய்வங்கள்\nஅகழாய்வுகள் காட்டும் சங்க காலச் சமயங்களும், தாய் தெய்வ வழிபாடுகளும்\nதாய் தெய்வங்கள் இசக்கியம்மன் நாட்டார் தமிழர் பண்பாடு tamil tamilnadu culture religion சமணர் பௌத்தம் சமணம் buddhism jains literature சிலப்பதிகாரம் மணிமேகலை\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/08/blog-post.html", "date_download": "2018-07-22T06:55:23Z", "digest": "sha1:XW724R7J4YNSQVYBAIEBPHED4DXQ2TUV", "length": 24959, "nlines": 122, "source_domain": "www.nisaptham.com", "title": "அறிவுரை கைவசம் இருக்கா? ~ நிசப்தம்", "raw_content": "\nயாருக்காவது அறிவுரை சொல்வதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று மனம் துள்ளிக் கொண்டேயிருக்கிறது. இளிச்சவாயன் கிடைத்தால் எதையெல்லாம் இறக்கி வைக்க முடியுமோ வைத்துவிட வேண்டும். அதுவும் எதிரில் இருப்பவன் ‘சரிங்க சார்...சூப்பர்’ என்றெல்லாம் தலையை ஆட்டிவிட்டால் நம் இரண்டு காலையும் அவனது கழுத்தைச் சுற்றி தொங்கவிட்டவாறு அமர்ந்து அரைத்துத் தள்ளிவிட வேண்டும். அப்படியொரு சகாவிடம் சிக்கிக் கொண்டேன். ஏற்கனவே ஒரு முறை அழைத்துப் பேசியிருக்கிறார். ‘நீங்கள் நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும், வாழ்க்கையில் தினமும் நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அடுக்கிக் கொண்டே போனார். அப்பொழுது ஊரில் இருந்தேன். ரோமிங். பிரியங்கா சோப்ராவின் எண் கிடைத்தாலும் கூட கூட மிஸ்டு கால் கொடுத்துத்தான் பேச முயற்சித்துப் பா���்ப்பேன். இந்த மனிதர் அநியாயமாக இருபது நிமிடம் பேசி கழுத்தறுத்துவிட்டார். பதினைந்து ரூபாய் கரைந்து போனது.\nபேசுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நேற்று கூட டொம்ளூரில் செருப்பு தைக்கும் பெண்மணியிடம் கேள்விகளாகக் கேட்டு தாளித்துவிட்டு வந்தேன். இருபத்தியேழு வருடங்களுக்கு முன்பாகவே இங்கே வந்துவிட்டவர். காதல் திருமணம். கணவனும் மனைவியும் வெவ்வேறு சாதிகள். அப்பொழுதெல்லாம் டொம்ளூர் சாலை கொடித்தடமாக இருந்ததாம். மண் சாலை கூட இல்லை- கொடித்தடம். இங்கு வந்த ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு இடம் விலைக்கு வந்திருக்கிறது. நாற்பதாயிரம் சொன்னார்களாம். வீட்டுக்காரர் சோபா தைத்து ஓரளவு பணம் சேர்த்து வைத்திருந்தார். இருந்தாலும் பெங்களூர்க்காரர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என்று பயந்து அந்தப் பணத்தில் சொந்த ஊரில் ஒரு இடம் வாங்கிப்போட்டார்களாம். இப்பொழுது அங்கு நான்கு லட்ச ரூபாய்க்கு கேட்கிறார்களாம். இவர்கள் கைவிட்ட இடத்தில் மிகப்பெரிய மருந்துக்கடை இயங்குகிறது. இப்பொழுது நான்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. அதற்கு எதிரில் செருப்புக்கு பாலிஷ் போட்டுக் கொடுக்கிறார். சொல்லிவிட்டு வெற்றிலை எச்சிலை ஓங்கித் துப்பினார். அது வெகுதூரம் தள்ளிப் போய் விழுந்தது. தனது அத்தனை வருத்தங்களையும் சேர்த்துத் துப்பியிருப்பார் போலிருக்கிறது.\nஅவர் எனக்கு எந்த அறிவுரையும் கொடுக்கவில்லை. நானும் அறிவுரைக்கவில்லை. பேச்சு சுமூகமாக இருந்தது.\nஅதுவே இந்த அறிவுரைக்காரர் இருக்கிறார் பாருங்கள். வியாழக்கிழமை காலையில் மீண்டும் அழைத்திருந்தார். அன்று பெங்களூரில் பந்த். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்த்து சில கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்திருந்தார்கள். காலையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள் கூட சொற்பமாகத்தான் ஓடின. பெரும்பாலான நிறுவனங்களுக்கு விடுமுறை. எங்களுக்கு அலுவலகம் இருந்தது. கிளம்பலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அழைத்துவிட்டார். தெரியாத எண். எடுத்தால் இந்த மனிதர். முதலில் நல்லபடியாகத்தான் பேசினார். அதன் பிறகுதான் அழிச்சாட்டியமே. இணையத்தில் இதுவரை மூன்றாயிரம் ஹைக்கூக்களை எழுதித் தள்ளிவிட்டாராம். இன்னமும் யாரும் கவனிக்கவில்லை. அதுதான் ���ிரச்சினை. அதனால் நீயும் இணையத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு அச்சு ஊடகங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். நல்லதுக்குத்தானே சொல்கிறார்\nஆரம்பித்துவிட்டார். ரமணி சந்திரனில் ஆரம்பித்து வைரமுத்து, அப்துல் ரகுமான் வரைக்கும் படிக்க வேண்டிய புத்தகங்களை அடுக்கினார். பற்களைக் கடித்து கேட்டுக் கொண்டேன். ரமணி சந்திரனையோ, வைரமுத்துவையோ அல்லது அப்துல் ரகுமானின் பங்களிப்பையோ குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் வாசிப்புப் பழக்கம் இருப்பவனிடம் ‘நீ இதையெல்லாம்தான் வாசிக்க வேண்டும்’ என்று வலியுறுத்துவது வன்புணர்வு செய்வது போல. யாராவது கேட்டால் ஒழிய நாமாக இவைதான் சிறந்த புத்தகங்கள், இவர்கள்தான் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள் என்றெல்லாம் பட்டியல் வாசிப்பதைவிடவும் அசிங்கம் அல்லது அபத்தம் வேறொன்றும் இருக்க முடியாது. எத்தனை லட்சம் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன இவை அத்தனையையும் குறைந்தபட்சம் புரட்டியாவது பார்த்திருந்தால் பட்டியல் எழுதலாம். வாங்கி வைத்திருக்கிற புத்தகங்களில் வெறும் இருபது சதவீதத்தை மட்டும் வாசித்துவிட்டு ‘இவைதான் டாப்’ என்பது எந்தவிதத்தில் நியாயம்\nஇசையும், இளங்கோ கிருஷ்ணனும் சிறந்த கவிஞர்கள் என்றால் அது எனக்கு மட்டும்தான். என்னுடைய ரசனை சார்ந்து, வாசிப்பு அனுபவம் சார்ந்து அவர்களைச் சிறந்த கவிஞர்கள் என்கிறேன். அதுவே இன்னொருவருக்கு பழநிபாரதியும், தபூ சங்கரும்தான் சிறந்த கவிஞர்களாக இருக்கக் கூடும். இது அவரவர் வாசிப்பை பொறுத்த விஷயம். அவரிடம் ‘நீ இசையையும், இளங்கோவையும்தான் வாசிக்க வேண்டும்’என்று நான் சொல்வது வன்முறை. ஒவ்வொரு வாசகனும் தனது வாசிப்பின் வழியாக புதுப் புது எழுத்தாளர்களைத் தாண்டிக் கொண்டேயிருக்கிறான். அவனுக்குத் தெரியும் எந்த இடம் தனக்கான வாசிப்புத் தளம் என்று. அந்தத் தளத்தில் நின்றுதான் வாசிப்பான். மற்றவர்களிடம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் ‘இவர்தான் பெஸ்ட்’ என்று நாம் முடிவு எடுத்து அதை இன்னொருவன் தலையில் ஏற்றுவது அயோக்கியத்தனம்.\nஇதையெல்லாம் அவரிடம் நேரடியாகவே சொல்லியிருக்கலாம்தான். ஆனால் வயதுக்கு மரியாதைக் கொடுத்து எதுவும் சொல்லவில்லை.\nஇது தனிமனிதர்களிடம் மட்டும் இல்லை. அமைப்புகளிடமும் இந்தச் சிக்கல�� இருக்கிறது. மக்கள் சிந்தனைப் பேரவை என்ற அமைப்பு சார்பில் வருடாவருடம் ஈரோட்டில் புத்தகக் கண்காட்சி நடத்துகிறார்கள். கடந்த நான்கைந்து வருடங்களாகச் சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் கூட்டம் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இந்தப் பகுதியில் புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்று உறுதியாக நம்பலாம். புத்தகக்கண்காட்சியின் போது ஒவ்வொரு நாளும் மாலையில் யாராவது பிரபலங்களை அழைத்து பேசச் சொல்கிறார்கள். சுகி சிவம், கபிலன் வைரமுத்து, நெல்லை ஜெயந்தா போன்றவர்கள்தான் பேசுகிறார்கள். இவர்கள்தான் கூட்டத்தை இழுப்பார்கள் என்று மக்கள் சிந்தனைப் பேரவையினர் நம்புகிறார்கள். அது பிரச்சினையில்லை. படைப்பாளர் அரங்கம் என்று தனியாக ஒரு அரங்கம் வைத்திருக்கிறார்கள். அங்கேயாவது வேறு சில படைப்பாளிகளை அழைத்து பேச வைக்கலாம் அல்லவா வா.மு.கோமு அதே ஊர்க்காரர்தான். கெளதம சித்தார்த்தன் அதே மாவட்டம்தான். ஈரோடு பேருந்து நிலையத்தில் நின்று சற்று உரக்கக் கத்தினால் பெருமாள் முருகனுக்கு காதில் விழும். அவ்வளவு பக்கத்தில் இருக்கிறார். நாஞ்சில் நாடன் பக்கத்து மாவட்டத்தில் குடியிருக்கிறார். கவிஞர் மகுடேஸ்வரன் திருப்பூரில் வசிக்கிறார். இன்னும் ஏகப்பட்ட எழுத்தாளர்கள் சுற்றிச் சுற்றி இருக்கிறார்கள். அழைத்து வந்து வாசகர்களோடு கலந்துரையாடச் சொல்லலாம். ஆனால் அந்த படைப்பாளர் அரங்கிலும் கூட மக்கள் சிந்தனைப் பேரவையினர் அப்துல் ரகுமானோடும், பாடலாசிரியர் கபிலனோடும் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.\nமக்கள் சிந்தனைப் பேரவையையும் தவறு என்று சொல்ல முடியாது. சென்ற வருடம் ஜெயமோகனை அழைத்திருந்தார்கள். என்ன பிரச்சினையோ- அவர் ஊருக்குச் சென்று ‘ஈரோட்டு காக்கைகள்’ என்று எழுதிவிட்டார். பிறகு எப்படி அழைப்பார்கள் சங்காத்தமே வேண்டாம் என்று இந்த வருடம் அந்த வகையறா எழுத்தாளர்களையே மொத்தமாக நிராகரித்துவிட்டார்கள் போலிருக்கிறது.\nஅரங்கத்தில் அறிவிப்பு செய்பவர் நமக்கு வரம் கொடுப்பதற்காக எழுத்தாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்துவிட்டு கபிலன் வைரமுத்துவை பேசச் சொல்கிறார். அதுதான் சற்று நெருடலாக இருக்கிறது.\n//மற்றவர்களிடம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் ‘இவர்தான் பெஸ்ட்’ என்று நாம் முடிவு எடுத்து அதை இன்னொருவன் தலையில் ஏற்றுவது அயோக்கியத்தனம்.//\nஇதையே ஆதங்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.அறிவுரையாகவும் எடுத்துக் கொல்லலாம். நீங்கள் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறீர்களா அல்லது அறிவுரையாய் சொல்லியிருக்கிறீர்களா\nஅறிவுரை சொன்னவருக்கு நச்சென்று அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் செய்திருப்பதும் அறிவுரைதான் - ஆனால், பத்தியில் பதிந்திருக்கிறீர்கள், அவ்வளவுதான்.\nசரி, இசை & இளங்கோ என்பது உங்கள் கவிதை ரசனையை நீங்கள் உயர்வாக கருதுகிறீர்கள், நல்லது. அதேசமயம் பழநிபாரதி, தபூ சங்கர் இருவரையும் எப்படி சமமாக குறிப்பிடலாம். தபூ முழுக்க காதல் கவிதைகள் செய்பவர். பழநிபாரதியின் நவீன கவிதைகளை படித்திருக்கிறீர்கள்தானே . . . அவரை இதுவரை உங்களைப் போன்ற அனைவருமே திரைப்பட பாடலாசிரியராக மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.\nபழநிபாரதியின் கவிதை நூல்களை ஒருமுறை படித்துப்பாருங்கள்\n6. புறாக்கள் மறைந்த இரவு\n7. தனிமையில் விளையாடும் பொம்மை\n8. தண்ணீரில் விழுந்த வெயில்\n9. கனவு வந்த பாதை\n11. உன் மீதமர்ந்த பறவை\nகுமரன் பதிப்பகம், எண் - 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 17\n//வாங்கி வைத்திருக்கிற புத்தகங்களில் வெறும் இருபது சதவீதத்தை மட்டும் வாசித்துவிட்டு ‘இவைதான் டாப்’ என்பது எந்தவிதத்தில் நியாயம்\nதிரு. பழநிபாரதி, நீங்கள்தானா அது\nநான் அவர் அல்ல, wait . . .\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/34837-new-american-ambassador-in-india.html", "date_download": "2018-07-22T06:41:42Z", "digest": "sha1:44LVTVIKZNIH67DYXBPME7GIVPEE3LU6", "length": 9203, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் பதவியேற்றார் | New American ambassador in India", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nஇந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் பதவியேற்றார்\nஇந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக கென்ன‌த் ஜஸ்டர் பொறுப்பேற்று‌க் கொண்டார்.\nஇந்தியாவு‌க்கான தூதரா‌க இருந்த ரிச்சர்ட் வர்மா கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 10 மாதங்களாக அந்தப்பத‌வி காலியாக‌ இருந்தது. இதைத் தொடர்ந்து ஜஸ்டர் அப்பதவி‌யில் நிய‌மிக்கப்படுவதாக கடந்த 2ம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.\nஇவர் இந்தியா-அமெரிக்கா இடையேயான உள்நாட்டு அணுசக்தி ஒப்பந்தங்களில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். அத்துடன் சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான தலைவராகவும், தேசிய பொருளாதார ஆணையத்தின் துணை இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது இந்திய தூதர‌க பத‌வியேற்றுக் கொண்ட ஜஸ்டருக்கு, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் வா‌ழ்த்துகளை தெரிவித்து‌ள்ளார். இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க தீவி‌ரம் காட்டி வரும் நிலையில், ஜஸ்டரின் நியமனம் நடைபெற்றுள்ளது.\nசினிமா பாணியில் சுரங்கபாதை அமைத்து வங்கியில் கொள்ளை\nஉலகக் கோப்பை கால்பந்து: இத்தாலிக்கே இடமில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"ஆதார் இருந்தால் மட்டுமே இந்தியர் கிடையாது\" -உயர்நீதிமன்றம்\nஇங்கிலாந்தில் மிரட்டுவார் ’சைனாமேன்’ குல்தீப்: சச்சின் நம்பிக்கை\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\nதிரையரங்க கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - கடம்பூர் ராஜூ\n“இந்தியாவில் பாது��ாப்பில்லை” - சுவிஸ் வீராங்கனைக்கு அனுமதி மறுத்த பெற்றோர்\nயுஏஇ-ல் சட்டவிரோதமாக உள்ள இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு\nவாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை\nரிஷப் பன்ட் போராடியும் இந்திய ஏ அணி அவுட்\n“தோனியே மறுத்துவிட்டார்” : கோலியின் ஆட்டோகிராஃபில் நெகிழ்ந்த ரசிகை\nRelated Tags : American ambassador , India , இந்தியா , அமெரிக்கா , அமெரிக்க தூதராக , கென்னத் ஜஸ்டர்\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nசென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி: 28 பேருக்கு சிகிச்சை\nசென்னை ரயிலில் கீழிறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. படிக்கட்டாக மாறிய காவலர்கள்..\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசினிமா பாணியில் சுரங்கபாதை அமைத்து வங்கியில் கொள்ளை\nஉலகக் கோப்பை கால்பந்து: இத்தாலிக்கே இடமில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalaiyumkaradiyum.wordpress.com/2011/08/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-20110805-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:33:10Z", "digest": "sha1:A7W4JBBN5EEWJNETBLIOF4UZLLWASN7V", "length": 11672, "nlines": 177, "source_domain": "kaalaiyumkaradiyum.wordpress.com", "title": "நிஃப்டி 20110805 வார & தின வரைபடங்கள் – ஓர் அலசல் | காளையும் கரடியும்", "raw_content": "\nவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமிலா ஒரு உருண்டையும் உருளுதடி…. நன்றி: கவிப் பேரரசு வைரமுத்து.\n← இவங்கெல்லாம் ஸ்டாப்லாஸ் வைக்கல. நீங்க\n3இன்1 -[4] 20110715 அட்டவணையின் மறு, மறு பார்வை\nநிஃப்டி 20110805 வார & தின வரைபடங்கள் – ஓர் அலசல்\nபடம்: நிஃப்டி 20110805 தின வரைபடம்\nடெக்னிக்கல் அனாலிஸஸே, “அமைப்புகள் (பேட்டர்ன்கள்) உருவாகுகின்றன என்பதை விட எந்தச் சூழ்நிலையிலே அமைகின்றன” என்ற ஒரு நுண்ணிய உண்மையைப் புரிந்து கொள்வதாகும்.\nஇங்கே, ஒரு சப்போர்ட் லெவலில் அமையும் புல்லிஷ் ஹேமர் (Bullish hammer) அமைப்பு காளைகளுக்குச் சாதகமாக அமைகிறது. அப்படி காளைகள் மேலே சென்றால், 5575 ரெஸிஸ்டன்சாக இருக்கும்.\nஅடுத்த வாரம் பார்க்கலாம் இந்த அமைப்பு எப்படி நகர்கிறதென்று\nகுறிப்பு: நான் மறுபடியும் டிரேட் என்ட்ரி, ஸ்டாப்லாஸ் கொடுக்கவில்லை. ஏனெனில், இங்கே ரிஸ்க் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கிறது.\nபடம் 2: நிஃப்டி 20110805 வார வரைபடம்\nFiled under இண்டெக்ஸ் Tagged with இன்டெக்ஸ், டெக்னிக்கல் அனாலிசஸ், தமிழில் பங்குச்சந்தை, நிஃப்டி, ஷேர் மார்க்கெட், index, nifty, NSE, technical analysis\n3 Responses to நிஃப்டி 20110805 வார & தின வரைபடங்கள் – ஓர் அலசல்\nநல்ல டெக்னிகல் அனலிசிஸ் online or offline சாப்ட்வேர் எங்கே கிடைக்கும். ப்ரீ சாப்ட்வேர் இன்டர்நெட்டில் கிடைக்குமா எது சிறந்தது அது பற்றி கூறுங்கள் சார்.\nவிலைக்கு என்றால் எவ்வளவு வரும்\nPingback: 20110819 – நிஃப்டி « காளையும் கரடியும்\nஇதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இங்கே எழுதுங்க\nநம்பர்ஸெல்லாம் எங்களுக்கு ஈஸிங்க… பார்ட் – 2\nகமாடிட்டிஸ் – பொருள் வணிகம் (1)\nகம்பெனி ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1)\nபண மேலான்மை (மணி மேனேஜ்மென்ட்) (4)\nமன நிலை (சைக்காலஜி) (9)\n#TC2013 3in1 3இன்1 34 EMA ரிஜக்ஷன் 34ema 34EMA Rejection 2013 ACC business chart class commodities commodity divergence DOUBLE TOP elliott wave ew hns infosys JK MACO MSE negative nifty NSE option options trading option trading strategy pattern positive Pune reliance resistance rules strategy support technical analysis titan Traders Carnival trading trading strategy training அனலிஸஸ் ஆப்ஷன் இன்டெக்ஸ் கமாடிட்டி சப்போர்ட் சார்ட் டபுள் டாப் டிரேடிங் ஸ்ட்ராடஜி டெக்னிக்கல் அனாலிசஸ் டே டிரேடிங் டைவர்ஜன்ஸ் டைவர்ஜென்ஸ் தமிழில் பங்குச்சந்தை தமிழ் நிஃப்டி நெகட்டிவ் பங்குச்சந்தை பயிற்சி பாசிட்டிவ் பேட்டர்ன் பொருள் வணிகம் மூவிங் ஆவரேஜ் மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ரெஸிஸ்டன்ஸ் ரெஸிஸ்டென்ஸ் வகுப்பு வணிகம் விதிமுறைகள் விழிப்புணர்வு ஷேர் மார்க்கெட் ஷோல்டர் ஸ்ட்ராடஜி ஹெட்\nஇந்த வலைப்பின்னல் உங்களுக்குப் பிடிச்சிருந்து, Email Subscription செய்ய\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து, இந்த பின்னலுக்குச் சந்தாதாரராகி, புதுப் பதவுகள் ஏற்றப்படும்போது, மின்னஞ்சல் மூலம் தகவல் பெறும் வசதியைப் பெறுங்கள்\nசுட்டால் பொன் சிவக்கும் - கற்றுக் கொள்வோம் மூ. ஆ. கி ஓவர் [2] ரிலீசாகி விட்டது; கோல்டு வார வரைபடத்துடன் 7 years ago\nகாளையும் கரடியும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விட்டது. 7 years ago\nதமிழில் எழுதுவதெப்படி பார்ட் 2 ரிலீசாகி விட்டது. இப்போது விர்ச்சுவல் கீ-போர்டுடன் 7 years ago\nஇந்த வலைப்பூங்காவில், உங்களுக்குத் தேவையான இடத்தில் இளைப்பாற, அந்த இடத��தைத் தேடிக் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2013/09/karpizhandhaval.html", "date_download": "2018-07-22T06:59:22Z", "digest": "sha1:D56K7YVVO4FDR4M5YGVCM3N2CYCYQJ7D", "length": 18326, "nlines": 201, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: கற்பிழந்தவள்", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nநான் எழுதிய கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை விரைவில் வெளியிடும் எண்ணம் தற்போது சற்றே துளிர் விட்டிருக்கிறது. எனவே, அதற்கு முன்னோட்டம் பார்க்கும் விதமாக இதுவரை \"சிகரம்\" வலைத்தளத்தில் வெளியான கவிதைகளை வரிசைக்கிரமமாய் அவற்றுக்கான இணைப்புகளுடன் இங்கே தொகுத்திருக்கிறேன். ஒவ்வொரு இணைப்புகளையும் தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிச் செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த முன்னோட்ட முயற்சிக்கும் சரி, வெளிவரவிருக்கும் நூலுக்கும் சரி தற்போதைக்கு \"கற்பிழந்தவள்\" என்றே நாமமிட்டிருக்கிறேன். சரி, அதிகம் பேசாமல் கவிதைத் தொகுதிக்குள் நுழைவோம்.\n01. நலம் தானா தோழர்களே\n05. நீ-நான்-காதல் - 01\n06. நீ-நான்-காதல் - 02\n07. நீ-நான்-காதல் - 03\nஉங்கள் அங்கீகாரத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.பூச்செண்டோ கல்லடியோ எதற்கும் தயாராய் இருக்கிறேன். மனதில் பட்டதைச் சொல்லுங்கள். தவறிருந்தால் திருத்திக் கொள்கிறேன். சரியிருந்தால் மெருகேற்றிக்கொள்கிறேன்.\nLabels: கவிதைப் பூங்கா, சிகரம் பாரதி\nநல்ல முயற்ச்சி கவிதை மலர் வெளிவர எனது வாழ்த்துக்கள். தொடருகிறேன் உங்கள் பக்கத்தை\nஉங்களின் கவிதைத் தொகுப்பு வெளிவர எனது வாழ்த்துகளும் சிகரம் பாரதி.\nவாழ்த்துகள் நண்பா... ஆனால் இந்த 11 கவிதைகள் போதாது இன்னும் தேவை என்றே நினைக்கிறேன்....\nதொகுப்பு என்ற நிலையில் இன்னும் சில கவிதைகள் சேர்க்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம். இருப்பினும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nமிக அருமை சகோதரரே ... வாழ்த்துகள்\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nகந்தசாமியும் சுந்தரமும் - 01\nநவநீதம்பிள்ளை ஒரு புலித் தீவிரவாதியா\nதேன் கிண்ணம் - பாரப்பா பழனியப்பா.......\nBigg Boss (114) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (98) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (6) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (6) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (7) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (8) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (114) பிக் பாஸ் 2 (97) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) பிளாக்கர் நண்பன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (2) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (11) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%B0_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE_-_%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%B8-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3_/", "date_download": "2018-07-22T07:00:15Z", "digest": "sha1:TS7DNZPWWM2PDPNDXKRDCEPEKVYFZ6Z5", "length": 9534, "nlines": 109, "source_domain": "ta.downloadastro.com", "title": "புதிர் விளையாட்டுக்கள் - சாளர இயங்குதளக் கணினிக்கு இலவசப் பதிவிறக்கம் – அனைத்து தலைசிறந்த மென்பொருட்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ கணினி விளையாட்டுக்கள் >‏ புதிர் விளையாட்டுக்கள்\nஉருவக விளையாட்டுக்கள் சாகச விளையாட்டுக்கள் குழந்தை விளையாட்டுக்கள் வளைவரங்க விளையாட்டுக்கள் புதிர் விளையாட்டுக்கள் அதிரடி விளையாட்டுக்கள் உடல்திறன் விளையாட்டுக்கள் பலகை விளையாட்டுக்கள் வியூக விளையாட்டுக்கள் பொது விளையாட்டுக்கள் வேகப்பந்தய விளையாட்டுக்கள்\nபுதிர் விளையாட்டுக்கள் (1,555 மென்பொருட்கள்)\nபுதிர் விளையாட்டு விளையாட ஆசைப்படுகிறீர்களா\nஎங்களின் புதிர் விளையாட்டுக்கள் பகுதியில் விலையில்லா மற்றும் விலையுள்ளப் புதிர் விளையாட்டுகள் முழுமையான விமர்சனத்துடன் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.\nஅனைத்து வயதினரையும் கவரும் முண்ணனி விளையாட்டுகள் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும். பல அடுக்கு அறிவுத்திறன் கொண்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட, பரிந்துரைபெற்ற புதிர் விளையாட்டுக்கள் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.\nஒரு நெகிழ் புதிர் விளையாட்டு.\n100 க்கும் மேற்பட்ட நிலைகள் கொண்ட, ஒரு துப்பாக்கிச் சுடும் கணினிப் புதிர் விளையாட்டு.\nபதிவிறக்கம் செய்க Mickey Mouse Puzzle Game, பதிப்பு 1\nஉறங்கும் அழகிக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அற்புதமான கணினி விளையாட்டு.\nபதிவிறக்கம் செய்க Pure Sudoku Deluxe, பதிப்பு 1.52\nபதிவிறக்கம் செய்க 4 Elements II, பதிப்பு 1.0\nபல நிலைகள் கொண்ட ஒரு கட்டைப்பாள விளையாட்டு.\nபதிவிறக்கம் செய்க Puzzle Games - Aladdin, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க Toddler Witches Puzzle, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க Sky Bubbles Deluxe, பதிப்பு 1.2\nபதிவிறக்கம் செய்க Sudoku Assistant, பதிப்பு 1.01\nபதிவிறக்கம் செய்க BlockOut, பதிப்பு 2.0\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nபுதிய, இனிய பொருள்களைப் பற்றி நான் அறிய ஆசைப்படுகிறேன்.\nமேலும் இலவச விளையாட்டுக்கள், விளக்கங்கள் மற்றும் கேளிக்கை வழங்குதல்களையும் பெறுங்கள்\nநாங்கள் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்\nஎங்களது சகல புதிய மென்பொருள் பதிவிறக்கங்கள்:\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-nexon-amt-bookings-open/", "date_download": "2018-07-22T06:42:16Z", "digest": "sha1:FZZBJF6AKWNGQQHDX73XZKL5FZE5RTF4", "length": 13359, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது", "raw_content": "\nடாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி முன்பதிவு தொடங்கியது\nஇந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுக்கு மாற்றாக கூடுதலாக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வினை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வழங்க உள்ளது.\nஇம்பேக்ட் டிசைன் அடிப்படையிலான டியாகோ, டிகோர் ஆகியவற்றை தொடர்ந்து நெக்ஸான் எஸ்யூவி மாடல் சிறப்பான வரவேற்பினை பெற்றதாக விளங்கி வரும் நிலையில், மேனுவல் கியர்பாக்சினை தவிர ஆட்டோமேடிக் மேனுவல் கியர்பாக்சிலும் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல், வரவுள்ள இந்த மாடலில் ரூ.11,000 செலுத்தி டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்குகின்றது. தற்போது புதிதாக 6 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலில் மல்டி டிரைவிங் மோட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆட்டோ மோடில் ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் (மேனுவல் சமயங்களில் டிரிப்டரானிக்) ஆகியவற்றை கொண்டுள்ளது.\nமேலும் ரெவோடார்க் வரிசையில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும் 6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. தற்போது புதிதாக 6 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலில் மல்டி டிரைவிங் மோட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆட்டோ மோடில் ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ( டிரிப்டரானிக்) ஆகியவற்றை கொண்டுள்ளது.\nமேலும் இந்த காரில் இடம்பெற்றுள்ள ஆன்டி ஸ்டால், கிக்-ஆஃப் மற்றும் ஃபாஸ்ட் ஆஃப் ஆகிய நுட்பங்களை பெற்றுள்ளது. ஆன்டி ஸ்டால் எனப்படுவது திடீரென பிரேக்கிங் செய்யும் சமயங்களில் ஆக்சிலேரட்டரை குறைத்து டார்க் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வரும், கிக் ஆஃப் எனும் நுட்பம் திராட்டில் வேகத்தை கணக்கிட்டு டார்க்கினை அதிகரிக்க உதவும் மற்றும் ஃபாஸ்ட் ஆஃப் எனப்படுவது வேகத்தை அதிகரிக்க உதவும் நுட்பமாகும். மே மாதம் முதல் வாரத்தில் டாடா நெக்சான் ஏஎம்டி விற்பனைக்கு வெளியாக உள்ளது.\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/cheap-50inches-above+televisions-price-list.html", "date_download": "2018-07-22T07:31:16Z", "digest": "sha1:LILMCREVO4YE22AH2KCM2I626Y4XEIXJ", "length": 27337, "nlines": 596, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ் India விலை\nகட்டண பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ்\nவாங்க மலிவான டெலிவிசின்ஸ் India உள்ள Rs.7,999 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. பானாசோனிக் த் ௫௫ஸ்௫௦௦ட் ௧௩௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி Rs. 49,999 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள பாபாவே 50 இன்ச்ஸ் டிவி உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ் < / வலுவான>\n564 ரூ குறைவான கிடைக்கக்கூடிய பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ் உள்ளன. 7,49,987. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.7,999 கிடைக்கிறது மிசிரோமஸ் ௨௦அ௮௧௦௦ஹ்ட் ௫௦சம் ஹட ரெடி லெட் டிவி ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nவிலையுயர்ந்தபாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ்\nகட்டணபாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ்\nசிறந்த 10பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ்\nலேட்டஸ்ட்பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ்\nஎதிர்வரும்பாபாவே 50 இன்ச்ஸ் டெலிவிசின்ஸ்\nமிசிரோமஸ் ௨௦அ௮௧௦௦ஹ்ட் ௫௦சம் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 20 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nஇன்டெக் இவ்௨௦௦ஹ்ட் 51 கிம் 20 ஹட பிளஸ் லெட் டெலீவிஸின்\n- ச���கிறீன் சைஸ் 20 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1600 x 900 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nநோப்லே ௨௨சிவ்௨௨ன்௦௧ பிட்ச் செரிஸ் 54 6 கிம் 21 5 ஹட பிளஸ் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 21.5 Inches\n- டிஸ்பிலே டிபே 21.5 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1600 x 900 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nசிவில் 2400 59 கிம் 24 ஹட ரெடி லெட் டிவி டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16::9\nஹேர் லெ௨௨பி௬௦௦ 55 88 கிம் 22 லெட் டிவி பிலால் ஹட\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16::09\nஇன்டெக் இஃ௨௪௦ஹ்ட் ௨௪இன்ச்ஸ் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே 24 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஇன்டெஸ் 2111 21 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 21 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16::09\nமிசிரோமஸ் ௬௦சம் ஹட ரெடி லெட் டிவி ௨௪பி௬௦௦ஹடி ௨௪பி௯௦௦ஹடி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916667\nஸ்கேயஒர்த் 24E100 24 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபானாசோனிக் த் ௨௪எ௨௦௧ட்ஸ் ௬௦சம் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nஈகோ லேய்௨௨எவ் 5 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே 22 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nலஃ ௨௨ம்ந௪௭ஞ் 55 கிம் 22 பிலால் ஹட லெட் பர்சனல் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 21.5 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஸ்கேயஒர்த் 24E510 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஒனிடா லெட் டெலீவிஸின் 22 லெவ்௨௨ப்பிற் பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே 22 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஇன்டெஸ் லெட் ௪௦பிஹ்ட்௧௦ த்வம் 102 கிம் 40 பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே 40 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகோடாக் ௩௨ஹ்ட்ஸ்௯௦௦ஸ் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nவிடியோகான் விஜூ௨௨பிஹ்௦௨பி 22 இன்ச் ��ட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே 22 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nசாம்சங் ௨௪க்௪௧௦௦ 24 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nலஃ ௨௪ல்ஜ௪௭௦ஞ் ௬௦சம் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 60 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nலஃ ௨௪ம்ந௪௭ஞ் 60 கிம் 24 ஹட ரெடி லெட் பர்சனல் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகாவாய் லெ௨௪க்௨௪௧௧ 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே 24 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666667\nபானாசோனிக் த் ௨௨கி௪௦௦ட்ஸ் 55 88 கிம் 22 பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஇன்டெஸ் அவைர ஸ்பிளாஷ் பிளஸ் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nலாயிட் லெ௨௩ந்து 23 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 23 Inches\n- டிஸ்பிலே டிபே 23 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-07-22T06:30:31Z", "digest": "sha1:M2S3BRPRM4GQKDEIOSPESGUBQKZUFL2W", "length": 4584, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பூமியைப் போன்ற ஒரு கோள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபூமியைப் போன்ற ஒரு கோள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசூரிய மண்டலத்தில் பூமியைப் போன்று ஒரு கோள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த கோள் சூரியக் குடும்பத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட, கோள்களிலேயே மிகச் சிறிய கோள் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த கோள் கிலிசி 876 என்ற அதன் தாய்க் கோளைச் சுற்றி வருகிறது.\nஇந்த இரு கோள்களுக்கும் இடைப்பட்ட தூரம் 20 லட்சம் மைல்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பூமிக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் 9 கோடியே 30 லட்சம் மைல் ஆகும். இந்த கோள் பூமியைப் போல் ஏழரை மடங்கு பெரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபூமியிலிருந்து 15 ஒளி ஆண்டு தொலைவில் இந்த கோள் உள்ளது. பூமியைப்போல இதிலும் மலைகள் உள்ளன. ஆனால் உயிரினங்கள் வசிக்க முடியாது. அந்த அளவுக்கு அங்கு மிக மிக வெப்பமாக உள்ளது. இதில் 400 முதல் 750 டிகிரி வெப்பம் உள்ளது. அங்கு உயிரினங்கள் வாழ முடியாத அளவுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஜூபிடரில் இருப்பதைப் போல அங்கு வாயுக்கள் இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை என்றும், இது நமது சூரிய மண்டலத்திலிருந்து 19 கோடியே 30 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?p=11666", "date_download": "2018-07-22T06:47:06Z", "digest": "sha1:LJWTAKF5R5ULEKRWP4AIVG4GB54GBSAF", "length": 25701, "nlines": 664, "source_domain": "anubavajothidam.com", "title": "உங்கள் ராசியும் வாழ்வும்: கன்னி – அனுபவஜோதிடம்", "raw_content": "\nஉங்கள் ராசியும் வாழ்வும்: கன்னி\nஜஸ்ட் ராசி, ராசி வைஸ் அதிபதிகளை வச்சு சில விஷயங்களை சொல்லிக்கிட்டு வரேன். *கண்டிஷன்ஸ் அப்ளை. (விவரங்களுக்கு பார்க்க: கடந்த பதிவு).இப்ப கன்னி ராசிக்காரவுக லைஃப் எப்படி இருக்கும்னு ஒரு க்ளான்ஸ் பார்த்துரலாம்.\nஆணா இருந்தா கொஞ்சம் பெண்மை கலந்து ,பெண்ணா இருந்தா கொஞ்சம் ஆண்மை கலந்து இருக்கும். ஸ்கின் ப்ராப்ளம் இருக்கலாம். அல்லது ஜாய்ன்ட் பெய்ன், அல்லது டெஸ்டிக்கல்ஸ்ல பிரச்சினை. கம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் இருக்கும்.(பேச்சு-எழுத்து) கணிதம், மருத்துவம்,ஜோதிடத்துல ஈடுபாடு. பல தரப்பட்ட மக்களோடு தொடர்பு இருக்கலாம்.ரிப்போர்ட்டிங்,கமிஷன் ,டீலர் ஷிப்,புத்தக வெளியீடு இத்யாதியில ஆர்வம் காட்டுவிக.\n சாப்பாடு,ஆடம்பர வாழ்க்கை, வீடு,வாகனம் கில்மாவ சுத்தி சுத்தி வரலாம். கொஞ்சம் ட்ரை பண்ணா பாடலாம். அழகு,வண்ணங்கள்,ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ், ஃபாஸ்ட் ஃபுட்,டெக்ஸ்டைல்ஸ்ல காசு பார்க்கலாம். நிறைவான குடும்பம் உண்டு.அழகான கண்கள் இருக்கும்.\nகுருட்டு தகிரியம், ரியல் எஸ்டேட் மேட்டர்ல மூக்கை நுழைப்பிங்க. காதுலகண்டதை போட்டு குடாயாதிங்க.டமாரம் ஆயிரும். தோள்பட்டை ஜாய்ன்ட் பத்திரம்.\nஅம்மா பிராமண லட்சணங்களோட இருக்கலாம்.(பூசை ,புனஸ்காரத்தை சொன்னேன் பாஸ்) .உங்க செயல்பாடுகள் வேற மாதிரி இருந்தாலும் நாலு பேருக்கு நல்லது பண்ணனுங்கற எண்ணம் இருக்கும். வீடு அக்கிரகாரம்,சிவன் கோவில் ,வங்கி,கோர்ட்டை ஒட்டி இருக்கலாம். கம்பெனி வெயிக்கிள் யூஸ் பண்ற யோகம் சிலகாலம் இருக்கலாம். ஆர்ட்ஸ் க்ரூப் எடுத்திருக்க வாய்ப்பிருக்கு.\nஅகடமிக்கை விட டெக்னிக்கலா ஃபாஸ்ட் லெர்னிங் இருக்கும்.சந்தானம் தமாதமாகலாம் அல்லது அவிக மா நிறமா ,கால் தொடர்பான பிரச்சினை ,மந்த புத்தியோட இருக்கலாம். அடிப்படையில கொஞ்சம் சிக்கனவாதி ,சோம்பல் இருக்கலாம்.\nதலித்,பிற்படுத்தப்பட்டவர்களோட தகராறு வரலாம். கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.கொடுக்கல் வாங்கல்ல ரெம்ப தாமதம் ஏற்படும்.\nமனைவி,அம்மா இடையில் ஒரு வித ஒற்றுமை இருக்கும். வடிவம்/பேச்சு/பாடி லாங்குவேஜ்.ஆனால் ரெண்டு பேருமே உபதேச மஞ்சரி மாதிரி பேசி உங்களை கடுப்படிப்பாய்ங்க. அம்மா மாதிரியே பொஞ்சாதி அமையற வாய்ப்பிருக்கு.\nஉஷ்ண கோளாறு இருக்கலாம்.ரத்தம்,எரிச்சல்,கோபம் தொடர்பான வியாதிகள் வரலாம். மின்சாரம்,நெருப்பு இத்யாதியால் பிரச்சினை வரலாம். வீடு-வீட்டுமனை -ரியல் எஸ்டேட் தொடர்பா பிரச்சினை வரலாம். நடுவயதில் பெண்களுக்கு மா.வி பிரச்சினைகள் வரலாம். உங்களில் நிறைய பேர் ஒரே பிள்ளையாக இருக்க வாய்ப்பிருக்கு.\nஅப்பா வழியில வீடு,வாகன யோகம் அமையலாம். அப்பா அழகு,வண்ணங்கள்,ஹவுசிங்,ஹோம் நீட்ஸ், ஆட்டோமொபைல்ஸ், ஃபாஸ்ட் ஃபுட்,டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இருக்கலாம்.\nகம்யூனிகேஷன்ஸ் ஸ்கில்ஸ் இருக்கும்.(பேச்சு-எழுத்து) கணிதம், மருத்துவம்,ஜோதிடத்துல ஈடுபாடு. பல தரப்பட்ட மக்களோடு தொடர்பு இருக்கலாம்.ரிப்போர்ட்டிங்,கமிஷன் ,டீலர் ஷிப்,புத்தக வெளியீடு இத்யாதியில பணம் பார்க்கலாம்.\nவருமானத்துல ஏற்ற இறக்கம், நிச்சயமற்ற தன்மை இருக்கும். ஒரு வேளை நீங்க ஃபிக்சட் இன் கம் உள்ள ஆளா இருந்தா செலவு மேட்டர்ல பயங்கர ஃப்ளக்சுவேஷன் இருக்கும். மூத்த சகோதரம் லைஃப்ல செட்டில் ஆக தாமதமாகும்.\nஅதீத தன்னம்பிக்கை , தற்பெருமை , டாம்பீகத்துக்காக அள்ளி விட்டு அவஸ்தை படுவிங்க.பாதத்துல எலும்பு முறிவு ஏற்படலாம்.\nஉங்கள் ராசியும் வாழ���வும்: கன்னி\nசங்கரா பல்கலை மாணவிகள் பாத்ரூமில் ரகசிய கேமரா\n2 Replies to “உங்கள் ராசியும் வாழ்வும்: கன்னி”\nபொருந்தினா அது ஜோதிடத்தின் பெருமை. பொருந்தலின்னா நாம எங்கயோ தப்பு பண்ணிட்டம்னு அருத்தம்.லூஸ்ல விடுங்க..\nஅனுபவஜோதிடம்: 6 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) 21/07/2018\nஅனுபவஜோதிடம் : 5 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) 20/07/2018\nநீங்கள் ஜெபிக்கும் பீஜமே குல நாசத்தை தரலாம் (அனுபவஜோதிடம்:4) 18/07/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10378/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2018-07-22T06:27:30Z", "digest": "sha1:BKE7GXE6742DTEVPKYHTFUMPHQXHJERL", "length": 12120, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSooriyan Gossip - திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி\nகேரளாவில் முதன் முறையாக திருநங்கைகளுக்கான போட்டி இடம்பெற்றுள்ளது.\nஇந்தப் போட்டி திருநங்கையர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டுள்ளது.\nமலையாளத் திரை நட்சத்திரங்கள் பலரும், இந்த விழாவில் பங்கேற்று திருநங்கையரை உற்சாகப்படுத்தி உள்ளனர்.\nஇந்த போட்டி குறித்த செய்திகள், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஉலகைத் திரும்பிப்பார்க்க வைத்த ஜப்பானிய காற்பந்து வீரர்கள் - நடந்தது என்ன....\nபிள்ளைகளால் பிச்சை எடுத்த தலைமை ஆசிரியை.... மாணவர்கள் எடுத்த அதிரடி முடிவு\nஇடது கையை கணவனின் மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்த காதலி - உன்னத காதலின் உயிர் வடிவம்.\nகடத்திச் செல்லப்பட்ட இளவரசி வெளியிட்ட பகீர் காணொளி\nyoutube உதவியுடன் தன் குழந்தையை பெற்ற தாய்\nதனது அன்புக் காதலன் இறந்ததை அறியாத இந்தப் பெண், என்ன செய்தார் தெரியுமா\nஊசி ஏற்றி 11 வயது சிறுமியை ஒரு மாதமாக பலாத்காரம் செய்த 17 பேர்\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n61 வயதில் 24 மனைவிகளும்,149 குழந்தைகளும் இந்த மதத் தலைவருக்குத் தேவை தானா\nஇந்தியாவுக்குச் செல்லும் பெண்களின் கவனத்திற்கு\nதனது அன்பு மனைவிக்காக விஷப் பாம்பை கடிக்கவைத்து மரணித்த கணவர் ....\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற ப���பரப்புச் செய்திகள்\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2010/10/blog-post_07.html", "date_download": "2018-07-22T06:17:18Z", "digest": "sha1:24GWNLLOXIFX5RG3CQR6GFGKKT7V7JVN", "length": 14424, "nlines": 255, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: சத்யஜித் ரே – ஒரு எளிய அறிமுகம்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nசத்யஜித் ரே – ஒரு எளிய அறிமுகம்\n“காமிராவுடனும், நடிகர்களுடனும் வேலை செய்வது என்பது சினிமா பற்றிய பனிரெண்டு புத்தகங்கள் கற்றுக் கொடுத்ததை விட அதிகமாகக் கற்றுத் தந்தது.\nஆஸ்கர் என்று தெரியாத இந்தியர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்று இந்தியர்களுக்கான முதல் ஆஸ்கரை காட்டியவர் சத்யஜித் ரே.\nஓவியராக தன் வாழ்க்கை தொடங்கி இயக்குனர் என்ற அவதாரம் எடுத்து எழுத்தாளராகவும் பவனி வந்த 'சத்யஜித் ரே' பற்றிய புத்தகம் இது. அவருடைய வாழ்க்கை குறிப்புகள், பெட்டி, சிறுகதை, ரேவை பற்றி திரைப்பரபல பார்வைகள் என்று இந்த புத்தகம் செல்கிறது.\nஒவ்வொரு இயக்குனரும் திரைக்கதை அவர்களுக்கு என்று ஒரு வழி வைத்திருப்பார்கள். சத்யஜித் ரே அடிப்படையில் ஓவியர் என்பதால் ஓவியம் வரை பிறகே தன் அந்த காட்சிக்கான திரைக்கதையை அமைப்பாராம்.\nசோவியத் திரைப்பட மேதை ஐசன்ஸ்டைன் சினிமா ‘எப்படி எடுக்கப்பட வேண்டும்’ என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு விட வேண்டும் என்று சொன்னார். ரேயின் சினிமாக்களோ முன்கூட்டியே சித்திரங்களாகவே வரையப்பட்டுவிடும். இந்த சித்திரங்களை ஆதாரமாகக் கொண்டு, ரே தனது ஒவ்வொரு காட்சியையும் எடுத்து விடுவார்.\nபடத்திற்கான உடை அலங்காரங்கள், காட்சி அமைப்புகள், விளம்பர அமைப்புகள் ஆகிய அனைத்தையும் ரே படங்களாகவே வரைந்து வைத்துக் கொள்வார். எனவே, ரே எனும் ஓவியரின் முழுபாதிப்பும் அவரது சினிமாவின் மீது இருந்தது.\nநார்த் ஒயிட்ஹெட் என்று தத்துவவாதி \"எல்லாக் கலைகளுக்குமே இரண்டு\nமுக்கிய நோக்கங்கள் உள்ளன. 1. உண்மை. 2 அழகு. இதன் இரண்டும் சத்யஜித் ரே படங்களில் நாம் பார்க்க முடியும்.\nபதே பாஞ்சாலி நாவலுக்கு ��ட்டை படம் வரைந்தவர் சத்யஜித் ரே அதை படமாக எடுக்கவும் முடிவு செய்தார். ‘இயற்கை இருக்கிறது. அதை ஏன் திரித்துக் கூற வேண்டும்' என்று தன் படத்தின் எல்லா காட்சிகளையும் இயற்கை அழகிலே எடுத்து முடித்தார்.\nசிறுவர்களுக்கான படங்கள் எடுக்க முன் உதாரணமாக இருந்தவர் சத்யஜித் ரே என்றால் மிகையாகாது.\nஇன்று இந்தியாவில் இருந்து வந்த முதல் உலகப் படம் என்றால் 'பதேர் பாஞ்சாலி' என்று சொல்கிறார்கள். ஆனால், பல வளர்ச்சிகள் அடைந்த சினிமாத்துறையில் இன்னும் அந்த படத்தை மட்டுமே நாம் பெருமை அடித்துக் கொள்கிறோம் என்பதில் வேதனையாக இருக்கிறது.\nபடம் ஓடுற மாதிரி எடுப்பவர்கள், கொஞ்சம் சத்யஜித் ரே வைப் போல் பார்க்கிற மாதிரி எடுத்தால் நன்றாக இருக்கும்.\nசத்யஜித் ரே - இந்திரன்\nவளசரவாக்கம், சென்னை - 87\nநன்றி.நானும் பதேர் பாஞ்சலியை தேடி தேடி அலைஞ்சதுதான் மிச்சம்.\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nகாவலன் – படம் பார்க்காதவனின் விமர்சனம்\nமகாபுல்வெளி : ஆன்டன் செகாவ்\nசவால் சிறுகதை : டைமண்ட்\nசத்யஜித் ரே – ஒரு எளிய அறிமுகம்\nசவால் சிறுகதை : உளவாளி\nஎந்திரன் மற்றும் ரஜினி பழைய படங்கள்\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manasaali.blogspot.com/2011/03/blog-post_25.html", "date_download": "2018-07-22T06:58:06Z", "digest": "sha1:TZMRQFZZIBAJGTMPVK4K5I3W2BGGAEWN", "length": 5904, "nlines": 118, "source_domain": "manasaali.blogspot.com", "title": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............: எம்மதமும் சம்மதம் இல்லை", "raw_content": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............\nஎல்லாம் மதமும் அன்பை போதிக்கிறது,\nஎல்லா மதமும் நல்லவையே சொல்கிறது\nஎல்லா மாதமும் அன்பை தானே போதிக்கிறது. அப்புறம் என்ன மயிறுக்கு இதனை மதம் எதாவது ஒன்னு மட்டும் இருந்த போதாதா\nஇது எப்படி இருக்கு என்றால் ஒருத்தன் சொன்னானாம் . நம்ம தமிழ் மக்கள் எல்லாம் பிரிஞ்சு இருக்காங்க ஆளாளுக்கு ஒரு இயக்கம் வச்சு இருக்காங்க. நான் அவங்கள எல்லாம் ஒன்னு சேர்க்க ஒரு புது இயக்கம் ஒன்னு ஆரம்பிக்க போறேன். அதுல நம்ம எல்லாரும் ஒன்ன சேர்ந்து நாம எல்லாம் ஒற்றுமையா இருக்கனும்னானாம் .\nஇன்னும் நெறைய இருக்கு விக்கிபீடீயல பார்த்துக்கோங்கோ\nஇந்த பன்னாண்டைங்களுக்கு ஒரே ஒரு நம்பில்க்கை மட்டும் பொதுவா இருக்கு\nஅதாவது சாமி ஒன்னு தானாம்\nஅது அவங்க சாமி தானாம்,\nஇந்த சாமி பேர சொல்லி இந்த பன்னாடைங்க பண்ற அட்டுழியம் இருக்கே. அய்ய்யய்ய்ய்யய்யய்ய்யோ தாங்க முடியலங்க\nஏன்டா நீங்க எல்லாம் திருந்தவே மாடீங்கள\nதாமரை கருத்து நான் வழிமொழிகிறேன்\nகண்ணாடி அணியாமல் 3D படம் பார்ப்பது எப்படி\nதமிழ் தியாகி முத்துக்குமார் - ஆவணப்படம்\n20 அழகான வித்தியாசமான தேவாலயங்கள்.\nமீண்டும் கலைஞரே ஆட்சிக்கு வந்தால் நாம் என்ன சாப்பி...\n3D இமேஜ் பார்ப்போமா கண்ணாடி இல்லாமல்\nஜப்பான் சுனாமிக்கு முன்பும் பின்பும்\nபொன்னியின் செல்வன் கடைசியா படிச்சிக்கோங்கோ\n(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள்\nபத்திரிகைகள் ஏன் அமைதி காத்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2009/03/blog-post_15.html", "date_download": "2018-07-22T06:43:35Z", "digest": "sha1:7XL6ZWP5JJ6ARYMJKN5KZS3AZRV3OGJN", "length": 9137, "nlines": 34, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: அரசியலின் கதை : எட்டு", "raw_content": "\nஅரசியலின் கதை : எட்டு\nஅரசியல் என்றால் அரசைப் பற்றிய இயல் (படிப்பு). அரசியல் விஞ்ஞான நூல் என்றும் சொல்லாம். Polis என்றால் நகரம். அதாவது City State. நகரத்தைப் பற்றிய அல்லது நகரத்தைச் சார்ந்த ஒவ்வொரு விஷயமும் Politics என்று அழைக்கப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் நகரங்களே பிரதானமாக இருந்தன. ஆகவே பாலிடிக்ஸ் என்றால் ந��ரத்தைப் பற்றிய விஷயம் என்று அப்போது அர்த்தப்படுத்தி இருந்திருந்தார்கள். கிரேக்கத்தைப் போன்ற நகர அமைப்புகள் இன்று இல்லை. ஆகவே, Politics என்னும் சொல்லுக்கான பொருளை நாம் சற்று விரிவாக மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும். நகரத்துக்குப் பதிலாகச் சமுதாயம். சமுதாயத்தைப் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் படிப்பது அரசியல்.\nநாம் அனைவருமே சமுதாயத்தின் ஓர் அங்கம். சமுதாயத்தைப் பற்றியது அரசியல். ஆகவே, அரசியல் என்பது நம் அனைவருக்குமானது என்று வகுத்துக்கொள்வது சரியாக இருக்கும். நாம் விரும்புகிறோமோ இல்லையோ அரசியல் நம் மீது தொடர்ந்து திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nவரலாறும் அரசியலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரண்டு துறைகள். ஒரு பொருளின் கடந்த காலம்தான் வரலாறு என்றும் அதன் நிகழ்காலம் அரசியல் என்றும் சொல்பவர்கள் உண்டு. கடந்த கால அரசியலே வரலாறு. இன்றைய அரசியல் எதிர்கால வரலாறு.\nஎனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி பலரும் விலகி நிற்பதற்குக் காரணம் அரசியலைக் கற்பதில் உள்ள சிரமம். அரசியல் சொற்களில் இருந்து பிரச்னை ஆரம்பமாகிறது. Catalyst, Atomic weight, Hypothalamus போன்ற சொற்களுக்கு என்ன பொருள் என்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அறிவியலின் பலம் இது. எல்லாவற்றுக்கும் பொதுப் பெயர்கள் உள்ளன. இந்தப் பொதுப் பெயர்களை அனைவரும் கற்றுத் தீரவேண்டியது அவசியம்.\n அனைத்துமே நமக்குப் பரிச்சயமான சொற்கள்தாம் என்றாலும் இந்தச் சொற்களுக்கான பொருளை நாம் சரியாக தெரிந்து வைத்திருக்கிறோமா கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இவற்றுக்கு அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். ஆகவே முதல் தேவை துல்லியமான கலைச்சொல் வளர்ச்சி. அறிவியல் துறைகளில் இருப்பதைப் போன்ற திடமான அர்த்தங்கள்.\nமற்றொரு பிரச்னை அலட்சியம். அட, இத்தனை வருடங்களாக செய்தித்தாள்கள் படிக்கிறேன், பத்திரிகை படிக்கிறேன், டிவி பார்க்கிறேன். எனக்குத் தெரியாத அரசியலா இத்தனை காலம் கழித்தா அரசியல் என்றால் என்ன என்று நான் படிக்கவேண்டும் இத்தனை காலம் கழித்தா அரசியல் என்றால் என்ன என்று நான் படிக்கவேண்டும் ஐயா, படிப்பதற்கு அப்படி அதில் என்னதான் இருக்கிறது\nஅரசியலைப் பற்றி முழுமையாகவும் தெளிவாகவும் அறிந��துகொண்டுவிட்டதாகப் பலரும் நினைக்கிறார்கள். வெளிநாட்டு விவகாரங்கள், அந்நியச் செலவாணி, பண வீக்கம், அடுத்த பிரதமர் யார், பெட்ரோல் விலை உயர்வு ஏன், பட்ஜெட், வல்லரசு கனவு இப்படி எல்லாவற்றையும் பற்றி தொடர்ந்து விவாதித்துக்கொண்டு இருப்பதால் அரசியல் நமக்குக் கைவந்துவிட்டது என்று பலரும் நம்பி விடுகிறார்கள்.\nமிகவும் நுட்பமான விளக்கம்... மேலும் தொடருங்கள்...\n//வரலாறும் அரசியலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரண்டு துறைகள். ஒரு பொருளின் கடந்த காலம்தான் வரலாறு என்றும் அதன் நிகழ்காலம் அரசியல் என்றும் சொல்பவர்கள் உண்டு. கடந்த கால அரசியலே வரலாறு. இன்றைய அரசியல் எதிர்கால வரலாறு.//\nமிகவும் அழகான விளக்கம்... ஆரம்ப காலத்தில் மக்கள் கூடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது தானே வழிபாட்டு தளங்கள்... இன்றய நிலையில் அதில் அதீத மாற்றங்கள்... இதை பற்றிய விரிவான செய்திகளை அட்த்தடுத்த பகுதிகளில் எதிர்பார்க்கிறேன்...\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/nalam-nalamariya-aaval/2017/apr/24/50-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF---2-2689689.html", "date_download": "2018-07-22T07:09:59Z", "digest": "sha1:E4BVKTYLMZWVSO4OE5M5C2SMOX6PT6ZO", "length": 33603, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "50. நமக்குள் ஒரு ஞானி - 2- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் நலம் நலமறிய ஆவல்\n50. நமக்குள் ஒரு ஞானி - 2\nநீங்கள் யார் என்று தெரிந்துகொள்வதுதான் இந்த உலகுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாகும் - ரமண மகரிஷி\nநமது உடலில் உள்ள உயிரணுக்களின் தோற்றத்தில், அமைப்பில், செயல்பாடுகளில் எப்படி ஒரு தெய்வீக ஏற்பாடு உள்ளது என்பதைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தோம். கருவாக நாம் அம்மாவின் வயிற்றினுள் இருந்தபோது உருவம் எதுவும் நமக்குக் கிடையாது. உருவமற்ற திசுவாக நாம் இருந்தோம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சில உயிரணுக்கள் கைகளாக, சில கால்களாக, சில மூளையாக – இப்படியாகக் கொஞ்ச நாளில் நமக்கு உருவம் கிடைக்கிறது. ஒவ்வொரு உயிரணுவுக்கும் தான் ‘எங்கே’ போக வேண்டும் என்று ரொம்ப தெளிவாகத் தெரிந்திருக்கிறது வாய்க்குப் போக வேண்டியது வயிற்றுக்கோ, நாக்குக்குப் போக வேண���டியது மூக்குக்கோ தப்பித் தவறிக்கூடப் போவதில்லை. இதில் இன்னொரு ஆச்சரியம் உண்டு. அது என்ன\nஅஹ்மத் நோயன் என்பவர் எழுதிய Physiology in Life and Medicine என்ற நூலில் 40-வது பக்கத்தில் ஒரு தகவலைக் கூறுகிறார். அது ஆச்சரியத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம்.\nகருவில் உடல் உறுப்புகள் உருவாகிக்கொண்டிருக்கும் வேளையில், அங்குள்ள உயிரணுக்களையெல்லாம் பிரித்தெடுத்து வேறு ஒரு சூழலில் வைத்து, பின்னர் கொஞ்ச காலம் கழித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்தால்கூட, கண் உருவாக வேண்டிய உயிரணுக்கள் தங்கள் கூட்டாளிகளையும், மூக்கு உருவாக வேண்டிய உயிரணுக்கள் தங்கள் கூட்டாளிகளையும் அடையாளம் கண்டு ‘என் இனம், என் மக்கள்’ என்று அவர்களோடு போய் சேர்ந்துகொள்கிறதாம் மூளையோ, நரம்பு மண்டலமோ, கண்ணோ இல்லாத உயிரணுக்களுக்கு ‘இது நம்ம ஆளு’ என்று எப்படி அடையாளம் காண முடிகிறது மூளையோ, நரம்பு மண்டலமோ, கண்ணோ இல்லாத உயிரணுக்களுக்கு ‘இது நம்ம ஆளு’ என்று எப்படி அடையாளம் காண முடிகிறது ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்’ என்ற பாடலைப் போலத்தான்\nமிக முக்கியமான கேள்வி என்னவெனில், இந்த உயிரணுக்களெல்லாம் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைக் கற்றுக்கொண்டு செய்யுமா இல்லை. அவை உருவாகும்போதே தான் செய்ய வேண்டிய வேலைக்குத் தேவையான அறிவுடனும், கடமையை நிறைவேற்றும் தகுதியுடனும்தான் உருவாகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒவ்வொரு செல்லும் ஒரு ஞானியாகவே பிறக்கிறது. வாழும் காலமெல்லாம் ஞானியாகவே வாழ்கிறது. கோடிக்கணக்கான ஞானிகளின் கூட்டமைப்புதான் மனித உடல் என்று சொன்னால் அது மிகையில்லை.\nநாம் உண்ணும் உணவிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனால், அதில் நமக்குத் தெரியாத ஒரு விஷயமும் இருக்கிறது. அது என்ன நம் உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றலை நம் உயிரணுக்கள் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது\nஆமாம். முதலில் எல்லா ஆற்றலும் ஒரு ஆற்றல் பொட்டலமாக சேமித்து வைக்கப்படுகிறது. அந்த ஆற்றல் பொட்டலத்தின் பெயர்தான் ATP. அதில் மூன்று அடுக்குகளாக, மூன்று வகை ஃபாஸ்ஃபேட்டுகளாக ஆற்றல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றை விஞ்ஞானம் AMP, ADP, ATP என்று கூறுகிறது. ஒவ்வொன்றுக்கும் நீளமான பெயர்கள் உண்டு. நான் வேண்டுமென்றே அவற���றைத் தவிர்த்துவிட்டேன். இம்மூன்று பெயர்களிலும் உள்ள P என்பது ஃபாஸ்ஃபேட்டைக் (phosphate) குறிக்கும் என்று புரிந்துகொண்டால் போதும்.\nநமது உடல் ஒரு நாளைக்கு 48 கிலோ ATP-யை பயன்படுத்துகிறது. ஆனாலும், ஒரு நாளின் எந்த ஒரு கணத்தில் நம் உடலில் ஒரு கிராமுக்கு மேல் ATP இருக்காது. ஏனெனில், ATP ஒட்டுமொத்தமாக சேமித்து வைக்கப்படுவதில்லை. அவ்வப்போது தேவைக்கேற்ப உருவாக்கிக்கொள்ளப்படுகிறது ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான உயிரணுக்களும், சுமார் ஒரு கோடி அளவு ATP ஆற்றலைச் சாப்பிடுகின்றன, உருவாக்குகின்றன\nநம் ATP ஆற்றல் மூன்று வகை ஃபாஸ்ஃபேட்டுகளாக சேமிக்கப்பட்டிருக்கும் என்று ஏற்கெனவே பார்த்தோம். நம் உயிரணுக்களுக்கு சக்தி தேவைப்படும்போதெல்லாம் அது ATP-ஐ பொட்டலத்தைப் பிரிக்கும்; அல்லது உடைக்கும். அப்போது ஆற்றல் வெளியாகும். ஒரேயொரு ஃபாஸ்ஃபேட் இணைப்பு உடைந்தால் ADP உருவாகும். இரண்டு இணைப்புகள் உடைந்தால் AMP உருவாகும். உடைந்தது போக மீதி இருக்கும் ஆற்றல், உயிரணுக்களின் வேலைக்கு சக்தியூட்டுகின்றன. இதெல்லாமே படுவேகமாக, தவறே இல்லாமல் கணந்தோறும் நடந்தேறுகின்றன\nகல்லீரல் எனும் ராட்சச தொழிற்சாலை\nஎப்படி நம் கல்லீரல் அதற்குள் வந்து சேரும் க்ளூகோஸையெல்லாம் க்ளைகோஜனாக மாற்றுகிறது என்பதைப் பற்றியெல்லாம் சர்க்கரை நோய் பற்றிய கட்டுரைகளில் ஏற்கெனவே பார்த்தோம். இங்கே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நமது கல்லீரலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் ஐநூறு வகையான வேறுபட்ட காரியங்கள் நடைபெறுகின்றன என்பதைத்தான் அவ்வளவும் ஒரு விநாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்துக்குள்ளேயே\nநம் உணவு, நாம் உள்வாங்கும் காற்று – இப்படி பல வழிகளில் நம் உடலுக்குள் புகும் கெட்ட பாக்டீரியாக்களை நம் கல்லீரலுக்குள் இருக்கும் குப்ளர் செல்கள் என்ற பெயர் கொண்ட செல்கள் அழித்தொழிக்கின்றன அது என்ன குப்ளர் என்று ஒரு பெயர் அது என்ன குப்ளர் என்று ஒரு பெயர் அது ஒன்றுமில்லை, குப்ளர் என்ற ஜெர்மன்காரர் அதைக் கண்டுபிடித்ததால் அதற்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது அது ஒன்றுமில்லை, குப்ளர் என்ற ஜெர்மன்காரர் அதைக் கண்டுபிடித்ததால் அதற்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது இதில் விசேஷம் என்னவென்றால், எல்லா பாக்டீரியாக்களும் தீமை செய்வதில்லை. இதுபற்றி ஏற்கெனவே விரிவாகப் பார்த்தோம். குப்ளர் செல்களின் விசேஷம் என்னவெனில், எந்த பாக்டீரியா கெட்டது என்று கண்டுபிடித்து அவற்றை மட்டுமே கொல்லும் இதில் விசேஷம் என்னவென்றால், எல்லா பாக்டீரியாக்களும் தீமை செய்வதில்லை. இதுபற்றி ஏற்கெனவே விரிவாகப் பார்த்தோம். குப்ளர் செல்களின் விசேஷம் என்னவெனில், எந்த பாக்டீரியா கெட்டது என்று கண்டுபிடித்து அவற்றை மட்டுமே கொல்லும் எது நல்லது, எது கெட்டது என்று அதற்கு எப்படித் தெரியும் எது நல்லது, எது கெட்டது என்று அதற்கு எப்படித் தெரியும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். எல்லா அறிவையும் கொடுத்தே ஆண்டவன் அவற்றை அனுப்பியிருக்கிறான்\nநமது உயிரணுக்களுக்குள் தற்கொலைப்படைகளும் உண்டு செல்களின் எண்ணிக்கை தேவையைவிட அதிகமாகிவிட்டாலோ, செல்களுக்கு நோய் வந்துவிட்டாலோ, அல்லது குறைபாடுகள் ஏற்பட்டுவிட்டாலோ அவைகளை தீர்த்துக்கட்ட புரோட்டீன்களை உருவாக்குகின்றன செல்களின் எண்ணிக்கை தேவையைவிட அதிகமாகிவிட்டாலோ, செல்களுக்கு நோய் வந்துவிட்டாலோ, அல்லது குறைபாடுகள் ஏற்பட்டுவிட்டாலோ அவைகளை தீர்த்துக்கட்ட புரோட்டீன்களை உருவாக்குகின்றன ஆனால், செல்கள் தங்கள் வேலையை சரியாகச் செய்துகொண்டிருக்கும்வரை, நம் உடல் ஆரோக்கியமாகப் பாதுகாக்கப்படும்வரை, கொலைகாரப் புரோட்டீன்கள் தடுக்கப்படுகின்றன ஆனால், செல்கள் தங்கள் வேலையை சரியாகச் செய்துகொண்டிருக்கும்வரை, நம் உடல் ஆரோக்கியமாகப் பாதுகாக்கப்படும்வரை, கொலைகாரப் புரோட்டீன்கள் தடுக்கப்படுகின்றன ஆனால், செல்கள் நோயுற்றாலோ, கேன்ஸர் வந்துவிட்டாலோ, அல்லது உடலுக்கு ஏதாவது தீங்கு செய்யலாம் என்று தெரிந்தாலோ, உடனே இந்தப் புரோட்டீன் துப்பாக்கிகள் இயக்கப்படுகின்றன. பிரச்னைக்குரிய செல்கள் தாக்கி அழிக்கப்படுகின்றன ஆனால், செல்கள் நோயுற்றாலோ, கேன்ஸர் வந்துவிட்டாலோ, அல்லது உடலுக்கு ஏதாவது தீங்கு செய்யலாம் என்று தெரிந்தாலோ, உடனே இந்தப் புரோட்டீன் துப்பாக்கிகள் இயக்கப்படுகின்றன. பிரச்னைக்குரிய செல்கள் தாக்கி அழிக்கப்படுகின்றன ஆரோக்கியமான செல்களுக்குள் புரோட்டீன்கள் உருவானாலோ, பிரச்னைக்குரிய செல்கள் வாழ அனுமதிக்கப்பட்டாலோ அது உடலுக்குத் தீங்குதான்.\nஅப்படியானால், எந்த நேரத்தில் எந்த இடத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்���ு செல்களுக்குத் தெரிந்திருக்கின்றது பிரச்னைக்கு எப்போதுமே உடனடித் தீர்வுதான். இங்கே ‘வாய்தா’ வாங்கவே முடியாது\nதற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, தனக்குள் இருக்கும் கொலகார புரோட்டீனை தயார்நிலையில் வைத்துவிட்ட ஒரு செல், முதலில் மற்ற செல்களின் உறவுகளைத் துண்டித்துக்கொள்கிறது தனக்குள் அது சுருங்கிக்கொண்டு, தன் அண்டையிலுள்ள செல்களின் கண்களுக்கு மறைந்துகொள்கிறது தனக்குள் அது சுருங்கிக்கொண்டு, தன் அண்டையிலுள்ள செல்களின் கண்களுக்கு மறைந்துகொள்கிறது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக செல் உடைய ஆரம்பிக்கிறது. அதன் உடைந்த பாகங்களை ஆரோக்கியமான செல்கள் கபளீகரம் செய்துவிடும்\nஇதிலும் ஓர் ஆச்சரியம் என்னவெனில், இப்படி செத்துப்போன செல்களையெல்லாம் உயிருள்ள மற்ற செல்கள் உடனேயே சாப்பிட்டுவிடுவதில்லை. பல செத்த செல்களை அப்படியே விட்டுவிடும். ஏன் ஏனெனில் அந்த செத்த செல்களின் வேலை இன்னும் முடியவில்லை ஏனெனில் அந்த செத்த செல்களின் வேலை இன்னும் முடியவில்லை அப்படீன்னா உதாரணமாக, நம் தோல் பகுதியின் மேற்புறத்தின் செல்கள், நம் நகங்கள் ஆகியவற்றில் செத்துப்போன செல்கள் அதிகம் இருக்கும். அவை நம் உடலுக்கு இன்னும் கொஞ்சகாலம் தேவைப்படுவதால் அவை அழிக்கப்படுவதில்லை இப்படி லட்சக்கணக்கில் சாகும் செல்களில் எவற்றை வைத்துக்கொள்வது, எவற்றை அழிப்பது என்று உயிருடன் உள்ள கோடிக்கணக்கான செல்கள், தவறே இல்லாத மிகச்சரியான முடிவுகளை கணந்தோறும் எடுக்கின்றன இப்படி லட்சக்கணக்கில் சாகும் செல்களில் எவற்றை வைத்துக்கொள்வது, எவற்றை அழிப்பது என்று உயிருடன் உள்ள கோடிக்கணக்கான செல்கள், தவறே இல்லாத மிகச்சரியான முடிவுகளை கணந்தோறும் எடுக்கின்றன ஒரு குற்றவாளிகூட தப்பிப்பதில்லை. அதேசமயம், எந்தக் காலத்திலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படுவதோ கொல்லப்படுவதோ இல்லை ஒரு குற்றவாளிகூட தப்பிப்பதில்லை. அதேசமயம், எந்தக் காலத்திலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படுவதோ கொல்லப்படுவதோ இல்லை செல் நீதி எப்போதுமே நல் நீதிதான்\nசில உலோகங்களையும் கனிமப் பொருள்களையும் பொடியாக்கி உங்கள் முன் வைத்தால், எந்தப் பொடி எந்த உலோகத்துடையது என்று உங்களால் தவறிழைக்காமல் மிகச்சரியாகச் சொல்லமுடியுமா நீங்கள் உலோகவியல் / கனிமவியல் படித்திருந்தால் ஒருவேளை சொல்லலாம். இல்லையெனில், அது கடினமான காரியம்தான். தவறு நேர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இரும்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்ற பல சமாசாரங்களை மிகச்சரியாக அடையாளம் கண்டுகொள்ள, அவற்றைப் பயன்படுத்த நம் செல்களால் முடியும்.\nநம் உடலில் ரத்தம் தயாரிக்கப்படுவதற்குத் தேவையான பொருள்களில் விட்டமின் பி-12 மிக முக்கியமானது. இது இல்லையெனில் ரத்தசோகை நோய் ஏற்பட்டு ஒருவர் இறந்துகூடப்போகலாம். விட்டமின் பி-12 அவ்வளவு முக்கியமானது. விட்டமின் பி-12 இல்லையென்றால் ரத்தமில்லை. ரத்தம் இல்லையென்றால் உயிரே இல்லை. ஆனால், விட்டமின் பி-12 நம் வயிற்றுப் பகுதியில், சிறுகுடலில்தான் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் ரத்தமோ, நம் எலும்பு மஜ்ஜைகளில்தான் தயாரிக்கப்படுகிறது. எலும்பு மஜ்ஜை வயிற்றுப் பகுதியிலிருந்து ரொம்ப தூரம் ஆனாலும், மிகச்சரியான நேரத்துக்கு மிகச்சரியான அளவில் எலும்பு மஜ்ஜைக்கு விட்டமின் பி-12 அனுப்பப்படுகிறது\nநாம் உண்ட உணவு செரித்த பிறகு, அது இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்கு இறங்குகிறது. அப்போது கடுமையான ஆஸிட்கள் சுரக்கின்றன. அவையும் சேர்ந்து சிறுகுடலுக்குள் இறங்கும். நமது வயிற்றை அப்படிப்பட்ட ஆஸிட்களிலிலிருந்து பாதுகாக்க இரைப்பையைச் சுற்றி ஒரு சிறப்பு பாதுகாப்பு வளையம் உள்ளது. ஆனால், சிறுகுடலுக்குள் அப்படி எதுவும் இல்லை. அப்படியானால் அந்த ஆஸிட்களிலிலிருந்து சிறுகுடலைப் பாதுகாப்பது எப்படி குறிப்பாக, சிறுகுடலின் பகுதியாக உள்ள டியோடினம் எனப்படும் முன்சிறுகுடல் பாதிக்கப்பட்டுவிடுமே\nஅதற்கு நாம் எதுவும் செய்யவேண்டியதில்லை. சிறுகுடலுக்குள் ப்ரொசெக்ரீட்டின் என்றொரு ஹார்மோன் உள்ளது. அது அந்தச் சமயத்தில் செக்ரீட்டின் என்ற ஹார்மோனாக மாற்றப்பட்டு, அந்த ஆஸிட்களிடமிருந்து டியோடினத்தைப் பாதுகாக்கிறது அதுவும் எப்படித் தெரியுமா ஆஸிட் வந்துவிட்டது என்று தெரிந்தவுடன், உடனே செக்ரீட்டின் ரத்த ஓட்டத்தில் கலந்து நம் கணையத்துக்கு விரைந்து செல்கிறது. அங்கு செய்தியைச் சொன்னவுடன், ’பைகார்பனேட் அயான்’கள் எனப்படும் என்ஸைம் அடியாட்களை அழைத்துக்கொண்டு விரைந்து சிறுகுடலுக்குள் திரும்பும் செக்ரீட்டின், அவர்களின் உதவியோடு அந்த ஆஸிட் எதிரிகளிடமிருந்து டியோடினத்தைக் காப்பாற்றுகிறது\nசெக்ரீட்டின் மூலம் டியோடினம் அனுப்பும் செய்தியை கணைய எப்படி மிகச் சரியாகப் புரிந்துகொள்கிறது எப்படி உடனே ‘பைகார்பனேட் அயான்’களை தயாரித்து அனுப்புகிறது எப்படி உடனே ‘பைகார்பனேட் அயான்’களை தயாரித்து அனுப்புகிறது\nநீங்கள் சாப்பிடும் உணவில் உங்களுக்குத் தேவைப்படும் சர்க்கரை அளவைவிட அதிகமான சர்க்கரை இருந்தால் என்னாகும் ரத்தத்தில் கலந்திருக்கும் நூற்றுக்கணக்கான மாலிக்யூல்களிலிலிருந்து, முதலில் சர்க்கரை மாலிக்யூல்களை உங்கள் கணையம் அடையாளம் கண்டு அவற்றை தனிமைப்படுத்தும் ரத்தத்தில் கலந்திருக்கும் நூற்றுக்கணக்கான மாலிக்யூல்களிலிலிருந்து, முதலில் சர்க்கரை மாலிக்யூல்களை உங்கள் கணையம் அடையாளம் கண்டு அவற்றை தனிமைப்படுத்தும் பிறகு அவற்றை எண்ணி வைக்கும் பிறகு அவற்றை எண்ணி வைக்கும் அவை அளவுக்கு அதிகமாக உள்ளனவா இல்லையா என்று தெரிந்துகொள்ள அவை அளவுக்கு அதிகமாக உள்ளனவா இல்லையா என்று தெரிந்துகொள்ள கண்ணோ, கையோ, மூளையோ இல்லாமலே சர்க்கரை அணுத் திரண்மங்கள் எண்ணப்படுகின்றன\nஅப்படி எண்ணிப் பார்த்த பிறகு, சர்க்கரை மாலிக்யூல்கள் அளவுக்கு அதிகமாக இருக்குமானால், அவற்றை வேறொரு இடத்தில் பாதுகாப்பாக சேமித்துவைக்க முடிவு செய்கிறது கணையம் அதற்காக தொலைவில் இருக்கும் செல்களை வேலைக்கு அமர்த்திக்கொள்கின்றது\nஆனால், ஒரு உத்தரவு கிடைக்காமல் தொலைதூரத்தில் உள்ள அந்த செல்கள், அந்த அளவுக்கு மிஞ்சிய சர்க்கரை மாலிக்யூல்களை சேமித்து வைக்காது அந்த உத்தரவைக் கொடுக்கும் ஹார்மோனின் பெயர்தான் இன்சுலின் அந்த உத்தரவைக் கொடுக்கும் ஹார்மோனின் பெயர்தான் இன்சுலின் இந்த இன்சுலின் யார், அவருடைய வேலை என்ன என்பதெல்லாம்கூட கணையத்தின் டி.என்.ஏ.யில் ஒரு சூத்திரமாக, ஒரு ’ஃபார்முலா’வாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த இன்சுலின் யார், அவருடைய வேலை என்ன என்பதெல்லாம்கூட கணையத்தின் டி.என்.ஏ.யில் ஒரு சூத்திரமாக, ஒரு ’ஃபார்முலா’வாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த ‘ஃபார்முலா’வைப் படித்துவிட்டுத்தான் சிறப்பு என்சைம்கள் இன்சுலினை உருவாக்கும்\nஇன்சுலின் கொடுக்கும் உத்தரவை சிரமேற்கொண்டு உடலின் பல பாகங்களில் உள்ள எல்லா செல்களும் செயல்படுத்தும். அதிகமாக உள்ள சர்க்கரை, எலும்ப���களில் ஆங்காங்கு க்ளைகோஜனாக சேமித்து வைக்கப்படும் நாம் ஒரு கோப்பை தேநீர் அருந்தும்போது, அதில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருக்குமானால் நடப்பது இதுதான் நாம் ஒரு கோப்பை தேநீர் அருந்தும்போது, அதில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருக்குமானால் நடப்பது இதுதான் இது நடக்காமல் போனால், நாம் ‘கோமா’வுக்குப் போய் இறக்க நேரிடலாம் இது நடக்காமல் போனால், நாம் ‘கோமா’வுக்குப் போய் இறக்க நேரிடலாம் எனவே, ஒவ்வொரு முறை வெள்ளைச் சீனி என்ற விஷயத்தைப் போட்டு தேநீர் குடிக்கும்போதெல்லாம், கணையத்துக்கும் இன்சுலினுக்கும் நன்றி சொல்லிக்கொண்டே அருந்துவது நல்லது எனவே, ஒவ்வொரு முறை வெள்ளைச் சீனி என்ற விஷயத்தைப் போட்டு தேநீர் குடிக்கும்போதெல்லாம், கணையத்துக்கும் இன்சுலினுக்கும் நன்றி சொல்லிக்கொண்டே அருந்துவது நல்லது இன்னும் உண்டு, பார்க்கத்தானே போகிறோம்…\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n49. நமக்குள் ஒரு ஞானி\n47. கேன்ஸர் பூதம் - 2\n45. எஹ்ரட் டயட் - 4\nகணையம் சர்க்கரை நோய் இன்சுலின் செல்கள் ஞானி diabetes insulin human cell\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4419-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2018-07-22T06:32:43Z", "digest": "sha1:2MYRS4UDXSXFDZGKJHP6P6IGP25MLLHF", "length": 5079, "nlines": 51, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - நீருக்கு நிறம்!", "raw_content": "\nநீருக்கு நிறம் கிடையாது. ஆனால், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ‘லேக் ஹில்லியர்’’ (Lake Hillier) ஏரியானது இயற்கையாகவே ரோஸ் நிறத்தில் இருக்கிறது. இது, எல்லாக் காலநிலை களிலு���், இதே நிறத்தில்தான் இருக்கிறது. இதிலுள்ள தண்ணீரை வெளியேற்றினாலும் ‘பிங்க்‘ நிறம் மாறுவதில்லை. ‘துனாலியல்லா சலினா’ (Dunaliella Salina) எனப்படும் உப்பு நீரூற்றுப் பாசிகள் இந்த ஏரியில் உண்டு. இந்த நுண்ணுயிர்களே சூரியன் ஓளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றன. அதனால், ரோஸ் மில்க் போன்று தண்ணீர் காட்சி அளிக்கிறது. இந்த ‘ரோஸ் மில்க்‘ ஏரியைப் பார்த்து ரசிக்கலாம்; குடிக்க முடியாது.\nஇந்த ஏரி ஆஸ்திரேலியாவில் இருப்பதால் அங்குள்ள மக்கள் அறிவியல் கண்கொண்டு சாதாரணமாகப் பார்த்து மகிழ்கிறார்கள். அங்கு இது ஆச்சர்யத்துக்கு இடமில்லை. இதுவே இந்தியாவில் இருந்திருந்தால் புராணப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆக்ரோஷமாக இருந்த காளி கோவம் தணிய இந்த ஏரியில் குளித்ததால்தான் சிவப்பு நிறம் பெற்றது என்று கதை அளந்திருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.\nகுறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 206)\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇது ஒரு நல்ல அறிகுறி\nகடைக்கோடி மக்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் ஒழிப்போம்\nகல்வித் துறையில் காவிகளின் பயங்கரவாதத்தை விளக்கும் நூல்கள்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nதிராவிட லெனின்’ டாக்டர் டி.எம். நாயர்\nவீணர்களுக்குப் பதில் எழுதும் நேரத்தில் பத்து திராவிட மாணவர்கaளைச் சேருங்கள்\n“இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்” (ஆய்வுச் சொற்பொழிவு-6, 7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arumbithazh.blogspot.com/2014/12/", "date_download": "2018-07-22T06:56:57Z", "digest": "sha1:BADT62DJYRQ7A5VKAYAVJXBIMPETXTP5", "length": 55938, "nlines": 1240, "source_domain": "arumbithazh.blogspot.com", "title": "அரும்பிதழ்", "raw_content": "\nதனித்து விடப்பட்ட ஒரு பறவையின் ஒடிந்த\nராமுவின் வாழ்க்கை ஒரு வித்தியாசம் கூடு இருந்தும் கூடிவாழும்\nபோக்கில்லாமல் வீட்டில் அனாதையாகப்பட்ட ஒரு பதின்ம வயதுச் சிறுவன்\nவிடிவது தெரிந்ததும் கானாமல் போகும் முதல் நபராய் தந்தை தனுசு இருந்தார்.\nவாகன அலறல் சத்தங்கள் அவசர அவசரமாக வேலைக்காரி தயார் செய்து வைத்திருந்த\nகாலை சிற்றுண்டியை பையில் திணித்த படியே தன்னை தயார் செய்தாள்\n.அலுவலகத்திற்கு கிளம்ப எத்தனித்த நேரத்தில் மேசையில்\nராமூ மம்மி ஆபிஸுக்கு கெளம்பிட்டேன் சமத்தா சாப்டுட்டு டீவி பாரு வெளில\n என்று அதட்டக்குரலோடு அதிக��ர தோனியும் கலந்தே கத்தினாள்\n, ராமு பதிலேதும் பேசவில்லை மவுனமாகவே அம்மாவின் முகத்தைப் பார்த்து\nதலையசைத்தான். சிறிது நேரத்தில் பரபரப்பு அடங்கி மயான அமைதி பூண்டது அந்த\nவீடு . வேலைக்காரிக்கு முழுநேர பணியானாலும் இருவரும் இல்லையென உறுதி\nசெய்து அவ்வப்போது பக்கத்து வீட்டு குடும்பஸ்த்ரீயிடம்\nஊர்க்கதை பேசப் போய்விடுவாள் இது வாடிக்கையாகவே இருந்தது அவளுக்கு ,\nமதியவேளை உச்சி வெயிலின் ஆக்…\n உள்ளாடையில் ஊறுகாவை ருசிபார்த்து சில ரூபாய்\n தீர்ந்ததடி ஆசையென சிரித்தபடி சிகரெட்டில் டாட்டூ\nஉட்புகுந்து பிரியாணிக்கும் பீருக்கும் பிடுங்கிச் சென்றான் தரகரவந்தான்\nகுடிகார அப்பனுடன் கூடவே உயிர்விட்டவளே\nஉன்கூட பிறந்தவனுக்கு ஏனடி எனை மண முடித்தாய்\nகுழந்தைகள் பிறந்தவுடன் குடும்பம் நடத்த வக்கில்லை\nமுதல் சந்திப்பை அச்சோலையிலே தொடங்கிவிடு\nஒற்றைக் காலுடனே காதலன் நானும்\nஅறிந்து வந்து விடைதேட துடிக்கிறது\nகல்மரமாகி காத்துக்கிடக்கிறேன் விடையறந்த விதைநெல்லும் வீடுநோக்கி\nவருகிறது காது கொடுத்து கேட்பாயா என்னிதய மறுதுடிப்பே\nமிஞ்சுமோ கடற்கரை கால்தடம் தேடி இதயமும் போகுமோ\nபிறந்தவனவே விடிவெள்ளியும் விடியலை சுமந்திடுமே\nகாட்சிக்கு கொன்றோமென, கடவுளை காரணம் காட்டி கண்கட்டி\nதண்ணீர் தேசத்தை கண்ணீர் தேசமாக்கி\nகுருதியாறை இம்மண்ணில் ஓடவிட்ட குள்ளநரிகளே\nவஞ்சநெஞ்சில் விரைவில் நஞ்சு புகும்\nபனிதுளி தேவதைகள் நமக்கோர் பாதை வகுத்திடுமே\n பனைமரத்தில் ஆழமாய் வேரிட்ட ஆலமரம் அழகின் பாசப் பிணைப்பல்லவா\nபுன்னகை தெளித்திடும் புது மல்லிப்பூவின்\nதமிழகம் ஏற்கனேவே பல இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கிறது எந்த\nஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் மக்களின் நலனில் அக்கரை\nசெலுத்துவது போல் நாடகமாடுகிறார்களே தவிர முழுபங்களிப்பினை தருகிறார்களா\nஎன்று கேட்டால் முற்றிலுமாக இல்லையென்றே பதில் வரும் அனைத்து தென்னிந்திய\nமாநிலங்களுக்கும் நம் மாநிலத்திலிருந்தெ மின்சாரம் அளிக்கப்படுகிறது .\nகாற்றாலையாகட்டும் நெய்வேலி கல்பாக்கமாகட்டும் சென்னை யாகட்டும் இவை\nஅனைத்துமே நம் தேவைகளுக்காக இயக்கப்படுகின்றதா\nஎழுகிறது கிட்டதட்ட பத்து ஆண்டுகளாக இரு ஆட்சியாளர்களையும் கண்ட தமிழகம்\nஏன் மின்சாரத்தி��் மீதான பொதுவிநியோகத்தில் தாமதமும் கட்டணத்திணிப்பும்\nமக்கள் மீது சுமத்துகிறது என்பதை சிந்திக்க மக்களும் முன்வரவேண்டும்.\nஏற்கனவே மின்துறையை தனியாருக்கு விற்க ஆலோசனைகளும் மும்முயற்சியும்\nநடைபெறுகிறது. இது போதாதென்று ஆளும் அரசு படிப்படியாக கட்டண உயர்வையும்\nமக்கள் மீது திணிக்கிறது இன்றையச் சூழலில் மின்இணைப்பு இல்லையெனில்\nமக்களின் வாழ்வென்பதே கேள்விக்குறியாகும் சூழலை நாம் பெற்றுள்ளோம். இதனை\nசிறுகதை\" ஆழ்துளைக் கிணறு\" காலை விடிவதற்கு ஒரு நாழிகை இருந்தது அதற்குள்ளாக அந்த வீட்டின் முற்றத்தில் கிணற்றுத் தண்ணீர் அலும்பல் சத்தம் கேட்டது. விடியும் முன்பே குளிக்கத் தொடங்கினார் முத்தையன் குளியலை முடித்துக்கொண்டு பூசையறையில் இருந்த தன் மனைவியிடம் பூசாரி சொன்ன பூச சாமான்களையெல்லாம் எடுத்து வச்சுட்டியாடி நமக்கு முன்னே பூசாரி காத்துகினு இருக்காராம் கேளம்பு நல்ல நேரம் முடியர்துக்குள்ள பூச போட்டாகனும், புள்ளைகள எழுப்பாதே நாம ரெண்டு பேரும் மட்டும் போய்ட்டு வந்துடலாம், என்று சொல்லியவாரே வேட்டி சட்டை போட்டுக்கொண்டுடார். இருவரும் கிளம்ப எத்தனித்த நேரத்தில் இருடி சொன்ன பூச சாமான்களையெல்லாம் எடுத்து வச்சுட்டியாடி நமக்கு முன்னே பூசாரி காத்துகினு இருக்காராம் கேளம்பு நல்ல நேரம் முடியர்துக்குள்ள பூச போட்டாகனும், புள்ளைகள எழுப்பாதே நாம ரெண்டு பேரும் மட்டும் போய்ட்டு வந்துடலாம், என்று சொல்லியவாரே வேட்டி சட்டை போட்டுக்கொண்டுடார். இருவரும் கிளம்ப எத்தனித்த நேரத்தில் இருடி வாசலாண்டே யாராவது வர்ராங்களானு பாரு அபச குணமாகிட போவுது என்றார். மனைவியும் வாசலில் எட்டிப்பார்த்து யாரும் வரவில்லையென்று உறுதியாக தெரிந்த பின் இருவரும் வீட்டை விட்டு பக்கத்திலிருந்த கழனிக்கு கிளம்பினார்கள் . வளமில்லா இடம் எங்கும் அமைதி சூழ்ந்திருந்தது கழனியில், சென்ற பருவத்தில் ச…\nநீ எடுத்த முடிவாலே உன்கூடு சவக் குழியில்\nவிளையும் போதே அப்பிஞ்சு முகம்\nகீரலுடனே பல சீண்டலும் இங்கே\nசுதந்திர காற்றின் சுகத்தினையும் நாமடைந்தோம்\nஅதன் காதல் கதையையும் நாம் கேட்டதில்லை\nவசந்த காலத்தில் அளவிட முடியா அக்காதலின் எல்லையில்\nஅவ்வப்போது பெருக்கெடுத்த அருவியை போலவே\nகைதொடும் போது கனவிலும் எனை\nதடம்மாறி, தட���மாறி வந்தோமோ தத்தளிக்கிறதே மனது\n பாற்கடல் பூமியை கடைந்துக் கொண்டிருந்தது\nகாலையிலேயே கரண்ட் கட்டாகிடுச்சே, ஏம்மா\nசமையலை கவனித்த கண்மனியிடம் அரைக்க வேண்டிய பொருளை வாங்கிக்கொண்டு அம்மி\nபக்கம் நகர்ந்தாள் லட்சுமியம்மா. நெசந்தான் அத்தே எல்லத்தையும் கரண்ட்டால\nசெஞ்சதால கைப்பழக்கம் வரமாட்டேங்குது என்று சொல்லிபடியே அடுத்த\nவேலைபார்க்க நகர்ந்தாள் கண்மணி. அதற்குள் அலுவலக அவசத்தை முடுக்கி\n செல்வம் இன்னைக்கு தான் கல்யாண நாளாச்சே லீவு\nபோட்டு புள்ள குட்டிகளை கூட்டிணு வெளிய போயிருக்கலாமே இன்னைக்கு கூடவா\nஆபீஸூக்கு போகனும் கொஞ்சமாய் அதட்டல் குரலிலேயே லட்சுமியம்மா செல்வத்தின்\nஇல்லம்மா இன்னைக்கு ஆடிட்டிங் ஒர்க் போயே ஆகனும் என்று பரபரப்புடனே\n கடைசியாக முடித்தாள் லட்சிமியம்மாள். இதற்குள்\nபிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பினார்கள். கடைசியாக வீட்டில் கண்மணியும்\nலட்சுமியம்மாளும் செல்வத்தின் அப்பாவும் அவரவர்க்கு துணையாக\nமதிய வேளை உச்சி வெயில் வீட்டுத் தரையையை கூட விட்டுவைக்க வில்லை அத்தே\nசிந்தனையில் சீர்படாது சீரழிந்து போக\n கண்ணயர்ந்து தூங்கினாலும் கனவிலெழும் அச்சந்தேகம்\nஅமைதியாய் அமர்ந்திருந்து ஆழ்கடலை பார்ந்திருந்தேன்\nகாலனியின் கடைசித் தெருவில் தேவாலையம் ஒன்றின் ஒலிப்பெருக்கியில் பைபளின்\nவாசனங்கள் வாசிக்கப்பட்டன. விடிந்தது காலை கடிகாரமில்லாமலே அவ்வசனங்கள்\nஐந்து மணியென்று உணர்த்திற்று.வசனங்களை கேட்டவாரே சோம்பலை முறித்தபடி\nஎழுந்தாள் சரளாம்மாள். வீட்டுவேளைகளை நினைவுகூர்ந்தபடியே வாசற்கதவினை\nதிறந்தாள் காலை முழிப்புடன் பெட்டைக் கோழிகள் ரேஷன் அரசிக்கு வரிசையில்\nநின்று கொக்கறித்தன. இதுகளுக்கு எப்படித்தான் விடிஞ்சது தெரிஞ்சதோ என்று\nமுனுமுனுத்தபடி அரசியை எடுத்து வந்து போட்டுவிட்டு தன் பிள்ளை தயாளனுக்கு\nசுடுகஞ்சி செய்ய அடுப்பங்கரைக்குப் போனாள். இருக்கின்ற வேலைகளில்\nமணியானதே தெரியவில்லை அவளுக்கு. எப்போதும் விடிந்ததும் எழுந்திருப்பானே\nதயாளன் இன்று ஏன் தாமதிக்கிறான் என்ற நினைப்பு அப்போது தான் வந்தது. அவசர\nஅவசரமாக பிள்ளையை எழுப்புவதற்கு ஓடினாள் உடல் வெப்பத்தால் கொதிகொதிக்க\nசுருண்டு படுத்திருந்தான் தாயாளன். உடலை தொட்டதும் பதட்டமான சரளாம்மாள்\nமகன் ஜூரத்தில் புலம்புவதை கேட்டாள் \" அம்மா இனிமே ஸ்கூல் வேண்டாம்மா \"\nஎன்று தொடர்ந்து புலம்பியது தயாளன் குரல். லேசாக தட்டியெழுப்பி\nசிறுகதை \"அவன் எனும் மனிதன்\"\nஅதுவொரு இளங்காலை பொழுது இன்னும் பிரசவிக்காத கடல்தாய்\nநேரம். அதற்கு முன்பே அவசர அவசரமாக வானமது வெண்சேலையை இழுத்து மூடியது மேகம்.\nகொட்டிய மழை மருத்துவச்சியாக மாறிற்று. அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே\nஎன்று அவசர அவசரவமாக எழுந்து எப்போதும் போலே தமிழக தலைமையிடத்தையும்\nஇந்தியாவின் இறுதிமூலையையும் இணைக்கின்ற அந்நெடுஞ்சாலை வழியே தனது\nநடைப்பயிற்சியை தொடங்கினான் அவன். வலப்புறம் குடியிருப்புகள் இடப்புறம்\nவிளைநிலங்கள் இவனுக்கு இடப்புறமே இன்பமாய் இருந்தது இயற்கையை ரசித்தவாரே\nஇவனும் நடந்தான். ஐநூறு மீட்டர் தாண்டியிருக்க மாட்டான் சாலையின் கீழே\nசகதியில் கிடந்தது ஓர் மஞ்சலாடை மூடியிருந்த ஒரு முதிர்ச்சி உடல்\nகுளிரால் நடுங்கி கிடப்பதை பார்க்கிறான் அவன். பதற்றம் பற்றிக்கொண்டது\nஅவனுக்கு, இங்கே எப்படி மூதாட்டி உறவினர் யாரேனும் ஊருக்குள்\n ஆம் படுத்திருந்த மூதாட்டியின் பக்கத்திலேயே ஊரொன்று\nஉள்ளது. நடைபயிற்சியை கைவிட்டுவிட்டு கண்ணில் தெரிந்த காட்சிக்கு\nநெருக்கத்தில் சென்றான் அவன் பார்வையிலேயே தெரிந்துவிட்டது பணக்கார…\nவாழும் பணத்தாசை பேய்கள் தானோ அவர்கள்\n முந்திவந்திட வில்லை முயற்சியும் செய்திடவில்லை\nவறுமையின் வலி இதுவென அம்மூளைக்கு எட்டுமா\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்\nமுதலாளித்துவ சமூக உற்பத்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/05/", "date_download": "2018-07-22T06:59:56Z", "digest": "sha1:S44U5KEGS4EYNJ6KALYQ4Q5DKMUSPYAG", "length": 11887, "nlines": 162, "source_domain": "noelnadesan.com", "title": "மே | 2015 | Noelnadesan's Blog", "raw_content": "\nஷோபா சக்தி நடித்த தீபன் படத்திற்கு சர்வதேச விருது\nஅல்லைப்பிட்டியிலிருந்து அய்ரோப்பா வரையில் ஆளுமையுடன் இயங்கும் எழுத்துப்போராளி ஷோபாசக்தி முருகபூபதி ” ஒப்பீட்டளவில் இந்திய நாடு, இலங்கையைவிட ஊடகச் சுதந்திரம் மிகுந்த நாடு. இவ்விரு நாடுகளின் திரைப்பட அடிப்படைத் தணிக்கை விதிகள் காலனியக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. தணிக்கையே இல்லாத சுதந்திர ஊடகவெளிதான் நமது விருப்பமென்றாலும் இப்போதுள்ள தணிக்கை விதிகளைக் கண்டு நாம் பேரச்சம் அடையத் த���வையில்லை. … Continue reading →\nநடேசனின் கருத்துக்கள் தொடர்பாக…. முருகபூபதி தலைமை என வரும்பொழுது குடும்பத்தலைமை, சமூகத்தலைமை, அரசியல்தலைமை, என பகுத்துப்பார்க்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்க்குடும்பங்களில் தாய் வழிச்சமூகம், தந்தை வழிச்சமூகம் முக்கியத்துவம் பெற்ற காலம் முன்பிருந்தது. உலக மாற்றத்தினாலும் – புகலிட வாழ்க்கை தமிழர்களுக்கு மட்டுமல்லாது இலங்கையின் பிற இனத்தவர்களுக்கும் அறிமுகமானதனாலும் நிலைமைகள் பெரிதும் மாறிவிட்டன. புகலிடத்தில் … Continue reading →\nசமூக உறவிற்கும் அரசியல் தலைமைத்துவத்திற்கும் தொடர்பு உண்டா… நடேசன் மனைவியை அதிகம நேசிக்க யன்னலுக்கு வெளியே நின்று பார்க்க வேண்டும் என்பார்கள். திருமண உறவில் மட்டுமல்ல மற்றைய விடயங்களிலும் வெளியே நின்று பார்க்கும்போது உண்மைகள் தெளிவாக புலப்படும். சமீபத்தில்ஆபிரிக்கா சென்று பின்பு சில விடயங்களைப் படித்ததில் ஆபிரிக்காவில் நிலங்களில் விவசாயம் செய்து வந்த சமூகங்களில் தந்தை … Continue reading →\nநடேசனின் ‘மலேசியன் ஏர்லைன் 370’ சிறுகதைத்தொகுதி\nஸர்மிளா ஸெய்யத்தின் சமூகம் – உம்மத்\nநடேசன் மனிதர்கள் பேசும்போது அதில் உண்மை, உணர்வு, தர்க்கம் ( ( Ethos, Pathos, Logos என்பன இருக்கவேண்டும் என்றார் கிரேக்க தத்துவஞானி அரிஸ்ரோட்டல். ஸர்மிலா ஸெய்யத்தின் உம்மத் நாவலில் இந்த மூன்றும் ஆழமாக பதிந்துள்ளன. நரம்பியல் நிபுணர் நோயாளியின் மூளையில் பாதிப்பு ஏற்படாமல் அதில் உருவான கட்டியை வெட்டுவதற்காக தனது திறமையை பாவிப்பதுபோல் : … Continue reading →\nமுள்ளிவாய்க்கால் அநர்த்தத்தை நினைவுகூர்ந்து இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடவடிக்கை\n” உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் தமிழின் தொன்மையையும் கலை, இலக்கியத்தின் செழுமையையும் போற்றிப் பாதுகாப்பதில் ஈழத்தமிழர்கள் முன்னணியில் நிற்கின்றனர் ” அவுஸ்திரேலியா – கன்பரா கலை, இலக்கியச் சந்திப்பில் கப்பலோட்டிய தமிழனின் பேரன் புகழாரம் கண்காட்சிகள், நூல்களின் அறிமுகம், கூத்து குறும்படக்காட்சி, கலந்துரையாடல் சங்கமித்த விழா முள்ளிவாய்க்கால் அநர்த்தத்தை நினைவுகூர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் பணிகளை … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழ்-முஸ்லிம் சமூகத��தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/fake-news-being-circualted-against-shamili-says-producer-faizal-038093.html", "date_download": "2018-07-22T07:07:08Z", "digest": "sha1:AHUCOJV545SY5PPEYVZ5KXRL7YWFZPZL", "length": 11034, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓவர் சம்பளம் கேட்டு அடம்பிடித்தாரா அஜீத் மச்சினி?: தயாரிப்பாளர் விளக்கம் | Fake news being circualted against Shamili: Says producer Faizal - Tamil Filmibeat", "raw_content": "\n» ஓவர் சம்பளம் கேட்டு அடம்பிடித்தாரா அஜீத் மச்சினி\nஓவர் சம்பளம் கேட்டு அடம்பிடித்தாரா அஜீத் மச்சினி\nதிருவனந்புரம்: நடிகை ஷாமிலி மலையாள படத்தில் நடிக்க எக்கச்சக்க சம்பளம் கேட்டதாக பொய்யான தகவல் பரப்பப்படுவதாக தயாரிப்பாளர் பைசல் லதீப் தெரிவித்துள்ளார்.\nநடிகை ஷாமிலி தற்போது தமிழில் வீர சிவாஜி உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஷாலினிக்கு ஜோடியாக நடித்த குஞ்சக்கோ போபன் ஜோடியாக வள்ளியும் தெட்டி புள்ளியும் தெட்டி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.\nஇந்நிலையில் ஷாமிலியைப் பற்றி ஒரு செய்தி வெளியானது.\nமலையாள படத்தில் நடிக்க ஷாமிலி எக்கச்சக்க சம்பளம் கேட்டு அடம் பிடித்ததாக மலையாள செய்தி இணையதளங்கள் செய்தி வெளியிட்டன.\nஷாமிலி அதிக சம்பளம் எல்லாம் கேட்கவில்லை. அவர் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர், சம்பளத்திற்கு அல்ல என்று படத்தின் தயாரிப்பாளரான பைசல் லதீப் தெரிவித்துள்ளார்.\nபடக்குழுவினருக்கு ஆதரவு அளிப்பவர் ஷாமிலி. அப்படிப்பட்டவர் பற்றி பொய்யான செய்தி வெளியாகியுள்ளது வருத்தமாக உள்ளது என்கிறார் பைசல்.\nஉயிருடன் இருக்கும் நடிகர்களையே இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்ட மலையாள செய்தி இணையதளங்கள் ஷாமிலியை பற்றி அப்படி செய்தி வெளியிட்டதில் ஆச்சரியம் இல்லை என்று பைசல் கூறியுள்ளார்.\nநடிகருடன் டான்ஸ் ஆடிய சத்குரு\n: மச்சினி ஷாமிலி விளக்கம்\nஅடடா.. இந்த ஷாமிலியை \"அஞ்சலி\" பாப்பா விட மாட்டேங்குதே.. துரத்துதே\nவீரசிவாஜியில் விஜய் ரசிகையாக நடிக்கும் அஜித் மைத்துனி\nதளபதிடா: அஜீத் மைத்துனி ஷா���்லி ஒரு தீவிர விஜய் ரசிகையாம்\nகே.எஸ். ரவிக்குமார் படத்தில் விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் ஷாமிலி\nஷாலினி தங்கை ஷாமிலியும் ஹீரோயின் ஆகிறார்\nஷாம்லியிடம் சான்ஸ் கேட்ட அஜித்... போட்டோஷூட் நடத்த பாஸ்\nமாமா அஜீத்துடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்- ஷாமிலி\nசிங்களப் படத்தில் நடிக்கவில்லை - சூர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/Edward_Seithum_Kizhtheya_Iyalum.html", "date_download": "2018-07-22T06:28:03Z", "digest": "sha1:YKLDS2OMIFSLRHYHYXZKYUQGXSDO2AX5", "length": 5648, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும்\nஎட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும்\nநூலாசிரியர் எச். பீர் முகமது\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும், எச். பீர் முகமது , பாரதி புத்தகாலயம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவியர்வைத் துளிகள் பெண்ணாசை விண்டோஸ் 95 & 98 டிப்ஸ்\nகன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி முயலுக்கு வந்த கோபம் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்\n1500 முதலீட்டில் ரிலயன்ஸ் அம்பானி உருள் பெருந்தேர் தியானம் பரவசத்தின் கலை\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் ச���ய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/the-special-investigation-team-is-not-investigating-15112017/", "date_download": "2018-07-22T06:59:15Z", "digest": "sha1:WLI7YOU4MXKRMJMTVJNJSQW7LHPMRIMB", "length": 11804, "nlines": 109, "source_domain": "ekuruvi.com", "title": "சிறப்பு புலனாய்வு குழு விசாரணை இல்லை வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → சிறப்பு புலனாய்வு குழு விசாரணை இல்லை வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசிறப்பு புலனாய்வு குழு விசாரணை இல்லை வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றின் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையை அகற்றுவதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த பிரச்சினையை சாதகமாக முடித்து தருவதாக கல்லூரி நிர்வாகத்துக்கு வாக்குறுதி அளித்து ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி குத்தூசி பேரம் நடத்தியதாகவும், இதில் பெரும் தொகை கை மாறியதாகவும் புகார் எழுந்துள்ளது.\nஇந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி குத்தூசி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் இப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரின் பெயரும் அடிபட்டு வருகிறது.\nஇது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் காமினி ஜெய்ஸ்வால் தரப்பில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை ஊழல் தொடர்பாக ‘எஸ்.ஐ.டி.’ என்று சொல்லப்படுகிற சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால், அருண் மிஷ்ரா, ஏ.எம். கன்வில்கர் ஆகியோரை கொண்ட அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது வழக்குதாரர் சார்பில் மூத்த வக்கீல்கள் சாந்தி பூ‌ஷண், பிரசாந்த் பூ‌ஷண் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் இந்த வழக்கில் நீதிபதி ஏ.எம். கன்வில்கர் விசாரணையில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.\nஇறுதியில் நீதிபதிகள் மீதான ஊழல் புகார் மீது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கையை நிராகரித்து, பொது நல வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஅந்த உத்தரவில் நீதிபதிகள் கூறி இருக்கிற முக்கிய அம்சங்கள் வருமாறு:–\n* இந்த வழக்கில் சரி பார்க்கப்படாததும், ஆதாரம் இல்லாததுமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாபெரும் அமைப்பின் மீது சந்தேகம் எழுந்துள்ளது.\n* முதல் தகவல் அறிக்கையின் அடிப்படை உண்மைகளைக்கூட ஆராயாமல், தலைமை நீதிபதி மீது பொறுப்பற்ற விதத்தில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் புகார் கூறி உள்ளனர்.\n* இந்த வழக்கு அவமதிப்புக்குரியது. ஆனால் வழக்குதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடவில்லை.\n* நாங்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல; இருந்தபோதிலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்; நீதித்துறை உத்தரவின் மூலம் ஒரு நீதிபதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியாது.\nஇவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்.\nஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும் – மம்தா பானர்ஜி\nசேலம் மற்றும் தர்மபுரியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதிய 100 ரூபாய் நோட்டுகள் – ஏடிஎம்களை மாற்றி அமைக்க 100 கோடி செலவு ஆகும் என தகவல்\nநம்பிக்கை இல்லா தீர்மானம் – ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுப்பு\nஅமெரிக்காவில் ‘கால்சென்டர்’ ஊழல் வழக்கில் அதிரடி: இந்திய வம்சாவளியினர் 21 பேருக்கு சிறை\nஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும் – மம்தா பானர்ஜி\nசேலம் மற்றும் தர்மபுரியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nதுப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்கள் நிதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு கூட்டமைப்பிடம் கோரிக்கை\nஇரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்தை வடமாகாணசபை நிராகரிக்கவில்லை\nபிரேசில்: சிறுவன் இதயத்தை ஊ��ுருவிய கம்பி – உயிர்பிழைத்த அதிசயம்\nகர்ப்பிணி பெண்ணுக்காக மூன்று கிலோ மீட்டர் ரிவர்ஸில் சென்ற பயணிகள் ரயில்..\nகண்களை பாதுகாக்க எளிய யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-22T07:00:05Z", "digest": "sha1:WERXLBGUXMWOWSYNF2O43YH74DMEDEFO", "length": 93737, "nlines": 710, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: September 2012", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nதிமிர் பிடித்த காதல்காரியும் அவளுக்கே சொந்தமான கவிதைக்காரனும்...\nநெஞ்சம் தன் வேலி எனக்கொண்டவன்...\nஉன் ஆணவமான ஆண்மை பிடிக்கும்...\nஅரிந்து செல்லும் ஒற்றை வினாடி\nஉன் மௌனம் சிந்தும் வார்த்தைகள் பிடிக்கும்...\nஉன் கண்களில் தெறிக்கும் அந்த திமிர் பிடிக்கும்...\nஎன்னில் உன்னை விழ வைக்கிறேன்...\nவிரல் சொடுக்கி கண்நோக்கினாள் காதல்காரி...\nஎதிர்த்து நின்று நேருக்கு நேர்\nவீண் பேச்சு வம்பர்களின் வம்புகளை\nவிலக்கும் விசையெல்லாம் காந்தப்புலம் மாறினால்\nஈர்த்துப்போகுமென.. எழுதி வைத்த அறிவியல்...\nகவிதைக்குள் கனமழையாய் நனைந்து கிடக்க..\nஆதவனின் கரங்களுக்கு ஈரம் துவட்ட நேரமில்லை..\nஆடுகள் மேயும் அருகம்புல்லாய்ப்போனாள் காதல்காரி..\nபெரும் ஊடல் ஒன்றின் முற்றுப்புள்ளியாய்\nகாதலின் மடியிலே கவிதைக் குழந்தை பிறந்தது,\nஉன் கண்கள் சிந்திய கண்ணீர் என்னை கரைக்கவில்லை...\nகண்ணாடி துறந்த உன் கண்கள் கரைத்ததடி...\nஅழுது சாதிக்கும் உன் பிடிவாதம் வெல்லவில்லை\nஎதிர்த்து நின்று நீ அடுக்கிய கேள்விகளில் சாய்த்ததடி...\nமுன்னோ பின்னோ அடை மொழி கூட்டி...\nஜெகபாரதி , யுகபாரதி என்றல்லவா\nஅத்தனை திமிரும் மொத்தமாய் உன்னிடம்...\n“ச்சீ” யென ஒன்றை வார்த்தையில் தெறிக்கும், கோபம்\nஎத்தனை திட்டி உன்னை விலக்க நினைத்தாலும்\nஎன்னை இறுக்கிப் பிடித்த உன் திமிர்...\nஅதுவே... உனக்குள் என்னை மூழ்கடித்த திமிர்...\n“போடி” என்றவுடனே ஓடி ஒளிந்துக்கொள்ளும் நீ...\nசேவல் கூவுமுன்னே காலை சுற்றிட வருவாய்...\nஇருக்கும் நான்கு இதய அறைக்குள்\nஇப்படி பூனைக் குட்டியாய் எனை மாற்றி\nஉன்னை சுற்றி வர செய்கிறாயே\nபெருமூச்சு விட்டவனின் கழுத்தைக் கட்டி\nஎனக்கு பிடித்த உன்னை பட்டியலிடவா\nஉன் மேல் உனக்குண்டான கர்வம்...\n தனித்துவமாய்...தரணி ஆளும் தன்னிகரில்லா தலைவனாய்..\nஉன் முகத்தில் ஒரு தி��ிர் இருக்கும்...\nஉற்று நோக்கினால் ஆயிரம் ஏக்கங்களின்\nஇருட்டுப்பக்கம் அதில் பூட்டப்பட்டுக் கிடக்கும்...\nஆனால்... உன் நேசத்துள் வீழ்ந்தவர்கள்\nமேலான அக்கறை உன் இதயச் சுவர்களில்\nமோதி வெளிவரத் துடிக்கும் மாயம் அறிவாயா\nஉன் திமிருக்குள் ஒளிந்திருக்கும் என் மேலான\nநிறைந்தாய்யென அறிவித்தால் தான் அறிவாயா\nஒற்றைகல் உப்பின் அளவு பிடிக்குமடி உன்னை...\nஉன்னை என்னுள் விதைத்துச் செல்லும்...\nகண்ணீர்த்துளிகளின் ஒற்றை துளியில் கூட\nஎன் நேசம் சுமந்த உப்பிருக்கும்...\nஇவர்களின் உரையாடல் நீண்டு கொண்டேயிருக்க\nதிமிருக்கும் திமிர் பிடித்த அதன் வேலிக்குமிடையில்\nகாதல் ஒன்றும் புரியவில்லை சரிதான் போ..\nஎன சலித்தோய்ந்து உறங்கி விட்டது...\nஉரசி செல்லும் மின்னலாய் நான்...\nஇடித்து பேசி ருசி கண்டவர்களின்\nஇடிகள் தாங்கும் இடிதாங்கியாய் நான்...\nஎதிர்க்க துணிந்த இடியாகவும் நான்...\nஎன் பாசம் வேண்டும் நெஞ்சத்துக்கு\nஅதன் நகல் கொடுக்கும் அச்சாய் நான்...\nகலைந்து விழும் கற்றை முடி\nநடுவே சிக்கிக் கொண்ட ஐவிரல்களாய்\nபூட்டி வைத்து தடுமாறச் செய்கிறாய்...\nகாதல் செய்தே கொல்லப் பார்க்கிறாய்...\nஉன் நினைவலைகளால் என்னை சுருட்டி,\nகலந்து தந்தே கெஞ்சப் பார்க்கிறாய்...\nகிச்சு கிச்சு மூட்டியே கொஞ்சப் பார்க்கிறாய்...\nஎன்னுள் நீ புகுந்து ஆழ்மனம் தரிசிக்க\nநீ நானாகவும், நான் நீயாகவும்\nமாற்றி மாற்றி தடுமாற வைத்து\nஉன் காலடி சுற்றும் பூனைகுட்டியாய்\nஅரசியின் சிறு சிறு கண்ணசைவில்\nநடைப் பழக தடுமாறி தத்தளித்த போது\nஉப்பு மூட்டை தூக்கிய நாட்களெல்லாம்\nஇதோ நான் இறந்து விட்டதாக\nஎன் காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று...\nஉன்னையே உறவாக எண்ணிய நாள் முதல்\nநம்பிக்கையை ஆழ் மனதில் விதைத்து\nஉன்னை நான் பயிரிட்டக் கதை அவர்களுக்கு தெரியுமா\nஇதயம் துளைத்து முளைவிட்ட உன்னை\nஉதிரமாய் பதியம் செய்த கதை தான்\nஎன் காதலை உரமாய் போட்டு\nவளர்த்து விட முனைந்த உன்னில்\nநாள் தான் காலம் மறக்குமா\nவேலிப் படரும் உன் கரங்களென்னவோ\nமாற்றான் தோட்டத்தில்... வேர் என்னவோ\nஇன்னும் என்னுள் பிடுங்கி எறியவே\nமுடியா உறுதியாய்... உனக்குள் உறுத்தவில்லையா\nநீ மீண்டு வருவாயென்ற நம்பிக்கை\nஉன் மேல் நான் கொண்டதாய் இருக்கலாம்...\nஆனால்... என் நம்பிக்கையின் வீரியம்\nஎன்னையே அழித்த கதை நீ அறிவாயா\nஅக்னி வலம் வந்து கைபிடிப்பாய் என்றிருந்தேன்...\nஇதோ அணைக்க வேண்டிய உன் கரங்கள்\nஉன்னுள் பிரவேசிக்க துவங்கி விட்டேன்...\nஆம்... அங்கே எரிந்துக் கொண்டிருப்பதென்னவோ\nஎன் உடல் தான்... ஆனால் மனமல்லவோ\nவெளியே சருகு சலசலக்கும் ஓசை கேட்டது. ஜன்னல் திரையை நீக்கி எட்டி பார்த்தேன். சுப்பன் உலர்ந்த சருகுகளை கூட்டிக்கொண்டிருந்தான். இவனுக்கு ஒரு ஐம்பத்திரண்டு வயதிருக்குமா இப்பவே முதுமை இவனை இப்படி அரவணைத்து கொண்டதே, கையில் இருந்த டிரான்ஸ்பர் ஆர்டரை பார்த்தவாறே மெதுவாக கண் மூடினேன்.\nநான் சிவகலா. இந்த அருமைநாயகன்பட்டிக்கு இரண்டு வருடத்துக்கு முன் கிராம அதிகாரியாக மாற்றலாகி வந்தேன். பாரதிராஜாவின் செழுமையான கிராமமாக இல்லாவிட்டாலும் அந்த குளக்கரையும், வாழை தோப்பும் மனதுக்கு இதமாக இருக்கும்.ஆனால் வாழை மரங்கள் அடிக்கடி கண்ணீர் விடும். ஆமாங்க, இங்கு ஜாதி கலவரம் வெகுசாதாரணம். எடுத்தவுடன் வாழைகளைத் தான் வெட்டுவார்கள். இந்த இரண்டு வருடங்களில் பலகலவரங்களை நான் பார்த்திருந்தாலும் நான் பார்த்த அந்த முதல் கலவரம் ..... அந்த நான்கு குருத்துகள்.... இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்காது.\nஇங்கு வந்த புதிதில் நேரம் போகவில்லை எனில் குளக்கரையில் தான் அமர்ந்து படம் வரைவது வழக்கம். அன்றும் அப்படிதான் படம் வரைந்து கொண்டிருந்தேன். ஆணும் பெண்ணுமாய் நான்கு பேர் சிரித்தபடி ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.\n'அட. செல்லியும் வர்றா போலிருக்குதே' தலை தூக்கி பார்த்தேன்.\nசெல்லி சுப்பனின் மகள். இந்த கிராமத்து தேவதை. எண்ணை வழியும் தலையோடு இருந்தாலும் செல்லி செல்லிதான்.\n\"அக்கா அக்கா, இவங்க என்னோட பிரண்ட்ஸ். இவ ஸ்டெல்லா, இவன் டேவிட், அப்புறமா இவன் அப்துல்லா\".\n\"நீங்க இதே கிராமமா\" எனக்கு சந்தேகமாக இருந்தது. ஏனெனில் இவர்களை நான் இதுவரை பார்த்தது இல்லை\".\n\"ஆமாக்கா, டேனியல் கேள்விபட்டிருப்பீங்களே, நாங்க ரெண்டு பேரும் அவரோட பசங்கதான். கோயம்புத்தூர்ல ஹாஸ்டல்ல தங்கி பி.எஸ்சி. அக்ரிகல்ச்சர் படிச்சுட்டு இருக்கோம். எங்க கிளாஸ்மேட் தான் அப்துல்லா, இந்த வருஷம் ஊருக்கு நானும் வர்றேன்னு சொன்னான், கூட்டிட்டு வந்துட்டோம்...\"\nஅப்துல்லாவை பார்த்தேன். அவன் ஆர்வத்தோடு நான் வரைந்திருந்த பாரதத்தாயையே பார்த்துக்கொண்டிருந்தான்.\n\"அப்��ுல் படிப்பில் எப்படி\" எதையாவது கேட்க வேண்டுமே என கேட்டேன்.\n\"தப்பு பண்றீங்கக்கா\" திடுக்கிட்டு அவனை நோக்கினேன்\n\"பாரதத்தாயோட நெத்தியில பொட்டு இல்ல பாருங்க\"\n\"நான் இன்னும் வரைந்து முடிக்கவில்லை அப்துல்\"\n\"முடிக்கா விட்டாலும் பரவில்லை, ஆனால் முதல்ல அவ நெத்தியில பொட்டு வைங்க. பொட்டு இல்லாம அவ நல்லா இல்லை\"\n\"சிகப்பு கலர் இப்போ என்கிட்ட இல்லப்பா, பாரு, சுத்தமா துடைச்சு வச்சிருக்கேன்\" டப்பியை எடுத்து காட்டினேன்.\nஅவன் விரல்கள் வாஞ்சையோடு பாரதத்தாயை வருடிக்கொடுத்தன.\n\"நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னால அத ஏத்துக்க முடியாதுக்கா, பொண்ணுங்களுக்கு பொட்டுங்குறது சின்ன அகல் விளக்குல எரியுற தீபம் மாதிரி. அது இருந்தாதான் அழகு\".\n\"இவன் எப்பவும் இப்படிதான், நம்ம நாட்டையோ இல்லை நம்ம பாரம்பரியத்தையோ யாராவது குத்தம் சொன்னா இவனுக்கு பொறுக்காது. உடனே லெக்டர் அடிக்க ஆரம்பிச்சுடுவான்\" ஸ்டெல்லா முதன் முறையாக வாய் திறந்தாள்.\nஎனக்கு அவர்களில் அப்துல்லா தனியாக தெரிந்தான். சிறிது நேரம் அமைதியாகஇருந்தேன்.\n\"ஆமா, செல்லி எப்படி உங்களுக்கு பிரெண்டானா\n\"நாங்க அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் ஒண்ணாதான் படிச்சோம். அப்புறமா நாங்க கோயம்புத்தூர் போயிட்டோம் . செல்லிய அவங்கப்பா மேற்கொண்டு படிக்கச் வைக்கல. நாங்க வெளியூர்ல படிச்சிகிட்டு இருந்தாலும் செல்லிக்கு அடிக்கடி லெட்டர்போடுவோம், அப்துல்லாவும் செல்லிக்கு பேனா நண்பன் ஆகிட்டான்\".\n\"நேரம் ஆச்சு , நாங்க கிளம்புரோம்கா \" செல்லி ஏனோ அவசரபட்டாள்.\n\"ஏய் அப்துல், கிளம்புப்பா\" உரிமையோடு கை பிடித்து இழுத்தாள்.\n\"அக்கா, பாரதமாதாவுக்கு உடனே பொட்டு வச்சுடுக்கா \" அவன் இன்னும் தன் சுயநினைவுக்கு திரும்ப வில்லை போலும். கிளம்ப மனமில்லாமல் திரும்பி திரும்பி பார்த்தான்.\nஅந்த இடத்தை விட்டு எட்டடி கூட வைத்திருக்கமாட்டர்கள். அதற்குள் நாற்பது, ஐய்பது பேர் திபுதிபுவென ஓடி வந்தனர். அவர்கள் கையில் வீச்சரிவாள், வேல்கம்பு.\nநான் முதன்முறையாக மிரண்டு நண்பர்களை நோக்கினேன். அவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.\n\"பிடிங்கடா, விட்டுடாதீங்க\" ஒரு முரட்டு குரல். யாரென திரும்பி பார்த்தேன். பெரிய மீசையோடும் முரட்டு உருவத்தோடும் டேனியல் நின்று கொண்டிருந்தார்.\nஅடியாட்கள் செல்லியும், அப்துல்லா��ையும் பிடித்து கொண்டார்கள். டேனியல் அப்துல்லாவிடம் திரும்பினார்.\n\"இங்க பாருப்பா, இந்த ஊருல வேத்து ஜாதிகாரனோ, இல்ல வேத்து மதத்துகாரனோ வரணும்னா என்ன மாதிரி பெரிய மனுசங்கிட்ட அனுமதி வாங்கணும். எம்புள்ளைங்க கூட்டிட்டு வந்ததால உன்ன ஒண்ணும் செய்யல, மரியாதையா உடனே பெட்டிய தூக்கிட்டு ஓடி போய்டு\" டேனியலின் குரலில் கடுமை இருந்தது.\n\"நிறுத்துங்கப்பா, இவன் எங்கள்ள நம்பி வந்திருக்கான், இவன நாங்க போக விடமாட்டோம்\" ஸ்டெல்லாவும் கத்தினாள்.\n\"சும்மா வாய மூடு கழுத. டாய், இந்த செல்லிக்கு மொட்ட போட்டு ஊர் நடுவுல கட்டுங்கடா\"\n\"அப்பா, அவ ரொம்ப நல்லா பொண்ணு, அவ என்ன தப்பு செய்தான்னு அவளுக்கு மொட்ட போடசொல்றீங்க\n ஏண்டா, கீழ்சாதிகார நாயி அவ, அவளுக்கு பெரிய வீட்டு பசங்க பழக்கம் கேக்குதோ இன்னும் ஏண்டா பாத்துகிட்டு இருக்கீங்க, போய் ஆக வேண்டியதை பாருங்க\" இப்போது டேனியல் வெறியின் உச்சியிலேயே இருந்தார். செல்லியை பிடித்திருந்தவர்களின் பிடி இறுகியது. அவள் இப்போது அவர்கள் பிடிக்குள் கோழிகுஞ்சாக வெடவெடத்தாள்.\n\"அவள விடுங்க\" கதறும் நண்பர்களோடு நானும் கத்தினேன்.\n\"ஐயா, எம்புள்ளைய விட்டுடுங்கயா வாழ வேண்டிய பச்சை மண்ணுயா\" சுப்பன் டேனியலின் காலடியில் கதறியழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது.\n\"நம்ம சாதி புள்ளைய இவனுக மொட்ட அடிச்சுருவானுகளா, அதையும் பாத்ருவோம்லே\" செல்லிக்கு ஆதரவாக சில இளவட்டங்கள் குதித்தனர்.\nஅப்புறம் என்ன நடந்தது என்று என்னால் எழுத்தில் வடிக்க இயலவில்லை, சுற்றும்முற்றும் பார்த்தேன். வாழை மரங்கள் குளத்து நீரில் பிணமாய் மிதந்தன. சிலர்வலியில் துடித்து கொண்டிருந்தனர். சிலர் கத்தகூட இயலாமல் மயங்கி கிடந்தனர். இவங்க நாலு பேரும் எங்கே என் கண்கள் அங்கும் இங்கும் அலைமோதி அவர்கள் மேல்நிலைத்தது.\nநால்வரும் கைகளை இணைத்திருந்தனர் . ஐயோ, இதென்ன அவர்கள் பிஞ்சுக்கரங்களிலிருந்து இரத்தம் வழிகிறதே\n\"நிறுத்துங்க\" நான் வாயை திறப்பதற்குள் அவர்களே கத்தினார்கள். அவர்களின் பலமான பலமுறை கத்தல்களுக்கு தாமதமாக பலன் கிடைத்தது. அனைவரும் சண்டையை நிறுத்திவிட்டுஅவர்களை நோக்கினார்கள்.\n\"ஜாதி, மதம்னு அலையுறீங்களே, யாருக்கு வேணும் உங்களோட இந்த சாக்கடை. இதோ, ஓடிகொண்டிருக்கிற ரத்தத்துல எது மேல்சாதி ரெத்தம், எது கீழ் சாதி ரெத���தம்னு உங்களால சொல்ல முடியுமா ம் சொல்லுங்கடா\nஸ்டெல்லாவின் முழக்கத்தோடு அவர்கள் கரங்கள் உயர்ந்தன. பட்டன ஒரு சொட்டுத்தெறித்து பாரத தாயின் நெத்தியில் விழுந்தது. தெறித்த ரெத்தம் வழியாமல் இருக்க என் கைவிரல்களால் தடுத்துக் கொண்டேன். இந்த அப்துல்லாவுக்கு என்ன ஒரு பார்வை. அவன் என்னைப் பார்த்து சிரித்தான். நீண்ட நேரம் கழித்து தான் தாயை பார்க்கும் குட்டியின் பரவசம் அவன் முகத்தில் ஒளிர்ந்தது.\nகலவரக்கூட்டம் இப்போது நண்பர்களையே பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர் என்ன நினைத்ததோ கலைந்து சென்றது. இந்த இளம் வீரர்களை எதிர்க்க அவர்களுக்கு துணிவில்லையோ என்னவோஅதன் பிறகு எப்படி வீட்டுக்கு வந்தேன் என தெரியவில்லை. என் அருகில் பாரதமாதா நெற்றியில் தன் மைந்தர்கள் வைத்த திலகத்தோடு சிரித்துக் கொண்டிருந்தாள்.\nசெல்லி கையில் கட்டோடு மெதுவாக உள்ளே வந்தாள். \"வா செல்லி, உன்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் எங்கே காணோம்\" என் கண்கள் அங்கும்இங்கும் அலைந்து அவர்களை தேடியது.\n\"அவங்க போய்டாங்கக்கா. இனி எப்போதான் அவங்கள நேர்ல பாக்க போறேனோ\" சொல்லும் செல்லியை ஆராய்ந்தேன். அவள் முகத்தில் துளி வருத்தமும் இருந்ததாக தெரியவில்லை.\n\"ஏன் செல்லி, உனக்கு வருத்தமே இல்லையா\" என்னால் கேக்காமல் இருக்க முடியவில்லை.\n\"வருத்தம்தான்க்கா. ஆனா என்ன செய்றது. எங்களால ஊரு ரெண்டுபட்டு நின்னா நல்லாவா இருக்கும். என்ன எப்போ கலவரம் வந்தாலும் ரெண்டு மூணு உசிரு போகும். ஆனா இந்த தடவ யாரும் போய் சேரல. அந்த வகைல கொஞ்சம் சந்தோசம்\".\nஇவர்கள் எப்படி இதையெல்லாம் இவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்கின்றனர். அவளிடமே கேட்டேன்.\n\"அக்கா, இந்த சமுதாயம் சீக்கிரமா மாறணும்னு நாம நினைக்க கூடாது. அதுக்குகாலமாகும். எங்க தலைமுறைல இல்லனாலும் எங்க புள்ளைங்க காலத்திலாவது மாறும்.அதுவரைக்கும் நாங்க காத்திருப்போம்\".\n\"இனிமே நீங்க நாலுபேரும் எப்போதான் சந்திப்பீங்க\"\n\"வழக்கம் போல லெட்டர்ல தான் \"\nபேசிய செல்லிய நான் ஆச்சர்யமாக பார்த்தேன். இவர்கள் என்ன நட்புக்கு ஒரு உதரணமா பனீரெண்டு வருசத்துக்கு ஒருமுறை பூக்கும் குறுஞ்சி மலர்களை விட இவர்களின் நட்பு சிறந்த மலரோ\nஅதற்கு பிறகு செல்லியை நான் எவ்வளவோ முறை சந்தித்தேன். நண்பர்களிடம் வருகிற கடிதங்களை காட்டுவாள். சுகமான நினைவுகளை அசைப்போட்ட நான் மெதுவே கண் விழித்துப் பார்த்தேன். சுப்பன் இப்போது சருகுகளை சாக்கு பையில் கட்டி தோளில் சுமந்துக் கொண்டிருந்தான். கிராமங்களில் ஏழைகளுக்கு சருகுதானே அக்னி பகவானை தாரை வார்க்கும் அட்சயபாத்திரம்.\n செல்லி வீட்ல இருந்தா கொஞ்சம் வர சொல்றியா\n உடனே வர சொல்லுதேன்\" சுப்பன் போய் விட்டான்.\nஇப்பவே கிளம்பினா தான் நேரத்தோட திருநெல்வேலி போய் சேர முடியும். துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தேன். நான் வரைந்த ஓவியங்களை எடுக்கையில் பாரதமாதா. அவள் கண்களில் எனக்கு அப்துலா தெரிந்தான். அவளை மார்போடு அணைத்தவாறு நாற்காலியில் சரிந்தேன். ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சிகளின் கலவைகள் என்னை அரித்தன. கண்கலங்கியவாறு நிமிர்ந்தேன். வாசல்படியில் செல்லி நின்றிருந்தாள்.\n\"செல்லி, உனக்கு உன் நண்பர்களை மீண்டும் பார்ப்போம்குற நம்பிக்கை இருக்கா\n\"அப்படின்னா இந்த தாயை அப்துல்கிட்ட குடுத்துரு\" செல்லியிடம் கையளிக்கும் போது மனதுக்குள் தைரியம் பிறந்தது.\nநிச்சயம் இந்த கிராமம் ஒருநாள் அமைதி பூங்காவாக, ஜாதி, மதம்ங்குற சச்சரவு இல்லாமல் மாறத்தான் போகுது. அதற்கு முதல் புள்ளியாய் இந்த சின்னஞ்சிறுசுகள் கிளம்பி விட்டனரே. வண்டிக்கு நேரமாகவே வேகவேகமாக புறப்பட ஆயத்தமானேன். என் மனத்திரையில் நான்கு நண்பர்களும் குறுஞ்சி மலர்களாய் சிரித்தனர்.\n\"டேய் ரமேஷ், இன்றைக்கு ஈவினிங் கிளாஸ் உண்டா டா\"\nதோளில் தொங்கிய புத்தகப் பையை சுமக்க முடியாமல் சுமந்தவளாய் கேட்டாள் உதயா.\n\"ஆமாடா, மாத்ஸ் சார் கிளாஸ் வச்சிருக்காரு\"\n\"இரு, அப்பாக்கு போன் பண்ணிட்டு வரேன்\"\nஇவர்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள். தங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க பள்ளி நடத்துனர்கள் கண்டுபிடித்த இந்த அரிய கண்டுபிடிப்பு தான் இந்த கோச்சிங் கிளாஸ். இதுவே மாணவர்களுக்கிடையில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த உதவும் சந்தர்பமாகவும் அமைகிறது பெரும்பான்மையான நேரங்களில். இதனை பள்ளி நடத்துனர்கள் அறிந்தனரோ இல்லையோ உதயாவும் அவள் நண்பர்களும் நன்கு அறிந்து வைத்திருந்தனர். இங்கு நண்பர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் உதயா, கலா, வடிவேலு, மூர்த்தி, அனு, சுரேஷ், மற்றும் ஸ்டீபன். முதன்முதலில் அடிதடியில் ஆரம்பித்த இவர்கள் நட்பு பின் பிரிக்க முடியாத இழையாய் இறுகி விட்டிருந்தது.\nதினம��ம் பள்ளி விட்டதும் இரண்டு மணி நேர கோச்சிங் கிளாஸ். ஆசிரியர் இல்லாத முதல் ஒரு மணி நேரம் வீண் அரட்டை, சண்டை, மைதானத்தில் விளையாட்டு நண்பர்களின் கலந்துரையாடல் என்று நீண்டு கொண்டிருக்கும். நெருக்கமான நண்பர்கள் இன்னும் நெருக்கமாக, தங்களை மேலும் மேருகேற்றுவதற்கும் சீரழிவதற்கும் இது ஒரு களமாய் அமைந்தது.\nஎல்லா பிள்ளைகளையும் போல விளையாட்டுதனமாய் இருந்த இந்த நண்பர்கள் வாழ்வில் திருப்புமுனையாக வந்தது தங்கநாடாச்சி மிஸ். கிண்டலும் கேலியுமாய் இருந்த இவர்களை இனம் கண்டு வலுகட்டாயமாக பள்ளியின் சாரணர் இயக்கத்தில் சேர்த்து விட்டார். அங்கும் இவர்களின் கொட்டம் அடங்கியதில்லை.\nமலை சார்ந்த குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டுருந்தனர் \"நமச்சிவாயா பள்ளி \" மாணவர்கள். மூர்த்தி ஜடையை பிடித்து இழுத்ததினால் அவனிடமிருந்து விலகி ஓடி எதன் மீதோ முட்டிக் கொண்டு நின்றாள் உதயா. நிமிர்ந்து பார்த்து அதிர்ந்து போன அவள் கண்ணில் பட்டது ஒரு கிழவி. சர்க்கரை நோயால் பீடிக்கப்பட்டு காலொன்று அழுகிய நிலையில் ஈக்களோடு போராடிக் கொண்டிருந்தாள் அவள். உடல் முழுக்க அருவருப்போடு துள்ளியெழுந்தவள் ஓடிச் சென்று வாந்தி எடுத்தாள். உடல் முழுவதும் ஆரம்பித்த நடுக்கம் ஒரு வித இயலாமையோடு வெறுப்பில் முடிந்தது.\nதோளின் மீது ஒரு கை விழ வீலென அலறியவளின் பேயறைந்த முகம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் மூர்த்தி. நண்பர்கள் அனைவரும் சூழ்ந்துக்கொள்ள அவர்களிடையே வேடிக்கை பொருளாய் மாறி போயினர் உதயாவும் கிழவியும்.\n\"இப்படியெல்லாம் பண்ண உங்களுக்கு வெக்கமாயில்ல\" தங்கநாடாச்சி மிஸ்சின் ஆக்ரோசமான குரல். பம்மியபடி விலகி ஓடினர் நண்பர்கள்.\nஅணைந்து விடுவேன் என்று பயம் காட்டிக்கொண்டிருந்த விளக்கில் விழுந்து உயிர் விட்டுக் கொண்டிருந்த விட்டில் பூச்சிகளையே வெறித்துக்கொண்டிருந்தான் மூர்த்தி. அவன் கண்முன் உயிரோடு அந்த கிழவி அழுகி கொண்டிருந்தாள். அருகில் படுத்திருந்த ஸ்டீபன் எதோ கனவு கண்டு பெண்ணை போல் வெக்கப்பட்டு கொண்டிருந்தான்.\nஇரவு முழுவதும் புரண்டு கொண்டிருந்தவன் ஆதவன் உதயமாகுமுன் உதயாவின் முன் சென்று நின்றான்.\n\"உதயா என் கூட வா\"\n\"டேய், இருங்கடா, நானும் வரேன்\" கை பிடித்து இழுத்து செல்லும் அவன் பின்னால் ஸ்டீபனும் ஓடுகிறான்.\n\"இந்த பாட்டியை பாருங்கடா பாவமாயில்ல\" குளிரில் தெரு நாயோடு நடுங்கி கொண்டிருந்தவளின் முன் மண்டியிட செய்தான். புழு தின்று கொண்டிருந்த காலில் துணி சுத்தியிருந்தாலும் அதன் வெளியிலும் புழுக்கள் செத்துக்கிடந்தன.\n\"வாங்க நாம சுத்தம் பண்ணுவோம்\". உதயாவிற்கு இது புதிது. ஏழைகள் என்றால் எட்டி நின்று பார்த்ததோடு சரி, அவர்களோடு பழகுவது என்பது கனவில் கூட நடவா விஷயம். சற்றே ஒதுங்கி நின்று கொண்டாள். கண்களை சுருக்கி ஒருவித அவஸ்தையோடு நடப்பவைகளை கவனிக்கலானாள்.\nசலனமில்லாமல் சுருண்டிருந்த பாட்டியை சற்று நேரம் பார்த்திருந்த ஸ்டீபன் ஓடிச் சென்று ஒரு கையில் டீயும், மறு கையில் பன்னுமாய் திரும்பி வந்தான். கிழவியின் அருகிலமர்ந்து அவளை நெருக்கமாய் அணைத்தவாறே டீயை கையளித்தான்.\n\"பாட்டி, உங்க புண்ணை கொஞ்சம் துடைச்சி விடுறோம், வலிக்கும், பொறுத்துக்கோங்க\"\nகையோடு கொண்டு வந்த டெட்டால், பஞ்சு இத்யாதிகளால் சுத்தம் செய்ய ஆரம்பித்த மூர்த்தியையும், கிழவியை அணைத்திருந்த ஸ்டீபனையும் வைத்த கண் எடுக்காமல் நோக்கி கொண்டிருந்தவள் நண்பனுக்கு தன்னுதவி தேவையோ என்ற எண்ணம் மனதில் தாக்க புழுக்கள் நெளிந்து கொண்டிருந்த அந்த குச்சி காலை மெதுவாய் பற்றலானாள்.\nமெல்ல மெல்ல கிழக்கு வெளுக்க ஆரம்பித்தது. நண்பர்களும் ஓன்று கூட ஆரம்பித்தனர். தூரத்தில் தங்கநாடாச்சி மிஸ்சின் உதடு நடப்பவைகளுக்கும் தனக்கும் சமந்தமில்லாததுபோல் ஒரு மெல்லிய புன்னகையை சிதற விட்டுக் கொண்டிருந்தது. பூமி சுழற்சியின் அந்த ஒரு தருணம் இந்த நண்பர்களின் வாழ்வை புரட்டிப் போட்டிருந்தது. மனிதம் இங்கு பிறந்தது. பற்றியெரியும் நெருப்பில் தெளிக்கப்படும் தண்ணீர்த் துளிகள் போல இவர்களின் நட்பில் பிறர் துன்பங்களும் தூற்றல்களும் ஆவியாக துவங்கின.\nசுறுசுறுப்பாய் ஓடி விட்ட வாரத்தின் கடைசி எச்சமான சனிக்கிழமை ஏனோ எனக்கு சற்று ஆயாசத்தை கொடுத்தது. கல்லூரி நாட்களில் கழற்றி எறியப்பட்ட புடவைகள், அவை சார்ந்த இத்யாதிகள் என அனைத்தையும் வியர்வை படிய கறை நீக்கி, உடைந்து சற்றே ஊறிக் கொண்டிருக்கும் அப்பாவின் கால்களை சுற்றியுள்ள பேன்டெய்ட் துணிகளை அகற்றி, புத்தம் புதிதாய் ஒன்றை அணிவித்து, கூடவே அருகி வரும் மூலிகைகளால் அற்புதமாய் தயாரான தைலத்தால் அழுக்காகி நிமிர்ந்த ப��து முதுகு சற்றே வலித்தது.\nஅடுத்தடுத்து வர இருக்கும் திங்கட்கிழமையும் செவ்வாய் கிழமையும் நினைவில் வந்து மிரட்ட, சற்றே இளைப்பாறலாம் என்ற எண்ணத்தை ஒத்தி வைத்து விட்டு வார நாட்களின் தேவைகளை சமாளிக்க அந்த மார்ஜின்-ப்ரீ-சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தேன்.\nஒரு வாரமாய் யோசித்து யோசித்து தயாரித்த தேவைப்பட்டியல் தேவைப்பட்ட நேரத்தில் காணாமல் போயிருக்க, “அடக்கடவுளே” நெற்றியில் கைவைத்தவாறே அமர ஏதும் இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு கண்களை அலைபாய விட கண்களுக்குள் விழுந்தாள் அவள்.\nஇப்படி தான் இருந்தாள் அவள் என்று வர்ணிப்பதற்கு தேவையில்லை என்றாலும் சட்டென மவுனராகம் ரேவதியை நினைவில் கொண்டு வந்து நிறுத்தினாள். தன் மேல் ஒரு பார்வை படுவதை உள்ளுணர்வு உணர்த்த, சட்டென திரும்பியவளின் கண்களில் ஒரு மின்னல்.\nமெல்லிய புன்னகையோடு அழைத்தவளை நெற்றி சுருக்கி நினைவில் நிறுத்த முயன்று தோற்றேன்.\n“நான் ப்ரியம்வதனா. மூர்த்தியின் மனைவி”\n“மூர்த்தி” இந்த பெயர் என் உடலில் உடனடி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது.\nமூர்த்தி... சினிமாத்தனம் இல்லாத சேரனின் லட்சிய ஹீரோ. “பாபா ப்ளாக்ஷீப்” சொல்ல ஆரம்பித்த நாட்களோடு என்னோடு கைகோர்த்து நடக்க ஆரம்பித்தவன். இவனோடு நான் கழித்த நாட்கள் என்றென்றும் பசுமரத்தாணியாய் நினைவில் மட்டுமே பதிந்து விட நேர்ந்தது கொடுமையிலும் கொடுமை.\nசிட்டுக்குருவியாய் சுதந்திர வானில் பறந்த எங்கள் வாழ்வில் செல்போன் டவராய் குறுக்கிட்டது பள்ளி இறுதியாண்டு. கடைசி பரிட்சை எழுதி முடித்த அன்று கைகோர்த்து திரிந்த நாங்கள் கைகுலுக்கி பிரிந்து கொண்டோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில். மற்றவர்கள் கூட அவ்வபோது நலம் விசாரித்துக்கொள்ள காணாமலே போயிருந்தான் மூர்த்தி.\nஉடல்நல பாதிப்பு, அம்மாவின் பிரிவு என நாட்காட்டியில் நாட்கள் இரக்கமேயில்லாமல் இறந்து போயிருந்தன. வருடங்கள் பத்து உருண்டோடி விட்ட நிலையில் மீண்டும் மூர்த்தி. இம்முறை பரபரப்பு நிறைந்த திருநெல்வேலி “போத்தீஸ்” முன்பு. பரவசம் மேலிட ஓடிச்சென்று அவன் கைகளை பற்றியதும் வழக்கம் போல் அவன் என் தலையில் குட்ட எத்தனித்ததும்.... மெலிதாய் சிரித்துக்கொண்டேன்.\n“அவனாக இருக்குமோ” மனதில் எழுந்த கேள்வியை கேட்க நினைப்பதற்குள் அவளே மு���்திக்கொண்டாள்.\n யாருன்னு யோசிக்காத, மூர்த்தியே தான்” என் முகபாவம் பார்த்து அவளுக்கு புரிந்திருக்க வேண்டும்.\n“இதோ நான் அவன் மனைவிங்குறதுக்கு சாட்சி” அவள் நீட்டிய விரலில் சிரித்துக் கொண்டிருந்தது எனக்கு மிகப் பரிட்சயமான அந்த மோதிரம்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு கடைசி விடைகொடுக்கும் முன் அவன் கரம் பற்றி, விட்டுவிடவே மனம் வராமல் விரல்களை வருடி கொண்டிருந்த போது நான் கண்ட அதே மோதிரம். “எம்.பி” என்ற அடையாளக்குறியோடு. இவன் அரசியல் கனவு இன்னமும் மிச்சமிருக்கிறது என்று நான் அன்று எண்ணியது தவறா “எம்.பி”யின் அர்த்தம் மூர்த்தி, ப்ரியம்வதனாவா\n“நீங்க, சாரி, நீ நல்லா சமைப்பியாமே, உன் கையால் சாப்பிட கொடுத்து வச்சிருக்கணுமாமே” மீண்டும் ப்ரியா...\n“ஊட்டி விடுடி, அதென்ன கையில உருட்டி குடுக்குற பழக்கம்\nவழக்கமாய் அம்மா ஊட்டி விடும் அந்த நிலா சோறு உறவினர் ஒருவரின் வருகையால் என்னிடம் இடமாற நான் உருட்டி கையளித்த உருண்டையை வாங்க மறுத்து அடம்பிடித்தான் மூர்த்தி. மற்றவர்களும் அதை ஆமோதிக்க, மறுத்து விட இயலாமல் அன்று அனைவருக்கும் நானே ஊட்டி விட விமலாவும், சதீசும் கண்கலங்கி விட்டனர். “நீயும் எங்களுக்கு அம்மா ஆகிட்டடி” அவர்கள் கண்ணீர் அன்று எல்லோர் கண்களையும் குளமாக்கியிருந்தது. பின்னின்று கவனித்துக்கொண்டிருந்த அம்மாவும் அனைவரையும் ஒருசேர அணைத்துக்கொண்டாள்.\n“ஹே வா, அப்படி உக்காந்து பேசுவோம். என்னை அடிக்கடி நீ ப்ளாஸ்பேக் போக வைக்குற. சொல்லு, இன்னும் என்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கான்\nஅந்த சூப்பர் மார்கெட் வெளியே காலியாய் இருந்த திண்டின் மேல் அவளுக்கு இடம் விட்டு ஏறி அமர்ந்து கொண்டேன்.\n“நீ ரொம்ப அழகுன்னு சொல்லுவான்” சட்டென கண்கள் பனித்தது.\n“ஏன் அவன் மட்டும் தான் சொல்லுவானா நீ சொல்ல மாட்டியா\nபட்டென என் கரம் பற்றி அணைத்துக்கொண்டாள். என் நெற்றியில் முத்தமிட்ட அவளுள் மூர்த்தி தெரிந்தான். இவளால் எப்படி இதுவரை அறிமுகமே இல்லாத பெண்ணிடம் இவ்வளவு நெருங்க முடிகிறது கொஞ்சமும் சந்தேகமில்லை, இவள் மூர்த்தியின் ப்ரியசகியே தான்.\nபற்றியிருந்த அவள் கையில் புன்னகைத்த மோதிரத்தை பார்த்து “மூர்த்தி, ப்ரியம்வதனா” என்றேன். “இல்லை, மெம்பர் ஆப் பார்லிமென்ட்” என்றாள் அவள்.\n“நீ பெரிய வக்கீலா வரணும் ��ந்தியா, அநீதி இழைக்கப்படும் ஏழைகளுக்கு நீ தான் போராடி நியாயம் வாங்கி குடுக்கணும்”\n“நானும் உன்கூட அரசியல்ல குதிச்சுடுறேண்டா மூர்த்தி”\nசந்தியாவை ஊக்கப்படுத்தி கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து முறைத்தான்.\n“நீ ஒரு டாக்டர் ஆகணும் அம்மு. வெறும் எம்.பி.பி.எஸ் என்று இல்லாமல் ஒரு சிறந்த நியூரோ சர்ஜனா வரணும். உன்னால முடிஞ்ச அளவு மக்களுக்கு சேவை செய்யணும். நன்றாக படி, அதுவும் லட்சியத்துக்காக படி.”\nமற்ற மாணவர்களை போலல்லாமல் இவன் மிகவும் வித்தியாசமானவனாய் இருந்தான். சுதேசி கொள்கை அவன் இரத்தத்தில் ஊறி இருந்தது. ஸ்கூல் பேக் கூட அவன் அம்மா தைத்து கொடுக்கும் துணி பை தான். இரத்ததானம், கண்தானம் முகாம்களில் தவறாமல் இவனை காணலாம். எயிட்ஸ் விழிப்புணர்வு கூட்டங்களுக்கு எங்களையும் அழைத்துச் செல்வான்.\nஓட்டு போடும் வயது வந்ததும் முழுதாய் அரசியலில் இறங்கி விட வேண்டுமென்பான். ஒரேயடியாய் ஆசைப்பட கூடாது, முதலில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.பி ஆக வேண்டுமென்பான். கக்கனும், காமராஜரும் அவனது லட்சிய ஹீரோக்கள்.\nநண்பர்கள் யாரையும் அவன் கட்டாயப்படுத்துவதில்லை, ஆனால் அவர்களின் தனித்திறமை கண்டு உற்சாகப்படுத்துவான். அவனின் உற்சாகமான வார்த்தைகள் பின்னாளில் பலன் தருமா என்பதை கூட பொருட்படுத்தாமல் அவனின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.\n“இங்க என்ன இல்லன்னு நாம அடுத்த நாட்டுக்கு ஓடுறோம்” அவனின் கேள்விகளில் அனல் இருக்கும்.\n“ஏண்டா, உனக்கு வேற வேலையே இல்லையா நீ சொல்ற மாதிரி இவங்கெல்லாம் படிச்சு, நம்ம நாட்டுலயே இருப்பாங்கன்னு நீயுமாடா நம்புற நீ சொல்ற மாதிரி இவங்கெல்லாம் படிச்சு, நம்ம நாட்டுலயே இருப்பாங்கன்னு நீயுமாடா நம்புற\n“நான் மற்றவர்களை நம்புறேனோ இல்லையோ என்னை நம்புறேன், உன்னை நம்புறேன்”\n“கண்டிப்பா நான் பெரிய டாக்டரா வருவேண்டா” நெகிழ்ச்சியோடு அவன் தலையை கலைத்து விட்டது நேற்று போல் இருக்கிறது.\n“ஆறு மாசம் முன்னாடி மூர்த்தியை சந்தித்தப்போ நீ சரியா பேச முடியலயாமே\n“ஆமாடா, அன்று போத்தீசில் அத்தை கூட துணி எடுக்க போனேன். அவனை பார்த்து சரியா பேச முடியல, போன் நம்பர் கூட வாங்கிக்க முடியல, அதான் உன்னை பற்றி தெரிஞ்சுக்க முடியாமலே போய் விட்டது”\n“ஆனா உன்னை பற்றி அடிக்கடி பேசுவான் அம்மு. ப்ளஸ் டூ முடிந��ததும் நீ அப்பா அம்மாவோடு ஊர் விட்டு போனதையும், அவனும் பீகாரில் இருக்கும் தன் உறவினர் வீட்டுக்கு போனதையும் அடிக்கடி நினைவு படுத்துவான். காலம் எப்படியோ எங்களை பிரித்து விட்டாலும் கண்டிப்பா அவள் ஒரு டாக்டர் ஆகி இருப்பாள் என்று மட்டும் உறுதியோடு சொல்லிக் கொண்டிருப்பான்”.\nசந்தர்பங்களும் சூழ்நிலையும் ஒருவர் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது. ப்ளஸ் டுவில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் கட் ஆப் மார்க்கில் லட்சங்கள் என் லட்சியங்களை தகர்த்து விட துடித்தது. கடன் வாங்கி அப்பா கரன்சி நோட்டுக்களை வாரியிறைக்க ஒருவழியாய் எம்.பி.பி.எஸ் கனவு நிறைவேறியது. அப்பாவின் குடும்ப பாரம் குறைக்க வேண்டி போராட தயாராகையில் பகுதி நேர விரிவுரையாளராக திருநெல்வேலி அரசு மருத்துவமனை அரவணைத்துக் கொண்டது.\nஅன்று, மாணவர்கள் பத்து பேரை அழைத்துக் கொண்டு ரெத்த தானம் கொடுக்க மெடிக்கல் ஹாஸ்பிடல் போயிருந்தேன். தூரத்தில் நரைத்த தலையோடு சோகமாய் சுவரை வெறித்திருந்த பெரியவரை எங்கோ பார்த்த நியாபகம். அருகில் சென்று பார்த்தால் விஸ்வநாதன் அங்கிள். மூர்த்தியின் அப்பா.\nஎன்னைப்பார்த்து கண் சுருக்கியவரை யோசிக்க விடாமல் “நான் ப்ரார்த்தனா, உங்கள் அம்மு”\nஅவர் உதடு ஒரு மெல்லிய புன்னகையை விரக்தியாய் சிந்தியது.\n“என்ன அங்கிள் இந்த பக்கம், யாருக்கு உடம்புக்கு முடியல\n“மூர்த்தி போய்ட்டான்மா” அவர் கைகாட்டிய திசையில் ஐ.சி.யூ.\n“என்ன சொல்றீங்க அங்கிள், அவனுக்கு என்னாச்சு” பதற்றம் என்னை களையெடுக்க ஆரம்பித்தது.\n“ஆக்சிடென்ட். தலைல பலமா அடி, போயிட்டான்.”\n“மூர்த்தீ...................” கேவலுடன் ஓடி சென்று அவன் கரம் பற்றினேன் பதறி தடுத்த நர்ஸ்சையும் மீறி.\nமூர்த்தி ஜில்லிட்டு போயிருந்தான். வலிகள் நிறைந்த கண்களை அமைதியாய் மூடி, ஒரு வித மவுன புன்னகையை படர விட்டிருந்தான்.\n“சரிமா, நீ சொன்னவாறே பண்ணிடுறேன்”. யாரிடமோ மொபைலில் பேசி கொண்டிருந்தவர் என்னிடம் குனிந்தார்.\n“ப்ரார்த்தனா, அவனுக்கு செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கு. ஏற்கனவே கண்களை எடுத்தாச்சு. அவன் உடலையும் தானமா கொடுக்க சொல்லி விட்டாள் என் மகள், அவன் மனைவி. மெடிக்கல் காலேஜ் டீனோடு பேசணும்”\n“ஹெல்லோ” விஸ்வநாதன் அங்கிள் மொபைல் போனை உயிர்பிக்க, நான் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவ��� இழக்க ஆரம்பித்திருந்தேன்.\n“அன்று உன்னை நான் பார்க்கவில்லையே ப்ரியா\nநான் கேட்ட கேள்வி அவளுக்கு சட்டென புரிந்திருக்குமென்றாலும் கேள்விக்கான விடை வர கண்டிப்பாக தாமதமாகும்.\n“அப்பொழுது நான் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக நடந்த கிராமசபா கூட்டத்துக்காக ராஞ்சி போய் விட்டேன். உடனே திரும்ப முடியவில்லை. அதான் அங்கிருந்தே போன் பண்ணி சொல்லி விட்டேன்.\nஅப்போ நான் அவன் கூட இல்லனா என்ன அம்மு, என் மனசு முழுக்க அவன் நிறைஞ்சு இருக்கானே”\nஎன் நண்பன், என்னோடு சகலமுமாய் இருந்தவன், நான் மிகப்பெரிய நியூரோ சர்ஜனாக வேண்டுமென்று கனவு கண்டவன். அவனை பற்றிய கனவை நினைவாக இதோ ப்ரியம்வதனா இருக்கிறாள், என்னை பற்றிய கனவை நான் தான் நினைவாக்க வேண்டும். என் இயலாமை என் இயக்கத்தை நிறுத்தி விட துடித்தது. இரண்டு மாதங்களாக வர மறுத்த அழுகை இன்று நெஞ்சு வெடித்து விஸ்வரூபமெடுத்தது. “ஒஒஒ....” வென்ற பெருங்குரலோடு மக்கள் கூட்டம் மறந்து கதறியழ ஆரம்பித்தேன்....\nபுத்தம் புதிதாய் ஒரு விடியல்...\nவெள்ளி மீன்களிடையே கெண்டை மீனாய்\nதுள்ளிக் குதிக்கும் மான் குட்டியாய்\nஅதோ அந்த மல்லிகை பந்தலிலே\nகவி பாடத் துடிக்கும் நான்...\nகாற்றின் வேகத்தை விஞ்சி விடும்\nஆசையில், தோற்பேன் யென தெரிந்தே\nஇரு கரம் நீட்டி அணைத்து\nகூடவே ஓடி வரும் அந்த\nஅழகாய் விடிந்த இன்றைய பகல் பொழுது\nதிமிர் பிடித்த காதல்காரியும் அவளுக்கே சொந்தமான கவி...\nபுத்தம் புதிதாய் ஒரு விடியல்...\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெட��க்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10443/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2018-07-22T06:36:49Z", "digest": "sha1:IXX5IHYWWLIWUKPWVFF4IFG3AAR24JZE", "length": 12219, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கழுத்து அறுக்கப்பட்டு,துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட இளம்பெண்!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகழுத்து அறுக்கப்பட்டு,துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட இளம்பெண்\nSooriyan Gossip - கழுத்து அறுக்கப்பட்டு,துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட இளம்பெண்\nராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி, கழுத்து அறுக்கப்பட்டு துடிக்கத் துடிக்கக் கொ���்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் டெல்லியில் பதிவாகியுள்ளது.\nகுறித்த பெண்ணின் உடலம் தற்போது, பிரேத பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.\nஇதனை அடுத்து காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nபச்சிளம் குழந்தையைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற தாய்\n24 மணிநேரத்திற்குள் நடந்த அசம்பாவிதம்\nசுவர்க்கம் செல்வதற்காக தற்கொலை செய்துகொண்ட குடும்பம்\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nகற்பித்த ஆசிரியர்களால் மர்மமாகக் கொல்லப்பட்ட சிறுவன்\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\n - இன்றைய அதிர்ச்சி அறிக்கை\nஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது ; ஸ்ரீரெட்டி தொடர்பில் கார்த்தி\nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nமிகக் கொடிய விஷம் கொண்ட பேரழகு\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10563/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2018-07-22T06:47:16Z", "digest": "sha1:4ZNZJNJPNE2K3S6A4JN4RYY6RBOKC3XT", "length": 13265, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பெற்றோலுக்குப் பதிலாக தண்ணீரா? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nsooriyan gossip - பெற்றோலுக்குப் பதிலாக தண்ணீரா\nபெற்றோலுக்குப் பதிலாக தண்ணீர் ஊற்றியதால் வாகனங்கள் பழுதடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை வாகன ஓட்டுனர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nஆந்திர மாநிலம் திருப்பதி மகதி அரங்கின் எதிரே பொதுத்துறை நிறுவனம் சார்பில் நடத்தப்படும் பெற்றோல் பங்க் ஒன்று உள்ளது.நேற்றைய தினம் வாகனத்திற்கு பெற்றோல் இவ்விடத்தில் நிரப்பிக்கொண்டு பயணத்தை மேற்கொண்ட வேளையில் பாதி தூரத்திலேயே வாகனங்கள் நின்றுள்ளது.\nஇதனையடுத்து அருகிலுள்ள வாகனபழுது பார்க்குமிடத்தில் வாகனத்தை பழுது பார்த்த போது பெற்றோலுக்குப் பதிலாக தண்ணீரை ஊற்றி நிரப்பியிருப்பது தெரியவந்துள்ளதையடுத்து அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.\nஇதேபோல 200 ற்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதடைந்துள்ளன.அனைவரும் திரண்டு குறித்த பெற்றோல் நிரப்பிய இடத்திற்கு வந்து சண்டையிட்டு காரணம் கேட்டபோது,பெற்றோல் டேங்க்கின் அடியில் உள்ள தண்ணீர் பைப் லீக் ஆனதால் பெற்றோலுடன் தண்ணீர் கலந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.\nபாலுக்குப் பதிலாக பச்சிளம் குழந்தைக்கு மதுவூட்டிய தந்தை...\nதாய்லாந்து மாணவர்களை காப்பாற்ற முன்னெடுத்த பயிற்சியில் இராணுவ வீரர் பலி\nபச்சிளம் குழந்தையைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற தாய்\n2000 ஆண்டுகளுக்கு முன் ஒப்பனை பொருட்களுடன் புதைக்கப்பட்ட பேரழகி \nஈராக்கில் 12 உயிர்கள் விடைபெற்றன - தீவிரவாத வன்முறை கொடுத்த பரிசு\nஜெலி,பிஸ்கட் கொடுக்கப்பட்டு சுழிபுரம் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டார்\nஇடது கையை கணவனின் மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்த காதலி - உன்னத காதலின் உயிர் வடிவம்.\nராணி எலிசபெத்தை அவமதித்த மெர்க்கல்\nமரண தண்டனைக்குத் தயாராகிறது இலங்கை\nவிண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றும் செயற்கை கோள்\nதனது காதலனுக்காக உயிரை விட்ட காதலி\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, ��ுர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2006/05/", "date_download": "2018-07-22T06:39:50Z", "digest": "sha1:2QRZ7TUNUYE6DKNYUXCMUQYHU5EQJYUA", "length": 136216, "nlines": 400, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: 05.2006", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nபுத்திசாலி சோவுக்கு பாமரனின் கேள்விகள்\nஜூனியர் விகடனில் கருத்து தெரிவித்திருக்கும் துக்ளக் அதி புத்திசாலிகளின் தலைவர் திரு சோவுக்கு இந்த பாமரனின் சந்தேகங்கள் (எனது கேள்விகள் அடைப்புக்குள்)\n‘‘ஒரு சமுதாயம் வளர வேண்டும், எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு விகிதத்தையும், இட ஒதுக்கீடு செய்யப்படும் துறைகளையும் படிப்படியாகக் கு��ைத்துக் கொண்டேதான் வர வேண்டும். (வளர வேண்டுமென்றால் கூட்ட வேண்டுமா குறைக்க வேண்டுமா\nஅதைவிட்டுவிட்டு மேலும் மேலும் இட ஒதுக்கீடு இல்லாத இடங்களில், குறிப்பாக தனியார் நிறுவனங்களிலும்கூட அதைப் புகுத்துவதும், இருக்கிற இடங்களில் புதிது புதிதாக சில சாதியினரை சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்க வகைசெய்வதும் கொஞ்சமும் சரியல்ல. (பின்னே அரசு வேலை கிடைப்பதற்க்குள் தான் எங்கள் ஆயுளே முடிந்துபோகிறதே இப்படி தர முடியாது என்று எந்த தனியார் நிருவனமும் சொல்கிறதா இதுவரை\nஇந்தக் கருத்து எல்லோருக்கும் ஏற்புடையதுதான். (யாருக்கு எதிர்ப்பாளர்களுக்கா\nஇருந்தாலும், இந்த இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்தால் ஓட்டு பறிபோய்விடுமோ என்ற பயத்திலேயே எல்லோரும் எதிர்க்கத் தயங்குகிறார்கள். (அதிமுக பிஜேபி கூடவா\nஇட ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கிற பெருவாரியான இடங்களை& வசதியும், கல்வி அறிவும் படைத்த குடும்பங்களைச் சார்ந்தவர்களே பெற்றுவிடுவதால், உண்மை யாக யாருக்கு இட ஒதுக்கீடு தேவையோ அவர்களுக்கு அது கிடைக்காமல் போய்விடுகிறது. (இப்போதே இப்படியென்றால் இடஒதுக்கீடு இல்லாவிட்டால் என்னவாகும்\nஆக, கல்வி அறிவு பெறாத குடும்பங்களில் இருந்து வருகிற சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான கல்வியைக் கொடுப்பதுதான் இதற்கெல்லாம் சரியான வழி. இதற்காக மத்திய&மாநில அரசுகள் ரெஸிடென்ஷியல் பள்ளிகளைத் தொடங்க வேண்டும். அங்கெல்லாம் தகுதிபெற்ற ஆசிரியர்களை நியமித்து, இந்த சிறுவர்&சிறுமிகளுக்கெல்லாம் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் மற்றவர்களோடு போட்டிப் போடும் அளவுக்குத் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்வார்கள். ஆரம்பத்திலிருந்தே மட்டரகமான கல்வியைக் கொடுத்து, அவர்களைத் தகுதியற்றவர்களாக்கிவிட்டு, அதன்பிறகு இடஒதுக்கீடு தருகிறேன் என்று சொல்வது, ஒரு மோசடி வேலை இதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.(நீங்கள் சொல்வதை பார்த்தால் இப்போது ஒதுக்கினால் கூட இன்னும் இருபது ஆண்டுகள் ஆகுமே அதுவரை இதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.(நீங்கள் சொல்வதை பார்த்தால் இப்போது ஒதுக்கினால் கூட இன்னும் இருபது ஆண்டுகள் ஆகுமே அதுவரை\nஎப்படியாவது முலாயம் சிங் போன்றவர்களுக்குப் போய்க்கொண்டிருக்கும் ���ிற்படுத்தப்பட்டவர்களின் ஓட்டுகளைத் தங்கள் பக்கம் திருப்பிவிட வேண்டும் என்ற ஆசையில் காங்கிரஸ் கட்சியினர் உயர்கல்வியிலும் இட ஒதுக்கீடு என்று கோஷமெழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஓட்டுகளை மட்டும் மையமாக வைத்து நடத்தப்படும் நாடகமே தவிர, உண்மையான சமூக நீதிக்காக அல்ல. இதனை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். (எங்களுக்கு புரிவதால்தான் கேட்கிறோம் வீனாக முலாயம் எதற்கு இங்கே. வெறும் மூன்று சதவிகிதம் பேருக்கு ஐம்பது சதவிகிதம் இடஒதுக்கீடு போதாதா மீதமிருக்கும் இடத்தில் பிற்பட்டவர்களுக்கு ஒதுக்கினால் என்ன தவறு என்று பா.ம.க கேட்கிறதே. வெறும் மூன்று சதவிகிதம் பேருக்கு ஐம்பது சதவிகிதம் இடஒதுக்கீடு போதாதா மீதமிருக்கும் இடத்தில் பிற்பட்டவர்களுக்கு ஒதுக்கினால் என்ன தவறு என்று பா.ம.க கேட்கிறதே\nஆனால், இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்து வதையும், பொதுமக்களை சங்கடத்துக்கு உள்ளாக்குவதையும் என்னால் ஏற்க முடியவில்லை. அந்த அணுகுமுறை தேவை இல்லாதது. குறிப்பாக, டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்வதென்பது கண்டிக்கத்தக்க விஷயம் மட்டுமல்ல... பொறுப்பில்லாத்தனமுமாகும்’’ (இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை)\nஇடஒதுக்கீடு இன்னொரு தீண்டாமை ஒழிப்பு\nஇடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் போராட்டங்கள் வலுத்து வரும் வேளையில்\nகான்பூர் ஐ.ஐ.டி யை சேர்ந்த ஆசிரியர்கள் கொண்ட குழு ஒன்று தற்போது குடியரசு தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது அதில் \" இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வித்தரம் குறையும்\" என்ற குற்றச்சாட்டை வலியுருத்தியுள்ளது அதில் மேலும் எங்களிடம் தகுதியான ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லை எனவே இடஒதுக்கீட்டின் மூலம் கல்வியின் தரம் தாழ்ந்து போகும் என்று அப்துல் கலாம் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.\nஇவர்களிடம் தற்போது ஆசிரியர்கள் இல்லை என்பதால் வேறு பணியிடங்களை தகுதியானவர்களை கொண்டு நிரப்ப முடியாதா அல்லது அப் பணிகளுக்காக காத்திருக்கும் எவரும் அந்த தகுதியை பெற்றிருக்க வில்லையா எனும் சந்தேகம் எழுவது தவிற்க வியலாத ஒன்று. மேலும் தற்போது இருக்கும் இடங்களில் ஒதுக்கீடு செய்யவியலாது புதிய இடங்கள் உருவாக்கவும் கூடாது என்கிறது அக்கடிதம். அதாவது\" எங்களிடம் உணவு பற்றாக்குறை எனவே பட்டிணியோடு கிடப்பவன் அப்படியே சாகட்டும்\" என்பதை சொல்லாமல் சொல்கிறது.\nகல்வியின் தரம் என்பது சொல்லிக்கொடுப்பவர்கள் பொருத்தே அமையுமேயன்றி கற்றுக் கொள்பவனால் அமையாது என்பதே உண்மை. இப்படியிருக்க பிற்படுத்த பட்டவர்கள் இடம் பெருவது கல்வியின் தரத்தை குறைக்கும் என்பது வெற்று வாதம். ஏன் பிற்படுத்தபட்ட எந்த மாணவரும் நல்ல மதிப்பெண்களே பெருவதில்லையா என்ன அதே குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவது கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நிகழும் இனக்கமான சூழலை கெடுக்கும் என்ற விஷத்தையும் கக்கியுள்ளது. அதாவது மேல்சாதியினர் பயிலும் இடத்தில் பிற்படுத்தபட்ட ஒரு மாணவனை சேர்ப்பது அவர்களிடையே சாதிமோதலை ஏற்படுத்தும் என்கிறது.\nதீண்டாமை இல்லை என்று வாதிடும் அதே கல்லூரி இல்லை இல்லை அது மேல்சாதிக்கு மட்டுந்தான் என்று இப்போது கொடியுயர்த்துகிறது. இதன் மூலம் நாட்டில் இன்னும் தீண்டாமை இருக்கிறது என்றே அது தெரிவிக்கிறது. இது குறித்து முன்னர் நான் இட்டிருந்த ஒரு பதிவில் \"இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை மாறாக பக்கத்தில் இடம்பிடிக்க நிணைக்கும் பிற்பட்ட சாதியை எதிர்க்கும் மனோபாவம் இது\" என தெரிவித்திருந்தேன், அது உண்மை என்பதை யே \"அவர்களும்\" ஒத்துக்கொள்வதுபோலவே தெரிகிறது.\nஅரசு எந்திரம் என்பது மேல் சாதி மக்களுக்கு மட்டுமல்ல இடஒதுக்கீட்டு தேவையே இவர்களால் தான் உண்டானது என்ற ஞானி அவர்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். மேலும் ஞானி அவர்கள் சொன்னதுபோல \"என்றைக்கு பிற்படுத்தப்பட்ட மாணவனும் பொதுஇடங்களில் இடம்(சீட்) கிடைக்கிறதோ அன்றுவரை இடஒதுக்கீடும் இருக்கும்\"\nஎனக்கு இன்னும் ஒன்று புரிய வேண்டும். அதாவது \"இவர்களுக்கு\" உழ, அறுக்க,அடிக்க,சுமக்க,சமைக்க, சுத்தப்படுத்த,துவைக்க,அறிவிக்க தேவைப்படும் ஒரு இனம் கல்வி பயில்வதால் தங்கள் வயிரும் பட்டிணி கிடக்கும் நாடும் நாறிப்போகும் என்பதால்தான் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்களா. உண்மையில் அவர்களுக்கு நாட்டின் சமூக வளர்ச்சியில் அக்கரை இருந்தால் இட ஒதுக்கீட்டை \"எவனும்\" மறுக்க மாட்டான். ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க நீங்கள் வேண்டாம் உங்களுக்கு இத்���னை சதவிகிதம்தான் ஓட்டுரிமை என்று இதேபோல் அறிவிக்க இந்த \"மேல்வகுப்\"பினர் சொல்லி விடட்டும் அப்போதுதான் அது உண்மையில் இட ஒதுக்கீட்டுக்கான எதிர்பாக இருக்கும் அதுவரை இது வெறும் சாதிக்கு எதிரான போராட்டமாகவே இருக்கும்.\nதங்கள் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட மாணவன் படிப்பதால் சுமுக நிகழ்வுகள் கெட்டுப்போகும் என சொல்லும் கல்லூரி கல்லூரியாகவே இருக்க முடியாது அது வெறும் மதம் போதிக்கும் குருகுலமாகவே இருக்க முடியும்.அதில் படிப்பவர்களும் மாணவர்களாக இல்லாது \"புதிய நூற்றாண்டு கேடிகளாகவே\" இருக்க முடியும்.\nஇந்த விவகாரத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான தகவல்களை திட்டம் போட்டு பரப்பும் என்.டி.டி.வி, தினமலர், தினதந்தி, தி ஹிந்து போன்ற ஊடகம் ,பத்திரிகைகள் அதற்கு ஆதரவு தரும் எந்த போராட்டத்தையும் பதிவுசெய்வதே இல்லை காரணம் அவர்களும் அதே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்\n\"தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல் \"\n- மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி\nகருணாநிதி, ஜெயலலிதா நேரடி வாக்குவாதம்\n2 ஏக்கர் நிலம் எப்போது: முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதா சட்டசபையில் நேரடி வாக்குவாதம் சென்னை, மே.\n27-: நிலமற்றவர்களுக்கு 2 ஏக்கர் நிலம், தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சட்டசபையில் வாக்குவாதம்.\nசட்டசபையில் நேற்று அ.தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல்- கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அதோடு இந்த கூட்டத்தொடர் முழுவதுக்கும் `சஸ்பெண்டு' செய்யப்பட்டனர். இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப் பட்டதை கண்டித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபைக்கு தன்னந்தனியாக செல்லப்போவதாக நேற்று அறிவித்திருந்தார். விவாதம் தொடர்பாக முழு தகவல் களையும் அவையில் வெளியிடப்போவதாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.\nஅப்போது ஜெயலலிதாவுக்கும், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் நேரடியாக வாக்குவாதம் நடந்தது. அதன் விவரம் வருமாறு:-(கமெண்டு நம்மளுதுங்க)\nஜெயலலிதா:- அரசியலில் என்னை உருவாக்கிய எம்.ஜி. ஆரை வணங்கி உரையை தொடங்குகிறேன். என்னை வெற்றிபெறச்செய்த ஆண் டிப்பட்டி தொகுதி வாக்கா ளர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுனர் உரையில் பல தவறுகள் இருக்கிறது. எனக்கு பேசுவதற்கு\n30 நிமிடம் ஒதுக்கியது போதாது.( போன தடவ அப்பிடிதான் எல்லாறுக்கும் நேரம் ஒதுக்குனீங்க)ளாஆளுனர் உரையில் நிலமற்றவர்களுக்கு\n2 ஏக்கர் நிலம் வீதம்\n50 லட்சம் ஏக்கர் நிலம் கொடுப்பதாக குறிப்பிடப் பட்டு உள்ளது. அதை எந்த அடிப்படையில் கொடுக்க முடியும். தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான\n3 லட்சம் தரிசு நிலம் தான் உள்ளது. தனியாரிடம்\n46 லட்சம் தரிசு நிலங்கள் இருக் கிறது. அப்படி இருக்கும் போது எவ்வாறு நிலமற்றவர்களுக்கு நிலம் கொடுக்க முடியும்.\n(உடனே அமைச்சர் பொன்முடி குறுக்கிட்டு பேச எழுந்தார்)\nஜெயலலிதா ‘‘நீங்கள் உட்காருங்கள், நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை’’ என்றார்.(இப்படித்தான இருக்கும் போனதடவ )\nசபாநாயகர்:- தவறுகளை சுட்டிக்காட்டும் போது அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும்.\nஅமைச்சர் அன்பழகன்:- நீங்கள் ஏற்கனவே முதல்- அமைச்சராக இருந்தவர். அவை மரபு நன்றாக தெரியும். இப்போது உறுப்பினராக இருக்கிறீர்கள். உறுப்பினர்கள் கூறும் தவறை மறுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எழுந்து மறுப்பு சொல்ல அமைச்சர்களுக்கு உரிமை உண்டு.\nஜெயலலிதா:- நான் சொல்லி முடித்த பின்பு தான் மறுக்க வேண்டும்.(சரிங்க டீச்சர்)\n3 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள் ளது. தனியாருக்கு சொந்தமாக\n46 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. ஏழைகளிடம் தரிசு நிலங்கள் மேம்படுத்தப்படாமல் இருக்கிறது.(இன்னைக்கு பூரா இத எத்தன தடவ சொல்லுவீங்க)\nமுதல்-அமைச்சர் கருணாநிதி:- சில நேரங்களில் குறுக்கிட வேண்டிய அவசியம் உள்ளது. தாங்கள் எப்படி குறுக்கிடுவீர்கள் என்பதை நான் அறிவேன், நாடு அறியும். தேர்தல் அறிக்கையில் அரசு கைவசம் உள்ள இடம், தனியார் கைவசம் உள்ள இடம் என்று நாங்கள் தனியாக குறிப்பிடவில்லை.(தலைவரு இன்னும் கண்ணாடி ஒடஞ்சத மறக்கல )\n50 லட்சம் ஏக்கர் நிலத்தை மேம்படுத்தி கொடுப்போம்.\nஜெயலலிதா:- எனக்கு 2 சந்தேகங்கள் எழுகின்றன. (போச்சுடா)\n46 லட்சம் ஏக்கர் தனியார் நிலத்தை எப்படி பகிர்ந்து கொடுக்கப்போகிறீர்கள்\nகருணாநிதி:- ஏழைகளிடம் இருந்து தரிசு நிலத்தை எடுத்து அதை மேம்படுத்தி அந்த ஏழைகளுக்கே கொடுப் போம்.\nஜெயலலிதா:- உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் கணக்கெடுத்ததில் நிலமற்ற ஏழைகள் 86 லட்சம் பேர் உள்ளனர். முதல்-அமைச்சர் அறிவித்தபடி\n2 ஏக்கர் நிலம் எப்படி தர முடியும்.\n86 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டும் என்றால் ஒரு கோடியே\n72 லட்சம் ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும். எங்கேயிருந்து கொடுக்கப்போகிறீர்கள்.(அம்மா தாயே போதுமே)\nஅமைச்சர் அன்பழகன்:- விவசாயிகள் அத்தனை பேருக்கும் கொடுக்கவில்லை. நிலமற்ற ஏழைகளுக்கு மட்டும் கொடுக்கிறோம். கருத்து விளக்கம் இல்லாததன் விளைவு இப்படி கேட்கிறீர்கள்.\nஜெயலலிதா:- வாக்குறுதியை கொடுத்துவிட்டு இப்போது முடியாது என்று நழுவ பார்க்கிறீர்கள்.(கீ கீ கீ ... கிளிதாங்க கத்துது)\nஅமைச்சர் பொன்முடி:- தேர்தல் வாக்குறுதிபடி\n50 லட்சம் ஏக்கர் நிலம் பண்படுத்தி கொடுக்கப்படும். எதையும் தெள்ளத்தெரிந்து ஆராய்ந்து சொல்லும் முதல்வர் தான் கலைஞர்.\nஜெயலலிதா:- கருத்து பிழை இருக்கிறது. அதனால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது. தி.மு.க.வின் இன்னொரு வாக்குறுதியான கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்து அறிவித்து இருப்பது பதவி ஏற்பு விழாவில் முதல்வர் கையெழுத்திட்டுரூ.\n6,866 கோடி கடன்களை, தோராயமாக சொல்லப் போனால் ரூ.\n7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது. நாணயமாக கூட்டுறவு கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு பணம் திரும்ப கொடுப்பீர்களா\n500 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\n12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக் கம். விவசாயிகளுக்கு ரூ.\n1000 கோடி கடன் வழங்குவதாக அமைச்சர் கோ.சி.மணி கூறி யுள்ளார். குறுவை சாகுபடி தொடங்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி விவசாயிகளுக்கு ரூ.\n1000 கோடி கடன் கொடுக்க போகிறீர்கள். ஏற்கனவே தொடக்க கூட்டு றவு வங்கிகள் நிதி இல்லாமல் செயல்பட முடியவில்லை. கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்த நாள் முதல் விவசாயிகள் கடனை திருப்பி கொடுக்க மறுத்து வருகிறார்கள். கூட்டுறவு பாங்கிகள் விவசாயி களுக்கு கடனாக\n70 சதவீதம் கொடுத்து இருக்கிறது. இந்த நிலையில்\n7,500 கோடி வங்கி களுக்கு கொடுத்தால் தான் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.\nகூட்டுறவு வங்கிகளுக்கு நபார்டு வங்கி கடன் வழங்கு கிறது. நபார்டு வங்கிக்கு ரிசர்வ் பாங்கி கடன் கொடுக்கிறது. அதனால் விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதற்கு ���பார்டு வங்கியிடம் அனுமதி பெறப்பட்டதா எப்போது பெறுவீர்கள். டெல்டா விவசாயிகள் பெரு மளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கூட்டுறவு வங்கிகளில் மட்டுமல்ல தேசிய வங்கிகளிலும், நிலவள வங்கிகளிடமும், வணிக வங்கிகளிடமும் கடன் பெற்று இருக்கிறார்கள்.(ஹம்மாடி கொஞ்சம் மூச்சு விடுங்க அப்புறம் பேசலாம்)\nஅந்த வங்கிகளில் வாங்கிய விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வீர்களா\nஅமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்:- நீங்கள் எல்லா வங்கிக்கும் வட்டியை தள்ளுபடி செய்தீர்களா கூட்டுறவு வங்கிக்கு மட்டும் தானே வட்டி தள்ளுபடி செய்தீர்கள்.\nஅமைச்சர் அன்பழகன்:- விவசாயிகள் விவசாயத்திற்கு வாங்கிய கூட்டுறவு கடன்கள் மட்டுமே ரத்து செய்யப்படும். மாமன்-மச்சான் வாங்கிய கடன்களை ரத்து செய்ய முடி யாது.\nஜெயலலிதா:- அமைச்சர் ஜோக்காக பேசி சேம்சேடு கோல் அடிக்கிறார். மாமன்- மச்சான் கடனை தள்ளுபடி செய்ய நான் கேட்கவில்லை.(ஆமா ஆமா ஒங்களுக்கு அதெல்லாம் ஏது ஒரே ஒரு மகன் மட்டுந்தான)\nஅமைச்சர் அன்பழகன்:- சிறு குறு விவசாயிகள் கடன் களை தள்ளுபடி செய்வோம் என்றோம். இந்த சலுகை நிலச் சுவான்தார்களுக்கு இல்லை. கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கிய பெரிய பெரிய விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கூட்டுறவு பாங்கியில் கடன் பெற்றவர்கள் ஏழைகள் மட்டுமல்ல. தேசிய வங்கியில் கடன் பெற்ற டெல்டா விவசாயிகள் உண்மையாக கடன் பெற்ற வர்கள். அவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.\nஅமைச்சர் ஆற்காடு வீராசாமி:- கடந்த ஆட்சியில் அவர்களுக்கு வட்டி தள்ளு படி செய்யப்பட்டு இருந்தால் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.\nஜெயலலிதா:- தேர்தல் அறிக்கையில் கிலோ ரூ.\n2-க்கு அரிசி வழங்கும் திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசினுடையது. அதற்கு மத்திய அரசு உதவுவதாக மத்திய மந்திரி சிதம்பரம் உத்தரவாதம் அளிக்கவில்லை.(வடைய சாப்பிட தந்தா நீங்க அதுல ஓட்டைய எண்ணுறீங்க)\nஜெயலலிதா:- நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவ சாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி ஆளுனர் உரையில் உண்மைக்கு மாறாக கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாட் டின் வளர்ச்சி விகிதம் அதிக அளவில் இருந்தது. நான் கொண்டு வந்த இலவச சைக்கிள் திட்டம் மாநில அரசின் திட்டம். கவர்னர் உரையில் இதற்கு ���த்திய அரசு நிதி ஒதக்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மாநில அரசு சிறப் பாக செயல்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையைபமத்திய அரசு கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு உதவி அளிக்கவில்லை. அப்படி கொடுத்து இருந்தால் மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் இருந்து இருக்கும் அல்லவா இது மத்திய அரசின் திட்டம் அல்ல.\nகடந்த ஆட்சியில் மத மாற்ற தடை சட்டம் கொண்டுவரப் பட்டது. அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது. அதற்கான ஒப்புதல் சட்டசபையில் பெறப்பட்டும் சட்டம் ரத்தாகாமல் உள்ளது என்று தேர்தல் அறிக்கையிலும், பிரசாரத் திலும் கூறினீர்கள். ஆனால் அந்த சட்டத்தை நீக்க மீண்டும் சட்டசபையில் மசோதா கொண்டு வருவதாக ஆளுனர் உரையில் கூறப்பட்டுள்ளது. இது இறந்து போன ஒருவரது பிரேதம் அடக்கம் செய்யப்பட்டு பின்னர் அவர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார் என்று பிணத்தை தோண்டி உயிர் இருக்கிறதா என்று பார்ப்பது போல் ஆகும்.(டாக்டர் செயா அம்மா வாளுக)\nகருணாநிதி:- பிரேதம் பற்றி அம்மையார் சொல்கிறார். சாவில் சந்தேகம் இருந்தால் அதையும் செய்து தான் பார்ப் போம்.\nஜெயலலிதா:- அவசர நடைமுறை சட்டம் மீண்டும் உயிர்பெறாது. ஒரு சட்டம் கொண்டு வந்து அதை திரும்ப பெற்றால் சபையில் விவா தித்து ஒப்புதல் பெற அவசியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.\nகருணாநிதி:- சுப்ரீம் கோர்ட்டு சொல்லி இருந்தாலும் கூட மீண்டும் சட்ட துறையில் வைத்து உறுதிப்படுத்துவதில் தவறு இல்லை. சந்தேகத்தை போக்க சட்டசபையில் வைத்து நிறைவேற்றுவதிலஞ தவறு இல்லை.\nஜெயலலிதா:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை முதல்வர் சரியில்லை என்கிறார்.(அப்ப ஒங்கள பத்தி கோர்ட்டு சொன்னது எல்லாம் நெசந்தானா)\nகருணாநிதி:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சரியில்லை என்று முன்னாள் முதல்- அமைச்சர் கூறுவது அவர் வகித்து வந்த பதவிக்கு அழகல்ல.\nஜெயலலிதா:- சிறுபான்மை யினரை திசை திருப்புவதற்காக கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலில் இருப்பதாக கூறினீர்கள். அந்த சட்டம் அமலில் இல்லை. தெரிந்தே கூறி ஆளுனர் உரையிலும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நடைமுறையில் உள்ள சட்டத்தை ரத்து செய்த பிறகு மீண்டும் அதே சட்டத்தை ரத்து செய்ய மசோதா கொண்டு வர தேவையில்லை.\n2004-க்கு பிறகு கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலில் இல்லை. இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன்.(இத நீங்க நேத்தே செஞ்சிருந்தா ஒரு மைக்கும் மிச்சம் . ஒங்க புள்ளைகளும் ஒழுங்கா உள்ளேன் ஐயா போட்டுருக்கும்)\n10.22 மணிக்கு பேச்சை தொடங்கினார்.\n11 மணிக்கு பேச்சை முடித்தார். சிறிது நேரம் அவையில் உட்கார்ந்து இருந்து விட்டு புறப்பட்டுச்சென்றார். நன்றி- விகடன்\nவலைப்பூ பெயர் : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்\n(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)ஊர்:நாடு: ஐக்கிய அரபு அமீரகம்\nவலைப்பூ அறிமுகம் செய்தவர்: சொந்த சரக்கு\nமுதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :\nவலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:ஏதோ வலைக்கு என்னாலான தொந்தரவு தரத்தான்\nஎழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எங்க சுதந்திரம் எதையாவது ஏடாகூடமா எழுதுனா .....\nஇனி செய்ய நினைப்பவை: பாப்போம்\nஉங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என் வலைக்கு வந்து பார்க்கவும்\nஇன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இது போதும்\nஆனந்த விகடனில் முன்னாள் தேர்தல் அதிகாரியும் தற்போதைய அ.தி.மு.க வின் ராஜ்ய சபா உறுப்பினரும் கொரடாவுமான திரு.மலைச்சாமி. அளித்துள்ள பேட்டிக்கு எனது விளக்கம் கோரும் கடிதம்.\nஐய்யா வணக்கமுங்க. நான் துபாய்ல இருக்கனுங்க. நீங்க விகடனுக்கு தந்த பேட்டிய படிச்சனுங்க. ஒடனே எனக்கும் கொஞ்சம் சந்தேகம் வந்துதுங்க. இப்ப நீங்க அ.தி.மு.க வுல இருக்கீங்க ஆனா அதுக்கு முன்னாடி தேர்தல் ஆணையரா ஒரு நாலு வருசம் குப்ப கொட்டுனீங்க. அப்ப நீங்க அதிமுகவுக்கு வேலை செஞ்சீங்களா இல்லையா இப்ப நீங்க தந்த பேட்டி எனக்கு அப்பிடி தாங்க நினைக்க தோனுது அதெல்லாம் எதுக்கு இப்போன்னு நீங்க நெனைக்கறது தெரிது. சரிங்க.\nஅடுத்தது எலக்சன் கமிஷன் வலையில திமுக திருவண்ணாமலையில ஜெயிச்சதா ஏழேமுக்காலுக்கு சேதி போட்டதா சொன்னீங்க நானும் பாத்தனுங்க ரிசல்டு தெரிஞ்சுக ஆவல்ல நா அன்னைக்கு வேலைக்கு போலீங்க வெப்பில தாங்க எல்லாம். ஆனா எட்டே மொக்காலுக்கு மேல தாங்க சேதியே வர ஆரம்பிச்சுது.\nநீங்க செயா டீவி பாப்பிங்கன்னு நெனக்கிரன் அதுல கூட மத்தியானம் வரைக்கும் ஒங்க கூட்டனி செயிக்க போரதா காட்டுனாங்க அப்பரம் கடேசில ஒன்னுங் காட்டாத எல்லாம் தலகீழா போச்சுங்க. அப்ப அதும் தப்புங்களா\nஇந்துக்களின் விரோதி கலைஞர் அதால தான் வெள்ளி செவ்வாய்க்கு ��ுட்ட போடுரார்னு சொல்றீங்க. ஆமாங்க அவரு மேல்சாதி இந்துவான பாப்பானுக்கு எதிரி தாங்க. அவுரும் அருவது வருசமா சொல்றாரு உங்களுக்கு இப்பதான் கேட்டுருக்கு\nஅப்புறம் பெருவாரியான இந்துக்கள் மனச முட்ட போட்டு காயப்படுத்திட்டார்னு சொன்னீங்க.. அதென்னங்க பெருவாரி. நான் இந்து தாங்க ஆனா ஆடு, மாடு, கோழி,காட கவுதாரி எல்லாந்திம்பனுங்க. நீங்க வடக்கவே வேல பாத்து இந்துன்னா கறி திங்க மாட்டான்னு தப்பா நினைச்சுகிட்டீங்க, இல்லீங்க.\nவன்னியன்,தலித்து,முதலியார்,செட்டியார்,குரவன் எல்லாம் இந்துதாங்க என்னா நீங்க மாட்டு மூத்தரத்த தலைல பூசுவீங்க நாங்க அத அடிச்சு சாப்புடுவம். ஆனா மூத்தரமெல்லாஞ் சாப்பிட மாட்டோமுங்க.\nஅப்புரம் கல்கத்தா இந்து மீன் சாப்புடுவான் அப்பிடின்னு படிச்சனுங்க நெசமா வாஜ்பாயி,அத்வானிக்கு சிக்கன்னா உசுராம் தெரியுமா அப்ப அவுங்க இந்து இல்லீங்கலா\n நம்ம சனத்துக்கு சாமி கும்புடறதுன்னாவே ஆடு கோழி வெட்டரது தாங்க. நீங்க முட்டைக்கே குதிக்கிரீங்க.அப்பறம் கருணாநிதி மஞ்ச துண்டு போடுராரு அது ஸ்டண்டுனிங்க இதேமாரி செயாக்கா பச்ச கலரு போடுராங்களே அதுக்கும் சொல்லுவீங்களா\nகலர் தாங்க இப்ப எல்லாம் கருப்பு வெள்ள டீவி ப்ரீன்னு சொன்னா போடா டுபுக்கு நுட்டு போயிடுவான் அதால தான் தலைவர் கலர் டீ வினு சொன்னாரு. கலைஞர் நிர்வாக தெறம இல்லாதவர் அப்பிடீன்னு சொன்னீங்க சிரிப்பு தான் வருதுங்க.\nநிவாரணம் கொடுக்க குள்ள தான் சுப்ரீம் கோர்ட் உங்களுக்கு சர்டிபிகேட் கொடுத்தாங்களே பழிவாங்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப ஆபீசரு எல்லாரையும் டிரான்ஸ்பர் பன்றாருன்னு சொன்னீங்க அவுரு பழிவாங்க மாட்டோம்னுதான் சொன்னாரு இது தண்டனைங்க. தப்பு செஞ்சா எல்லாருக்கும் உண்டு.\nநீங்க வேலைல இருக்கப்போ எத்தன பேர மாத்திரிப்பீங்க அப்ப அதுவும் பழிவாங்கறதுங்களா\nஅப்பறம் டாடா விவகாரம் இத பத்தி டாடாவே இன்னும் ஒன்னுஞ் சொல்லலீங்க. ஸ்டாலினுக்கு இப்பவே பயிற்சி கொடுக்கார் அப்பறம் முதல்வராக்க முயற்சி பன்றார்னு சொன்னீங்க சரிதாங்க.\nஅதுக்கு எதுவும் காலேசு இல்லீங்க இப்பிடி எதாவது பிரைவேட்ல படிச்சாதான் உண்டு.\nசன் டி வி பிரச்சாரத்தால தான் கலைஞர் செயிச்சாருனு சொல்றீங்க ஒங்க செயா டிவி என்னங்க ஆச்சி வித்துபுட்டீங்களா.\nவைக்கோவ அடிச்சாங்க அப்பிட��ன்னு சொன்னீங்க ஆமாங்க யாராவது கருணாநிதிய புடிக்காதவங்க செய்வாங்க. அப்பறம் சேதி தெரியுமா இன்னிக்கு சட்ட சபையில சண்டங்க. உங்க ஆளுங்கதான். பாவம் ஒங்க பேட்டிய படிக்கிலயாட்டுக்கு. நீங்க காட்டுமிராண்டின்னு சொன்னது அவுங்களன்னு நெனச்சு உங்கள பார்லிமெண்டுல வச்சி சாத்தபோறாங்க\nஅதென்னங்க எம்சியாரு காலம் அப்ப ஜெயாவ விட எம்ஜியார் காலம் பெஸ்ட்னு சொல்றீங்களா .பாத்து தூங்குங்க அம்மா நீங்க ஏற்கனவே போட்டு குடுத்த ராசினாமாவ சனாதிபதிக்கு அனுப்பிட போறாங்க.... நன்றிங்க\nஅப்புறம் நம்ம மொகமூடி ஒரு நாய்கவித போட்டுருக்காருங்க அது ஒங்களுக்கு பொருந்துதுங்க\nஇன்று சட்டமன்றத்தில் எதிர் கட்சியான அ.இ.அ.தி.மு.க வும் ஆளுங்கட்சியின் ஆதரவு மற்றும் தி.மு.க தோழமை கட்சியான காங்கிரசும் கைகலப்பில் இறங்கின. எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சி இரண்டும் சுமுகமான போக்கை கடைபிடிக்க போவதில்லை எனும் விவரம் முன்னரே அறிந்தது தான் என்றாலும் அது இத்தனை சீக்கிரம் நிகழும் என எவரும் எதிர்பார்க்க வில்லை. \" எங்களை மக்கள் முற்றாக மக்கள் இன்னும் புறக்கனிக்க வில்லை\" என நாள்தோரும் அறிக்கை விடும் சண்டியர்களின் தலைவியின் ஆதரவும் இந்த விவகாரத்தில் இல்லாமல் போக வாய்ப்பில்லை. ஏனென்றால் முன்னறே கலைஞரின் கையில் இருந்த நிதிநிலை அறிக்கையை பிடுங்கி கிழித்துப்போட்டவர்தான் அவர். சட்டமன்ற மரபுகள் காக்கப்படுவதில் தி,மு.க. எப்போதும் ஒருபடி முன்னுதாரணமாக இருக்கிறது என்பதில் வேறு கருத்துக்கள் இல்லை. ஆனாலும் அவர்கள் எதிர் கட்சியாக இருந்தபோதும் ஒருமுரைகூட சண்டித்தனங்களில் இறங்கியதில்லை. ஆனால் அ.தி.மு.க. எப்போதும் சட்டமன்றத்தில் ஒரு எதிரிக்கட்சி என்ற போக்கையே கடைபிடித்து வருகிறது. இதுவே இவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும்போது தி.மு.க.மற்றும் அதன் தோழமை கட்சிகளை பேசவே விடுவதில்லை. எதிர்கட்சிகளின் குரள்வளையை கட்டிப்போட்டுவிட்டு தனி தர்பாரில் மேசைகளை தட்டி தலைவியின் புகழாரம் சூட்டி மகிழ்ந்தவர்கள். ஆளில்லாத சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போதெல்லாம் தி.மு.க. சண்டையில் இறங்கவில்லை. மாறாக அமைதியான முறையில் வெளிநடப்பு செய்திருக்கிறது. அல்லது வெளியேற்றப்பட்டிருக்கிறது. இதுவரை கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. அரசு ஒருமுறை கூட எதிர்��ட்சிகள் இருக்கும் போது தீர்மானம் எதுவும் நிறைவேற்றியதில்லை. மாறாக ஒவ்வொரு முறையும் தனி ராஜாங்கத்தில் மேசைகளின் சொந்த சத்தங்களுக்கு நடுவே அறங்கேறி வந்த அல்லி ராஜ்யமே அது. தலைவியின் புகழாரம் மட்டுமே கேட்டுக்கேட்டு பழகிய காதுகளுக்கு மக்கள் பிரச்சனைகளை கேட்பது அநாகரீகமாக போயிருக்கும். அத்தோடு எனக்கு இன்னொரு சந்தேகமும் உண்டு. \"சட்டமன்றத்திற்கு காட்டுமிராண்டிகள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்-ஜெயலலிதா\" இது அ.தி.மு.க உறுப்பினர்களை பற்றியே கூறப்பட்டது என்று. இதில் இன்னொரு வினோதம் காங்கிரசும் இதே களத்தில் குதித்தது. ஒருவேளை ஆட்சியில் பங்கு கிடைக்காத காரணமோ என்னவோ யாரறிவார். நாங்கள் மக்கள் நலனில் அக்கரை காட்டவில்லை எங்களுக்கு சொந்த விருப்பு வெறுப்புகள்தான் முக்கியம் என்றால் அ.இ.அ.தி.மு.க. தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள். மன்றத்தை கலைத்துவிட்டு தெருச்சண்டை போடுங்கள் ஊடகங்களுக்கு தீனி கிடைக்கும். இப்பதிவில் அ.இ.அ.தி.மு.க பற்றி மட்டும் விமர்சணம் இருப்பது போல் தோன்றலாம் ஆனால் அதுதானே உன்மை. அதுபற்றி ஒரு பட்டியலே போடலாம்.\nஅ.தி.மு.க. வின் சட்டமன்ற மரபுகள் மீறல்:\n1. வானளாவிய அதிகாரம் கொண்ட பி.எச்.பாண்டியன் விகடன் ஆசிரியருக்கு அளித்த சிறை தண்டனை\n2.ஜெயலலிதா கிழித்துப்போட்ட நிதிநிலை அறிக்கை.அதன் பின் அறங்கேற்றப்பட்ட சேலை கிழிப்பு நாடகம்\n3.பன்ருட்டி ராமச்சந்திரனை தாக்கிய தாமரைக்கனி(மோதிரக்குட்டு\n4.துனை சபாநாயகர் இருக்கையில் அமரவைக்கப்பட்ட உடன்பிறவா தோழி சசிகலா\n5.அவை உறுப்பினராக இல்லாதவர் பற்றி எழுப்பிய குற்றச்சாட்டுகள் அவை குறிப்பில் இடம் பெருதல்.\n6.ஒரு அமைச்சருக்குரிய கேள்விகள் கேட்கப்படும் போது அதற்குறிய அமைச்சர் அவையில் இருந்த போதும் முதல்வர் குறுக்கிட்டு பதில் கூறுவது.\n7.கேள்வி நேரத்தின் போது வாய்ப்பு அளிக்காமல் உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவது.\n8.தேர்தல் பயனத்தில் தேர்தல் அறிக்கையில் இல்லாத புது அறிவிப்புகள் வெளியிடப்படுவது.\n9.அதேபோல கவர்னர் உரையுடன் தொடங்கும் சட்டமன்ற முதல் நாள் புறக்கணிப்பு(தி.மு.க எப்போதும் கவர்னர் உரையை புறக்கணித்ததில்லை)\nஇப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். எதிர்கட்சியாக இருந்தபோதும் மக்கள் ஒரு சிறந்த எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தந்திருப்பது ஏதேனும் நன்மை கிட்டும் என்றுதானே ஒழிய இப்படி அடித்துக் கொள்ள அல்லஇப்படி அடித்துக்கொள்வதுதான் வேலை யென்றால் அது சட்ட மன்றமாய் இல்லாது வெறும் சத்த மன்றமாகவே இருக்கும். மேலும் சபாநாயகரும் இப்போது அ.தி.மு.க.வை\n1 மாத காலம் இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருப்பது இந்த கூட்டத்தொடரை பொறுத்தவரை எதிர்கட்சி யில்லாத ஒரு நிலையை உண்டாக்கும். இதுவும் ஒருவித பொறுப்பற்ற சட்ட மன்றம் நடக்கும் என்றே மக்கள் நினைக்கத்தோன்றும்\nஇட ஒதுக்கீடும் வலைப் பதிவு விவாதங்களும்\nவலைப்பதிவில் கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய விவாதம் இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து பதிவுசெய்யப் பட்டு வருவதை அனைவரும் அறிவோம். இதில் ஆரோக்கியமான விவாதங்கள் பலவும் சில விதண்டாவாத கேள்விக் கனைகளும் தொடர்ந்து அறங்கேற்றப்பட்டு வருகின்றன\nஎடுத்துக்காட்டாக குழலியின் பக்கம். அதில் அவர் ஆதரவாக தொடுத்துள்ள வாதத்திற்கு சிலரின் கேள்விகள் உண்மையில் குழலி யின் வாதங்களுக்காக அல்லாது அவரை நேரடியாக தாக்கும் விதத்தில் மறுமொழியிடப் படுகின்றன. என்னவோ இடஒதுக்கீட்டுக்கு அவர் குரல் கொடுப்பதால் தங்களின் எதிர்கால சந்ததியே பாதிக்கப் படும் என்பதுபோல். உண்மையில் அவரை கேள்வி கேட்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஆனால் புறிந்துகொள்ள மறுக்கும் விதத்தில் முன்னறே தொடுக்கப்பட்ட மறு மொழிகளின் பால் அவரால் வைக்கப்பட்ட பதில்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. மேலும் கேள்வி கேட்பவர் பதில் சொல்பவரிடம் இருந்து பதிலை பெறும் உத்தேசம் ஏதுமின்றி அவரை சரணடைய வைக்கவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது சொந்த வலை.\nஅதில் பெயரை க் குறிப்பிடாது சில ஆட்சேபனைக்குறிய கருத்துக்களை எழுதுவது என பிரச்சணை உருவான தளத்தில் இருந்து அதை வேறு மட்டத்திற்கு நகர்த்தி செல்லுகின்றனர். இனைய பதிவுகள் கருத்து சுதந்திரத்தின் இருப்பிடமாக இருக்கிறது என்பது எத்தனை தூரம் உண்மை என்பது அனைவரும் அறிந்ததே. எளிதில் பதிவர் வட்டத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் தாக்கி எழுதலாம் என்றால் சிலர் முகமூடி அனிந்துகொண்டு எத்தனை கவிதை வேண்டுமானாலும் எழுதலாம். உண்மையில் இனி இனையத்திற்கும் கடவுச்சீட்டு அளித்தால் தான் சில முகமூடிகளை நம்மால் கண்டுகொள்ள முடியும். அதுகூட அவரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதில் எந்த மேல்கருத்தும் இருக்கமுடியாது. ஆனால் என்னுடைய கருத்துக்களின் மேல் உனக்கு கேள்வி கேட்க்க உனக்கு எத்தனை உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை உன்னை கேட்பதற்கும் எனக்கு இருக்கிறது என்பதில் உறுதியுடன் இருந்தால் ஒழிய நம்மால் ஒரு ஆரோக்கியமான விவாதத்தில் பங்குபெற அல்லது பதிலளளிக்க முடியாது போகும்.\nஇட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்று தொடங்கும் எத்தனையோ விவாதங்கள் முடிவில் நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா எனும் போக்கில் இட்டுச் செல்கின்றன. இதில் கருத்தொற்றுமை ஏற்படும் வரை விவாதங்களும் விதண்டாவாதங்களும் தொடர்ந்துகொண்டுதானிருக்கும்.\nவிதண்டா வாதங்களை வளர்த்து போலி டோண்டுக்கள் ஆதிக்கம் நிறைந்த தளமாக வலைப்பூக்களை மாற்றுவதில்லை நமது நோக்கம். ஒருவரைப் பற்றி தனிப்பட்டதாக்குதலில் இறங்குவது தான் நோக்கமென்றால் முகமூடிகளை கழட்டி எறிந்துவிட்டு அரசியல் மேடைகளில் பேசப்போகலாம். அம்மாக்களும், அய்யாக்களும் அதற்க்குத்தான் ஆள்தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தப் பதிவின் மூலம் நான் குழலிக்கோ பிறருக்கோ ஆதரவு தெரிவிப்பதாக எண்ணவேண்டாம். ஆரோக்கியமான கருத்து தளங்கள் பல உருவாக்கப் பட வேண்டும் என்பதற்க்காகவே என் பதிவின் நோக்கம்.\nபிறகு. பா.ம.க. தி.மு.க. அ.இ.அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு ஆதரவாக எவரேணும் கருத்து தெரிவித்திருப்பின் அதை மறுக்கவோ ஆதரிக்கவோ அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் அது அவரவர் தெரிவிக்கும் கருத்துக்களுக்காக இருக்கவேண்டுமேயன்றி அவைசார்ந்திருக்கும் கட்சிகளுக்காக இருப்பது என் அளவில் அநாகரீகமாக தோன்றுகிறது. இதன் மூலம் ஒருவரின் முகவரி சாதி அல்லது கட்சி முத்திரை குத்தப்படுகிறது.\nஇது நாகரீகம் பேசும் கனிணியுலக நண்பர்கள் செய்வது மேலும் வியப்பளிக்கிறது. நீஆதரிக்கும் கட்சி எனக்கு பிடிக்கவில்லையா இந்தா பிடி சாபம் என்று அந்த கட்சி சார்ந்தவர்கள் மீதான தனிநபர் விமர்சணங்கள் மறுமொழியிடப்படுகின்றன. இது சரியான விவாதமே அல்ல.\nஇப்படித்தான் திருமதி குஷ்பு சுந்தரின் கருத்தும் திரு.தங்கர்பச்சானின் கருத்தும் தவறாக புரிந்துகொள்ள��்பட்டு தனிநபர் தாக்குதலில் முடிந்தது. குஷ்புவின் கருத்துக்களுக்கும் தங்கர்பச்சானின் கருத்துக்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதை விடுத்து தனிநபர் தாக்குதலில் இறங்கினர். குஷ்புவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சுஹாசினிக்கும் அதே கதி. கருத்து சுதந்திரம் என்பது பிடியற்ற கத்தி. இரண்டு புறமும் குத்தவல்லது கவனம் நண்பர்களே\n\"கருத்துக்களுக்கு உங்கள் விமர்சணங்களை தெரிவித்து மறுமொழி யிடுங்கள் .கருத்து சொன்னவருக்கல்ல\"\nஇது எதிர்பார்த்த ஒன்றுதான் எனினும் மக்கள் இதற்க்காகவா வாக்களித்தனர் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.மேலும் கவர்னர் உரை யை புரக்கணிக்க காரணங்கள்:\n1. தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்பட வில்லை.( ஆஹா\n2. வைகோ மீது தாக்குதல்(எங்க ஆஸ்பத்திரியிலயா இருக்காரு\n3. கடன் ரத்து இல்லை( யாரு இவங்களுக்கா.கூட்டுறவு கடனுக்கா\n4.எதிர் கட்சிகளுக்கு பாதுகாப்பில்லை( பொறுங்க.. இப்பத்தான வந்தம்.. அப்புறம் தற்றோம் பாது\"காப்பு\")\nஇன்று இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது ஏதோ அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் சலுகை போலவேஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. அது ஒரு உரிமை என்பது மறக்கப்பட்டே மறைக்கப்பட்டே பிரச்சாரம் செய்யப் படுகிறது. மேலும் 27 சதவீத ஒதுக்கீட்டில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என விஷயம் அதன் நிலையில் இருந்து மாற்றப் பட்டே வருகிறது. தாழ்த்தப் பட்ட மற்றும் பின் தங்கிய இடஒதுக்கீட்டு விஷயத்தில் அனைவருக்கும் ஒன்று தெரிந்தே இருக்கிறது\" இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அனைவரும் இடஒதுக்கீட்டை மட்டும் எதிர்ப்பதோடல்லாமல் அந்த இட ஒதுக்கீட்டினால் பயனடையப்போகும் ச்மூகத்தையே எதிர்கிறார்கள்.\" இட ஒதுக்கீட்டு கொள்கைகள் மூலம் ஒரு தலை முறை மக்கள் மட்டுமன்றி அதன் பின் வரும் அனைவரும் பயனடயலாம். மேலும் தகுதியற்ற யாரும் இடஒதுக்கீட்டில் இடம் பெறுவதில்லையே. இதுவே என் கிராமத்தில் இருக்கும் எத்தனை யோ பேர்கள் இடஒதுக்கீடு இருந்தும் உயர் கல்விக்கு போக முடியவில்லை அதே நேரம் இட ஒதுக்கீட்டில் பயன்பெற்றவர்களில் நானும் ஒருவன். \"இடஒதுக்கீட்டின் மூலம் தகுதியற்றவர்கள் சீட் பெற்று விடுவர் என்று நினைப்பதெல்லாம் \" எதிர்ப்பாளர்களின் ஏமாற்றும் வேலை. மேலும் எத்தனை உயர் சாதியினர் இடஒதுக்கீடு இல்லாதபோதிலும் நல்ல படிப்பு���ளில் இருந்து இன்று வேலையும் பெற்றுள்ளனர் என்று என்னால் பட்டியலிட முடியும். மேலும் இது ஏதோ இன்றுவரை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டே வருகிறது.\nஇவ் விஷயத்தில் அரசியல் வாதிகளை விட அதை எதிர்க்கும் சிலரின் கண்ணேட்டம் கேலிக்குரியது.பொதுவாக மாணவர்களை எடுத்துக்கொண்டால் அதில் எதிர்பில் போராட்டத்தில் ஈடுபடும் எவரும் இடஒதுக்கீட்டை விட இட ஒதுக்கீட்டின் மூலம் அருகிலேயே இடம் பிடிக்க நினைக்கும் தாழ்த்தப்பட்டவர் கள் மீதான வெறுப்பே மேலோங்கியுள்ளது. இது மீண்டும் ஒரு தீண்டத்தகாதோர் பட்டியலை உருவாக்குவதில் முனைப்புடன் அவர்கள் செயல்படுவதை காட்டுகிறது.\n\"தீண்டாமை மனித தன்மையற்ற செயல்\"\nஎன்று நமது அரசு பாட நூல்களின் முதல் பக்கத்தில் இடம் ஒதுக்கிய நாம்தான் அவர்களுக்கு சமூகத்தில் இடம் ஒதுக்குவதில் எதிர்க்கிறோம்.\nஎப்போதும் போல் மவுனம் காக்கிறார்\" பாப்பாத்தி\" (இது அவரே சட்டசபையில் சொன்னது): ஜெயலலிதா, குஜராத்தில் நரேந்திர மோடிக்கு ஆதரவு தரும் அவர் இதில் வாய்திறக்கவில்லை வழக்கம்போல் கடிதம் எழுதியுள்ளார் கலைஞர். ராமதாஸ் ஒருநாள் ஆதரவு உண்ணாவிரதம் இருந்தார், வைகோ மேடையில் முழங்குவதோடு சரி, திருமா ஆதரித்திருக்கிறார். வலையில் ஆதரவு எதிர்ப்புஎன்று பதிந்து தள்ளுகின்றனர். அரசு இந்த விவகாரத்தில் என்ன சொல்ல போகிறது\nரஜினி எனும் மாய பிம்பம்\n\"இந்தத் தேர்தலில் யாருக்கும் நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. அவரவரும் இஷ்டம் போல் வாக்களிக்கலாம். எனது மன்றக் கொடியையோ, மன்றத்தின் பேரையோ, என் படத்தையோ யாரும் பயன்படுத்தக் கூடாது’’ என்று சொல்லிவிட்டு ரஜினி ஒதுங்கிக் கொண்டார். , ‘‘தலைவா உங்கள் பேரைச் சொல்லிக் கையேந்தும் ரஜினி ரசிகர்களுக்கு நீங்கள் இறங்கி அடிக்கணும் ரிவீட்டு’’ என்று ஒரு போஸ்டர் அடிக்கப்பட்டது. ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் கருப்பையாவைச் சந்தித்தோம்.\n“96 தேர்தலப்போ தலைவர் தி.மு.க. கூட்டணியை ஆதரிச்சார்; நாங்களும் வேலை செஞ்சோம். 2004_ல் வாஜ்பாய் நல்லவர்னு சொல்லி அ.தி.மு.க.வை ஆதரிச்சார். நாங்களும் வேலை செஞ்சோம். ‘இந்தத் தேர்தல்ல என் படம், கொடி, மன்றத்துப் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது, அப்படிச் செய்தால் மன்றத்தை விட்டு நீக்குவேன்’னு சொன்னார்.\nஆனா, திருச்சியில இப்போ சாகுல் தலைமையில ஒரு குரூப், கலீல் தலைமையில ஒரு குரூப், கர்ணன் தலைமையில ஒரு குரூப்புன்னு ரஜினி ரசிகர்கள் பிரிஞ்சு கெடக்குறாங்க. இதுல சாகுல், தலைவர் சொன்னபடி நடுநிலையா இருந்துட்டார். ‘நீங்க எவ்வளவு காசு வாங்குனீங்க’னு கேக்குறாங்க. ‘நீங்க காசுக்கு மாரடிக்கிற கும்பல்தானே’னு சொல்லும்போது, ரொம்ப அவமானமா இருக்கு. அதுலயும் இப்ப தி.மு.க.வுக்கு அடிச்சிருக்கிற வாழ்த்துப் போஸ்டர்கள்ல ‘அனைத்து ரஜினி ரசிகர் மன்றங்கள்’னு அடிச்சிருக்காங்க.\nஇனியாவது, தலைவர் மௌனம் கலைக்க வேண்டும்; இந்தக் குழப்பத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்; இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பொரிந்து தள்ளினார் அவர்.\nஅடுத்து நம் முன் வந்தார் ‘தம்பிக்கு எந்த ஊரு’ ரஜினி மன்றத்தின் ராஜா. ‘‘எப்பவும் தலைமை சொன்னதுக்கு மாறா நாங்க நடக்கிறதில்லை. இந்த முறையும் தலைமை சொன்னதைக் கேட்டு நாங்க அமைதியா இருந்தோம். இன்னிக்கு நேரு ஜெயிச்சதும் அவரவர் செய்யும் ரெண்டாம் நம்பர் தொழிலைக் காப்பாத்த நேருவை வாழ்த்தி போஸ்டர் அடிக்கிறார்கள். மக்கள் இந்த மாதிரி கருங்காலிகளை அடையாளம் கண்டு புறக்கணிக்கணும். தலைவரும் இவர்களை மன்றத்தை விட்டு நீக்கணும்’’ என்றார் கோபத்தோடு.\n‘‘ ‘எனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம்; நான் ஆன்மிக வழியில் போகிறேன்’ன்னு தலைவர் சொல்லிரட்டும். ஒவ்வொரு அரசியல்வாதி கிட்டேயும் கையேந்துகிற நிலைமை எங்களுக்கு வேண்டாம். \"(நன்றி-குமுதம்.காம்)\nஇது அத்தனை யும் ரஜினி ரசிகர்களின் வாய்ஸ். 1996 தேர்தலின் போது \"வாய்ஸ்\" ஆக இருந்த ரஜினிகாந்த் கடந்த நாடாளு மன்ற தேர்தலின் போது தான் வெறும் \"நாய்ஸ்\"(சவுண்டுதான் ) என்றே தெரியவைத்தார் ஆனாலும் சில இடங்களில் மட்டும் பா.ம.க வுக்கு எதிராக அவர்களை அரசியலில் இருந்து ஒழித்தே கட்டுகிறேன் பார் என்று சவால் விட்டு காற்று போன பலூனானார். ஆனாலும் இந்த பத்திரிகைகள் அவரை விடுவதாக இல்லை எங்கோ மூலைக்கு மூலை குரூப் பிரித்துக்கொண்டு தங்கள் தலைவரின் வாய்ஸ் வேண்டும் என்று காத்துக் கிடப்பவர்களை பிடித்து பேட்டி வெளியிட்டு விற்பனைக்கு வழிகோளுகிறது. இப்போது நடந்து முடிந்த தேர்தலில் கூட அவர் என் மன்ற கொடியை பயன் படுத்த கூடாது என்று அறிவித்திறுப்பது சரிதான் எனினும் மன்றத்தில் இருப்பவர்கள் தேர்தல் வேலை செய்யாமல் இரு���்க அவரால் கட்டளையிட முடியாது. அது அவர் அவர் விருப்பமாக இருக்கும் மேலும் ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை தலைவர் என்ற ஒருவர் சொல்வதை தவிர வேறு யாரையும் நம்புவதில்லை என்ற பிம்பம் உடைந்துபோனதாகவே தெரிகிறது. அதனாலேயே குரூப்( இதென்ன காங்கிரஸை விட மோசமால்ல இருக்கு)போஸ்டர் அடிக்கிறார்கள்\" சந்திரமுகி\" வெற்றியில் சுகம் கண்டுவிட்ட அவர் இனியும் வாய்ஸ் கொடுப்பது வேண்டாத வேலை என்பதை தெரிந்தே வைத்திருக்கிறார். பாபா படுத்துக்கொண்டபோது \" நான் யானை யில்ல குதிர \" என்றார். அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒன்று தெரியவேண்டும்\" ரேஸில் ஓடிக்கொண்டிருந்தால்தான் குதிரை இல்லாவிட்டால் அது குதிரை யில்லை ....தை\" இத்தனை தூரம் ரசிகர்கள் ஆவலுடன் இருந்தாலும் நேரடி அரசியல் அவருக்கு ஏனோ பயமாகவே இருக்கிறது, காரணம் தனது சினிமா முகம் அரசியலில் இரங்கிய பிறகு சேதப்படுத்தப் பட்டால் என்னாவது என்ற பயம் \" ஒரு விஷயத்தில் விஜயகாந்த் ரஜினியை விஞ்சுகிறார் அரசியலாக இல்லாத ரஜினி மன்றம் குரூப் போஸ்டர் அடிக்கிறது ஆனால் அரசியல் இயக்கமான விஜயகாந்த் குரூப் இல்லாமல் செயல்பட முடிகிறது\nஅதே போல் பத்திரிகைகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அரசியலுக்கு ரஜினி வந்துவிட்டால் மட்டும் தமிழகம் தேன்மழையில் நனையப்போவதில்லை பத்தோடு பதினொன்று அவ்வளவே அவரின் ரசிகர்களை பேட்டிகண்டு பத்திரிகையின் பக்கங்களை வீனாக்காது மக்களுக்கு பயனுள்ள செய்திகளை வெளியிடலாம் மேலும் இதில் ஒரு குழப்பம் தற்போது \" ரஜினியும் அரசியலும்\" செய்திகளை சினிமா பகுதியில் வெளியிடுவதா அல்லது அரசியல் பகுதியில் வெளியிடுவதா அல்லது அரசியல் பகுதியில் வெளியிடுவதா\nவகைகள் சாரு நிவேதிதா, ரஜினி\nதமிழக அரசியல் மேடையில் ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கை இத்தனை விவாதத்திற்குள்ளாயிருப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். தி.மு.க வின் 2006 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பால் ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசாங்கம் ஆடிப்போனது என்னவோ உண்மை. இல்லாவிடில் அவர்கள் எதற்கு 10 கிலோ இலவச அறிவிப்பை வெளியிட வேண்டும்.தி மு க வின் கிலோ ரூபாய் 2.00 எப்படி சாத்தியம் என்று 10 நாள் தேர்தல் பயணத்தின் போது கேள்வி எழுப்பிய ஜெயலலிதா இன்று 10 கிலோ இலவச அரிசி எப்படி வழங்கப் போகிறார்\nஒரு சிறிய கணக்கு இங்கே...\nதற்போதைய அரிசி விலை 3.50/கிலோ 3.50 * 20=70 ரூபாய்\nதி.மு.க 1 கிலோ- 2 ரூபாய் 20 * 2 40 ரூபாய்\nஅ.இ.அ.தி.மு.க= 10 கிலோ 3.50\nவிலையில்மீதமுள்ள 10 கிலோ இலவசம்.\nஅதன்படி பார்த்தால்.10 *3.50= 35.00 இழப்பு 40.00\nஅல்லது இப்படியும் கொள்ளலாம் அதாவது கிலோ ரூபாய் 1.75\n2.00 ரூபாய்க்கு தி மு க அரசால் தர முடியாத 1 கிலோ அரிசியை 1.75 விலையில் எப்படி தரப்போகிறார். இதற்காண விளக்கத்தை செல்வி ஜெயலலிதா தரவில்லை என்றாலும் அவரது புதிய அரசியல் சினேகிதர் பொடா புகழ் வைகோ தருவார் என்றே நம்புகிறோம். இனி 2 ஏக்கர் நிலம்..தி மு க நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றபோது தமிழக முதல்வர் சாத்தியமே இல்லை ஏனெனில் தமிழகத்தில் அத்தனை அளவு தரிசு நிலம் இல்லை என்றார். ஆனால் உண்மை அதுவல்ல 2003 2004 தரிசு நில மேம்பாடு என்ற பெயரில் சுமார் 500000/ஹெக்டேர் நிலத்தை அரசு மேம்படுத்தி சிறு மற்றும் பெரிய தொழில் முதலீட்டாளர்களுக்கு வழங்க அறிவிக்கப்பட்ட அரசின் ஆணை இன்னும் செயல்படுத்த படவே இல்லை For More Hit Here எனவே அரசின் இந்த அறிவிப்பு பொய்யா என்ற உண்மையை விவசாயி ஜெயலலிதா தெரிவிக்கவேண்டும்.அல்லது புதிய சகோதர் சூடுபோட்டுக்கொண்ட பூனை வைகோ தெரிவிப்பார் என்றே நம்புவோம்.\nதான் ஜெயித்து முதலமைச்சர் ஆகிவிட்டதாகவே கனவு கண்டுகொண்டு டெப்பாசிட்டை கோட்டைவிடப்போகிறார்.அவரின் இலவச கணக்குமாதம் 15 கிலோ இலவச அரிசி. 3.50* 15= 52.50 இழப்பு. இந்த கணக்கில் இலவச அரிசி சாத்தியமா என்பதை முன்னாள் எம்ஜிஆரின் அரசியல் ஆலோசகர் பன்ருட்டியார் விளக்கினால் போதும்.தமிழக அரசியல் வரலாற்றை பொருத்தவரை ஒவ்வொரு முக்கியமான அரசியல் மாற்றத்தின் போதும் ஒரு அலை வீச்சே அரசியல் கட்சிகளின் நிலையை நிர்ணயித்திருக்கிறது ஹிந்தி எதிர்ப்பு எம்ஜிஆர் ராஜீவ் காந்தி கொலை ஜெயலலிதா ஊழல் என்று. ஆனால் மற்ற தேர்தல்களில் கூட்டணி பலமே வெற்றியை நிர்ணயித்து வந்திருக்கிறது. இம்முறை அது கூட்டணி + அரிசி + கலர் டி வி என்று சுனாமியாகவே இருக்கும் போல் தெரிகிறது.\nநடிகர்கள்:கமலஹாசனை அதிமுக விலைபேசியது அவமானகரமான செயல் அவரின் விலை 100 கோடிதானா என்ன போகட்டும் விடுங்கள். இந்தியாவின் ஒரு ஒப்பற்ற கலைஞனையாவது அரசியல் சாக்கடை அழுக்காக்காமல் விடட்டும். ஆனால் இதிலும் விஜயகாந்த் லாபம் தேட நினைத்தது தான் கொடுமை.\"அதிமுக 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசுவ���ாக கலைஞர் சொன்ன நடிகர் நான்தான்\" தமிழ் முரசு (100 கோடி ரூபாய்க்கு அவரின் கட்சியையே வாங்கிவிடலாம் என்று ஜெ.வுக்கு நன்றாகவே தெரியும்.)\nஎது எப்படியோ மே 8ம் தேதி தமிழன் விரலை கறைபடுத்திக்கொண்டு நாட்டை சுத்தப்படுத்தினால் போதும்.\nஇந்த பதிவானது அந்திமழையில் தேர்தலுக்கு முன்பு வெளியானது: சேகரிக்க மீண்டும் பதியப்பட்டது அந்திமழையில் காணவும்\nஎன் சுயத்தையும் சேர்த்தே களவு கொண்டது.\nஆசைகள்எல்லை யில்லா வானம் போல்\nஅதே மரம் அதே நிழல்...\nவண்ணத்து பூச்சி மட்டுமே உணரும்\nதி டாவின்சி கோடு திரைப்படமும் அரசியலும்\nதி டாவின்சி கோடு திரைப்படமும் அரசியலும்\nஇந்த சினிமா ஏன் இன்று இத்தனை சர்ச்சைகளுக்கு ஆளாகிறது என்பது அல்ல இந்த பதிவின் நோக்கம். சினிமா குறித்த அரசியலின் தாக்கம் பற்றியே அலசவிரும்புகிறேன். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு திரைப்படம், காமசூத்ரா புகழ் தீபா மேத்தாவின் வாட்டர்- இது காசியில் படமாக்கப்பட முயலும் போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து பரிவார் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின, படப்பிடிப்புக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அவரும் வேறு வழியின்றி சில சிரமங்களுடன் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு எடுத்து முடித்தார். ஆனால் இந்தியாவில் இன்னும் திரையிடப்படவில்லை. படம் வெளியாகி மேலை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் திரையிடப் படுகிறது. அதே போல் ஹேராம் ஆனால் அது எப்படியோ வெளியாகியது. மேலும் இதில் ஒரு கூத்தும் நடந்தேரியது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் காந்தியை தவராக சித்தரிப்பதாக கூறி படத்தை தடை செய்ய கோரினர் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே.\nசினிமாவும் அரசியலும் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பினைந்து கிடக்கும் இந்தியாவில் தான் இந்த நிலை இதே டாவின்சி கோட் திரைப்படம் மேலை நாடுகளில் வெளியாகி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அங்கே எவறும் படத்தை வெளியிடவே கூடாது என தடைகோரவில்லை. இதுவே இந்தியாவில் மதகுருமார்கள் அரசை சந்தித்து படம் வெளியிட தடை கோரினர், பிறகு ஆட்சேபகரமாண சில பகுதிகளை வெட்டிய பிறகு அனுமதியளிக்கப்பட்டது. அவர்களாவது பரவாயில்லை அரசிடம் தான் முறையிட்டனர் ஆனால் இந்துத்துவ வாதிகளோ நேராக இயக்குனர்களைத்தான் தாக்குகின்றனர்.\nஇது அரசியல்வாதிகளை வேண்டுமானால் ஊடகங்களில் வைத்திருக்க உதவும். ��ெகுசன ஊடகம் என்பது அரசியல் வாதிகளையோ அல்லது மத சாதி அமைப்புக்களையோ சார்ந்ததாக இல்லை. அது எப்போதும் மக்களையே நம்பி இருக்கிறது, செய்திப்பதிப்புகள் வேண்டுமானால் மக்களிடையே ஒரு பெரிய குழப்பத்தையோ அல்லது எதிர்மறையான கருத்துக்களையோ உருவாக்கி விடும் என்று கூறலாம் ஆனால் சினிமா எனும் மீடியா மக்களிடையே எந்த வரவேற்பை பெரும் என்பது தெரிந்த விஷயமே. காரணம் மீடியாக்கள் பெரிதாக ஊதிப் பெருக்க வைத்த சில திரைப்படங்கள் வெற்றிபெறாமல் போனதுண்டு, அதே நேரம் மீடியாக்கள் படு மோசம் என விமர்சித்த திரைப்படங்கள் பெரு வெற்றியை பெற்றதும் உண்டு, இப்படி இருக்கையில் அரசியல் கட்சிகள் அதன் கொள்கைகளில் இருந்து மாறி இது எனக்கு ஒவ்வாது எனவே இது நீக்கப்பட வேண்டும் என்கின்றனர். இதே அரசியல் வாதிகளும் தலைவர்களும் சிலவேளை சிலவிஷயங்களுக்காக கைது செய்யப்படும் போது தங்களின் உரிமைக் குரல்வளை நெரிக்கப்படுவதாக கதறுகின்றனர். அவர்களும் அதே வேலையை செய்ததை மறந்து. ஒன்று செய்யலாம் தனிக்கை குழுவை தடைசெய்துவிட்டு ஒவ்வொரு கட்சி மற்றும் சாதி தலைவர்களையும் சந்தித்து படத்தின் ஸ்கிரிப்டை கொடுத்து அனுமதி கடிதம் வாங்கினால் போதும் என அறிவித்து விடலாம்.\nஅதுபோலவே விருமாண்டி மற்றும் தேவர் மகனை முன்வைத்து இன்றும் சில விமர்சணங்கள் காணக் கிடைக்கின்றன. என்னவோ தேவர் மகன் படம் வந்த பிறகுதான் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் பற்றி எறிவதுபோல் ஒரு மாயத்தோற்றத்தினை வலை நண்பர்களும் பதிவுசெய்கின்றனர். அதற்கு முன்பு அங்கே சாதிக்கலவரமே இல்லையா என்ன அப்படி தேவர் மகன் படத்தை பார்த்துதான் வெட்டிக் கொல்(ள்)கிறார்கள் என்றால் அன்பே சிவம் படத்தை பார்த்தாவது திருந்தினால் என்ன அப்படி தேவர் மகன் படத்தை பார்த்துதான் வெட்டிக் கொல்(ள்)கிறார்கள் என்றால் அன்பே சிவம் படத்தை பார்த்தாவது திருந்தினால் என்ன அரசியல் வாதிகளுக்கு மீடியாவில் இருக்கவேண்டும் ஆனால் அதே மீடியாவின் பெரியண்ணன் சினிமாவின் கருத்துக்களுக்கு தடை வேண்டும். இவர்களுக்கு இன்னும் ஒன்று மட்டும் தெரியவில்லை அது \" எந்த மீடியாவையும் மக்கள் நம்புவதில்லை அப்படி நம்பினால் எந்த ஆளுங்கட்சியும் மறுமுறை தேர்தலில் நின்றால் டெப்பாசிட் கிடைக்காது\"\nசரி இந்தபதிவின் தலைப்புக்காவது ���ொடர்புடைய கட்டுரை விகடனில் உள்ளது அது இங்கே: (நன்றி ஜீனியர் விகடன் விகடன்.காம்)முன்று வருடங்களுக்கு முன்பு புத்தகமாக வந்தபோதே பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ‘தி டா வின்சி கோட்’ இப்போது சினிமாவாக வந்து மறுபடியும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிறிஸ்தவ திருச்சபைகளும் சுமார் 500 கிறிஸ்தவ அமைப்புகளும் எதிர்ப்பு காட்ட, படத்துக்கு தடை விழும் அளவுக்கு ஏக பரபரப்பு படத்துக்குத் தடை என்பது உலகம் முழுக்கவே பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தாய்லாந்தில் கடைசி பத்து நிமிடங்களை மட்டும் வெட்டினால் போதும் என்று திருச்சபை சொல்லியிருக்கிறது. அதற்கு சென்சார் ஒப்புக் கொண்ட போதும், தயாரிப்பாளர்கள் சம்மதிக்கவில்லை. அதனால் அங்கே இன்னமும் படம் திரையிடப்படவில்லை. அதேசமயம், எந்த வெட்டும் இல்லாமல் அனுமதித்திருக்கிறது சீனா.\nபடம், நாவல் இரண்டைப் பற்றிய சர்சைக்கும் அடிப்படை ஒன்றுதான். ஏசு கிறிஸ்து திருமணமானவர். அவருக்குக் குழந்தைகள் உண்டு. அவருடைய வாரிசுகள் இன்னமும் பிரான்ஸில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் அவர்களுடைய ரகசிய ஆதரவாளர்களையும் ஒழித்துக்கட்ட வாடிகன் திருச்சபை 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கதையின் சாராம்சம். ஏசுவுக்குப் பணிவிடை செய்த பாலியல் தொழிலாளியான மேரி மக்தலீன்தான் ஏசுவின் மனைவி என்கிறது கதை.\nஇந்த நாவல், கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் இழிவு செய்வதாக மூன்றாண்டுகளுக்கு முன்பு புத்தகம் வந்தபோது திருச்சபைகள் சொன்னபோதும், புத்தகம் இந்தியா உட்பட எந்த பெரிய நாட்டிலும் தடை செய்யப்படவில்லை. இதுவரை 44 மொழிகளில் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. ஆங்கிலத்தில் மட்டும் மொத்தம் இதுவரை ஆறு கோடி பிரதிகள் விற்றிருக் கின்றன.\nஇந்த நாவலை எழுதி யவர் டான் பிரவுன். Ôஎங்களுடைய புத்தகத்தின் அடிப்படையில்தான் இந்த நாவலை டான் பிரவுன்Õ எழுதினார் என்று அவர்மீது ‘கதைத் திருட்டு’ வழக்குத் தொடுத்தார்கள் இரண்டு எழுத்தாளர்கள். - தி ஹோலி பிளட் அண்ட் தி ஹோலி கிரெய்ல் என்ற அந்தப் புத்தகத்தை எழுதிய ரிச்சர்ட் லேய், மைக்கேல் பைகாண்ட் இருவரும் கிறிஸ்தவ மத சித்தாந்தத் துறையில் அறிஞர்கள். காப்பிரைட் பற்றிய பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு, சென்ற மாதம் தரப்பட்டது. ‘இரு புத்தகங்களுக்கும் பல தகவல் அடிப்படைகள் ஒன்றானபோதும், டான் பிரவுன் திருடவில்லை’ என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. இந்த சர்ச்சையால் மூன்று எழுத்தாளர்களுக்கும் லாபம். இரண்டு புத்தகங்களும் மறுபடியும் ஆயிரக்கணக்கில் விற்றன. இரண்டு விற்பனையிலும் லாபமடைந்த இன்னொருவர்& பதிப்பாளர். இரண்டுக்கும் ஒரே பதிப்பாளர்தான்\nடான் பிரவுனின் வெற்றி நாவலை சினிமா ஆக்கும் உரிமைக்காக அவருக்கு சோனி நிறுவனம் கொடுத்திருக்கும் தொகை 60 லட்சம் டாலர்கள் (சுமார் முப்பது கோடி ரூபாய்)).\nÔஎ பியூட்டிபுல் மைண்ட் படத்தை இயக்கிய ரான் ஹோவர்ட் இயக்கியிருக்கும் டா வின்சி கோட் படத்தில் முக்கிய பாத்திரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடித்திருக்கிறார். கதையில் அவர் குறியீட்டு இயல் நிபுணர் ராபர்ட் லாங்டன் என்ற கேரக்டரில் வருகிறார். பிரான்ஸின் புகழ்பெற்ற ‘லூவே' என்ற அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் மர்மமாக இறந்ததையடுத்து, சில மர்மக் குறியீடுகளைத் துப்புத்துலக்க அழைக்கப்படுகிறார் ராபர்ட் லாங்டன். அங்கே அவர் சந்திக்கும் சங்கேத முடிச்சு அவிழ்ப்பு நிபுணி சோஷபி பாத்திரத்தில் ஆட் ரே டாவ்டாவ் நடித்திருக்கிறார். இருவரும் துப்புத் துலக்கும்போது ஏசு கிறிஸ்துவின் வாரிசுகள் பற்றிய மர்மங்கள் வெளிப்பட தொடங்குகின்றன. அதனால் இருவருக்கும் ஆபத்து. ஒரு மர்மப்பட தொனியில் சினிமா எடுக்கப்பட்டிருக்கிறது.\nபுகழ்பெற்ற ஓவியர் லியானர்டோ டா வின்சியின் கலைப்படைப்புகளுக்குள் ஏசுவின் வாரிசுகள் பற்றிய ரகசிய சங்கேதக் குறிப்புகள் அடங்கியிருக்கின்றன என்பதுதான் டான் பிரவுன் கட்டியிருக்கும் கதை. ஏசுவின் வாரிசுகளை ஆதரிக்கும் ரகசியக் குழுவில் டா வின்சியும் உறுப்பினராம். யூதாஸால் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்பு தன் சீடர்களுடன் கடைசியாக ஏசு கிறிஸ்து உணவருந்திய காட்சியை டா வின்சி ஓவியமாக தீட்டியிருக்கிறார். அதில் ஏசுவுக்கு அருகே உட்கார்ந்திருப்பது சீடர் ஜான் அல்ல. அது மேரி மக்தலீன் என்பது டான் பிரவுனின் கருத்து. கடைசி விருந்தில் ஏசு பயன்படுத்திய கோப்பை, கிறிஸ்தவர்கள் மத்தியில் புனிதமாகக் கருதப்படுகிறது. அதில் கடவுளின் ரத்தம் இருப்பதாகக் கருதப்படுகிறது. டா வின்சியின் ஓவியத்தில் கோப்பையே கிடையாது. காரணம், கோப்பை என்பது ஒரு குறியீடுதான். ஏசுவின் ரத்தத்தைத் தன் வயிற்றில் உள்ள குழந்தை வடிவத்தில் தனக்குள் வைத்திருக்கும் மேரி மக்தலீன்தான் அந்தக் கோப்பை என்பது டான் பிரவுனின் வியாக்யானம்.\nடா வின்சியின் புகழ்பெற்ற மோன லிசா ஓவியமும் படத்தில் வருகிறது. மோன லிசா பெண்ணே அல்ல. டா வின்சி தன்னைத்தானே ஓவியமாக தீட்டிக் கொண்டிருக்கிறார் என்பது டான் பிரவுனின் இன்னொரு வியாக்யானம்.\nநாவலாகப் படிக்கும்போது சுவாரஸ்யமாக இருந்த கதை, சினிமாவாக எப்படி இருக்கும் இந்த வாரம் நடந்த சர்வதேசப் பத்திரிகையாளர் பிரிவியூவுக்குப் பின் பல பத்திரிகையாளர்கள், படம் செம போர் என்று சொல்லி விட்டார்கள். மர்மப் படத் துக்கு சரிப்பட்டுவராத விதத்தில் வளவள என்று நிறைய பேச்சு, சாதாரண பார்வையாளர்களுக்கு விளங்காத கிறிஸ்தவ மதக் கோட் பாடுகள்-& குறியீடுகள், டாம் ஹாங்க்ஸின் உணர்ச்சியற்ற நடிப்பு எல்லாம் சேர்ந்து ஒரே போர் என்று சொல்லப்பட்டுள்ளது.\nஎதிர்ப்பாளர்களின் சர்ச்சையை மீறி நாவல் பெரும் வெற்றியடைந்தது போல, விமர்சகர்களின் கருத்தை மீறி படமும் வெற்றி பெறுமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.மதம், கடவுள் தொடர்பான விஷயங்களில் ஒரு படைப்பாளிக்கு எந்த அளவுக்குக் கற்பனைச் சுதந்திரம் அனுமதிக்கப்படும் என்பது எல்லா சமூகங்களிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் விவாதமாகிறது. அதில் இன்னொரு மைல் கல்... டா வின்சி கோட்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை படத்தைப் பார்த்துவிட்டுத் தானே முடிவு செய்யப் போவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி அறிவித்தார். இதற்கு முன் அமீர்கானின் ரங் தே பசந்தி படம் பற்றியும் சர்ச்சை வந்தபோது தானே ஐந்து முறை படத்தைப் பார்த்துவிட்டு அனுமதித்ததாக சொல்லியிருக்கும் தாஸ் முன்ஷி, தற்போது தி டா வின்சி கோட்’ படத்தைப் பார்த்திருக்கிறார். ஆரம் பத்தில் கடுமையாக எதிர்ப்புக் காட்டிய கிறிஸ்தவ அமைப்புகளும், ஆட்சேபகரமான காட்சிகளை வெட்டிவிட்டுப் படத்தைத் திரையிட லாம் என்று இறங்கிவர, ஏ சர்டிபிகேட்டுடன் படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n(நன்றி ஜீனியர் விகடன், விகடன்.காம்)\nமாநிலம் : தமிழ் நாடு\nகல்வி : பஞ்சாயத்து தொடக்கப் பள்ளி\nமுக்கிய தொழில் : விவசாயம்\nகுடிநீர் வசதி : மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nசாலை வசதி : கிழுமத்தூர்-வேப்பூர்-அரியலூர், கிழுமத்தூர்-லப்பைக்குடிக்காடு-தொழுதூர்-பெரம்பலூர், கிழுமத்தூர்-வயலூர்-அகரம் சீகூர்-திட்டக்குடி, கிழுமத்தூர்- கோவிந்தராஜ பட்டினம்-அரியலூர்.\nநீர் ஆதார நிலைகள்: சின்னாறு, கிழுமத்தூர் ஏரி. மற்றும் ஆழ்குழாய் கிணறுகள்\nபோக்குவரத்து வசதிகள்: 1. திருச்சி-பெரம்பலூர்-லப்பைகுடிக்காடு-கிழுமத்தூர் (அரசு பேருந்து)2. பெரம்பலூர்- தொழுதூர்-பெண்ணக்கோனம்-வடக்கலூர்-கிழுமத்தூர்(அரசு பேருந்து)3. அரியலூர்-கிழுமத்தூர்(அரசு பேருந்து)4. கிழுமத்தூர்-திட்டக்குடி(அரசு மற்றும் தனியார்(சிறு பேருந்து))\nஇனி இந்த வலை மற்றும் என்னைப் பற்றி.\nகல்வி: பள்ளி இறுதி, டிப்ளமோ (கணினி)\nதற்போது வசிப்பது: ஐக்கிய அரபு அமீரகம். துபை.\nஎழுத்தாளர்கள் : சுஜாதா, பாலகுமாரன், சேகுவேரா, எஸ்.ராமகிருஷ்ணன், மதன், ஓஷோ.\nசினிமா : குருதிப்புனல், கன்னத்தில் முத்தமிட்டால்,விருமாண்டி, அன்பே சிவம், அலை பாயுதே, நாயகன்,\nஇசை: இளைய ராஜா. ஏ.ஆர்.ரஹ்மான், மகேஷ். ஆன்ட்ரூ லாயிட் வெப்பர்,\nபிடித்த அரசியல் தலைவர்கள்: ராமதாஸ், கலைஞர், ப.சிதம்பரம், லல்லு பிரசாத், தயாநிதி மாறன், ஜெயபால் ரெட்டி, சோனியா, சுஷ்மா ஸ்வராஜ், பிரமோத் மகாஜன்( அஞ்சலி செலுத்துவோம்). மன்மோகன் சிங் அண்டு ஒன் அண்டு ஒன்லி வி. பி. சிங்.\nஇதழ்கள் : விகடன். இந்தியா டுடே,\nசரி இத்துடன் எனது சுய புராணத்தை மூட்டை கட்டிவிட்டு இனி வலையில் உருப்படியாக எதுவும் பதிவதை பற்றி யோசிக்கிறேன் தயவு செய்து எனது பதிவுகளுக்கு மறுமொழியிடும் பொழுது விவாதங்கள் சண்டைகள் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே எனது முதல் பதிவாக இருப்பதால் நான் பிறந்த மண்னைப்பற்றி யும் என்னை பற்றியும் எழுதியுள்ளேன். இனி தினம் தினம் வலையின் வாயிலாக சந்திக்கும் வரை வணக்கம் கூறி\nபுத்திசாலி சோவுக்கு பாமரனின் கேள்விகள்\nஇடஒதுக்கீடு இன்னொரு தீண்டாமை ஒழிப்பு\nகருணாநிதி, ஜெயலலிதா நேரடி வாக்குவாதம்\nரஜினி எனும் மாய பிம்பம்\nதி டாவின்சி கோடு திரைப்படமும் அரசியலும்\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2751&sid=36c6545a73552b70d4d68712289e0bf9", "date_download": "2018-07-22T06:46:33Z", "digest": "sha1:Q3RWQ5L4NPNFR3HZYFQ2FDCIRM75Y3OF", "length": 29034, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஉங்களோட ஜோக்கை ஏழு எட்டு தடவை படிச்சுட்டேன் சார்\nஊகூம், நீங்க எழுதறதுக்கு முன்னாடி சொன்னேன்\nஉங்க மேல ஊழல் கறை படிஞ்சிருக்குன்னு\nசொல்றாங்களேனு நிருபர் கேட்டதுகு ‘போரப்போ’னு\nசொல்லி, நைசா சிரிச்சு சமாளிச்சுட்டார்\nஇவ்வளவு பெரிய காலேஜில் படிச்சுமா உங்க பையன்\nஇவ்வளவு பெரிய காலேஜில படிச்சதாலதான்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ�� (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் ப���து வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/aboutus.htm", "date_download": "2018-07-22T07:02:00Z", "digest": "sha1:4CBCXX3WPD4T4S7WPW53QXHZGO5IYANU", "length": 7007, "nlines": 14, "source_domain": "poovulagu.org", "title": " POOVULAGIN NANBARGAL", "raw_content": "சூழலுக்கு இசைவாக | சுற்றுச் சூழல் | சூழலியல் | இயற்கை பாதுகாப்பு | முன்னோடி | பதிவிறக்கம் | சிந்திக்க |\nஒரு சுயேச்சையான, மக்கள் நலன் அமைப்பு. சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அறிவியல் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாள வலியுறுத்துவோம். உலகமயமாக்கம் மற்றும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலுக்கு எதிராக வளங்குன்றா வளர்ச்சி தொடர்பான அறிவு-விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடைக்கச் செய்வது இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம்.\nபொருளாதார லாபங்களை மட்டுமே முன்வைக்கும் வளர்ச்சி , கட்டுமீறிய நிலச் சீரழிவு, கட்டுப்படுத்தப்படாத தொழில்மயமாக்கம் வெளியிடும் நச்சு போன்றவற்றால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறது. வறுமை, எழுத்தறிவின்மை, ஏற்றத்தாழ்வு போன்ற சிக்கல்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்குகின்றன.\nஇன்றைய சூழ்நிலையில் . . .\nதமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க முயற்சிப்பது, அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்வது; சுற்றுச்சூழலை புரிந்து கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வை பெறுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது; இயற்கை ஆதாரங்கள் சந்தைப்படுத்தப்படும் சூழ்நிலையில், இயற்கை மற்றும் இயற்கை வளங்களை (நிலம், நீர் உள்ளிட்டவை) சூழலியல் பாதுகாப்பு பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு வளங்குன்றாத வகையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவது மற்றும் பாதுகாக்கும் பண்பை ஊக்குவிப்பது; மாசுபடுத்துதல் மற்றும் வீண் நுகர்வை குறைக்க வலியுறுத்துவது; தமிழகத்தில் அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள்-தாவரங்கள் மற்றும் உறைவிடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது; இயற்கையை அழித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக மக்களிடம் கூருணர்வை ஏற்படுத்துவது ஆகியவை எங்களது விரிவான நோக்கங்கள்.\nபல்லுயிரியத்துக்கு எதிரான ஆபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் . . .\nஇயற்கையுடன் மனிதர்கள் இசைந்து வாழ்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, செயல்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத் தலைமுறைக்கு இயற்கை வளமும்,இயற்கை அற்புதங்களும் செழித்துள்ள உலகை விட்டுச்செல்ல வலியுறுத்துவோம்.\nசுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் தகவல்களை ஆவணப்படுத்துதல்\nபதிப்பித்தல்-பரப்புதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பரிந்துரைத்தல்-ஆதரவை திரட்டுதல், தொடர்பியல் கருவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், சட்ட ஆலோசனை வழங்குதல், ஒத்துணர்வுள்ள அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல் - இவை மூலம் அனைத்து வர்க்க மக்களிடமும் விழிப்புணர்வை உருவாக்குதல்.\nஇணையத்தின் வலைபதிவு சூழல் கவிதைகள் | எங்களைப் பற்றி | தளவிவரம் | தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/", "date_download": "2018-07-22T06:29:19Z", "digest": "sha1:EJIHZLIZ4KKGIXYMJJ44HKTGJP2LTHWG", "length": 23179, "nlines": 399, "source_domain": "tamilnews.cc", "title": "Tamilnews.cc - DenMark News , Special News , tamil Cinema , Tamilnadu News, World News , Crime News , Singala News, Srilanka News, Indian News , Investigation , Comedy News , Articles , Arivial News , Thamilar Nikalvukal, Irapu Arivithalgal , Tamil kathigal", "raw_content": "\nசுற்றுலா படகு மூழ்கியதில் 8 பேர் பலி\nவான்வழி தாக்குதல் - 14 பேர் பலி\nசைப்ரஸ் : அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி\nஜப்பானில் மக��களை கொல்லும் வெயில் - 14 பேர் உயிரிழப்பு\nதென்கொரியா ஹெலிகாப்டர் விபத்தில் 5 உயிரிழப்பு\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி\nகோர விபத்து - திருமண கோஷ்டியினர் 18 பேர் பலி\nஏமனில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் .\nவான்தாக்குதல் 54 பேர் உயிரிழப்பு\nஎகிப்தில் ஒரே நாளில் 31 பேருக்கு மரண தண்டனை\nசுற்றுலா படகு மூழ்கியதில் 8 பேர் பலி\nசுற்றுலா படகு மூழ்கியதில் 8 பேர் பலி\nவான்வழி தாக்குதல் - 14 பேர் பலி\nசைப்ரஸ் : அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி\nஜப்பானில் மக்களை கொல்லும் வெயில் - 14 பேர் உயிரிழப்பு\nதென்கொரியா ஹெலிகாப்டர் விபத்தில் 5 உயிரிழப்பு\nஅடுத்த பெப்ரவரி மாதம் முதல் உங்கள் பிரித்தானியா லைசன்ஸ் ஐரோப்பாவில் செல்லுபடி ஆகாது\nஆண்டுக்கு 80 லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் அமெரிக்காவில் ஏழைகளாம்…\nஜேர்மனியில் பஸ்ஸில் கத்திக்குத்து 14 பேர் படுகாயம்\nயாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள- 93 கடற்படை முகாம்களும், 54 இராணுவ முகாம்கள்\nயாழில் குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியிலும் மனித…\nமன்னார் புதைகுழியில் சிறுவர்களின் மண்டையோடுகள்\nயாழ்.கோட்டையினுள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்\nதிருமணமான பின்பும் என்னுடன் இருந்தார் ஸ்ரீகாந்த்\nஅமிதாப் மகளுடன் நடித்த முதல் படம் இதுதான்ஸ.\nநயன்தாரா, திரிஷா, சமந்தா மற்றும் காஜல்தான் விபச்சாரத்தில்\n`உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்’’ – `\nபுதின் கொடுத்த கால்பந்தில் ஒட்டுக் கேட்கும் கருவிகள்\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை\nகடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை\nகூகுளில் 'முட்டாள்' என்று தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின்…\nதென் கொரியாவில் முன்னாள் பெண் அதிபருக்கு மேலும் 8 ஆண்டு சிறை\nயாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை ஆராய – வருகின்றார் ஞானசார தேரர்\nராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர\nமரண தண்டனை: தமிழர்கள் ஏழுபேர் அடங்குகின்றனர்\nபொன்சேகாவுடன் பாதாள உலக கோஷ்டி; ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது…\nகாதலியை கொலை செய்து, மூளையை வறுத்து தின்ற இளைஞர்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி VIDEO\nஅழகி போட்டியில் பட்டம் வென்ற பெண்ணுக்கு மரண தண்டனை\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nஏலத்தில் விற்கப்பட்ட ‘கொலை எந்திரம்’\nசுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது \nவாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 3 வயது குழந்தை\n19 வது மாடியில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது…\n30க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் மனித உதவி தேடி வந்த யானை\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nயாழில் இல­வச அம்­பியூலன்ஸ் சேவை ஆரம்ப நிகழ்வு பிர­தமர் தலை­மையில்\nகிளி, முல்லையில் 2 ண வருடங்களில் 5,442 ஆயுதங்கள், குண்டுகள்…\n3 ஆண்டுகளில் 1,10,000 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு-\nமோசடி செய்த இந்தியர்களுக்கு அமெரிக்காவில் 20 ஆண்டு சிறை\n50 வருட முந்தைய விபத்தில் சிக்கிய விமான பாகங்கள், வீரரை கண்டு…\nஇந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லை” – சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து…\nபுலித்தலைவர்கள் விமானத்தில் தப்பி வெளிநாடுகளில் இருக்கின்றனர்\nஉகாண்டா பெண்களுக்கு மாதவிடாய் காரணம் காட்டி நடக்கும் அநீதி\nவிஜயகலாவின் உரையும் ரணிலின் இரட்டை அணுகுமுறையும்\nதமிழர்கள் எதிர்பார்த்த தீர்வு வருமா\nகுகையின் மேற்பகுதியை ஒருவர் மாற்றி ஒருவர் தோண்டினோம் தாய்லாந்து சிறுவர்களுடன் பயிற்சியாளர் பேட்டி\n15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது…\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்\n11 பேர் தற்கொலை : மூளையாக செயல்பட்ட லலித் பாட்டியா\n14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\nஉப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி\nகணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில்…\nவானியல் சார்ந்த விஷயங்களில் இந்த மாதம் இரண்டு அற்புதங்கள்\nசிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் \nம‌லத்தில் இரத்த‍ம் – மரணத்தின் அறிகுறி\nவெற்றிலை கொடியை வீட்டில் வளர்ப்பது நன்மையா.\n22 JUL 2018 ராசி பலன்கள்\nமனையை தேர்வு செய்யும் முன் பார்க்க வேண்டிய வாஸ்து முறைகள்\nகாம உணர்ச்சி அதிகமாக வரும் ராசிக்காரர் யார்\nவடக்கு திசையில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.\nஆடி கூழ் ஊற்றுவதற்கான காரணம்; .\nவீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர சில ஆன்மீக குறிப்புகள்.\nருத்ராட்சத்தை எந்த வயது முதல் அணியலாம்\nஇணையதள சேவைக்காக செயற்கைக்கோளை நிறுவுகிறது பேஸ்புக்\nஇணையதள சேவைக்காக செயற்கைக்கோளை நிறுவுகிறது பேஸ்புக்\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. \nநீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது\n400 கி.மீ வேகத்தில் பறக்கும் கார் - 2 ஆண்டுகளில் கொண்டுவருகிறது ரோல்ஸ்-ராய்ஸ்\nஇந்தியாவின் மின்சார தேவைக்கு தீர்வு கண்டு சாதனை படைத்த அமெரிக்க மாணவி\nகண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை\nஉன் தோள் சாய ஆசை\nகத்தரிக்காய் - மீன் கறி\nசுவையான மீன் கறி.. தென்னிந்திய மீன் கறி\nஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள்தான் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்\nநாப்கின் வாங்கும்போது போதிய அக்கறை செலுத்துவதில்லை\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nபுருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்களுக்கு\nமன அழுத்தம் காரணமாக 30 ஆண்டுகளாக தூங்காத நபர்\n675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்\nஅமெரிக்காவில் அழும் கன்னி மேரி சிலை ; ஆலிவ் ஆயிலாக வடிகிறது\nஏழு அதிசயங்களின் ஒன்றான தாஜ்மஹாலின் யாரும் அறியா மர்ம பக்கங்கள்\nகள்ளக்காதலியுடன் சென்ற கணவன் காரை அடித்து உடைத்த மனைவி\nவிருந்தோம்பலை பாராட்டி 16 லட்சம் ரூபாயை டிப்ஸ்\nபெற்ற தாய்க்கு புல்லை சாப்பிட கொடுத்த மகன்\nபறக்கும் பெரிய கழுகை எதிர்த்து தாக்கும் சிறிய பறவை\nதாம்பத்திய வாழ்க்கைக்கு பலன் தரும் வெந்தையம்\nபெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள்\nஒருவர் உறவில் எப்படிப்பட்ட நபராக இருப்பார் என்பதை அவர் முத்தமிடும்…\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிகூடும் உச்சம்\nதகாத உறவு : மனைவியை கொலை செய்த கணவன் :\nசிறுமியை பலாத்காரம் செய்ய மருந்துகளை பயன்படுத்திய லிப்ட் ஆபரேட்டர்\nமந்திரவாதி ஒருவர் 130 பெண்களை நாசம் செய்த சம்பவம்\nயாழில் மாணவிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது\nதிருமதி காந்திமதி வடிவேலு (ராணி)\nதிருமதி சூசையம்மா அருணகிரிநாதன் மூதூர்\nஉதிர்வு : 24 யூன் 2018\nதிரு சற்குருநாதன் நாகராஜா டென்மார்க்\nதிரு சூசைப்பிள்ளை ஜெயக்குமார் டென்மார்க்\nகாற்றில் கரையாத நினைவுகள் 5\nதங்கத்தை விட அதிகம் பெறுமதியான காளான்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்ஸ ஏன், எப்படி\nநீங்க கொஞ்சம் பப��பாளி சாப்பிட்டே ஆகணும்\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை\nஅகத்தியர் அருளிய பேய் விரட்டும் மந்திரம் \nயாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்\nஇந்தியாவில் பேய்கள் நடமாட்டம் நிறைந்த 7 ஹோட்டல்கள் VIDEO\nஅமானுஷ்யங்கள் நிறைந்த இந்திய சுற்றுலா தளங்கள்\nநாம் தூங்கியபின் ஆன்மா மட்டும் வெளியேபோய் ஊர்சுற்றுமாம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilambi.blogspot.com/2010/03/blog-post_22.html", "date_download": "2018-07-22T07:14:09Z", "digest": "sha1:OM2KOH4ZANSBN63X7HTRTIP2XNHDJVWO", "length": 10996, "nlines": 91, "source_domain": "vilambi.blogspot.com", "title": "இங்கே சொல்லப்படும்: 'அஹிம்சை'யும், 'ஹிம்சை'யும்", "raw_content": "\nசில நேரங்களில் நான் நினைப்பவைகளும் கவனிப்பவைகளும் உங்கள் பார்வைக்காக இங்கே பதியப்படும்.\nஉயிர்களைக் கொன்று உண்பதென்பதும், உயிர்களை அவைகளின் சுதந்திரத்திற்கு மாறாக பிடித்து வைத்திருப்பது என்பதும் வேறு-வேறுச் செயல்கள்.\nஇதில் முந்தையதை நாம் ஏற்றுக்கொள்ளலாம்; நமது பரிணாமத்தினைக் கருத்தில் கொள்கையில். அதாவது அது இயற்கை. பல உயிர்கள் வேறு பல உயிர்களை நேரடியாகவோ மறைமுகமாவோ சார்ந்து வாழ்கின்றன.\n இது மனிதனுக்கே உரிய ஆணவச் செயலின் வெளிப்பாடு. தன்னிடம் உள்ள அந்த ஆணவமானது தவறானதென அவனுக்கே தெரியுமொன்று அது.\nமிருகக் காட்சி சாலைகளில், நமது பொழுதுபோக்கிற்காகவும் நாம் கொடுக்கும் காசிற்காகவும் அடைபட்டுக்கிடக்கும் மிருகங்களுக்காக ஏதேனும் ஒரு அமைப்பு போராடுகிறதா \n'மிருகவதைக்கு-எதிர்' என்ற பேரில், எத்தனை விதமாக காழ்ப்புணர்சிகளை பல அமைப்புகள் கொட்டுகின்றன. காலங்காலமாக மனிதன் பரிணாமத்துடன் ஒன்றி அவன் அசைவனாக இருப்பதினைக் கடிந்து அவனது உரிமையைப் பரிக்க அணிவகுக்கும் அமைப்புகள்தான் எத்தனை \nமேலும் அவ்வாறு காலங்காலமாக அசைவம் அருந்தாமல் இருப்பவர்கள், தங்களது மரக்கறிப் பண்பாட்டு மேன்மைக்காக, அசைவம் உண்பவர்களிடமிருந்து அவர்களது உரிமையைப் பறிக்க, அல்லது சமுதாயத்தில் அவர்களை அடிமட்டத்திற்கு அழுத்த எத்தனை விதங்களில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன கல்வி, வேலைவாய்ப்பு முதல், வீட்டை வாடகைக்கு கொடுத்தல் வரை இந்த பாகுபாடுகளை மிகத்தெளிவாகக் காணலாம்.\nமரக்கறியை மட்டும�� உண்போர்களை vegetarian என்றும், அவ்வாறல்லாதவர்களை non-vegetarian என்றும் அழைப்பதில் கூட தவறு உள்ளது. ஏனெனில் non-vegetarian எனப்படுபவர்கள், மரக்கறியையும் அருந்துவது வழக்கம். அதுவும் மரக்கறியைத்தான் அதிக அளவில் அருந்துவர். இருப்பினும் அவர்களை non-vegetarian என அழைப்பது, ஏதோ அவர்களை அசாதாரணமானவர்கள் என்ற தோரனையில் காட்டுகிறது. ஆனால் இந்திய அளவில் நோக்கும் போதும், உலக அளவில் நோக்கும்போதும், அசைவம் அருந்துவது மிகச் சாதாரணமானதாகவும், மரக்கறிமட்டும் அருந்துவதே அசாதாரணமானதாகவும் உள்ளது. எனவே vegetarian/non-vegetarian எனும் பிரித்தல்-முறையைவிட, vegetarian/normal என்ற பிரித்தல்-முறையே சிறப்பானது.\nமரக்கறியை மட்டும் உண்போர்களை, அது அவர்களது பண்பாடு என்ற வகையில் மதிக்கிறேன். ஆனால் \"உயிர்களைத் துன்புறுத்தக்கூடாது\" என்பதற்காக அவர்கள் மரக்கறியினை உண்கிறார்கள் என்பதினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய உணர்வு இருப்பவர்கள் இருந்தாலும், மரக்கறி மட்டும் உண்போரில் பெரும்பான்மையானவர்கள், தனது பண்பாட்டினை ஒட்டி நடப்பதற்காக மட்டுமே அதைக்கடைபிடிக்கின்றனர் என்பதினை நாம் பார்க்கலாம். அவ்வாறு ஹிம்சையைத் தளமாகக் கொண்ட பல கூறுகள் அவர்களது பண்பாடுகளில் இருப்பதினைக் காணலாம்.\nஇந்தப் பதிவினை எழுத ஒரு புகைப்படம் காரணமாக இருந்தது. அப்புகைப்படம் கீழே உள்ளது. புகைப்படத்தில் இருப்பவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஆவார். இவரது சீடர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கட்டி, Art of Living எனும் பயிற்ச்சியினைக் கற்றுக் கொள்வது வழக்கம். இவர் ஒரு இந்து சமயப் பெரியவர். மரக்கறியைமட்டும்தான் உண்பவர்.\nஆனால் ஒரு கிளியின் சிறகுகளைவெட்டி தனது தோளில் அமரவைத்து போஸ் கொடுக்கவேண்டிய தேவை அவருக்கு. (படம் உதவி: தமிழ்ஹிந்து தளம்)\nமுந்தையதை ஏற்றுக்கொள்ளலாமாம், பிந்தையதை ஏற்றுக்கொள்ள முடியாதாம் என்னவொரு லாஜிக் பிந்தையது இல்லாமல் முந்தையது எப்படி நிகழும் மனிதன் என்ன காட்டில் வேடர் வாழ்க்கையா வாழ்கிறான் மனிதன் என்ன காட்டில் வேடர் வாழ்க்கையா வாழ்கிறான் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் விலங்குகளையா வேட்டையாடி உண்கிறான் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் விலங்குகளையா வேட்டையாடி உண்கிறான் அவைகளை அடைத்துப்போட்டல்லவா வளர்த்து பருவம் வந்ததும் வெட்டி உண்கிறான். அவராவது சிறகுகளை மட்டும் வெட்டி தனது தோள்ப்பட்டையில் வைத்துள்ளார். நீங்கள் ஒட்டுமொத்தத்தையும் வெட்டி உண்டு உடலை வளர்த்துக்கொள்கிறீர்கள். வழக்கத்தில் உள்ள சைவம் என்னும் சொல்லைப் பயன்படுத்தக் கூசுவது, ஆனால் எதிர்மறைப் பொருளில் அசைவம் என்பதைத் தாராளமாகப் பயன்படுத்துவதில் இருந்தே உங்கள் மத நிலைப்பாடு புரிகிறது.\nபேரன்பு - சூஃபி-வழி சிந்தனை -ஆசிரியர்: ஃபெத்துல்லா...\nசூஃபி வழி: ஃபெத்துல்லாஹ் குலன் (Fethullah Gullen)\nபயணிகளின் உடல் காட்டி: வெள்ளைக்காரர்களைவிட அசிங்கம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2015/01/blog-post_172.html", "date_download": "2018-07-22T06:56:26Z", "digest": "sha1:NN5FFUC4GVJZGBSMCH5SJAXCAN3GDBAC", "length": 20882, "nlines": 213, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: அமலாபால் துணிகளை துவைக்கும் கணவர் ஏஎல்.விஜய்!", "raw_content": "\nஅமலாபால் துணிகளை துவைக்கும் கணவர் ஏஎல்.விஜய்\nநடிகை அமலா பாலின் துணிகளை துவைப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை அவரது கணவரும் இயக்குநருமான விஜய் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇயக்குநர் விஜயும், நடிகை அமலா பாலும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு நடிகை அமலா பால் சில படங்களில் நடித்து வருகிறார்.\nதனது கணவர் தனக்கு உதவி செய்வதாக ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார். ஏரியல் நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகை ஷில்பாஷெட்டி தூதுவராக உள்ளார். இதே நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் சார்பில் நடிகை அமலா பால் தூவராக நியமிக்கப்படுள்ளார்.\nஇந்தியப் பெண்களின் உணர்வுகளை எதிரொலிக்கின்ற ஏரியல் இந்தியா, ஒரு தேசிய அளவிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து \"துணி துவைப்பது பெண்கள் மட்டுமே செய்கின்ற வேலையா\" என்ற ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி புகழ்பெற்ற பிரபலங்களுடன் இணைந்திருக்கின்றது.\nசென்னை, பெங்களுரூ மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பெண்களுள் 73%க்கும் அதிகமான பெண்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே வீட்டில் சமத்துவமில்லாத ஏற்றத்தாழ்வு நிலை நிலவுவதாக கருதுகின்றனர் என்று கருத்தாய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.\nசென்னை, பெங்களுரு,ஹைதராபாத்தில் உள்ள ஆண்களில் 80 % பேர் துணி துவைப்பது பெண்களின் வேலை என்று நம்புவதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன\nஇதன் அறிமுக நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை அமலா பால் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமலா பால், \"வீட்டு வேலைகளில் பெண்களுக்கு ஆண்கள் துணையாக இருக்க வேண்டும். எனது வாழ்க்கையில் அது ரொம்ப அதிகமாகவே உள்ளது.\nதுணி துவைக்கிறார் நான் எதிர்ப்பார்த்தை விடவும், எனக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறார் எனது கணவர் விஜய். எனது துணிகளை துவைப்பது, அயன் போடுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் என்னுடன் பகிர்ந்துக்கொள்கிறார் என்று கூறினார் அமலாபால்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nஆபாசப்பட விவகாரம் - அது நான் இல்லை என்று நடிகை மறு...\nடெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் வீட்டில் தேர்தல் ஆணையம்...\n'தல' ஸ்டைலில் ஆமீர் கான்\nசச்சின் டெண்டுல்கர் இலவசமாக பங்கேற்கிறார்\n1948 ஆம் ஆண்டு காந்தியை கொன்ற இதே நாளில் (இன்று), ...\n'பஞ்ச' காலத்திலேயே உங்க தாத்தா அரிசி பதுக்கினவராச்...\nதனுஷை ஆயிரத்தில் ஒருவனாக்கிய அனேகன்\nரஜினியின் எந்திரன் 2... பிப்ரவரி 14- ம் தேதி பர்ஸ்...\nஅஜீத் தொடர்ந்து புறக்கணிப்பு - மனம் உடைந்த முருகதா...\nமோடியை தாக்குமாறு நிர்பந்திக்கப்பட்டேன்: ஜெயந்தி ...\nசூடுபிடிக்கும் பிகே தமிழ் ரீமேக் முயற்சி\nகத்தி கத்தின்னு இன்னும் காத்த முடியாம பண்ணிடாரே வி...\nமகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோயில்...\nசூப்பர் ஸ்டார் படத்தை யார் இயக்கினாலும் நல்லா இருக...\nவிஜய்யோடு மீண்டும் இணைய்ய விருப்பம்: சூர்யா\nஉலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவி...\nதனுஷின் ஷமிதாப் ரஜினி வாழ்க்கை கதையா\nமனைவியை ''கைவிட்ட மோடி ஸ்மிரிதி இரானியை மட்டும் சி...\nலிங்கா பட விவகாரத்தில் சிவில் வழக்கு ரஜினிக்கு நீத...\nஅஜித் தமிழ் நாட்டின் அடையாளம்: சரண்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன்வசபடுத்த திரிஷா திட...\nகிரண் பேடியின் வாக்காளர் அடையாள அட்டை மோசடி : தேர்...\nடெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அலை...\nஇனி தமிழிலிலும் கேட்கலாம் உலக கோப்பை கிரிக்கெட் வர...\nஇயக்குனர் கன்னத்தில் அறைவேன்-பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆவே...\nஎன்னை அறிந்தால் படத்தின் கதை - பிரஸ்மீட்டில் கோடிட...\nகாங்கிரசுக்கு கற்பித்தது போல் பா.ஜ.க. அரசுக்கும் ம...\nபவானியில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளிக்குள் மது குடித...\nசால்ட் அண்ட் பெப்பரில் இருந்து மாறும் அஜீத் \nரகசிய பிரேக் அப் - மனம் திறந்தார் டாப்ஸி\nபிரியாணி, 300 ரூபாய் கொடுத்து பிரசாரத்துக்கு ஆள்பி...\nஹாலிவுட்டின் இரு கொலையாளிகள் - கொலையாளி 1\n1 கோடி பேருக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய...\nகாற்றில் பயணம் செய்யும் லேசர் பீம்மின் முதல் வீடிய...\nலிங்காவால் அனுஷ்காவுக்கு வந்த சோதனை \nஆசிரியையிடம் கத்தி முனையில் நகை பறித்தது எப்படி என...\nடாஸ்மாக்கில் பீர் வாங்கினாரா நயன்தாரா\nதிருமணம் செய்பவர்களை தொந்தரவு செய்ய மாட்டேன்: திரி...\nராணுவத்தில் நான் இடம் பெற்றிருப்பதை பெருமையாக கருத...\nஊடகம் மூலம் விளம்பரம் பெறவே குன்ஹா தண்டனை தந்துள்ள...\nதீவிரவாதிகளை உருவாக்கும் அமெரிக்கா: மோடியின் \"குஜர...\nதிடீரென மயங்கி விழுந்த அதிமுகாவின் விந்தியா: ஆஸ்பத...\nதிருப்பதியில் அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்...\nஅஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் கு...\nஅனுஷ்காவின் ‘பாகுபாலி’ படத்தின் 30 நிமிட காட்சிகள்...\nதொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்\nரேடியோவில் நேயர்களிகளின் கேள்விகளுக்கு ஒபாமா, மோடி...\n1983 கோப்பையை பறித்த கபிலின் பிசாசுகள் :சிறப்பு பா...\nபுதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் தனுஷ்\nநான் தகுதியற்றவன்: மம்தா பானர்ஜிக்கு அமிதாப்பச்சன்...\n'லிங்கா' கற்று தந்த பாடம்: சுவாதி\nதிருவண்ணாமலையில் நடிகர் சந்தானம் ஆட்டோவில் கிரிவலம...\nதெறிக்குது மாஸ்... பறக்குது மாஸ்... இது மாஸ் படத்த...\nலிபியா நட்சத்திர ஓட்டலில் 3 காவலர்கள் கொலை: பொதுமக...\nபேஸ்புக் செயலிழந்ததற்கு காரணம் என்ன\nவேகப்பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ...\nஹன்சிகா எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் நடிகர்க...\nவிஜய்யை ஹீரோவா வச்சி யாருமே படம் எடுக்க மாட்டேன்னு...\nஅனிருத்தின் காதலர் தின பரிசு\nஉலக முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய...\nபடுக்கையில் மிரட்டிய பேய்: அலறியடித்து ஓட்டல் ரூமை...\nவெள்ளை மாளிகையில் மோதிய விமானம்: அதிகாரிகள் தீவிர ...\nபிரபல நடிகரின் நிச்சயதார்த்தத்திற்காக கோபாலபுரத்தி...\nதுணை ஜனாதிபதி அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்\nதமது வெற்றியை தடுக் ராஜபக் ஷே செய்த சதி: சிறிசேன '...\nபோலி தொலைபேசி அழைப்பால் ஏமாற்றப்பட்டார் பிரிட்டிஷ்...\nஒபாமாவிடம் பாராட்டு பெற்ற படைபிரிவு எது தெரியுமா\nநான் சரக்கடித்தது... இல்ல.. பாய் பிரண்டோடு சுத்திய...\n37 ஆண்ட���களுக்குப் பிறகு தன் தவறை சரிசெய்த யேசுதாஸ்...\nவாசன் கட்சிக்கு தாவுகிறார் சிதம்பரம்\nகுடிபோதையில் 'பப்'பில் மல்லுக்கட்டிய அஞ்சலி\nபாண்டிச்சேரி கடையில் நயனதாரா பீர் வாங்கியது குடிப்...\nபத்ம விருதுகள் அறிவிப்பு: ரஜினிக்கு ஏமாற்றம்\nஒபாமா முதல் நாள் பயணம் காலை முதல்... இரவு வரை\nஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை\nசென்னையில் நாளை ஆணழகன் போட்டி: நடிகர் விக்ரம் பங்க...\n'ரேப்தான் இந்தியாவின் நேஷனல் கேம் ஆயிருச்சிடா..'.-...\nஅஜீத் படத்துக்கு புதிய சிக்கல்\nகுற்றத்தை நிரூபித்துக் காட்டினால் அரசியலை விட்டே வ...\nஅட பாவீங்களா நல்லா வருவீங்க ... தாத்தா கார் கொண்டு...\nலிப் டு லிப் நடிகைக்கு ராய்லட்சுமி வக்காலத்து\nபத்ம விபூஷன் விருதை ஏற்றுக்கொள்ள பாபா ராம்தேவ் மறு...\nநேதாஜி மரணத்துக்கு காரணமான நேரு: சு.சுவாமி மீண்டும...\nதமிழர்களுக்கு அதிகாரம் அனைத்து கட்சிகள் சம்மதம் இல...\nஆதார் அட்டை இருந்தால் தான் ஓட்டு : தேர்தல் கமிஷன் ...\nஒபாமாவின் தாஜ் மகால் பயண திட்டம் ரத்து பின்னணி என்...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/05/", "date_download": "2018-07-22T06:55:57Z", "digest": "sha1:3ZGVTHJXP7IPUDBLN2SRB6KGWUCHCEPX", "length": 10652, "nlines": 154, "source_domain": "noelnadesan.com", "title": "மே | 2016 | Noelnadesan's Blog", "raw_content": "\nஎன் பர்மிய நாட்கள் 7\nநடேசன் யங்கூன் என்ற இரங்கூனில் இரண்டு இரவுகள் தங்கிவிட்டு மண்டலே போனோம். மற்றைய நாடுகளில் காணப்படும் விமானப் போக்குவரத்து ஒழுங்குகள் இங்கு இருக்கவில்லை. காய்கறிச் சந்தைக்குள் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது. எங்கள் பொதிகள் ஒரு இடத்தில், நாங்கள் வேறு ஒரு இடத்தில். எங்களுக்கென தனியான விமான சீட்டு இல்லை. யாரிடம் கேட்ப்பது எனப் புரியவில்லை. … Continue reading →\nஅஞ்சலிக்குறிப்பு தமிழ் ஊடகப்பயணத்திலிருந்த��� விடைபெறும் வீ.ஆர். வரதராஜா வீரகேசரியின் படிகளிலிருந்து நீதிமன்ற படிகளுக்கு ஏறி இறங்கி செய்தி சேகரித்த மூத்த பத்திரிகையாளன். யாழ்தேவி அன்றைய காலத்தில் யாருக்காக ஓடியது என்பதை வெளிப்படுத்திய செய்தியாளன் முருகபூபதி – அவுஸ்திரேலியா வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய காலத்தில் எம்முடன் இணைந்திருந்த சிலர் படிப்படியாக எம்மை விட்டு மறைந்துகொண்டிருக்கின்றனர். விதி … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎக்ஸைல் 1984 எழுதிய பேனையை மேசையில் வைத்துவிட்டு சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். அந்த அறையில் இருந்தவர்கள் ஈழ விடுதலைக்காக போரிட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள். ஏனக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் டாக்டர் சிவநாதன், டாகடர் ஜெயகுலராஜா, டாக்டர் சாந்தி இராஜசுந்தரம். எனக்கு வயிற்றைக் கலக்கியது. அமைப்பின் காரியதரிசியாக இருந்து தமிழர் மருத்துவ நிலயத்தில் நடந்த கூட்டமொன்றில் விபரங்களை குறிப்பெடுத்த என்னை … Continue reading →\nஇலக்கிய காலங்கள், அந்தக்காலத்தின் சூழல், சமூகம், பொருளாதார உறவுகள் என்பவற்றின் தாக்கத்தால் வரையறை செய்படுகிறது. அது சரியாக வரையறுக்கப்பட்ட வருடங்கள், மாதங்களாக இருக்கத் தேவையில்லை. இதை உதாரணமாக விளக்குவதானால் இரண்டாவது உலகப்போர் 1939ல போலந்திற்கும் 1941ல் அமரிக்கர்களுக்கும் தொடங்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா மேற்கிலக்கியத்தில் ரோமான்ரிக், ரியலிசம், நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் என காலங்கள் தொடர்ந்து … Continue reading →\nஎன் பர்மிய நாட்கள் 6\nதங்க பகோடா மாலையில் நாங்கள் சென்ற 326 அடி உயரத்துடன் தங்கத்தால் வேயப்பட்ட தங்க பகோடா Shwedagon Pagoda யங்கூனில் முக்கியமானது. இதுவே பர்மாவின் தேசியக் குறியீடாகும். இதற்கு சுவையான வரலாறு உள்ளது. இந்த பகோடாவை சுற்றிய பிரதேசம் புராதனமான காலத்தில் இருந்த கரையோர மீன்பிடிக் கிராமமே. 2500 வருடங்கள் முன்பாக இரண்டு பர்மிய சகோதரர்கள் … Continue reading →\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-07-22T06:58:27Z", "digest": "sha1:TWL4UBMVI72VIQRSO6BK7S2BKWBUURNH", "length": 19948, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோடிநாயக்கனூர் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் தொகுதி ஆகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\nதேனி தாலுகா (பகுதி)-கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு மற்றும் ஜங்கால்பட்டி வருவாய்க் கிராமங்கள், பழனிசெட்டிபட்டி (பேரூராட்சி) மற்றும் வீரபாண்டி (பேரூராட்சி),\nஉத்தமபாளையம் தாலுகா (பகுதி) பொட்டிபுரம், சங்கரபுரம், பூலாநந்தாபுரம், மற்றும் புலிகுத்தி வருவாய்க் கிராமங்கள், குச்சனூர் (பேரூராட்சி) மற்றும் மார்க்கையன்கோட்டை (பேரூராட்சி).[1]\n2016 ஓ. பன்னீர்செல்வம் அதிமுக\n2011[2] ஓ. பன்னீர்செல்வம் அதிமுக 56.69\n2006 எஸ். இலட்சுமணன் திமுக 43.86\n2001 எஸ். இராமராஜ் அதிமுக 49.94\n1996 ஏ. சுடலைமுத்து திமுக 51.26\n1991 வெ. பன்னீர்செல்வம் அதிமுக 62.98\n1989 ஜெ. ஜெயலலிதா அதிமுக 54.41\n1984 கே. எஸ். எம். இராமச்சந்திரன் இ.தே.கா 61.00\n1980 கே. எம். எஸ். சுப்பிரமணியன் அதிமுக 59.77\n1977 பி. இராமதாஸ் அதிமுக 41.12\n1967 எஸ்.சீனிவாசன் இந்திய தேசிய காங்கிரசு\n1962 ஏ.எஸ்.சுப்பராசா இந்திய தேசிய காங்கிரசு\n1957 ஏ.எஸ்.சுப்பராசா இந்திய தேசிய காங்கிரசு\nஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ \"AC wise Electorate as on 29/04/2016\". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 11 மே 2016.\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் ��� கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2016, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/things-that-we-should-never-do-goa-000715.html", "date_download": "2018-07-22T06:50:53Z", "digest": "sha1:XMVSASEHWOWSKUDFLFR3Y6XTQEU4AVW6", "length": 11202, "nlines": 154, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Things that we should never do in Goa - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோவா போயிட்டு இதெல்லாம் செஞ்சுடாதீங்க...\nகோவா போயிட்டு இதெல்லாம் செஞ்சுடாதீங்க...\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nகூர்க் TO கோவா - எங்கவெல்லாம், எப்படியெல்லாம் போகலாம் தெரியுமா \nகோவா சுற்றுலா செல்ல சிறந்த காலம் எது - கோடை Vs மழை\nரோட்டுல கார் ஓட்டி போர் அடிச்சுடுச்சா.. கடல்லயே கார் ஓட்டலாம் வாங்க...\nநண்பர்களுடன் எப்பவாவது கோவா டூர் போகபோறீங்களா. அப்போ அங்க போய் என்னெல்லாம் பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சுக்குங்க. காரணம், புதுசா கோவா போனால் நாம் ஏமாறுவதற்கு சாத்தியங்கள் மிக அதிகம். அதுமட்டுமில்லாமல் புதிதாக வெளிநாட்டவர்களை பிகினியில் பார்த்தால் எசகுபிசகாக ஏதாவது செய்து அடிதடியாவதும் நடக்கிறது. இப்படி எந்த பிரச்சனையும் வராமல் இருக்க என்னெல்லாம் செய்யாமல் இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம்.\nபொதுவாக உள்ளூர்க்காரர்களிடம் ஒரு ரேட்டும், வெளியூர்க்காரர்களிடம் ஒரு ரேட்டும் வாங்கும் வழக்கம் எல்லா ஊர் ஆட்டக்காரர்களிடமும் உண்டு. என்றாலும் கோவாவில் இது மிக அதிகம். காரணம், இங்கே வருபவர்கள் அனைவருமே சுற்றுலாப்பயணிகள் என்பதால் வெறும் 2 கி.மீ தூர பயணத்திற்கு முன்னூறு ரூபாய் ஏமாறுவதெல்லாம் நடக்கும். எனவே, ஆட்டோவில் ஏறும் முன்பே தெளிவாக விலையை பேசிவிட்டு ஏற வேண்டும்.\nஅனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம்:\nநீச்சல் உடையில் இருக்கும் வெளிநாட்டவர்களை அவர்கள் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது பொதுவாக அங்கு செல்லும் இளம்வயதினர் செல்லும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். பல நேரங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் காவல் நிலையம் வரை செல்வதால் மற்றவர்களின் சுதந்திரத்தில் எக்காரணம் கொண்டும் தலையிட வேண்டாம்.\nகோவாவில் சாதாரண ஹோட்டல்களில் ரொம்ப சுமாரான அளவில் தான் வசதிகள் இருக்கும். எனினும் கட்டணம் அதிகமாக இருக்கும். கோவா சென்ற பிறகு ஹோட்டலை முடிவுசெய்வதற்கு பதிலாக முன்னரே நல்ல ஹோட்டலாக பார்த்து முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது.\nகோவாவிற்கு பலர் சுற்றுலா குடித்து குமாளமிடத்தான். ஆனால் போய் இறங்கியதில் இருந்து திரும்பி வரும் வரை குடியே கதியென்று இருக்க வேண்டாம். இப்படி செய்வதால் வேறெங்கும் சென்று சுற்றிப்பார்க்க முடியாமல் அறையிலேயே முடங்கிக்கிடக்க நேரிடும்.\nவிடிய விடிய ஆட்டம் போட்டுவிட்டு அப்படியே கடற்கரையில் தூங்கிவிடாதீர்கள். நள்ளிரவில் நண்டுக்கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொள்ள நேரிடும். மேலும் சமூக விரோதிகளிடம் செயக்கொள்ள நேரிடும்.\nவழிகாட்டுதல் இல்லாமல் சாகசம் வேண்டாம்:\nகோவா ஸ்கூபா டைவிங், பாரா செயிலிங், சர்பிங் போன்ற நீர் சாகச விளையாட்டுகளுக்கு பிரபலமான இடமாகும். முறையான வழிகாட்��ி இல்லாமல் இதுபோன்ற விளையாட்டுகளில் தானாக ஈடுபட வேண்டாம். கொஞ்சம் தவறினாலும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடும்.\nகோவா சென்றதன் அடையாளமாக பலரும் தங்களுக்கு பிடித்த டாடூ குத்திக்கொள்வதுண்டு. இந்த டாடூ குத்த பலவித ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நம் தோளுக்கு பெரும்பாதிப்பை ஏற்ப்படுத்தலாம். எனவே போலியான டாடூ பார்லர்களுக்கு செல்லாமல் தேர்ந்தேடுத்துச்செல்வது நல்லது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/onida-g182-price-p8iIUL.html", "date_download": "2018-07-22T07:13:36Z", "digest": "sha1:DMDIXMXMLUB6JEGPMUHZCJYT3UDCTYQ5", "length": 17974, "nlines": 425, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒனிடா தஃ௧௮௨ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒனிடா தஃ௧௮௨ விலைIndiaஇல் பட்���ியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஒனிடா தஃ௧௮௨ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒனிடா தஃ௧௮௨ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஒனிடா தஃ௧௮௨பிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nஒனிடா தஃ௧௮௨ குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 1,549))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒனிடா தஃ௧௮௨ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒனிடா தஃ௧௮௨ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒனிடா தஃ௧௮௨ - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 6 மதிப்பீடுகள்\nஒனிடா தஃ௧௮௨ - விலை வரலாறு\nடிஸ்பிலே சைஸ் 1.8 Inches\nரேசர் கேமரா 0.3 MP\nபிராண்ட் கேமரா 0 Megapixel\nஇன்டெர்னல் மெமரி 256 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 8 GB\nசிம் சைஸ் Micro SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nடிடிஷனல் பிட்டுறேஸ் FM Radio\n2.8/5 (6 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/08/118.html", "date_download": "2018-07-22T07:05:05Z", "digest": "sha1:YSWO6EOMJNMY65TLQAJRGZDEKBM5AH4I", "length": 3902, "nlines": 64, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: 118. கண்விதுப்பழிதல்", "raw_content": "\nகண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்\nதெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்\nகதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்\nபெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா\nபடலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்\nஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்\nஉழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து\nபேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்\nவாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை\nமறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்\nவகைகள் : காமத்துப்பால், திருக்குறள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் ப���ுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2012/01/blog-post_15.html", "date_download": "2018-07-22T06:51:15Z", "digest": "sha1:CPCT4NIJDIYO635PFA4MMR6WC2S6765K", "length": 15911, "nlines": 132, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: பதிவுலகில் நான்.........", "raw_content": "\nஞாயிறு, ஜனவரி 15, 2012\nநம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.\nபதிவுலகம், சும்மா எல்லோரும் எழுதுறானுங்கன்னு எண்ணி, நானும் ஆரம்பித்தது. இதனை ஆரம்பித்தவுடன், பலருடைய பதிவுலகத்தினை காணும் வாய்ப்பு கிடைத்தது, இதில் நிறைய பேர் ஏதாவது இணையதளத்திலிருந்து சுட்டாதாக இருக்கும், அப்படியில்லை என்றால் பிறர் பதிவுகளை காப்பி செய்து அவர்களுடைய பெயரை இட்டதாக இருக்கும். ஒரே மாதிரியான கட்டுரைகளை கிட்டத்தட்ட 10 பேரின் பிளாக்கிலாவது பார்த்திருப்பேன். 100 க்கு 90 பேருக்கு சுய சிந்தனை என்பது இல்லை, மீதமுள்ள பத்து பேரில் 5 பேர் பெரியாரிஸ்டாக இருக்கின்றார்கள், மீதமுள்ள மற்ற 5 பேரின் சுய சிந்தனை என்பது சினிமாவில் மட்டும் தான் உள்ளது, காலம் மாறிய வில்லன், தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளாத கட்டழகி நாயகிகள்(சும்மா சொல்லக்கூடாது போட்டவெல்லாம் ம்ம்ம்ம்ம் நச்சுன்னு இருக்கும்), காலை 7 மணிக்கு ரிலிஸ் ஆகும் படத்திற்கு, 10 மணிக்கே விமர்சனம் செய்வது போன்றவைகளாக மட்டுமே இருக்கின்றது. மத்தவர்களுக்கு கருத்து கூறுவது ஒருவகை, கருத்தினை திணிப்பது என்பது ஒருவகை, பெரும்பாலான பெரியாரிஸ்ட் வலைதளங்கள் இதில் இரண்டாவது வகை.\nசிலபேரின் வலையுலகம் சென்றால், மிகப்பெரிய ஆச்சிரியம் காத்திருக்கும், ஒரு புதிய கட்டுரையை படித்து முடிப்பதற்குள், 3 கட்டுரைகளை போஸ்ட் செய்துவிடுவார்கள். அதிக பதிவுகள் எழுதவேண்டும் என்று எண்ணி, சில அசடுகள், காமெடிங்கிற பேருல மொக்கைகளைப் போடுவதுவும் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் வலையுலகம் அஜித் குமார் மாதிரி, அஜித் நடித்த படங்கள் அதிகமாக யாருக்கும் பிடிக்காது, ஆனால் அஜித்தை அதிகமானவர்களுக்கு பிடித்திருக்கும், வலையுலகத்தில் அதிகமான குறைகள் இருந்தாலும், இதுவும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கின்றது.\nசிலபேருடைய வலைதளத்திற்கு சென்றால், இவனுங்க வேலைக்கு போறானுங்களா, இல்லையா ங்குற டவுட்டே வந்திடும். நல்ல பதிவுகளாக ��ருந்தால் பாராட்டி இரண்டு வரிகளை அரை மணி நேரம் செலவு செய்து அவர்களின் கமெண்ட பாக்ஸ் வழியாக அனுப்பினால், அடுத்த ஐந்து நிமிடத்தில் இருவது வரிகளில் நம்மை பாராட்டி நன்றி தெரிவிக்கின்றார்கள், (என்ன ஆச்சர்யம், என்ன ஆச்சர்யம்). ஒரு வாரத்தில் நான் அதிகமாக போஸ்ட் பண்ணியது 2 மட்டும் தான். அது பொருக்காத ஒரு பயபுள்ள, “என்ன பாய், வேலையே..... இல்ல போல). ஒரு வாரத்தில் நான் அதிகமாக போஸ்ட் பண்ணியது 2 மட்டும் தான். அது பொருக்காத ஒரு பயபுள்ள, “என்ன பாய், வேலையே..... இல்ல போல” என்று சொல்லி கேவலமா ஒரு லுக்கவேற விடுகுதுங்க.\nமுதலில் எல்லாம், ஒரு பதிவை எழுதுவதற்கு, கம்யூட்டரில் டைப் செய்வதற்கு முன்னால் பேப்பரில் எழுதிவைத்துக் கொள்வேன், இப்போது கற்பனை நயம், கண்ணா பின்னானு வருவதால் நேரடியாகவே டைப் செய்துவிடுகின்றேன். டைப் பன்னுறது கூட இப்போ ரொம்ப ஈசியா முடிஞ்சிருது, கரெக்சன் பன்னுரதுலதான் உயிர் போகுது. அதிக நேரங்களில், வார்த்தைகள் வழக்கு மொழியிலேயே டைப் ஆகிவிடிகின்றது. எங்க வழக்கு மொழியில் டைப் செய்து கரெக்சன் செய்யாமலே போஸ்ட் செய்துவிட்டால் அவ்வளவுதான் பல வழக்குகளுக்கு உள்ளாகும் அபாயம் வந்துவிடும்.\nபெரும்பாலும் எழுத்தாளர்களின் பதிவுகளை நான் விரும்பி படிப்பதுண்டு, அது என்னமோ தெரியல கவிதை, கதைகளின் பக்கம் அத்தனை இஷ்டம் இல்லை எனக்கு. அரசியல் சம்பந்தமான விசயங்களில் இருக்கும் ஆர்வமும், சரித்திரம் பற்றிய ஆவலும், சிறுகதைகளிலும், கவிதைகளிலும் கிடைப்பதில்லை. 150, 175 ரூபாய்கள் கொடுத்து வாங்கின, இந்திய பிரிவினைவாதம், காந்தியடிகளின் கொலைவழக்கு, என்ன நடக்கிறது காஷ்மீர், ஆர்.எஸ்.எஸ், சிம்ம சொப்பனம் பிடல் காஸ்ரோ, விடுதலைப் புலிகளின் இறுதியுத்தம், கண்ணதாசனின் வனவாசம்....................................., எல்லாம் படித்துக் கொண்டிருந்தாலும், 600 ரூபாய் கொடுத்து வாங்கிய வைரமுத்துவின் கவிதை புத்தகம், குறட்டை சப்தம் வரும் அளவிற்கு தூங்கிக்கொண்டுதான் இருக்கின்றது இன்னும்.\nஇதப்பத்தி எழுதலாம், அதப் பற்றி எழுதலாம் என்று எண்ணியெல்லாம் எதுவும் எழுதமுடியாது. அதுவா வரும். எழுத ஒரு விசயம் வேண்டும் என்று நினைத்து, அடுத்தவன் வாழ்கைய எல்லாம் எட்டிப் பார்க்கவேண்டாம், நம்முடைய வாழ்க்கயிலயே நிறைய இருக்கின்றது.\nஎழுதுவோம், எழுதுவோம் கம்யூட்டர், ஹேங்க் ஆக��ம் வரை எழுதுவோம், படிப்பவனின் பார்வைபோகும் வரை எழுதுவோம்.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 5:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nமறுமொழியிட்டமைக்கு நன்றி, அத்துடன் தங்களின் வலையுலகம் பற்றிய அறிமுகத்தினையும் தெரிந்துகொண்டேன். பொங்கல் வாழ்த்துக்கள்.\nஇராஜராஜேஸ்வரி 15 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 6:31\nஎழுதுவோம், எழுதுவோம் கம்யூட்டர், ஹேங்க் ஆகும் வரை எழுதுவோம், படிப்பவனின் பார்வைபோகும் வரை எழுதுவோம்.\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.\nகோவிந்தராஜ்,மதுரை. 15 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:00\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.\nவெல்ல வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லீங்க. சினிமா பற்றி எழுதினால் தான் வெல்ல முடியும்ன்னு ஏதோ ஒரு எழுதாத சட்டம் ஒன்று இருக்காமே\nஇருந்தாலும், வெல்ல கதவுகளை மெல்ல தட்டிப்பார்போம், உடைத்து உள்ளே போகும் அளவுக்கு எல்லாம் முயற்சி செய்ய முடியாது.\nபதிவுலகத்த நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க போல.\nமறுமொழியிட்டமைக்கு நன்றி, பொங்கல் வாழ்த்துக்கள்.\nபதிவுலகைப் பற்றி நான் புரிந்துகொண்டதை வைத்து புத்தகமே போடலாம், ஆனால் நேரமில்லாததால இதோட முடித்துக்கொண்டேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீ பாதி, நான் மீதி\nம்ம்ம்.... அப்புறம், ம்ம்ம்ம்... வேற.................\nதானேக்கு தானே முன்வந்து உதவுவோம்.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2012/04/blog-post_29.html", "date_download": "2018-07-22T07:04:48Z", "digest": "sha1:2HY7XEY5LUJIYEI7RHPKMUOOLTNENLNP", "length": 17978, "nlines": 103, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: அவன்.", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 29, 2012\nநம் அனைவரின் மீதும் இறைவனின், சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.\nசிலரை நமக்கு உடனே பிடிக்கும், சிலரை போக, போக பிடிக்கும், அதே போல ஒரு சிலரை, அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட பிடிக்கவே பிடிக்காது. அதுக்கு, ஒருத்தன பிடிப்பதற்கு எப்படி காரணம் சொல்லமுடியாதோ அதேமாதிரித்தான் சில பேரை பிடிக்காததற்கும் காரணம் சொல்லமுடியாது, அப்படீன்னு சொல்லியெல்லாம் எஸ்கேப் ஆக நான் விரும்பல, அந்த காரணத்த இந்த பதிவின் இறுதியில் கண்டு பிடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இரங்கியுள்ளேன். எத்தன நாளைக்குத்தான் நாம, நமக்கு பிடித்த பயபுள்ளைங்கலைப் பற்றியே எழுதுவது, ஒரு வித்தியாசத்திற்காக, எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒருவனைப் பற்றிய பதிவு இது.\n“ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை” என்ற வாக்கின்படி, நானும் பல முறை யோசனை செய்து பார்த்துவிட்டேன், என்னை நானே கேட்டும் பார்த்தேன், அப்படி என்ன அவன் நமக்கு செய்துவிட்டான் அவனை எனக்கு இந்த அளவிற்கு பிடிக்காமல் போனதற்கு. அவனுடைய பேச்சு என் நண்பர் கூட்டத்தில் எழும் போதெல்லாம், எழுந்து விடத் தோனுவது ஏன். அவனுடைய பேச்சு என் நண்பர் கூட்டத்தில் எழும் போதெல்லாம், எழுந்து விடத் தோனுவது ஏன். ஒரு பிடியும் கிடைக்கவில்லை.\nகிட்டத்தட்ட அவன் மூலமாகத்தான் என்னுடைய கேரியர் ஆரம்பித்தது என்று கூட சொல்லலாம். ஒரே கம்பெனியில் வேலை செய்தோம், ஆனால் வேறு, வேறு திட்டங்களில் இருந்தோம். வேறு, வேறான வேலையும் கூட. அவன் இருந்த திட்டத்தில் இருந்த எனது மற்ற நண்பர்களைப் பார்க்கும் போது, இவனைப் பற்றிய செய்திகள் மேலோங்கும், காரணம் இவன் ஒரு வெட்டி பந்தா, வெள்ங்காத சீண் பார்ட்டி. தன்னை ஒரு பெரிய பண்ணையார் வீட்டுப் பையன் லெவலுக்கு இவன் விடும் கதைகளை என்னிடம் அவர்கள் கூறுவதுண்டு. ஆனாலும் நான், அவனை தெரிந்தவன் போல் காட்டிக்கொள்வதில்லை. மேலும் எனக்கு அவனைப் பற்றி தெரியுமேயொழிய அவனுடய குடும்பம் பண்ணையார் குடும்பமா இல்ல பரதேசி குடும்பமா என்பது எனக்கு அறியாது.\nஇவன் விடும் ஸீன்களை கேட்டு நம்பிய சில பேர், வாயடைத்துப் போய் நின்றது கூட உண்டு, அதனை நேரில் கண்டு நான் ஆச்சர்யப்பட்டதுவும் உண்டு. அந்த கம்பெனியில சில பொண்ணுங்களும் வேலை செய்தார்கள், கேட்கவா வேணும், பச்சத்தண்ணியில பாயாசம் போடுறவன், பாக்கெட் பால் கெடச்சா சும்மாவா விடுவான், சும்மா, ஆத்து, ஆத்துன்னு அவன் குல பெருமைகளை எல்லாம் ஆத்திட்டான். அதுவும் சுமாரான பிகரா இருந்தாலும் பரவாயில்லை எல்லாம் அட்டு பிகருங்கன்னு மனசாட்சிய கொன்னுட்டு என்னால சொல்லமுடியாது, ஏன்னா கரெக்ட் பண்ணுர கியூவியல் அவன் முதல் வரிசையில் முதலில் நின்றாலும், நான் 4 வது லைனில் நின்றிருப்பேன். ஆனால், அவன் முதலில் நிற்பதற்கான தகுதி அவனிடத்தில் இருந்தது அதில் மட்டும் நான் அவனை குறை கூறப்போவதில்லை ஏனென்றால் அவன் உண்மையிலேயே கொஞ்சம் அழகு. அந்த மூலதனத்தினை பயன்படுத்திக்கொண்டு இலாபம் அடைந்ததாகக் கூட அதிகாரப்பூர்வ தகவல் உண்டு. அதையெல்லாம் கேட்கும் போது, “சரி அவனுக்கு பல் இருக்கு பக்கோடா சாப்பிடுகிறான்” என்று என்னை நானே தேற்றிக்கொள்வேன்.\nஅவனை பார்த்தவுடனேயே பிடிக்காமல் போன எனக்கு, அவனின் இந்தமாதிரியான ஓவர் பில்டப்களும், ஸீன்களும் என்னை அவன் பக்கம் போகாமல், இருந்த இடைவெளியினை அதிகப்படுத்தியது. ஒருமுறை என் அப்பாவை அவன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட, அவன் என்னமோ தானே, அந்த கம்பெனியை தூக்கி நிறுத்துவதாகவும், என்னை நம்பியே அவன் இருக்கும் திட்டம் நடைபெருவதாகவும் அதற்கு காரணம் நான் சைட் இஞ்சினியராக இருப்பதால் தான், உங்கள் பையன் ஆபிஸினுள் வேலை செய்வதால் அத்தனைக்கு பெரியதாக சொல்லிக்கொள்ள ஒன்னுமில்லை என போகிற போக்கில் அவனால் முடிந்த அளவுக்கு அள்ளிப் போட்டுவிட்டு போக, அதன் விளைவு, அடுத்த அரை மணி நேரத்தில் தொலைபேசியில் தெரிந்தது. “உடனே உன் திட்டமேலாலரிடம் கேட்டு சைட்டுக்கு மாறிவிடு, ஆபிஸ் வேலை எல்லாம் வேணாம்” என்று என் தகப்பனார் கொந்தளிக்க அவன் மேல் கொஞ்ச நாள் கொலைவெறியில இருந்தேன்.\nகொஞ்ச காசை சுருட்டிக்கொண்டு, இதனை விட அதிக சம்பளம் கிடைத்தவுடன் அவன் கம்பெனிக்கு கம்பி நீட்டிவிட, அவனுடனான தொடர்பு எனக்கு அரிதானது. எப்போதாவது நேரில் காண்பதுண்டு, பார்த்தால் என் அருகில் வந்து பழைய கம்பெனியைப் பற்றி கேட்டு, அந்த மேலாளரிடம் நேற்றுதான் பேசினேன் என்று என்னிடமே அள்ளிவிடுவான். நானும் ஓ, அப்படியா என்று நழுவி விடுவேன். அடிக்கடி கம்பெனி மாறினால், கேரியருக்கு நல்லது இல்லை என எண்ணி அந்த கம்பெனியில் சுமார் 4 வருடங்கள் இருந்தேன். அதற்குள் அவன் 4 கம்பெனி மாறி என்னிலிருந்து ஒருபடி மேலோங்கியே இருந்தான்.\nபிற்பாடாக அவனுடைய தொடர்பு முற்றிலுமாக நின்றாலும், மூன்றாவது நபர் மூலமாக அவனுடைய செய்திகளை அறிவதுண்டு. அவனுடய வேலை, வாழ்கைத் தரத்தினைப் பார்த்து நான் கொஞ்சம் பொறாமைப்பட்டதும் உண்டு. சில சமயங்களில் எதிர்காலத்தினை கணக்கில் வைத்து, நாம் அன்று செய்தது தவறு என்று அவனுடன் என்னை ஒப்பிட்டு நொந்ததுவும் உண்டு.\nபிந்தய நாட்களில் என்னை அவனுடன் ஒப்பிட்டு பார்க்க்கும் பழக்கம் அதிகமாகிப் போனது. அதனால் அவனை முற்றிலும் ஒதுக்கவேண்டும், அல்லது ஒதுங்கிவிடவேண்டும் என்று எண்ணி அவனுக்கும் எனக்கும் உள்ள நடுத்தர நண்பர்களின் நட்பினைக்கூட குறைத்துக்கொண்டேன். விதி விட்டது யாரை, நாம ஓடி போனாலும், சனியன் கால் டேக்ஸி பிடிச்சு நமக்கு முன்னால போய் நிற்கும், அது மாதிரி நானே வேண்டாம் என்று ஒதுங்கினாலும், அவனுடைய எல்லா அப்டேட்களும் என்னிடம் வந்து சேர்ந்து என்னை பாடாய் படுத்துகின்றது. கடந்தவாரமும் அதே போலத்தான் ஆகிவிட்டது, யாரோ ஒருத்தன், தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, என்னை நானும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். உடனே அவன் கேட்டான் “அப்படீன்னா, உங்களுக்கு _____________ அவனைத் தெரிந்திருக்குமே, நாம ஓடி போனாலும், சனியன் கால் டேக்ஸி பிடிச்சு நமக்கு முன்னால போய் நிற்கும், அது மாதிரி நானே வேண்டாம் என்று ஒதுங்கினாலும், அவனுடைய எல்லா அப்டேட்களும் என்னிடம் வந்து சேர்ந்து என்னை பாடாய் படுத்துகின்றது. கடந்தவாரமும் அதே போலத்தான் ஆகிவிட்டது, யாரோ ஒருத்தன், தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, என்னை நானும் அறிமுகப்படுத்திக்கொண்டேன். உடனே அவன் கேட்டான் “அப்படீன்னா, உங்களுக்கு _____________ அவனைத் தெரிந்திருக்குமே.”........................................................................ நீண்ட அமைதிக்குப் பின்பு “ஆம் தெரியும், ஆனா ரொம்ப பழக்கமில்லை” என்று கூறி இடத்தினை காலிசெய்தேன்.\nஏன் நாம் நம்மை இவனுடன் இப்படி ஒப்பிட்டு பார்கிறோம் என்று எனக்கே ரொம்ப அசிங்கமாகப்பட்டது. ஆனா ஒரு விசயம், அவனை அறிந்த எவனும் அவனை கெட்டவன் என்று சொல்லவில்லை. மனிதன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வான், ஏன் நீ என்ன யோக்கியமா, நீ அள்ளிவிடாதவனா, பொண்ணுங்ககிட்ட இளியாதவனா என்ற கேள்வியை நான் கேட்டுப்பார்த்தேன். பதில் “ச்சீ நாம இவ்வளவு மோசமா” என்று தோனியது. ஒப்பிட்டு பார்பதினை கொஞ்சம், கொஞ்சமாக நான் நிறுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றேன், எப்போது என்றால், கீழ்காணுவதை கண்டபோதிலிருந்து.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் முற்பகல் 11:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRobert 29 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 1:27\nஅருமையான பதிவு... குறிப்பாக அந்த கடைசி வரிகள்.\nமுஹம்மது யாஸிர் அரபாத் 29 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 1:55\nகடைசி வரின்னா \"------------------யாஸிர்\" என்று இருக்குதே அதுவா\nபுலவர் சா இராமாநுசம் 3 மே, 2012 ’அன்று’ பி���்பகல் 7:11\nதன்னிலை விளக்கம் சரளமான நடை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிழிநீர் வழிய வீதியில் நாம்.\nஅழகிய கன்னிகளின் அற்புத தீவு.....\nகடவுள் எனும் தொழிலாளி கண்டெடுத்த முதலாளி.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t10991-topic", "date_download": "2018-07-22T07:10:12Z", "digest": "sha1:3SANB4HMB3ALZU5NAQEDCONQO2VOXIJP", "length": 26078, "nlines": 465, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போ��ு பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமனைவிக்கு கையுறை வாங்க கடைக்குப் போனார் அவர்.\n“என் மனைவிக்கு ஒரு ஜோடி கையுறை வாங்க வேண்டும்.. ஆனால் என்ன அளவு என்று கேட்க மறந்து விட்டேன்”\n“உங்கள் கையுறை அளவு தெரியுமில்லையா\n“உங்கள் மனைவியின் கையுறை அளவைத் தீர்மானிக்க இது உதவுமா பாருங்கள்” அந்தப் பெண் அவள் கையை அவரது உள்ளங்கை மேல் வைத்தாள்.\n“ஓ.. நன்றி. ஆறாம் நம்பர் கொடுங்கள்”\n“வேறே ஏதாவது வேணுமா சார்\n“சைஸ் தெரியாமல் எவ்வளவுதான் வாங்குவது என்றுதான் கேட்கவில்லை. நீங்கள்தான் சைஸ் கண்டுபிடிக்க நல்ல ஐடியா வைத்திருக்கிறீர்களே..”\n“ஒரு செட் உள்ளாடைகளும் கேட்டிருந்தாள்”\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\n@மீனு wrote: அது குளிர்காலம்.\nமனைவிக்கு கையுறை வாங்க கடைக்குப் போனார் அவர்.\n“என் மனைவிக்கு ஒரு ஜோடி கையுறை வாங்க வேண்டும்.. ஆனால் என்ன அளவு என்று கேட்க மறந்து விட்டேன்”\n“உங்கள் கையுறை அளவு தெரியுமில்லையா\n“உங்கள் மனைவியின் கையுறை அளவைத் தீர்மானிக்க இது உதவுமா பாருங்கள்” அந்தப் பெண் அவள் கையை அவரது உள்ளங்கை மேல் வைத்தாள்.\n“ஓ.. நன்றி. ஆறாம் நம்பர் கொடுங்கள்”\n“வேறே ஏதாவது வேணுமா சார்\n“சைஸ் தெரியாமல் எவ்வளவுதான் வாங்குவது என்றுதான் கேட்கவில்லை. நீங்கள்தான் சைஸ் கண்டுபிடிக்க நல்ல ஐடியா வைத்திருக்கிறீர்களே..”\n“ஒரு செட் உள்ளாடைகளும் கேட்டிருந்தாள்”\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nஎன்ன விஜய் தாமு உங்களுக்கு புரியலையா...... மீனு ரொம்ப வித்தியாசமான பொன்னு....... இதுக்கு விளக்கம் நம்ம ராஜா அண்ணா சொல்லுவாரு\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nஅப்படியா , என்ன மாதிரியான விளக்கம் வேண்டும் மாணிக்\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nஇந்த திரிக்கு சரியான விளக்கம் தான் அண்ணா\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\n@Manik wrote: இந்த திரிக்கு சரியான விளக்கம் தான் அண்ணா\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nManik wrote:இந்த திரிக்கு சரியான விளக்கம் தான் அண்ணா\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nஏன் அண்ணா அடிக்கிறீர்கள்...... வ���ஜய்க்கும் தாமுவிற்கும் தான் புரியவில்லையாம்\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nராஜா அண்ணா ..ஏதாவது முயற்சி பண்ணினீர்களா..என்ன என்று பார்க்கிறீர்களா..நேற்று அப்பா பற்றி சொன்னேனே..அந்த விடயத்துக்கு..\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nManik wrote:இந்த திரிக்கு சரியான விளக்கம் தான் அண்ணா\nஎன்ன தாமு சிரிக்கிற உனக்காகத்தானே ராஜா அண்ணா கிட்ட விளக்கம் கேட்டேன்......\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\n@Manik wrote: ஏன் அண்ணா அடிக்கிறீர்கள்...... விஜய்க்கும் தாமுவிற்கும் தான் புரியவில்லையாம்\nதம்பி தாமு திருமணமானவர் அதனால் அவரை விட்டுவிடுவோம் , இந்த டுபாகூர் விஜய் என்னிடம் அடி தான் வாங்க போகிறான்\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\n@மீனு wrote: எதுக்கு எல்லோரும் அடித்ச்சுக்கிரீங்கப்பா..\nராஜா அண்ணா ..ஏதாவது முயற்சி பண்ணினீர்களா..என்ன என்று பார்க்கிறீர்களா..நேற்று அப்பா பற்றி சொன்னேனே..அந்த விடயத்துக்கு..\nவாடி என் வானரமே , பிச்சுபுடுவேன் பிச்சு.\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nManik wrote:ஏன் அண்ணா அடிக்கிறீர்கள்...... விஜய்க்கும் தாமுவிற்கும் தான் புரியவில்லையாம்\nதம்பி தாமு திருமணமானவர் அதனால் அவரை விட்டுவிடுவோம் , இந்த டுபாகூர் விஜய் என்னிடம் அடி தான் வாங்க போகிறான்\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\n@மீனு wrote: எதுக்கு எல்லோரும் அடித்ச்சுக்கிரீங்கப்பா..\nராஜா அண்ணா ..ஏதாவது முயற்சி பண்ணினீர்களா..என்ன என்று பார்க்கிறீர்களா..நேற்று அப்பா பற்றி சொன்னேனே..அந்த விடயத்துக்கு..\nவாடி என் வானரமே , பிச்சுபுடுவேன் பிச்சு.\nபயந்த அண்ணா..ஆனா நல்ல அண்ணா..\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\n@Manik wrote: ஏன் அண்ணா அடிக்கிறீர்கள்...... விஜய்க்கும் தாமுவிற்கும் தான் புரியவில்லையாம்\nதம்பி தாமு திருமணமானவர் அதனால் அவரை விட்டுவிடுவோம் , இந்த டுபாகூர் விஜய் என்னிடம் அடி தான் வாங்க போகிறான்\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nவர வர மீனு ரொம்ப கெட்டுபோச்சு\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\n@செரின் wrote: வர வர மீனு ரொம்ப கெட்டுபோச்சு\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\n@செரின் wrote: வர வர மீனு ரொம்ப கெட்டுபோச்சு\nஆமாம் விஜய் நான் மீனு ஒரு நல்ல பெண் பிள்ளை என்றல்லா நினைச்சிருந்தேன்... இது பார்தா நம்மள விட மோசமா போய்கிட்டு இருக்குது விஜய்..\nகெட்ட பொண்ணு கெட்ட பொண்ணு..\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nகலியுகம்னு சொல்லுறாங்களே அது இதுதானா\nRe: சைஸ் கண்டுபிடிக்கிற ஐடியா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2013/09/", "date_download": "2018-07-22T06:47:54Z", "digest": "sha1:R5CADNALNZARQAKBKSRK5VQSMRSM3WZ6", "length": 25482, "nlines": 341, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: September 2013", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nசத்தியமா மொக்க இல்லீங்க, தத்துவம் தான்\nகாலைல சீக்கிரமே எந்திரிச்சு ரிப்ரஸ் ஆகி, அப்பா போட்ட டீய மூக்கால இழுத்து வாசத்த உள்ள விட்டு, எனக்கு ஜூஸ் போட்டு குடிச்சுட்டு, பட படனு ஒரு தக்காளி சாதம், காலைல அப்பாவுக்கு ஓட்ஸ், தம்பிக்கு நாலு சப்பாத்தி, எனக்கு ரெண்டு சப்பாத்தி கூடவே கொண்டைகடல குருமா வச்சு முடிச்சாச்சு. இனி என்ன, உங்கள எல்லாம் மறக்காம உங்களுக்கு குட் மார்னிங்க சொல்லிட்டு அப்படியே கிளம்பிறலாம்தான்...\nLabels: கடீஸ் டைம், கலாட்டா டைம்ஸ், தத்துவம், நகைச்சுவை, மொக்கை\n26/09/2013 காலைல இருந்து ரொம்ப வேலை அப்படின்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன், ஆனாலும் காலேஜ் லீவ் போட்டுட்டு தூங்கோ தூங்குன்னு தூங்கிட்டு இருந்தேன். ரொம்ப நேரம் தூங்கிட்டோமேனு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அப்போ தான் பேஸ் புக் ஓப்பன் பண்ணிட்டு உக்காந்தேன். ஒரு போன் கால். வழக்கமா நான் ஸ்டோர் பண்ணாத கால் அட்டென்ட் பண்ண மாட்டேன். இருந்தாலும் யார்னு பாக்கலாம்னு எடுத்து ஹலோ சொன்னேன். ஒரு பெண் குரல், என் பெயர் சொல்லி \"உண்டோ\"னு கேட்டாங்க, நான் தான் பேசுறேன்னு சொன்னேன்.\nLabels: அனுபவம், கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் பேசலாம், ரத்ததானம்\nஆட்டிசம் குழந்தைகளும் என் தம்பியும்....\nAug 15 2013 சுதந்திர தினம் - வழக்கமா குழந்தைங்க மத்தியில தான் இப்படி பட்ட ஹாலிடேஸ் நான் ஸ்பென்ட் பண்ணுவேன். ஆனா கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கும் மேலா என்னால அங்க போக முடியல. ரெண்டு நாளா ரொம்பவே மனச அழுத்திட்டு இருந்த பாரம் போகணும்னா எங்கயாவது ஓடி போகணும்னு தோணிச்சு. சரி, குழந்தைங்கள பாத்து வருசம் ஆச்சேன்னு போகலாம்னு முடிவு எடுத்தேன்.\nLabels: அனுபவம், கொஞ்சம் பேசலாம், ரசிக்கலாம் வாங்க\nஅப்பா, இன்னிக���கி தந்தையர் தினமாம்...\nஇவ்வளவு நேரம் உனக்காக சாப்டாம காத்துருந்தேன்.\nபசில மயக்கம் வருது, அதான்\nஉனக்கு ஒரு லெட்டர் எழுதிரலாம்னு\nஅப்போ நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்த நேரம். எங்க கிராமத்துல பொம்பள பிள்ளைங்க ஸ்கூல் போயிட்டு வந்தா வீட்லயே தான் இருப்பாங்க. லீவு நாள்ல மொத்தமா யாராவது ஒருத்தர் வீட்ல கூடி ஊர் கதை எல்லாம் பேசுவாங்க. பசங்க ஆறு, குளம் னு ஊர் சுத்த கிளம்பிடுவாங்க. நமக்கு தான் ஒரு இடத்துல இருந்தா பிடிக்காதே, நானும் பசங்க கூட சேர்ந்து கிளம்பிடுவேன்.\nLabels: அனுபவம், கலாட்டா டைம்ஸ், சிரிக்கலாம் வாங்க, நகைச்சுவை, ரசிக்கலாம் வாங்க\nபாட்டிக்கு வடை சுட கத்துக்குடுப்போம் வாங்க....\nஎப்பவும் சீரியஸா பேசிட்டு இருந்தாலும் சரிபட்டு வராது. கொஞ்சம் சிரிக்கவும் வேணுமே. ஹஹா இப்போ நீங்க சிரிக்குறத பத்தி யார் சொன்னா, நீங்க இத படிச்சுட்டு தலைல அடிச்சுட்டு போறத பாத்து நான் தான் விழுந்து விழுந்து சிரிக்க போறேன். என்னது இந்த டகால்ட்டி எல்லாம் உங்ககிட்ட நடக்காதா இந்த டகால்ட்டி எல்லாம் உங்ககிட்ட நடக்காதா அப்படியா சரி வாங்க, ஒரு கை பாத்ருவோம், நீங்க சிரிக்க போறீங்களா நான் சிரிக்க போறேனானு... ஆனா ஒண்ணு, கடைசி வர இத நீங்க படிக்கணும்... அவ்வ்வ்வ் படிச்சுடுங்க....\nLabels: கடீஸ் டைம், சிரிக்கலாம் வாங்க, மொக்கை\nவாழ்க்கைனா ஒரு சுவாரசியம் வேணும். சிரிப்பு, அழுகை, சந்தோசம், துக்கம் இப்படி எல்லாமே கலந்து தானேங்க வாழ்க்கை. அதனால எப்பவும் நாம சிரிச்சுட்டே இருந்தாலும் கூட சில நேரம் போரடிக்கும், சரி இப்போ என்ன அதுக்குன்னு கேக்குறீங்களா, வாங்களேன் கொஞ்சம் சீரியஸா பேசலாம்... அப்படியே கொஞ்சம் உசாராவும் இருந்துக்கலாம்...\nLabels: அனுபவம், கொஞ்சம் சீரியஸ், பேஸ் புக்\nகண்கள் இருண்டு, செய்தி ஒன்றை சொன்னது...\nதோட்டம் பக்கமா ஒரு பொடிநடை உலா...\nகிராமம் – இந்த வார்த்தைய கேட்டாலே இப்போ இருக்குற நடுத்தர மக்களுக்கு (வயசுல) பாரதி ராஜா தான் ஸ்க்ரீன் ஒப்பன் பண்ணுவார். சின்ன பசங்களுக்கு அதுவும் தெரியுமான்னு தெரியல. கிராமத்துலயே நான் இருந்தாலும் வீட்டை விட்டு அதிகமா வெளில போறதுமில்ல. ஒரு லீவு நாள்ல தூக்க கலக்கத்துல அணிலுக்கும் குருவிக்கும் நடந்த பாட்டுக்கச்சேரிய பத்தி ஒரு ஸ்டேடஸ் போட்டேன் பேஸ் புக்ல. உடனே கார்த்திக் கிராமத்து வாழ்க்கைய நான் அணுஅ��ுவா ரசிக்குறனு சொல்லிட்டார். நான் எனக்குள்ளயே ஒரு கேள்விய கேட்டுக்கிட்டேன், நிஜமா நான் கிராமத்து வாழ்க்கையை ரசிக்குறேனானு.\nஎன் பட்டாம்பூச்சி இறகின் மறுதுடிப்பு...\nநான் எப்.பி வந்த புதுசுல தமிழ்ல எழுதுறதுக்கு ரொம்ப தடுமாறி இருக்கேன், இங்க எல்லோரும் தமிழ்ல எப்படி டைப் பண்றாங்கன்னு ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு கூகிள் மெயில்ல ஆன்லைன்ல டைப் பண்ணி அத காப்பி பண்ணி இங்க பேஸ்ட் பண்ணுவேன். ஆனா ஒரு விஷயம், தமிழ் நான் ரொம்ப படிச்சதில்லனாலும் ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்குற கமெண்ட்ஸ் இல்லனா போஸ்ட் பாத்தா கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கும், போஸ்ட் எழுதுறவங்க கொஞ்சம் சிரத்தை எடுத்து அதை சரி பண்ணலாமேனு.... அப்புறம் கவிதை னு ஏதோ கிறுக்க ஆரம்பிச்சேன்.\nசத்தியமா மொக்க இல்லீங்க, தத்துவம் தான்\nஆட்டிசம் குழந்தைகளும் என் தம்பியும்....\nபாட்டிக்கு வடை சுட கத்துக்குடுப்போம் வாங்க....\nதோட்டம் பக்கமா ஒரு பொடிநடை உலா...\nஎன் பட்டாம்பூச்சி இறகின் மறுதுடிப்பு...\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\n��ொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaisankarj.blogspot.com/2013/10/blog-post_3427.html", "date_download": "2018-07-22T06:22:10Z", "digest": "sha1:3PIZJKFJA7QKIXCOMNHTRXFU7SNDKAVF", "length": 5589, "nlines": 102, "source_domain": "jaisankarj.blogspot.com", "title": "வெட்டி: பலன் தரும் பதிகங்கள்", "raw_content": "\n1 ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்\nபண் : காந்தாரப்பஞ்சமம் (3--22) ராகம் : கேதாரகௌளை\nபாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: சீர்காழி\nதுஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்\nநெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;\nவஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று\nஅஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே\nமந்திரம் நான்மறை ஆகி, வானவர்\nசிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன;\nசெந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு\nஅந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே\nஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்\nஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து\nஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர்\nஆன கெடுப்பன, அஞ்சு எழுத்துமே\nநல்லவர் தீயர் எனாது, நச்சினர்\nசெல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ;\nகொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து\nஅல்லல் கெடுப்பன, அஞ்சு எ���ுத்துமே\nகொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து; அகத்து\nஅங்குள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்\nதங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடை\nஅங்கையில் ஐவிரல்; அஞ்சு எழுத்துமே\nதும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,\nவெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,\nஇம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்\nஅம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே\nவீடு பிறப்பை அறுத்து மெச்சினர்;\nபீடை கெடுப்பன; பின்னை நாள்தோறும்\nமாடு கொடுப்பன; மன்னு மாநடம்\nஆடி உகப்பன, அஞ்சு எழுத்துமே\nவண்டு அமர் ஓதி மடந்தை பேணிண,\nபண்டை இராவணன் பாடி உய்ந்தன;\nதொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு\nஅண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே\nகார்வணன், நான்முகன், காணுதற்கு ஓணாச்\nசீர்வணச் சேவடி செவ்வி, நாள்தோறும்\nபேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு\nஆர்வணம் ஆவன, அஞ்சு எழுத்துமே\nபுத்தர், சமண் கழுக்கையார், பொய்கொளாச்\nசித்தத் தவர்கள் தெளிந்து தேறின\nவித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு\nஅத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே\nகற்றவன் காழியார் மன்னன் உன்னிய\nஅற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து\nஉற்றன் வல்லவர் உம்பர் ஆவரே\nசகல கலா வல்லி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nettrikan.blogspot.com/2010/07/blog-post_27.html", "date_download": "2018-07-22T06:21:34Z", "digest": "sha1:LMFL4RY3FN3W67VXTND3EHYDYK2S6FGX", "length": 5420, "nlines": 67, "source_domain": "nettrikan.blogspot.com", "title": "..நெற்றிக் கண்..: பாதை மாறிய திரிஷா ....", "raw_content": "\nபாதை மாறிய திரிஷா ....\nநாயகன் ஆனா நாயகிகளும் நாயகிகளான நாயகர்களும் ....பட...\nஎந்திரன் ராமா ராமா பாடல்\nபாதை மாறிய திரிஷா ....\n1940 களில் மதுரை (படங்கள் இணைப்பு)\nதிரிசா அம்மாவையும் விட்டுவைக்காத கமல்\nசன் பிக்சர்ஸ் தயா‌ரிப்பில் நகுல்\nஇங்கிலாந்து அணிக்காக மீண்டும் பெக்காம்\nஉலக கோப்பை கால்பந்து : சர்ச்சை கிளப்பும் நடுவர்கள்...\nசானியாவை விவாகரத்துச் செய்த உமர்\nதோசை மலேசிய முறை ரவா மசாலா தோசை தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆக...\nதிரிசா அம்மாவையும் விட்டுவைக்காத கமல்\nஉலக நாயகன் கமல்ஹாசன் வீசிய வலையில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் சிக்கியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக். நடிகைகளின் அ...\n1940 களில் மதுரை (படங்கள் இணைப்பு)\nவிடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார��� இல்லையா' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக ...\nநடிகையின் பகலில் ஷூட்டிங் இரவில் ஆட்டம்\nசமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, அதன் மூலம் ஒரு நாளிதழையும் கோடம்பாக்கத்தையும் அதிர வைத்த அந்த பூனைக்கண் நடிகையின் சின்னத்திரை அனுபவங்...\nசிங்கம் - ஒரு ஆய்வு - படங்கள் இணைப்பு\nசிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கத்தைத் தமிழில் அரிமா என...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n உளவு பார்க்க வந்த உளவுத்துறை\nதமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரத்தின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்த...\nசீமானின் பேச்சுக்கு ~ திகைத்த கருணாநிதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2013/06/06-06-2013_8.html", "date_download": "2018-07-22T06:30:05Z", "digest": "sha1:3MDPWVCE2YDCCVBEGSOX67WEHTT3IBXQ", "length": 14192, "nlines": 257, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் மண்டலம் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு 06-06-2013", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nசனி, 8 ஜூன், 2013\nகத்தர் மண்டலம் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு 06-06-2013\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/08/2013 | பிரிவு: கிளை பயான், சனையா அல் நஜாஹ் கிளை\nஅல்லாஹ்வின் பேரருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத் கத்தர் மண்டலம் சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 06-06-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.\nஇதில் மண்டல அழைப்பாளர் சகோதரர் முஹமத் தமீம் Misc அவர்கள் \"மறுமை வெற்றி யாருக்கு\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைப்பெற்ற இஸ்லாம்...\nகத்தர் மண்டல கிளைகளில் 28-06-2013 வெள்ளி வாராந்தி...\nகத்தர் மண்டல மர்கஸில் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட பிறமத ...\nகத்தர் மண்டல மர்கஸில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\"...\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மற்றும் பிறமத கட்டுரைப்...\nபெண்கள் சிறப்பு சொற்பொழிவு மற்றும் பேச்சுப் போட்ட...\nகத்தர் மண்டல மர்கஸில் 21-06 -2013 வெள்ளியன்று தவா...\nகத்தர் மண்டல கிளைகளில் 21-06-2013 வெள்ளி வாராந்தி...\nசனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் மார்க்க சொற்பொழிவு 20...\nகத்தர் மண்டல மர்கஸில் சிறுவர், சிறுமியர் தர்பியா...\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 20/06/2...\nQITC யின் சிறுவர், சிறுமியரு​க்கான ரமலான் மார்க்க ...\n14-06-2013 அன்று QITC மர்கஸில் “ரமலான் சிறப்பு நிக...\nகத்தர் மண்டலம் கர்தியாத் கிளை அழைப்புப் பணி\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை\nபிறமத சகோதரருக்கு தாவா 06-06-2013\nஇஸ்லாத்தை ஏற்ற சகோதரர்கள் அறிமுக நிகழ்ச்சி 06-06-...\nகத்தர் மண்டல கிளைகளில் கடந்த 07-06-2013 வெள்ளி வ...\nசிறார்களுக்கு நடைபெற்ற இஸ்லாமிய அடிப்படை கல்வி இறு...\nகத்தர் மண்டலம் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் வாரா...\nகத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 06-06-2...\nரமலான் கட்டுரைப்போட்டி - பெரியவர்கள் மற்றும் சிறுவ...\nகத்தர் மண்டலத்தின் மனித நேய பணி\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் பெண���களுக்கான சிறப்...\nகத்தரில் 31-05-2013 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ...\nகத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்...\nகத்தர் மண்டல QITC மர்கஸில் வாரந்திர சிறப்பு நிகழ்ச...\nஅல் நஜாஹ் சனையா கிளையில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்க...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2015/07/athu-enna-thalam.html", "date_download": "2018-07-22T06:50:13Z", "digest": "sha1:T2C46QK5EMGQLTDP43EJFH7ONLLGXQEW", "length": 19089, "nlines": 174, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: அது என்ன தளம்?", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\n நீங்கள் உங்கள் வலைத்தளத்தை அல்லது இணையத் தளத்தை வடிவமைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் வடிவம், உள்ளடக்கம் போன்றவை தொடர்பில் எவ்வளவு சிந்தித்திருப்பீர்கள் வடிவம், உள்ளடக்கம் போன்றவை தொடர்பில் எவ்வளவு சிந்தித்திருப்பீர்கள் ஆனால் இவை எவையுமே இல்லாமல் ஒரு இணையத்தளம் உலகைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. பிரத்தியேக வடிவமைப்பு இல்லை. அதுகூட பரவாயில்லை என்றால், உள்ளடக்கம் என்ற ஒன்றே இல்லை. அது என்ன தளம்\nMost Exclusive Website என்னும் இணையத் தளமே அது. ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அந்த இணையத்தளத்தின் உள்ளடக்கத்தைப் பார்வையிட முடியும். அந்த ஒருவருக்கும் 60 விநாடிகள் மட்டுமே அதாவது ஒரு நிமிடம் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அவரைத் தொடர்ந்து தொடர்ந்து இத்தளத்துடன் இணைப்பில் இருக்கும் அடுத்த நபருக்கு வாய்ப்பு வழங்கப்படும். தளத்தை மூடிவிட்டு மீண்டும் திறந்தாலோ அல்லது பக்கத்தை Refresh செய்தாலோ அல்லது இணைய இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் இணைத்தாலோ உங்கள் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தளத்தில் உங்கள் பெயரை இட்டு உங்களுக்கான எண்ணைப் பெற்றுக்கொண்டு வரிசையில் காத்திருக்க வேண்டியது தான்.....\nஇத்தளம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதன் முதலில் பயனற்ற இணையத்தளங்களின் பட்டியலில் தான் இடம்பெற்றிருந்தது. அதன் மூலமாகவே பிரபலமும் ஆனது. உள்ளடக்கம் ஒன்றும் இல்லை என்பதை அறிந்திருந்தாலும் ஒரு முறையேனும் உள்ளே நுழைந்திட வேண்டும் என்று ஆளாளுக்கு வரிசையில் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். இப்பதிவு எழுதப்படும் நேரம் வரை காத்திருப���புக்காக பதிவு செய்யப்பட்ட நிமிடங்கள் 21562717 ஆகும். இது 41.03 வருடங்களுக்கு சமனானது ஆகும். ஒன்றுமில்லாததுக்கு இவ்வளவு கிராக்கியா என்று பிரமிக்க வைக்கிறது தளம்.\nஒரு நிமிட செல்பி, வார்த்தை விளையாட்டு, ஒரு விவாதம், டுவிட்டர் மாதிரியான ஒரு பதிவு, ஒரு நிமிட சுய அறிமுகம், தட்டச்சு வேக கணிப்பீடு போன்ற பயனுள்ள அம்சங்கள் எதையேனும் இதில் உள்ளடக்கியிருக்கலாம் என்பது என் கருத்து. எது எப்படியோ திறந்த இணைய வெளியில் ஒரு வித்தியாசமான முயற்சி. வாழ்த்துக்கள் தோழர்களே இதே மாதிரியான ஒரு தளத்தை நான் குறிப்பிட்டது போன்ற பயனுள்ள அம்சங்களோடு உருவாக்க வேண்டும் என்ற ஆசை / எண்ணம் எனக்குள்ளும் துளிர் விட்டிருக்கிறது\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் - 03\nஒரு நாடும் 225 பொய்யுரைஞர்களும் - 02\nடுவிட்டர் @newsigaram - 08 - பாகுபலி\nBigg Boss (114) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (98) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (6) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (6) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (7) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (8) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (114) பிக் பாஸ் 2 (97) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) பிளாக்கர் நண்பன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (2) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (11) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/judge-tells-us-to-pay-costs-of-reuniting-immigrant-families/", "date_download": "2018-07-22T06:45:08Z", "digest": "sha1:IGV6Y5E7VDMQC77EALUMYIQEOQHCZKPK", "length": 17788, "nlines": 206, "source_domain": "patrikai.com", "title": "பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் சேர்க்கும் செலவை அமெரிக்க அரசு ஏற்க வேண்டும்: நீதிமன்றம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் சேர்க்கும் செலவை அமெரிக்க அரசு ஏற்க வேண்டும்: நீதிமன்றம்\nபிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் சேர்க்கும் செலவை அமெரிக்க அரசு ஏற்க வேண்டும்: நீதிமன்றம்\nபிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் சேர்க்க ஆகும் செலவை அமெரிக்க அரசு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க கலிபோர்னியா நீதிமன்றம் கூறி உள்ளது.\nஅமெரிக்க மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் அகதிகளை தடுக்கும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகள், அகதிகளின் குடும்பங்களிடம் இருந்து குழந்தைகளை தனியாக பிரித்து அடைத்து வருகின்றனர்.\nஅமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவினை ‘கொடூரமானது மற்றும் சட்டவிரோதமானது’ என அமெரிக்காவின் 17 மாகாணங்கள் டிரம்புக்கு எதிராக குரல் கொடுத்து உள்ளன.\nஇந்த நிலையில், அமெரிக்கா மெக்சிகோ எல்லையில், பாதுகாப்பு அதிகாரிகளால் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்கவும், தொடர்புகொள்ளவும் இயலவில்லை என்று அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.\nஇந்த வழக்கில் அமெரிக்க எல்லையில் குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத அகதி குழந்தைகளை 30 நாட்களுக்குள் குடும்பத்துடன் சேர்க்க வேண்டும் அமெரிக்க நீதிமனறம் உத்தரவிட்டது.\nமேலும், ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை 14 நாட்களுக்குள் அவர்களின் பெற்றோருடன் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் கலிபோர்னியா நீதிபதி டானா சப்ரா கூறியுள்ளார். ஜூலை 26ந்தேதிக்குள் பிரிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் அவர்களது பெற்றோருடன் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்..\nஇதற்கிடையில் அகதிகளிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்படமாட்டார்கள் என டிரம்ப் உறுதியளித்த போதிலும், டிரம்பின் இந்த உத்தரவில் ஏற்கனவே பிரிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்து டிரம்ப் எதுவும் கூறவில்லை என்றும் வழக்கின்போது எடுத்து வைக்கப்பட்டது.\nகலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம், அமெரிக்க-மெக்சிகன் எல்லையில் உள்ள அதிகாரிகளால் பிரிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பெற்றோருடன் இணைக்கும் செலவை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க டிரம்ப்பின் சகிப்புத்தன்மையற்ற” அணுகுமுறையின் ஒரு பகுதியாக, அகதிகளிடம் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.\nநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தற்போது குழந்தைகளையும், பெற்றோர்களையும் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nபெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் குடோன்களிலும், பாலைவன கூடாரங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை: டிரம்ப் அதிரடி\nஅமெரிக்காவின் முதல் பெண் அதிபர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சென்னை பெண்மணிதான்\nஆட்கடத்தலைத் தடுக்க களமிறங்கிய மேற்குவங்க சிறுமிகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 6\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-22T06:41:31Z", "digest": "sha1:2WPA6W7XXRBWJQIOVH6SMNYIBPBFA7MQ", "length": 28495, "nlines": 198, "source_domain": "senthilvayal.com", "title": "உடல் பயிற்சி | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nBy vayal on 18/07/2018 | பின்னூட்டமொன்றை இடுக\nகாலை நேரங்களில் நிறைய பேர் பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும் நடைப்பயிற்சி செய்பவர்களை பார்க்கலாம். மேலும், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதயநோயாளிகளுக்கு ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவதால் உடற்பயிற்சி மையங்களுக்குச் செல்வதும் அதிகரித்து வருகிறது.\nநீச்சல், ட்ரெட்மில், ஸ்டேட்டிக் சைக்கிள், ரெஸிஸ்டன்பேன்ட் பயிற்சிகள் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்ய பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்பதால், அதற்குப் பதில் ‘படி ஏறுங���கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது ஓர் ஆய்வு.\nPosted in: உடல் பயிற்சி\nநடப்பது நல்லது என்பது எல்லோரும் அறிந்ததே.\nஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் என்கிறீர்களா\nPosted in: உடல் பயிற்சி\nஆரோக்கியத்தைத் தக்கவைக்கவும் மேம்படுத்திக் கொள்ளவும் உடற்பயிற்சிகள் அவசியம். குறிப்பாகப் பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், ‘நேரமில்லை’ என்று காரணம் சொல்லிப் பலர் தட்டிக்கழிக்கின்றனர். தனியாக நேரம் ஒதுக்காமல், வீட்டில் சமையலறையில்கூட உடற்பயிற்சி செய்ய முடியும். அப்படி என்னென்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம் விளக்குகிறார் உடற்பயிற்சி நிபுணர் குமரேசன்.\nபைசெப்ஸ் கர்ல்ஸ் (Biceps Curls)\nPosted in: உடல் பயிற்சி\nட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை\n* இதயச் செயல்பாடுகள் சீராகும். ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு, அந்தப் பிரச்னை தீரும்.\n* ட்ரெட்மில்லில் ஓடும்போது, உடலின் அனைத்துத் தசைகளும் இயங்குவதால், தசைகள் வலுப்பெறும். முக்கியமாக, கால் மற்றும் தொடைப் பகுதி தசைகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மூட்டுவலிப் பிரச்னை சரியாகும்.\n* ஃப்ளாட்டான பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டால், அதிகக் கலோரிகளைக் குறைக்கலாம். அந்த வகையில், வெளியில் சென்று பயிற்சி செய்வதைவிட, ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வது நல்லது.\n* ட்ரெட்மில் பயன்படுத்துவதால், உடல் மட்டுமல்ல… உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.\nPosted in: உடல் பயிற்சி\nவாக்கிங் அனைவராலும் செய்யமுடிந்த எளிமையான பயிற்சி. இதயம், நுரையீரலை வலுப்படுத்தவும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தவிர்க்கவும் வாக்கிங் மிகவும் அவசியம். `வாக்கிங்’ என்றதும் முன்னோக்கி நடக்கும் பயிற்சி மட்டுமே நமக்குத் தெரியும். அதை மட்டுமே நம்மில் பெரும்பாலானோர் செய்து வருகிறோம். ஆனால், பின்னோக்கி நடந்தும் பயிற்சி செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.\nPosted in: உடல் பயிற்சி\nகொக்கு போல நில்…கரடி போல நட…\nஉடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ் போன்ற வீட்டிலேயே செய்யும் பயிற்சிகளுக்கு மாற்றாக விலங்குகளின் அசைவுகளை மையமாக வைத்து வேடிக்கையாக செய்யும் Animal Workout என்ற பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது.Animal workout-ன் வகைகளையும் அதன்\nPosted in: உடல் பயிற்சி\nஉடலும் உள்ளமும் நலமாக உங்களுக்கேற்ற உடற்பயிற்சி எது\nஜிம்’… இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை. சிலருக்கு ஜிம்முக்குப் போவது ஒரு ஃபேஷன்; அந்தஸ்தின் அடையாளம். பொழுதுபோக்குக்காக ஜிம்முக்குப் போகிறவர்களும் இருக்கிறார்கள். உண்மையிலேயே உடல் மேலிருக்கும் அக்கறையில் போகிறவர்களும் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் இருபாலருமே விதிவிலக்கல்ல. நாற்பது வயதைக் கடந்தவர்களில் பலர் திடீரென்று உடல்மீது அக்கறைகொண்டு ஜிம்முக்கு வருவதும் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன்னர் `வாக்கிங்’, `ஜிம்’, `யோகா’ போன்ற வார்த்தைகளைக் கேட்டிருக்க முடியாது. இப்போது அதிகம் கேட்கிறோம்… என்ன காரணம்\nPosted in: உடல் பயிற்சி\nஉடலும் உள்ளமும் நலமாக உங்களுக்கேற்ற உடற்பயிற்சி எது\nஜிம்’… இன்றைய இளம் தலைமுறையினர் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை. சிலருக்கு ஜிம்முக்குப் போவது ஒரு ஃபேஷன்; அந்தஸ்தின் அடையாளம். பொழுதுபோக்குக்காக ஜிம்முக்குப் போகிறவர்களும் இருக்கிறார்கள். உண்மையிலேயே உடல் மேலிருக்கும் அக்கறையில் போகிறவர்களும் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் இருபாலருமே விதிவிலக்கல்ல. நாற்பது வயதைக் கடந்தவர்களில் பலர் திடீரென்று உடல்மீது அக்கறைகொண்டு ஜிம்முக்கு வருவதும் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன்னர் `வாக்கிங்’, `ஜிம்’, `யோகா’ போன்ற வார்த்தைகளைக் கேட்டிருக்க முடியாது. இப்போது அதிகம் கேட்கிறோம்… என்ன காரணம்\nPosted in: உடல் பயிற்சி\nதினமும் ஒரு மணி நேரம் செலவழித்தால் போதும் 15 நாட்களில் தொப்பை குறையும்\nஅன்றாட இயந்திர உலகத்திற்குள் நுழைந்து விட்டாள் அதற்கடுத்து அவனுக்கு ஓய்வு என்பதே இருக்காது. தினமும் ஏதாவது ஒரு இலக்கு இருக்கும் அதைத் தேடி, அதை அடைய தினமும் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். நடுவில் சின்ன தடங்கள் ஏற்பட்டாலும் இயந்திரத்தில் சுழல முடியாமல் சிக்கித் தவிக்க நேர்கிறது.\nPosted in: உடல் பயிற்சி\nஎடைக்குறைப்பு முயற்சிகள் வெற்றி பெற…\n1. விடா முயற்சியும் தொடர்ந்து போராடவும் வேண்டும்:\nபலர் எடைக்குறைப்பு முயற்சியில் ஆரம்பத்தில் மிகவும் ஆர்வத்துடனும், மருத்துவர் கூறியதைவிட அதிகமாக நடைப்பயிற்சி, உட��்பயிற்சி மற்றும் டயட் எனப் பரபரப்பார்கள். ஆனால், ஒரு வாரம் கழித்து எடை மெஷினில் ஏறி நிற்கும்போது 500 கிராம்கூட குறையாததைப் பார்த்து மனமுடைந்து அனைத்துக்கும் விடை கொடுத்து பழைய வாழ்க்கை முறையை ஆரம்பித்து விடுவார்கள். இது தவறு.\nPosted in: உடல் பயிற்சி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை ���யருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/12/blog-post_20.html", "date_download": "2018-07-22T07:07:44Z", "digest": "sha1:BFWRWGUZW2G5KEZNEMZTGBSWMF3AJMIP", "length": 33933, "nlines": 248, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா", "raw_content": "\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா\nஜெயகாந்தனின் மற்றுமொரு நாவல் அதே கூட்டணியால் (ஜெயகாந்தன் – பீம்சிங் – எம்.எஸ்.வி – ஸ்ரீகாந்த் – லட்சுமி) மீண்டும் ஒரு கருப்பு வெள்ளைச் சித்திரமாக உருவானது. (இப்படம் முடிவதற்குள் இயக்குனர் பீம்சிங் மறைந்து விட்டார் என்பதாக நினைவு. ‘பா’வன்னா பிரியரான அவரது இறுதிப் படம் ‘பாதபூஜை’ என்பதாகவும் நினைவு. இதை உறுதிப்படுத்துவது போல ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்தின் டைட்டிலில் ‘டைரக்ஷன் 2வது யூனிட் திருமலை மகாலிங்கம்’ என்று காண்பிக்கப்படும்). படத்தின் தலைப்பு எதைச் சொல்கிறது என்பது படம் பார்க்கும் போதுதான் விளங்குகிறது. ஒரு நாடக நடிகை தன் வாழ்க்கையையே நாடகமாகப் பார்க்கிறாள் என்பதை உணர்த்துகிறது.\nநாடகக்குழு நடத்தும் அண்ணாசாமி (ஒய்.ஜி.பார்த்தசாரதி)யின் நாடகங்களில் நடிக்கும் பிரதான நடிகை கல்யாணி (லட்சுமி). தாய் தந்தை உற்றார் உறவினர் யாருமில்லாத கல்யாணிக்கு ஆதரவாக இருந்து வருபவரும் அண்ணாசாமிதான். கல்யாணியின் வீட்டிலேயே ஒரு பகுதியில் நாடகத்துக்கான இசைக் குழு வைத்து ஒத்திகை பார்க்கும் தாமு (ஒய்.ஜி.மகேந்திரன்). கல்யாணியின் ஒரே துணையாக வேலைக்காரி மற்றும் சமையல்காரி பட்டு. நாடகங்களை விமர்சித்து பத்திரிகைகளில் எழுதும் விமர்சகர் ரெங்கா (ஸ்ரீகாந்த்). தன் நாடகங்களை விமர்சித்து ரெங்கா எழுதுவது அண்ணாசாமிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கல்யாணிக்கு விமர்சகர் ரெங்கா மீது ஈர்ப்பு. தன்னை சந்திக்க வருமாறு கையெழுத்தில்லாத கடிதமொன்றை அவள் அனுப்ப, குழம்பிப் போகும் ரெங்கா, தன் பத்திரிகைக்கு பேட்டியளிக்க முடியுமா என்று கேட்டு கல்யாணிக்கு கடிதமெழுத, கல்யாணி சம்மதிக்க ரெங்கா அவள் வீட்டுக்குப் போகிறான். பேட்டி நடக்கிறது. இடையில் கல்யாணிக்கு ஒரு சந்தேகம், ரெங்காவுக்கு திருமணம் ஆகியிருக்குமா என்று. பேச்சோடு பேச்சாக அண்ணாசாமி ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்’ என்று கேட்க, ‘ஐந்து வயதில் ஒரே பெண் குழந்தை’யென ரெங்கா சொன்னதும், அவள் முகம் ஏமாற்றம் அடைகிறது. ஆனால் அடுத்த வினாடியே தன் மனைவி முதல் குழந்தையின் பிரசவத்தில் இறந்துபோய்விட்டதாகவும், குழந்தை தன் மாமனார் வீட்டில் வளர்வதாகவும் சொல்ல, மீண்டும் அவள் முகத்தில் மகிழ்ச்சி. பேட்டியை எழுத்து வடிவில் முடித்து கல்யாணியிடம் காண்பிக்க மறு நாள் வரும்போது வீட்டில் பட்டுவும் இல்லை, தாமுவும் இல்லை, அண்ணாசாமியும் இல்லை. தனிமையில் இருவரும் மனம் விட்டுப் பேச, அவர்களுக்குள் ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடர்வது என்று முடிவெடுக்கின்றனர். இது கல்யாணியின் சொந்த வாழ்க்கை என்பதால் அண்ணாசாமியால் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை.\nஆனால் தாய், தந்தை, முதல் மனைவி யாவரையும் இழந்து சித்தப்பாவோடும் சித்தியோடும் வாழும் ரெங்காவின் மறுமணம் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மறுமணம் கூடாதென்பதல்ல அவர்கள் எண்ணம், ஆனால் வரப் போகும் புது மருமகள் தங்கள் ஜாதியாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பிற்போக்குத்தனத்தில் ஊறியவர்கள். அதுபோல ரெங்காவின் மறுமணம், ஊரிலிருக்கும் அவருடைய (முன்னாள்) மாமனாருக்கும், (அக்காவின் கணவர் தன்னையே மறுமணம் செய்வார் என்ற எண்ணத்தோடு அக்காவின் குழந்தையை தன் குழந்தையாக வளர்த்து வரும்) ரெங்காவின் கொழுந்தியாளுக்கும் பிடிக்கவில்லை, அவர்கள் ���ுழந்தையையும் ரெங்காவிடம் தர மறுத்து அனுப்பி விடுகின்றனர்.\nஓரளவு வசதியான வீட்டில், ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் கல்யாணியை, தானும் தன் சித்தப்பா (தேங்காய் சீனிவாசன்) மற்றும் தொத்தா என்று த்ன்னால் அழைக்கப்படும் சித்தி (காந்திமதி) ஆகியோர் வாழும் ஓட்டு வீட்டில் குடி வைத்து சங்கடப்படுத்த விரும்பாத ரெங்கா, தானும் அவளோடு அந்த வசதியான வீட்டிலேயேயே தங்கி வாழ்க்கை நடத்துகிறான். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் எல்லாம் முடிந்ததும், ரெங்காவின் மனதில் தாழ்வுணர்ச்சி தலைதூக்குகிறது. தானும் சம்பாதித்து அவளும் சம்பாதித்து வாழ்வதை விட, தன் சம்பாத்தியத்தில் அவளும் வாழ்வதே சரிப்படும் என நினைக்கிறான். ஆனால் கல்யாணிக்கோ உயிரை விடுகிறாயா, நாடகத்தை விடுகிறாயா என்ற கேள்வி வரும்போது உயிரையே விடுகிறேன் என்று தேர்ந்தெடுக்கும் ரகம். அந்த அளவுக்கு நாடகமேடை அவளது உயிர்நாடி. விளைவு சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்குள் பிரச்சினை தலை தூக்குகிறது. கல்யாணி எதையும் விட்டுக் கொடுத்துப் போகிற ரகம். ஆனால் அதே சமயம் பேரம் பேசி வாழ்வதல்ல வாழ்க்கை என்பது அவள் எண்ணம். சின்ன ரோஜாச் செடி வளர்ப்பதில் கூட இருவருக்கும் கருத்து வேறுபாடு……\nகண்ணுக்கு அழகான ரோஜச்செடியல்ல மனிதனின் தேவை, அதை விட பசியைப் போக்கும் காய்கறிச்செடியே பயன் தரும் என்கிற ரீதியில் ரெங்கா வாதிக்க , தொட்டதுக்கெல்லாம் கருத்து வேறுபாடு. விரிசல் பலமாகிக் கொண்டே போக, ரெங்கா தன் பெட்டியோடு சித்தப்பா இருக்கும் தன் வீட்டுக்குப்போய் விடுகிறான். சண்டைபோட்டுக் கொண்டு அல்ல. அவர்களிருவரின் மனதின் ஆழத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இழையோடிக் கொண்டே இருக்கிறது. எப்போதாவது தேடி வருவான், கல்யாணியும் எதுவுமே நடக்காததுபோல முகம் சுழிக்காமல் நடந்துகொள்வாள்.\nஇடையே, தாங்கள் தம்பதிகள் என்ற பந்தத்திலிருந்து விலகி நண்பர்கள் என்ற வட்டத்திலேயே அடங்கிப் போவோம் என்று முடிவெடுத்து, வழக்கறிஞர் நாகேஷிடம் போக, அவர் தன் வீட்டில் வைத்தே இருவரையும் வாதங்களால் துளைத்தெடுக்கிறார். அவரது நியாயமான கேள்விகளூக்கு இருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் கூறும் காரணங்களெல்லாம் சட்டத்தின் முன் எடுபடாது, இருவரில் ஒருவருக்கு ஏதேனும் உடற்குறையிருந்தால் உடனே விவாகரத்து கிடைக்கும் என்று கூறி, ஆனால் அவர்களுடன் பேசியதில் இருவரும் என்னைக்கும் பிரியமாட்டார்களென்றும், இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்பதே சட்டத்தின் விருப்பம், தன்னுடைய விருப்பம் மட்டுமல்ல, அவர்கள் மனதின் அடித்தளத்திலும் அதுதான் உள்ளது என்றும் சொல்லியனுப்புகிறார். கல்யாணிக்கு இந்த பந்தத்திலிருந்து விடுபட கொஞ்சமும் விருப்பமில்லை, அதே சமயம் ரெங்காவின் முடிவை எதிர்த்து அவனை நிர்ப்பந்தப்படுத்தவும் அவளுக்கு விருப்பம் இல்லை. ரெங்கா போய்விட்டான். மாதக்க்கணக்கில் அவள் வீட்டுக்கு வரவில்லை. அண்ணாசாமியும் பட்டுவும் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக உள்ளனர்.\nஇதனிடையே கல்யாணி உடல் நலிவுறுகிறது. ஒரு நாள் படுக்கையில் இருந்து எழும் அவளுக்கு இரண்டு கால்களையும் அசைக்க முடியவில்லை. அலறுகிறாள். அண்ணாசாமி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அட்மிட் செய்கிறார். அவள் கால்கள் குணமடைய வாய்ப்புள்ளது, ஆனால் உடனடியாக நடக்காது என்று டாக்டர் சொல்கிறார். மனது கேட்காத அண்ணாசாமி, ரெங்காவிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, அவன் நாலுகால் பாய்ச்சலில் மனைவியைக் காண வருகிறான். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தபின்பும், சக்கர நாற்காலியே கதியாக இருக்கும் அவளுக்கு ரெங்காவே கால்களாக இருக்கிறான். அவளது தேவைகளை அவனே நிறைவேற்றுகிறான். அப்போது கல்யாணியைக் காண வரும் வக்கீல் நாகேஷ் ரெங்காவிடம், அவளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை காரணம் காட்டி உடனடியாக விவாகரத்து வாங்கிவிடலாம், சட்டம் அதை ஏற்றுக் கொள்ளும் என்று சொல்ல, ரெங்கா வெகுண்டெழுகிறான்.\n‘என்ன சார் உங்க சட்டம். இரண்டுபேரும் திடகாத்திரமாக ஒருவர் துணையின்றி ஒருவர் வாழ முடியும் என்றிருந்தபோது விவாகரத்து அளிக்காத சட்டம், இப்போ ஒருவரில்லாமல் ஒருவர் வாழ முடியாது என்ற அளவுக்கு உடலில் குறை வந்த பிறகு அந்தக் குறையையே காரணமாக வைத்து, பிரிக்க முடியும் என்றால் அந்த சட்டம் எங்களுக்குத் தேவையில்லை’ என்று கூற வக்கீலுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. இருவருக்குமிடையில் நந்தியாக இருக்க வேண்டாம் என்று அண்ணாசாமியை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறார். இப்போது நடக்க முடியாத தன் மனைவிக்கு கால்களாக தான் இருப்பதே ரெங்காவுக்கு மன நிறைவைத் தருகிறது. அவளை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டே நாடகம் பார்க்க அழைத்துச் செல்கிறான். தன் உயிரான நாடக மேடையைப் பார்த்ததும், தனக்கு கால்களே வந்துவிட்டது போல அவள் உணர்ந்து மகிழ்வது போல படம் நிறைவடைகிறது.\nஒரு திரைப்படத்துக்கான செயற்கைத்தனம் கொஞ்சம் கூட தலை காட்டாமல், முழுக்க முழுக்க யதார்த்தமாக படத்தை மிக அருமையாகக் கொண்டு சென்றிருப்பதன் மூலம், காட்சி வடிவிலேயே நாடகத்தைப் படித்த திருப்தி நமக்கு. கதாபாத்திரங்கள் யாரும் அந்நியமாகத் தோன்றவில்லை, நம் அன்றாட வாழ்வில் நம் கண் முன்னே வளைய வரும் இயற்கை மனிதர்கள் அத்தனை பேரும்.\nஒவ்வொருவருடைய நடிப்பைப் பற்றியும் தனித் தனியாகச் சொல்லிப் பாராட்ட வேண்டியதில்லை. ரெங்காவாக ஸ்ரீகாந்தும், கல்யாணியாக லட்சுமியும், அண்ணாசாமியாக ஒய்.ஜி.பார்த்தசாரதியும், ஸ்ரீகாந்தின் சித்தப்பாவாக தேங்காய் சீனிவாசனும், சித்தியாக காந்திமதியும், வக்கீலாக நாகேஷும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு யதார்த்தம். அதிலும் தேங்காயும், நாகேஷும்…. சான்ஸே இல்லை. பிரமாதமாக நடிக்கவில்லை. மிகச் சாதாரணமாக வாழ்ந்துவிட்டார்கள். அதுபோல ஒய்.ஜி.பி. நம் அண்டை வீட்டில் குடியிருக்கும் ஒருவர்.\nவசனங்கள் எல்லாம் வாள் பிடித்து நறுக்குகிறாற்போல தெள்ளத்தெளிவு. இந்த இடம்தான், அந்த இடம்தான் என்று தனித்தனியாகவெல்லாம் குறிப்பிட முடியாது. சென்ஸார் சர்டிபிகேட் துவங்கி, சுபம் என்ற எழுத்துக்கள் வரையில், திரைப்படங்களுக்கென்று எழுதிவைக்கப்பட்டிருக்கும் வரைமுறைகளையெல்லாம் மீறி, படம் எங்கோ உயரத்துக்குப் போய்விடுகிறது.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மனதை வருடும் பின்னணி இசை. கூடவே இரண்டு அழகான பாடல்கள். ஸ்ரீகாந்த் – லட்சுமி ரெஜிஸ்ட்டர் திருமணத்தின் போது பின்னணியில் ஒலிக்கும் ‘எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மனங்கள் திருமணங்கள்’ (டி.எம்.எஸ்., வாணி ஜெயராம் ) மற்றும், படத்தின் நிறைவுப் பகுதியில் கே.ஜே. ஜேசுதாஸ் ஜாலி ஆப்ரஹாம் (திருத்திய “பெயர்” அவர்களுக்கு நன்றி)பாடிய ‘நடிகை பார்க்கும் நாடகம் – அதில் மனிதர் எல்லாம் பாத்திரம்’ ஆர்ப்பாட்டமில்லாத இதமான மெட்டு. இப்படத்தின் கதை வசனத்தை மட்டுமல்ல, பாடல்களையும் ஜெயகாந்தனே எழுதியதாக டைட்டில் சொல்கிறது.\nபடத்தின் தொண்ணூறு சதவீத கதைக்களம் என்றால், அது சாப்பாட்டு மேஜையும், கல்யாணியின் படுக்கையறையும்தான் (அதிலும்கூட குறிப்பாக கட்டில்தான்). இவற்றையே திருப்பித் திருப்பி காண்பித்த போதிலும் போரடிக்காமல் படம் செல்கிறதென்றால், அதற்குக் காரணம் கதையைக் கையாண்ட விதம்தான்.\nபார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்களை திரும்ப பார்க்கத் தூண்டும் படம் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’.\nநன்றி - அவார்டா கொடுக்கிறாங்க\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1752) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண்ணிய செயற்பாட்டாளர் குமுதினி சாமுவேல் நேர்காணல்...\nதமிழிலக்கியத்தில் பெண் எழுத்து - கமலாதேவி அரவிந்தன...\nஎழுதப்படாத வலி மற்றும் பகிரப்படாத கனவுகள் பற்றி - ...\nGSP plus வரிச்சலுகை பெண்களை பாதித்திருக்கிற விதம் ...\nஅம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\nநிழலும் நிஐமும் - பாமா\nமதிலுக்குப் பின்னால் நாராயணி நிற்கிறாள் - தர்மினி\nகிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள் - புத...\nமத வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளும் சமூக வரலாறு - க...\n\"தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்\" - பாம...\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா\nதொழிற்சங்கங்களில் பெண்கள் அதிகளவிலிருந்தும் அவர்கள...\nபோரில் கணவரை இழந்தவர்களுக்கு உதவ பாராளுமன்ற பெண் எ...\nஅம்பை: பெண்மையின் அழகும் பெண்ணீயத்தின் சீற்றமும் -...\nஆமைகளாலும் பறக்க முடியும் - மணிதர்ஷா\nஉள்ளங்கால் புல் அழுகை’ 'ஜீவநதி' சிறுக��ை எழுப்பும் ...\nஒரு பெண் ஆணுக்குத் தன் எழுத்தை விற்கலாமா\nபரபரப்புக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ...\nநான் ஒரு பெண் - நஸிரா சர்மா\nஇண்டியா அரி - சிறு குறிப்புக்கள் - டிசே த‌மிழ‌ன்\nபூசா முகாமில் கட்டித் தொங்கவிடப்பட்டு அடித்துத் து...\nதலித் மாணவிகளை குப்பையைத் தின்ன வைத்த ஆதிக்க வெறிய...\nகொல்லப்படும் பெண்குழந்தைகளும், காணாமல் போகும் பெண்...\nபெண் இயந்திரம் - ஏ.பி.ஆர்த்தி\nயூமா வாசுகியின் ரத்த உறவு: ஒரு வாசிப்பு - மிருணா\nநந்தலாலா : தாய்மைச் சுமை - வசுமித்ர\nபாலியல்பின் அரசியலும் உரிமைசார் போராட்டங்களும் அ.ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/cheap-panasonic+televisions-price-list.html", "date_download": "2018-07-22T07:37:15Z", "digest": "sha1:BS5XNKQ4T5KVGFZV65A3HMQITGN6CISW", "length": 27161, "nlines": 603, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண பானாசோனிக் டெலிவிசின்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap பானாசோனிக் டெலிவிசின்ஸ் India விலை\nவாங்க மலிவான டெலிவிசின்ஸ் India உள்ள Rs.8,487 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. பானாசோனிக் த் ௪௩ஸ்௬௩௦ட் ௧௦௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி Rs. 46,999 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள பானாசோனிக் டிவி உள்ளது.\nக்கான விலை ரேஞ��ச் பானாசோனிக் டெலிவிசின்ஸ் < / வலுவான>\n199 ரூ குறைவான கிடைக்கக்கூடிய பானாசோனிக் டெலிவிசின்ஸ் உள்ளன. 94,559. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.8,487 கிடைக்கிறது பானாசோனிக் த் ௧௯கி௪௦௦ட்ஸ் 47 கிம் 19 லசித் டிவி ஹட ரெடி ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nபானாசோனிக் த் ௧௯கி௪௦௦ட்ஸ் 47 கிம் 19 லசித் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nபானாசோனிக் த் ௧௯கி௪௦௦ட் 47 கிம் 18 5 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 18.5 Inches\n- டிஸ்பிலே டிபே 18.5 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபானாசோனிக் த் ௨௨ட௪௦௦ட் 22 இன்ச்ஸ் பிஹ்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nபானாசோனிக் வீரா 55 88 கிம் 22 பிலால் ஹட லசித் த் லெ௨௨கி௩௧ட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ N.A.\nபானாசோனிக் த் ௨௪எ௨௦௧ட்ஸ் ௬௦சம் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nபானாசோனிக் வீரா லெ௧௯கி௨௦ட் 19 இன்ச் ஹட ரெடி லசித் டிவி\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LCD\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nமிசிரோமஸ் ௨௪ட்௬௩௦௦ஹ்ட் 24 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபானாசோனிக் வீரா 22 லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபானாசோனிக் த் ௨௨அ௪௦௩ டிஸ் 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666667\nபானாசோனிக் ௨௨ட௪௦௦ட்ஸ் ௫௬சம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nபானாசோனிக் ௨௪ட௪௦௦ட்ஸ் 24 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்ப���லே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nபானாசோனிக் த் ௨௨கி௪௦௦ட்ஸ் 55 88 கிம் 22 பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nபானாசோனிக் ௨௨இ௬ட்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nபானாசோனிக் ௨௪ட௪௦௦ட் 24 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபானாசோனிக் த் ௨௪அ௪௦௩ட்ஸ் 61 கிம் 24 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916666666667\nபானாசோனிக் வீரா த் லெ௨௩அ௪௦௦ட்ஸ் 58 கிம் 23 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n- சுகிறீன் சைஸ் 23 Inches\n- டிஸ்பிலே டிபே 23 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nவெஸ்டன் வெல௩௨௦௦ஸ் 32 இன்ச்ஸ் ஹட ரெடி ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nபானாசோனிக் த் ௨௪கி௪௦௦ட்ஸ் 60 96 கிம் 24 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபானாசோனிக் த் ௨௩அ௪௦௩ட்ஸ் லெட் டிவி பழசக் 23\n- சுகிறீன் சைஸ் 23 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபானாசோனிக் த் ௩௨கி௪௦௦ட் 80 கிம் 32 லெட் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nபானாசோனிக் ௨௩அ௪௦௦ 58 கிம் 23 லெட் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 23 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nபானாசோனிக் த் ௨௮ட௪௦௦ட்ஸ் 28 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 28 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nபானாசோனிக் த் ௨௮கி௪௦௦ட்ஸ் 28 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 27.5 inches\n- டிஸ்பிலே டிபே 27.5 inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபானாசோனிக் த் லெ௩௨ச்வ௬ட் 81 கிம் 32 லெட் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 0.672916667\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?p=11867", "date_download": "2018-07-22T06:44:45Z", "digest": "sha1:GVWAO3SGLDKYCEYAHO5HURM2ZXCMMPWF", "length": 29978, "nlines": 674, "source_domain": "anubavajothidam.com", "title": "செவ் காரக மனைவியர் –பிரச்சினைகள் –பரிகாரம் – அனுபவஜோதிடம்", "raw_content": "\nசெவ் காரக மனைவியர் –பிரச்சினைகள் –பரிகாரம்\nPosted On 05/12/2015 By S Murugesan 2 Comments on செவ் காரக மனைவியர் –பிரச்சினைகள் –பரிகாரம் Posted in 18வகை காதல், 9வகை பெண்கள், செம மேட்டரு, செம மேட்டருப்பா, செவ் தோஷம்\nசெவ் காரக மனைவி –பிரச்சினைகள் –பரிகாரம் இதான் இன்னைக்கு பதிவு . உங்க மனைவி எந்த கிரக காரகம்னு தெரிஞ்சுக்கனும்னா பழைய பதிவுகளை தேடி பிடிங்க படிங்க.\nசெவ் காரக மனைவியால்/மனைவிக்கு வரக்கூடிய பிரச்சினைகள் அனேகம் இருக்கு.\n1.கணவர் சர்க்கரை ஆலை சிப்பந்தி. சமைக்கிறச்ச பொஞ்சாதிக்கு நெருப்பு பிடிச்சுருச்சு. அதை அணைக்க இவர் போயி இவருக்கும் மார், கை எல்லாம் வெந்து போச்சு. பொஞ்சாதி டிக்கெட்டு.இவரு சில பல வருசம் கோர்ட்டுக்கு அலைஞ்சாரு.\n2.கணவர் கலைத்துறையை சேர்ந்தவர் .பொஞ்சாதி கிரானிக் அனிமிக் பேஷண்ட். தன் வருமானத்துல 90 சதவீதம் பொஞ்சாதி மெடிக்கல் பில்லுக்கே வச்சாகனும்.\n3.கணவன் ஈ.பி சிப்பந்தி. பக்கத்து காம்பவுண்ட்ல இவர் மாமா சிகரட் பிடிச்சா இவரை பிடிச்சு ஏறும் பொஞ்சாதி. மாமங்காரன் லேசா சுதி ஏத்திக்கிட்டு கூவ ஆரம்பிச்சா இவருக்கு சிவராத்திரி. கடேசில சொந்த வீடிருக்க வாடகை வீட்டுக்கு போயி அந்த ஆங்க்சைட்டில இவருக்கு ப்ளட் ஷூகர் வந்து போயே போயிட்டாரு.\n4.புது பொஞ்சாதி என்னங்க கியாஸ் லீக் ஆகறாப்ல இருக்கு கேஸ் கம்பெனிக்கு சொல்லி விடுங்கன்னாள். நம்மாளு அதை டீல்ல விட்டுட்டான். சிறு தீ பெருந்தீ ஆகி டைவர்ஸ் வரை போயிருச்சு.\n5.ஒரு ஹவுஸ் ஓனர் .தன் வீட்டு கரண்டு பில்லை குடித்தனக்காரவிக தலையில போடறதுல ஜித்தன். ஒன் டே அன்னாருக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடந்தது.\nஇன்னும் ஆயிரமாயிரம் கதை இருக்கு. சுருக்கமா சொன்னா செவ் காரக பெண்ணுக்கு /அந்த பெண்ணால் செவ் காரக பிரச்சினைகள் வரும்.\nஅதென்ன செவ் காரக பிரச்சினை\nரத்தம் எரிச்சல்,கோபம்,உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள்.\nரத்தம் போதாம இருக்கலாம். (மாத விலக்கு சக்கரம் அவுட் ஆஃப் ஆர்டராயிரும்) அல்லது ரத்தத்துல எதுவோ போதாம இருக்கலாம். (ஹீமோ குளோபின்/ வெள்ளை அணுக்கள்) அடிக்கடி மூக்குல ரத்தம் வரலாம், பைல்ஸ் இருக்��லாம். ப்ளட் ஷூகர், பிபி வரலாம்.\nரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை இருந்து வீசிங் வரலாம், கட்டி ,கொப்புளம் வரலாம். இதெல்லாம் ரத்தம் தொடர்பானவை .\nஅல்சர்,பெப்டிக் அல்சர் வரலாம். உள்ளங்கையில் எரிச்சல்,உள்ளங்காலில் எரிச்சல் வரலாம். இதெல்லாம் எரிச்சல் தொடர்பானது.\nகோபத்துல தனக்கு தீங்கு விளைவிச்சுக்கலாம், பிறருக்கு தீங்கு விளைவிக்கலாம். வீட்டை விட்டு வெளியேறலாம், மஹிளா ஸ்டேஷனுக்கு போயி ரிப்போர்ட்டு கொடுத்துரலாம். இதெல்லாம் கோபம் தொடர்பானவை.\nவீட்ல ஷாக் சர்க்யூட் நடக்கலாம்,தீ விபத்து நடக்கலாம்,வாகனவிபத்துல சிக்கலாம்.\nஅக்கம்பக்கம் உள்ளவிகளோட வாய் சண்டை கைச்சண்டையாகி போலீஸ் ஸ்டேஷன் வரை போகலாம்.\nபுருசங்காரனுக்கு தெரியாம தன் அண்ணன் தம்பிகளுக்கு ஏறப்போட்டு அதுல சிக்கல் வரலாம்.\nசின்ன வயசு பசங்களோட வெள்ளந்தியாவோ –வில்லங்கமாவோ பழகலாம். அதனால பிரச்சினை வரலாம்.\nபோலீஸ், மிலிட்டரி,ரயில்வே, ஈபி குடும்பத்தாரோட தகராறு வரலாம்.\nபுருசங்காரனுக்கு தெரியாம வீட்டுமனைக்கு தவணை கட்டி ஏமாறலாம்.\nமுணுக்குன்னா கோபம் வந்து தலையை கிரோசின்ல நனைச்சுக்கிட்டு தீ வச்சுக்கலாம்.\nஅல்லது மணிக்கட்டுல ப்ளேட்ல கீறிக்கலாம். ஆடுமாடு முட்டிரலாம். இப்படி பல பிரச்சினைகள் செவ் காரக மனைவியால் வர வாய்ப்பிருக்கு.\nசெவ்வாய்னா என்ன நவகிரகத்துல ஒரு கிரகம் அவ்ளதானேன்னிராதிங்க. நம்ம மக்கள் முதல்வர் இருக்காய்ங்க. அவிக ஜாதகத்துல சுக்கிரன் உச்சம். கலைஞர் மாதிரி மானாட மயிலாட ரசிச்சுக்கிட்டு லைஃபை எஞ்ஜாய் பண்ண வேண்டியதுதானே. நெவர்.\nஅவிக கோபத்துக்கு பயப்படாதவனே கிடையாது. அந்த கோபத்தை தங்களுக்கு சாதகமா பயன் படுத்தி இடை தரகர்களாகி பலரும் சில காலம் ஆதாயமடைஞ்சதையும் நாடு பார்க்குது.\n அந்தம்மாவுக்கு செவ் 2ல் நின்று (நீசமா) எட்டை பார்க்கிறாரு.\nசெவ்வாய்க்குரிய கடவுள் முருகன். இவருக்கு இன்னொரு பெயர் குமார சுவாமி. இப்பம் சொ.கு வழக்கை விஜாரிக்கிற ஜட்ஜய்யா பேரும் குமார சுவாமியாம். என்னமோ போங்க.\nஅட இந்த முருகேசனையே எடுத்துக்கங்க. மம்மியோட ஆள்,அம்பு,படைகளோட ஒப்பிட்டா நாம அவிக கால் தூசுக்கு கூட ஆகமாட்டோம்.\nஆனால் நம்மால ஒரு வில்லங்கம் புதுசா வந்திருக்கு மம்மிக்கு.ஆமாங்ணா நாம கார்டன்,ஜெயில்,மறுபடி கார்டன்னு துரத்தி துரத்தி லெட்டர் போ��்டுக்கிட்டிருந்தமா ..எல்லாம் தமிழ் நாட்டோட இழி நிலைய மாத்தற தீர்வுகள் பற்றித்தான்.\nஆரும் கண்டுக்கல. என்ன ஆச்சு ச்சும்மானாங்காட்டியும் -போது போகட்டுமேன்னு மத்திய அரசுக்கு ஒரு புகாரா அனுப்பினம்.அதை அவிக பர்ஸ்யூ பண்ணி தமிழ் நாடு தலைமை பொறியாளருக்கு அனுப்பியிருக்காய்ங்களாம். ஸ்க்ரீன் ஷாட் கீழே\nமவளோட லோன் மேட்டர்ல இப்டித்தான் புகார் அனுப்பினம் -அது ஏ.பி .சி.எம் செல்லுக்கு வந்ததும் போன் எல்லாம் போட்டு விஜாரிச்சானுவ..\nஅது ஏதோ பர்சனல் இஷ்யூங்கறதால நாம பெருசா கண்டுக்கல. ஆனால் இது பொது விஷயம் பாஸ் \nஇதுக்கு காரணம் மம்மி ஜாதகத்துல 2 ஆமிடத்துல நின்ன செவ் தான். இவர் தற்சமயம் ராசிக்கு 7 ல். சீக்கிரமே எட்டில் வரப்போறாரு. ஏற்கெனவே ரத்தம் தொடர்பா ஏதும் பிரச்சினை இருந்தா ஒரு ஆட்டு ஆட்டி வச்சிரும்.மம்மி ப்ளீஸ் டேக் கேர் \nமம்மிக்கு நாம அனுப்பின பூரா கன்டென்டும் இங்கே இருக்கு.\nஆருனா புண்ணியாத்மாங்க மானிலகனவுகளை மட்டுமாச்சும் இங்கிலீபீஸுல டப் பண்ணி போட்டா சேஞ்ச் ஆர்க் வெப்சைட்ல ஒரு மனுவா போட்டு நாஸ்தி பண்ணலாம்.\nநிற்க கருவுற்றிருந்த என் மகள் வெள்ளியன்று (06/02/2015) இரவு 8.24 மணிக்கு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள் .சுக பிரசவம். தாயும் சேயும் நலம்.\nஇந்த பதிவுல செவ் காரக மனைவியரால்/மனைவிக்கு வரக்கூடிய பிரச்சினைகளை பார்த்தோம் இதை எல்லாம் ஓரளவுக்கு ஓவர் கம் பண்ணனும்னா என்ன பண்ணனும்\nTagged காதலிகள், சிக்கல், தீர்வுகள், பெண்கள், மனைவிகள்\nசெவ் காரக மனைவியர் –பிரச்சினைகள் –பரிகாரம்\nஜாதகம் ஒரு டெபிட் கார்ட்+கிரெடிட் கார்ட்\n2 Replies to “செவ் காரக மனைவியர் –பிரச்சினைகள் –பரிகாரம்”\nவணக்கம் சார் நலமா உங்களுடைய பதிவுகள் அனைதும் அருமை தாயும் சேயும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்\nகருத்துக்கு நன்றி. தாயும் சேயும் நலமே \nஅனுபவஜோதிடம்: 6 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) 21/07/2018\nஅனுபவஜோதிடம் : 5 (ஆன்லைன் ஜோதிட வகுப்புகள்) 20/07/2018\nநீங்கள் ஜெபிக்கும் பீஜமே குல நாசத்தை தரலாம் (அனுபவஜோதிடம்:4) 18/07/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-07-22T07:00:25Z", "digest": "sha1:67XATAY2SFSU2IYTSJDU6UPWRZOOSZPB", "length": 9593, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "நாடு பாதாளத்தை நோக்கி செல்கின்றது: கீதா குற்றச்சாட்டு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதேசிய கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை\nஜெயலலிதா மத்திய அரசுக்கு எதிராகவே செயற்பட்டிருப்பார்: மம்தா பானர்ஜி\nவர்த்தக இழுபறி குறித்து பிரேசில் அமைச்சர் எச்சாிக்கை\nஒலிம்பிக் வீரரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nநாடு பாதாளத்தை நோக்கி செல்கின்றது: கீதா குற்றச்சாட்டு\nநாடு பாதாளத்தை நோக்கி செல்கின்றது: கீதா குற்றச்சாட்டு\nநாட்டில் எந்தவொரு அபிவிருத்தியையும் பார்க்க முடியவில்லை, மாறாக நாடு நாளுக்கு நாள் அதள பாதாளத்திற்கு செல்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.\nசமகால அரசியல் நிலவரம் தொடர்பாக பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”நாட்டின் ஜனாதிபதி பற்றி பேசுவதற்கு சோம்பலாக உள்ளது. நாட்டில் தற்போது ஜனாதிபதி இருக்கின்றாரா என்பதே தெரியவில்லை.முடிந்தால் இந்த அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்திக் காண்பிக்கட்டும்.\nநாட்டில் எந்தவொரு அபிவிருத்தியையும் பார்க்க முடியவில்லை, மாறாக நாடு நாளுக்கு நாள் அதள பாதாளத்திற்கு செல்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.\nபலர் என்னுடைய குடியுரிமை பற்றி பேசினாலும், நான் எனது வெளிநாட்டு குடியுரிமையை ரத்து செய்து கொண்டுள்ளேன்.\nகள்வர்களை பிடிக்கும் பொறுப்பு பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பிரதமருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டுக்கள் வெளிக்கொணரப்படாது. நாட்டின் சட்டம் ஒழுங்குத்துறைக்கு கடவுளின் துணை மட்டுமே.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை அரசாங்கத்திற்கு புகட்டியிருந்தனர்.எதிர்காலத்திலும் மக்கள் சரியான பாடங்களை இந்த அரசாங்கத்திற்கு புகட்டுவார்கள்” என கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.\nபிரெக்சிற்: நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மே வலியுறுத்தல்\nபிரெக்சிற்றுக்கு பின்னரான ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை கோடிட்டு காட்டும் திட்டவரைபு தொடர்பான புதிய த\nஇணைய ஊடுருவல்: சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட 1.5 மில்லியன் பேரது தரவுகள் திருட்டு\nசிங்கப்பூரில் இதுவரையில் நடைபெறாத வகையில் இடம்பெற்ற மிக மோசமான இணையத் தாக்குதலில் பிரதமர் உள்ளிட்ட 1\nமரண தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nசட்டம் ஒழுங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே குற்றவாளிகள் தொடர்பான உண்மையான தகவல்களை அற\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை(சனிக்கிழமை) வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய அரசாங்கத்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nவேலையில்லா பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் சில திட்டங்களை முன்னெடுத்த\nதேசிய கராத்தே சுற்றுப் போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை\nவர்த்தக இழுபறி குறித்து பிரேசில் அமைச்சர் எச்சாிக்கை\nஒலிம்பிக் வீரரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nஇளவரசர் ஜோர்ஜின் புதிய ஒளிப்படம் வெளியானது\nகிரேக்க பொருளாதாரத்தில் ஈடுசெய்ய முடியாத இழப்பு: ஒலிவ் மரங்கள் கருகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2017/07/", "date_download": "2018-07-22T06:32:30Z", "digest": "sha1:O7D2MCDU4VDEFBEXJS3OTQFWOXQJFOBF", "length": 74972, "nlines": 213, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : July 2017", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nகொழும்பு இந்துவில்: 1992 கலைவிழா\nகொழும்பு இந்துக் கல்லூரி வளாகத்தினுள் புத்தெழுச்சி பிறந்த ஆண்டுகள் 1991ம் 1992ம் தான். 1983ம் ஆண்டு ஆடிக் கலவரத்தின் பின்னர் செயலிழந்திருந்த கழகங்களும் மாணவரவைகளும் மீண்டும் உற்சாகத்துடன் செயற்படத் தொடங்கிய வருடங்கள் அவை. தமிழ் மொழி பாடசாலைகளிற்கிடையிலான போட்டிகளில் கொழும்பு இந்துவும் வீறுடன் போட்டி போடத் தொடங்கிய காலங்கள் அவை.\nதொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியின் விவாத அணி ஒரு பலமான அணியாக விளங்கவில்லை. விவாதப் போட்டிகளிற்கு போவதற்கு அணியில் ஆட்கள் சேர்ப்பதே பெரும்பாடாயிருக்கும். அப்படி இப்படி ஆளை பிடித்து கூட்டிக் கொண்டு போனாலும், பலமான St Thomas கல்லூரி அணியிடமோ கலக்கலான Royal கல்லூரி அணியிடமோ நாங்கள் தோற்றுப் போவோம்.\nவெற்றி பெற கடுமையாக போராடிக் கொண்டிருந்த கொழும்பு இந்துவின் விவாத அணியில் இணைய உயர்தரம் படிக்கும் மாணவர்கள் தயங்கிய அந்த நாட்களில், விடிவெள்ளிகளாக, நம்பிக்கை நட்சத்திரங்களாக துணிவுடன் அணியில் இணைந்து பலம் சேர்த்தவர்கள் தமிழழகனும் சுபாஷ் சிறிகாந்தாவும் ஜெயபிரகாஷ் சிறிகாந்தாவும் தான். அடுத்து வந்த ஆண்டுகளில் இவர்கள் தலைமை வகித்த அணிகள் கொழும்பை ஒரு கலக்கு கலக்கின.\n1992ம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பு இந்துவின் வருடாந்த கலைவிழா அரங்கேறியது. கொழும்பு இந்துவின் கலை விழா என்றால் கொழும்பு தமிழ் சமூகமே திரும்பி பார்க்கும். கலைவிழா டிக்கட் கேட்க, வழமையாக திரும்பிப் பார்க்காத பெட்டைகளே கொழும்பு இந்து பெடியங்களைப் பார்த்து சாதுவாக சிரிக்க தொடங்கும், இல்லை சிரிக்கிற மாதிரி எங்கள் கண்களிற்கு தெரியும்.\n1991ம் ஆண்டு தொடக்கம் கொமர்ஸ் பிரிவு மாணவர்களிற்கும் ஒழுக்கத்திற்கு பொறுப்பாக இருந்த கிமு வாத்தியாருக்கும் கொழுவல் தொடங்கி 1992ல் உச்சத்திலிருந்தது. 1992ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு அழகான டயறியை எடுத்துக் கொண்டு பண்டா கிமு வாத்தியாரிடம் போனான். டயறியை அவரிடம் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு, \"சேர், இந்த வருடம் கலைவிழா எப்ப வருகிறது என்று இந்த டயறியில் குறித்து வைத்து கொள்ளுங்கோ, அன்றைக்கு உங்களிற்கு முட்டை அடிப்பம்\" என்று சொல்லிவிட்டு, பண்டா ஓடியே போய்விட்டான்:\n1992 கலைவிழாவில் அப்போதைய Head Prefect ரமேஷும் டெரன்ஸும் இணைந்து எழுதி நெறிப்படுத்திய \"The Great Producer\" எனும் நகைச்சுவை நாடகம் அரங்கேறியது. முதலில் \"கலியுக ராமாயணம்\" என்று பெயரிடப்பட்டிருந்த இந்த நாடகம் கொமர்ஸ் பிரிவு மாண���ர்களின் படைப்பு. நாடகத்தில் ராமனாக ரமேஷும் இராவணனாக தயானந்தனும் நடித்தார்கள். இராவணனின் தளபதியாக எனக்கும் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. \"போரிற்கு தயார், எங்கே என் தளபதி, அழைத்து வாருங்கள்\" என்று இராவணன் கட்டளையிட, அவசரத்தில் தளபதியை காவலாளிகள் தர தரவென இழுத்து வந்து தரையில் விட்டெறியும் காட்சி இன்றும் நினைவில் நிழலாடுகிறது.\n\"தளபதியாரே உம்மை எதற்கு அழைத்து வந்தோம் தெரியுமா\" என்று மன்னன் இராவணன் கர்ஜிப்பான். மேடையில் விழுந்திருந்த தளபதி, எழும்பி வேட்டியில் பட்டிருந்த தூசியை தட்டிவிட்டு, \"மன்னித்துக் கொள்ளுங்கள் மன்னா, அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டேன்\" என்று தளபதியார் காவலாளிகளை பார்வையால் பயமுறுத்துவார்.\nசரித்திர நாடகமாக மேடையேறி சர்ச்சைகளைக் கிளப்பியது பராந்தகன் கனவு எனும் நாடகம். பரந்த தமிழ் இராஜ்ஜியம் ஒன்றை நிறுவ கனவு காணும் சோழ மன்னனின் கதை தான் பராந்தகன் கனவு. சோழ மன்னனாக சுபாஷ் சிறிகாந்தாவும் அவனது மந்திரியாக ஜெயப்பிரகாஷ் சிறிகாந்தாவும் மீண்டும் தளபதியாக அடியேனும் பாத்திரங்கள் ஏற்றிருந்தோம். பராந்தகன் கனவு நாடகத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் பாடசாலை நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டது உட்பட, பல தடைகளைத் தாண்டியே பராந்தகன் கனவு மேடையேறியது.\n1992 கலைவிழாவில் அரங்கேறிய மூன்றாவது நாடகத்தை மட்ஸ் மற்றும் சயன்ஸ் பிரிவு மண்டைக்காய்கள் இணைந்து வழங்கியிருந்தார்கள்.\n1992 கலைவிழாவை கலக்கிய நிகழ்ச்சி, இதயம் திரைப்படத்தில் இடம்பெற்ற \"ஏப்ரல் மேயிலே பசுமையேயில்லை காஞ்சு போச்சுடா\" பாடலிற்கு ராஜுவும் நண்பர்களும் ஆடிய நடனம் தான். சினிமாப் பாடலிற்கு ஆடுவதை அனுமதிக்க முடியாது என்று கல்லூரியின் நிர்வாகம் கடுமையாக வாதிட, திருமதி தங்கராஜாவும் வேறு சில ஆசிரியர்களும் \"அவங்கள் நல்லா ஆடுறாங்கள், அவங்களிற்கு ஒரு சான்ஸ் கொடுங்கள்\" என்று சண்டையிட்டதால் தான் இந்த நடனம் கதிரேசன் மண்டபத்தில் அன்று அட்டகாசமாக மேடையேறியது.\nராஜு நெறிப்படுத்திய இந்த நடனத்தில், கப்பல் விபத்தில் நம்மை விட்டுப் பிரிந்த ஷிரான், பண்டா, பகீ, இளங்கோ ஆடிக் கலக்கினார்கள். இதயம் படத்தில் ஆடிய பிரபு தேவா போல் உடையணிந்து ராஜு ஆடிய ஆட்டத்தை கண்டு அரங்கமே அதிர கரவொலி எழுந்தது. மேடையில் அன்று ஆடிக் கலகலக்கிய ர���ஜுவிற்கு, அந்த நிகழ்விற்கு வந்த HFC பெட்டைகளை இன்னும் ஞாபகம் இருக்காம்.\nநிகழ்வின் கடைசி நிகழ்ச்சியாக \"இந்துவின் இன்னிசை கானங்கள்\" இடம்பெற்றது. தனது மதுரக் குரலால் யாதவன் அரங்கத்தை கவர, விசாகன் வந்திருந்தோரை சொக்க வைக்க, சுதாகர் அற்புதமாக பாடல்களிற்கு இசையமைத்து பாடியுமிருந்தான். பரந்தளவில் இன்றுபோல் இசை நிகழ்ச்சிகள் நடைபெறாத அந்த காலப்பகுதியில், ஒரு உயர்தர இசை நிகழ்வாக \"இந்துவின் இன்னிசை கானங்கள்\" அரங்கேறியது.\nஒரு பாடசாலையின் நிகழ்வை பிற பாடசாலை மாணவர்கள் சென்று கத்தி கூப்பாடு போட்டு குழப்புவது அப்போது கொழும்பில் ஒரு பாரம்பரியமாகவே இருந்தது. ஆனால் தங்களது நிகழ்வை வேறு யாரும் வந்து குழப்பக் கூடாது என்று 1992ல் கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர்கள் திடசங்கற்பம் பூண்டிருந்தார்கள். வழமையாக இந்த குழப்பங்கள் கடைசியாக நிகழும் இசை நிகழ்ச்சியின் போதே இடம்பெறும். \"இந்துவின் இன்னிசை கானங்கள்\" தொடங்கியதும் கதிரேசன் மண்டபத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு, கதவுகளிற்கு அண்மையில் ஒரு Prefect நிறுத்தி வைக்கப்பட்டார்.\nமண்டபத்தில் உள்நுழைய வேறு பாடசாலை மாணவர்கள் சிலர் முயல்வதாக யாரோ வந்து சொல்ல, மண்டபத்தில் பின்வரிசையில் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அமலன், tieஐ கழற்றி பொக்கற்றுக்குள் வைத்துவிட்டு \"உxxx xxxx, இந்தா வாறன்டா\"என்றுவிட்டு ஆவேசமாக எழும்பி போனதையும் மறக்கேலாது. கதிரேசன் மண்டபத்தின் பெரிய கேட்டிற்கு வெளியே குழப்பம் விளைவிக்க வந்தவர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டதால், கொழும்பு இந்துவின் 1992 கலைவிழா எந்தவித குழப்பங்களுமின்றி இனிதே நிறைவடைந்தது.\nரூபனின் வீட்டிலிருந்த, 21 inch சிறிய கறுப்பு வெள்ளை Akai தொலைக்காட்சியில், ரூபவாஹினியில் \"தில்லானா மோகனாம்பாள்\" ஓடிக் கொண்டிருந்தது. ரூபவாஹினியில் எப்போதாவது தான் தமிழ் படம் போடுவார்கள், அதுவும் அறண பழைய படங்களை தான் போடுவார்கள். ரூபனின் வீட்டில் படம் பார்க்க அயலண்டை வீட்டுக்காரர்களும் வந்திருந்ததால், ரூபன் வீட்டு ஹோல் நிரம்பி வழிந்தது.\nபரி யோவானில் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ரூபன் ஒரு குழப்படிக்காரன். படம் பார்த்துக் கொண்டருந்த ரூபனிற்கு \"பம்ம்மிற்கு\" போக வேண்டிய நிலை. படத்தை விட்டிட்டு போகவும் மனம் இல்லை. ���லிதா ஜூவலர்ஸ் விளம்பரம் திரையில் வந்த நேரம், பலாலி வீதிப்பக்கம் இருந்த மதிலடியில் \"பம்\" அடிக்கப் போக எழும்பினான்.\n\"டேய், குரோட்டனிற்கு படாமல் அடி\" ரூபனின் அம்மா மெதுவாகத் தான் சொன்னாலும், எல்லோருக்கும் கேட்டது. ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மூத்திரம் பெய்ய ரூபன் மதிலடிக்கு வந்தான்.\nஅடுத்த நாள் போயா நாள் என்பதால், நிலவொளி அதிகமாகவே இருந்தது. குரோட்டனிற்கு படாமல் மதிலை நோக்கி ரூபன் நிலையெடுக்க, வீதியில் யாரோ கதைப்பது கேட்டது. பேயா இருக்குமோ என்று முதலில் பயந்த ரூபன், \"போயா நாளில் பேயாவது பிசாசாவது\" என்று துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, நுனிக்காலில் உயர்ந்து, மதிலிற்கு வெளியே பார்த்தான்.\n\"ஐயோ ஆமிக்காரன்கள்\" துவக்குகளோடு நின்ற உருவங்களை பார்த்து ரூபன் தனக்குள் திடுக்கிட்டான்.\n\"அண்ணே கெதிப்பண்ணுங்கோ, வெளிச்சம் தெரியுது\" சுத்தமான யாழ்ப்பாணத் தமிழில் ஒரு உருவம் வீதியில் குந்தியிருந்த இன்னொரு உருவத்தை பார்த்து சொன்னது ரூபனிற்கு நன்றாக கேட்டது.\n\"ஆமிக்காரன் ஏன் தமிழில் கதைக்கிறான்\" என்று யோசித்துக் கொண்டு கிணற்றடியில் ரூபன் கால் கழவிக் கொண்டிருந்த அந்த கணத்தில் தான்...\nயாழ்ப்பாண நகரமே அதிர,அந்தப் பாரிய வெடிச்சத்தம் தின்னவேலி தபாற்கட்டை சந்தியடியில் பிரவாகம் எடுத்தது.\nகணத்தை மயானம், பொரளை, கொழும்பு\nயாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட தனது மச்சான் பண்டாரவின் மரணச்சடங்கில் கலந்து கொள்ள, கொடகமவிலிருந்து அன்று மதியம் வந்திருந்த உபாலி பொறுமையை இழந்து கொண்டிருந்தான். மத்தியானத்திலிருந்து கடும் வெய்யிலில் நின்றதால் ஏற்பட்ட களைப்பு ஒரு பக்கம், உறவினர்களிடம் உடலை கையளிக்காமல், அரசாங்கமே மரணித்த இராணுவத்தினரின் உடல்களை தகனம் செய்ய எடுத்த முடிவு ஏற்படுத்திய கோபம் ஓரு பக்கம் என்று, உபாலிக்கு \"பிஸ்ஸு\" தலைக்கேறியிருந்தது.\nஇந்தா வருகிறது இப்ப வருகிறது என்று சொல்லி சொல்லியே மணித்தியாலங்கள் கரைந்தது தான் மிச்சம். சவப்பெட்டிக்கள திறந்து பார்க்கக் கூடாது என்று ஆறரை மணியளவில் பொலிஸ் சார்ஜன்ட் அறிவிக்க, உபாலியோடு இணைந்து வேறு சிலர் பொலிஸ்காரன்களை நோக்கி கற்களை வீசுகிறார்கள். எட்டரை மணியளவில், ஆத்திரத்தின் உச்சியிலிருந்த கூட்டத்தை கலைக்க, கலகம் அடக்கும் படைப்பிரிவை பொலிஸார் களமிறக்க�� தடியடியில் இறங்க, உபாலி பொரளை சந்திப் பக்கமாக ஓடத் தொடங்குகிறான்.\nபொரளை சந்தியில் உபாலிக்கு தமிழில் பெயர்பலகையை தாங்கிய ஒரு கடை கண்ணில்படுகிறது. பக்கத்தில் கிடந்த ஒரு பொல்லைத் தூக்கி அந்த கடையின் கண்ணாடியை நோக்கி உபாலி வீசுகிறான். உபாலியை தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்த வேறு சிலரும் அந்த கடையை அடித்து நொறுக்கி, அகப்பட்டதை எடுத்துக் கொள்கிறார்கள். களவெடுத்த கொக்கா கோலாவை ஒரு மிடாயில் குடித்து விட்டு, சாரத்தை சண்டிக் கட்டிக் கொண்டு, உபாலி கத்தினான்\nவெலிக்கடை சிறைச்சாலையின் மத்தியிலிருந்த பெரிய புத்தர் சிலையின் முன்னால் 34 தமிழர்களின் உடல்கள் குவிக்கப்பட்டருந்தன. அந்த 34 உடலங்களில் குட்டிமணி, தங்கத்துரை, டாக்டர் ராஜசுந்தரம் ஆகியோரது உடல்களும் அடக்கம். உடலங்களை சுற்றி நின்று சிங்கள கைதிகளும், சிறைக்காவலர்களும் ஆர்ப்பரிக்கிறார்கள்.\nஅப்பொழுது தான் அந்த சிங்களக் கைதி அந்த கொடுஞ்செயலைப் புரிந்தான். ”சுதந்திரத்தமிழீழத்தை என் கண்கள் காணவேண்டும், அதனால் இறந்தபின் என் கண்களை தானம் செய்துவிடுங்கள்“ என்று நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்னர் முழங்கிய குட்டிமணியின் உடல் குற்றுயிராய் இருப்பதை அந்த கைதி காண்கிறான். ஓடிப்போய் ஒரு குறட்டை எடுத்துக் கொண்டு வந்து... வந்து....\nகுட்டிமணியின் கண்கள் புத்தரின் காலடியில் வீசப்பட்டன. அப்போதும் புத்தர் புன்னகை புரிந்து கொண்டுதானிருந்தார்.\nவேலையிலிருந்து திரும்பிய அப்பா, பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய அக்காமார், அம்மா எல்லோரும் பதற்றத்தோடு இருக்க, டெலிபோன் அடிக்கிறது. அப்பா தான் டெலிபோனை எடுக்கிறார். \"ஹலோ\"...மறுமுனையில் யாரோ பதற்றத்துடன் கதைப்பது புரிகிறது. \"ஜயோ அப்படியா\" என்று சொல்லிவிட்டு அப்பா போனை படாரென்று வைத்துவிட்டு கத்துகிறார் \"ராமகிருஷ்ண ரோட்டை அடிக்க சிங்களவங்கள் வாறான்களாம், வெள்ளவத்தை பொலிஸிலிருக்கும் என்னுடைய ஃபெரன்ட் ரிஸ்வான் தான் கதைத்தவர், எங்களை அவரின்ட வீட்ட உடனடியாக போகச் சொன்னார்\" அப்பா சொல்லி முடிக்க முதல் குடும்பமே படிகளில் இறங்கி ஓடத்தொடங்கியது.\n\"அம்மா, என்ட batஜ எடுத்துக்கொண்டு வாறன்\" ரமேஷ் லேனில் இறங்கி காலடி வைத்துவிட்டு, திரும்பி போக வெளிக்கிட்டான். Roy Diasன் படம்போட்ட astra margarine sticker ஒட்டிய cricket bat தான் ரமேஷின் உயிர். பளார், அம்மா கன்னத்தில் விட்ட அறையில் அழுதுகொண்டே ராமகிருஷ்ண ரோட்டை நோக்கி ரமேஷ் ஒடினான்.\nராமகிருஷ்ண லேன் முடக்கில் இடப்பக்கம் திரும்பி, ராமகிருஷ்ண மடத்திற்கருகில் இருக்கும் ரிஸ்வான் அங்கிளின் வீட்டை நோக்கி ஓட திரும்ப, அந்த சத்தம் ரமேஷின் காதில் கேட்டது\nரமேஷ் திரும்பிப் பார்க்க, ராமகிருஷ்ண வீதி முகப்பில் இருக்கும் பெற்றோல் நிலையத்தடியிலிருந்து சிவப்புக் கலர் பெனியனும் நீல கலர் சாரமும் அணிந்த ஒருத்தன், பெரிய வாளோடு ஓருத்தன் கத்திக் கொண்டே ஓடி வந்து கொண்டிருந்தான்.\n\"ஐயோ என்ர batஐ ஒன்றும் செய்யாதீங்கோடா\" ரமேஷ் கத்திக் கொண்டே ஓடிக்கொண்டிருந்தான்.\nவெலிக்கடை சிறைச்சாலையில் இன்னொரு படுகொலைக்கு ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்க, செட்டியார் வீதியில் நகைக் கடைகளை கொள்ளையிடச் சென்ற சிங்கள காடையர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் பிரயோகம் நடாத்தப்படுகிறது. அலறி அடித்துக் கொண்டு திரும்பி ஓடிய கூட்டம் \"கொட்டி அவில்லா (புலி வந்து விட்டது)\" என்று கத்திக் கொண்டே ஓடியது.\nகொள்ளுப்பிட்டி சென் தோமஸ் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் தியாகராஜாவிற்கு சமூகத்தில் அக்கறை அதிகம். கடந்த மூன்று நாட்களாக தான் பாதுகாப்பாக இருந்த தேவாலய வளாகத்தை விட்டு வெளியே வந்து, பாடசாலையில் தங்கியிருக்கும் அகதிகளிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை சேகரித்துக்கொண்டு, காலி வீதியால் நடந்து வருகிறார்.\nகொள்ளுப்பிட்டி சந்தியில் நின்ற காடையர்கள், தியாகராஜாவை வழிமறிக்கிறார்கள்.\n\"தம்ஸ தெமலத (நீ தமிழனா)\" இனவெறி பிடித்த காடையன் ஒருத்தன் கேட்கிறான்\n\"ஒவ் (ஓம்)\" இனப்பற்று நிறைந்த ஆசிரியர் தியாகராஜா பதிலளிக்கிறார்.\nகூரிய கத்தியால் ஆசிரியரை காடையன் வயிற்றில் குத்த, வீதியில் தியாகராஜா சரிந்து விழுகிறார். குற்றுயிராய் துடிக்கும் தியாகராஜாவை காடையர் கூட்டம் காலால் உதைக்கிறது. பின்னர், காயத்தால் ரத்தம் பீறிட கதறிக் கொண்டிருக்கும் தியாகராஜாவை, தர தரவென அவரை இழுத்துக்கொண்டு போய், எரிந்து கொண்டிருக்கும் ஒரு காரின் மேல்.....\n\"ஜயவேவா\" கோஷத்தில் விண்ணதிர்கிறது, மண் சிவப்பாகிறது.\nதென்னிலங்கையில் தமிழர்களிற்கெதிரான திட்டமிடப்பட்ட வன்முறையை கட்டவிழ்த்து விட்டு விட்டு, நிஷ்டையில் இருந்த தர்மிஷ்ட ஜன���திபதி ஜெயவர்தனா, தொலைக்காட்டசியில் நாட்டு மக்களிற்கு உரையாற்றிக் கொண்டிருந்தார்.\n‘1956 ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கொண்ட நம்பிக்கையின்மை வளர்ந்து வந்ததன் வெளிப்பாடே இந்த இனக்கலவரங்கள்’ என்று இனவன்முறைக்கு காரணம் கற்பித்தார் ஜனாதிபதி.\n'இவ்வாறான மனக்குறைகள் சிங்கள மக்களுக்கு இருக்கும் பட்சத்தில் அவர்கள் (அதாவது சிங்களவர்கள்) வன்முறையில் ஈடுபடுவது எளிதான செயலாகும்’ என்று 77வயது நிரம்பிய சிறிலங்கா ஜனாதிபதியான ஜெயவர்த்தனா, வன்முறையை நியாயப்படுத்தவும் செய்தார்.\n42 நிமிடங்கள் நீடித்த உரையில், எந்தவொரு இடத்திலும் தமிழர்களின் உயிரிழப்பிற்கும் சொத்துக்கள் நாசமானதற்கும் மறந்தும் அவர், வருத்தம் தெரிவிக்கவோ, கவலையை வெளிப்படுத்தவோ மன்னிப்பை கோரவோ இல்லை.\nஅத்தோடு மட்டும் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. ‘சிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காகவும், அவர்களுடைய இயல்பான வேட்கையைப் பூர்த்தி செய்வதற்காகவும் ஒரு புதிய சட்டத்தை நான் அமலாக்க இருக்கிறேன். இப் புதிய சட்டத்தின் பிரகாரம் நாட்டுப் பிரிவினை கோரும் எவரும் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்கள் ஆகமுடியாது' என்று முழங்கினார்.\nகொழும்பை மையமாகக்கொண்டு அரங்கேற்றப்பட்ட 1983 இனக்கலவரம், தமிழர்களின் பொருளாதார வலுவை சிதைக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. 1970களில் சிறிமாவின் மூடிய பொருளாதாரக் கொள்கையால் வடக்கில் விவசாயிகள் வளமடைய 1977ல் ஜெயவர்த்தனாவின் திறந்த பொருளாதார கொள்கை கொழும்பில் தமிழ் வர்த்தகர்களை செழிப்பாக்கியிருந்தது. 1983 இனக்கலவரம் திட்டமிட்டு நடாத்தப்பட்டதன் நோக்கத்தை பேரினவாதம் முழுமையாக அடைந்து விட்டது என்பது கசப்பான உண்மை.\n34 வருடங்கள் கடந்தும், 1983 இனக்கலவரம் தந்துவிட்டுச் சென்ற வலிகளிருந்து நாங்கள் மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். 1983 ஜூலை நிகழ்வுகளே திறமைவாய்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கைத் தீவை விட்டு புலம்பெயர வைத்தது மட்டுமன்றி தமிழர்களின் மனங்களில் சிறிலங்கா தேசம் மீதான இன்றுவரை தீராத வெறுப்பையும் ஏற்படுத்தியது.\nகறுப்பு ஜூலை கலவரத்திற்கு பின்னர் அதை விட பலமடங்கு இழப்புக்களையும் அழிவுகளையும் நாங்கள் அனுபவித்து விட்டோம். இந்த அழிவுகளிலிருந்தான எங்களது மீட்ச�� தனிநபர்களை சார்ந்ததாகவும் மெதுவானதாகவுமே இருக்கிறது. ஒரு இனமாக, ஒரு சமூகமாக எங்களது மீளெழுச்சி இன்றுவரை நிறுவனப்படுத்தப்படவில்லை. அவ்வாறான ஒரு முயற்சிக்கு தலைமை தாங்க எங்களது அரசியல் தலைமைகள் முன்வரவும் இல்லை. ஒருங்கமைக்கப்பட்ட திட்டமிடப்பட்ட பரந்துபட்ட ஒரு சமூக பொருளாதார மீள்கட்டுமான செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் வரை, எங்களது மீளெழுச்சி மிக மெதுவாகவே இருக்கப் போகிறது.\nகடந்து வந்த பாதை.. பார்த்தீனியம் (நாவல்)\nகனகாலமாக வாசிக்கத் தேடிய தமிழ்நதி எழுதிய பார்த்தீனியம் நாவல், அவரது முயற்சியால் அவரது மருமகனே கடந்த முறை கொழும்பு சென்ற போது எனது கையில் கொண்டு வந்து தந்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த பேருந்தில் வாசிக்க தொடங்கிய புத்தகம், யாழ்ப்பாணத்திலிருந்து ரயிலில் திரும்பும் போதும், பின்னர் கொழும்பிலிருந்து மெல்பேர்ணிற்கு விமானத்தில் பறக்கும் போதும் வழித்துணையானது.\n\"அக்கா, பார்த்தீனியம் என்றா என்ன\" \"பார்த்தீனியம்\" நாவலை எழுதிய தமிழ்நதியிடமே உட்பெட்டியில் கேட்டேன். \"அது ஒரு மோசமான களை, இந்தியன் ஆமிக் காலங்களில் அவங்களால எங்கட மண்ணில் விட்டுப் போன களை\" என்றார். பார்த்தீனியம் என்ற இந்திய இராணுவம் கொண்டு வந்த அந்த மோசமான களை, அந்த கொடிய களை, நாங்கள் ரத்தமும் வியர்வையும் உரமாய் இட்டு, எங்கள் மண்ணில் வளர்த்த விடுதலைப் போராட்டம் எனும் பயிரையே கடைசியில் அழித்து விட்டது என்பது வேதனையான உண்மை.\n\"ஜெயவர்த்தனா இனி நொட்டிப் பார்க்கட்டுமன்\"\nமலர்ந்து சிரித்த முகங்கள், நம்பிக்கைக் கீற்றில் மினுங்கின.\n1980களில் தான் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த முக்கியமான பல வரலாற்று சம்பவங்கள் நடந்தேறின. அந்த கொடிய எண்பதுகளில், நிகழ்ந்த பல நிஜ நிகழ்வுகளை பின்னனியாகக் கொண்டு, காதலும், நகைச்சுவையும், வேதனையும், சோகமும் கலந்து, புனையப்பட்ட ஒரு அருமையான எங்கள் மண்ணின் மணம் மாறாத நாவல், பார்த்தீனியம்.\n\"நான் இயக்கத்திற்கு போகப் போறன்\" என்று வசந்தன் (இயக்கப் பெயர் பரணி) அவனது காதலி வானதிக்கு சொல்லும் வசனம், புத்தகத்தின் முதலாவது பக்கத்திலேயே நம்மை எண்பதுகளிற்கு கூட்டிப் போய்விடுகிறது. பின்னேரம் கிரிக்கட் விளையாடின சென் ஜோன்ஸில் படித்துக் கொண்டிர���ந்த பக்கத்து வீட்டு அண்ணா அடுத்த நாள் காலையில் இயக்கத்திற்கு போன நினைவை அந்தப் பக்கங்கள் மீண்டும் நினைவுபடுத்தின.\n\"அன்னை மடியின் இதமான சூட்டிலிருந்து விலகியவர்கள் என்னவானார்கள் எங்கு போனார்கள் \" என்ற ஈரோஸ் இயக்கத்தின் தலைவரும், புலிகளின் மூத்த உறுப்பினருமான க.வே. பாலகுமாரன் \"நஞ்சுண்ட காடு\" புத்தகத்தில் எழுப்பிய வினாக்களிற்கு, \"பார்த்தீனியம்\" புத்தகமும் விடையளிக்கிறது.\nவசந்தனோடு சேர்த்து பாவற்குளத்திலிருந்து பதின்மூன்று பேர் இயக்கத்தில் இணைய, இரவோடு இரவாக, உறவைப் பிரிந்து, ஊரை விட்டு போகிறார்கள். எந்த இயக்கத்தில் இணைவது என்பது ஒரு கொள்கை ரீதியான முடிவாக அன்று இருந்ததில்லை. ஒரே ஊரிலிருந்து வெவ்வேறு சூழ்நிலைகளால் வேறு வேறு இயக்கங்களில் இணைந்து, பின்னாட்களில் இயக்கங்களிற்கிடையிலான சகோதர சண்டைகளில் அநியாயமாக அந்த இலட்சிய இளைஞர்கள் பலியாகும் கணங்களில் நெஞ்சு வலிக்கிறது.\n\"ஊர் நோக்கி செல்லும் செம்மண் வீதியை ஒரு கணம் பார்த்தார்கள். பின்னர் திரும்பிப் பார்க்காமலேயே நடக்கத் தொடங்கினார்கள்.\nஇயக்கத்தில் இணையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்னாலுள்ள குடும்பங்களின் கதைகளினூடாக, அன்று இயக்கங்களில் இணைந்த இளைஞர்களின் இலட்சிய வேட்கையையும் தூய்மையான இனப்பற்றையும் தமிழ்நதி உணர்வோடு பதிவுசெய்துள்ளார். பரணி எனும் இயக்கப் பெயர் ஏற்கும் வசந்தனின் கதாபாத்திரத்தினூடே, இந்தியாவில் இயக்கத்தின் பயிற்சி முகாம் வாழ்க்கையையும், பின்னாட்களில் தாயகம் திரும்பி அரசியல்துறை போராளியாக அவனது போராட்ட வாழ்க்கையையும் எங்களையும் அவர் அனுபவிக்க வைக்கிறார்.\nபள்ளிநாட்களில் அரும்பும், வசத்தன் - வானதி காதல் கதையினூடாகவே பல வரலாற்று நிகழ்வுகளை பார்த்தீனியம் நாவல் காட்சிப்படுத்துகிறது. விரசம் இல்லாத, பயந்து பயந்து காதலிக்கும் அழகிய யாழ்ப்பாணத்து காதலை எங்களை மீண்டும் அனுபவிக்க வைக்கும் எளிமையான வசனங்கள், நாவல் எங்கும் நிரம்பி வழிகின்றன.\nஎண்பதுகளில் விடுதலைப் போராட்டத்தோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பின்னிப் பிணைந்திருந்தது. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடந்த பல சம்பவங்கள் பரணியின் காதலியான வானதியின் கதாபாத்திரத்தினூடாக நாவலில் விபரிக்கப்படுகிறது. ராகிங், விஜிதரன் காணாமல் போன��ு, உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள், இந்திய இராணுவம் மாணவர்களை கொன்றது என்று நாவல் தொட்டுச் சென்ற சம்பவங்கள் பல. நாவல் ஏனோ ராஜினி படுகொலை, விமலேஸ்வரன் காணாமல் போனது, செல்வி மாயமானது பற்றி தொடாமலே சென்று விடுகிறது.\n\"கடைசில நீ தியாகியுமில்லை.. துரோகியுமில்லை, நீ ஆர் அண்ணா\"\nஇந்திய இராணுவமும் அதனோடிணைந்த மண்டையன் குழு போன்ற இயக்கங்களும் அரங்கேற்றிய அராஐகங்கள் நாவலில் வரும் பக்கங்கள் இதயத்தை நொறுங்க வைக்கின்றன. குறிப்பாக திலீபனின் மரணத்தை தமிழ்நதி அக்கா காட்சிபடுத்தும் அந்த வரிகள், வலிமையானவை, வலி தந்தவை. குறிப்பாக இந்திய இராணுவம் புரிந்த பாலியல் வல்லுறவுகளும் பெண்கள் மீது இழைத்த கொடுமைகளும் இந்த நாவலிற்கு முன்னர் எந்த புத்தகத்திலும் ஆழமாக பதிவுசெய்யப்படவில்லை.\n\"சிவபெருமானுடைய முதுகில் விழுந்த பிரம்படி எல்லோர் முதுகிலும் சுளீரிட்டதுபோல, திலீபனின் சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது\"\nபார்த்தீனியம் நாவல் பற்றி பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது பார்வையை, \"தமிழ்நதியின் எழுத்து, வட்டார வழக்கு மொழியைக் கொண்டது. சொலவடைகளும் கவித்துவமான நுண் அவதானிப்புகளும் கொண்டது. தமிழ்நதி, நாவலில் இடம்பெற்றுள்ள திலீபனின் மரணம் மறக்க முடியாத வரலாற்றுசோகம், அந்தப் பக்கங்களைக் கடக்கமுடியாதபடி மனத்துயரம் ஏற்படுகிறது. சமகால ஈழத்தமிழ் நாவல்களில் தமிழ்நதியின் பார்த்தீனியம் மிகவும் முக்கியமானது\" என்று பதிவு செய்கிறார்.\nஎண்பதுகளில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மீட்டுப் பார்க்க கிடைத்த அரிய பொக்கிஷம். நாங்கள் கடந்து வந்த பாதையை மீண்டுமொருமுறை பயணிக்க வைத்த, வாசிக்க தவறவிடக் கூடாத ஒரு நல்ல நாவல்.\nயாழ்ப்பாணம்: முறிந்த நகரத்தின் துணிச்சலான நம்பிக்கை\n(echelon.lk எனும் இணையத்தளத்தில் Devin Jeyasundera எழுதிய \"Audacity of Hope in a Broken City\" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை தழுவிய தமிழ் வடிவம், நேரடி மொழியாக்கம் அல்ல)\nவட மாகாணம் பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கங்கள், மாகாண மற்றும் மத்தி, அரசியல் சதுரங்க விளையாட்டில் முடங்கியிருக்க, யாழ்ப்பாண மக்கள் பொருளாதார செயற்பாடுகளை தங்கள் கையிலெடுத்திருக்கிறார்கள்.\nA9 வீதியின் யாழ்ப்பாண எல்லையில் பாரிய விளம்பர பதாதைகள் யாழ்ப்பாணம��� நோக்கி வருவோரை வரவேற்கும். வறண்ட வெங்காயம் பயிரிடப்பட்ட நிலங்களில் 50m நீளத்தில், மோட்டார் சைக்கிள்களையும் அழகு சாதனப் பொருட்களையும் மொபைல் தொலைபேசிகளையும் இந்த கண்களை கவரும் பிரம்மாண்டமான பதாதைகள் விளம்பரப்படுத்தும்.\nபளபளக்கும் கண்ணாடிக் கதவுகளிற்கு பின்னால் மினுங்கும் வங்கிகளும் மொபைல் சேவை நிறுவனங்களும், வடமாகாணத்தில் போரிற்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்துகின்றன.\nயாழ்ப்பாணத்தில் எல்லாமே நன்றாக இல்லை. All is not well in Jaffna\nஇலங்கையின் மிகவும் பின்தங்கிய மாகாணமாக திகழும் வடமாகாணம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிற்கு (GDP) 3.5% பங்களிப்பையே வழங்குகிறது. நாட்டின் மிகக் குறைந்த தனிநபர் வருமானம் (per capital income) உடைய மாகாணமும், வடமாகாணமே. இலங்கைத் தீவின் பொருளாதார மையங்களுடன் நேரடியான போக்குவரத்து வசதிகளில்லாமையும் பிறமொழி ஆற்றலின்மையாலும் கலாச்சார கட்டுப்பாடுகளால் கட்டுண்டும், வடமாகாணம் பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.\nபொருளாதார மந்த நிலையின் மிகப்பெரும் விளைவு இளைஞர்களிற்கான வேலையின்மையாகும் (youth unemployment). இலங்கைத் தீவின் வேலையின்மை வீதம் 4.6ஆக விளங்க வடக்கிலோ வேலையின்மை வீதம் 5.3ல் நிற்கிறது. உலக வங்கியின் அண்மைய ஆய்வின் பிரகாரம், வடக்கில் வேலை செய்யக்கூடிய வலுவுள்ளோரில் 55 வீதமானோருக்கு வேலையில்லை என்ற தரவு, கவலையளிக்கிறது. வடக்கில் நிகழும் கோஷ்டி மோதல்களும் வாள்வெட்டு குழுக்களும் இந்த வேலையில்லாப் பிரச்சினையின் விளைவாகவே உருவாகியிருக்கலாம்.\n\"போர் முடிவுற்ற பின்னர், சில்லறை வர்த்தக நிறுவனங்களும் வங்கிகளும் மட்டுமே வடக்கே வந்தன\" என்கிறார் அகிலன் கதிர்காமர், வடக்கில் இயங்கும் சுயாதீன பொருளாதார ஆய்வாளர். \"போர் விட்டுச் சென்ற எச்சங்களை பொறுக்கவே அவர்கள் வந்தார்கள்\". தனியார் நிறுவனங்கள் வடக்கிற்கு வந்தது தங்களது பொருட்களை விற்பனை செய்ய மட்டுமே என்று அகிலன் கதிர்காமர் வாதிடுகிறார். \"பொருட்களை உற்பத்தி செய்வது சம்பந்தாக எதுவும் நடக்கவில்லை\" என்கிறார்.\nயாழ் நகரில் வங்கிகளின் படையெடுப்பு வரலாறு காணாத வகையில் வடமாகாணத்தவர்களை கடனாளிகளாக்கியது. வீடுகள் கட்டவும் தொழில் தொடங்கவும், கடன் வழுங்கும் கட்���ுப்பாடுகளை தளர்த்தி, வங்கிகள் தாராளமாக கடன்களை வாரி வழங்கின. வடக்கில் 86 வீதமானோர் வங்கிகளில் கடன் பெற்றதாகவும், சராசரி கடனின் அளவு 150,000 ரூபாய்கள் என, 2013ல் CEPA நிறுவன ஆய்வு ஒன்று கண்டறிந்தது.\n\"போரின் முடிவிற்கு பின்னர் தனியார் துறையினர் வடக்கிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர்கள் வரவில்லை\" என்கிறார் அகிலன். \"அவர்கள் இனியும் வரமாட்டார்கள், அவர்கள் இங்கு வருவதற்கான எந்த ஊக்கசக்தியும் இங்கு இல்லை\". என்கிறார். இந்த கருத்திற்கு ஆதாரமாக கிளிநொச்சியில் இயங்கும் MAS நிறுவனத்தின் ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலை, USAID நிறுவனத்தின் இணை முதலீட்டுடன் இயங்குவதையும், சாவகச்சேரியில் தொழிற்படும் பால் பண்ணை, Cargills நிறுவனத்தோடு ஜேர்மனிய தொண்டு நிறுவனமான GIZடன் இணைந்து நிறுவப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.\nவடமாகாண சபையும் தனியார் துறையைக் கண்டு பயப்பிடுகிறது போலிருக்கிறது. கடந்தாண்டு உதவி நிறுவன பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் \"வெளியார் எங்களை ஆள நாங்கள் விடமாட்டோம், எங்கள் வளங்களை அவர்கள் சூறையாட அனுமதியோம்\" என்றார். அண்மையில் அவர் ஆற்றிய உரையில் புலம்பெயர்ந்தோர்க்கும் உள்நாட்டு மக்களிற்கும் முதலீடுகள் செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தனது நிலையை மாற்றிக் கொண்டார்.\nயாழ்ப்பாணத்தில் IT தொழில்துறையை நிறுவி, எம்மவர்களிற்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தும் கனவுடன் இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியிருக்கிறார், ஜெகான் அருளையா. \"கொழும்பில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திற்கு வர விரும்பவில்லை\" என்று கூறும் ஜெகான் \"யாழ்ப்பாணத்திற்கு வர உணர்வுபூர்வமான காரணிகளை விட வேறொன்றும் முதலீட்டாளர்களிற்கு இருக்காது\" என்கிறார்.\n\"1993ல் நான் கொழும்பு வந்தபோது அங்கு ஐந்துக்கும் குறைவான software நிறுவனங்களே இயங்கின\" என தனது தொழில்சார் அனுபவத்தை ஜெகான் மீள நினைவுறுத்துகிறார். \"நாங்கள் அடிமட்டத்திலிருந்து அனைவரையும்\nபயிற்றுவித்தோம், அப்படித்தான் கொழும்பு இன்று ஒரு software hub ஆக உருவாகியது\" என வரலாற்றை ஞாபகப்படுத்தி, யாழ்ப்பாணத்தையும் அவ்வாறு மாற்றலாம் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கிறார்.\nயாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் இயங்கிய Leyden ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தை, யாழ்ப்பாணத்தின் Orion Cityயாக மாற்ற வேண்டும் என்று ஜெகான் கனவு காண்கிறார். கொழும்பில் இயங்கும் Orion City எனும் IT Hubற்கு இணையாக, 40,000 சதுரஅடி பரப்பளவுள்ள Leyden தொழிற்சாலையை மாற்ற, அதன் உரிமையாளர் ஜூட் ஜோசப் முழுமையாக ஒத்துழைக்கிறார். Leyden தொழிற்சாலையில் அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகள் Velona போன்ற brand பெயர்களில் விற்பனையானது வரலாறு.\nயாழ்ப்பாணத்தை ஓரு IT மையமாக (Hub) அபிவிருத்தி செய்யும் கனவிற்கு பின்னனியில் ஒரு காலத்தில் அறிவுசார் துறைகளிலும் சிவில் நிர்வாக சேவையிலும், இலங்கையிலும் மலேயாவிலும் கோலோச்சிய யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருமைமிகு வரலாறு படிந்திருக்கிறது. Singapore Airlinesஐ உருவாக்க சிங்கப்பூர் பிரதமர் Lee Kwan Yew தேர்ந்தெடுத்தது JY Pillai என்ற யாழ்ப்பாணத் தமிழரைத் தான் என்று இன்றும் அவர்கள் பழம் பெருமை பேசுகிறார்கள்.\nகடந்த ஆறாண்டுகளாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் Yarl IT Hub நிறுவனம் IT சம்பந்தமான போட்டிகளையும் கற்கைநெறிகளையும் நடாத்தி வருகிறது. \"இந்த மண்ணிலிருந்து ஒரு புதிய IT Entrepreneurஐ உருவாக்குவதே எமது எண்ணம், ஒரு IT வியாபார முயற்சி வெற்றி பெற்றால் அது பின்னர் வைரலாகிவிடும்\" என்கிறார் Yarl IT Hubஐ ஏற்படுத்தியவர்களில் ஒருவரான பாலதாசன் சயந்தன்.\nWSO2 மற்றும் Microimage போன்ற IT நிறுவனங்களோடு யாழில் கால் பதித்திருக்கும் புலம்பெயர் தமிழர்களின் Jeylabs மற்றும் Vetri Holdings, யாழ்ப்பாணத்தில் சிறிய அளவில் புதிய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன.\nஊக்கி எனும் நிறுவனத்தில் பணியாற்றும் விதுஷன் விஜயரட்ணம், புலமைப்பரிசில் மூலம் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு coding பயிற்சி நெறிகளை வழங்குகிறார். பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறாத, நிதி வசதியில்லாத மாணவர்களிற்கு நடாத்தப்படும் \"ஊக்கி\" பயிற்சி நெறி, Yarl IT Hub மற்றும் Serve Foundation அனுசரணையுடன் நடாத்தப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தின் பிரபல தனியார் பாடசாலையான பரி யோவான் கல்லூரி அதிபர், பாடசாலை விட்டு வெளியேறும் மாணவர்களின் தொழில்வாய்ப்புகளை அதிகரிக்க முன்னோடியான செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். \"வர்த்தகப் பிரிவு மாணவர்கள் AATயும் கலைப்பிரிவு மாணவர்கள் computer hardware courseம் பாடசலையிலேயே, அவர்களது AL பாடநெறிக்கு மேலதிகமாக கற்கிறார்கள்\" என்கிறார் கல்லூரியின் அதிபர் வண ஞானபொன்ராஜா.\n2015ம் ஆண்டு, இ��ங்கை அரசாங்கம் நாடு முழுவதும் 250 பாடசாலைகளில் உயர்தர பிரிவுகளில் Technology பிரிவை அறிமுகப்படுத்தியது. இலங்கை அரசாங்கம், Maths, Science, Commerce, Arts பிரிவுகளோடு புதிதாக Technology பிரிவும் உயர்தர பரீட்சைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த 250 பாடசாலைகளில் பரி யோவான் கல்லூரி உள்ளடக்கப்படவில்லை. \"நாங்கள் எங்கள் கல்லூரியிலும் அந்தப் பிரிவை அறிமுகப்படுத்த வேண்டுமென்று அதிகாரிகளுடன் வாதாடினோம், அவர்கள் எங்களிற்கு நிதி தர மறுத்தார்கள்\" என்ற அதிபர் \"எனவே நாங்கள் வங்கியில் 60 மில்லியன் ரூபாய்களிற்கு கடன் வாங்கி அந்த துறையை எமது கல்லூரியிலும் நிறுவினோம்\" என்றார்.\n\"பாடசாலை நேரமல்லாத நேரங்களில் இந்த புதிய தொழில்நுட்ப பயிற்சி வசதிகளும் பயிற்சிநெறிகளும் எமது பாடசாலை மாணவர்களல்லாத பிறருக்கும் பயனளிக்கும்\" என்கிறார் அதிபர் ஞானப்பொன்ராஜா. தனது அடுத்த இலக்கு பாடசாலை கல்வியை முடித்து விட்டு செல்லும் மாணவர்கள், புதிய தொழில்கள் தொடங்க ஒரு venture capital fund தொடங்குவது தான் என்றார்.\nவடமாகாணத்தின் குவிமையமான யாழ்ப்பாணத்தின் பொருளாதார எதிர்காலம் நிச்சயமற்றதாகவும் நிலைதடுமாறுகிறதாகவும் இருக்கிறது. மத்திய மற்றும் வடமாகாண சபையின் பொருளாதார கொள்கைகளின் அமுலாக்கம், வடமாகாணத்தின் பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவிக்க எந்தவித பாரிய தாக்கத்தையும் இதுவரை ஏற்படுத்தவில்லை.\nகொள்கை வகுப்பாளர்களின் பின்னடைவை தரும் செயற்பாடுகளுக்கு மத்தியில், சமுதாய மட்டத்தில் பணியாற்றி, பொருளாதார செயற்பாடுகளை ஊக்கப்படுத்த செயற்படும் ஜெகான், சயந்தன், விதுஷன், ஞானபொன்ராஜா போன்றவர்களின் நம்பிக்கையூட்டும் செயற்பாடுகள், நம்பிக்கையிழந்திருக்கும் யாழ்ப்பாண நகரிற்கு நம்பிக்கை தருமா\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: அந்தக் காலத்தில..\nபரி யோவான் பொழுதுகள்: துரத்தும் நிழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?p=1060", "date_download": "2018-07-22T06:41:06Z", "digest": "sha1:C7MGNCP2VHU6MNAFIE2S46F5FFSU4BFG", "length": 10992, "nlines": 244, "source_domain": "poovulagu.in", "title": "ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை – பூவுலகு", "raw_content": "\nJune 5th, 2017 poovulagu சூழலியல் - நாட்டார் வழக்காற்றியல், ஜனவரி 2013 0 comments\n(விதர்பாவைத் தொடர்ந்து நடுவணரசு, மாநில அரசுகளின் துரோகங்களினால் தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. ஊடகங்களும் அரசும் இத்தற்கொலைகளை மறைக்கின்றன. தற்கொலைகளைத் தூண்டும் தண்ணீர் எல்லோருக்கும் உரியதாய் மாறவேண்டும்.)\nஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற\nபொருள் புகழ் அதிகாரங்களை நோக்கிய\nவேட்கை உந்தல்களை அது அறியாது\nஅன்றி எப்போதும் தன் தன்மையையே\nஇயற்கையின் மர்மங்கனைத்தையும் உணர்ந்த வியப்பும்\nஅதை விளக்க இயலாத படபடப்புமேயாம்\nஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்\nஉதிர்ந்த ஒரு மலர்போல் அது கிடந்தது\nஇவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்\nஎளிய உயிர்கள் நூறுகள் கூடி\nஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ\nஒரு பெருக்குமாறு அதை குப்பைகளோடு குப்பையாய்\nஈரமான என் தோட்ட நிலத்தில்\nபூவுலகு ஜனவரி 2013 இதழில் வெளியான கவிதை\nNext article உலக சுற்றுச்சூழல் தினம் - 05.06.17\nPrevious article சுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nமக்களைக் கொல்லும் தாரங்கதாரா கெமிக்கல்ஸ்\nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nமூங்கில்கள் பூத்த யானைகள் காடு...\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/2018/07/1530803976/MessiRonaldoRussiaSoccerCouplesDiverce.html", "date_download": "2018-07-22T06:36:37Z", "digest": "sha1:NQVB6AQXCM5Z6EV4FQ2N2DFRHMZBGTFF", "length": 12408, "nlines": 110, "source_domain": "sports.dinamalar.com", "title": "மெஸ்சி, ரொனால்டோ... ‘டைவர்ஸ்’", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nசெல்யபின்ஸ்க்: மெஸ்சி, ரொனால்டோ என இருவரில் யார் சிறந்தவர் என்ற பிரச்னை காரணமாக ரஷ்ய தம்பதிகள் விவாகரத்து செய்ய உள்ளனர்.\nரஷ்யாவின் செல்யபின்ஸ்க் நகரை சேர்ந்த தம்பதியினர் ஆர்சன், லுட்மிலா. கடந்த 2002 உலக கோப்பை தொடரின் போது பாரில் சந்தித்துக் கொண்டனர். பிறகு காதலில் விழுந்து திருமணம் செய்தனர். இதில் ஆர்சன், மெஸ்சி ரசிகர். லுட்மிலாவுக்கு ரொனால்டோவை பிடிக்கும்.\nஇதில் யார் சிறந்தவர் என்ற விவாதம் கால்பந்து உலகில் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இது இந்த ஜோடியிடமும் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் இதில் மோதல் ஏற்பட்டது. நைஜீரிய அணிக்கு எதிராக மெஸ்சி கோல் அடித்ததை ஆர்சன் கொண்டாடினார். இதற்கு லுட்மிலா எதிர்ப்பு தெரிவிக்க, மறுநாள் விவாகரத்து (‘டைவர்ஸ்’) வழக்கு பதிந்து விட்டார்.\nஇதுகுறித்து ஆர்சன் கூறுகையில்,‘‘ உலக கோப்பை தொடரில் துவக்கத்தில், ‘மெஸ்சிக்கு எப்படி விளையாடுவது என்றே தெரியவில்லை,’ என லுட்மிலா தெரிவித்தார். ஐஸ்லாந்துக்கு எதிராக ‘பெனால்டி’ வாய்ப்பை வீணடித்த மெஸ்சியை கேலி பேசினார். இதனால் பொறுமை இழந்த நான்,‘ ரொனால்டோ ‘வேஸ்ட்’ என்றேன். பிறகு எனது பொருட்களை எடுத்துக் கொண்டு தனியாக வந்துவிட்டேன்,’’ என்றார்.\nகடந்த 2002ல் இவர்களை சேர்த்த உலக கோப்பை கால்பந்து தொடர், 16 ஆண்டுக்குப் பின் சொந்தமண்ணில் வந்து, ஜோடியை பிரித்து விட்டது சோகம் தான்.\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , நான்காவது ஒரு நாள் ஆட்டம்\nபாகிஸ்தான் ஜிம்பாப்வே-ஐ 244 ரன்களில் தோற்கடித்தது\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , நான்காவது ஒரு நாள் ஆட்டம்\nபாகிஸ்தான் ஜிம்பாப்வே-ஐ 244 ரன்களில் தோற்கடித்தது\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்\nபாகிஸ்தான் ஜிம்பாப்வே-ஐ 9 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்\nஇங்கிலாந்து இந்தியா-ஐ 8 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்\nதென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018\nஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்\nதென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018\nஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , ஐந்தாவது ஒரு நாள் ஆட்டம்\nவெஸ்ட் இண்டீஸ் vs பங்களாதேஷ் , முதல் ஒரு நாள் ஆட்டம்\n‘வள்ளல்’ ரொனால்டோ: ரூ. 16 லட்சம்...மெஸ்சி ரசிகர் மரணம்நேரில் வந்த மெஸ்சி மனைவிஓய்வு பெறுகிறாரா மெஸ்சிவெறுங்கையுடன் திரும்பும் மெஸ்சிஅர்ஜென்டினா ‘திரில்’ வெற்றி‘ம��ஸ்’ செய்த ரொனால்டோ: தப்பியது போர்ச்சுகல்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\n28 நாள் சாப்பிடாத அம்மன்\nஇன்ஜினியரிங் பொதுப் பாடப்பிரிவிற்கான ஆன்லைன் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு\nதிடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamiluzhavan.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-07-22T06:32:41Z", "digest": "sha1:GFKKLIWMGHMZUH4WILIK4GR3KDCF6VCD", "length": 5366, "nlines": 138, "source_domain": "tamiluzhavan.blogspot.com", "title": "\"Uzhavan\" உழவனின் \"நெற்குவியல்\": \"வலமும் இடமும்\" ஆனந்த விகடன்", "raw_content": "\n\"வலமும் இடமும்\" ஆனந்த விகடன்\n\"வலமும் இடமும்\" என்ற என் கவிதையை வெளியிட்ட இவ்வார (10.11.2010) ஆனந்த விகடனுக்கு நன்றி.\nLabels: ஆனந்த விகடன், கவிதை\nசிந்திக்க வைக்கும் அருமையான கவிதை.\nநானெல்லாம் விகடனுக்கு இ-மெயில்ல கவிதை அனுப்பிச்சாலும் திரும்பி வந்திருது...\nவிகடனில் கவிதை வெளியானதற்கு வாழ்த்துக்கள்\nகவிதை சூப்பர். மனமார்ந்த வாழ்த்துகள்\nவிகடனில் படித்தேன் உழவரே மேலும் மேலும் அங்கீகாரம் பல பெற வாழ்த்துக்கள்\nயூத்விகடன் \"மாத மின்னிதழ்\" (2)\nஉழத் தவறியவன்... மின்னஞ்சல் tamil.uzhavan@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2012/11/1-9.html", "date_download": "2018-07-22T06:34:54Z", "digest": "sha1:FWYNQVTIV2YU7BKO2YKYJDBXBN3V2CPB", "length": 42172, "nlines": 267, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "வேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 , 9. வாணிகம் வளர்த்த மண்; வீரம் விளைத்த மண்.", "raw_content": "\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 , 9. வாணிகம் வளர்த்த மண்; வீரம் விளைத்த மண்.\nமனிதர்கள் தங்கள் மனவலிமையையும் உடல் வலிமையையும் நம்பி வாழ்ந்த காலம் அது. திரை கடலோடித் திரவியம் சேர்ப்பதென்பது, தொலைதூரத்து நாடுகளின் போர்களங்களுக்குச் சென்று மீள்வதைப் போன்றது. கீழைக் கடலில் கிழக்கு நோக்கிப் புறப்பட்டால் எதிர்க்கரை\nகாண்பதற்கு, வாரங்களல்ல-மாதங்கள் காத்திருக்க வேண்டும். மாநக்கவரம் தீவுகளில் சில தினங்கள் தங்கி மீண்டும் கிளம்பினால், ஒரே நீலக்கடல்,நீலவானம், திரும்பிய பக்கமெல்லாம் நீல நிறந்தான். சார்ந்த காற்று வீசத் தொடங்கும் காலங்களில்தான் பாய் மரங்களை அவிழ்த்துக் கொண்டு துடுப்புப் போடுவார்கள். சார்ந்த காற்று எதிர்க்காற்றாக மாறாதிருக்க வேண்டும்; கடல் அலைகள் மலைச் சிகரங்களின் உயர��்துக்கு எழும்பாதிருக்க வேண்டும். இன்னும் மறைந்து மோதும் கடற்பாறைகள்,\nமுதுகால் கலம் கவிழ்க்கும் திமிங்கிலங்கள், துள்ளித்தாக்கும் சுறா மீன்கள்,நள்ளிரவில் கொள்ளை கொள்ளும் கடற் கள்வர்கள்-இவ்வளவு தொல்லைகளையும் கடந்து செல்ல வேண்டும், கடந்து திரும்பவேண்டும்...இதில் நம் தமிழ்நாட்டு வணிகர்கள் என்றுமே சளைத்தவர்களல்லர்.\nஐயவீர நாச்சியப்பரைச் சேர்ந்தவர்கள் கடல் வாணிகத்திலும்\nதேர்ந்தவர்கள்; தரை வாணிகத்திலும் தேர்ந்தவர்கள். அவர்களுக்கென்று நாடுகள் தோறும் தனிக் குடியிருப்புகள், நகரங்கள் தோறும் விடுதிகள்,சொந்தக் கட்டுக்காவல் அனைத்தும் உண்டு.\nதிருவெண்ணெயில் நகரிலிருந்து நாச்சியப்பர் வந்து விட்டார் என்னும் செய்தியை மாமன்னரிடம் வந்து கூறினான் இளங்கோவேள்.வெளிநாடுகளிலிருந்து கொண்டு வந்த வெகுமதிப் பொருள்களுடன் அவர் விருந்தினர் மாளிகையில் வந்து இறங்கியிருப்பதைத் தெரிவித்தான்.அவருடைய வரவுக்காகவே அவனை அரண்மனை வாயிலில் நிறுத்தியிருந்தார் சக்கரவர்த்தி.\n“வெகுமதிப்பொருள்கள் மாளிகையிலேயே இருக்கட்டும். அவரைத்தனியாக அழைத்துக்கொண்டு நீயும் வந்து சேர்.”\nவணிகர் தலைவரை வரவேற்பதற்கு மாமன்னர் காட்டிய உற்சாகத்தைக் கண்டவுடன் சுற்றிலுமிருந்தவர்கள் வியப்பெய்தினார்கள். ‘மதுரையில் ஒரு புதுமாளிகையை ஏன் எழுப்பச் சொல்கிறார் சக்கரவர்த்தி\nஅவர்களிடம் சற்று முன்பு எழுப்பிய பரபரப்பு இப்போது அடங்கிவிட்டது.அவர்களுடைய கவனத்தை நாச்சியப்பர் பக்கமாகத் திருப்பிய சக்கரவர்த்தி,“ஐயவீர நாச்சியப்பரை உங்களுக்கு முன்னமேயே தெரியும். நமக்கு அவருடைய ஒத்துழைப்பும் இப்போது அவசியமாக இருக்கிறது. அதனால் அழைத்திருக்கிறேன்” என்றார். உள் வாயிலில்நு ழைந்துகொண்டே, “வணக்கம் பேரரசே\nகூப்பிவிட்டு, மற்றவர்களையும் வணங்கினார் நாச்சியப்பர்.\n” என்று ஓர் ஆசனத்தைச் சுட்டிக்காட்டினார் மாமன்னர். பிறகு மற்றவர்களிடம் திரும்பி “காவியத் தலைவன் கோவலனின் வழிவந்தவர்கள் இவர்கள். பட்டினத்தடிகளைப் பெற்றெடுத்துச் சைவத்தையும்தமிழையும் வளர்த்திருக்கிறது இவர்களது பெருங்குடி\n“இவற்றையெல்லாம்விட, தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாணிகம் செய்து வளர்கிறோம் என்பதே எங்களுக்குப் பெருமை\nவணிக நிலையைப் பற்றி ஓரிரு வார்��்தைகள் கேட்டு விட்டு, “ஒருமுக்கியமான உதவி கோருவதற்காகவே உங்களை இங்கு வரவழைத்தோம்”என்றார் இராஜேந்திரர்.\n உதவி என்பது என் தகுதிக்கு மேற்பட்ட சொல்\nசக்கரவர்த்திகளின் கட்டளை எதுவோ, நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.”\n“வெளி நாடுகளுக்குச் சென்றுள்ள மரக்கலங்களைத் தவிர இப்போது உங்களிடம் உள்ள மரக்கலங்களில் எவ்வளவு கலங்களை நீங்கள் சோழப்பேரரசுக்குக் கொடுக்க முடியுமோ அவ்வளவையும் கொடுத்து உதவவேண்டும். நான்கு மாதங்களில் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.”\n“கடல் மல்லை, நாகை, விழிஞம், காந்தளூர் ஆகிய எல்லா\nநகரங்களிலுமாக இப்போது முப்பது பெருங்கலங்களும் பத்துப் பன்னிரண்டு சிறு கலங்களும் இருக்கின்றன. அவ்வளவையும் தாங்கள் எந்தத் துறைக்கு அனுப்பும்படிக்க ட்டளையிடுகிறீர்களோ, அங்கு அனுப்பி வைக்கிறேன்” என்று\nதயங்காது பதிலளித்தார் வணிகர் தலைவர்.\n“நாகைப்பட்டினத்துக்கு அனுப்புங்கள்” என்று கூறினார் மாமன்னர். “இந்த இடைக்காலத்தில் அதனால் உங்களுக்கு வருவாய்க் குறைவு ஏற்படும். அதற்கு ஈடாக நம்முடைய தன பண்டாரத்திலிருந்து உங்களுக்குப் பொன் வழங்கச் செய்கிறேன். தயங்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.” “சக்கரவர்த்திகள் என்னை மன்னித்தருள வேண்டும்.”\n“பொன் வழங்குவதாகத் தாங்கள் கூறுவது தங்கள் பொன்னான மனத்தைக் காட்டுகிறது. நாங்கள் அதை ஏற்றுக் கொள்வது முறையாகுமா நான்கு மாதங்களுக்கென்ன நான்கு ஆண்டுகளுக்கு எங்கள் கலங்கள் பேரரசின் கலங்களாகவே திகழட்டும். அது எங்கள் பாக்கியம் நான்கு மாதங்களுக்கென்ன நான்கு ஆண்டுகளுக்கு எங்கள் கலங்கள் பேரரசின் கலங்களாகவே திகழட்டும். அது எங்கள் பாக்கியம் நான்கு தலைமுறைகளுக்கான பொற்குவியலாய் எங்களிடம் நிறைந்திருக்கிறது.”\n“எதையும் கணக்கோடும் முறையோடும் செய்பவர்கள் என்ற பெயர் உங்களுக்கு உண்டு. ஐந்நூற்றுவரான உங்கள் கூட்டத்தாரில் ஒருவர் மனமும் இதனால் நோகக்கூடாது. மற்றப் பெரிய தனக்காரர்களிடமும் கலந்து ஆலோசனை செய்யுங்கள். நாட்டின் வாணிகமும் இதனால் சீர்குலையக்\n“ஒரு போதும் இதனால் வாணிகம் தடைப்பட்டு விடாது” என்றார் நாச்சியப்பர். “மேலை நாடுகளிலிருந்து திரும்ப வேண்டிய கலங்கள் வேறு இருக்கின்றன. யவனம், கடாரம் முதலிய நாடுகளின் கப்பல்களையும் நாங்கள் பயன்படுத்திக் கொள��வோம். வணிகர் கூட்டமே இதனால் பெருமையுறும்\nபொருள் கொடுக்காமல் கலங்களைப் பெற்றுக்கொள்வதில்\nசக்கரவர்த்திக்கு விருப்பமில்லை. அப்படிப் பெற்றுக் கொண்டால் அது அதிகாரத்தினால் பெற்றுக்கொண்டதற்கு ஒப்பாகும் என்று கருதினார்.\nவணிகர் தலைவர் ஒரு வழியாக விட்டுக் கொடுக்க முன் வந்தார்.\n“சக்கரவர்த்திகளின் கருத்து எனக்குப் புரிகிறது. அப்படியானால் ஒரே ஒரு பொற்கழஞ்சை நாங்கள் ஈடாகப் பெற்றுக் கொள்கிறோம்.”\n“ஒரு கோடிப் பொன்னுக்கு அது ஒப்பாகும்” என்றார் ஐயவீர\nநாச்சியப்பர். மன்னரும் மகிழ்ச்சியுற்றார். “ஐயவீரரே வணிகரின் திறமை பெரும் பொருள் கொள்வதில்தான் வழக்கமாக வெளிப்படும். பொருள் வழங்குவதிலும்\nநீங்கள் திறமையாளர்கள். இருக்கட்டும். போர்க்கலங்களுடன்\nதுணைக்கலங்களாக அவற்றில் உணவுப் பொருள்களையும் போர்க்கருவிகளையும் ஏற்றிச் செல்ல விரும்புகிறோம். கலங்களை இயக்கும் மீகாமன்களையும் துடுப்பினரையும் உடன் அனுப்புங்கள். மேலும் கலங்களைக் காப்பதற்கு எறி வீரர்களும் முனைவீரர்களும் தங்களிடம் இருப்பார்களே\n“வேல் எறியும் முந்நூறு எறி வீரர்களும், வில்வளைக்கும் நானூறு முனை வீரர்களும் இப்போது இருக்கிறார்கள். துடுப்பு வலிப்பவர்கள் கூடச் சமயம் நேரும்போது வேல்வீசக்கூடியவர்கள்தாம். அனைவரையும் கலங்களுடன் அனுப்பி வைக்கிறேன்.”\nமாமன்னர் தமக்குப் புன்புறம் அமர்ந்திருந்த திரு மந்திர ஓலை\nநாயகத்திடம் திரும்பி, “ஓலை எழுதிக் கொடுத்து படைக் கணக்கரிடம் பதிவுசெய்து கொள்ளுங்கள்” என்று பணித்தார்.\nபொன் தட்டில் பழம் பூ தாம்பூலம் முதலிய மங்கலப் பொருள்கள் வந்தன. அதில் ஒரு பொற் கழஞ்சு வைத்து மாமன்னர் வணிக மன்னரிடம் கொடுத்தார். எழுந்து நின்று இரு கரங்களையும் ஏந்திப் பெற்றுக் கொண்ட\nநாச்சியப்பர், கழஞ்சை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு அதைத் தனியே பத்திரப்படுத்தி வைத்தார்.\nஅடுத்தாற்போல் வணிகரின் ஆட்கள் வெளிநாட்டரசர்கள் அளித்த வெகுமதிப் பொருள்களை அங்கே கொண்டு வந்து வைத்தார்கள். வண்ண வண்ணப் பொம்மைகள், சின்னஞ்சிறு சிற்பங்கள், தங்கத்திலும் தந்தத்திலும் இழைத்த புத்தர்பிரானின் சிலை உருவங்கள் முதலியவை அவற்றில் இருந்தன. நவரத்தினங்கள் பதித்த பொன்னாபரணங்களுக்கும் குறைவில்லை. கடாரத்தரசர் சங்கிராம விஜயோத்து��்க வர்மனும் மற்ற அரசர்களும் கொடுத்தனுப்பியவை\nஆலோசனை முடிந்துவிட்டதால், அங்கு குழுமியிருந்தவர்கள்\nஅனைவரும் அவற்றை வியப்போடு பார்வையிட்டனர். இராஜேந்திரரும் கீழை நாடுகளின் கலை நுட்பத்தைப் பாராட்டினார். பிறகு தமது திருமந்திர ஓலைநாயகத்திடம் அவற்றை ஒப்புவித்து, “ஆபரணங்களைப் பெரிய உடையார்\nதிருக்கோயிலுக்கும் பிறவற்றை நகரத்தின் கலைக் கூடத்துக்குமாகப் பிரித்துக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார். தமக்கென எதையும் எடுத்துக் கொள்ளாத அவரது பெரும் போக்கு வணிகர் தலைவரை பெருவியப்பில் ஆழ்த்தியது.\nசபை கலைந்து எல்லோரும் வெளியே வந்தபோது இராஜேந்திரர் நாச்சியப்பரை அருகில் அழைத்து “நாளைக்கு அதிகாரிகளின் பொதுச்சபைகூடுகிறது அதில் கலந்து கொண்ட பிறகு நீங்கள் பிற்பகலில் ஊருக்குப்\nபுறப்படலாம்” என்றார். சபை முடிந்தவுடன் அவரிடம் தனிமையில் சிலவிஷயங்கள் பேசவேண்டுமெனத் தெரிவித்தார்.\nசோழப் பேரரசின் உறுதிமிக்க தூண்களான இருக்குவேளிர்,\nபழுவேட்டரையர், வல்லவரையர், சம்புவரையர், பல்லவரையர், முனையரையர்,முத்தரையர், ராஜாளியார், பெருங்கொண்டார், படையாட்சியார் முதலிய பெருங்குடித் தோன்றிய அதிகாரிகள் அரண்மனைப் பொதுமண்டபத்தை அலங்கரித்திருந்தனர். கிரேக்க நாட்டுக் கருங்கற் சிலைகள் தங்களது வலியும் வனப்பும் தோன்ற அங்கே கொலுவீற்றிருப்பது போல் தோன்றியது. வேல்தாங்கிய வீர்கள் சபை மண்டபத்துக்கு எதிரே வழி நெடுகிலும் கம்பீரமாக\nநின்று, வரும் கூட்டத்தினரில் வரக்கூடாதவர்கள் யாரும் நுழைந்து விடாதவாறு கண்காணித்துக் கொண்டிருந்தனர்.\nவாழ்த்தொலி வானத்தைக் கிடுகிடுக்க வைக்க, சோழப் பேரரசின் சக்கரவர்த்தி தம் உடன் கூட்டம் புடைசூழ அரசவைக்குள் அடி எடுத்துவைத்தார். மேல் மாடத்திலிருந்த வண்ணம் பெண்கள் மலர்மாரி பொழிந்து இனிய மணத்தை எழுப்பினர். கதிரவனின் காலைப்பொன்னொளி தேங்கும்\nமுகமண்டலம், வீறுகொண்ட வேழத்தின் நடையழகு, நெடுதுயர்ந்த உருவத்தின் பரந்த மார்பகம் இவற்றைக் கண்ணுற்ற அதிகாரிகள் தங்கள் இமைப்பை மறந்து விட்டனர். செக்கச் சிவந்த செந்தாமரை மொட்டுக்களா கண்கள் பளபளக்கும் கருவிழிகள் பாதாளக் குகை வாயில்களா\nசபையினருக்கு வணக்கம் செலுத்திவிட்டு அரியாசனத்தில் அமர்ந்த மாமன்னர் சுற்றிலும் குழுமியிருந்���வர்களை ஒருமுறை ஊடுருவி நோக்கினார்.ஆயிரக்கணக்கான அதிகாரிகளையும் தனித்தனியே அவர் உற்று நோக்குவது\nபிறகு செங்கோலும் கரமுமாக எழுந்து நின்று தமது பேருரையைத் தொடங்கலானார்:\n“தமிழ்ப் பெருமக்களின் அன்புக்குரிய தலைவர்களே\nஅனைவரையும் இங்கு ஒன்றாய்க் காண்பது, இந்த நாட்டிலுள்ள பெருந்திரளான மக்கள் யாவரையும் சேர்த்துக் காண்பது போன்ற மகிழ்ச்சியைத் தருகிறது.எத்தனையோ காதத் தூரங்களிலிருந்தெல்லாம் வந்து குழுமியிருக்கிறீர்கள்.\nஇங்கு நான் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் இரண்டே இரண்டு குறட்பாக்களை மட்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்; குறள் கூறும்செய்தியை, நான் கூறிய செய்தியாகவும் ஏற்றுக்கொண்டு இந்த நாடு முழுவதும்\nமாமன்னர் தமது செங்கோலை உயர்த்திக் காட்டி முழங்கினார்.\n“வானோக்கி வாழும் உலகமெல்லாம் மன்னன்\n“இந்தச் செங்கோல் என் கரத்தில் மட்டும் இருப்பதாக நினைக்காதீர்கள். இங்கு கூடியுள்ள ஒவ்வோர் உள்ளத்திலும் இது வேரூன்றி நிற்க வேண்டும்.நாம் செய்யும் செயல் ஒவ்வொன்றையும் இறைவன் கண்காணித்துக்\nகொண்டிருக்கிறான் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால் போதும்.\n“வான்மழை பொய்யாத நாடு இது. அதைத் தேக்கி வைத்து இமயத்தைப்போன்ற செந்நெற்கதிர் குவிப்போம். இன்னும் அன்பை வளர்க்க அருங்கலைகளை அளவின்றிப்பெருக்குவோம். அறத்தை வளர்க்கப் பெருங்கோயில்கள் எழுப்புவோம்.\n“இவ்வளவு ஆக்கப்பணிகளையும் நாம் செய்ய வேண்டுமானால், நம்மை அழிக்கக்கா த்துக்கொண்டிருப்பவர்களை நாம் வளர விடக் கூடாது.\nபேரரசுக்குள்ளேயும் வெளியேயும்சூழ்ந்து நிற்கும் புகைப்படலம் நாளுக்கு நாள் நம்மை அச்சுறுத்திக் கொண்டே வருகிறது. உட்பகையையும் வெளிப்பகையையும் களையும் நாள் தொடங்கி விட்டது. இனி நாம் களைப்படைந்தோ, உயிர் துறந்தோ கீழே விழும்வரையில், இந்தக் களையெடுக்கும் வேலை நிற்கப் போவதில்லை.\n“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களை\nமாமன்னரின் முகம் உறுதியால் சிலையாகியது. சினத்தால்\nசெம்பொன்னாகியது. வீரவேங்கையின் வெற்றித் திருமகன் சிம்ம கர்ஜனை செய்யலானார்.\n“பயிர் விளைய வேண்டுமானால் களை பிடுங்கத் தான் வேண்டும்தமிழ்க் குலம் வாழ வேண்டுமானால் அதை அழிக்கக் காத்திருப்பவரின் ஆணவத்தை நாம் அடக்கித்தான் தீரவேண்டும்தமிழ்க் க���லம் வாழ வேண்டுமானால் அதை அழிக்கக் காத்திருப்பவரின் ஆணவத்தை நாம் அடக்கித்தான் தீரவேண்டும் இனி நம் வாழ்வெல்லாம் ஒரே போராட்டந்தான் இனி நம் வாழ்வெல்லாம் ஒரே போராட்டந்தான் தமிழ்க்குலம் தரணியில் வாழ்ந்த சுவடே தெரியாமல்\nஅழிக்கக் காத்திருக்கும் பகைவர்களுக்கு இனிக் கெட்ட காலம்\n“இனி சோழவள நாட்டின் ஒவ்வொரு வீடுமே இருவகைப் பாசறைகள்;ஒவ்வொரு ஊரிலும் இரண்டு வகைப் படை வீரர்கள்\nகிணறுதோண்டி, குளம் வெட்டி, ஏரிகட்டி வரப்புயர்த்தி அது பயிர் வளர்க்கும். மற்றொரு படை அழிவுப்படை. நம்மை அழிக்க வரும் தீமைகளை அழிக்கும் படை நம் வாழ்வே இனிப் போராட்ட மென்பதையும் போராடச் சக்தியற்ற இனம் வேர்விட்டு வளராது என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள்.\n“பொறுப்பு உங்களுடையது; அதிகாரம் உங்களது. இங்கு ஊர்ச்சபைத் தலைவர்களிலிருந்து நாட்டுத்தலைவர்களான சிற்றரசர் வரை கூடியிருக்கிறீர்கள்.உங்களுக்கும் ஒரு சொல்: இந்த நாட்டின் மக்கள் என்னுடைய சொந்தக்குழந்தைகள். அவர்களுக்குத் தீங்கு செய்தால் அது எனக்குச் செய்த\nதீங்காகும். அதுவே ராஜத்துரோகம்; பெரிய அதிகாரிகள் சுற்றிவந்து ஊர்ச்சபை கூடும்போது தலைவர்களின் போக்கில் தவறு கண்டால்,பயிரையே மேய்ந்த வேலிகளாக அவர்கள் கருதப்பட்டார்கள்.\n“நம்முடைய போராட்டங்களில் நாம் வெற்றி பெற, நாம் வளம் பெற்றுவாழ இறைவன் பேரருள் புரிவானாக\nமாமன்னரின் மணிமொழிகள் முடிந்த பின்னரும் அவை நெடுநேரம் ஒவ்வொருவர் செவிகளிலும் ஒலித்துக் கொண்டே இருந்தன. சபையைவிட்டு அரசர் பெருமான் சென்றபிறகு மெல்ல ஒவ்வொருவராகச் சிந்தனையில் ஆழ்ந்தபடியே எழுந்து சென்றனர்.\nசபை கலைந்து நடுப்பகல் உணவும் முடிந்தது. வணிகர் தலைவர் ஐயவீர நாச்சியப்பர் விடைபெற்றுக் கொண்டு செல்வதற்காக மாமன்னரின் திருமுகம்காண விரும்பினார். அவரைத் தனியே வைத்துக் கொண்டு அரைநாழிகைப்\nபொழுது அவரிடம் அந்தரங்கமாக உரையாடினார் இராஜேந்திரர். “வணிகர் பொறுப்பின் சுமை ஏற்கனவே அதிகம். அதோடு நாடு காக்கும் பொறுப்பிலும்\nசிறு பகுதியை உங்களிடம் விட்டு வைக்க நினைக்கிறேன். உங்களைச் சேர்ந்தவர்கள் நாலா திசைகளுக்கும் செல்கிறார்கள். அவர்களில் சிலரோடு\nஎன் ஆட்கள் ஓரிருவரையும் நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.”\n“பொன் விளையும் இந்த மண்ணுக்கு எங்களால் ஆகும�� பணியைச்செய்ய எப்போதும் சித்தமாய்க் காத்திருக்கிறோம் சக்கரவர்த்திகளே\n“உங்களை நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையைப் பெறக்கூடியவணிகர்கள் உங்களிடம் இருக்கிறார்களா\n“பேரரசின் ஒற்றர்கள் ஒருவேளை மாறினாலும் மாறுவார்கள். சோழநாட்டின் சோற்றுக் கடனை நாங்கள் ஒரு போதும் மறக்கமாட்டோம்.”\n“ஈழநாட்டுக்குப் புறப்படுவதற்குள் எங்கள் ஒற்றர் சிலரைத் தனித்தனியே உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். பாண்டிய சேர நாட்டு வணிகர்களிடம் அவர்களைப் பணியாற்றச் செய்யுங்கள். ஒரு ஒற்றனுக்கு மற்றொரு ஒற்றன்\n” சிரம்தாழ்த்திக் கரம் கூப்பி விடைபெற்றுக்கொண்டார் வணிக மன்னர்.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nவேங்கையின் மைந்தன்- புதினம் -பாகம் 2 -10.\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 9. இனி நண்பனல்ல\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 8. தந்திரம் வெல்ல...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 7. மலர் தூவிய மங்...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 6. கூண்டுக் கிளிய...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 5. தென்னாடு உடையா...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 4. அகந்தைக்கார அழ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 3. வெறுப்புத்தானா...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 2. பாசம் வளர்த்த ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,1. ஒலிமினோ வாழ்த்த...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 1 , 36. எங்கும் புலிக...\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 -35.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 -34.\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 - 33.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 -32.\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 - 31.\nவேங்கையின் மைந்தன்- புதினம் - பாகம் 1- 30.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 -29.\nவேங்கையின் மைந்தன்- புதினம் - பாகம் 1- 28.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 - 27.\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 -26.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1- 25.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 -24.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1-23.\nவேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 1 -22.\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 -21.\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1-20.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1-19.\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1-18.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 , 17.\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 , 16.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 , 15.\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 - 14.\nவேங்கையின் மைந்தன் - பாகம் 1 -13.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் -1 - 12.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 - 11.\nவேங்கையின் மைந்தன் -புதினம்- பாகம் 1 , 10. மரக்கலத...\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 , 9. வாணிகம...\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 , 8. மந்திர...\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 , 7. இளங்கோவ...\nவைரவ சுவாமியும் கோனாச்சானாவும் - சிறுகதை.\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 - 6. வாளி...\nவேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1 , 5. நிலவி...\nதாலிபாக்கியம் - சிறுகதை .\nஓடி வந்தவர்கள்...- சிறுகதை .\nஅறம் பாடியது - கவிதை .\nசந்தியாவிற்கு . …-கவிதை .\nகுழந்தை - கவிதை .\nகதவு - கவிதை .\nஇராவணன் ஒரு தமிழ் வீரன்- கட்டுரை\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 ,4.\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 , 3. ஒற்றைப...\nவேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 , 2.\nவேங்கையின் மைந்தன் - புதினம் -பாகம் 1 சோலைமலைச்சால...\nகொன்றால் பாவம் தின்றால் போச்சு -பத்தி .\nமரணத்திற்கு பின்னால் - கட்டுரை.\nடெனிம் சில கசப்பான உண்மைகள் - கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-3-3-12-21-30-%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:53:40Z", "digest": "sha1:LKMOJXGM7JO5VW2EQBIEHTWXNAQ2LUFV", "length": 24201, "nlines": 117, "source_domain": "universaltamil.com", "title": "எண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் முழுவதுமான", "raw_content": "\nமுகப்பு Horoscope எண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nஎண் 3 (3, 12, 21, 30) ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என மூன்று வகையாகப்பிரித்து திருக்குறளை இயற்றியுள்ளார். முத்தமிழ் முழக்கம் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளன. அவை இயல், இசை, நாடகமாகும். எனவே மூன்று என்ற எண்ணும் நம் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. முன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். முன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் C,G,L,S ஆகியவை. 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் 3ம் எண்ணுக்குரியவர்கள் ஆவார்கள்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும், அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள். தன்னைச் சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு. சுயநலம் பாராமல் உதவி செய்யக்கூடிய குணமிருப்பதால், இவர்களிடம் எதையும் எளிதில் சாதித்துக் கொள்ளலாம்.\nமுகஸ்துதிக்கு அடிமையாவார்கள். உண்மையே பேசி நீதி நியாயத்தை வாழ்வில் கடைபிடிப்பார்கள். பெரிய கருத்தரங்குகளிலும் மணிக்கணக்கில்பேசக்கூடிய திறமை இருக்கும். எவ்வளவு வேகமாகப்பேசினாலும் சொற்கள் அழுத்தம் திருத்தமாக வந்து விழும். தம் செய்த பெரிய சாதனைகளைப் பற்றி பிறருடைய குற்றம் குறைகளையும் சில நேரங்களில் பழித்து பேசுவார்கள்.\nஇவர்களிடம் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வில்லில் இருந்து விடுபடும் அம்பு போல கடுமையானதாக இருக்கும். முன் கோபக்காரர்கள். ஆனாலும் கோபம் தணிந்து பின் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கள்ளம் கபடமின்றி உள்ளன்புடன் அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பு இருந்தாலும் அடிமைத் தொழில் செய்வது அறவே பிடிக்காது. பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். ஆன்மிக தெய்வீகப் பணிகளில் அதிக ஈடுபாடுடையவர்கள்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரத்தை உடையவர்கள், நீண்ட கழுத்தும், திரண்ட புஜங்களும் கூரிய மூக்கும், நல்ல நிறமும் இருக்கும். இவர்கள் குரலில் அதிகாரமும், கட்டளையிடுவது போல கண்டிப்பும் பிரதிபலிக்கும். தலையில் சீக்கிரமே வழுக்கை விழும். சாதாரணமாக சரும நோய் தோன்றும். நரம்புத் தளர்ச்சி, மூட்டு வாதம் முதலியவை உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் குடலில் புண்களும் ஏற்படும். இருதய ப���வீனம் உண்டாகும். இவர்கள் அதிக சிந்தனைகள் செய்வதால் தலைவலி ஏற்படவும் வாய்ப்புண்டு. குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக சமாளித்து விடுவார்கள். காதல் விவாகாரங்களில் ஈடுபட்டாலும் ஒரு சிலருக்கு மட்டுமே காதல் திருமணம் கைகூடும். பலருக்கு பெரியவர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணமே நடைபெறும். இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத் துணை நல்ல தெய்வ நம்பிக்கை மிக்கவராகவும், கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒருவரின் வாழ்க்கைக்கு மற்றொருவர் ஏணியாக இருப்பார்கள் என்று கூறினால் மிகையாகாது. உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே அமையும். சில நேரங்களில் அவர்களுடன் ஒத்துப் போக முடியாத சூழ்நிலையும் உண்டாகும்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவே இருப்பார்கள். எதிர்பாரத வகையில் திடீர் தனவரவுகளையும் கிடைக்கப்பெறுவார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் பணமுடை இருக்காது. பல்வேறு பொதுக் காரியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையும்.\nமூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் மிகுந்த புத்தி சாலிகள் என்பதால் இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும்போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்பு யாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்திலிருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும்.\nகள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்துடன் பழக்க்கூடிய இவர்கள் பிறருக்கு சுயநலமில்லாமல் உதவி செய்வார்கள். நன்றிக்கு உதாரணமாக இருப்பார்கள். தனக்கு பிடிக்காதவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். 1,2, 9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நட்பாக இருப்பாரர்கள். 5,6 ம் எண்ஙணில் பிறந்தவர்களுடன் இவர்களால் ஒத்துப் பேகமுடியாது.\nநவம்பர் மாதம் 22 ந்தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையிலான ஒரு மாத காலமும், மற்றும் பிப்ரவரி 19 ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலான காலமும் குருவைச் சேர்ந்தவை. பகல் இரவு இரண்டும் குருவுக்கு பலமான காலங்கள். வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள்.\nகுருவுக்குரிய திசை வடகிழக்கு மூலை எனக்குறிப்பிடக்கூடிய ஈசானிய மூலையாகும். 3ம் எண்ணுக்குரியவர்கள் எந்த காரியத்தையும் ஈசானிய மூலையில் தொடங்கினால் நற்பலன்கள் உண்டாகும்.\nகுருவுக்குரிய ரத்தினம் புஷ்பராகம் ஆகும். புஷ்பராக கல் பதிந்த மோதிரம், சங்கிலி போன்றவற்றை அணிந்து கொள்வதால் எல்லாவகையிலும் மேன்மைகளையும், வெற்றிகளையும் அடையலாம்.\nகுருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மல்ர்களால் அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்வது உத்தமம். குருவுக்கு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியையும், வழிபடலாம். ஸ்ரீராமனுடைய சிறப்பைக் கூறும் பாடல்களையும் பாராயணம் செய்யலாம்.\nஅதிர்ஷ்ட நிறம் – பொன் நிறம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட திசை – வடக்கு\nஅதிர்ஷ்ட கிழமை – வியாழன்\nஅதிர்ஷ்ட தெய்வம் – தட்சிணாமூர்த்தி\nஇயக்குனர் மண்டையை பதம்பார்த்த அஞ்சலி- அதிர்ச்சி தகவல் உள்ளே\nநடிகை அஞ்சலி லிசா என்ற பேய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. சமீப காலமாக குடும்பம், காதல் என பல விஷயங்கள் இவருக்கு...\nஎந்த தடைவந்தாலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்\nஎந்த தடைவந்தாலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி...\nபிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல் காந்தி- என்ன ஒரு சிமிட்டல்\nபாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கண் சிமிட்டல், பிரியா வாரியரின் சிமிட்டலைப்போல இருந்தமையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது. மலையாளத்தில் புதுமுகங்களான பிரியா வாரியர், ரோஷன் அப்துல் ரகூப் நடிப்பில் ‘ஒரு அடார் லவ்’...\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் கொடுத்த தண்டனை\nசிறுமிகளை சீரழி��்க முயன்ற காமுகனுக்கு நாய் ஒன்று தக்க தண்டனையைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ரான்டால் ஜேம்ஸ் என்பவர் இவர் அதே பகுதியை சேர்ந்த 3 வயது மற்றும் 6 வயது...\nயாழில் திருடர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nகவரிங் நகையை தங்க நகையென எண்ணிய திருடர்கள், அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (21) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் கொடிகாமம் கோயிலாமனைப் பகுதியில் மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாவகச்சேரிப் பகுதியில்...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாறிப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jsbotanics.com/ta/contact-us/", "date_download": "2018-07-22T06:23:50Z", "digest": "sha1:BQKPMI2FY4WBGCPG472H4UZ4AUDRGQEC", "length": 4641, "nlines": 163, "source_domain": "www.jsbotanics.com", "title": "தொடர்பு எங்களை - நிங்போ ஜம்மு எஸ் Botanics இன்க்", "raw_content": "\nமற்றும் QA / கியூபெக்\nநீங்போ ஜம்மு எஸ் Botanics இன்க்\nநீங்போ Haishu JS வர்த்தக கோ, லிமிடெட்.\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கொடி\nநீங்போ ஜம்மு எஸ் Botanics இன்க்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமிக 5-HTP எப்போதாவது மேலும் oxitriptan என அழைக்கப்படும் 5-HTP எப்போதாவது நன்மைகள் (அறையகம்) கட்டையான ஏறும் புதர் சொந்த விதைகளை எடுக்கப்படுகிறது ...\nதேனீ தயாரிப்புகள்: அசல் Supe ...\nதாழ்மையான தேன் தேனீ இயற்கையின் மிக முக்கியமான உயிரினங்கள் ஒன்றாகும். தேனீக்கள் உணவு உற்பத்தி அத்தியாவசியமானவை என்று நாம் ...\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும�� கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/34881-roger-federer-beats-alexander-zverev-to-reach-last-four-at-atp-finals.html", "date_download": "2018-07-22T06:37:06Z", "digest": "sha1:4S5FE4GSBVAAYEJTXGNXNO7VDHEUKDWB", "length": 9305, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேற்றம் | Roger Federer beats Alexander Zverev to reach last four at ATP Finals", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nஉலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது இரண்டாவது போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய ஃபெடரர், அடுத்த செட்டை 5-7 என இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை ரோஜர் ஃபெடரர் 6-1 என எளிதில் கைப்பற்றி, அரையிறுதியை உறுதி செய்தார். உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் 14-வது முறையாக ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nமற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர் ஜாக் சாக் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார். முதல் போட்டியில் ஃபெடரரிடம் தோல்வி கண்டிருந்த ஜாக் சாக், தனது இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியாவின் மரின் சிலிச் உடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 7-5, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஜாக் சாக் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்தார்.\n‘அடல்ட் படம்’ பார்த்த அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட முதல்வர்\nஆளுநரின் ஆய்வுக்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிம்பிள்டன் டென்னிஸில் மகுடம் சூடுவது யார்\nநடாலை பின்னுக்குத் தள்ளிய ரோஜர் ஃபெடரர்\nபிரஞ்ச் ஓபனில் மகுடம் சூடி நடால் சாதனை\nவிரைவில் ஜூனியர் சானியா மிர்சா\nஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு\nரோஜர் ஃபெடரருக்கு லாரல்ஸ் விருது \n36 வயதில் முதலிடம்: தரவரிசையில் ஃபெடரர் சாதனை\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பட்டத்தை வென்றார் ஃபெடரர்..\nபுத்தாண்டை வெற்றியுடன் தொடங்கிய ஷரபோவா\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nசென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி: 28 பேருக்கு சிகிச்சை\nசென்னை ரயிலில் கீழிறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. படிக்கட்டாக மாறிய காவலர்கள்..\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘அடல்ட் படம்’ பார்த்த அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட முதல்வர்\nஆளுநரின் ஆய்வுக்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/4102-gujarat-files.html", "date_download": "2018-07-22T06:53:48Z", "digest": "sha1:SYUBKHVKDZB3N6AJPLZYWI6JOXNPORIM", "length": 21265, "nlines": 90, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குஜராத் கோப்புகள்", "raw_content": "\nபி.சி. பாண்டே குறித்து, காவல்துறையில் பணியிலிருக்கும் சிலர், அவர் மிகவும் துணிச்சலான ஒரு தீரர் என்றும், நன்கு பழகக்கூடிய அதிகாரி, தெளிவானவர் மற்றும் இனிமையானவர் என்றும் கூறும் அதே சமயத்தில், பலர் அவரை எதார்த்தத்தைப் பார்க்க மறுத்து மணலில் முகம்புதைத்து நிற்கும் ஒரு நெருப்புக் கோழி என்று அழைத்தார்கள். இவர் முதல்வர் மோடிக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய மனிதராக விளங்கியவர். மாநிலத்தில் நடைபெற்ற அத்தனை முக்கிய விஷய��்கலிலும் மோடியின் காதாகவும், அமித் ஷாவிற்கு எல்லாமுமாகவும் இருந்தவர். வெளிநாட்டில் உல்லாசமாக விடுமுறைக்காலத்தைக் கழித்தல், தன்னைப் பற்றி பீற்றிக் கொள்ளுதல், மாலை நேரங்களில் மனமகிழ் மன்றங்களில் அல்லது ஜிம்கானா கிளப்புகளில் குடி, கும்மாளத்துடன் நேரத்தைக் கழித்தல் போன்று வாழ்க்கையை உல்லாசமாகக் கழித்தவர்.\nஇவரைப்பற்றி, 2002 மார்ச் 2 தேதியிட்ட தி டெலிகிராப் நாளேடு, பின்வருமாறு சித்தரித்திருந்தது:\nஅகமதாபாத்தின் முன்னாள் காவல்துறை ஆணையரான பி.சி. பாண்டே, (முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை நடைபெற்ற சமயத்தில் காவல்துறை ஆணையராக இருந்தார்). இந்த இனப்படுகொலைகள் நடைபெற்ற சமயத்தில், போலீசாரின் பங்கு குறித்து இவரைவிட சிறப்பாக வேறெவரும் கூற முடியாது. இவர் தன்னுடைய அறிக்கையில், போலீசார் பொதுவான சமூக சூழ்நிலையிலிருந்து ஒதுக்கி இருக்க முடியாது. ... சமூகத்தின் உணர்வுநிலை மாறும் சமயத்தில், போலீசாரும் அதன் ஓர் அங்கமாக மாறுவார்கள், அந்த உணர்வுகள் அவர்களிடமும் ஒட்டிக்கொள்ளும் என்று சொல்வதை வைத்து இவர் குறித்து ஒரு மதிப்பீட்டிற்கு வரலாம்.\nஓர் உரையாடலின்போது நான் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:\nகேள்வி: குஜராத், ஆர்.எஸ்.எஸ்-இயக்கத்திற்கு எந்த அளவுக்கு முக்கியமானது\nபதில்: இதோ பாருங்க, ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் குஜராத் அரசாங்கத்தில் உள்ள பாஜகவின் முதுகெலும்பாகும். இந்த அமைப்பால் மட்டுமே இஸ்லாமிக் கட்சிகளை எதிர்த்திட முடியும்.\nகேள்வி:: அவர் (மோடி) எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ்---உடன் நெருக்கமானவர்\nபதில்: ஓ, யெஸ். அவர் ஆர்.எஸ்.எஸ்---க்கு மிக மிக நெருக்கமானவர். அவரை அதுதான் இயக்குகிறது. அதன் முன்னணி ஊழியர் அவர்.\nகேள்வி: கலவரங்களின் போதும் சரி, அல்லது நிர்வாக விவகாரங்களாக இருந்தாலும் சரி, உங்கள் அமைச்சர்கள் பற்றி ஏகப்பட்ட நெருடல்கள் அடிபட்டதே. இங்குள்ள ஆர்.எஸ்.எஸ்---க்கு ஹரேன் பாண்ட்யா மிகவும் பிடித்தமானவராக இருந்தாரா\nபதில்: ஆம், அவர் இங்கே மிகவும் புகழ்பெற்ற தலைவர். ஹரேன் பாண்ட்யாதான் உள்துறை அமைச்சர் ஆர்.எஸ்.எஸ்--க்கு மிகவும் நெருக்கமானவர். அதன் காரணமாகத்தான் நாம் அமித் ஷாவையும் பெற்றிருந்தோம். இப்போது அவர் சிறைக் கம்பிகளுக்குப் பின்னே இருக்கிறார். அவரும் ஆர்.எஸ்.எஸ்---க்கு மிகவும் நெருக்கமானவர���. மற்றொரு தலைவர், அவர் பெயர் கோர்தான் ஜடாஃபியா. அவரும் இங்கேயுள்ள விசுவ இந்து பரிசத்துக்கு மிகவும் நெருக்கமானவர்.\nகேள்வி: இவர்கள் அனைவருமே உள்துறை அமைச்சர்களாக இருந்தார்கள், இல்லையா. இவ்வாறு இவர்களை அமர்த்தியது நன்கு திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்ட முடிவுதானா\nபதில்: ஆம், ஏனெனில் உள்துறைதான் காவல்துறை அதிகாரிகளைக் கட்டுப்படுத்து-வதாகும். எனவே அதில் தங்கள் சொந்த ஆட்களை அமர்த்துவது நல்லது, அல்லவா ஆகையால்தான் கேசுபாய் முதல்வராக இருந்தார், ஹரேன் பாண்ட்யா உள்துறை அமைச்சராக இருந்தார்.\nகேள்வி: நான் கோர்தான் ஜடாஃபியாவை சந்திக்க வேண்டாம் என்கின்றீர்களா\nபதில்: வேண்டாம். நீங்கள் அவரை சந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவரை சந்தித்தபின் நீங்கள் விலகிச் சென்றுவிடுவீர்கள். அதாவது, அது நீங்கள் எடுக்கப்போகும் திரைப்படத்தின் அங்கமாக இருக்காது.\nகேள்வி: அப்படியா, நல்லது. நான் தில்லியில் இருந்தால், அங்கே அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்வீர்களா\nபதில்: ஆம், நீங்கள் சந்திக்கணும். அவர் ஒரு சித்தாந்தவாதி.\nகேள்வி: அவரை நான் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்\nபதில்: ஏனெனில், இம்மாநிலத்தைப்பற்றி பல்வேறு வித்தியாசமான கண்னோட்டங்களை நீங்கள் பெற முடியும். அவர் மிகவும் உன்னிப்பானவர். அவர் உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பற்றியும், மாநிலத்தைப் பற்றியும் கூறுவார்.\nகேள்வி: நீங்கள் பார்க்கச் சொன்னீர்கள் என்று அவரிடம் கூறலாமா அவர் எங்கே தங்கி இருக்கிறார்\nபதில்: கூறுங்கள். நான் கேட்டதாக அவரிடம் சொல்லுங்கள். அவர் குஜராத் பவனில் தங்கி இருக்கிறார்.\nபதில்: வேண்டாம். அவர் பேச மாட்டார்.\nகேள்வி: அதுதான் அவர் பலவீனமா\nகேள்வி: ஆக, கலவரங்களின்போது நீங்கள் அங்கே இருந்தீர்கள்\nபதில்: ஆம். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பயங்கரமான நாட்களில் ஒன்று அது. எனக்கு ஏற்கனவே 30 வருடங்கள் சர்வீஸ் முடிந்து-விட்டது. ஆனால் இதைப் பாருங்க. 85, 87, 89, 92 மற்றும் பல சமயங்களில் கலவரங்கள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இந்துக்கள்தான் அடி வாங்குவார்கள். அப்போதெல்லாம் முஸ்லீம்கள் கை ஓங்கி இருந்தது. 2002-ல் நடைபெற்ற கலவரங்கள் இந்துக்கள் அவற்றுக்கெல்லாம் பழிவாங்கும் விதத்தில் நடந்தன. 1995-க்குப் பின்னர், அரசாங்கம் நம்முடை��து என்று மக்கள் நினைத்தார்கள். ஏனெனில் இது ஒரு பாஜக அராசாங்கம்.\nகலவரங்களை அடக்குவதற்காக நான் போகவில்லை என்று அவர்கள் கூறுகிறர்கள். கலவரம் நடப்பதாக ஒருவரும் என்னை அழைக்கவில்லை. எவருமே கூறாமல் நடைபெறும் சம்பவத்தைத் தொலைவிலிருந்து உணரும் திறமை என்னிடம் இல்லை.\nகேள்வி: ஆக, மோடி முன்னிறுத்தப்படும் நபராக (போஸ்டர் பாய்----ஆக) இருக்கிறாரா\nபதில்: உங்களுக்கு மல்லிகா சாராபாயைத் தெரியுமா நடனமாடுபவர். அவர் மோடிஜியைக் கடுமையாக திட்டிக் கொண்டிருக்கிறார். 2002 கலவரங்கள் அவரால்தான் என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் கோத்ராவிற்குப் போய், ரயிலைக் கொளுத்தவில்லை என்று அவர் சொல்கிறார். ஆக, இவ்வாறு நான் அதைச் செய்யாததால், அதன்பிறகு நடப்பவைகளுக்கு எல்லாம் என்னை எப்படி குறைகூற முடியும் நடனமாடுபவர். அவர் மோடிஜியைக் கடுமையாக திட்டிக் கொண்டிருக்கிறார். 2002 கலவரங்கள் அவரால்தான் என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் கோத்ராவிற்குப் போய், ரயிலைக் கொளுத்தவில்லை என்று அவர் சொல்கிறார். ஆக, இவ்வாறு நான் அதைச் செய்யாததால், அதன்பிறகு நடப்பவைகளுக்கு எல்லாம் என்னை எப்படி குறைகூற முடியும் அது என்னால் செய்யப்பட்டிருந்தால், இதுவும் என்னால் செய்யப்பட்டதுதான். பாருங்க, அங்கே என்ன நடந்ததோ அதற்கு இது எதிர்வினையாகும். இதனை தர்க்கரீதியாகப் பாருங்கள், ஒரு முஸ்லீம்கள் குழு போய், ரயிலுக்குத் தீ வைத்தால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்\nகேள்வி: நீங்கள் அவர்களைத் திருப்பி தாக்கினீர்கள்\nபதில்: ஆம், ஆம். முன்பு அவர்கள் தாக்கினார்கள். இப்போது இவர்கள் தாக்குகிறார்கள். இந்துக்கள் 85, 86, 92 களில் அடி வாங்கினார்கள். இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு. அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கிறார்கள். இதை ஏன் யாரும் புரிந்து கொள்ளவில்லை\nகேள்வி: இதனை அவர் நிறுத்தி இருக்க மாட்டார் என்றே நிச்சயமாகக் கருதுகிறேன்.\nபதில்: பாருங்க, மக்களுக்கு எளிதில் உணர்ச்சிக்கு ஆட்பட்டுவிட்டால், நீங்கள் அவர்களைத் தடுக்க முடியாது, எகிப்தில் நடந்ததைப் போல.\nஆகவே, இதுபோன்ற மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்று நீங்கள் எனக்குக் கூறுகிறீர்களா\nஅவர் செய்ததில் என்ன தவறு இவர்களை சாலையில் மீண்டும் நடக்க அனுமதிக்கலாமா இவர்களை சாலையில் மீண்டும் நடக்க அனுமதிக்கலாமா இப்போது இத்தகைய காட்சிதான் இங்கே இருக்கிறது. இதையெல்லாம் மோடி தன் கையிலிருக்கிற ஸ்விட்சை ஆப் செய்து தடுத்திட வேண்டும் என்று எப்படி நீங்கள் கூறுகிறீர்கள் இப்போது இத்தகைய காட்சிதான் இங்கே இருக்கிறது. இதையெல்லாம் மோடி தன் கையிலிருக்கிற ஸ்விட்சை ஆப் செய்து தடுத்திட வேண்டும் என்று எப்படி நீங்கள் கூறுகிறீர்கள் அதற்கான ரிமோட் பட்டன் அவர் கைகளில் கிடையாது.\nகேள்வி: கலவரங்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்\nபதில்: ஆரம்பக் கட்டம் இரண்டு நாட்களுக்கு இருந்திருக்கும், அதற்கும் மேல் இருக்காது.\nகேள்வி: ஆக, இந்துக்கள் முஸ்லீம்-களைக் குறி வைத்துக் கொண்டிருந்-தார்கள் என்றுதானே ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன\nபதில்: ஆம். வேறு என்ன அவர்-களால் காட்ட முடியும் முஸ்லீம்-களும் இந்துக்களைக் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். சதவீதம் வேண்டுமானால் வித்தியாச-மானதாக இருக்கலாம். இரண்டும் சரிசமமாக இருப்பதாக நாங்கள் பார்க்கவில்லை. அல்லது, சமப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் இங்கே தாக்கியவர்கள் முஸ்லீம்கள்-தான். கோத்ராவில் ரயிலைக் கொளுத்தியது அவர்கள்தான். எனவே, இயற்கையாகவே, எதிர்வினை இங்கே செயல்-படுத்தப்-பட்டிருக்கிறது. முஸ்லீம்களுக்கு அதிக சேதாரம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களும் திருப்பித் தாக்கி இருக்கிறார்கள்...\nகுறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 206)\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇது ஒரு நல்ல அறிகுறி\nகடைக்கோடி மக்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் ஒழிப்போம்\nகல்வித் துறையில் காவிகளின் பயங்கரவாதத்தை விளக்கும் நூல்கள்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nதிராவிட லெனின்’ டாக்டர் டி.எம். நாயர்\nவீணர்களுக்குப் பதில் எழுதும் நேரத்தில் பத்து திராவிட மாணவர்கaளைச் சேருங்கள்\n“இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்” (ஆய்வுச் சொற்பொழிவு-6, 7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2018/01/blog-post_19.html", "date_download": "2018-07-22T06:52:33Z", "digest": "sha1:Q26GJYF4LQVIHJPSDSX2J4GYYHRUNRBX", "length": 9921, "nlines": 146, "source_domain": "www.thangabalu.com", "title": "நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன? - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Power of thoughts Tamil motivation videos எண்ணங்களின் சக்தி தன்னம்பிக்கை தரும் விடீயோக்கள் நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும். எனவே நல்ல விஷயங்களை மட்டுமே நினைக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும். எண்ணங்கள் மிகவும் வலிமையானது. நாம் அதிகளவில் சக்தி கொடுக்கும் எண்ணங்கள் நம் ஆழ்மனதிற்குள் செல்லும். ஆழ்மனதிற்குள் செல்லும் எண்ணங்கள் நிச்சயம் நடந்தே தீரும் என்பதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நேர்மறை எண்ணங்களை நாம் அனைவரும் வளர்க்க வேண்டும். தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.\nTags Power of thoughts# Tamil motivation videos# எண்ணங்களின் சக்தி# தன்னம்பிக்கை தரும் விடீயோக்கள்#\nLabels: Power of thoughts, Tamil motivation videos, எண்ணங்களின் சக்தி, தன்னம்பிக்கை தரும் விடீயோக்கள்\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உடல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட���டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nபணம் கொட்டும் சொர்க்க வாழ்க்கை வேண்டுமா\nதன்னம்பிக்கை இழக்காதீர்கள். வெற்றி நமதே\nஐடி வேலையில் வெற்றி பெற 8 டிப்ஸ்\nஅளவில்லா பணத்தை ஈர்க்கும் ஈசியான வழி\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nதோல்வியில் இருந்து மீள்வது எப்படி\nஎண்ணங்களின் அற்புத சக்தி தெரியுமா\nஉங்கள் வேலையில் வெற்றி பெற சூப்பர் டிப்ஸ்\nநினைத்ததை நடத்தும் ஆழ்மனதின் அற்புத சக்தி தெரியுமா...\nஉங்களால் ஜெயிக்க முடியும். உங்களின் தன்னம்பிக்கையை...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டி...\nஇரவு தூங்குவதற்கு முன்னால் இதை செய்யுங்கள். உங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:36:19Z", "digest": "sha1:7KOBEGZ6GZIRYWDESMAYRL36H4NMRRYY", "length": 197091, "nlines": 841, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "காங்கிரஸ் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nமோடி தெளிவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசியது: பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது[1]: “தலித் இன மக்களுக்காக பா.ஜ.க. அரசு ஏழு முக்கிய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் தலித் இன மக்களுக்கு அதுபற்றி தெரியவில்லை. பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி தலித் இன மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்தியாவில் எஸ்.சி. எஸ்.டி. இன மக்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் 20 ஆயிரத்து 844 உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் பா.ஜ.க. எம்.பி.க்கள் செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு அந்த கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்[2]. மறுநாள் பா.ஜ.க. அரசின் தலித் நலத்திட்டங்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி.க்கள் மக்களிடம் விரிவாக பேச வேண்டும். இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள தலித் இன மக்களுக்கு பா.ஜ.க. செய்து வரும் நல்லப்பணிகள் தெரியவரும். வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த தினமாகும். அன்றைய தினம் பா.ஜ.க. எம்.பி.க்கள் இந்த பணியை தொடங்க வேண்டும். மே மாதம் 5-ந்தேதி வரை தலித் மக்களை சந்திக்கும் பணியில் பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பா.ஜ.க. மந்திரிகள் மூத்த நிர்வாகிகளும் இந்த பணியில் இணைய வேண்டும்.” மோடி அளவுக்கு, பிஜேபியில் இருக்கும் மற்றவர்களுக்கு அரசியல் சாணக்கியத்தனம், மேக்வில்லியன் சாதுர்யம், முதலிய இல்லை என்பதால், தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு, கட்சியின் பெயரைக் கெடுத்து வருகிறார்கள் எனலாம்.\nமோடி தெளிவாக சதியை–பிரச்சாரத்தை வெளிப்படுத்தியது: பாஜக தொடங்கப்பட்ட 38-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தில்லியில் கட்சித் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது[3]:\n“ஏழைத் தாய்க்கு பிறந்தவர் (நான்) பிரதமர் பதவியை அடைந்துள்ளதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த யாரும் நாட்டின் உயர் பதவியை எட்டினால் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.\nபாஜக என்பது பிராமணர்கள் மற்றும் பனியா (வட மாநில வணிக சமூகத்தினர்) கட்சியாகவே நீண்டகாலமாக கருத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளோம்.\nஏழை, எளிய மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது எதிர்க்கட்சிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாஜகவின் செல்வாக்கை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.\nபழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என நாட்டின் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் பாஜக சார்பில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களாக உள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம்தான் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.பி.க்களைப் பெற முடிந்தது.\nபாஜகவின் இந்த வளர்ச்சியை சிதைக்கும் நோக்கில் இப்போது எதிர்க்கட்சிகள் வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தவறான தகவல்களையும் பரப்பும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு எதிராக, நமது கட்சியினர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்காகவும் நாம் உழைக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் தூண்டுதல்களால் நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது.\nஇது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததுவிட்ட நவீன உலகம். நமது கொள்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி தொடங்கிய 38 ஆண்டுகளில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.\nகாங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.\nபாஜகவுக்கு கிடைத்த சிறந்த தலைவர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும்தான் நமது சாதனைகளுக்கு காரணம்”என்றார் அவர்[4].\nமோடி-ரசிகர்கள், மோடி-தாசர்கள், பிஜேபிகாரர்கள் மோடி சொன்னதை கவனித்து செயல்பட்டாலே, 2019 தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.\nகாங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல: இப்படி மோடி சொன்னதை கவனிக்க வேண்டும். மைனாரிட்டி, பின்தங்கிய வகுப்பினர், எஸ்.சி மற்றும் எஸ்.டி என்ற கூட்டமைப்பில் மக்களைப் பிரித்து, அவர்களை இந்துக்களுக்கு எதிராக்கி, அதாவது பிஜேபிக்கு எதிராக்கி, வெற்றி பெறலாம் என்ற திட்டத்தில் தான், காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கவும் தயாகி விட்டது. 60-70 ஆட்சி காலத்தில், காங்கிரஸ் விசுவாசிகள் பற்பல துறைகளில், பதவிகளில் இருப்பதால், அவர்களின் ஆதரவால், தமக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திட்டத்தில் செயல்படுவதும் தெரிகிறது. உச்சநீதி மன்றங்களில் மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, அவைப் பற்றி ஊடகங்களில் தவறான செய்திகள் வருவது, விவாதங்களில் திரிபு வாதங்கள் கொடுப்பது, சமூக ஊடகங்களில், வலைதளங்களில், பொய்யான விவரங்களைப் பரப்புவது போன்றவை, பிஜேபிக்கு எதிராக இல்லாமல், நாட்டிற்கே எதிராக இருப்பதையும் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினையை உண்டாக்கி, அதன் மூலம் ஆதாயம் கிட்ட பார்க்கிறது. இவற்றையெல்லாம் பிஜேபி கவனித்துக் கொள்ள வேண்டும்.\nஆக பிஜேபி–காரர்கள் கவனிக்க வேண்டியது: பிஜேபி ஆதரவாளர்கள், மோடி பிரியர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள் இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை.\nஎஸ்.சிக்களை ஒதுக்கினால், பிஜேபிக்கு இழப்பு ஏற்படும், இது வரை நான்கு பிஜேபி எம்பிக்கள���[5], மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nமோடி, இவ்விசயத்தில் [எஸ்.சி விவகாரம்] அமீத் ஷாவிடம் அதிருப்தியைத் தெரிவித்துள்ளாதாக தெரிகிறது.\nஉபியில், மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் உடன்படிக்கை [யாதவ் + எஸ்.சி ஓட்டு%] ஏற்பட்டால், பிஜேபிக்கு பாதிப்பு ஏற்படும்.\nஎதிர்கட்சிகள் எஸ்.சி விவகாரத்தை வைத்துக் கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்தி, தேர்தல் பிரச்சாரமாக்க திட்டமாகி விட்டது[6].\nலிங்காயத்து தனி மதம், ஜைனர்களுக்கு அவ்வாறான ஆசை காட்டுவது, ஆந்திராவுக்கு, சிறப்பு அந்தஸ்து காவிரி பிரச்சினை..இப்படி பிஜேபிக்கு எதிராக….பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது.\nஜி.எஸ்.டி அமூல் தாமதத்தால், அமெரிக்க முதலீடு தேக்கம், அமூலுக்குப் பிறகு உண்டான தயக்கம், வேலைகள் உருவாக்குவதில் தாக்கம், பிஜேபிக்கு பாதிப்பு.\n“தலித்-முக்த்” பாரத்[7] என்று [“காங்கிரஸ்-முக்த் பாரத்”எதிராக] காங்கிரஸ் விசமத் தனமான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது ஒவைஸி பேசியதை ராகுல் பேசியயுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது[8].\nமேற்கு வங்காளம், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா என்று பிஜேபி இல்லாத மாநிலங்கள் மீது குறி வைத்துள்ளது காங்கிரஸ்.\nபிரிவினைவாதம், திராவிட நாடு, கம்யூனிஸம் முதலியவை மறுபடியும் பழைய பாட்டை பாட ஆரம்பித்துள்ளதை கவனிக்கலாம்\nமோடியின் ஆளுமைத் தன்மையினை உபயோகப் படுத்திக் கொள்வதில், இவை தடங்களாக இருக்கும் பொய் பிரச்சாரத்திற்கு உதவும்.\n[1] மாலைமலர், தலித் கிராமங்களுக்கு சென்று தங்கி இருந்து பேசுங்கள் – பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு, பதிவு: ஏப்ரல் 07, 2018 16:20\n[3] தினமணி, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளன: மோடி குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th April 2018 01:08 AM .\nகுறிச்சொற்கள்:அமித், அமித் ஷா, அம்பேத்கர், கம்யூனிசம், காங்கிரஸ், சோனியா, தலித், தலித் அரசியல், தலித் விரோதம், தலித்துவம், திராவிட நாடு, பாஜக, பிஜேபி, பிரிவினைவாதம், மோடி, மோடி எதிர்ப்பு\nஆட்சி, ஆர்.எஸ்.எஸ், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உத்தரபிரதேசம், உரிமை, கம்யூனிஸ்ட், கர்நாடகா, சம உரிமை, சிறுபான்மை, சோனியா, தெலிங்கானா, தெலுங்கானா, பசு, பசு மாமிசம், பரிவார், பாஜப, பிஜேபி, பிரச்சாரம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஊடகங்கள் மோடிக்கு எதிராகத்தான், செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எந்த சந்தர்பதையும், “தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி” என்று தான் வர்ணித்து முடிக்கும் போக்கு, சம்பிரதாயமாக உள்ளது. விடுதலை சிறுத்தை, ரவிக்குமாரின் கருத்து[1], “தனித் தொகுதியில், வெற்றியை தலித் வாக்குகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்பது உண்மைதான் ஆனால், 2014 ல் பாஜகவுக்கு சுமார் 24 சதவீத தலித் வாக்குகள் கிடைத்தன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2009 தேர்தலின்போது அது 12% தலித் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தலித்துகளின் ஆதரவால்தான் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க முடிந்தது என்பதால், தலித் மக்களிடம் பாஜக நன்றியோடு நடந்துகொள்ளும், அவர்களது மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக சுதந்திர இந்திய வரலாற்றில் தலித் மக்கள் மிக அதிகமான இன்னல்களை சந்திக்கும் ஆட்சியாக பாஜக ஆட்சி உருவெடுத்துள்ளது.” தமிழ்.பிபிசி.யின் நிலையே இப்படி என்றால், செக்யூலரிஸ, கம்யூனிஸ வகையறாக்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[2]. பாகுபாடற்ற, நடுநிலையான, கருத்துகள், அலசல்களுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற போக்கே இல்லாத முறை கடைபிடிக்கப் பட்டு வருகிறது.\nகர்நாடகாவில் காங்கிரஸ் எப்படியும் வென்று விடுவது என்ற வெறியில் உள்ளது: மே 12, 2018 – தேர்தலை வைத்து, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கம்யூனலிஸ அரசியலை வெளிப்படையாகவே நடத்தி வருகிறார். லிங்காயத்துகளை இந்துக்கள் அல்ல, மைனாரிட்டி என்று அறிவிக்க ஏற்பாடு செய்து வருகிறார். எஸ்.சிக்களை கவர சென்ற ஜூலை 2017ல், ரூ 4 கோடி செலவழித்து, அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். அது முழுக்க-முழுக்க காங்கிரஸ் மாநாடாகவே நடத்தப் பட்டது. காங்கிரசில், சோனியாவைத் தவிர அனைவரும் கலந்து கொண்டனர். மார்ச் மாதத்தில், அமித் ஷா, சித்தராமையா “அஹிந்தா” தலைவர் [a Kannada acronym for minorities, backward classes and Dalits] இல்லை, “அஹிந்து,” [anti-Hindu] தலைவர��� என்று விமர்சித்த போது, பதிலுக்கு அவர் அமித் ஷாவை இந்துவா, அஹிந்துவா என்று கேட்டார்[3]. “அமித் ஷா ஒரு ஜெயின். ஆகையால் முதலில் அவர் தான் இந்துவா, அஹிந்துவா என்பதை தெரியப் படுத்த வேண்டும். அதை விட்டு, என்னைப் பற்றி ஏன் பேச வேண்டும்…..” என்று வினவினார்[4]. இதற்கு, அமித் ஷா, தான் இந்து, வைஷ்ணவர் என்று விளக்கம் அளித்தார்[5]. அது மட்டுமல்லாது, சித்தராமையா தான், லிங்காயத்துகளை தனி மதம் என்று இந்துக்களை பிரிக்க முயல்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்[6]. இவ்வாறான, கம்யூனலிஸ பேச்சுகள் ஆரம்பித்து விட்டன.\nஎஸ்.சிக்களை பிரிக்க சதி: இந்துக்களைப் பிரிப்பது என்ற திட்டத்தில், இனி அடுத்தது தலித்துகளை பிஜேபியிலிருந்து விலக்குவதுதான். அதற்கான யுக்திதான், எஸ்.சி-எஸ்.டி சட்டத்தைப் பற்றிய துர்பிரச்சாரம். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை திட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பினர் கடந்த 02-04-2018 அன்று நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக புகார் இருந்தது[7]. இதனை உறுதிப்படுத்தி சென்னையில் பேட்டியளித்துள்ள பாஜக எம்.பி உதித்ராஜ் தலித் மக்கள் பழிவாங்கப்படுகின்றனர் என்று கூறினார். அவர் பேசியதை திரித்து செய்தியாக வெளியிடப்பட்டது. அதை அவரே எடுத்துக் காட்டினார்[8]. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலித் எம்.பி.க்கள் மூன்று பேர் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு எந்த நன்மையையும் செய்யவில்லை என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்[9]. பிரதமர் மோடிக்கு எதிராக பாரதிய ஜனதா தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி தூங்கியதால் அக்கட்சியின் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது[10]. இதனிடைய டெல்லியில் பேட்டியளித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடந்த வாரம் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டம் வெற்றிபெற்றதால் நாடு முழுவதும் இருக்கின்ற தலித் மக்கள் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அகிலேஷ் யாதவும், த்மது 21 ஆண்டுகள் பகைமையை மறந்து, மாயாவதி கூட தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள சம்மதத்தைத் தெரிவித்தார்[11]. சமஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்[12].\nராகுலின் பேச்சு ஒரே மாதிரியாக இருப்பது[13]: ராகுல் காந்தி 03-04-2018 அன்று தாவணகெரேவில் பேசியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பற்றி ஒரு வார்த்தை கூட நல்லவிதமாக பேச முடியாது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. வளர்ச்சி குன்றிவிட்டது. வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. விவசாயம் அழியும் நிலையில் உள்ளது. விலைவாசி உயர்வால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அவதிப்படுகின்றனர். சிறுபான்மையினர் எந்த உரிமையும் இல்லாமல் தவிக்கின்றனர். மோடி ஆட்சியில் தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் மத்திய அரசு எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்திருக்கிறது. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலா கொல்லப்பட்டார். குஜராத் மாநிலம் உனாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் தலித் மக்கள் கொல்லப்பட்டனர். இதனைப் பற்றியெல்லாம் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக‌ அரசு, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்து, தலித் மக்களை ஒடுக்கி வருகிறது. இதனை கண்டித்து வீதிக்கு வந்து போராடும் தலித் மக்களை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதற்கெல்லாம் வருகிற மக்களவை தேர்தலில் தலித் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். கர்நாடக தேர்தலிலும் தலித் விரோத கட்சியான பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலித் மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படும்,” இவ்வாறு ராகுல் பேசினார்[14].\nபிஜேபி தலித்–விரோத அரசு, கட்சி – காங்கிரஸ் பிரச்சாரம்: மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தலித் இன மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. 09-04-2018 அன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டது. இதில் சம்பந்தம் இல்லாத, வேறுபட்ட கருத்து கொண்ட கட்சிகள் தங்களது பதாகைகளுடன் நின்றது வேடிக்கையாக இருந்தது. சமீபத்தில் எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு செய்த திருத்தம் தலித் இன மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வடமாநிலங்களில் நடந்த வன்முறையில் 9 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் டாக்டர் அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பா.ஜ.க. அரசுக்கு எதிராக தலித் இன மக்களை திருப்பிவிட காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை அறிந்த பா.ஜ.க., அந்த திட்டத்தை முறியடிக் கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.\n[1] பிபிசி.தமிழ், மோதி அரசின் மூன்றாண்டுகள் : ‘தலித் வாக்குகளுக்கு மோதி போடும் வாய்ப்பந்தல், ‘ரவிக்குமார் துரை, எழுத்தாளர், கவிஞர், 1 ஜூன் 2017\n[2] வினவு, தீக்கதி, விடுதலை முதலியவற்றைப் படித்துத் ந்தெரிந்து கொள்ளல்லாம்.\n[9] தினகரன், பிரதமர் மோடிக்கு எதிராக பாஜக தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி, 2018-04-08@ 19:43:28\n[13] இரா.வினோத், தலித் மக்களை மத்திய அரசு ஒடுக்குகிறது: கர்நாடகாவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு, Published : 04 Apr 2018 08:20 IST, Updated : 04 Apr 2018 08:20 IST.\nகுறிச்சொற்கள்:அமித், அமித் ஷா, அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துத்துவம், எதிர்-இந்து, எஸ்.சி, எஸ்.டி, கர்நாடகா, காங்கிரஸ், சங்கம், சட்டம், சித்தராமையா, சோனியா, தலித், தலித் அரசியல், தலித் விரோதம், தலித்துவம், மைனாரிடி, மோடி, மோடி எதிர்ப்பு, லிங்காயத்\nஇந்து, இந்து விரோதி, இந்து-விரோதம், எதிர்ப்பு, சோனியா, தலித், திமுக, தேர்தல், தேர்தல் பிரச்சாரங்கள், நாயுடு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பரிவார், பாஜப, பிஜேபி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (1)\nகுடித்து–கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (1)\nபப்புகளில் நடந்தவை வீடியோ படம் பிடிக்கப் பட்டது: மங்களூர் பப்பில் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி-கல்லூரி மாணவிகளை, ஶ்ரீராம் சேனா 24-01-2009 அன்று தட்டிக் கேட்டு, அடித்ததாக செய்திகள் வந்தன. ஶ்ரீராம் சேனா மற்றும் பஜ்ரங்தள் ஆட்கள் பல்மடா ரோட்டில் [Balmatta Road] உள்ள ஒரு பப்பில் நுழைந்து, அங்கிருந்த வாடிக்கையாளர்களை, சுமார் 40 பேர் தாக்கியதாக தெரிகிறது என்று “டைம்ஸ்-நௌ” டிவி அறிவித்தது[1]. வீடியோக்களில் எம்னீஸியா – த லுங் [Amnesia – The Lounge] மற்றும் உட் சைட் [Woodside] என்ற இரண்டு கட்டிடங்களைக் காட்டப்பட்டன. அவற்றில் ஆட்கள் நுழைவது, பெண்களிடம் விசாரிப்பது, அவர்களை விரட்டுவது, இரண்டு பெண்கள் கீழே விழுவது, ஒரு பையனை அடிப்பது, பெண்கள் ஓடிப் போய் காரில் ஏறுவது என்று காட்சிகள் இருந்தது. இவற்றையெல்லாமே, பலர் வீடியோ கேமராவுடன், வீடியோ எடுப்பதும் தெரிந்தது. அதாவது, ரகசியமாக செய்யப் பட்ட காரியம் அல்ல என்று தெரிகிறது. அவ்வாறு வீடியோ எடுத்தவர்களை விரட்டியவர்கள் ஹடுத்ததாகவும் இல்லை. ஆகவே, திட்டம் போட்டு வந்தது போலவும் தெரியவில்லை.\nபெண்கள் மற்றும் பையன்களும் தாக்கப்பட்டிருக்கின்றனர்: முதலில் அக்குழு “உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்,” என்று உள்ளே செல்ல அனுமதி கேட்டது. உள்ளே சென்ற பிறகு, சில பெண்கள் குடித்த நிலையில் காணப் பட்டபோது, விசாரித்தனர். அவர்கள் தங்களுடைய “பாய் பிரென்ட்ஸ்” உடன் வந்ததாக கூறினர். இதனால், அவர்களை, வீட்டிற்கு செல்லும் படி பணித்தனர். அதற்கு, அவர்கள், “எங்கள் பணத்தில், நாங்கள் வாங்குகிறோம், குடிக்கிறோம், உங்களுக்கு என்ன” என்று எதிர்த்துப் பேசியுள்ளனர். அதற்கு பையன்களும் ஆதரவாக கத்திப் பேசி, வாதிட்ட போது, கைகலப்பு ஏற்பட்டது. பெண்கள் எல்லோரையும் வெளியே போகும் படி கத்தினர். மறுத்தவர்களை, அடித்து துரத்தவும் செய்தனர். தடுத்த பையன்கள், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதெல்லாம், வீடியோவில் பதிவாகின[2]. ஶ்ரீராம் சேனையின் துணைத் தலைவர் பிரஷாத் அவதார், “தொடர்ந்து பெண்கள் பாரம்பரிய மரியாதைக்குரிய கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால், இது ஒரு உடனடியாக பீரிட்டெழுந்த உணர்வு பூர்வமான எதிர்வினை ஆகும். இந்த பெண்கள் எல்லோரும் இந்துக்கள், ஆனால், இவ்வாறு முஸ்லிம் பையன்களுடன் இருப்பதற்கு வழிவகுக்கிறார்கள்,” என்று விளக்கம் அளித்தார்.\nபெண்கள் பிரச்சினை மென்மையாக கவனத்துடன் அணுக வேண்டிய தேவை, கவனம்: பெண்கள் அடிக்கப்பட்டனர், தலிபான் போன்ற தன்மை இந்துத்துவாதிகளிடம் காணப்பட்டது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது, வாத-விவாதங்கள் நடந்தன. செக்யூலரிஸ ஊடகங்கள் இதனைப் பெரிது படுத்தினாலும், பெண்களின் பெற்றோர், உற்றோர், மற்றோர் கவனமாக கையாள வேண்டியதை உணர்ந்தனர். பெண்கள் உரிமைகள் என்று பேசப் படுகின்றோர் உண்மையில் எதற்காக அக்கோஷத்தை முன் வைக்கின்றனர் என்பதும் அக்கறாஇயாக நோக்கப் பட்டது. பொதுவாக, இத்தகைய மென்மைய���ன பிரச்சினைகளை, எழுப்பி, உசுப்பி விட்டு பெண்கள் உரிமைவாதிகள் அடங்கி விடுவர் அல்லது காணாமல் போய் விடுவர். ஆனால், எப்பொழுதும் அவரவர் இடங்களில், பாதிக்கப் பட்டவர் மற்றும் இதர மக்கள், வாழ வேண்டும், தொடர்ந்து தங்களது கடமைகளை ஆற்ற வேண்டியுள்ளது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால், தான், தேசிய பெண்கள் கமிஷன் சார்பாக விசாரணைக்கு வந்தவர், மிக்க அக்கரையுடன் பிரச்சினையை அணுகியுள்ளனர். ஆனால், அரசியலாக்க வேண்டும் என்ற போது, அதில் ஈடுபட்ட பெண்களே மாறியுள்ளனர், மாற்றப்பட்டுள்ளனர்.\nதேசிய பெண்கள் கமிஷன் சார்பாக முரண்பட்ட விசாரணை, அறிக்கைகள்:\n24-01-2009 அன்று தாக்குதல் நடந்திருக்கிறது.\n27-01-2009 அன்று தேசிய பெண்கள் கமிஷன் சார்பாக, நிர்மலா சீனிவாசன் தலைமையில், மூன்று பேர் நேரிடையாக வந்து விசாரித்தனர்.\n30-01-2009 அன்று பப் சொந்தக்காரர்கள் மற்றும் பொய்யான காரணங்கள் சொல்லி அந்த இடத்திற்குள் நுழைந்துள்ளதாக கூறினார். பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப் படவில்லை என்று குற்றம் சாட்டி, பப் லைசென்ஸ் நீக்க பரிந்துரைத்தார்[3].\n02-02-2009 அன்று அரைகுறை உடைகளுடன் ஆடிக்கொண்டிருந்த பெண்களால் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அவர்கள் தாக்கியுள்ளனர். பெண்கள் எப்பொழுதும் தங்களை காத்துக் கொள்ள முயல வேண்டும். என்றார்.\n06-02-2009 அன்று தேசிய பெண்கள் கமிஷன் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை.\n26-06-2018 அன்று பிரமோத் முத்தாலிக் கைது செய்யப் பட்டார்.\n28-06-2018 அன்று தேசிய பெண்கள் கமிஷன் இரண்டாவது முறையாக, கிரண் சத்தா என்றவர் கீழ் அனுப்பியது[4]. உயிருக்கு பயந்து பெண்கள் ஓடியதாக அக்குழு கூறியது.\n06-03-2009 அன்று நிர்மலா வெங்கடேஷ் பிஜேபியில் சேர்ந்தார்.\n09-03—2009 அன்று பிரமோத் முத்தாலிக், தெற்கு கன்னட பகுதிற்குள்நுழைய தடை விதிக்கப் பட்டது.\nசங்கப்பரிவார் குற்றஞ்சாட்டப்பட்டது: அன்றிலிருந்து, அது தேசிய செய்தியாகி, குறிப்பாக, ஆங்கில ஊடகங்கள் அதிகமாகவே வரிந்து கட்டிக் கொண்டு, நாள் முழுவதும் அதையே, திரும்ப-திரும்ப காட்டிக் கொண்டிருந்தது. “மாரல் போலீஸிங்” அதாவது, தார்மீகப் பெயரில் போலீஸ் போல தட்டிக் கேட்கிறார்கள், அடாவடித் தனம் செய்கிறார்கள் என்றா முறையில், வாத-விவாதங்கள் நடத்தப் பட்டன. பெண்கள் பப்புக்கு போகலாம், குடிக்கலாம், ஆடலாம், இதெல்லாம் அவர்களுடைய உரிமைகள் என்று தான் வாதிக்கப் பட்டது. ஆனால், சம்பந்த பெண்கள் அல்லது அவர்களது பெற்றோர் கலது கொள்ளவில்லை. நவநாகரிகமான பெண்கள் கலந்து கொண்டு அதிரடியாக பேசினர். டேடிங் வைப்போம், சேர்ந்து வாழ்வோம், கருத்தடை மாத்திரைகள் கூட உபயோகிப்போம் என்றெல்லாம் பேசியது திகைக்க வைத்தது. அப்பொழுதைய மத்திய அமைச்சர் ரேணுகா சௌத்ரி இதனை ஆர்பாட்டமாக ஆதரித்தார். ஆஹா, சங்கப் பரிவார் எங்களை போலீஸ் போல நடத்துகிறது, எங்களுக்கு குடிக்க, கூத்தடிக்க எல்லாம் உரிமைகளும் உள்ளன என்று பயங்கர போராட்டம் வெடித்தது “பப் பரோ”, பப்புகளை எல்லாம் நிரப்புங்கள் என்று அம்மையார் ரேணுகா சௌத்ரி, இளசுகளை உசுப்பி விட்டு, போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார் “பப் பரோ”, பப்புகளை எல்லாம் நிரப்புங்கள் என்று அம்மையார் ரேணுகா சௌத்ரி, இளசுகளை உசுப்பி விட்டு, போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார் இப்பொழுது கூட, ஶ்ரீராம் சேனா, முன்பு ஆர்.எஸ்.எஸ் அங்கமாக இருந்தது என்று குறிப்பிடுகின்றது[5].\nதற்கொலை செய்து கொண்ட பையன்களுக்கு இருக்கின்ற ஈரம், துக்கம், மானம், குடித்து கலாட்டா செய்த பெண்களிஅம் இல்லாதது: பெண்களின் பெற்றோர், உற்றோர் இப்பிரச்சினையின் தீவிரம், முக்கியத்துவம், பெண்களின் எதிர்காலம் முதலியவற்றை அறிந்து, அடக்கி வாசிக்க முடிவு செய்தனர். ஶ்ரீராம் சேனை நல்லது தான் செய்தது என்றனர். அதற்குள், புகார் கொடுக்கப்பட்டு, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்ட்டு, சுமார் 40 பேர் கைது செய்யப் பட்டனர்[6]. மங்களூர் பப் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட இளைஞர்களுள் இருவர் அஸ்வின் மற்றும் பிரவீன் அக்ஷபவன் [Ashwin and Praveen Akashbhavan], கைது, ஜெயில் என்று மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்டனர்[7] ஆனால், குடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் வருத்தப் பட்டனரா என்று தெரியவில்லை. இருவர், வெளிநாட்டிற்கு சென்று விட்டனர். அதாவது, சம்பந்தப் பட்டோர், இப்பிரச்சினையை சுமூகமாக முடித்து விட பார்த்தனர். இந்தியாவை தாலிபன் போன்று பெண்களை அடக்கியாள போகின்றனர் என்ற பிரச்சாரத்தை மங்களூர் மக்கள் விரும்பவில்லை. ரேணுகா சௌத்ரி, அவ்வாறு சொன்னதை உள்ளூர் மக்கள் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தனர். மேலும், இதில் ஈடுபட்ட பெண்ளில் சிலர் பணக்காரர்கள் மற்றும் பப்புகளை வைத்திருப்பவர்கள் அரசியல்��ாதிகளுக்கு வேண்டப்பட்டவர்கள்.\nகுறிச்சொற்கள்:அம்னீஸியா, ஆடுதல், உரிமை, காங்கிரஸ், குடி, குடிக்கும் உரிமை, குடித்தல், கும்மாளம், சம உரிமை, செக்யூலரிஸம், தேசிய மகளிர் கமிஷன், நடனமாடுதல், நடனம், நிர்மலா வெங்கடேஷ், பப், பிரமோத் முத்தாலிக், பெண், மங்களூரு, முத்தாலிக், ரேணுகா, ரேணுகா சௌத்ரி, ஶ்ரீராம் சேனா\nஅசிங்க நடனம், அசிங்கம், அம்னீஸியா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, எண்ணம், கருத்து, காங்கிரஸ், காவி, குடித்தல், கும்மாளம், கூத்து, சங்கம், செக்யூலரிஸம், சௌத்ரி, தாலிபான், நிர்மலா வெங்கடேஷ், பப், பரிவார், பிஜேபி, பிரமோத் முத்தாலிக், மங்களூரு, முத்தாலிக், ஶ்ரீராம் சேனா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: காங்கிரஸ் அரசும் இந்து / காவி தீவிரவமும், 26/11 குண்டுவெடிப்பும், தொடர்ந்த இந்து-விரோத பிரச்சாரமும் (3)\nஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: காங்கிரஸ் அரசும் இந்து / காவி தீவிரவமும், 26/11 குண்டுவெடிப்பும், தொடர்ந்த இந்து–விரோத பிரச்சாரமும் (3)\nசிதம்பரத்தின் குசும்புத் தனமும், காங்கிரஸின் இரட்டை வேடமும் (செப்டம்பர் 2010): “காவி பயங்கரவாதம்”, “காவி தீவிரவாதம்” பற்றிய சர்ச்சை பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. அப்போது ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இந்த நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பேட்டி அளித்த பா.ஜனதா எம்.பி. பல்வீர்பஞ்ச், ப.சிதம்பரம் பதவி விலக முன்வரவேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன்சிங் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “தியாகத்தின் அடையாளமாக கருதப்படும் காவி நிறத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பேசி இருப்பது இந்து மதத்துக்கு அவமதிப்பாகும். இதற்காக ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும். உள்துறை மந்திரியின் இந்த பேச்சு ஓட்டுவங்கி அரசியலுக்கான மிக மோசமான உதாரணமாக அமைந்துவிட்டதாக,” குற்றம் சாட்டினார். குஜராத்தில் ஒரு நீதிமன்றம் அவ்விசயத்தில் விசாரணையும் ஆணையிட்டது[1]. ஜனார்த்தன் திரிவேதி என்ற காங்கிரஸ் தலைவரே அதனை கடுமையாக விமர்சித்தார். காவி என்பது நமது பாரம்பரியம் மற்றும் விடுதலை போராட்டதுடன் இணைந்துள்ளது என்று சுட்டிக் காட்டினார்[2]. இருப்பினும் 26-11-2008 மும்பை குண்ட���வெடிப்பிற்குப் பிறகு, காங்கிரஸ் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையாக இருப்பதை விடுத்து, மென்மையாக இருப்பது போலக் காட்டிக் கொண்டது. உள்துறை அமைச்சரான சிதம்பரமும், பல விசயங்களில் அத்தகையைப் போக்கைக் கடைப்பிடித்தார்.\nகாங்கிரஸ் 26/11 ஜிஹாதி குண்டு வெடிப்பிற்குப் பிறகு மதரீதியிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது (2008): டேவிட் முல்ஃபோர்ட் என்ற முந்தைய அமெரிக்க தூதுவர் இவ்வாறு தனது கருத்தைக் கூறியுள்ளதாக “விக்கி லீக்” வெளியிட்டுள்ளது[3]. அதில் அந்துலே, சிதம்பரம், மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் முன்னுக்கு முரணாக, தாருமாறாக பேசியுள்ளனர் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்[4]. அந்துலே என்ற முஸ்லீம் அமைச்சர், கர்கரே கொல்லப்பட்டதை மலேகாவ் இந்து தீவிரவாத செயலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று பேசியதை, முதலில் சிதம்பரம் மறுத்தாலும், பிறகு அவரும் மற்ற காங்கிரஸ்காரர்களும் – மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் அதிகமாகவே மதரீதியில், முஸ்லீம்களுக்கு ஆதரவாக, இந்துக்களைக் குற்றஞ்சாட்டும் ரீதியில் பேசியுள்ளதை எடுத்துக் காட்டுகிறார். அந்நேரத்தில், சிதம்பரம் ஜிஹாதை மறுத்து, ஆனால், ஆரஞ்சு / காவி தீவிரவாதம் என்பதைப் பற்றி அதிகமகவே பேசியதை நினைவு கூறவேண்டும். மணீஷ் திவாரி, அபிஸஷேக் சிங்வி, திக் விஜய சிங் முதலியோர் அதே பாட்டை எல்லா இடங்களிலும் பாடியுள்ளனர்[5]. ஆனால், இவற்றையெல்லாம் “விக்கி லீக்” வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஏனெனில், இவையெல்லாமே இந்திய ஊடகங்களில் வெளிவந்த செய்திகளாகத்தான் இருக்கின்றன. ஒன்றும் ரகசியமான விசயங்களாக இல்லை. “விக்கி லீக்” வெளியிட்டுத்தான் அறியப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nமும்பை குண்டுவெடிப்பிற்கு பின்னர் காங்கிரஸ் ஜெயித்து ஆட்சியைப் பிடித்தது [2008-2009]: ஏ.ஆர். அந்துலே [காங்கிரஸ் சிற்றுபான்மையினர் அமைச்சர்[6]] பாராளுமன்றத்தில் டிசம்பர் 2008ல் மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய விவாதத்தில், அதற்கு இந்துத்துவ சக்திகளுக்கும் தொடர்புள்ளது என்று பேசினார். இவரும் பல சர்ச்சைகளில் சிக்கியவர் தாம். ஊழல் வழக்குகளில் சிக்கியவர், மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் மும்பை உயர்நீதி மன்றத்தால் தண்டனையும் பெற்றார்[7]. பாகிஸ்தானின் பங்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்த நிலையில், உலகம் முழுவதும் அறிந்து கொண்ட நிலையில் இந்நாட்டு அமைச்சர்கள், தலைவர்களே, இவ்வாறு முன்னுக்கு முரணாக பேசுவது, வாதிப்பது முதலியன மற்றவர்களை திடுக்கிட வைத்தது. பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் பேசியது, பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து, திசைத் திருப்பின[8]. உண்மையில் அந்துலே பேசிய விதம் பாகிஸ்தானுக்கு உதவிய முறையில் தான் இருந்தது[9]. முஸ்லிம்கள், இவ்வளவு கொலைகள், சாவுகள் ஜிஹாதிகளால் நடத்தப் பட்டப் பிறகும், அவற்றைக் கண்டிக்காமல், திசைத் திருப்பி பேசுவது அதிர்ச்சியடையச் செய்தது. வழக்கம் போல முஸ்லிம்கள் ஆதரித்தனர். இதனால், அதற்கு பாராளுமன்றம் மற்றும் தேசிய அளவில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸே அதனை மறுத்தது. அந்துலேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது[10]. இதனால், காங்கிரஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது[11]. அதற்குள் அவரே ராஜினாமா செய்தார் என்ற செய்தியும் வந்தது[12]. இதுவும் நாடகமா-யுக்தியா என்று விவாதிக்கப் பட்டது. இருப்பினும் 2009ல் பொது தேர்தல் வருகின்றது என்ற நிலையில், முஸ்லிம் ஓட்டுகள் தேவை என்று மறைமுகமாக ஊக்குவித்தது என்றும் பேசப்பட்டது. காங்கிரஸுக்கு இது கைவந்த கலை என்பது ராஜிவ் காந்தி காலத்திலிருந்து தெரிந்த விசயமாக இருந்து வருகிறது.\n2009ல் காங்கிரஸ் வெற்றிப் பெற்றப் பிறகும், காங்கிரஸ் இந்து-விரோதக் கொள்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டது: திக்விஜய் சிங்கின் நடவடிக்கைகள் அதனை ஆதரிப்பது போலத்தான் இருந்தன. 06-12-2009ல் தில்லியில், “26/11: ஆர்.எஸ்.எஸ் சதி” என்ற நூலை மராத்தியில் வெளியிட்டார்[13]. “டிசம்பர் 6” என்று வைத்துக் கொண்டு தான், முஸ்லிம்கள் வெறியுடன் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர், குண்டுவெடிப்புகள் நடத்துகின்றன என்ற நிலையில் அதே தேடியில் நிகழ்ச்சி நடத்தி, அந்நாளில் இத்தகைய புத்தகம் வெளியிடுவதன் நோக்கத்தையும் கவனிக்கலாம். பிறகு அடுத்த ஆண்டில், 28-12-2010ல் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை மும்பையில் வெளிட்டார்[14]. ஆனால், சோனியா கண்டுகொள்ளவில்லை. பொதுவாக, எல்லா விசயங்களிலும், இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிட்ருப்பவராக இருக்கிறார். மத்திய பிரதேசத்தின் முதலமை���்சராக இருக்கும் பொழுது, ஆர்.எஸ்.எஸ்.சுடன், நட்புடன் இருந்ததாலும், சில காங்கிரஸ்காரர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்ததாலும், இவர் விசயங்களைப் பெற்றார் என்று தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:26/11, அந்துலே, அபிநவ் பாரத், அபிஷேக் சிங்வி, ஆர்.எஸ்.எஸ், உள்துறை, காங்கிரஸ், காவி உடை, காவி பயங்கரவாதம், காவியுடை, குண்டு, குண்டுவெடிப்புகள், சங்கம், சதி, சிதம்பரம், திக்விஜய் சிங், மலேகாவ், மும்பை குண்டுவெடிப்பு\n“இந்து மகா சபா”, அசீமானந்தா, அபிஷேக் சிங்வி, அரசியல், ஆசீமாநந்தா, ஆர்.எஸ்.எஸ், ஆஸீமானந்தா, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், காங்கிரஸ், காவி உடை, காவியுடை, தாவூத் இப்ராஹிம், திக்விஜய சிங், திட்டம், பாகிஸ்தான், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டா\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டாதா\nநரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அடி சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி\nஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா: நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி கன்னத்தில் பளார் என்று அடித்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது[1] என்று ஊடகங்கள் செய்தியப் பரப்பியுள்ளது. ஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா என்ற விவாதத்தை வேறு கிளப்பியுள்ளார்கள். நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு அளவு கடந்த சுதந்திரம் உள்ளது என்ற நிலையில் உண்மையை அல்லது நடந்ததை நடந்தது போல சொல்லாமல், மாற்றி ஜனரஞ்சக அல்லது தூண்டிவிடும் உற்சாக செய்திகளாக வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், இவ்விசயத்தை அலச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஅரசியல் குறித்து பேசகூடாது என்று வலியுறுத்தப்பட்ட பிறகும் அரசியல் பற்றிய கேள்வி கேட்டது: நாட்டின், நான்கு முக்கிய பீடங்களில் ஒன்றான, வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க, துவாரகா பீட���்தின் தலைமை குருவாக இருப்பவர், சுவாமி சொரூபானந்த சரஸ்வதி. காங்கிரஸ் மற்றும் அக்கட்சித் தலைவர்கள், பலருடன் நெருக்கமாக உள்ளவர் அந்த சாமியார்[2]. மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் நடந்த விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து 375 கிமீ தொலைவில் ஜபல்பூரில் உள்ள ஒரு கோவிலின் நிகழ்சியில் கலந்து கொண்டு, பேட்டி கொடுக்கும் போது இது நடந்தது[3]. முன்னதாகவே அரசியல் குறித்து பேச கூடாது என்று அபிஷேக் சர்மா என்ற அந்த ஊடகக்காரருக்கு வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது[4]. இருப்பினும், அந்த செய்தியாளர் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியிடம் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அமைதியை இழந்த சாமியார் எதிர்பாராத விதமாக செய்தியாளரின் கன்னத்தில் அடித்துவிட்டார்[5], என்று செய்திகள் வந்துள்ளன. ஆகவே, அபிஷேக் சர்மா ஏன் வேண்டுமென்றே அவரிடம் அந்த கேள்வியைக் கேட்டார் என்று தெரியவில்லை. “சோனியா பிரதம மந்திரியாக ஏன் வரக்கூடாது” என்றுஇ கேட்டிருக்கலாமே\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\n“நரேந்திரமோடி பிரதமர் ஆகுவதற்கு நான் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கபோவது இல்லை, ஆனால் அவர் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்”: ஜாபல்பூரில் பேசிய சாமியார் பிரதமரை எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார், என்று தமிழ் நாளிதழ் கூறியுள்ளது. மோடி குறித்து சாமியார் பேசுகையில், “நரேந்திர மோடி பிரதமர் ஆகுவதற்கு நான் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கபோவது இல்லை, ஆனால் அவர் என்ன வேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்”, என்று கூறியுள்ளார்[6]. பிறகு ஊடகக்காரர்களிடம், அதிகமாகவே அரசியல் பேசியுள்ளார், என்று ஊடகங்கள் நீட்டியுள்ளன. “மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”, என்றும் கூறியுள்ளார்[7].\n“மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்��ள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”: இப்படி அவர் சொன்னதை பெரிது படுத்திக் காட்டவில்லை. ராகுலை குறைக்கூறிவிட்டார் என்று ஓலமிடவில்லை. காங்கிரஸுக்கு வேண்டியவர் என்று மட்டும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பிறகு ராகுலை ஏன் விமர்சிக்க வேண்டும், அப்படியென்றால், வேறு யார் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி பதவிக்கு தகுதியானவர், என்று அவரிடம் கேட்டிருக்கலாமே. அதைவிடுத்து ஏன் மோடியை மட்டும் பிடித்துக் கொண்டு பிரசினையைக் கிளப்பவேண்டும் கடந்த பத்தாண்டுகளில் யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் நடந்துள்ள ஆட்சியில் தேச வளர்ச்சி, ஊழல் முதலியவை ஏவ்வாறிருந்தன, என்பது இவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே, மேலும் இவரது பீடமே துவாரகாவில், குஜராத்தில் உள்ளது. அப்படியென்றால், குஜராத்தில் அவை எப்படியிருந்தன என்றும் தெரிந்திருக்குமே\n“அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”: அபிஷேக் சர்மா, சங்கராச்சாரியார் மீது புகார் கொடுக்கவில்லையா என்று மற்றவர்கள் கேட்டப்போது, “அவர் மரியாதைக்குரிய சந்நியாசி, துரதிருஷ்டவசமாக, கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு செய்துள்ளார். இதையெல்லாம் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்தாக எடுத்துக் கொள்ளவேண்டியது தான்”, என்றும் பதில் கூறியுள்ளார்[8]. “அவர் கையை நீட்டிய போது, நான் குனிந்து விட்டேன், அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”, என்றும் விளக்கினார்[9]. வீடியோவைப் பார்க்கும் போது, இதுதான் உண்மை என்று தெரிகிறது. இருப்பினும், ஊடகங்கள் ஏற்கெனவே கன்னத்தில் அறைந்து விட்டார், அடித்து விட்டார்[10] என்று செய்திகளைப் பரப்பி விட்டன.\nகாங்கிரஸ்-பிஜேபி விவாதம்: மாநில காங்கிரஸ் தலைவர் மயங்க் அகர்வால், “முதலில் அத்தகைய கேள்விகளை அவரிடத்தில் கேட்டிருக்கக் கூடாது. மேலும், அவர் செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாகத்தான் தட்டியிருக்கிறார். அதனை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர் பிரசங்கம் செய்யும் வேளையில் அத்தகைய கேள்வி கேட்டிருப்பது சரியில்லை”, [Rajniti ki baat nahi karna (Don’t talk politics)] என்றும் குறிப்பிட்டிருக்கிறார்[11]. பிஜேபி இதை எதிர்த்தாலும் பெரிது படுத்த விரும்பவில்லை என்று தெரிகிறது. தேர்தல் சமயமாயிற்றே\nவழக்கம் போல விடிய�� மிஸ்ஸிங், சவுண்ட் ரிகார்டிங்: “இந்தியா டுடே”, வெளியிட்டுள்ள வீடியோவிலும் அவர் சதாரணமாக கையினால் விலக்குவது போலவே உள்ளது[12]. ஆனால், வீடியோவை வெட்டி, ஒட்டி அவர் ஏதோ “பட், பட்” என்று திரும்ப-திரும்ப அடிப்பதைப் போன்று காட்டியுள்ளார்கள். இது விசமத்தனமாதாகும். “நரேந்திர மோடி பிரதம மந்திரி ஆவதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று அபிஷேக் சர்மா கேட்டபோது, “தூரப் போ, அதைப் பற்றியெல்லாம் கேட்காதே”, [‘चल हट जा यहां से” என்று அபிஷேக் சர்மா கேட்டபோது, “தூரப் போ, அதைப் பற்றியெல்லாம் கேட்காதே”, [‘चल हट जा यहां से मुझे राजनीति पर बात नहीं करनी’] என்று சாதாரணமாகச் சொல்லி[13], விலக்கி விடுவதைப் போன்று உள்ளது.\nமுஸ்லிம்மதத் தலைவர் அறிவுரை கூறுகிறாராம்: இருப்பினும் சில ஊடகங்கள் இதனை பெரிது படுத்திக் காட்டியுள்ளன. “சங்கராச்சாரியார் செய்தியாளரை அறைந்து விட்டார்[14], கன்னத்தில் பளார்……” என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒரு டிவிசெனலில், ஒரு முஸ்லிம் மதத்தலைவர், “மதகுருமார்கள், சந்நியாசிகள் எல்லோரும் இவ்வாறு கோபப்படக்கூடாது, அடிக்கக் கூடாது”, என்று அறிவுரை சொல்வதைப் போலக் காட்டியுள்ளது. முஸ்லிம் இமாம்கள், காஜிக்கள் முதலியோர்கள், இந்தியாவில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், கொள்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயமே. கிறிஸ்தவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரியார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்பொழுது, இந்து சாமியாரைக் கூப்பிட்டு, டிவிசெனல்கள் அவர்களது கருத்தைக் கேட்கவில்லையே இதுவும் செக்யூலரிஸத்தில் வந்து விடும் போலும்\n[1] தினத்தந்தி, நரேந்திரமோடிகுறித்துகேள்விஎழுப்பியசெய்தியாளருக்குஅடிசாமியார்ஸ்வரூபானந்தசரஸ்வதி, ஜனவரி 24, 2014.\n[10] தினமலர், மோடிபற்றிகேட்டநிருபரைஅடித்தசாமியார், ஜனவரி 24.2014.\nகுறிச்சொற்கள்:அபிஷேக் சர்மா, காங்கிரஸ், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சாரதா பீடம், சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, செய்தியாளர், துவாரகா பீடம், நிருபர், மோடி, ராகுல்\nஅபிஷேக் சர்மா, சங்கராச்சாரியார், சங்கராச்சாரியார் சுவாமி, சாரதா பீடம், துவாரகா, துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, நிருபர், மோடி, ஸ்வரூபானந்த சரஸ்வதி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்���்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் அண்விடாதலாலா, மற்ற கட்சிகளில் சேர முடியாத நிலையினாலா\nஎஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்ந்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் அண்விடாதலாலா, மற்ற கட்சிகளில் சேர முடியாத நிலையினாலா\nபிஜேபியில் எஸ்.வி. சேகர்: முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி. சேகர் செவ்வாய்க்கிழமை (08-10-2013) பாஜகவில் இணைந்தார்[1]. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மூத்த தலைவர் இல. கணேசன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வழங்கினார். தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். தமிழக பாஜக அரசியல் சக்தி எந்த அளவில் உள்ளது என்பது தெரிந்த விசயமே. முன்பு போஸ்டர்கூட ஒட்டுவதற்கு காசில்லாத நிலை இருந்தது. இன்று பேனர்-கட்-அவுட் வைக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்.\nஎஸ்.வி. சேகர் வரவு, மூலதனமா, செலவீனமா: இந்நிலையில் இந்த வரவு, மூலதனமா, செலவீனமா என்று அரசியல் வணிக வல்லுனர்கள் ஆராய ஆரம்பித்து விடுவர். பிஜேபியால், பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்பது தெரிந்த விசயமே. இனி முன்றாண்டுகள் கழித்து, சட்டசபை தேர்தலுக்கு நிற்கவைக்கப் பட்டால், நிச்சயமாக ஒரு தொகுதி தோல்வியில் சேர்ந்துவிடும். அதிமுக கூட்டின் சாத்திய கூற்றை இவர் பாதிக்கக் கூடும். பிஜேபிக்கு, இவரால் என்ன, எந்த விதத்தில் லாபம் என்றுதான் பார்க்க வேண்டும். ஒருவேளை, சிரிப்பு நடிகர், சினிமா நடிகர் என்ற ரீதியில் கொஞ்சம் கூட்டம் வரக்கூடும்.\nஅதிமுக வெளியே அனுப்பியது (2009): இவருவருக்கு சீட்டு ஏன் கொடுக்கப்படவில்ல என்பது அவருக்குத்தான் தெரியும். அதனால், ஆட்சேபிப்பது போல நடந்து கொண்டதால், அதிமுகவுடன் தகராறு செய்து கொண்டதால், குறிப்பாக, அம்மாவின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதால், வெளியேற்றப் பட்டார். ஆகவே, அதிமுகவைப் பொறுத்த வரையில், இவரிடம் யாரும் அண்ட கூட மாட்டார்கள். ஏனெனில், அம்மாவின் வெறுப்பை சம்பாதித்திருப்பதால், ரத்தத்தின் ரத்தங்களில் ஒன்று கூட, தப்பித் தவறி கூட அண்டாது. ஒருவேளை சோவை வைத்து மத்தியஸ்தம் செய்யலாம்.\nதிமுக அரசியல் தீண்டாமையால் ஒதுக்கியது: மே 2010ல் அல்வா விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு பாராட்டியிருந்தார்[2]. ஆனால், 2012ல் அல்வா கொடுத்து விஉட்டார். திமுகவைப் பொறுத்த வரைக்கும் கண்டுகொள்ளமல் இருப்பார்கள். ஏனெனில், முன்னமே, அவரை ஒரு “சிரிப்பு நடிகர்” என்றுதான், தமாஷாக கூட்டங்களில் கலந்து கொள்ள செய்தார்கள். அவ்வளவுதான் “பிராமணர்” / “ஆரியர்” என்றிருக்கும் நிலையில் அவர் திராவிடர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படியே ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால், இவரது “நண்பர்” திருமா எதிர்த்திருப்பார் “பிராமணர்” / “ஆரியர்” என்றிருக்கும் நிலையில் அவர் திராவிடர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படியே ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால், இவரது “நண்பர்” திருமா எதிர்த்திருப்பார் இவர் நிறைய எதிர்பார்த்தாலும், ஒன்றும் நடக்கவில்லை. சீட்டும் எதுவும் கொடுக்கவில்லை. சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்[3]. அதாவது, குஷ்புவை விமர்சித்தால், கழகக் கண்மணிகள் கோவித்துக் கொண்டனவோ, என்னமோ\nகாங்கிரஸ் காரணங்களினால் அண்டவிடவில்லை (2011): ஜனவரி பிப்ரவரி 2011ல் இவர் காங்கிரஸில் சேர்ந்தார்[4], ஆனால், ஏப்ரல் 2011ல் கோஷ்டி சண்டையால் வெளியேற்றப் பட்டார்[5]. காங்கிரஸ் முஸ்லிம், கிருத்துவர் என்றால் ஏற்றுக் கொண்டிருக்கும். ஆனால், இவர் இந்து, பிராமணர் – ஆகவே காங்கிரஸின் செக்யூலரிஸத்திற்கு ஒத்துப்போகவில்லை. அதனால் தான், காங்கிரஸில் கூட முயன்று பார்த்து தோற்றுவிட்டார்.\nமற்ற கட்சிகளில் சேர வாய்ப்பில்லை: கம்யூனிஸ்ட் கட்சிகளில் இவரை யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆகவே, வேறு வழியில்லாமல், பிஜேபியில் சேர்ந்து விட்டார். முன்னர் செபாஸ்டியன் சீமான் கிருஸ்துவர்களை ஆதரித்து, ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு, தேவையில்லாமல் கபாலீஸ்வரர் கோவிலில் நுழைய முயன்றனர். அப்பொழுது, இந்து அமைப்பினர், உதவி கேட்டபோது மறுத்துவிட்டார் அல்லது சாக்கு சொல்லி தவிர்த்து விட்டார்[6]. அதாவது, இந்துக்களுக்கு அல்லது இந்து நலனுக்கு உதவவில்லை. சமீபத்தில் இந்து மகா சபையுடன் தகராறு ஏற்பட்டுள்ளது[7]. பெண்களும், இவரும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் சொல்லி, போலீசிடம் புகார்களும் கொடுத்துள்ளனர்[8].\nகுறிச்சொற்கள்:அதிமுக, அரசியல், ஆட்சி, இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, எஸ். வி. சேகர், ஓட்டு, கட்சி, கருணாநிதி, காங்கிரஸ், ஜெயலலிதா, தங்கபாலு, தூஷண வேலைகள், தொகுதி, பட்டுவாடா, பணம், பதவி, பிஜேபி, மோடி, வாக்கு\n“இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, அதிமுக, அரசியல், ஆட்சி, ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இல கணேசன், எஸ். வி. சேகர், ஓட்டு, கட்சி, கம்யூனிஸ்ட், கருணாநிதி, குஷ்பு, தாவல், திக, திமுக, திராவிட நாத்திகம், தேர்தல், தொகுதி, பதவி, பிஜேபி, பிராமணாள், வாக்காளர், வாக்கு, ஹரித்வார் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎஸ்.வி.சேகர், இந்து மகாசபா பரஸ்பர மிரட்டல்கள், புகார்கள் – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா\nஎஸ்.வி.சேகர், இந்து மகாசபா பரஸ்பர மிரட்டல்கள், புகார்கள் – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா\n: எஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா என்ற தலைப்பில், ஏற்கெனவே, ஒரு பதிவில் இப்பிரச்சினைப் பற்றி அலசியுள்ளேன்[1]. சுமார் ஒரு மாதத்திற்குள் மறுபடியும், இதனை எழுப்பியுள்ளார்கள். ஆனால், இம்முறை பரஸ்பர மிரட்டல்கள், புகார்கள் எழுந்துள்ளது இவையெ பரஸ்பர மிரட்டல்கள், புகார்கள் இவையெல்லாம் விளம்பரத்திற்காகவா அல்லது வேறெந்த நோக்கத்திற்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.\nபெண்கள் சிலர் போன் செய்து மிரட்டல், தகாத வார்த்தைகளால் திட்டு, வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப��போவதாக மிரட்டல்: நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர், சென்னை பட்டினபாக்கம், கிழக்கு 5-வது தெருவில் வசிக்கிறார். இவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளது[2]. வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கற்களும் வீசி தாக்குதல் நடந்துள்ளது. இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு, இவர் பட்டினபாக்கம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், “தனக்கு பெண்கள் சிலர் சுமார் 45 முறை போன் செய்து மிரட்டல் விடுத்து பேசினார்கள். தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். வீட்டை முற்றுகையிட்டு கற்கள் வீசி தாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, உரிய போலீஸ் பாதுகாப்பும், எனது வீட்டுக்கு வழங்க வேண்டும்”, என்று தெரிவித்துள்ளார்.\nஎஸ்.வி.சேகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு: இந்து மகாசபா தலைவர், கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவர்தான் முதலில், போனில் பேசி திட்டினார். அவரைத் தொடர்ந்துதான், பெண்கள் பலர் போனில் பேசி, மிரட்டினார்கள், என்று எஸ்.வி.சேகர், நிருபர்களிடம் பேசும் போது கூறினார். இது தொடர்பாக துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், பட்டினபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று எஸ்.வி.சேகர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அவரது வீடு உள்ள பகுதியில் போலீஸ் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்துமகாசபா எஸ்.வி.சேகர் மீது புகார்: இந்துமத கடவுள்களை இழிவுபடுத்தி நாடகம் போட்டு வரும் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மகா சபையினர் 16 காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்[3]. இது குறித்து இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கூறியதாவது: “மகாபாரதத்தில் மங்காத்தா என்ற தலைப்பில் எஸ்.சி.சேகர் நாடகம் அரங்கேற்றி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளித்தோம். இதனால் அந்த நாடகத்தை வேறு இடங்களில் போடுவதை எஸ்.வி.சேகர் நிறுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் மகாபாரதத்தில் மங்காத்தா என்ற நாடகத்தை மீண்டும் போட்டுள்ளார். மேலும் இந்து மகா சபா மகளிர் அணி மாநிலச் செயலாளர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சாந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். எங்கள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், மகாபாரதத்தில் மங்காத்தா என்ற தலைப்பில் நாடகம் போட்டு இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி வரும் எஸ்.வி.சேகர் மீது கீழ்பாக்கம், தி.நகர், வளசரவாக்கம், அண்ணா நகர், ஆவடி, விருகம்பாக்கம் உள்பட 16 காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளோம்”, இவ்வாறு அவர் கூறினார். இந்த புகார்கள் குறித்து போலீசார் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\n: பிராமணர் என்று சொல்லிக் கொண்டும், இந்து என்று அடையாளம் காட்டிக் கொண்டும், அதிமுக-திமுக அரசியல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த இவர், இந்துக்களுக்கு உருப்படியாக எதையும் செய்துவிடவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையின் போது, இந்துக்களுக்கு உதவாமல், நேரமில்லை என்று தப்பித்துக் கொண்டார். தொல்.திருமாவை விமர்சனம் செய்ததால் மட்டும், ஏதோ மாவீரன்ன் ஆகிவிட்டது போல நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், முகவரி இல்லாத, தமிழகத்தில் ஆதரவு இல்லாத இந்து மகா சபையினர் இவரை மிரட்டுகிறார்கள், இவரும் பயப்படுகிறார் என்பதெல்லாம், சரியான ஜோக்காக இருக்கிறது. இவர்தாம், சிரிப்பு நடிகர் என்றால், இச்செயலைக் கண்டு உண்மையிலேயே சிரிப்புத்தான் வருகிறது.\nகுறிச்சொற்கள்:அதிமுக, அவதூறு செயல்கள், இந்து, இந்து முன்னணி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து-விரோதம், இந்துமகா சபா, இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, கருணாநிதி, காங்கிரஸ், சேகர், தங்கபாலு, திராவிட நாத்திகம், தூஷண வேலைகள், பண்பாடு, பிஜேபி, புகார், போலீஸ், மிரட்டல்\n“இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, அதிமுக, கட்சி, கருணாநிதி, காங்கிரஸ், குஷ்பு, தாவல், திமுக, தேர்தல், பாதுகாப்பு, பிஜேபி, புகார், போலீஸ், மங்காத்தா, மிரட்டல், மோடி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nரேணுகா சௌத்ரியை வெளியேறச் சொன்ன தெலிங்கானா அமைப்பினர் – சோனியா வாக்குறுதியால் ஆந்திராவில் பிரச்சினை\nரேணுகா சௌத்ரியை வெளியேறச் சொன்ன தெலிங்கானா அமைப்பினர் – சோனியா வாக்குறுதியால் ஆந்திராவில் பிரச்சினை\nதெலிங்கானா-சீமாந்திரா போராட்டங்களில் சிக்கிய ஆந்திர மக்கள்: தேர்தல் மற்றும் ஆந்திராவில் இருந��த காங்கிரசின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கில் “தனித் தெலிங்கானா” மாநிலம் உருவாக்க சோனியா அரசு ஒப்புக் கொண்டது. இதனால், சீமாந்திரா என்ற பெயரில், ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களது போராட்டம், பந்த் முதலியன திருப்பதியை மையமாக வைத்துச் செய்யப் படுவதால், மற்ற மாநிலத்தவர் மீது அதன் பாதிப்பு அறியப்படுகின்றது. 15-09-2013 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற்ற தெலிங்கானா காங்கிரஸ் கூட்டத்தில், முந்தைய மத்திய அமைச்சர் மற்றும் இப்பொழுதைய எம்.பி ரேணுகா சௌத்ரி கலந்து கொண்டபோது, “தெலிங்கானாவிற்கு எதிரான” அவரது போக்கிற்காக, சில தெலிங்கானா தலைவர்கள், அவரை வெளியேறுமாறு கூறினர். நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குள், முகம் சிவந்து, வெறுப்படைந்த ரேணுகா சௌத்ரி வெளியேற வேண்டியதாயிற்று[1].\nரேணுகா சௌத்ரி சோனியாவிடம் நெருக்கமாக இருக்கும் பெண்மணி ஆவர்: ரேணுகா சௌத்ரி மிகவும் கர்வம் பிடித்த பெண்மணி என்பது, அவர் கண்கள், உடல், கை-கால்கள் முதலியன பேசுவதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். உண்மையில் பேசும் போது, தனக்குத்தான் எல்லாமே தெரியும் என்பது போல, துச்சாமாசடுத்தவரை எடுத்தெறிந்து பேசும் மனோபாவமும் வெளிப்படும். டிவி-செனல்களில் அவர் கலந்து கொண்டு பேசும் போது, உரையாடும் போது, விவாதிக்கும் போது, அந்த குணாதிசயங்களை தாராளமாகக் கண்டு களிக்கலாம். சோனியாவோடு மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்று சொல்லப்படுகிறது. சோனியாவோடு சேர்ந்து ஆடிய பெருமை இவருக்கு மட்டும் தான் உண்டு என்று தெரிகிறது. இதனால், இவரை மத்தியஸ்தம் செய்ய அனுப்பலாம் என்ற நோக்கில், அனுப்பியிருக்கலாம்.\nதெலிங்கானா விசயத்தில் மற்ற மாநிலத்தவர் பாதிக்கப்படுவது: சோனியா “தெலிங்கானா” பிரச்சினை மூலம், ஆந்திரர்களை, தெலுங்கு பேசும் மக்களை இரண்டாக உடைத்துள்ளார். இதனால், தெலுங்கு மக்கள் மீது மற்ற மாநிலத்தில் வெறுப்புக் கொள்ளும் வகையில் காரியங்கள் நடக்கவும் சோனியா காரணமாகிறார். குறிப்பாக திருப்பதி—திருமலை செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த பிரச்சினையால் முழுவதுமாக பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த வாரத்தில், மின்சாரத் துறையினர் வேலைநிறுத்தம் செய்ததால், அதிகமாகவே பாதிக்கப்பட்டனர். தெலிங்கானா பிரச்சினை, நிச்சயமாக ஆந்திர மக்கள் மட்டுமல்லாத, மற்ற இந்திய மக்களையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது. முன்னர் சோனியா, திருப்பதி-திருமலை பகுதியை மையமாக வைத்துக் கொண்டு ஆரம்பித்த நாடகத்தால், அவர்களும் அதே பகுதியில் பந்தை செய்கின்றனர்.\nரேணுகா சௌத்ரி முன்னர் தெலிங்கானா இயக்கத்தினரை விமர்சனம் செய்தது: போதாகுறைக்கு ஜகன்மோஹன் ரெட்டி சோனியாவிற்கு எதிராகத் திரும்பிவிட்டதாலும், “சீமந்திரா” என்று ஆந்திரபிரதேசத்தைப் பிரிக்கக் கூடாது என்று போராட ஆரம்பித்தவர்களின் தாக்கம் அதிகமாவதாலும், சோனியா உடனே இப்பிரச்சினையை சமாளிப்பதற்காக ரேணுகா சௌத்ரியை அனுப்பியிருப்பது தெரிகிறது. ஆனால், முன்னர் இவர் “தெலிங்கானா” போராளிகளை “குண்டர்கள்” என்பது மாதிரி பேசியிருக்கிறார். இதற்கு மன்னிப்புக் கோரக் கூறியபோது, அவர் ஒப்புக்கொள்ளவில்லை[2]. அதுமட்டுமல்லாது, தெலிங்கானாவில் ஆயிரக்கணக்கானவர் இறந்தபோது, அவர்கள் எல்லோரும் கேன்சரால் இறந்தார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்[3]. இத்தகைய நடத்தையால், சில தெலிங்கானா தலைவர்கள், அவரை வெளியேறுமாறு கத்தினர். “இவரை யாரும் அழைக்கவில்லையே. அப்படியிருக்கும் போது, ஏன் அவர் இந்த கூட்டத்திற்கு வரவேண்டும்”, ஏன்று கோபத்துடன் கரீம்நகர் எம்.பி பூனம் ரெட்டி கேட்டார்[4]. இதனால், அவமானத்துடன், ரேணுகா சௌத்ரி வெளியேற நேர்ந்தது.\nகுழப்பமான ஹைதராபாத் நிலை: ஹைதராபாத் பொது தலைநகராக இருக்க வேண்டுமா, கூட்டுத் தலைநகராக இருக்க வேண்டுமா, யூனியன் டெரிடரி ஏன்ற நிலையில் இருக்கவேண்டுமா ஏன்ற விவாதம் ஏற்கெனவே நடந்துள்ளது[5]. இதற்கு தெலிங்கானா போராட்டக்காரர்கள் விரும்பவில்லை, எதிர்க்கிறார்கள் என்றும் தெரிந்த விசயம் தான்[6]. காங்கிரஸ் காலந்தாழ்த்துகிறது, சீமந்திரா தலைவர்களுடன் சேர்ந்து பேசுகிறது, ஹைதரபாத் விசயத்தில் அவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதால், சோனியாவை சந்தித்து பேச தயாராக உள்ளார்கள்.\nஆகஸ்டிலிருந்து திருப்பதியி ல் தொடரும் சீமாந்திரா போராட்டம்: சோனியா தெலிங்கானா மாநிலம் அமைய அறிவித்ததிலிருந்து, தெலுங்கானாவுக்கு எதிராக சீமாந்திராவில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. அது நீடித்து வரும் நிலையில் திருப்பதியிலும் பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்துவிட்டதால், கோயில் வருவாய் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியிடப்படுகின்றன. தெலுங்கானாவுக்கு எதிராக கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகியவற்றை உள்ளடக்கிய சீமாந்திராவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பதிக்கான எல்லையை மூடும் போராட்டத்தை ஒருங்கிணைந்த ஆந்திராவை கோரும் கூட்டுக் குழு அறிவித்தது. இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக திருப்பதிக்கான எல்லை மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது[7]. மேலும் திருப்பதியில் இருந்து மேலே திருமலைக்கு வாகனங்களை இயக்கவும் திருப்பதியில் கடைகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களைத் திறக்கவும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் போராட்டக் குழு அறிவித்தது. வெளிமாநில வாகனங்கள் திருப்பதிக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்படாது, ரயில்கள் மட்டும் ஓடும் என்றும் போராட்டக் குழுவினர் அறிவித்தனர். இதனால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.\nசெப்டம்பரில் மின்-துறை அலுவலகர்கள் போராட்டம்-பந்த்: ஆந்திர மாநிலம், ராயலசீமா பகுதியைச் சேர்ந்த மின் ஊழியர்கள், 13-09-2013 நள்ளிரவு முதல், காலவரையற்ற போராட்டத்தை துவக்கி, “தனித் தெலுங்கானா அறிவிப்பை திரும்பப் பெறும் வரை போராட்டம் நடத்தப்படும்’ என, ராயலசீமா பகுதி, மின் ஊழியர்கள் தெரிவித்தனர். ராயலசீமா பகுதியில், கடப்பா, சித்தூர், பிரகாசம், அனந்தபுரம், கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்கள் அமைந்துள்ளன. வேலை நிறுத்தத்தில், ராயலசீமாவின், 30 ஆயிரம் மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.\nஇப்பகுதியில், தேவையான 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பதிலாக, தினசரி, 6,000 மெகா வாட் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பாக்கியுள்ள மின்சாரத்தை, மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வாங்கி, பற்றாக்குறையை சமாளித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், ஒட்டு மொத்த மின் ஊழியர்களும், போராட்டத்தில் குதிப்பதால், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அதை எப்படி சமாளிப்பது என்பது புரியாமல், ஆந்திர மாநில அரசு, திகைத்து போய் உள்ளது. மின் ஊழியர்களின் போராட்டத்தால், அனைத்து மாவட்டங்களிலும், மின் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் என்பதால், மின் வினியோகம் தடைபடுவதால், மின்சார ரயில்கள் இயங்காது எ��்றும், மின் ஊழியர் சங்கங்கள் தெரிவித்து உள்ளன. மின் ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட “சிம் கார்டு’களை 12-09-2013 மாலை, 5:00 மணியளவில், அரசிடம் ஒப்படைத்தனர்.\nதேவஸ்தானம் சமாதான முயற்சி தோல்வி: “திருமலைக்கு செல்லும் எந்த வாகனத்தையும், 13ம் தேதி நள்ளிரவு முதல், 15ம் தேதி நள்ளிரவு வரை அனுமதிக்க முடியாது’ என, தெலுங்கானா எதிர்ப்புக் குழுவினர், அறிவித்ததையடுத்து, திருமலை – திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, செயல் இணை அதிகாரி மற்றும் பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி ஆகியோர், திருப்பதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் மகேஸ்வர ராவை சந்தித்துப் பேசினர். அப்போது, “திருமலைக்கு வரும் பக்தர்களை தடுக்க வேண்டாம்’ என, கோரிக்கை விடுத்தாலும், “தனித் தெலுங்கானா மாநிலம் அமைவதை எதிர்த்து நடைபெறும், உச்சக்கட்ட போராட்டம் என்பதால், கோரிக்கையை ஏற்க முடியாது’ என, அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் மறுத்து விட்டார். மேலும், “மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், முக்கிய அரசு அலுவலகங்களை இயக்க உதவ வேண்டும்’ என்ற ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் வேண்டுகோளையும், போராட்டக் குழுவினர் நிராகரித்து விட்டனர். இந்நிலையில், கடந்த 08-09-2013 முதல், திருப்பதி வழியாக செல்லும், நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பதிக்கு வராமல், ரேணிகுண்டாவில் நேரடியாகச் சென்று விடுகிறது. ரயில்வேயின் இந்த முடிவால், இந்த ரயிலில் பயணிக்கும் பக்தர்கள், ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது[8]. ஆனால், அதிகாரிகளைப் பொறுத்த வரைக்கும் இப்பொழுதைய சூழ்நிலையில் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று வெளிப்படையாகச் சொல்கின்றனர்.\nசோனியா அரசியல் சூதாட்டத்தில் சிக்கிய திருப்பதி (2011-2013): திருப்பதியை மையமாக வைத்து, அரசியல் செய்யலாம் என்ற சோனியாவின் திட்டம், சாமுவேல் ராஜசேகர ரெட்டி காலத்திலேயே வெளிப்பட்டது. திருப்பதிக்கு செல்லும் வழிகளில் அதிகமாக சர்ச்சுகள் கட்டப்பட்டன. திருமலையிலேயே, கிருத்துவர்கள் பிரசாரம் மேற்கொண்டார்கள் என்ற புகாரும் எழுந்தது. கிறிஸ்தவ பிரச்சார நோட்டீசுகளைக் கொடுத்தவர்கள் கைதும் செய்யப் பட்டனர். பொதாகுறைக்கு, திருமலை கோவிலுக்கு எதிராக இருந்த, இடைக்காலத்திய 1000-கால் மண்டபம் இடிக்கப்பட்டது[9]. சிரஞ்சீவியை காங���கிரசில் வளைத்துப் போட்டனர். அவருக்கு அமைச்சர் பகுதியும் கொடுக்கப்பட்டது. ஆனால், மக்கள் வேறுவிதமாக நினைக்க ஆரம்பித்து விட்டனர். இதன் பின்னணியை அறிய 15 ஆண்டுகள் முன்பிலிருந்து நடந்து வரும் நிகழ்சிகளை ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டியுள்ளது. ஏனெனில், அதிசயமாக சோனியா திருமலைக்கே விஜயம் செய்தார்\nசோனியா மெய்னோவின் திருமலை விஜங்கள்[10] (1997-2006): சோனியா மெய்னோ 1997ல் திருமைக்கு வந்தபோதே, மக்கள் எதிர்த்தனர். இருப்பினும் அவர் அனுமதிக்கப் பட்டார். இரண்டாவது முறையாக, 1997க்குப் பிறகு திருமலைக்கு சோனியா (Antonia Edvige Albina Maino) வருகிறார் என்றபோதும், ஊடகங்களுக்கு படு குஷியாகி விட்டது[11]. “தி ஹிந்து” சோனியா வருகிறார், வந்துக் கொண்டிருக்கிறார் பராக், பராக் என்ற பாணியில் நாளுக்கு நாள் செய்தி வெளியிட்டது.நவம்பர் 25, 2006 அன்று சோனியா மெய்னோ திருமலைக் கோவிலுற்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். உண்டியில் காசு போட்டார்[12]. கூட காங்கிரஸ் அடிவருடி பட்டாளமே இருந்தது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலியோருக் இருந்தனர். இதற்கு முன்பாக, தடபுடலாக\nபாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டது. பிரத்யேகமாக வந்திரங்க ஹெலிபேட் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டன[13], என்று வர்ணித்தன. ஆனால், கிருத்துவரான அவர் ஏன் கோவிலுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதே நவம்பர் 25, 2010 அன்று மெதுவாக “தி ஹிந்து” ஒரு செய்தியை கசித்து விட்டது. அதாவது பிரதான கோவில் கோபுரத்திற்கு எதிர்புறம் உள்ள ஆயிரம் கால் பண்டபம் இடிப்பது “சில தெரிந்த காரணங்களுக்காகத்” தள்ளிப்போடப்பட்டது என்ற விஷயம் தான்[14]. ஆனால், அத்தகைய தெளிவான தெரிந்த காரணங்கள் என்ன என்று “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” (கருணாநிதி இப்படி செல்லமாக வர்ணிப்பது வழக்கம்) சொல்லவில்லை. உண்மையில் அந்த மண்டபம் 2003லேயே இடித்துவிட்டபிறகு, ஒன்றுமே தெரியாதது போல இப்படி செய்தியை வெளியிட்டுள்ளது. ஆக சாமுவேல் எப்படி கோவிலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதனைப் பார்த்து சந்தோஷிக்கவே வந்தார் போலும்.\nகுறிச்சொற்கள்:காங்கிரஸ், சர்ச், சிரஞ்சீவி, சோனியா, திருப்பதி, திருமலை, தெலிங்கானா, தெலுங்கானா, நாமம், நாயுடு, பட்டை, ராகுல், ரெட்டி\nஆந்திரா, காங்கிரஸ், கிறிஸ்தவர், சஞ்சீவி, சந்திரசேகர ராவ், சர்ச், சீமாந்திரா, சோனியா, சௌத்ரி, திருப்பதி, திருமலை, தெலிங்கானா, தெலுங்கானா, நாமம், நாயுடி, நாயுடு, பட்டை, ராகுல், ரெட்டி, ரேணுகா சௌத்ரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா\nஎஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா\nஎல்லோருடனும் எஸ். வி. சேகர்\n“இந்துமகாசபா”, வீரசவர்கர், தமிழகம்: “இந்து மகா சபா” என்று ஒன்று உள்ளதா என்ற கேள்வி முதலில் எழுகிறது. வீரச்சவர்கரால் உண்டாக்கப் பட்ட “இந்து மகா சபா” காங்கிரஸ்காரர்கள் மற்றும் இதர இந்து அமைப்புகளாலுமே மூடுவிழா செய்யும் அளவிற்கு கொண்டு விட்டன. அனதால், அது மறைந்து விட்டது. இவர்களுக்கும் வீரசவர்க்கும், அவரது கொள்கைகளுக்கும் யாதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் அவரைபற்றியாவது ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவர் எப்பொழுதும் தூஷிக்கப்பட்டு வருகிறார்[1]. நீதிமன்றத்தில் தீர்வானப் பிறகும் அத்தகைய பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது[2]. ஆனால், இவர்கள் ஏதாவது செய்தார்களா என்றும் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது தமிழகத்தில் பல குழுக்கள்[3] “இந்து மகா சபா” என்ற பெயரில் கிளம்பியிருக்கிறார்கள்[4]. அகில பாரத இந்து மகாசபா தனக்கு தமிழகத்தில் கிளையில்லை என்கிறது[5]. “அம்பேத்கரை” உபயோகிப்பது போல, “சவர்கரை” இக்குழுக்கள் உபயோகப்படுத்துகினவா என்று கவனிக்க வேண்டும்.\nஅதிமுகவால் ஒதுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ\nஎஸ். வி. சேகர் – நடிகர், பிராமணர், அரசியல்வாதி: எஸ். வி. சேகர் விசயத்தில் வரும்போது, அவரும் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டோ அல்லது பிராமணர் என்ற நிலையிலோ ஒன்றும் செய்து விடவில்லை. குறிப்பிட்ட விசயங்களில் இந்துக்களுக்கு எதிராக வேலை செய்துள்ளார். செப்டம்பர் 2008ல் அதிமுக கூட்டம் நடந்தபோது, இவருக்கு அழைப்பிதழ் கூட அனுப்பப்படவில்லை[6]. அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி, வெளியேற்றிய பிறகு[7], இவர் அரசியல் ஆதாயங்களுக்காக, ஏதேதோ செய்து வருகிறார். திமுக பொதுக்குழுவில் கூட உட்கார்ந்து பார்த்தார். ஆனால், “பார்ப்பனனை” எந்த “திராவிடனும்” கண்டுகொள்ளவில்லை.\nகருணாநிதியுடன் சேகர் – அதாவது திராவிடனும், ஆரியனும் சேர்ந்திருப்பது\nபிராமணர்சங்கம், பிஜேபி, அதிமுக, திமுக, காங்கிரஸ்என்றுமாறும்நடிகர்: எஸ்.வி.சேகர் பிஜேபிகாரர் என்ற கருத்தை ஏற்படுத்தியிருந்தார். கடந்த 2009ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்து அக்கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார்[8]. அதன் பிறகு கட்சி விரோத செயலுக்காக அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் (30 July 2009). வெளிப்படையாக திமுகவைப் போற்றிப் பேசியதால் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்[9]. பின்னர் பிராமணர்கள் சங்கத்தை துவங்கிய அவர் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்தார். பிராமணர்களுக்கு இடவொதிக்கீடு வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதையடுத்து திடீரென காங்கிரஸில் சேர்ந்தார். அங்கும் 2011ல் கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று நீக்கப்பட்ட[10] அவர், தற்போது மீண்டும் அதிமுகவுக்கு போக விரும்புகிறார்[11]. “மீண்டும் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்து கட்சித் தலைமைக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு கடிதம் அளித்தேன். விரைவில் நல்ல பதில் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த என்னை மே மாதம் தங்கபாலு நீக்கினார். பின்னர் அவரையே நீக்கிவிட்டனர். இது தான் காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் காங்கிரஸ் ஒருபோதும் தலை தூக்கவே முடியாது என்று முதல்வர் கூறியிருப்பது 100 சதவீதம் உண்மை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் முஸ்லிம்கள் தான் அவரை தேர்வு செய்து பதவியில் உட்கார வைத்துள்ளனர். அம்மாநிலத்தில் அரசு சார்பில் இலவசம் எல்லாம் தேவையில்லை என்று மக்கள் கூறிவிட்டனர். அதனால் அங்கு மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. அரசு மதுபானம் விற்பனை செய்யவில்லை. தமிழக மக்களும் இலவசங்கள் வேண்டாம் என்று கூறினால் மதுபானம் இல்லாமல் போகலாம்”, என்றார்[12].\nதிராவிடர்கள் கூட்டத்தில் ஆரியன் அல்லது பார்ப்பனன்\n: ஆக மொத்தத்தில், இப்பிரச்சினையில் உள்ள இரண்டு கூட்டங்களுமே சந்தர்ப்பவாதிகள் தாம். தேர்தல் வருகின்ற நேரத்தில் ஏதோ பிரபலம் அடையலாம் என்ற நோக்கத்தில் வேலை செய்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. இவர்களால், இந்துக்களுக்கு ஒன்றும் ஆதாயம் வரப்போவதில்லை. ஏனெனில், ஒரு சீட்டுக் கூடக் கிடைக்காது. மாறாக ஓட்டுகள் சிதற உதவுவார்கள். ஆனானப்பட்ட பிஜேபிகாரர்களே 100-500-1000 என்று ஓட்டுகள் வாங்கிக் கொண்ட்டு, டிபாசிட்டையும் இழந்து வருகின்றனர். இந்து என்று பேப்பரில், படிவத்தில், விண்ணப்பத்தில் மட்டும் போட்டுக் கொண்டால் போதாது, உண்மையிலேயே இந்துவாக இருந்து, தைரியமாக இந்துக்களுக்காக உழைக்க வேண்டும்.\nஅரசியல் மங்காத்தா ஆடும் மனிதர்கள்\n: முஸ்லிம்கள், கிருத்துவர்கள் மற்றவர்கள் தம்மை அப்படியே அடையாளம் காட்டிக் கொண்டு மற்றும் அத்தகைய மதவாத கட்சிகளை வைத்துக் கொண்டே, எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்ற பதவிகளுக்கு வருகிறார்கள். தமது நமொஇக்கையாளர்களுக்கு ஏதோ செய்து வருகின்றார்கள். ஆனால், “இந்து” என்று வெளிப்படையாக, தைரியமாக தம்மை அப்படியே அடையாளம் காட்டிக் கொண்டோ மற்றும் அத்தகைய மதவாத கட்சிகளை வைத்துக் கொண்டோ, இதுவரை ஒருவரும் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் ஆகவில்லை. இனியும் வருவார்களா என்பது சந்தேகமே. ஆகவே, இவர்களது நாடகங்களினால், இந்துக்களுக்கு ஒன்றும் நன்மையில்லை.\nஇதெல்லாம் கூட்டணியா, சந்தர்ப்பவாதமா, எதிர்ப்பா, ஊடலா, கூடலா\nமங்காத்தாவிளையாட்டுஆடும்எஸ். வி. சேகர், “இந்துமகாசபா”: தன்னைப் பற்றி அவதூறாக சுவரொட்டிகளை ஒட்டிய இந்து மகாசபா அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார்[13]. இது குறித்து அவர் கொடுத்த புகார் மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது[14]: “மகாபாரதத்தில் மங்காத்தா‘ என்ற என்னுடைய நாடகம் 1980ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டு, இன்று வரை 1000 காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நகைச்சுவை நாடகத்துக்கு எதிராக இந்து மகாசபா என்ற அமைப்பினர் சென்னை முழுவதும் எனது புகைப்படத்துடன் மிக தரக்குறைவாக விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடக்கும் என்னை இது மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அமைப்பின் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அவர் மனுவில் கூறியுள்ளார்[15]. இந்த புகார் மனுவை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் வி.வரதராஜுவிடம் எஸ்.வி.சேகர் வழங்கினார்[16].\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா\nபிராமணர்களைத்தாக்குவதால்இந்துமதம்தாக்கப்படுவதாகாது: ஆங்கிலேய அடிவருடி சித்தாந்திகள், இந்தியர்களை தொடர்ந்து ஏமாற்றி வர, பிராமணிஸம் தான் இந்துயிஸாம் என்ரு பிதற்றி வருகிண்ரனர். அதனால், பிராமணர்களைத் தாக்குவதால் இந்துமதம் தாக்கப்படுவது போல என்ரு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. இந்துக்கள், இந்துக்களாலேயே அழித்துக் கொள்ளவேண்டும் என்ற சதிதிட்டம் அது. அதில் திகவினர் மாட்டிக் கொண்டு, சுயமரியாதை திருமணத்தில் கேவலப்பட்டு, “இந்துக்களாகி” மரியாதையும், அந்தஸ்தையும் பெற்றனர். இருப்பினும் சொத்து, காசு, அரசியல் என்ற காரணங்களுகாக இன்னும் அத்தகைய பொய்களை, மாயைகளை சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களும், அதாவது இந்த எஸ். வி. சேகர், “இந்து மகா சபா”-வினரும் ஆதே வேலையை செய்து வருவதைக் காணலாம்.\nகுறிச்சொற்கள்:“இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா”, அதிமுக, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துக்கள், உரிமை, எஸ். வி. சேகர், கருத்து, காங்கிரஸ், சங்கம், திமுக, திருமாவளவன், தொல், நம்பிக்கை, பரிவார், பிஜேபி, ஹிந்து\n“இந்து மகா சபா”, அதிமுக, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துக்கள், உரிமை, எண்ணம், எஸ். வி. சேகர், கருத்து, காங்கிரஸ், சங்கம், திமுக, நம்பிக்கை, பரிவார், பாதுகாப்பு, பிஜேபி, மகாபாரதத்தில் மங்காத்தா, மக்கள், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [2]\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)\nகுடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அதிமுக அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை உலகமயமாக்கல் எதிர்ப்பு காங்கிரஸ் செக்யூலரிஸம் தடை திமுக திராவிட நாத்திகம் திராவிடம் தீபாவளி தூஷண வேலைகள் நாத்திகம் பிஜேபி வாவர் வாவர் பள்ளி\nvedaprakash on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nஅமீர் on வாவர், வாபர், பாபர் யாரிது – இ…\nWorld News in Tamil on ஆர்.எஸ்.எஸ்.ம் தீவிரவாதமும்: க…\nvedaprakash on “ஜோசப் விஜய்” புதியதல்ல, “ஜீசஸ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/heavy-rain-in-karnataka-50-thousand-cubic-feet-of-water-opened-from-kabini-dam-in-cauvery-river/", "date_download": "2018-07-22T06:52:45Z", "digest": "sha1:OBQOMJC3FOJOVHZMHSR6UQEVEDNVGCXK", "length": 13889, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "கர்நாடகாவில் கனமழை: கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»கர்நாடகாவில் கனமழை: கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகர்நாடகாவில் கனமழை: கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகாவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து f மழை பெய்து வருவதால் காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவ��� வினாடிக்கு 50ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக முதல்வர் குமாரசாமியின் உத்தரவை தொடர்ந்து வினாடிக்கு 38 ஆயிரம் கனநீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் அணைத்தும், காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காவிரிக் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகத்தில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர் நாளை இரவுக்குள் தமிழகப் பகுதியான பிலிக்குண்டை வந்தடையும். தருமபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரிக் கரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கை யாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nகாவிரியில் தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 70அடியை தொட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து 39 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகர்நாடகா : கே எஸ் ஆர் அணையில் இருந்து 30000 கன அடி நீர் திறப்பு\nமேட்டூர் அணை : 106 அடியை தாண்டிய நீர் மட்டம்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 6\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்த��்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/12/08122017.html", "date_download": "2018-07-22T06:38:07Z", "digest": "sha1:BECFV2S5KTJGKDL3ADQKAXGSUIJPOXAN", "length": 12112, "nlines": 145, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை (08/12/2017)", "raw_content": "\nநம்பிமலை யாத்திரைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் அன்பர்கள் வருகின்ற 20/07/18 வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு சென்னை எழும்பூர்(egmore) ஆதார் அடையாள அட்டை நகலோடு வரவும். தரிசிக்கும் இடங்கள் பற்றி அறியவும் மற்றும் டிக்கட் நகல் இல்லாதோர், யாத்திரை பற்றிய மேலதிக விபரங்கள் பெற நம்மை(+91 96772 67266)தொடர்பு கொள்ளவும்..நன்றி.\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை (08/12/2017)\nமகாகுரு அகத்தியரை பற்றி திருமூலர் சுவடி மூலம் அருளிய பாடலை இப்போது காண்போம்:\nகருணை என்ற கடல் தனிலே ஆட்சி செய்து\nஞாலமதில் ஞானத்தை காத்து நின்று\nஞானிகளை ஆக்கி நின்ற ஞானத்தேவே...\nதேவே நின் திருவடிகள் மூலன் இப்போ\nகூறிடுவேன் தலைவா நின் அடியைப் போற்றி\nஅருள் என்றல் அகத்தியன் தான் வணங்குவோர்க்கு\nகுறிப்பறிந்து குறை நீக்கும் குருவே கும்பன்\nகுந்தகத்தை உடைத்தெறியும் அருளே கும்பன்...\nகும்பனருள் நிகர் சொல்ல எவருமில்லை\nகுகனும் சிவன் தனக்கு நிகர் அருளைத் தந்தார்\nஎம்மறையும் அவர் உரைத்தால் பின்தான் சொல்வோம்\nஏழு என்றால் நாங்கள் எல்லாம் கரத்தைக் கட்டி...\nகட்டி நின்று கால் பற்றி ஆசி கேட்போம்\nகடாட்சமென்றல் அவர் ஈந்தால் உண்டு என்போம்\nகும்பனைக்கேள் குடும்பமுடன் ஞானம் சொல்வார்\nஎம்மானும் கும்பனே எல்லோர்க்கும் தான்\nஎங்களுக்கு வாசி தந்த வாசி கும்பன்...\nகும்பன் தான் ஔடதமும் நவக்கோளும் தான்\nகும்பன் தான் குவலயமே வேறு ஏது\nகும்பன் என்றால் ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம்\nகுறுகி நின்று நடு நடுங்கும் பராக்கிரமங்கள்...\nபராக்கிரமம் இகபரமும் சொல்வார் கும்பன்\nபாடிட்டால் மாற்றம் சொல்ல எவனும் இல்லை\nபராக்கிரமும் வாளையைப் போல் அளிப்பார் கும்பன்\nபட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்...\nகும்பன் சொன்னால் குளவிகூட குதிறையாகும்\nகுருமுனிக்கு கிரியாவும் கடுகாய் நிற்கும்\nகுறையில்லா காப்பாக இருப்பார் என்றும்\nTUT குழுவின் மூலமாக நடைபெறும் அகத்திய ஆயில்ய ஆராதனைக்கான\nஅழைப்பிதழை கீழே இணைத்துள்ளோம்..அனைவரும் வருக\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஅகத்தியர் வனம் மலேஷியா (AVM) உதவியுடன், ராம்ஜி பொதுநல அறக்கட்டளையில் சில மணித் துளிகள்\nசென்னையில் நடைபெறும் 6 ஆவது இயற்கை நல்வாழ்வியல் பயிற்சி\nதேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய்\nகூடுவாஞ்சேரியில் ஒரு திருவிழா - மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் குரு பூஜை\nசித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள்\nஅன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்\nமஹா ஆயில்ய திருமண வைபவம் - அகத்தியர் ஞானம் இல்லம் ...\nமெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2)\nமூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அற...\nசதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலக...\nகார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1)\nபெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)\nஅகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2)\nமருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை\nபோற்றினால் நமது வினை அகலுமப்பா\nதெய்வத்தின் குரலிலிருந்து : கடன், கடமை, Duty\nவாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்...\nபக்தியும் முக்தியும் கலியுகத்தில் -2018\nபனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா\nகுன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி...\nஅருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரி...\nவாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (6)\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை (08/12/2017)\nதமிழ் கூறும் நல்லுலகம் -வருக \nஅறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே (5)\nதெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4)\nஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு...\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (4)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/polimer-priyamudan-naagini/", "date_download": "2018-07-22T06:58:43Z", "digest": "sha1:NHHYNK5BQQLLKHEQYOBSZVOSN7XZ5QHA", "length": 11083, "nlines": 90, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Priyamudan Naagini Tamil Serial On Polimer TV - Starting 2 January 2017", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nபாலிமர் டிவியில் பிரியமுடன் நாகினி தமிழ் சீரியல் – ஜனவரி 2, 2017 முதல் தொடங்குகிறது\nபாலிமர் டிவியில் பிரியமுடன் நாகினி தமிழ் சீரியல் – ஜனவரி 2, 2017 முதல் தொடங்குகிறது\nபாலிமர் டிவியில் பிரியமுடன் நாகினி தொலைக்காட்சி சீரியல் – ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை 6.30 பி.எம் மற்றும் 8.00 பி.எம்.\nமுன்னணி தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல் பாலிமர் டிவி, இன்னொரு டப்பிங் தொடரான ​​பிரியமுடன் நாகினி வெளியீட்டு விழாவை அறிவித்தது. பாலிமர் இந்த சமீபத்திய ஹிந்தி டாப்ஸ் தொடரை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். பிரியமுடன் நாகினி ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமை 6.30 மணி மற்றும் 8.00 பி.எம். பாலிமர் டிவி முக்கியமாக பிரதான குழுவில் ஹிந்தி டப்பிங் தொடரைக் காட்டுகிறது. இந்த தொடரின் பிரதான நடிகர்களில் பிரியல் கோர் மற்றும் மிஷ்காட் வர்மா ஆகியோர் உள்ளனர். ஹிந்த் சேனல் சப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது இச்சபயாரி நாகின். சப் தொலைக்காட்சியில் மொத்தம் 90 அத்தியாயங்கள் முடிவடைந்துள்ளன, செப்டம்பர் 27, 2016 வெளியீட்டு தேதி ஆகும்.\nஇன்னிங் கொடூகல், மாயா, கர்ணன் சூர்யா புட்டான், உரே யூயர், இன் எல்ம் வசந்தம், மூன்டுரு முடிச்சு ஆகியோர் பாலிமர் தொலைக்காட்சியில் மற்ற தமிழ் சீரியல் படங்கள். சமீபத்திய பாரக் மதிப்பீடு அறிக்கையின்படி, அவை 5 வது இடத்தில் (சில வாரங்கள்) பட்டியலிடப்பட்டுள்ளன. பாலிமர் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இப்போது இன்னொரு சூப்பர் ஹிட் ஹிந்தி டப்பிங் தொடரை அனுபவிக்கலாம். நீங்கள் தொடர்ச்சியான பட்டியல்களையும் பட்டியலையும் இங்கே இருந்து பார்க்கலாம். பாலிமர் டிவி மற்றும் பிற தமிழ் சேனல்களின் முழுமையான நிரல் திட்டத்தை நாம் நிறைவு செய்வோம்.\nபிரியமுடன் நவிகிணி பாலிமர் டி.வி. தமிழ் சீரியல் நடிகர்கள் மற்றும் குழுவினர்\nபிரியல் கோர், மிஷ்காத் வர்மா, ஃபரிடா தடி, பத்ருல் இஸ்லாம், திவ்யாஜியோதே சர்மா, ரக்ஷ்சி பந்த், பிரவீன் சீரோஹி, பூஜா கதர், சதில் கபூர், ஸ்னேஹால் ராய், ரெஹ்னா மல்ஹோத்ரா\nசீரியல் பெயர் அசல் சேனல்\nநாய் கொடியுல் கய்சா இங்கே இருக்கிறார் சோனி பொழுதுபோக்கு நெட்வொர்க்\nமாயத்தோற்றம் இச்சபயாரி நாகின் சப் டிவி\nகர்ணன் சூர்யா புத்ரன் பெயஹெட் சோனி பொழுதுபோக்கு நெட்வொர்க்\nபிரியமுடன் நாகினி சூர்யபுத்ரா கர்னல் சோனி பொழுதுபோக்கு நெட்வொர்க்\nஉறவே உயிரே மெரி ஆஷிக்வி டம் சே ஹாய் நிறங்கள் டிவி\nஇன் எல்யம் வசந்தம் குச் ரங் பியார் கே ஆஸ்ஸி பூ சோனி பொழுதுபோக்கு நெட்வொர்க்\nமூன்டுரு முடிச் சசரஸ் சிமர் கா நிறங்கள் டிவி\nஅழகு சீரியல் ஹீரோ பெயர், கதாநாயகி பெயர், இயக்குனர் மற்றும் பிற விவரங்கள்\nபகல் நிலவு – இந்த தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2018-07-22T06:44:02Z", "digest": "sha1:72DB4L3AAJHWRVZMK2DYAEXU4OAJMBFV", "length": 16004, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஸ்ரீதேவியின் மரணமும், மருந்துகளின் ஆளுமையும் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nஒலிம்பிக் வீரரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nஸ்ரீதேவியின் மரணமும், மருந்துகளின் ஆளுமையும்\nஅரசனும், தேவியும் அமர்ந்திருந்தனர், தேவியே ஜக்கம்மா, பூமாதேவி, காளிதேவி இப்படிப் பல பெண் தெய்வங்களின் பெயர்களின் முன்னோ பின்னோ இடப்படும் அடைமொழியாக தேவி அமைந்துள்ளது நமது வரலாற்றில்.”மயிலு என்னும் ஸ்ரீதேவி மறைந்து விட்டார்” என்கிற செய்தி செரிமானம் அடையாவிட்டாலும் உண்மை நிலவரம் கலவரப்படுத்தி விட்டன.\nநடிப்பில் தாம் ஏற்றுக்கொண்ட பாத்திரமாகவே மாறிவிடும் “அழகு மயில் ஸ்ரீதேவி” தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என… இந்தியத் திரைப்படங்களின் அனைத்து மொழிகளிலும் நடிப்பாட்சி நடாத்தி, விண்ணில் ஒளிரும் தாரகைபோல, மண்ணில் உலவிவந்த திரையுலகக் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர்.\nஏற்கெனவே தமது மூக்கை அறுவை மருத்துவம் மூலம் சீரமைத்துக் கொண்டிருந்தாலும் அதனால் அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் முகச்சுருக்கம், உடல் தோல் சுருக்கம் ஏற்படாத வண்ணம்… அமெரிக்காவில் மேற்கொண்ட புறஅழகை மேலும் மேம்படுத்தும் செயல் முறைக்காகத் தொடர்ந்து மேலைத் தேய மருந்துகளை உட்கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.\nஅதேபோல், இன்னும் சில சின்னச் சின்னத் உடல் திருத்தங்களுக்காக மருந்துகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். நல்வாழ்வில் அக்கறை கொண்டவராக இருந்த ஸ்ரீதேவி வருத்தக்காரராகவே வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார் என்கின்ற தகவல்கள் வேதனை அளிப்பதாகவே இருகின்றன.\nவீரியமிக்க மருந்துகள் சில சமயம் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தி, சுயநினைவையும் இழக்கச் செய்யும் என்கின்றது மருத்துவ ஆய்வுகள். மிகுதியாக எடுத்துக்கொண்ட மருந்துகளும் விருந்து நேர மது மயக்கமும் சேர்ந்து “சடன் கார்டியாக் அரெஸ்ட்” (Sudden Cardiac Arrest) என்கின்ற நிலையை ஏற்படுத்தி குளியலறை நீர்த் தொட்டியிலேயே மரணத்தை உண்டாக்கி இருக்கும் என்கிறார்கள் அவரது உடலை ஆராய்ந்த துபாய் மருத்துவர்கள்.\nஸ்ரீதேவியின் உடலில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் செறிவு இருந்ததும் உடற் கூராய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதன்னால் வருஞ்சாவு தானே அதையழைத்தே\nநடிகர் தயாரிப்பாளர் பாக்யராஜ் ஒரு திரைப்படம் எடுக்கத் தொடங்கியதுமே ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளரான போனி கபூர் சென்னை சென்று அந்தப் படத்தின் இந்தி மொழிக்கான உரிமையை வாங்கி விடுவார். அந்தப் படத்தின் கதைகளில் போனி கபூரின் தம்பி அனில் கபூரும் ஸ்ரீதேவியும் நடிப்பது வழக்கம்.\nஸ்ரீதேவியை முதன்முதலாக தமது தயாரிப்பில் நடிக்கக் கேட்டுக்கொண்டபோது, போனி கபூரிடம் பத்து இலட்சம் ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார் ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி. போனி கபூர் கேட்ட தொகையைவிடக் கூடுதலாகவே ஒரு தொகையைக் கொடுத்து ராஜேஸ்வரியின் நம்பிக்கைக்கு உரியவரானார்.\nதாய் மீது மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்த ஸ்ரீதேவி, தம் அம்மாவுக்கு அடிக்கடிவரும் தலைவலியால் கவலைப் பட்டபோது… அமெரிக்காவில் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் போனி கபூர். ஆனால் அறுவை மருத்துவம் செய்யப்பட வேண்டிய பகுதியைத் தவிர்த்துவிட்டு, தவறுதலாக அறுவை செய்யப்பட்டதால், கூடுதல் துன்பப்பட்டு… சில காலத்திலேயே காலமாகிறார் ஸ்ரீதேவியின் அம்மா. அதற்காக அந்த அமெரிக்க மருத்துவமனை நிருவாகம் பெருமளவு இழப்பீடு வழங்கியிருந்தது.\nதமக்குப் பேருதவியாக இருந்த போனி கபூரையே திருமணம் செய்துகொண்டு ஜான்வி, குஷி என்கிற இரு மகள்களுக்குத் தாயானார் ஸ்ரீதேவி.\nசூழல் பொறுத்தே துயரம் அதைத்தவிர்த்து\nவிருதுநகர் மாவட்டம், சாத்தூர் சாலையில் உள்ள மீனம்பட்டி என்கின்ற பழைமையான கிராமத்தில் 1963இல் பிறந்த ஸ்ரீதேவிக்கு பெற்றோர் இட்டபெயர் சிறி அம்மாயங்கர். பெரிய அளவிலான வேளாண்மை நிலங்களைக் கொண்ட ஐயப்பன் என்கின்றவரின் இரண்டாம் மனைவியான ராஜேஸ்வரிக்குப் பிறந்த இரண்டு மகள்களில் மூத்தவர் ஸ்ரீதேவி, தங்கையான சிறிலதா பிறந்த சில ஆண்டுகளிலேயே ஸ்ரீதேவி குடும்பம் சென்னையில் குடி புகுகிறது.\n1969இல் ”துணைவன்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவியை 1976இல் ”மூன்று முடிச்சு” வில் கதாநாயகியாக்கினார் கே.பாலசந்தர். அடுத்த ஆண்டிலேயே ”பதினாறு வயதினிலே” படம் மூலம் மயிலுவாக ஸ்ரீதேவியை மக்கள் மனங்களில் பதியச் செய்தார் பாரதிராஜா.\n”நடிகைகள் பலர் வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்கின்றனர். ஆனால், உண்மையில் அவர்கள்தம் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அதுபோலத்தான் நடிகை ஸ்ரீதேவியும் அவர் தமது சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லாமல்தான் காணப்பட்டார். இப்படி நினைவு கூர்கிறார் பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா….\nஇந்தியாவிலே அனைவராலும் விரும்பப்பட்ட நடிகையாக இருந்த அவர் சொந்த வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தாரா,,, என்று கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் வரும்,அவருடன் நெரங்கிப் பழகியவர்களிடம் இருந்து.\nதமது வாழ்வில் மிகவும் சரியாக இருந்த ஸ்ரீதேவி நிறைவாக, மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர் அவர் உண்மை வாழ்வை அறியாதவர்கள். ஆனால், உண்மையாகவே மகிழ்ச்சிகரமாக திருப்திகரமாக வாழ்க்கையை வாழ்ந்தாரா… என்பது கேள்விக்குறியே” என்றார் ஸ்ரீ தேவி குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய ராம் கோபால் வர்மா.\nஇன்பம் அதில்துன்பம் யாருக்கும் உள்ளவை\nஸ்ரீதேவியின் மூக்கு அறுவைக்கு முன்பு கவர்ச்சியாக நடித்தபோதும்… அவர் முகத்தில் களங்கமற்ற குழந்தைத் தன்மை தூக்கலாகவே இருந்தது. மூக்கு அறுவை மருத்துவம் செய்த பிறகுதான்… அவரது முழுவளர்ச்சி தெரிந்தது. இந்தியாவின் கனவுக் கன்னியாக, தமிழ்நாட்டுத் தாரகையாக திரையுலகில் உயர்ந்தபோதும் 54 வயதிலேயே நிகழ்ந்துவிட்ட ஸ்ரீதேவியின் மரணத்தைச் சட்டென்று மறக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.\nஅவிழா முடிச்சாகும் ஜெயலலிதா மரணம்\nவாழ்ந்த போதும் மட்டுமல்ல மறைந்த பின்னரும் கூட மர்ம...\nதூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு… கேள்விக் குறியாகும் மக்களாட்சி\nயாரைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதை மட்டும் மு...\nஅவிழா முடிச்சாகும் ஜெயலலிதா மரணம்...\nமுன்று நாள் முதல்வரும், மூக்குடைபட்ட பா.ஜ.கவு...\nநீட் தேர்வு முறைமையும் வஞ்சிக்கப்படும் தமிழக...\nபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை…. இந்த...\nபேரத்தில் பேராசிரியை… பின்னணியில் ஆளுன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-22T06:50:31Z", "digest": "sha1:ICGJO3ZZ5YCCL7ADXKXAC3ULUVF4UTA5", "length": 20357, "nlines": 105, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: தொலை பேசி முதல் கைபேசி வரை.....", "raw_content": "\nபுதன், அக்டோபர் 19, 2011\nதொலை பேசி முதல் கைபேசி வரை.....\nநம் அணைவருக்கும் ஆண்டவனின் சாந்தியும், ���மாதானமும் உண்டாவுவதாக.....\nகொஞ்சம், நேரம் கிடைக்கும்போதெல்லாம், பிளாக் எழுதலாம் என்று நினைத்து தான், பிளாக்கை நான் ஆரம்பித்தேன். ஆனால் நேரம் கிடைத்தால் மட்டும் போதாது, மனசும் நிம்மதியாகவும் இருக்கவேண்டும், என்பது கட்ந்த வாரங்களில், சொந்தங்களால் ஏற்பட்ட சில கடுப்பான விஷயங்களால் அனுபவம் ஆனது.\nசொந்தங்களினால் ஏற்பட்ட கசப்பை கொஞ்சம் மறந்து (முழுவதும் மறக்க கூடியது அல்ல) பிளாக்கில் அலப்பரையைத் தொடர என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன்.\nசிலருக்கு சில பொருட்கள், செண்டிமெண்டலாக ஸ்பெஷலாக இருக்கும், அம்மா கொடுத்த செயின், காதலி கொடுத்த பேனா (ரூ 10க்கு உள்ள தான் இருக்கும்), அப்பா கொடுத்த வாட்ச், கணவன் கொடுத்த புடவை, காதலன் கொடுத்த மோதிரம் (நம்மாளுங்க எப்போதும் காஸ்ட்லி தான்) ...... இப்படி.\nஎன்னுடைய செல்போன், எனக்கு அந்த மாதிரியான ஒரு செண்டிமெண்டான பொருள்.\nஎங்க அண்ணன் எனக்கு 2005ல் துபாயில் இருந்து, செகன்ட் ஹேன்டாக எனக்கு வாங்கி வந்தது கொடுத்த்து. இதுவறைக்கும் ஆச்சு, அது என்ன மாடல்னு கூட எனக்கு தெரியாது (இப்ப மார்கெட்ல இருக்குதான்னு கூட தெரியல).\nகடந்த 7 வருஷமா நான் கொண்டடிய சந்தோசமான நிகழ்வுகளயும் சரி, அழுது புரன்ட துன்பமான விஷயங்களையும் சரி, எனக்கு கொண்டுவந்து சேர்த்த ஒரு உயிரில்லா உயிர்.\nசர்வீசுக்குன்னு இதுவரை கொடுத்தது இல்லை, பல முறை தவறிவிழுந்த போதும், தண்ணியில பேன்டை முக்கிவைத்திருந்த போதும்.... ஒரு நாள், ரெஸ்ட் எடுத்துவிட்டு, அடுத்த நாள் கைக்கு வ்ந்துவிடும்.\nரொம்ப பேரு “என்ன இந்த மொபைல வைத்திருக்கிறாய்ன்னு” சொன்னபோதும் கூட, மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்ல. ஆன ஒரு 6 மாசத்திற்கு முன்பு, எதிர் முனையில் இருந்து வரும் சப்தம் சரியாக கேட்கவில்லை என்று கூறி, என் அப்பாவிடம் கொடுத்துவிட்டேன். ஒரு மாதத்திற்கு பிறகு, சரி செய்துவிட்டேன்னு சொல்லி, நான் கேக்காமலே என் அப்பா அதை திரும்ப அனுப்பிவிட்டார்.\nஉண்மைய சொல்லனும்னா, அந்த இடைப் பட்ட காலத்தில் நான் உபயோகம் செய்த போனில் இருந்து நல்ல விஷம் ஒன்னு கூட வரல. அந்த நேரத்துல இந்த பழய மொபைல் வர, ஏதோ பிரிந்த நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்ட மாதிரியான ஒரு சந்தோஷம் (ஸ்ஸ்சுரேஷ்.......டேய் ரமேஷ்....)\n2005ல் என்னுடன் இருந்த சக நண்பரிகளிடம் யாரிடமும் கலர் மொபைல் இல்லை, என்னுடையது தான் கலர் மொபைல் என்ற எகத்தாலத்துல நடந்து திரிந்த நாட்களும் உண்டு.\nபுது செல்போன் வாங்கும் ஆசை இல்லாவிட்டாலும், வீட்டில் உள்ளவர்களை கடுப்பேத்தனும் என்ற சால சிரந்த நோக்கத்துடன், “இத வித்துட்டு (எவனும் வாங்க மாட்டான், அது வேற விஷயம்) புது செல்லு வாங்கனும்னு சொல்லி வாய் மூடுவதற்கு முன்னாடியே, சொல்லி வச்சது மாதிறி எங்கப்பா ஆரம்பிப்பாங்க “அந்த காலத்துல எல்லாம்........” அய்யோயோ போதும் என்ற சொல்லவே தோனாது. சொல்லுர விஷயங்களும் ரொம்ப சுவாரஸ்யமானதாக இருக்கும்.\nஎங்க தாத்தா காலத்தில் இருந்து, எங்களுக்கு வெங்காய வியாபாரம் தான். கேரளாவிற்கு வெங்காயம் அனுப்பி வியாபாரம் நட்ந்தது. அனுப்பின மூட்டை சேர்ந்த்தா, வேரு ஏதாவது ஆர்டர் இருக்கான்னு எல்லாம் போன் பண்ணித்தான் கேட்டாக வேண்டும். அப்படி போன் பண்ண வேண்டும் என்றால் போஸ்ட் ஆபிசுக்கு போயித்தான் “ட்ரங்க் கால்” பண்ணி பேசனும்.\nஇந்த ட்ரங்க் கால் என்பது முதலில் நம்பரை, கொடுத்துவிட்டு, அடுத்த லைனுக்கு கனெக்ஷ்ன் கொடுக்கும் வரை காத்திருந்து பேசும் முறை. சில சமயங்களில் கனெக்ஷ்ன் கொடுக்க ரொம்ப நேரம் கூட எடுத்துக்குமாம். இரவு எல்லாம் விழித்திருந்த கதை கூட உண்டாம். அப்படியே கிடைத்தாலும், விஷயத்தை ரத்தின சுருக்கமாக சொல்லிவிட வேண்டும், இல்லை என்றால் பைசா போய்விடுமாம்.\nநான் சின்ன வயசாக இருக்கும் போது, எங்க ஏரியாவில் 10, 15 தெருவில், எங்க வீட்டில் மட்டும் தான் போன் இருந்தது (அதே வெங்காய வியாபாரத்திற்காக).அந்த 15 தெருவில் உள்ளவர்களுக்கு, வெளி-நாட்டில் இருப்பவர்கள் (எங்க ஊரில் அதிக அளவு, வெளி-நாடுகளில் வேலை செய்பவர்களே) எங்க வீட்டிற்கு தான் போன் செய்து பேசுவார்கள். அரை மணி நேரத்திற்கு முன்பாகவே போன் செய்து, நான் இந்த வீட்டு பையன், எங்க அம்மாவிடம் பேசவேண்டும் என்று சொல்லிவிடுவார். அந்த தகவல் என் மூலமாகவோ, இல்லை என் அண்ணன் மூலமாகவோ அங்கு சொல்லியனுப்பும். நாங்க சொல்லிவிட்டு, வீட்டுக்கு வருவதற்கு முன்பாகவே, சொந்தங்கள் புடை சூழ வீடு நிறைந்திருக்கும்.\nயாருக்கு போன் வந்திருக்கு என்று கூட கேக்காமல், ரிங்க் வந்தவுடனையே எடுத்து ‘ஹலோ எத்தா மைதீன் எப்படிமா இருக்க, உடம்பு எப்படி இருக்கு.......” என்று கேட்டு விட்டு, எதிர் முனையில் “அசனப்பா அண்ணாச்சி இல்லைய��, அவருகிட்ட கொஞ்சம் போன் குடுங்கன்னு” எங்கப்பா பெயரை சொன்னதுக்கப்புறம் தான் தனக்கான போன் இல்லை என்பதே தெரியும் அவர்களுக்கு. எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் வீட்டில் 5 பேருமே துபாயில் இருந்தார்க்கள். அவங்க அப்பா ரொம்ப வயசான ஆள், ஒரு முறை எடுத்து 5 நிமிடமா, ஹெலோ, ஹெலோன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு, என்னவென்று பார்த்தால் காதுக்கு பதிலாக வாயிக்கும், வாயில் வைப்பதை காதிலும் வைத்துப் பேசிக் கொண்டிருந்தார் பாவம்.\nவெள்ளிக் கிழமை இரவுகளில் எங்க வீட்டில், வெளி நாட்டு போன் காலுக்காக ஏகப்பட்ட மக்கள் காத்திருக்கும். “சம்பளம் அதிகமாக கிடைத்திருக்கிறது” என்று சொன்னால், மாஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ் என்றும், “வேலை ரொம்ப கஷ்ட்டம், உடம்பு எல்லாம் ஒரே வலி” என்று சொல்லிவிட்டால், யா அல்லாஹ் ஏன் எம்புள்ளய இப்படி சோதிக்க, யா ரகுமானே ன்னு அவருடைய அம்மா, அக்கா முதல் தங்கச்சி பையன் வரை ஒரே அழுகையாக இருக்கும்.\nஇந்த மாதிரியான அழுகையை கேட்டு எங்கப்பா “நம்ம புள்ளைங்கள வெளி நாட்டுக்கே அனுப்ப கூடாதுன்னு நெனச்சேன், ஆனா அது முடியல” ன்னு வருத்தமா சொன்னது இன்னும் எனக்கு நினைவிலேயே இருக்கு.\nஅந்த 5 நிமிட பேச்சில் “உடம்ப நல்லா பார்துக்கோ” என்ற வார்த்தை மட்டும் சுமார் 20 முறைக்கு மேலாக, இரண்டு பக்கத்தில் இருந்தும் வரும்.\nமுதல் முதலாக எனக்கு நினைவு தெரிந்து, எங்கள் வீட்டில், ஒரு கருப்பு நிற, நம்பரை சுற்றும் வகை டெலிபோன் தான் இருந்தது. ரிப்பேர் ஆகிவிட்டால், பட்டன் டைப் புது டெலிபோன் கிடைக்கும் என்று பல தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்ததுண்டு.\nB.E முடித்துவிட்டு வேலை தேடி சென்னை சென்ற போது, பஸ்ஸிலேயே என் மொபைல் போனை ஆட்டயப்போட்டுட்டானுங்க, இந்த ஒரே காரணத்துக்காகவே எனக்கு இன்னைக்கு வரைக்கும் சென்னையை பிடிக்காது. அது தான் என்னுடையா முதல் செல் போனாக இருந்தது.\nநான் 2008ல் துபாய் வந்த போது, எனக்கு முன்னால் சுமார் 12 வருடங்கள் முன்பு வந்த எனது மாமி மகன், என் அண்ணன் எல்லோரும் துபாய் பற்றி சொன்ன விசயங்களில், டெலிபோன் ரொம்ப முக்கியமானது. வெள்ளிக் கிழமை லீவு என்பதால், அன்று தான் ஊருக்கு போன் செய்ய நேரம் இருக்கும், ஆனால் அதற்காக நீண்ட தூரம் இருக்கும் வரிசையில் நிற்க வேண்டியிருக்குமாம். 10 நிமிட்த்திற்கு மேல் பேசினால் பின்னாடி இருக்கும் நபர் “பாய் கொஞ்சம் சீக்கிரம், அவசரமா வீட்டுக்கு பேசனும்னு” தொல்லை வேற. செல் போன் வந்த பிறகு அந்த போன்.கள் எல்லாம் அனாதையாக நடு ரோட்டில் நின்று கொண்டுதான் இருக்கின்றன. ஒரு முறை நடந்து செல்லும் போது என்னயும் அறியாமல், அந்த போன் பாக்ஸில் முட்டிக் கொண்ட போதும் ஏனோ கோவப்பட தோனவேயில்லை. தலையை மட்டும் சிரு புன்னகையுடன் தடவிக் கொண்டே கிளம்பிவிட்டேன்.\nஇன்றய நிலவரப் படி, செல்போன் வைத்திருப்பவர்களில் 5ல் ஒருவர் இந்தியராம். இன்னும் கொஞ்ச வருடம் விட்டு பார்த்தால், இந்தியாவில் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்குமாம்.\nபெருமை கொள்ளுவோம் செல்போன் வைத்திருக்கும் இந்தியன் என்று.\nநம் முன்னோர்கள் பட்ட கஷ்ட்டத்தை, நமக்கு கொடுத்திடாத செல்போனை, அதன் பெயர் கெட்டிறாத அளவிற்கு நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தி, பயனடைவோம்.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் முற்பகல் 7:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருள் 19 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 10:09\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதொலை பேசி முதல் கைபேசி வரை.....\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-07-22T07:03:38Z", "digest": "sha1:LZC7T4JPF333JDZHQSMM6M2W36FLUYKR", "length": 27139, "nlines": 110, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: ஹாஸ்டல் சாப்பாடு.", "raw_content": "\nசெவ்வாய், பிப்ரவரி 11, 2014\nநம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.\nஇன்று இதுதான் நடக்கும் என்று முன்னவே நமக்கு தெரிந்திருந்தால், ஒரு சுவாரஸ்யம் இருக்காது. அதுமாதிரித்தான் எங்க ஹாஸ்டல் சாப்பாடும். உறவுக்காரங்க, நண்பர்கள் யாராவது காலேஜிக்கு வந்து பார்க்கவந்தால், ஹாஸ்டல் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு ‘அடேங்கப்பா,,,, என்ன டேஸ்டுடா, செமய்யா இருக்குதுடா சாப்பாடு, இது தான் நீ ஊருக்கு நாலு மாசத்துக்கு ஒரு தடவ வர்ற காரணமா, அது சரிதான், இவ்வளவு நல்ல சாப்பாடு கிடச்சா எவனுக்கு சொந்த ஊருக்கு போகனும்னு தோணும், அது சரிதான், இவ்வளவு நல்ல சாப்பாடு கிடச்சா எவனுக்கு சொந்த ஊருக்கு போகனும்னு தோணும்” ன்னு சொந்தக்காரன் சுதி சுத்தமா சொல்லிக்கிட்டு இருக்கும் போதே பாய்ஞ்சு போயி குரல்வளையை கடிச்சி துப்பனும்னு தோணும்.\nஆனா, உண்மைய சொல்லனும்னா எங்க ஹாஸ்டல் சாப்பாடு ஓரளவுக்கு நல்லாத்தான் இருக்கும், சூப்ப்பரா இருக்கும்னு எவனாவது சொன்னான்னா, அவன் ஒன்னு நாக்கு செத்தவனா இருப்பான், இல்லன்னா சோத்துக்கு செத்தவனா இருப்பான். எங்களோட பிரட்சனை என்னன்னா, திங்கள் கிழமைன்னா, சாம்பார், செவ்வாய் கிழமைன்னா புளிக் குழம்பு, புதன் கிழமைன்னா வெஜ் பிரியாணி, வியாழக்கிழமைன்னா வெரைட்டி ரைஸ், வெள்ளிக்கிழமைன்னா சிக்கன் பிரியாணி, சனிக்கிழமைன்னா மீன் குழம்பு என்ற அட்டவனைதான். “ஆம்மா....இன்னைக்கு வெஜ் பிரியாணிதானே” என்ற சலிப்போடுதான் மெஸ்ஸுக்கே போகுறது. வெஜ் பிரியாணி உண்மையிலேயே நல்லா இருந்தாலும் கூட, அந்த மன்நிலையோட சாப்பிடுவது என்பது முடியாத ஒன்று. பசில கிடந்தா தூக்கம் வராது என்பதற்காக மட்டும், வயிறை நிறப்பிக்கொண்டு கிளாஸுக்கு போவோம்.\nஇதுமாதிரித்தான் ஒரு தடவ, சாம்பாருக்கு வாங்கும் மூலப்பொருட்களின் விலை கூடிருக்கும் போல, அன்னைக்குன்னு பார்த்து புளிக் குழம்பு வச்சிட்டானுங்க. “ஆம்மா........, இன்னைக்கு சாம்பாருதானே....” ன்னு சளிச்சிக்கிட்டு வந்த பங்காளிகளுக்கு புளிக்குழம்ப பார்த்ததும் பரம சந்தோசம். எப்பவும் வைக்கும் புளி குழம்பை விட அன்னைக்கு டேஸ்ட் ரொம்ப மட்டம்தான், ஆனால் சர்ப்ரைஸ் மெனு என்பதால், ஓப்பனிங்க் பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்புறதுக்கே பல மணி நேரம் ஆகிவிட்டது. இவனுங்க (நானுந்தேன்) சாப்பாடுவதை பார்த்துவிட்டு, கல்லூரி நிர்வாகம், புளிக் குழம்புன்னா பயலுகளுக்கு ரொம்ப இஷ்டம் போலன்னு தப்பா நினச்சிகிட்டு வாரத்துல மூனு நாளு புளிக்குழம்பா போட ஆரம்பிச்சிட்டானுங்க. பின்னாடி புளி விலை கூடிவிட்டதால், மறுபடியும் சாம்பாரே திரும்ப வந்து சேர்ந்திடுச்சு.\nஎன்னதான் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை சாப்பாட்டை மட்டும் அடிச்சிக்கவே முடியாது. வாரம் பூரா கிளாஸ் ரூமில் தூங்கி, தூங்கி ஏற்படுற டயர்டை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ரூமில் தூங்கி இழைப்பாரிக்கொள்வோம். ஆனால் காலையில சாப்பாட்டுக்கு எந்திருச்சா தூக்கம் கெட்டுருமே என்ற கவலை எங்களுக்கு இல்லை. ஏன் என்றால் காலை டிபன் ஸ்பெசல் தோசை, உருளைக்கிழங்கு குருமா சாப்பிட்டவுடன் கிடைக்கும் மசாலா பால். நான் நிறைய இடத்தில மசாலா பால் சாப்பிட்டிருக்கிறேன், ஆனா ஹாஸ்டல்ல கிடச்சமாதிரி எங்கயும் கிடைக்கல. டிபன் சாப்பிடுவதற்கு மூஞ்சை கழுவும் போது போகும் தூக்க கலக்கம், சாப்பிட்டு விட்டு மசாலா பாலை குடித்தபின்பு இரண்டுமடங்காக திரும்ப வருவதுதான் இதோட ஸ்பெசாலிட்டியே. எனக்கு தெரிஞ்சு, இதை குடிச்சிட்டு எவனும் தூங்காம, புத்தகத்தை தூக்கிகொண்டு திரிவதை பார்த்ததே இல்லை. இந்தமாதிரியான பெருமை கொண்ட பாலுக்கு எவண்டா மசாலா பால்னு வச்சான் என்று எங்கள் ‘ஆல் இந்திய தூங்குமூஞ்சி மாணவர் பேரவை’ கண்டனத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல், இனி அதை ‘மேட்டர் பால்’ என்றே அழைக்கவேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றினோம். எங்களது தீர்மனம் இன்னும் நடைமுறையில் இருப்பதை கேள்விப்பட்டு பெருமையும் அடைகின்றோம்.\nமேட்டர் பாலினுடய இன்னொரு ஸ்பெஷாலிட்டி, எவ்வளவு அசதியாக தூங்கினாலும் மதிய சாப்பாடு டைம் 1-2 க்குள் முழிப்பினை ஏற்படுத்திவிடும். கலை டிபன் சாப்பிட்டபின்னாடி அலாரம் எல்லாம் வைத்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு எழவேண்டிய அவசியம் இருக்காது. மதிய சாப்பாடு பிரியாணி என்றால் சாச்சாத் பிரியாணி இல்லை, பிரியாணி மாதிரி. சனிக்கிழமை ஏதாவது புதுப்படம் வந்தாலோ, இல்லை சிவகாசி பழன்யாண்டவரில் ஒரு நல்ல ....... (புரிஞ்சிக்கனும்) படம் வந்தாலோ, சனிக்கிழமை நைட் தக்காளி சாதம் மிஞ்சிடும், அந்தமாதிரியான நாட்களில், அதே தக்காளி சாதம், ஞாயிற்றுக்கிழமை பிரியாணியாக பரினாம வளர்ச்சி பெற்று சில சிக்கன் பீஸ்களுடன் தட்டில் தாண்டவமாடும். மெஸ்ஸில் 20 டேபில் இருக்கும், டேபிலுக்கு ஒன்னு, ரெண்டு தட்டு ரொம்ப நேரமா காலியாக இருக்கும். அவர்கள் எல்லாம் சாப்பிட்டா ‘லெக் பீஸ்’தான் சாப்பிடுவேன்னு அடம்பிடிக்குற பிரஸ்பதிகள். கடைசியில லெக் பீஸ் முடிஞ்சி போச்சு, வேற சிக்கனும் இல்லன்னு தெரிந்து ரசம் ஊத்தி முனங்கிகொண்டே சாப்பிடும் கூட்டங்கள். வாரத்தில் 21 வேலை சாப்பாட்டில் சொல்லுறமாதிரி, இந்த இரண்டு வேலை மற்றும் வியாழக்கிழமை கொடுக்கும் புரோட்டா, சால்னா தவிர்த்து வேறு எதையும், எவனும் விருப்பப்பட்டு விழுங்குனதா எனக்கு தெரியலை.\nநாங்க படிக்கும் சமயத்தில் மூன்று ‘பால்’கள். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மாதிரி. அதுல ஒன்னு மேலயே சொல்லியாச்சு ‘மேட்டர் பால்’, இன்னொன்னு ‘தியோடர் பால்’ இவன் EEE படித்துக்கொண்டிருந்த ஒருவன், (சாப்பாட்டைப் பற்றிய பதிவு என்பதால் இந்த நல்லவனைப் பற்றி இங்கு தேவையில்லை). மற்றொரு பால் ‘மிட் நைட் பால்’. பால் எல்லா இரவு நேர சாப்பாட்டுடனும் உண்டு என்றாலும், மி.நை. பால், எக்ஸாம் நேரங்களில் மட்டும்தான் கொடுக்கப்படும். தண்ணியில பால் கலந்து கொடுக்கும் மற்ற பால்களைப் போல அல்லாமல், சுண்ட காய்ச்சி எடுத்தா எப்படி கட்டியா இருக்குமோ அப்படி இருக்கும். மாணவர்கள் கண்விழித்து இரவு முழுவதும் படிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இரவு 12 மணிக்கு கொடுக்கப்படும் பாலுடன் பேரித்தம் பழங்களும் உண்டு.\nபாலுடன் பேர்த்தம் பழங்கள், எவன் சொல்லிக்கொடுத்த காம்பினேசன் என்றே தெரியவில்லை. ஆனால் உண்மையில் வேலை செய்தது, அதைக் குடிச்சா தூக்கமே வராது. மேட்டர் பாலுக்கு நேர் எதிர் இந்த மிட் நைட் பால். ‘நாடி, நரப்பெல்லாம் புடச்சி, உணர்ச்சிகள் எல்லாம் மேலோங்கி படிக்கனும் என்ற வெறியை உண்டு பண்ணும் பால் இந்த மி.நை. பால்’ என்று ஏதோ ஒரு வார்டன், விளம்பரத்துல வர்ற நடிகன் சொன்னமாதிரி சொன்னதாக ஒரு கிசு கிசு இருந்தது. 12 மணி வரைக்கும் ஓரளவு படித்தவர்கள், மி.நை பாலுடன் பேரிச்சம்பழத்தை திண்டுவிட்டு, வார்டன் சொன்னமாதிரி நாடி நரம்பெல்லாம் புடைக்க, படிக்கனும், படிக்கனும்னு வெறி புடிச்சு ‘வண்ணத்திரை’, ‘சினிக் கூத்து’, ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ “திரை மசாலா’....... போன்ற புத்தங்களுடன் கட்டிப்புரண்டு கொண்டிருப்பார்கள். நடுப்பக்கம் கசங்கி இருக்குற கோலத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும் அந்த உணர்ச்சி வெறி. மதவெறி, ஜாதிவெறி எல்லாம் இந்த உணர்ச்சி வெறியிடம் பிச்சை எடுக்கனும்.\nமிட் நைட் பால், மிட் நைட் மசாலா ரேஞ்சிக்கு மாறியதை அறிந்த நிர்வாகம், பின்பு பேரித்தம் பழங்களை தடைசெய்துவிட்டது. ‘வேணும்னா பாலை கேன்சல் பண்ணிக்கங்க, பேரீச்சம் பழத்தை தாங்க’ன்னு கண்ணீர் விட்டு கதறி கெஞ்சிப் பார்த்தோம், இரும்பு மனம் கொண்ட நிர்வாகம் இறுதிவரை இறங்கிவரவேயில்லை. மாசத்து ஒரு முறை பஃப்பே சிஸ்டம் உண்டு, எல்லா நாளும் நாங்க இருக்கும் இடத்துக்கு மாஸ்டர் வருவாரு, பஃப்பே சிஸ்டம்ன்னு பேரு வச்சி நம்மள மாஸ்டர் இருக்கும் இடத்துக்கு தட்ட தூக்க விட்டுவானுங்க, ஆனா சாப்பிடுற ஐட்டம்னு பார்த்தா எப்போதும் சாப்பிடுற அதே காஞ்சிபோன சப்பாத்தி, தீஞ்சு போன தோசை, ஊத்துப் போன சப்ஜியாகத்தான் இருக்கும், பெயருக்கு இரண்டு எக்ஸ்ரா ஐட்டங்கள் இருக்கும்.\nசைவம், அசைவம் என ரெண்டு மெஸ் உண்டு. முதலிலேயே சைவமா, அசைவமா என்று பெயர் கொடுத்துவிடவேண்டும். சைவம் சமைக்குற மெஸ்ஸில் பேர் கொடுத்தவர்களுக்கே அனுமதி, அங்கு அசைவ பட்சிகள் போகமுடியாது, சென்னை ஏர்போட்டுல கூட அவ்வளவு செக்கிங் இருக்காதுன்னா பார்த்துக்கங்க. சிக்கன் போடுற அன்னைக்கு சைவ மெஸ்ஸில், காலி பிளவர் 65, ஐஸ்கிரீம், குலாம்ஜாம், புரூட் சாலட் இப்படி பல ஐட்டங்கல் உண்டு. அதனால் சைவம்னு பல பேரு பெயர் கொடுத்துவைத்திருந்தார்கள். அசைவத்துக்கு அந்தமாதிரி செக்கிங் எதுவும் கிடையாது, யாருவேணும் என்றாலும் வரலாம், சாப்பிடலாம், போகலாம். நாம நல்லவனா இருந்தாலும் சுத்தியிருக்கும் கூட்டம் “டேய் நீ பேசாம சைவத்துக்கு பேரு கொடு, சிக்கன் போடுற அன்னைக்கு முதலிலேயே போய் நான்வெஜ் மெஸ்ஸில் சாப்பிடுவிடு, அப்புறமா வெஜ் மெஸ்ஸுக்கு வந்து ஐஸ்கிரீம், குலாப்ஜாம் எல்லாம் சாப்பிடு, நாங்களும் அப்படித்தான் செஞ்சிக்கிட்டு இருக்கோம்”ன்னு ஒருத்தன் ஒத்து ஊத, பேர் கொடுக்க வார்டன் முன்னாடி போய் நின்னாச்சு.\n‘சார், நான் மெஸ் ஜேஞ்ச் பண்ணனும்’\n‘அப்படியா, எந்த மெஸ்ஸுல இருந்து எந்த மெஸ்ஸுக்கு ஜேஞ்ச் பண்ணனும்\n‘சரி உன் பேரு என்ன\n‘முஹம்மது யாஸிர்’ ன்னு சொன்னதுதான் தாமதம் மனுசன் மேல இருந்து கீழ வரை ஒரு கேவலமான பார்வை பார்த்தாரு பாருங்க அதை என்னால இன்னும் மறக்கமுடியல. போக்கிரி படத்துல வடிவேலு சொன்னதுமாதிரி, ‘மண்ட மேல இருந்த கொண்டய மறந்துட்டோமே’. எல்லாத்தையும் பிளான் பண்ணின நமக்கு பேரை கேட்பானுங்களேங்குற விசயமே ஞாபகத்துக்கு வரலயே, ‘இனி இந்தமாதிரி தப்பு ஃபுயூச்சர்ல நடக்காம பார்த்துக்கனும்டா யாஸிரு’ என எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.\n‘இல்ல சார், போன வாரம் புட் பாய்ஸன் ஆகிடுச்சு, அதனால டாக்டர், ஆடு, கோழி, மீன், முட்டை, மட்டன், சிக்கன், எக், பிஷ் என இந்த 8 ஐட்டங்களையும் தொடக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. அதுனாலத்தான் இந்தமாசம் வெஜ்ஜுக்கு மாறலாமுன்னு.......’ சொல்லும் போதே அவரு நம்பிட்டாரு எங்கிற சமிக்சை தெரிந்தது.\nஅந்தமாதம் பஃப்பே சிஸ்டத்தில், நான்வெஜ்ஜில் சில சிக்கன்களையும், சில பல பிஷ், மட்டங்களையும் திண்டுவிட்டு, வெஜ் மெஸ்ஸிற்கு சென்று அங்குள்ள ரசகுல்லா, ஜிலேபி, காலி பிளவர் 65, வெஜ் சில்லி புரோட்டா, புரூட் சாலட் வித் ஐஸ் கிரீம் என எல்லா அய்ட்டங்களையும் திண்டுவிட்டு ரூமில் கண்மூடியதுவரை ஞாபகம் இருந்தது. கண் திறந்து பார்த்தா விருதுநகர் ஹாஸ்பிட்டல், ‘எனக்கு என்ன ஆச்சுடா’ என்று பிணத்த சுத்தி உக்கார்ந்திருந்தவனுங்க மாதிரி என் கட்டிலை சுத்தி இருந்த நண்பர்களிடம் கேட்க ரெண்டு நாள ஹாஸ்பிட்டல்லதான் இருந்தேனாம், காரணம் புட் பாய்ஸனாம்.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 11:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயாஸிர் கலக்கிட்டீங்க. இது மாதிரி பல ஐட்டங்கள் என்கிட்டயும் இருக்கு ...ஆன்னா அதை எழுத நினைக்கையில்தான் வார்த்தை முக்குது...\nயாஸிர் அசனப்பா. 25 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:34\nஅங்க அங்க மானே தேனே பொன்மானேன்னு போடுங்க. அவ்வளவுதான் ஒரு பதிவு ரெடி.\nயாஸிர் அசனப்பா. 10 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:01\nஅவ்வளவு சீக்கிரமா மறந்திட முடியுமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅது ஒரு அழகிய நிலாக்காலம்.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2013/04/blog-post_9220.html", "date_download": "2018-07-22T06:50:35Z", "digest": "sha1:3PABLWA23TMZSSJOQPG3CYQIZJBUFYZK", "length": 3056, "nlines": 31, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: பெண்களின் நிர்வாண உடலில் ஒவியத் திறமையை காட்டும் ஓவியர் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\nபெண்களின் நிர்வாண உடலில் ஒவியத் திறமையை காட்டும் ஓவியர் (வீடியோ இணைப்பு)\nபேசும் கலைகளில் ஒன்றாக இந்த ஓவியம் இருந்து வருகின்றது. என்ன தான் உலகம் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைத்தாலும் ஒவியத்திற்கான மவுசு இன்னும் குறையவில்லை.\nஒவ்வொருவரும் ஒவ்விதமான தமது ஒவியத் திறமையை காட்டுவார்கள் இங்கும் ஒருத்தர் காட்டும் கலையை பாருங்கள்.பெண்களில் அரைநிர்வாண உடலில் அவரது துரிகையின் விளையாட்டை பாருங்கள்.\nஅமெரிக்க ஓவியர் ஒருவர் வீதியின் நடுவில் பெண்கள் மற்றும் ஆண்களில் வெற்று உடல்களில் ஓவியம் தீட்ட�� அங்குள்ள ரசிகர்களுக்கு விருத்து அளித்துள்ளார்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t8890p25-a-joke", "date_download": "2018-07-22T07:09:46Z", "digest": "sha1:JRWGBHWJ22U5E24Z66BFDUCP7QT2UPOM", "length": 21489, "nlines": 462, "source_domain": "eegarai.darkbb.com", "title": "A ...Joke.. - Page 2", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒருவர்/ உங்க பையன் பேரு என்னங்க...\nஒருவர்/ ஏன்க இப்படி ஒரு பேரை வச்சிங்க\nமற்றவர்/ அவன் அதையும் மீறி பொறன்தான் அதான்...\nஅபிராமி நீங்களாவது எனக்கு சொல்லுங்கலீன் என்ன சொல்லியிருக்கான்கள் என்று ஒருத்தரும் சொல்லுராங்கலில்லை\nரூபன் இவ்வளவு சின்ன புள்ளையா\nரூபன் இவ்வளவு சின்ன புள்ளையா\nஎதுக்கு எல்லோரும் ஓடுறீங்க அப்படி என்ன சொல்லககுடாததையா சொல்லியிருக்கா மீனு ஒடுங்க சொல்லிட்டு ஒடுங்க\n@ரூபன் wrote: எதுக்கு எல்லோரும் ஓடுறீங்க அப்படி என்ன சொல்லககுடாததையா சொல்லியிருக்கா மீனு ஒடுங்க சொல்லிட்டு ஒடுங்க\nஎன்ன அபி சொல்ல முடியாட்டிக்கு முடியாதுன்னு மட்டும்தான் சொல்லணும் இல்லை எனக்கும் புரியலை என்னு என்னை மாதிரி ஒத்துக்கணும் எதுக்கு இப்ப களத்திலை இறங்குறீங்க\nநிரோத் என்பது ஆண்கள் பாவனை பண்ணும் ஒரு தடை சாதனம் ரூபன்..\nஅதுதான் அந்த சாதனம் பண்ணியும் பிறந்த பையன் என்பதால் நிரோத்குமார் என்று பெயர் வைத்து இருக்கின்றார்..\nநிரோத் என்பது ஆண்கள் பாவனை பண்ணும் ஒரு தடை சாதனம் ரூபன்..\nஅதுதான் அந்த சாதனம் பண்ணியும் பிறந்த பையன் என்பதால் நிரோத்குமார் என்று பெயர் வைத்து இருக்கின்றார்..\nஎனக்கு முழு விளக்கம் தேவை\nகுமாரி மீனுவின் புதிய பெயரா\n@ரூபன் wrote: எனக்கு முழு விளக்கம் தேவை\nடேய் குண்டா..இதை விட விளக்க முடியாது..டா\n@kirupairajah wrote: குமாரி மீனுவின் புதிய பெயரா\nமீனுவுக்கு தமிழன் அண்ணா வைத்த பெயர் குமாரி மீனு\n@ரூபன் wrote: எனக்கு முழு விளக்கம் தேவை\nஉனக்கு எப்படி சொன்னாலும் புரியாது கண்ணா பூ போயி வேற வேலைய பாரு\n@ரூபன் wrote: எனக்கு முழு விளக்கம் தேவை\nவிளக்கமார் உள்ளது இதை வைத்து விளக்குங்கள் ராஜகுமாரி....\n@ரூபன் wrote: எனக்கு முழு விளக்கம் தேவை\nஉனக்கு எப்படி சொன்னாலும் புரியாது கண்ணா பூ போயி வேற வேலைய பாரு\n@ரூபன் wrote: எனக்கு முழு விளக்கம் தேவை\nஉனக்கு எப்படி சொன்னாலும் புரியாது கண்ணா பூ போயி வேற வேலைய பாரு\n@Tamilzhan wrote: விளக்கமார் உள்ளது இதை வைத்து விளக்குங்கள் ராஜகுமாரி....\n@Tamilzhan wrote: விளக்கமார் உள்ளது இதை வைத்து விளக்குங்கள் ராஜகுமாரி....\n@Tamilzhan wrote: விளக்கமார் உள்ளது இதை வைத்து விளக்குங்கள் ராஜகுமாரி....\nமீனு தீபாவளி துப்பாக்கிய வச்சுக்கிட்டு சும்மா விளையாடாதே.......\n@Tamilzhan wrote: விளக்கமார் உள்ளது இதை வைத்து விளக்குங்கள் ராஜகும��ரி....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2015/09/", "date_download": "2018-07-22T06:53:29Z", "digest": "sha1:6KOF4LE4VYWOMUBL54QFXGDBWPRTSB4H", "length": 121845, "nlines": 453, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: September 2015", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nசாயங்காலம். மணி ஆறு பத்து. நான் பாட்டுக்கு பேஸ்புக்ல குரூப் மெஸ்சேஜ் போட்டுட்டு அப்படியே ராஜா ராணி படத்தை பாத்துட்டு இருந்தேன்.\nதிடீர்னு ஹோய்ன்னு ஒரு குரல். அதுவும் என் ரொம்ப பக்கத்துல. பட்டுன்னு ஒரு நிமிஷம் இதயத்துடிப்பு நின்னுடுச்சு. யார்ரா அது நம்ம பெட் ரூமுக்குள்ள நம்ம பக்கத்துலன்னு. பாத்தா பக்கத்து வீட்டுப் பொண்ணு. இவ எப்ப என் ரூம் கதவ தொறந்தா, எப்ப பக்கத்துல வந்தான்னு ஒண்ணுமே கவனிக்காம தேமேன்னு படத்தப் பாத்துட்டு இருந்துருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.\nஎங்கயாவது வெளில போவோமான்னு கேட்டா. இல்ல, இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. இனி வெளில போனா வீட்ல பாட்டி திட்டுவாங்கன்னு சொன்னேன். பாட்டி எங்கயோ போன மாதிரி இருந்துச்சே, இப்ப எல்லாம் வர மாட்டாங்கன்னு சொன்னா. அடப் பாவிகளா, என்னை விட பாட்டிய நீங்க அதிகமா வாட்ச் பண்ணுவீங்க போலயேன்னு நினச்சுட்டு, நான் அப்பா கிட்ட பெர்மிசன் கேக்கணும்னேன். என்ன நினச்சாளோ, சரி, நான் போயிட்டு வரேன்னு போய்ட்டா.\nஅவ பாட்டுக்கு சொல்லிட்டு போய்ட்டா. இப்ப என் மனசுக்குள்ள ஒரு ஆசை. வீட்டை விட்டு இப்படி ராத்திரி நேரம் வெளில கிளம்பி ரொம்ப நாள் ஆகிடுச்சே, போய் தான் பாப்போமான்னு. நந்து வீட்டுக்கு போன் அடிச்சேன், “அடியே வெளில போறேன், வரியா”ன்னு கேட்டு.\nஅடுத்த பத்தாவது நிமிசத்துல நந்துவும், அவ ப்ரெண்ட் முருகேசும் என் வீட்ல ஆஜர். இந்த கார் சாவி எங்கன்னு தெரியலயேன்னு நான் சொல்ல, அவ ஓடிப் போய் பாட்டி ஒளிச்சு வச்சிருந்த கார் சாவிய எடுத்துட்டு வந்துட்டா. வெளில போறோம், எதுக்கும் செலவுக்கு கொஞ்சம் காசு எடுத்து வைப்போம்னு இருநூறு ரூபாய பேக்ல இருந்து எடுத்து யார் கிட்டயோ குடுத்தேன்.\nஅப்புறம் மடமடன்னு கால்ல பேன்ட்-எய்ட் சுத்தி, ஒரு சுடிதார எடுத்து போட்டுட்டு ஆறரை மணி���்கு கிளம்பிட்டேன். வாக்கர் வச்சு, வாசலுக்கு வந்து, அங்க இருந்து படி இறங்கி, கார் செட்ல போய் கார எடுத்துட்டு வெளில வந்தோம்.\nநல்ல மழை பெஞ்சு, அப்பவே கும்மிருட்டு பரவ ஆரம்பிச்சிடுச்சு. சரி, எங்கப் போகலாம்னு யோசிச்சா ஒரு ஐடியாவும் தெரியல. நந்து மெதுவா பானிபூரி சாப்பிடப் போவோமா அக்கான்னு கேட்டா. அதுவும் சரி தான், கடைசியா அத சாப்ட்டு ஒரு வாரம் ஆகிடுச்சுன்னு முடிவெடுத்து, மெயின் ரோட்டுல போனா என்ன த்ரில் இருக்கு, நாம ஊர் காட்டுக்குள்ளோட வண்டிய எடுத்துட்டு போவோம்னு முடிவு பண்ணி தெருவுக்குள்ள வண்டிய விட்டேன்.\nவழக்கமா நான் கொக்கு, மைனா, காக்கா, வாத்து எல்லாம் பாக்கப் போற வழி தான். ஆனாலும் இருட்டா இருந்ததால அந்த குளக்கரையையும், வயக்காட்டையும் கொஞ்சம் வேகமாவே கடந்துப் போனேன். எதிர்ல வர்ற வண்டி எல்லாம் அவ்வளவு பாஸ்ட்டா வருது. கொஞ்சம் பாதைல இருந்து விலகினாலும் கடக்காலுக்குள்ள வண்டியோட விழ வேண்டியது தான். ஆனாலும் எப்படியோ வேகவேகமா எல்லாத்தையும் கடந்து சிட்டிக்குள்ள நுழைஞ்சு, பானிப்பூரி விக்குற வண்டிகிட்ட கொண்டு போய் காரை நிறுத்தினேன்.\nசரி, காசு எங்கன்னு தேடினா காச காணோம். வீட்ல வச்சு யார் கிட்டயோ குடுத்தேனேன்னு ஒரே யோசனையா போச்சு. நந்துகிட்ட ஏய், காச உன்கிட்ட தான குடுத்தேன்னேன். அவ, நீ எங்க என்கிட்ட குடுத்த, நான் சாவி எடுக்கல போனேன்னா. முருகேசு, என்கிட்ட குடுக்கலன்னு படபடன்னு தலையாட்டினான். எப்பவுமே கார் டேஷ் போர்ட்ல ஐநூறு ரூபா எமர்ஜென்சி வச்சிருப்பேன். காசு எங்க போச்சுன்னு குழம்பிட்டே சரி, அந்த ஐநூறு ரூபாய வச்சு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியது தான்னு குழப்பத்தோடவே கார விட்டு இறங்கினேன். அந்த பய முருகேசு கலகலன்னு சிரிக்கான்.\nஎன்னலேன்னு கேட்டா, காச என்கிட்ட தான் குடுத்த, எப்படியும் நீ மறந்துருவ, அதான் உன்னை டெஸ்ட் பண்ணினேன்ங்குறான் கொரங்கு. கிர்ர்ர்ர்.... காச வெடுக்குன்னு அவன் கைல இருந்து பிடிங்கிட்டு ஒரு முறை முறைச்சேன். அவன் அசராம வெவேவேங்குறான். இந்த பயல என்ன பண்ண. என்ன சொன்னாலும் நமக்கு தான் பல்ப் குடுப்பான். சரி மன்னிச்சு விட்ருவோம்னு நினச்சு மன்னிச்சு விட்டுட்டேன்.\nஎனக்கு ரெண்டு ப்ளேட் மசாலா பூரி, நந்துவுக்கு ஒண்ணு, முருகேசுக்கு ஒண்ணுன்னு ஆர்டர் பண்ணினேன். ஹலோ, அதென்ன உங்களுக்கு மட்டும் ரெண்டு, எனக்கும் வேணும்னு முருகேஷ் அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான். முதல்ல இத தின்னுடா, அப்புறமா வாங்கித் தரேன்னு அவன் தலைல ஒரு குட்டு வச்சு, மசாலாபூரி தின்னு முடிச்சாச்சு. நந்து மெதுவா அக்கா பானிபூரின்னு இழுக்க, சரின்னு ஆளுக்கு ஒரு ப்ளேட் பானிபூரி ஆர்டர் பண்ணி அதையும் காலிப் பண்ணியாச்சு.\nஎல்லாம் முடிஞ்சு கிளம்பலாம்னு நினச்சா, முருகேஷ் மறுபடியும் மசாலா பூரி வாங்கித் தருவேன்னு சொன்னல, அத வாங்கிக் குடுன்னு அடம் பிடிக்குறான். எனக்கா, ஒரே கோவம். டேய், இந்தா பாரு, வாங்கித் தரத பத்தி ஒண்ணும் பிரச்சனை இல்ல, ஆனா எல்லாத்தையும் திங்கணும், தெரிஞ்சுதான்னு மிரட்டினதும் பய, நீ மட்டும் ரெண்டு ப்ளேட் தின்னல, சின்னப் புள்ளைக்கு வாங்கித் தராம ஏமாத்துறன்னு பொசுக்குன்னு கூட்டத்துல வச்சு மானத்த வாங்கிட்டான். சரி, சரின்னு அவனுக்கு இன்னொரு ப்ளேட் ஆர்டர் பண்ணினேன். ரெண்டு வாய் எடுத்து தின்னவன், எனக்கு போதும் இந்தான்னு என்கிட்ட நீட்டிட்டான்.\nஎனக்கு அத வாங்கி தின்ன ஆசை தான், ஆனாலும் மூணு ப்ளேட் மசாலா பூரி தின்னான்னு யார் கிட்டயாவது இவன் போட்டுக் குடுத்துட்டா மானம் மரியாத எல்லாம் போயிடுமேன்னு கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம், அட, இதெல்லாம் நமக்கு புதுசா என்னன்னு மானம் மரியாதைய எல்லாம் தூக்கி ஓரமா வச்சுட்டு மசாலா பூரிய ஒரு பிடி பிடிச்சேன். நந்து அக்கா எனக்கு சாக்லேட் வேணும்னு அடம்பிடிக்க, அதையும் வாங்கிக் குடுத்து வண்டிய ஸ்டார்ட் பண்ணினேன்.\nஅப்ப பாத்து கோவில் யானை ஒண்ணு க்ராஸ் ஆச்சு. ஹை யான யானைன்னு நந்து குதிக்க ஆரம்பிச்சுட்டா. ஆமா, இவ பெரிய அஞ்சலி பாப்பா, யானைய கண்டதும் சீன் போடுறான்னு முருகேசு அவள நக்கல் அடிக்க, போல, நான் யானைய போய் தொடப்போறேன்னு டக்குன்னு கார் கதவ தொறந்துட்டு ஓட ஆரம்பிச்சுட்டா.\nஏய், ஏய், நந்துன்னு நான் உக்காந்துட்டே கத்துறேன். முருகேசு எங்கன்னு பாத்தா பயத்துல கோழி குஞ்சு மாதிரி பதுங்கி போய் கிடக்கான் பின்னால உள்ள சீட்ல. ஹஹா... இந்தாடி, காசு குடுன்னு மிச்சம் இருந்த ஒரே அஞ்சு ரூபாயையும் அவ கிட்ட நீட்ட, ஓடிட்டு இருந்தவ அப்படியே திரும்பி வந்து காச பிடிங்கிட்டு மறுபடியும் யானை கிட்ட ஓடினா.\nஅப்புறமா, கொஞ்ச நேரம் யானைய தடவி பாத்து, அது துதிக்கைய எடுத்து அவ தலைல வைக்க, பிள்ளைக்கு சந்தோசம் தாங்கல. யானை அப்படியே நடந்து போய்ட்டே இருக்க, இவ திரும்பி திரும்பி பாத்து அதுக்கு டாட்டா காட்டிகிட்டே வந்தா.\nஇப்ப மணி ஏழரை. கும் இருட்டு. அப்படியே மெயின் ரோடு பிடிச்சு போனா பயம் இல்லாம வீடு போய் சேர்ந்துடலாம். ஆனாலும் என்னவோ ஒரு அசாத்திய துணிச்சல் மனசுக்குள்ள. மறுபடியும் வந்த வழியே போனா என்னன்னு. ரைட்டு, முடிவு எடுத்தாச்சு. இனி மாறக் கூடாது.\nஅந்த வழி மனுசங்க அதிகமா போகாத வழி. ஒரு சின்ன கார் போற அளவு தான் இடம் இருக்கும். எதுத்தாப்புல ஒரு வண்டி வந்துச்சுனாலே க்ராஸ் பண்ணி வர ரொம்ப கஷ்டம். இப்படி தான் போன வாரம் ஒருநாள் பகல் நேரத்துலயே ஒரு டூ-வீலர் மேல கொண்டு போய் மோதினேன். ஆனா தப்பு அவர் மேலங்குரதால ஒண்ணுமே சொல்லாம சாரி கேட்டுட்டு போயிருந்தார். இப்ப அங்க தான் போயிட்டு இருக்கேன். ஹெட் லைட் வேற டிம்மா வச்சுட்டு ஆம வேகத்துல தடக் தடக்ன்னு பதைபதைக்க ஓட்டிகிட்டு இருக்கேன். வழில ஆள் நடமாட்டமே இல்ல. வலது பக்கமா இருக்குற வயல்ல தண்ணி சலம்புர சத்தம். என்னடான்னு பாத்தா ரெண்டு நாய்ங்க பட்டுன்னு வண்டி குறுக்க ஓடி வந்துடுச்சு.\nபட்டுன்னு பிரேக் அடிச்சு வண்டிய நிறுத்தினா இந்த முருகேசு ஊஊஊ....ன்னு ஊளை போடுறான். டேய், அடங்குடா, நாம இப்ப சுடுகாட்ட க்ராஸ் பண்ணப் போறோம், இரு இரு, பேய் கிட்ட உன்னை புடிச்சு குடுக்குறேன்னு சொன்னதும் பையன் பயத்துல கப்சிப்.\nசுடுகாட்டை க்ராஸ் பண்ணும் போது கொஞ்சம் தூரமா உத்துப் பாத்தேன். எங்கயோ ஒரு விளக்கு வெளிச்சத்துல என்னவோ அசைஞ்ச மாதிரி இருந்துச்சு. ஒரு வேளை பேயா இருக்குமோ அடி ஆத்தி.... வேணாம் காயு, பேய் எல்லாம் உனக்கு பிரெண்ட் தான், ஆனா இந்த நேரத்துல உனக்கு அந்த பிரெண்ட்ஷிப் தேவையான்னு எனக்கு நானே கேள்விக் கேட்டுகிட்டேன். வேணாம், வேணாம், எதுக்கும் நாளைக்கு காலைல வந்து பேய்க்கு ஹாய் சொல்லலாம்னு அப்படியே பார்வைய பாதைக்கு திருப்பி பொம்ம மாதிரி ஸ்டியரிங்க பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.\nஅடுத்து வந்தது குளம். இந்த பக்கம் குளம். அந்த பக்கம் வயல். அதுவும் அதள பாதாளத்துல இருக்கு. இருக்குறதுலயே அது தான் குறுகலான பாதை. ஒரு நிமிசப் பயணம். அத தாண்டிட்டேன்னா அப்புறம் ஊருக்குள்ள நுழஞ்சிடலாம். திடீர்னு முருகேசு அக்கா, வேகமா போக்கான்னான். அடேய், இருடா, நானே பயத்துல தவந்துட்டு இருக்கேன், இன்னும் கொஞ்சம் தான், தாண்டிடலாம்னு சொல்லிட்டு இருக்கும் போதே, நந்து ஹாஹான்னு சிரிக்க ஆரம்பிச்சுட்டா.\nஎன்னடி, பேய் மாதிரி சிரிக்குறன்னு நான் கேட்டதும், வேகமா போனா, அப்படியே மேல போய்டலாம்க்கா. அங்க எல்லாம் நமக்கு ப்ரீ டிக்கெட். ப்ரீயோ ப்ரீன்னு மறுபடியும் சிரிக்குறா. வெளில இந்த சில்வண்டுங்க வேற கர்ட் கர்ட்ன்னு சத்தம் போடுதுங்க. அவ்வ்வ்வ், தெரியாம வந்துட்டோமோ, சரி, இன்னும் பத்தடி தானன்னு யோசிச்சுட்டு இருக்குறப்பவே எதுத்தாப்புல ஒரு ஆட்டோ. அய்யயோ, இப்ப என்ன பண்றதுன்னு வண்டிய அப்படியே நிறுத்திட்டேன். அப்புறம் ஆட்டோக்காரர் என்ன நினச்சாரோ, அவர் வண்டிய ரிவேர்ஸ் எடுக்க, நான் பாட்டுக்கு அந்த இடத்த கிராஸ் பண்ணி வந்துட்டேன்.\nவீட்டுக்கு வந்ததும் பாட்டி, எங்க போய் தொலைஞ்சீங்கன்னு கத்துனாங்க. அக்காவோட பாய் ப்ரெண்ட பாத்துட்டு வரோம் பாட்டின்னு நந்து சொன்னா. ஆஹா, இது நல்ல ஐடியாவா இருக்கே. பிற்காலத்துல ஒரு நாள் உதவும்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன்.\nபை நந்து, பை முருகேஷ்ன்னு சொல்லிட்டே ரூமுக்குள்ள வந்து கதவ அடச்சுட்டேன். ஒரு பொட்டப்புள்ள இப்படியா வீட்டுக்கு அடங்காம திரியுறதுன்னு பாட்டி குரல் கொஞ்ச நேரம் கேட்டுட்டு இருந்துச்சு.\nநமக்கு எதுக்கு அதெல்லாம்.... கொர்ர்ர்ர்....\nLabels: அனுபவம், கலாட்டா டைம்ஸ், ரசிக்கலாம் வாங்க, வாழ்க்கை\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்நிலைல நான் ரொம்ப நாளாவே நான் பேசணும்னு நினைக்குற ஒரு தலைப்பு இது. சுய இன்பம் பற்றினது. இத வெளிப்படையா பேச இன்னும் இந்த சமூகம் ஒத்துக்குதான்னு தெரியல. ஆனா, அத பத்தி பேசிடலாம்னு இப்ப முடிவு பண்ணிட்டேன்.\nஅப்ப தான் நான் கல்லூரி முதல் வருடம் சேர்ந்துருந்தேன். கொஞ்ச நாள்லயே அங்க இருக்குற ரெட் ரிப்பன் க்ளப் உறுப்பினரா சேர்ந்தேன். தீவிர உறுப்பினர்கள்ங்குற முறைல எங்களுக்கு பல்கலைக்கழகத்துல வச்சு ஒரு கூட்டம் போட்டாங்க. அந்த கூட்டத்துல ஒரு துண்டு சீட்டு குடுத்தாங்க. பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துறது எப்படின்னும் சுய இன்பம் பாவமல்லன்னும் சொல்லி அதுக்கான விளக்கமும் குடுத்துருந்தாங்க. அந்த வயசுல அத பத���தின எந்த எதிர்பார்ப்பும் இல்ல, தெரிஞ்சுக்கணும்னு ஆவலும் இல்ல, அவசியமும் இல்ல. ஆனா அந்த விஷயம் தப்பில்லன்னு மட்டும் மனசுக்குள்ள பட்டுச்சு.\nஅதுக்கப்புறமா எனக்கு வந்த சில உடல்நிலை பாதிப்புனால மாதவிடாய் பிரச்சனை நிறையவே வந்துச்சு. வயித்த கிழிக்குற மாதிரியான வலி. அப்படியே கத்திய எடுத்து வயித்த கிழிச்சு போட்டுட்டா என்னன்னு தோணும். மாசக் கணக்குல ரெத்தப்போக்கு நீடிக்கும். நடக்கவே முடியாம தலைசுத்தி படுக்கைலயே விழுந்து கிடப்பேன். அப்படி எனக்கு என்னதான் பிரச்சனைன்னு பாத்தா, எல்லாமே சரியா இருக்குன்னு தான் மருத்துவமனை அறிக்கைகள் காட்டும். கர்ப்பப்பை முதற்கொண்டு சூல்ப்பை வரைக்கும் எல்லாம் சரியா இருக்கும். தைராய்டு அளவுகள பாத்தா அதுவும் பிரச்சனைக்குரியதா இல்ல.\nஆனா மாதவிடாய் ஆரம்பிச்ச ரெண்டாவது நாள் பிரசவ வலி மாதிரியான ஒரு வலி உடம்பு முழுக்க பரவ ஆரம்பிக்கும். சுண்டுவிரல் அளவிலான ஒரு சதைப் பகுதி அறுந்துகிட்டு வெளில வந்தா மட்டும் தான் வலி குறைய ஆரம்பிக்கும். அந்த நான் ரொம்ப பயந்து போயிருந்தேன். இதென்ன கர்ப்பப்பை கிழிச்சு வெளில வருதோன்னு. அப்புறம் தான் என் அம்மா, சித்தி, பாட்டி எல்லாருக்குமே இந்த பிரச்சனை இருக்குறது தெரிய வந்துச்சு. அந்த சதைப் பகுதிய எடுத்து டாக்டர் கிட்ட காமிச்சா அவங்க பிரசவம் ஆனவங்களுக்கு தான இப்படி வரும், உனக்கு ஏன் இப்படி வருதுன்னு என் கிட்டயே திருப்பி கேப்பாங்க. அவங்க தான் இன்னொரு டாக்டர போய் பார்க்க சொன்னாங்க.\nஅவர் ஸ்கேன் எல்லாம் எடுத்து பாத்துட்டு, கர்ப்பபைல கருப்பை உச்சளிப் படலத்தோட (Endometrium) அடர்த்தி அதிகமா இருக்கு, ஹார்மோன் அளவு கம்மியா இருக்கு, நீ சுய இன்பம் பண்ண மாட்டியான்னு கேட்டாங்க. “இல்ல மாட்டேன், எனக்கு அப்படினா என்னன்னு கூட சரியா தெரியாது, அதுல இஷ்டமும் இல்ல”ன்னு சொன்னதும், அம்மாவ கூப்ட்டு பொண்ணுக்கு சொல்லிக் குடுங்க, இல்லனா சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு அறிவுரை சொல்லியிருக்காங்க.\nமாதவிடாய் பிரச்சனை வர பல காரணங்கள் இருக்கலாம், அந்த காரணங்கள்ல இதுவும் ஒண்ணாம். அந்தந்த வயசுல அனுபவிக்க வேண்டியத அந்தந்த வயசுல அனுபவிக்கணும்ன்னு இதுக்கு தான் சொல்லியிருக்காங்க போல. குறிப்பிட்ட வயசு வந்ததும் கல்யாணம் பண்ணி வைக்குறதும் இதுக்குதான். ஆன���, எல்லாராலும் நினச்ச மாதிரி கல்யாணமும் பண்ண முடியாது. எல்லோருக்கும் வெற்றிகரமான வாழ்க்கை அமைஞ்சுடுறதும் இல்ல. சரியான வாழ்க்கைக்கு சரியான வாழ்க்கை துணை அவசியம். அப்படி அமையாத பட்சத்துல சுய இன்பம் தப்பில்ல - இது என் அம்மா எனக்கு கத்துக் குடுத்தது.\nஇத பத்தி நான் எழுதணும்னு முடிவு எடுத்த உடனே இணையத்துல என் மாதிரியான அனுபவம் உள்ளவங்க இருக்காங்களான்னு தேடித் பாத்தேன். ரொக்சனா பென்னெட்ங்குற பெண் இந்த கருப்பை உச்சளிப் படலத்தோட பிரச்சனைனால எவ்வளவு தூரம் பாதிப்புக்கு உள்ளானாங்க, அவங்களால ஏன் இயற்கை உடலுறவு பண்ண முடியாம போச்சு, எதனால அவங்களுக்கு சுய இன்பம் அவசியமாச்சுன்னு சொல்லியிருக்காங்க. ஹார்மோன் சுரப்பு சரியில்லாதவங்க, எதிர்பாலினம் மேல ஈர்ப்பு இல்லாதவங்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை சர்வ சாதாரணமா வந்துடுது. அப்படியும் இல்லையா, சில நோய்களுக்கு மருந்து எடுக்கும் போது பக்க விளைவுகளாவும் வந்துடுது.\nஇந்த இடமகல் கருப்பை அகப்படலம் (endometriosis) வந்துடுச்சுனா, கல்யாணம் ஆகி குழந்தை உள்ள பெண்களா இருந்தா கர்ப்பப்பைய நீக்குறது தான் நிரந்தரத் தீர்வு. கல்யாணம் ஆகாத பெண்களா இருந்தா, அறுவை சிகிச்சை மூலமா இந்த கருப்பை உச்சளிப் படலத்த நீக்குறாங்க. அப்படி பண்ணினா ரெண்டுல இருந்து மூணு வருஷம் வரைக்கும் இந்த பிரச்சனை திரும்பி வராம இருக்கும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. ஆனாலும் அதுக்கு எந்த உத்தரவாதமும் குடுக்க முடியாது. இப்படி வலியும் வேதனையுமா அவஸ்தைப்படுறதுக்கு பேசாம சுய இன்பம் பண்ணிட்டு போய்டலாம். ஓரளவு இந்த பிரச்சனைல இருந்து தப்பிச்சிரவும் செய்யலாம்.\nசரி, முன்னப் பாத்தது உடல் ரீதியான பிரச்சனை. இதுல மனரீதியான பிரச்சனைகள் என்னென்ன வரும்\nபாலியல் உணர்வுங்குறது எல்லாராலும் சுலபமா கடந்து வர முடியாத விஷயம். இந்த உணர்வுகள் இல்லாத உயிரினமே கிடையாதுங்குறப்ப இத பத்தி பேச மட்டும் ஏன் தயங்கணும்னு தான் எனக்குப் புரியல. ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி, இந்த உணர்வு இயற்கையானது. அடுத்தவங்கள குறை சொல்லிட்டு இருக்குறவங்க தனக்கும் இந்த உணர்ச்சிகள் இருக்கும், அதையும் தான் பூர்த்தி செய்துட்டுதான் இருக்கோம்ங்குறத ஏனோ சுலபமா மறந்துடுறாங்க. சுய இன்பம்ங்குற வார்த்தைய கேட்டாலே முகம் சுளிக்குற எல்லாருக்குமே கலவி தேவையா தான் இருக்கு. வித்யாசம் என்னன்னா, அவங்களுக்கு ஒண்ணு அவங்களோட பாலியல் ஆசை நிறைவேற வழி இருக்கு, அதனால அத பூர்த்தி செய்ய முடியாதவங்கள பாத்தா என்னமோ தீண்டத்தகாதவங்கள பாக்குற மாதிரி தோணுறது, இன்னொரு வகை மனுசங்களுக்கும் இந்த பாலியல் ஆசைகள நிறைவேற்ற வழி இருந்திருக்காது, அதனால அடுத்தவங்கள திருத்துறேன்ங்குற பெயர்ல அவங்களே வார்த்தை பலாத்காரம் செய்துகிடுவாங்க. ஒரு பொதுவான விசயத்த, அதாவது நாம பண்ற விசயத்த அடுத்தவங்க பண்ணினா ஐயோ அம்மா, தப்புன்னு குதிக்குரத முதல்ல நிறுத்தினாலே போதும்.\nஆண்கள பொருத்தவரைக்கும் இந்த உணர்ச்சிகள கட்டுப்படுத்த முடியாதவங்க தான் தீவிர விளிம்புநிலைக்கு போய் அஞ்சு வயசு பொண்ணுன்னு கூட பாக்காம தூக்கிட்டு போய் கற்பழிக்குறான். ஐம்பது வயசு பெரியம்மாவையும் நாசம் பண்றான். நாம இங்க உக்காந்து அவனோட அத வெட்டணும், இத வெட்டணும், அவன் வீட்டு பொம்பளைங்கள இப்படி செய்தா தான் அவனுக்கு புத்தி வரும்னு நம்ம மனசுல இருக்குற வக்கிரங்கள கொட்டிகிட்டு இருக்கோம். யாராவது ஒருத்தர் அவன் இப்படி பண்ணக் காரணம் என்ன, அவன் மனசுல படிஞ்சு இருக்குற அழுக்க நீக்க நாம என்ன செய்துருக்கோம்ன்னு யோசிச்சிருக்காங்களா சரி, அதெல்லாம் விடுங்க, கற்பழிக்கப்படுற பொண்ணையும் சேர்த்து இன்னும் இன்னும் கற்பழித்தவன் வீட்டு பெண்களும் வார்த்தை கற்பழிப்பு செய்யப்படுவாங்க நம்ம சமூகத்துல. இதெல்லாம் ரொம்ப தெளிவா கூச்சமே இல்லாம செய்வோம், ஆனா இந்த மாதிரியான பாலியல் உணர்வு தப்பு இல்லன்னும் அத எப்படி கட்டுப்படுத்துறதுன்னும் சொல்லிக் குடுக்க மட்டும் தயங்குவோம். கேட்டா அதப் பத்தி பேசினா அசிங்கமாம், ஆபாசமாம். சொல்லிக் குடுக்கலாம் தானே நம்ம வீட்டு பசங்களுக்கு, இந்த பாலியல் உணர்வு இயற்கையானது. உன்னால கட்டுப்படுத்த முடியலனா சுய இன்பம் பண்ணிட்டுப் போ, எந்த பொண்ணையும் நாசம் பண்ணாதன்னு.\nஇந்த விசயத்த இன்னும் கொஞ்சம் ஆழமா போய் உணர்வு ரீதியா பாத்தோம்னா, ஆண்களை போல தான் பெண்களுக்கும் இந்த பாலியல் ஆசைகள் இருக்கு. சில நேரத்துல எதோ ஒரு காட்சி, இல்லனா நினைவு மனசுக்குள்ள பாலியல் ஆசைய தூண்டி விடும். அத அடக்கி வச்சுட்டு அடுத்த வேலைய பாத்துட்டு இருந்தா, அத பத்தின நியாபகத்துலயே சகஜமா இருக்க முடியாது. பதற்றம், பயம், கோபம் விரக்தி எல்லாம் இதுனாலேயும் தான் வருது. ஆண்கள் எப்படி அடக்க முடியாத காமத்த கற்பழிப்புல காட்டுறாங்களோ, அப்படி பெண்கள் தங்களோட பாலியல் ஆசை நிறைவேறாத தருணங்கள கோபத்துல காட்டுறாங்க. எதைப் பாத்தாலும் கோபம், என்ன செய்தாலும் கோபம். இதனால அவங்கள சார்ந்து உள்ளவங்க தான் பாதிக்கப்படுறாங்க. இந்த மாதிரியான ஆசைகள உள்ளயே வச்சுட்டு கோபமும் பதற்றமுமா திரியுறது பதிலா அடுத்தவங்கள பாதிக்காத, அடிமையாகாத, எல்லை மீறாத மாற்று வழி தப்பே இல்ல. சுய இன்பம் பண்ணி முடிச்சுட்டு அடுத்த வேலைய பாக்க போய்ட்டே இருக்கலாம்.\nரொம்ப சமீபத்துல முகநூல்ல ஒரு சண்டைய பாத்தேன். ஒரு ஆணும் பெண்ணும் அசிங்க அசிங்கமா திட்டி மாத்தி மாத்தி நிலைத் தகவல் போட்டுகிட்டே இருந்தாங்க. பாக்குறதுக்கே அத்தன அருவெறுப்பு. ஒருத்தர் மேல இன்னொருத்தர் சேறை வாரி இறைஞ்சதோட இல்லாம, அவங்கவங்க குடும்பத்து பெண்களையும் வார்த்தை கற்பழிப்பு செய்துட்டு இருந்தாங்க. இத எல்லாம் வேடிக்கைப் பாத்தவங்க அதுக்கும் மேல. அந்த ஆள தூண்டி விட கொஞ்ச பேர், இந்த பொண்ணை தூண்டி விட கொஞ்ச பேர். அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்ததன்னு அந்த பொண்ணுக்கு சொல்ல யாரும் இல்ல. எல்லாருமே விடாதீங்க, நாங்க இருக்கோம்ன்னு உசுப்பேத்திட்டு இருந்தாங்க. அதுவே அந்த பொண்ணுக்கு பெரிய பிரச்சனைன்னு வந்தா ஆளாளுக்கு ஓடி ஒளிஞ்சு, தனியா அந்த பக்கம் போய் இன்னொரு பொண்ணை பத்தி பேசிட்டு இருப்பாங்கங்குறது தான் நிதர்சனமான உண்மை. கெட்ட கெட்ட வார்த்தை ப்ரயோகத்துக்கு வக்காலத்து வாங்குறவங்க, உணர்வுப்பூர்வமா விளக்கம் குடுக்க நினச்சா ஆபாசம்னு சொல்லுவாங்க.\nஇப்படி இந்த நிறைவேறாத பாலியல் ஆசைகளால ஆண்கள நம்பி ஏமாந்து போற பெண்கள் எத்தனையோ பேர். ஆண்களும் சரி, பெண்களும் சரி, மாறிப் போன காலச்சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தங்களோட தேவைகள பூர்த்தி செய்ய இணையத்த பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதேநேரம் இன்றைய சூழ்நிலைல இந்த மாதிரி வேறு ஆண்களோட உறவு வைக்குற பெண்கள் அவங்களுக்கே தெரியாம பல விதத்துல பலருக்கும் பயன்படுறாங்க. அலைபேசி மூலமா நம்பிக்கையான ஒருத்தன் கூட தான் பாலியல் பேச்சுகள் வச்சுக்குறோம்ன்னு நினச்சா அவன் அந்த பக்கம் சத்தமா போட்டு அவ பேசிட்டு இருக்குறத நண்பர்கள் கூட உக்காந்து கூட்ட��ா கேட்டுட்டு இருப்பான். அத பதிவு செய்து இணையத்துல உலவ விடுவான். அதுக்கப்புறம் அந்த பெண்ணோட நிலைய நினைச்சுக் கூட பாக்க முடியாது. அத்தனை பேரும் அவங்கவங்க நிலை மறந்து அந்த பெண் மட்டுமே தப்பு செய்தவள்ன்னு ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சிடுவாங்க. வார்த்தை பலாத்காரம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. கேலிகளும் கிண்டல்களுக்கும் நக்கல்களுக்கும் குறைவே இருக்காது. அதே மாதிரி தான் இணையத்துல முகநூல், ஜி-டாக் வகையறாக்களும். உள்டப்பியில பதிவு செய்யப்படுற வார்த்தை பிரயோகங்கள் அப்படி அப்படியே எத்தனை பேருக்கு வெட்டி ஒட்டப்படும்ன்னு சொல்ல முடியாது. இன்னும் விதவிதமான பிரச்சனைகள சந்திச்சவங்க எத்தனையோ பேரு.\nஎல்லாம் சரியா போயிட்டு இருக்குற வரைக்கும் தப்பில்ல, ஆனா பிரச்சனைன்னு வந்துட்டா பதிவு செய்யப்பட்ட பாலியல் பேச்சுகளும், பாலியல் உரையாடல்களும் (sex chatting) மிரட்டுறதுக்கு பயன்படும். பெண்கள் நிம்மதிய, வாழ்க்கைய தொலைக்குறது இந்த மாதிரி நேரங்கள்ல தான். ஒண்ணு அந்த பெண் விருப்பமே இல்லாம அவங்க மிரட்டலுக்கு பணிஞ்சு போகணும், இல்லனா தங்களோட வாழ்க்கைய முடிச்சுக்கணும். குடும்பத்த எதிர்க்கொள்ள முடியாம, மான அவமானம் தாங்க முடியாம இந்த மிரட்டல் தற்கொலைல வந்து முடிய வேண்டியதா இருக்கு.\nஉனக்கெதுக்கு இந்த அக்கறை, யாருக்குமே இல்லாத அக்கறைன்னு கேள்விகள் கேட்டா, பெண் என்பவள் வெறும் போதை பொருள் இல்ல, எல்லாரையும் போல் சிந்திக்கவும், சுதந்திரமா இருக்கவும் அவளுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமைய புரிய வச்சுட்டாலே குற்றவுணர்ச்சில இருந்து அவ தப்பிச்சிடுவா. அதுவும் இல்லாம கல்யாணம் ஆகி கணவனை இழந்தவங்க, கணவனை பிரிஞ்சி இருக்குறவங்க, சந்தர்ப்ப சூழ்நிலையான கல்யாணம் ஆகாதவங்க, குடும்ப பிரச்சனைகள்ல ரொம்ப பெரிய மன அழுத்தத்துல இருக்குற பெண்களுக்கு இது பெரிய ஆறுதல். உடனே எல்லா பெண்களும் சுய இன்பம் பண்ணனும்னு சொல்றீங்க, அதெப்படி நீங்க சொல்லலாம்னு சண்டைக்கு வந்துடாதீங்க, நான் எல்லாரும் கண்டிப்பா சுய இன்பம் பண்ணனும்னு சொல்லவே இல்ல. அதே நேரம், அப்படி பண்ண வேண்டிய கட்டாயம் வந்தா தப்பில்லன்னு தான் சொல்ல வரேன். அதென்னவோ கொலை குற்றம் பண்ற மாதிரி கூனி குறுகி போக வேண்டிய அவசியம் இல்லன்னு தான் திரும்ப திரும்ப சொல்ல வரேன்.\nஇந்த கட்டுரை என்னோட ச��ந்தப் படைப்பு. இந்த படைப்பு தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா- 2௦15- புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் “மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2௦15” வகை- (3) பெண்கள் முன்னேற்றம் – கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இது இதுக்கு முன் வெளியான படைப்பு இல்ல, முடிவு வெளிவர வரைக்கும் வேற இதழ்கள்ல வெளிவராதுன்னு உறுதி அளிக்கிறேன்.\nLabels: sex education, உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள், பெண்கள் முன்னேற்ற கட்டுரை\nஎன் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது...\nவிம்மி முட்டி வெளிவரத் தயங்கிய கண்ணீரை\nஒரு நாள் இதே வானத்தின் சாட்சியாய்\nஅது ஒரு மொட்டை மாடியென்று\nரசித்துக் கொண்டிருந்த அந்த தென்னங்கீற்றுகள்\nஏற்கனவே உங்களுக்கு சாட்சி சொல்லியிருக்கும்...\nஇப்படி திடீரென ஒரு கேள்வியை\nநிச்சயம் திணறித் தான் போவேன் நான்...\nயாதுமாகியவன் என்று ஒற்றை வார்த்தையில்\nபுரிந்து கொள்வீர்களா என்ற ஐயம் எனக்கு...\nஏனென்றால் ஒரு தெய்வீக காதலனை நீங்கள்\nஅலட்சியமாய் பிடித்து வெவ்வெவே என்பான்...\nஎதிர்வீட்டு பெண்களுக்கு கண்ஜாடை காட்டிவிட்டு,\nஎன்னைக் கண்டதும் ஓடி ஒளிந்துக் கொள்வான்.\nபவ்யமாய் அப்பாவி முகம் காட்டுவான் கிராதகன்.\nகாட்டுக்கத்தலாய் நான் கத்திக் கொண்டிருக்கும் பொழுது\nஎன் பிசாசு, எருமை மாடு, கொரங்கு, ஹிப்போபொட்டாமஸ்...\nமற்றொரு நாள் இவன் யாரென்று கேட்டால்\nஇதோ அந்த பாடல் இன்னும் தொடர்ந்துக் கொண்டேதானிருக்கிறது...\n\"நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்\nநீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்...\nஅந்த நாள் நியாபகம் வந்ததே நெஞ்சிலே\nநான் கே.ஜி படிச்சிட்டு இருந்த நேரம். “ஆலமரமே ஆலமரமே பச்சை கண்ணாடி”ன்னு ஒரு பாட்டு, நாலு மிஸ் கோரசா பாடுவாங்க, பிள்ளைங்க ஆலமரம், வேப்பமரம், தென்னை மரம்ன்னு ஒவ்வொரு மரமா வேஷம் போட்டுட்டு நிக்கணும். பாட்டோட வேகம் போக போக, சிட்டுக்குருவிக்கு இடம் குடுக்காத மரம் எல்லாம் அடிக்குற புயல்ல ஒவ்வொண்ணா சாஞ்சுடும். இதுல எனக்கு சிட்டுக் குருவி வேஷம். கிட்டத்தட்ட ஹீரோயின் நாம தான். சந்தோசமா ரிகர்சல் எல்லாம் பண்ணி, ஸ்கூல் டே-யும் வந்தாச்சு.\nடான்ஸ்க்குனே அம்மா ப்ரில் வச்ச ஒரு இளநீல ட்ரெஸ் எடுத்து தந்துருந்தா. தலைல வைக்க கிரீடம் ஒரு வாரத்துக்கு முன்னாலயே தம்பியும், நான���ம், அம்மாவுமா கார்ட் போர்ட்ட வெட்டி, அதுல ஏகப்பட்ட ஜிகினா எல்லாம் தூவி, ரெடி பண்ணி வச்சிருந்தோம்.\nவீட்ல இருந்தே வேஷம் போட்டுட்டு கிளம்பி ஸ்கூல் போனா, மிஸ் ஓடி வந்து, வா, வா, கொஞ்சம் மேக் அப் போடுவோம்னு கூப்ட்டு வச்சு, கன்னத்துல ரோஸ் பவுடர் பூசி விட்டாங்க. நமக்கு சும்மாவே நம்மள யாராவது தொட்டா பிடிக்காது, அவ்வ்வ்வ்க்க்க்க்ன்னு மூஞ்ச வச்சிகிட்டு எப்படியோ ரோஸ் பவுடர போட விட்டுட்டேன். அடுத்து ரெண்டு அட்டைய தூக்கிட்டு வந்து சிட்டுகுருவிக்கு சிறகு வைப்போம்னு (நான் கேட்டேனா) சொல்லி, கைய தூக்கி கட்டி விட ட்ரை பண்ண, நான் கூச்சத்துல நெளிய ஆரம்பிச்சுட்டேன்.\nநமக்கு தான் அழுது பழக்கம் இல்லையே, ச்சீ சீ எனக்கு இது பிடிக்கல மிஸ், குடுங்க, நானே கட்டிக்குறேன்னு சிறகை பறிச்சு எடுக்க, அவங்க விடாப்பிடியா நான் தான் கட்டி விடுவேன்னு அடம்பிடிக்க, அந்த இடமே களேபர பூமியாகிடுச்சு. என் கைல குடுக்கணும்னா குடுங்க, இல்லனா நான் ஸ்டேஜ்க்கு போக மாட்டேன்னு ஒத்தக்கால தரைல தூக்கி அடிச்சு அடம்பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.\nசரி, எந்தாலயும் போன்னு சொல்லி தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க. ஒரு பக்கம் சிறக கைல கட்டியும், இன்னொரு பக்க சிறக தரைல இழுத்துட்டும் போய் ஒரு வழியா அந்த நாடகம் முடிவுக்கு வந்துச்சு. அதுல இருந்து என்னை ஸ்டேஜ் ஏத்தியிருப்பாங்கன்னு நினைக்குறீங்க நோ சான்ஸ்... நமக்கும் இந்த கூட்டத்துல மேக் அப் போடுறது, ட்ரெஸ் மாத்துறது எல்லாமே அலர்ஜியோ அலர்ஜிங்குறதால அவங்க கூப்பிடாதது பரம சந்தோசமா இருந்துச்சு.\nகல்ச்சரல்ஸ்னா தானே இந்த பிரச்சனை எல்லாம், வா, போட்டிகள்ல கலந்துக்கன்னு அங்க கொண்டு போய் நிறுத்துவாங்க. நமக்கு தான் மனப்பாடம் பண்றதுனா வரவே வராத கலையாச்சே, பேச்சுப் போட்டியில எல்லாருக்கும் முன்னால கொண்டு போய் நிறுத்தினதும், படிச்சு வச்சது எல்லாம் மறந்து போய் பேந்த பேந்த முழிச்சுட்டு நிப்பேன். வ, வ, வ-ன்னு வணக்கத்தையே முப்பது தடவ சொல்லுவேன். அவ்வளவு தான் மேட்டர் க்ளோஸ். இனி இந்த பக்கம் எட்டிப் பாப்பேனா\nஆனா ஒண்ணு, பாட்டு போட்டியில கண்ண மூடிட்டு “ஆயர்பாடி மாளிகையில்” இல்லனா “கற்பூர நாயகியே கனகவல்லி”ன்னு பாடி முடிச்சு, பெருசா கைத்தட்டு எல்லாம் வாங்கியிருக்கேன். பஸ்ட் ப்ரைஸ் எல்லாம் குடுப்பாங்க, நம்புங்க. அதே மாதி��ி தான் கட்டுரை எழுதுறதும். விஷயம் என்னன்னு கேட்டுட்டு நானா கொஞ்சம் எக்ஸ்ட்ரா பில்ட் அப் எல்லாம் போட்டு எழுதி வச்சிடுவேன். அநேகமா மூணாவது பரிசு நமக்கு தான்.\nஇப்படியான ஒரு நாள்ல தான் நான் அப்ப பிப்த் படிச்சுட்டு இருந்தேன். குமரி கலைக் கழகம் (பேரு சரிதானான்னு தெரியல) சார்புல மாவட்ட அளவுல போட்டிகள் நடக்குறதாவும், அதுல கலந்துக்குறவங்கள ஸ்கூல் செலக்ட் பண்ணி அனுப்பும்னும் சொன்னாங்க. எப்படியும் நாம எதுலயும் செலக்ட் ஆகப் போறது இல்ல, வெட்டியா எதுக்கு ஸ்க்ரீனிங்ல கலந்துக்கன்னு நான் எதுவுமே ப்ரிபேர் பண்ணல. ஆனா மிஸ் எல்லாரும் எழுதுங்கன்னு ஒரு பேப்பர கைல தந்து எழுத வச்சிட்டாங்க. இந்திய சுதந்திர இந்தியா-ன்னு தலைப்பு. வளர்ச்சி எல்லாம் இருக்கட்டும், முதல்ல புள்ளைங்கள மனப்பாடம் பண்ண வைக்காம, சுதந்திரமா சிந்திக்க வைங்கன்னு கடுப்புல எழுதி வச்சிருந்தேன்.\nஅடுத்தநாள் பாத்தா, நான் ஸ்க்ரீனிங் பாஸ் ஆகிட்டேனாம். மிஸ் வந்து இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. நல்லா ப்ரிபேர் பண்ணிட்டு போய் எழுது. ஆல் தி பெஸ்ட்ன்னு சொல்லிட்டாங்க.\nஅய்யயோ முதல் தடவையா ஸ்கூல் விட்டு வெளில போட்டிகள்னு கலந்துக்கப் போறோம், நோட்ஸ் எல்லாம் எடுக்கணுமேன்னு அம்மா கிட்ட வந்து பண்ணின அலம்பல்ல என்னைக் கொண்டு போய் பக்கத்து ஊர்ல ஒருத்தர் கிட்ட விட்டுட்டாங்க. அவர் தான் முடிசூடும் பெருமாள். அவர் தான் அந்த கட்டுரைய ரெடி பண்ணி, என்னை மனப்பாடம் பண்ண வைக்காம, கதையா சொல்லி புரிய வச்சு, முதல் பரிசு வாங்க காரணமா இருந்தவரு. அதுக்கப்புறம் தான், பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப் போட்டி, கதை போட்டி-ன்னு எதா இருந்தாலும் தைரியமா இறங்கி ஒரு கை பாக்க ஆரம்பிச்சேன்.\nமுடிசூடும் பெருமாள் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. ஊர்ல அவரோட நிலத்துலயே ஒரு பொது லைப்ரரி கட்டி அவருக்குன்னு வர்ற பென்சன் பணத்துல நிறைய புக்ஸ் வாங்கிப் போடுவார். கல்யாணமே ஆகாம ரொம்ப வருஷம் வாழ்ந்துட்டு, அப்புறமா அவங்கம்மா கட்டாயப்படுத்தினதுக்காக கல்யாணம் பண்ணிகிட்டவர்.\nதினமும் பேப்பர் படிக்க, ஊர்ல உள்ள ஆம்பளைங்க எல்லாம் அங்க தான் கூடுவாங்க. நமக்கு சிறுவர் மலர், காமிக்ஸ் புக்ஸ் எல்லாம் படிக்க கிடைக்கும். பிள்ளைங்கள வட்டமா உக்கார வச்சு கதைகள் சொல்லுவார். என்ன தான் ஸ்கூல்ல ராமாயண���ும், மகாபாரதமும் கத்துக் குடுத்துருந்தாலும், கண்ணகியையும் கோவலனையும் அறிமுகப்படுத்தினது முடுசூடும் பெருமாள் தான். கூடவே மாதவியோட நடனத்த கண்ண உருட்டி அபிநயமா விவரிப்பார். எல்லாரும் கண்ணகிய கற்புக்கரசின்னு சொன்னா, இவர் மாதவிய உதாரணமா சொல்லுவார். அபிமன்யூவும் பிரகலாதனும் நம்ம ஹீரோவாகி போயிருந்தாங்க.\nசுதந்திர தினமும் குடியரசு தினமும் வந்தா போதும், காலைல நாலு மணிக்கே ஊர்ல உள்ள புள்ளைங்கள எல்லாம் அவரே வீடு வீடாப் போய் தட்டி எழுப்பி, லைப்ரரில கூட வச்சு, இந்தியாவோட அருமை பெருமைகள விளக்கி சொல்லி, தேசத் தலைவர்கள எல்லாம் அறிமுகம் செய்து வைப்பார். அப்புறம் பக்தியும் வீரமுமா தேசிய கொடிய ஏத்தி வச்சு, ஒரு சல்யூட் வைப்பார் பாருங்க, அப்படியே சிலிர்க்கும். இந்த தேசியக் கொடிக்குள்ள செம்பருத்தி பூக்கள பிச்சு கட்டி வைக்குறது என் வேலை.\nஅவர் என்னை எப்பவும் வாய் நிறைய மருமகளே-ன்னு தான் கூப்பிடுவார். ஊருக்குள்ள எங்கயாவது போட்டி நடந்தா என் பெயர அவரே குடுத்துட்டு, கலந்துக்கோ கலந்துக்கோன்னு பின்னால வந்து கெஞ்சுவார். அவரு தொல்லை தாங்காமலே பல போட்டிகள்ல கலந்துகிட்டு ப்ரைஸ் எல்லாம் வாங்கியிருக்கேன்.\nஒரு நாள் திடீர்னு அவர் பையன் வந்து, உன்னை ஏன் எங்க அப்பா மருமகளேன்னு கூப்பிடுறார் தெரியுமா, உன்னை எனக்கு கட்டிக் குடுக்கத் தான். என்னிக்கி இருந்தாலும் நீ தான் எனக்கு பொண்டாட்டின்னு சொல்லிட்டான். அவ்வளவு தான், ஆத்தா மலையேறி, அவன் உச்சி முடிய புடிச்சு உலுக்கி, “போலே உன் சோலிய பாத்துட்டு”ன்னு எட்டி ஒரு மிதி மிதிச்சதோட அங்க போறதையே நிறுத்திட்டேன்.\nஅவன் கிடக்குறான் லூசுப் பய, நீ வீட்டுக்கு வா, நிறைய கதை சொல்றேன்னு அவர் பின்னால அலைஞ்சும் நான் திரும்பியே பாக்கல. அப்ப தான் எதிர்பாக்காம திடீர்னு ஒரு நாள் ஹார்ட் அட்டாக்ல செத்தும் போய்ட்டார்.\nஎனக்கு ஸ்டேஜ் ஏறுற தைரியமும், எந்த டாபிக் குடுத்தாலும் சட்டுன்னு பேச, எழுத முடியும்ங்குற நம்பிக்கையும் குடுத்தது முடிசூடும் பெருமாள் மாமா தான். இன்னிக்கி அவர் கட்டிக் குடுத்த லைப்ரரிய அவர் பையன் இடிச்சுட்டு அந்த இடத்துல பலசரக்கு கடை கட்டி வாடகைக்கு விட்டுட்டான். போன தடவ ஊருக்கு போனப்ப பொண்டாட்டி சீதனமா கொண்டு வந்த டாட்டா இண்டிகா-ல ஊர சுத்திட்டு இருந்தான்.\nLabels: அனுபவம், ஆட்டோக்கிராப், கலாட்டா டைம்ஸ்\nதென்னங்கீற்றுகளின் சாட்சியாக - காயு பேசுறேன்\nகவிதை புக் போடணும்னு முடிவெடுத்த உடனே கார்த்திக் கிட்ட போய் பாவமா மூஞ்சை வச்சுகிட்டு, \"டே மக்கா, எனக்கு அந்த முன்னுரையோ, அணித்துரையோ என்னமோ ஒண்ணு உண்டுல, அத எழுதி தருவியா\"ன்னு கேட்டேன்...\nமனுஷன் என்ன மூட்ல இருந்தாரோ, \"உனக்கில்லாததா... என்னடி இப்படி கேட்டுட்ட\"ன்னு பீல் பண்ணின கையோட, கடகடன்னு அரை மணி நேரத்துல அவரோட பார்ட்ட எழுதி தந்துட்டார். வார்த்தைகளோட விளையாட அவருக்கா தெரியாது...\nசெல்வா அண்ணா கிட்ட கேட்டேன், அண்ணா சந்தோசமா பொறுமையா என்னோட கவிதைகள படிச்சு எழுதி குடுத்துட்டாங்க. தமிழரசி அக்கா கேக்கவே வேணாம், நம்மள ஒரே செல்லம் கொஞ்சல்ஸ் தான்...\nஎல்லாரும் எழுதியாச்சு. நான் என்ன எழுதுறது\nபேஸ்புக்லனா எதையாவது கடகடன்னு எழுதி போட்டுடலாம். ஆனா இது புக்கு. கவிதை புக்குக்கு கொஞ்சமாவது கவிதைத்துவமா எழுத வேண்டாமா\nஎன்ன எழுத, என்ன எழுதன்னு யோசிச்சு யோசிச்சு ஒண்ணும் புரியல. சரி, இதுக்கு ஏதாவது பண்ணணுமேன்னு கார்த்திக் கிட்ட போய் \"மக்கா, நான் எழுத வேண்டிய போர்சன் சொல்லித் தாயேன், ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்\"ன்னு கெஞ்ச ஆரம்பித்தேன்.\nஆளு கெஞ்சினாலும் மசியல, கொஞ்சினாலும் மசியல, \"ஓடிப் போய்டு\"ன்னு தொரத்தியே விட்டுட்டார்.\nஆனாலும் விடுற ஆளா நாம.... ஒரு நாள் ராத்திரி முழுக்க உக்காந்து, மனுசன சொரண்டி சொரண்டி, கொஞ்சம் கொஞ்சமா சேகரிச்ச விசயங்கள தான் நீங்க கீழ படிக்கப் போறீங்க...\nமுழுசா எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு அந்த வார்த்தைகள படிச்சா, எனக்கே அவ்வளவு பிடிச்சுப் போச்சு...\nஎன்னை, முழுசா இதான் நான்னு உணரவச்ச வரிகள் அதெல்லாம்....\nஇதுக்காக கார்த்திக்குக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல முடியாது. ராட்சசன், எவ்வளவு கெஞ்ச வேண்டியதா போச்சு... கிர்ர்ர்ர்ர்....\nசரி, சரி, அப்படி என்ன தான் என் புக்ல எழுதியிருக்கேன்....\nஎந்த புள்ளியிலிருந்து தொடங்குவது என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் தொடங்கிவிட்டேன். தென்னங்கீற்றுகளின் சாட்சியாக... நான் காயத்ரிதேவி. இப்படி ஒரு பெயரால் உங்களிடம் அடையாளப்பட்டுக் கொண்டவள்..\nமரங்கள், அணில்கள், வண்ணத்துப்பூச்சிகள், மீன்கள், கிளிகள், நந்து, தம்பி, தேவதைகளுக்குப் ஆண்பாலாக வாய்த்திருக்கும் அப்பா என்ற என் உலகம் அத்தனையும் பேரன்பால் சூழப்பட்டதென்று நீங்கள் அநேகமாய் அறிந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் அறியாத ஏதோ ஒன்றிலும் இல்லை இல்லை ஒவ்வொன்றிலும் நான் இருக்கின்றேன்.\nஇதோ நகர்ந்துபோன இந்த நொடிகளைக் கூட உணர்வுகளால் கடத்திப் போகும் மாயவித்தையை இந்த கவிதைகளில் மட்டுமே நான் கண்டடைந்திருக்கின்றேன். என் உலகை அம்மாவுக்கு முன் அம்மாவுக்குப் பின் என்று இரண்டிரண்டாய்ப் பிரிக்கலாம்...\nசெல்லமாய்க்கிள்ளி என்பிள்ளை என்று வாரியெடுத்து முத்தமிட்ட தாயின் கன்னத்து எச்சிலைத் துடைத்து போம்மா என்று தூக்கக் கலக்கத்தில் வீராப்புக்காட்டும் சிலுப்பட்டைக்காரியாக வாழ்ந்த நாட்கள்... வண்ணங்கள் நிறைந்தவை..\nஅம்மாவுக்குப் பிறகான நாட்களை அத்தனை வலிகளோடு கடந்திருக்கிறேன்... வலிகள் என்றால் உச்சரிக்கின்ற வெறும் வார்த்தை அல்ல, ஒவ்வொரு இழையாகக்கீறி மறுபடி இழைத்து என்னை நெய்தது போல மரணங்களைத் தொட்ட நாட்கள் அவை. பின்னே வான்முட்டப் பறக்க சிறகுகளை வளர்த்துக்கொள்ள சுதந்திரப்படுத்தப்பட்டேன்.\nகூட்டுப்புழுவுக்குச் சுதந்திரம் பிடிக்குமென்று நாம் கற்பித்துக் கொண்டிருக்கின்றோம்... எதுவுமற்ற பிரபஞ்சத்தில் எல்லாமுமான சுதந்திரத்தில் நிரம்பி இருக்கும் வெறுமையை நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் பயமொன்று கவ்விக் கொள்கிறதா இல்லையா.. அப்படி என்னைக் கவ்வின பயத்தை நான் மெல்ல மெல்ல தடவிக்கொடுத்து நான் சொன்னது கேட்கும் நாய்க்குட்டியாக்க கொஞ்சம் அன்பைப் பொழியவேண்டியதாய்ப் போனது...\nஅதன்பின்னான நாட்களில் எனக்கு பயங்கள் இல்லை... ஆனால் ஏதோ ஒன்றை இழந்த வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பினாலும் இன்னும் இன்னுமென அடம்பிடிக்கத் துவங்கிய மனதுக்கு ஏதோ உரு ஸ்திரமான பிடி தேவையாக இருந்தது. அந்நாளில் தான் என்னுள் மொத்தமாய் ஒருவன் நுழைந்து என் வெற்றிடங்களில் எல்லாம் தன்னை நிரப்பிக்கொண்டான்.\nஅவன் திமிர், பரிச்சயம், வலிகள், கோபம், நட்பு, அன்பு, பேரன்பு என எல்லாமுமாய் நிறைத்துவிட்டான்.. வெள்ளியுதிரும் வரைக்கும் கதைசொல்லியாகி மறத்துப் போன விழிகளுக்கு உறக்கம் கொடுத்தான். போதும் இனி அள்ளிக்கொள்ள என் கைகள் பத்தாது என்று சொல்லும் வரைக்குமாய் கை நிறைய அன்பைக் கொடுத்தான். அவன் தோள்கள் எத்தனை சுகமானது... அதனால் தான் தோழனென்ற வார்த்தை கூட அழக��கப் படுகிறதோ என்னவோ...\nஅன்பின் நிமித்தம் என்னையே முழுமொத்தமாய்த் தாங்கித் திரிந்தவன்.. எல்லாமுமாகிவிட்ட ஒருநாள் காதலைக் கேட்டபோது ஒரு மொட்டைமாடி நிலவும் சில தென்னங்கீற்றுகளும் மட்டுமே எங்களுக்குள் சாட்சியாகி நின்றன...\nஅன்பின் ஈர்ப்பில் கரைந்துகொண்டிருந்த என்னை அசட்டையாய்க் கடந்துபோக இயலாத அந்த நண்பன்... இதோ இன்னும் நெருக்குகிறான் இதயத்தின் சப்தங்களை...\nஇப்போது எங்களுக்குள் காதல் பூத்துவிட்டதாய் ஊர்சொல்லித் திரிகிறது... நெருப்பில்லாமல் புகையாதாமே உண்மையா இல்லையாவென்று அவனிடமே தான் கேட்கவேண்டும்..\nநண்பனாகியிருந்த அவன் நினைவுகள் காதலாகிப் போனபின் ஏற்பட்ட சலனங்களின் மொழிகளை உணர்வுகளாக்கி இங்கே பக்கங்கள் பூராவும் எழுதப்பட்டிருக்கிறது... மீண்டும் வண்ணம் தீட்டப் பட்டிருக்கிறது என் வீடு.\nவிம்மலான அழுகையும், பின்னே அவன் படுத்துகிற சமாதானமும்... அழவைக்கும் கோபமும்.. தவிக்கவிடும் விலகலும், தேடிவந்து கோர்த்துக் கொள்ளும் கரங்களும், திகட்டத் திகட்டத் தீராக் காதலுமாய்.. நிகழ்ந்த இவ்வுணர்வுகள் எல்லாம்... எனக்குள் நானே எழுதிக்கொண்ட எழுதின இரண்டாம் அத்யாயம்...\nஅந்த அத்யாயங்களை மீண்டும் வாசித்துப் பார்க்க என் பக்கங்களைப் புரட்டியபோது இழையோடிக் கொண்டிருந்த என் சிநேகங்களுக்குரியவனைப் பற்றிய பாடல் தான் மழையாய் நனைந்துகொண்டிருக்கிறது..\nஅந்த மழையில் நனைந்த தென்னங்கீற்றுகளின் நுனியில் வரிசைகட்டி நிற்கும் மழைத்துளிகள் தாம் இந்தக் கவிதைகள்.\nகொஞ்சம் விரல்நீட்டி மழைத்துளிகளை சிதறடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றேன் அத்தனைக் குழந்தைத் தனத்தையும் பத்திரமாய்ச் சேமித்துக் கொண்டபடி.. யார் சொன்னார் இப்போதென் அம்மா என்னருகில் இல்லையென...\nநேத்து ராத்திரி எட்டு மணிக்கு தான் இன்னிக்கி காலேஜ் போய் பாத்தா என்னன்னு தோணிச்சு. கிட்டத்தட்ட கால் முறியுறதுக்கு ஒரு மாசம் முன்னாடியே ரொம்ப வெயில்ன்னு காலேஜ் கட் அடிச்சுட்டு வீட்ல இருந்தேன். சரி, வெயில் அடிச்சா பரவால, காலேஜ் போலாம்னு முடிவெடுத்தப்ப கால் முறிஞ்சு போச்சு.\nஅப்படியும் இப்படியுமா நாலு மாசம் வேற ஓடிப் போச்சா, எப்படியும் இன்னும் ஒரு வாரத்துல கால்ல அடுத்த சர்ஜரி பண்ணப் போறதா முடிவாகிடுச்சு, அதுக்குள்ள இப்ப நடக்க முடிஞ்ச வேகத்தோட க���லேஜுக்கு ஒரு நாள் போயிட்டு வந்துடுவோம்னு ஒரு ஆசை.\nஅப்பாவுக்கு வேற என்ன தோணிச்சோ தெரியல, கார் நீ ஓட்றியான்னு கேட்டார். ஹார்ட் அட்டாக்கும், ஸ்ட்ரோக்கும் வந்த அப்புறம் அப்பா அதிகம் கார் ஓட்டுறது இல்ல. என்னை கூட மாமா தான் காலேஜ்ல விட்டுட்டு இருந்தார். அதனால தான் அப்பா இன்னிக்கி என் கிட்ட அப்படி கேட்டதும் ரொம்ப ஆச்சர்யம். நீ கொஞ்ச தூரம் கார ஓட்டு, கால் வலிச்சா நான் ஓட்டுறேன்னு சொன்னார். காரணம் கிட்ட தட்ட முப்பத்தஞ்சி கிலோமீட்டர் இருக்கு எங்க வீட்டுக்கும் காலேஜுக்கும் தூரம்.\nகரண்டை கால் ஒரு பத்து ஸ்டெப் எடுத்து வச்சா வலி எடுக்க ஆரம்பிச்சுடுது. ஆனா இந்த வலி எல்லாம் சீக்கிரம் பழகிப்போகும்னு காலேஜ் கிளம்புறப்ப நினைச்சுகிட்டேன். பாட்டி எதோ நல்ல மூட்ல இருந்துருப்பாங்க போல, உன் சுடிதார குடு, நான் அயர்ன் பண்ணித் தரேன்னு சொல்லி அயர்ன் வேற பண்ணித் தந்தாங்க. பார்டா...ன்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன். நாம நாலு எட்டு எடுத்து வச்சு நடந்தா எல்லாருக்கும் சந்தோசம் தான் போல.\nவாக்கர் எடுத்து கார்ல போடவான்னு அப்பா கேட்டாங்க. இல்லப்பா, வேணாம், அது இருந்தா, அத பிடிச்சுட்டு நடக்கத் தோணும், இல்லனா, கஷ்டப்பட்டாவது நடப்பேன்லன்னு சொன்னதும் அப்பா, சரின்னு சொல்லிட்டு என்னை கார எடுக்க சொன்னாங்க.\nஏற்கனவே அப்பா கூட ஒரு வாரம் முன்னாடி ஒரு ரவுண்டுஸ் போயிட்டு வந்தேன்னாலும் இப்ப போகப் போறது ஒரு லாங் ட்ரைவ். கால் வலிச்சாலும் இன்னிக்கி முழுக்க முழுக்க நாம தான் ஓட்டணும்னு முடிவு பண்ணிட்டேன். மாமா பின் சீட்ல ஏற, அப்பா முன் சீட்ல உக்காந்துகிட்டாங்க. நான் காரை ஸ்டார்ட் பண்ணி தெருவுல இறங்க ஆரம்பிச்சேன்.\nஅது ஏனோ தெரியல, இப்ப எல்லாம் ஆக்சிலேட்டர கொஞ்சம் வேகமா மிதிக்கவே பயமா இருக்கு. கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருன்னு தேர்ட் கியர்லே வண்டி ஓட்டுறேன். முதல்ல இந்த பயத்த போக்கணும்னு சொல்லிட்டே மெதுவா வேகம் எடுக்க ஆரம்பிச்சேன்.\nஇந்த ரோடு இருக்கே ரோடு, அது இல்லாம இருந்தாலே நல்லா இருக்கும். அந்தளவுக்கு ரோட்டை எல்லாம் தோண்டி போட்ருக்காங்க. பாதி தூரம் வந்ததுமே அப்பா நான் ஓட்டட்டுமான்னு கேக்க, வேணாம்பான்னு சமாளிச்சு ஓட்டுறேன். ஒரு பெரிய குண்டுல ஏறி இறங்கினேனா, கரண்டைக்காலு மழுக்குன்னு ஒரு சத்தத்துல என்னமோ ஆக, ஆவ்வ்வ்வ் அப்பான்னு வலில முனங்கிட்டேன். வண்டிய ஓரமா நிறுத்துன்னு சொல்லிட்டு அப்பா காரை ஓட்ட ஆரம்பிச்சுட்டார்.\nடிரைவிங் போனா என்ன, நாம தான் வேடிக்கை பாக்கலாம்ல. ரொம்ப நாள் கழிச்சு, கரண்ட் கம்பில இருந்த காக்காவையும், கூட்டமா பறந்த புறாக்களையும் வேடிக்கை பாத்துட்டே வந்தேன். ஒரு இடத்துல அஞ்சாறு கருப்பு ஆடுங்க படுத்து அசை போட்டுட்டு இருந்துச்சு. சரி, சரி, விட்டா நான் நாய்ங்க குறுக்க ஓடினதையும் சொல்லிட்டே இருக்கப் போறேன், வாங்க காலேஜ்க்குள்ள போய்டலாம்.\nகேம்பஸ் வந்த உடனே அப்பா, நீ எங்க போறன்னு கேட்டதும், லேப்க்கு போறேன்ப்பான்னு சொல்லிட்டேன். நான் கடைசியா விட்டுட்டு வந்தப்ப லேப் வெளில இருக்குற இடம் முழுக்க வறண்டு போய் புல் எல்லாம் கருகி இருந்துச்சு. இப்ப முட்டி அளவு புல் வளர்ந்து நிக்குது. மழை வந்து இந்த இடத்த எவ்வளவு பசுமையாக்கி இருக்குன்னு அதிசயமா இருந்துச்சு. அப்படியே அங்க புதுசா முளைச்சிருந்த சங்கு புஸ்பம் செடில அஞ்சு பூ வயலெட் கலர்ல அழகா சிரிச்சுட்டு இருந்துச்சு. ரைட்டு, நமக்கு ஒரு புது ப்ரெண்ட் கிடச்சாச்சுன்னு அதப் பாத்து சிரிச்சேன்.\nஅப்பா, லேப் கிட்ட காரை நிறுத்தினவர், அடுத்து எப்ப கூப்ட வரன்னு கேக்க, நான் போன் பண்றேன்ப்பான்னு சொல்லிட்டு இறங்கி நடந்தேன். கல்லும் மண்ணுமா இருந்த தரையை புல் மறைச்சு வச்சிருக்குறதால கால் கொஞ்சம் இடறிச்சு. அப்பா பாத்து பாத்துன்னு சொல்லிட்டே கைப் பிடிச்சு லேப் வராண்டா வரைக்கும் கொண்டு விட்டாங்க. இன்னும் நாலஞ்சு அடி எடுத்து வச்சா அங்க போய் உக்காந்துக்கலாம்.\nசரிப்பா, நீங்க கிளம்புங்கன்னு சொன்னேன். மாமா நான் வண்டி ஓட்டுறேன் அத்தான்னு அவர் டிரைவர் சீட்ல ஏறி உக்காந்துட்டார். அப்பா டாட்டா காட்டிட்டு போயிட்டு வரேன்னு சொன்னாங்க. அது புதுசா இருந்துச்சு. எல்.கே.ஜி ல முதல் நாள் விடுறப்ப கூட அப்பா இப்படி டாட்டா காட்டினது இல்ல. ஹஹா மை செல்ல அப்பா...\nநான் லேப்ல போய் உக்காந்தப்ப யாருமே இல்ல. என்னடா இது, நாம வந்தது சர்ப்ரைசா இருக்கட்டும்னு பாத்தா, இங்க யாருமே இல்லாம நமக்கு சர்ப்ரைசா இருக்கேன்னு நினச்சுட்டே கொஞ்ச நேரம் டேபிள்ல படுத்து தூங்கிட்டேன்.\nதிடீர்னு, மேடம், எப்ப வந்தீங்க, ஹையோ எப்படி இருக்கீங்கன்னு ஒரு உற்சாகக் குரல் என்னை தூக்கத்துல இருந்து எழுப்பி விட்டுடுச்சு. அட, லேப் அட்டெண்டர். கல்யாணம் ஆகி ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மா, ஆனா நான் அவங்கள முன்னாடி லெப்ட் ரைட் வாங்கிட்டு இருப்பேன், பொறுப்பே இல்லன்னு. அவங்க தான் அவ்வளவு சந்தோசமா என்னைப் பாத்து சிரிக்குறாங்க. அப்புறம், மேடம் இருங்க, நான் இந்தா வந்துட்டேன்னு சொல்லிட்டு குடுகுடுன்னு வெளில ஓடிட்டாங்க.\nசரி, எங்க போனாங்களோ, பொறுப்பே இல்ல, லேபை இப்படியா தொறந்து போட்டுட்டு போவாங்க, நம்ம கைட் போனதும் ஒரு பயம் இல்லாம போச்சுன்னு நினச்சுட்டே இருக்கேன், அவங்க ஒரு கைல காபியும், ஒரு கைல வாழக்கா பஜ்ஜியுமா நின்னுட்டு இருக்காங்க.\nபொதுவா நான் இத எல்லாம் சாப்பிட மாட்டேன்னாலும் ரொம்ப ஆசையா இருந்தா கேண்டீன்ல வாங்கி திம்பேன். அத நியாபகம் வச்சு வாங்கிட்டு வந்துருக்காங்க. தேங்க்ஸ் மேடம்னு சிரிச்சேன். நீங்க இல்லாம ஒரு கலகலப்பே இல்ல மேடம், லேப் ரொம்ப அமைதியா இருக்கும். உங்கள நாங்க நிறைய மிஸ் பண்ணினோம்னு சொன்னாங்க. கண்ணு லேசா வியர்த்திடுச்சு. நம்ம மேல எவ்வளவு பாசம்னு.\nஅதுக்குள்ள, நான் வந்த விஷயம் கேள்விப் பட்டு எங்க ஹச்.ஓ.டி போன் பண்ணினாங்க. என்ன, சொல்லாம கொள்ளாம வந்துருக்கன்னு. வரணும்னு தோணிச்சு மேடம், வந்தேன்னு சொன்னேன். கால் இப்ப எப்படி இருக்கு, நடக்க முடியுமான்னு கேள்விகள் கேட்டுட்டு, ரெண்டு பேப்பர் எடுக்க ஆள் இல்ல, யார போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன், நீ எடுக்குறியான்னு கேட்டாங்க.\nஎன்னால ரெகுலரா வர முடியுமான்னு தெரியல மேடம், ஆனா அப்பப்ப வேணா வந்து எடுத்துட்டு போறேன், பரவால நம்பிக்கை இருந்தா குடுங்கன்னு சொன்னேன். ஆக, சும்மா வந்த இடத்துல க்ளாஸ் எடுக்க தானே கேட்டதோட இல்லாம, நீ லேப்லயே வச்சு நடத்து, பிள்ளைங்கள அங்க வர சொல்லிடலாம்னு ஏற்பாடும் பண்ணி குடுக்குறாங்க. இந்தா பார்ரா, எந்த ஹச்.ஓ.டி பிடிக்கலன்னு மனசுக்குள்ள சஞ்சலமா இருந்தேனோ, அவங்களே நம்மள தானா கூப்ட்டு க்ளாஸ் குடுக்குறாங்கன்னு சிரிச்சுகிட்டேன்.\nஎன்ன, இந்த தடவ அவங்க எனக்கு குடுத்துருக்குற சப்ஜெக்ட் பெர்சனாலிட்டி டெவலெப்மென்ட். என் சப்ஜெக்ட்டுக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத டாபிக்னாலும் உளவியல் சார்ந்து பிள்ளைங்களுக்கு க்ளாஸ் எடுக்க ஒரு நல்ல சான்ஸ். இதற்கு தானே ஆசைப்பட்டாய் காயுன்னு எனக்கு நானே மனசுக்குள்ள சபாஷ் சொல்லிகிட்டேன் (இதுவே ஒரு வருச���்துக்கு முன்னாடினா, என்னோட சப்ஜெக்ட் தான் நான் எடுப்பேன்னு தாட் பூட்ன்னு குத்திச்சிருப்பேன்ங்குறது வேற விஷயம்).\nஅப்புறம் ஒவ்வொரு பிள்ளைங்களா ஓடி வந்தாங்க. ஹையோ மேடம், ஹையோ மேடம்ன்னு ஆளாளுக்கு கன்னத்துல கை வச்சு ஆச்சர்யமா குதிக்குறாங்க. இந்த புள்ளைங்கள எல்லாம் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. நிஜமாவே ஐ மிஸ் யூ ஆல் மை செல்லம்ஸ்.\nமேடம், ப்ளீஸ் எங்களுக்கு க்ளாஸ் எடுக்க வருவீங்கலன்னு அவங்க கேட்டதும், எப்பவாவது வர்றேண்டா, ஆனா அடிக்கடி உங்கள எல்லாம் பாப்பேன்லன்னு சொன்னேன்.\nஒருத்தி, முந்தின வாரம் ஓணம் கொண்டாடியிருக்காங்க, அதுல அலங்காரத்துக்கு வச்சிருந்த ஒரு பிளாஸ்டிக் பூவை எடுத்து நீட்டி, வெல்கம் மேம்னு சொன்னா.\nஅப்புறம் கால்ல மாட்டியிருந்த அந்த சப்போர்டிவ் மெட்டீரியல பாத்து, இன்னும் சரியாகலயா மேடம், கெட் வெல் சூன் மேடம்னு வாழ்த்தெல்லாம் சொல்லிட்டு, மேடம் நீங்க இல்லனதும் இங்க ஒருத்தி சோம்பேறி ஆகிட்டா, ஒழுங்கா அசைன்மென்ட் எழுத மாட்டேங்குறான்னு ஆளாளுக்கு கம்ப்ளைன்ட் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நான் சிரிச்சுட்டே, சரி சரி, இனி பாருங்க, ஆடித் தீத்துடுறேன்னதும், நீங்க திட்டினா நல்லாயிருக்கு மேடம். திட்டினா தான் நாங்க படிக்குறோம்னு சொல்லி எல்லாரும் ஆமா, ஆமான்னு கோரஸ் பாடுறாங்க.\nரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இவங்கள எல்லாம் விட்டுட்டு இத்தன நாள் வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தது என்னோட தனித் தன்மையையே பதம் பாத்துடுச்சு. இந்தா அந்த நிமிஷம் புதுசா பொறந்த மாதிரி ஒரு உற்சாகம். ஜல்லுன்னு உடம்பு முழுக்க ஒரு சிலிர்ப்பு.\nமதியமே வீட்டுக்கு போய்டனும்னு தான் ப்ளான். ஆனா அந்த இடத்தையும் பிள்ளைங்களையும் விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் வர மனசே இல்ல. நிறைய பேசினோம், நிறைய சிரிச்சோம். அப்படியே எனக்கு குடுத்த பாடம் பத்தி கொஞ்சம் ரெபர் பண்ணினேன். எல்லாமே சுத்த தமிழ்ல இருந்துச்சு. சரி, இன்னொரு நாள் படிச்சுக்கலாம்ன்னு நினைச்சு அத ஓரமா வச்சுட்டு, அப்பாவுக்கு கால் பண்ணி அப்பா, சாயங்காலம் வந்தா போதும்னு சொன்னேன்.\nஅப்புறம், கூப்பிட மாமா தான் வந்தாங்க. பகல் முழுக்க உக்காந்து இருந்ததால, கால் நல்லா வீங்கி நீர் கோர்த்துடுச்சு. ஆனாலும் என்ன, மனசு நிறைஞ்சிடுச்சே...\nநாளைக்கும் காலேஜ் போகணும்னு ஆசையோட தூங்கப் போறேன். பாக்கலாம், என்ன நடக்குதுன்னு.....\nLabels: அனுபவம், ரசிக்கலாம் வாங்க\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஅந்த நாள் நியாபகம் வந்ததே நெஞ்சிலே\nதென்னங்கீற்றுகளின் சாட்சியாக - காயு பேசுறேன்\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து படுத்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10451/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2018-07-22T06:20:57Z", "digest": "sha1:JJXTP4ARR5LNOQ7W4QO3LNR4ADQZZMKW", "length": 13689, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பாலியல் குற்றச்சாட்டில் கைதான பேராசிரியர் நிர்மலா தேவி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபாலியல் குற்றச்சாட்டில் கைதான பேராசிரியர் நிர்மலா தேவி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nSooriyan Gossip - பாலியல் குற்றச்சாட்டில் கைதான பேராசிரியர் நிர்மலா தேவி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nபாலியல் குற்றச்சாட்டில் கைதான நிர்மலா தேவியிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை, பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக தொலைபேசியின் மூலம் உரையாடியுள்ளார்.\nகுறித்த உரையாடல் பதிவைக் கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகுறித்த உரையாடலில் நிர்மலா தேவி மிகவும் தவறான முறையில் மாணவிகளை வழிநடத்தியமை, உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n''பாலியல் என்பது தவறானதல்ல.சமூகத்திற்காக எம்மை மாற்ற வேண்டிய தேவை இல்லை. எமக்கு பிடித்தவற்றை தடையின்றி செய்ய வேண்டும். அதற்கான முழு உதவிகளையும் நான் வழங்குவேன்'' என நிர்மலா தேவி குறித்த உரையாடலில் கூறியுள்ளார்.\nபேராசிரியர் நிர்மலா தேவி குறித்து, தடயவியல் நிபுணர்கள் அறிக்கை\nநிர்மலாதேவி விவகாரம் தொடர்பில் 6 மாதத்திற்குள் தீர்வு - மாணவிகள் சம்மந்தப்பட்டிருப்பின் முன்பிணை இல்லை.\nஆறு நாயகிகள் பாலியல் தொல்லையில் சிக்கியுள்ளனர் ; ஸ்ரீ ரெட்டி\nகணவனையும்,கள்ளக் காதலனையும் ஒன்றாகக் கொலை செய்த முயற்சித்தப் பெண்....\nசுவிஸ் வங்கிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் வியப்பை உருவாக்கி உள்ளது\nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nவிஷால் என்னை மிரட்டுகிறார் ; ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிவிப்பு\n மாற்றுத் திறனாளியையும் விட்டு வைக்கவில்லையா\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\nஇந்திய பிரதமர் மீது அசைக்க முடியாத குற்றச் சாட்டு - தகவல் அறியும் சட்டம் தந்தது அதிர்ச்சி தகவல்\nசுவர்க்கம் செல்வதற்காக தற்கொலை செய்துகொண்ட குடும்பம்\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்���ை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10571/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2018-07-22T06:52:45Z", "digest": "sha1:B5QSMEFAEE7ELQOWLKGWOKYRWCT2ARAS", "length": 13505, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சருமத்தை இளமையாக வைத்திருக்க இதனை கடைபிடியுங்கள்.. - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசருமத்தை இளமையாக வைத்திருக்க இதனை கடைபிடியுங்கள்..\nதினமும் தவறாது அழுக்கு தேய்த்து குளியுங்கள்..\nதலையில் பொடுகு, அழுக்குகள் படியாமலிருக்க தலையை இயற்கை பதார்த்த கலவை அல்லது ஷாம்பு வைத்து கழுவுங்கள்.முடிந்தால் வாரத்திற்கு ஒரு முறை தலையில் எண்ணெய் வைத்து கழுவுங்கள்.\nதினமும் வெளியில் போய் வந்தாலோ அல்லது தூங்குவதற்கு முதலோ உங்கள் கைகள், கால்கள், பாதங்கள், அக்குள் போன்ற இடங்களை சோப் போட்டு கழுவுங்கள்,காரணம் இவ்விடங்களில் கிருமிகள் படியும் வாய்ப்பதிகம்.\nமுடிந்தவரை கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ணாதீர்கள்.\nகாலையில் எழுந்ததும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி அல்லது யோகா செய்யுங்கள்.\nகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள்.இது மலச்சிக்கலை தவிர்க்கும்.\nஅதிகம் பசித்தால் பழங்களை சாப்பிட்டுப் பழகுங்கள்..\nமுகத்திற்கு இரசாயன பதார்த்தங்கள் அடிக்கடி பாவிப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.\nஎல்லாவற்றிக்கும் மேலாக மனதளவில் உங்களை இளமையானவர்களாக எண்ணிக்கொள்ளுங்கள்.\nபேருந்தில் வைத்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளம் பெண்....\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nமாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக பலியான மாணவி... திடுக்கிடும் பின்னணி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மீண்டும் கிளம்பும் மர்மங்கள் அப்பலோ ஊழியரின் பகீர் வாக்குமூலம்...\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nபேராசிரியர் நிர்மலா தேவி குறித்து, தடயவியல் நிபுணர்கள் அறிக்கை\nதனது அன்பு மனைவிக்காக விஷப் பாம்பை கடிக்கவைத்து மரணித்த கணவர் ....\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nசஹாரா பாலைவனத்தில் தண்ணீர் இன்றி கைவிடப்பட்ட கர்ப்பிணிகள் மரணம்..\nஐஸ் கட்டியிலிந்து குடிநீர் தயாரிப்பு\nஆசிரியரால் பரிதாபமாக பலியான மாணவி\n24 மணிநேரத்திற்குள் நடந்த அசம்பாவிதம்\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2011/04/blog-post_29.html", "date_download": "2018-07-22T06:36:18Z", "digest": "sha1:X74XAI3TVOQ2EH6LRTXA6WUV4C4HUOOZ", "length": 20231, "nlines": 239, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: வானம் (வேதம்) - திரைவிமர்சனம்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nவானம் (வேதம்) - திரைவிமர்சனம்\nஐந்து பேர் கதை தொடங்கியதுமே 'மல்டி செக்மன்ட் ஸ்டோரி டெல்லிங்' பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் புரிந்துக் கொள்ள முடிந்தது.\nஇசை உலகில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்று அம்மா சொன்ன இராணுவ வேலையை நிராகரித்து தன் காதலி, நண்பர்களுடன் ஹைதிரபாத் வருகிறான் மனோஷ் மன்சு. சுயநலவாதியான அவன் ஒரு சர்தாஜி உதவி செய்ததும் பொது நலவாதியாக மாறுகிறான். விபத்தில் மாட்டி தவிக்கும் ஒரு கர்ப்பி பெண்ணுக்கு உதவ தன் வண்டியில் அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்.\nகந்து வட்டிக்கு பணம் வாங்கி அசலை கொடுத்த பிறகும், வட்டி கட்டிக் கொண்டு இருக்கும் நாகைய்யாவின் பேரனை கந்து வட்டிக்காரன் தூக்கிச்சென்று விடுகிறார்கள். அவர்களிடம் இருந்த தன் பேரனை மீட்க தன் மருமகளின் கிட்னி விற்க ஹைதிராபாத் வருகிறான். கிட்னி கொடுத்த மருமகள் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.\nஇந்துக்களால் கருவிலே தன் குழந்தை இழந்து இந்தியாவை விட்டு ஷார்ஜாவுக்கு செல்ல திட்டமிடுகிறான் ரஹிம். முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதி என்று கருதும் போலீஸ்க்காரன், அவன் உறவினர்களின் தீவிரவாதி ஒருவனை கைது செய்யும் போது ரஹிம்மை சேர்த்து செய்கிறான். போலீஸிடம் இருந்து தப்பிக்கும் காலில் குண்டடி பட்டு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறான்.\nவிபச்சாரம் செய்யும் சரோஜா, தன் திருநங்கை தோழியுடன் விபச்சார விடுதியில் இருந்து தப்பித்து ஹைதிராபாத்துக்கு வருகிறாள். ஆனால், அவளை வைத்து தொழில் செய்த பெண்ணின் ஆட்கள் சரோஜாவை விடாமல் துரத்துகிறார்கள். அவர்களிடம் தப்பிக்கும் போது தன் திருநங்கை தொழிக்கு கத்தி குத்து பட, அவளை அழைத்து கொண்டு அரசாங்க மருத்துவமனைக்கு வருகிறாள் சரோஜா.\nயாரை பற்றி கவலைப்படாமல் தன் காதலி தான் உலகம் என்று வாழுகிறாள் கேபிள் ராஜூ. அவளிடம் பணக்காரனாக நடித்து, இரவு விருந்துக்கு பெரிய ஹோட்டலில் இரண்டு பாஸ் வாங்கி வருவதாக சொல்கிறான். ஒரு பாஸ் 20,000 ரூபாய் என்று இருக்க, 40,000 ரூபாய்யை மருமகள் கிட்னியை விற்ற நாகைய்யாவிடம் பணத்தை திருடுகிறான். இறுதியில் மனம் மாறி, அரசாங்க மருத்துவமனையில் நாகைய்யாவிடம் பணத்தை கொடுக்க வருகிறான்.\nஐந்து கதாப்பாத்திரங்கள் எவ்வேறு இடத்தில் தொடங்கி ஒரு இடத்தில் சந்திக்கும் மருத்துவமனையில் தீவிரவாதிகள் நான்கு பேர் முற்றுகை ஈடுகிறார்கள். அவர்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.\nஆங்கில படங்களில் Babel, 21 Grams போன்ற வெற்றி படங்கள் இந்த திரைக்கதை யுக்தியை தான் பயண்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் Babel நான்கு நாடுகளில் நடக்கும் கதை இறுதி காட்சி ஒரே புள்ளியில் வந்து முடியும். ஹாலிவுட்டில் பயன்படுத்திய திரைக்கதை யுக்தியை நம் நாட்டுக்கு ஏற்ற வாறு திரைக்கதை அமைத்திருப்பது எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nதமிழ் படத்தில் கூட இரண்டு கதாநாயகர்கள் சேர்ந்து நடிப்பதை பார்த்து விடலாம். தெலுங்கு படங்களில் மிகவும் அபூர்வம். அப்படியே இரண்டு நாயகர்கள் என்றால் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நடிகள் தான் நடிப்பார்கள். அல்லு அர்ஜூன், மனோஜ் மன்சு போன்ற நடிகர்கள் இணைந்து நடிப்பது மிக விஷயம். வில்லனை விரல் நீட்டி மிரட்டுபவர்கள். நூறு பேர் வந்தாலும் அடித்து உதைக்க கூடிய கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்கள். 'கேபிள் ராஜூவாக அல்லு அர்ஜூனும், விவேக் சக்கரவர்த்தியாக மனோஜ் மன்ச்சுவும் வாழ்ந்திருப்பது ‘மாசாலா’ படம் பார்த்தவருக்கு சாபவிமோச்சனம் கிடைத்தது போல் இருந்தது. ஒரு தீவிரவாதியிடம் இருந்து பல ஆயிரம் பேர் காப்பாற்ற இரண்டு நாயகர்கள் போராடுவதும், அதற்கான முடிவை தேர்ந்தெடுப்பதும் தெலுங்கு படங்களில் வராத முடிவு. ( இரண்டு 'மாஸ்' ஹீரோக்கள் சாதான குடிமகனாக நடித்திருப்பது என்னால் இன்னும் நம்பமுயவில்லை. )\nகண்ணில் அதிக மைய்யும், லோ ஹிம் புடவையும், பின் முதுகு தெரியும் படியான ஜாக்கெட்டும் என்று அசல் விபச்சாரியாகவே வருகிறார் அனுஷ்கா. தன் திருநங்கைக்காக டாக்டரிடம் கெஞ்சும் போது, \" உங்க கூட எத்தன வாட்டி வேணும்னாலும் படுகிறேன். அவள காப்பாத்துங்க \" என்று கெஞ்சும் போது கதாப்பாத்திரம் மீறி அவள் மேல் பரிதாபப்பட வைக்கிறது.\nவசனங்கள் ஒவ்வொன்றும் ரொம்ப ஷார்ப். குறிப்பாக ஒரு இடத்தில் கூட பன்ச் டைலாக் இல்லை.\nகிட்னி விற்க செல்லும் தன் மருமகளிடம் நாகைய்யா, \" ஏழைகளுக்கு இருக்குற பெரிய சொத்தே அவங்க உடம்பு தான்\" என்று சொல்லும் இடமாகட்டும்,\nபோலீஸ் ஸ்டேஷனில் அனுஷ்கா, \" நாங்க உடம்பில இருக்குற துணிய அவுத்து போட்டு சம்பாதிக்கிறோம், நீங்கள் துணியப்போட்டு சம்பாதிக்கிறீங்க\" என்ற இடமாகட்டும்,\nஷார்ஜா செல்லும் ரஹிம்மிடம் அவர் தந்தை, \" நிறைய முஸ்லீம் இருக்குற இடத்துல இந்து பயப்படுறதும், நிறைய இந்துக்கள் இருக்குற இடத்துக முஸ்லீம் பயப்படுறதும் சகரஜம். மாப் சைக்காலஜி\" என்று சொல்லும் இடம் மிக அருமை.\nஅதுவும் இறுதி காட்சியில், அல்லு அர்ஜூன் மனோஜிடம் \" உங்க பெயர் என்ன பாஸ் \" என்று கேட்கும் இடம் கண்ணில் நீர் வராத குறை.\nஅனுஷ்கா , சரண்யா ட்ரெக்கை தெலுங்கில் இருந்து அப்படியே எடுத்திருக்கிறார்கள். தெலுங்கில் அல்லு அர்ஜூனா செய்த பாத்திரத்தை சிம்புவும், மகேஷ் மஞ்சு செய்த பாத்திரத்தை பரத்தும், முஸ்லீம் மகேஷ் செய்த பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ்ஜூம் செய்திருக்கிறார்கள்.\nதெலுங்கில் இந்த படத்தை பார்த்ததும் ஒரு மணி நேரம் எதைப் பற்றியும் என்னால் யோசிக்க முடிவில்லை. தமிழில் அந்த பாதிப்பை கெட்டுக்காமல் எடுத்தால் ���ன்றாக இருக்கும்.\nபடம் பார்த்து கேபிள் சங்கர் சொன்ன பிறகே படத்தை பார்ப்பேன்.\nLabels: Vaanam, சினிமா, திரைவிமர்சனம்\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nவானம் (வேதம்) - திரைவிமர்சனம்\nஹைக்கூ கவிதைகள் - 8\nஇதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி\nதமிழக தேர்தல் களம் - 2011\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamplus.blogspot.com/2010/10/10-pop-art.html", "date_download": "2018-07-22T06:58:42Z", "digest": "sha1:NG4GPAI7VLFQ4AOQ6RHAKUTUO5QA5IHG", "length": 6353, "nlines": 93, "source_domain": "manamplus.blogspot.com", "title": "மனம்+: ஃபோட்டோஷாப் 10 - Pop Art", "raw_content": "\nஃபோட்டோஷாப் 10 - Pop Art\nமுதலில் தேவையான படத்தை எடுத்துக் கொள்ளவும்.\nImage-> Mode-> Lab Color என்பதை கிளிக் செய்யவும். இப்போது படத்தில் எந்த மாற்றமும் இருக்காது.\nWindow-> Channelஐ கிளிக் செய்தால் ஒரு pallet தோன்றும். அதில் Lab, Lightness, a மற்றும் b என நான்கு channelகள் இருக்கும்.\nமுதலில் a ஐ கிளிக் செய்யவும். பிறகு Image-> Adjustments-> Posterizeஐ கிளிக் செய்யவும். Levels 4 என கொடுக்கவும்.\nபிறகு Filter-> Blur-> Gaussian Blurஐ கிளிக் செய்யவும். Radius என்பதில் 4 என கொடுக்கவும்.\nbயிலும் இதேபோல் செய்ய வேண்டும். [b ஐ கிளிக் செய்யவும். பிறகு Image-> Adjustments-> Posterizeஐ கிளிக் செய்யவும். Levels 4 என கொடுக்கவும். பிறகு Filter-> Blur-> Gaussian Blurஐ கிளிக் செய்யவும். Radius என்பதில் 4 என கொடுக்கவ��ம்.]\nபிறகு Lightness ஐ கிளிக் செய்யவும். பிறகு Filter->Artistic-> Cutout என்பதை கிளிக் செய்யவும். Edge Simplicity 0 எனவும், Edge Fidelity 1 எனவும் கொடுக்கவும். Number of Levels ஐ படத்திற்கு தகுந்தவாறு கொடுக்கவும்.\nகடைசியாக நான்கு channelகளையும் ஒன்றாக செலக்ட் செய்துவிட்டு, Image-> Mode-> RGB Color என்பதை கிளிக் செய்யவும்.\nஎழுதியவர் எஸ்.கே at 9:24 AM\nசுலபமான வழிமுறையாகத்தான் இருக்கு ...\nஎளிமையா நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி நண்பரே.\nஅடோப் ஃபயர்வொர்க்ஸ் (1) அடோப் ஃபிளாஷ் (64) அறிவியல் (3) உளவியல் (25) ஃபோட்டோஷாப் (22) கட்டுரை (1) தொழில்நுட்பம் (105)\nகனவுகள் 10 - பயங்கர கனவுகள்(1)\nஃபோட்டோஷாப் 10 - Pop Art\nகனவுகள் 9 - பயன்கள் சில.......\nகனவுகள் 8 - மனம், மனம் அறிய ஆவல்......\nஃபோட்டோஷாப் 7 - Ghost Image\nகனவுகள் 6 - கனவுகள் நினைவில்.....\nகனவுகள் 5 - கோட்பாடுகள்\nகனவுகள் 4 - மனம் படிநிலைகள்\nகனவுகள் 3 - சில தகவல்கள்\nகனவுகள் 2 - முக்கியத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/stalin/", "date_download": "2018-07-22T06:57:02Z", "digest": "sha1:GMENOHHYOKEADQ536Y6WSPTUTETMIGSA", "length": 5545, "nlines": 42, "source_domain": "ohotoday.com", "title": "Stalin | OHOtoday", "raw_content": "\nஅமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைகிறார் மு.க. அழகிரி\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக அமித்ஷா மதுரைக்கு வரும் போது அவரது முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பா.ஜ.க.வில் இணையப் போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் வரும் 15-ந் தேதி பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் தமது ஆதரவாளர்களுடன் அழகிரி ஐக்கியமாவார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15-ந் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடார் மகாஜனம் சங்கம் […]\nதி.மு.க. கூட்டணியில் பா.ம.க சேருமா\nசென்னை: மதுரையில் இருந்து சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப நிதியில்லை என தமிழக அரசு கூறி வருகிறது. எது எதுக்கோ செலவு செய்யும் அரசு சபை நிகழ்ச்சிக்கு செலவு செய்ய மறுப்பு ஏன் என கேள்வியெழுப்பினார். தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேராது என ராமதாஸ் கூறியுள்ளாரே என கேட்டதற்கு , அது ப��்றி நான் கருத்து கூற விரும்பவில்லை என நழுவினார்.\nகருணாநிதி,ஸ்டாலின் இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா கண்டனம்…..\nமெட்ரோ ரயில் விவகாரத்தில் திமுக ஆதாயம் தேட முயல்கிறது பொய்யான தகவலை ஸ்டாலின் அளித்துள்ளார்.. 2003ம் ஆண்டு மெட்ரோ ரயில் தொடர்பான சாத்திய கூறுகளை ஆராய்ந்தது அதிமுக அரசு தான். திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கு 3% பணிகளே முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்காண்டுகால அதிமுக ஆட்சியில் 73% பணிகள் முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில் திறக்கப்பட்டது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டது அதிமுக தான் மெட்ரோ ரயில் கட்டணத்தை நிர்ணயம் செய்வது மாநில அரசு அல்ல.. மக்கள் தனக்கு அளித்து வரும் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajniramki.blogspot.com/2005/06/blog-post_20.html", "date_download": "2018-07-22T06:39:15Z", "digest": "sha1:RTGNSKSSKYYRQZWI7TSS4GHF2N53NPFR", "length": 7892, "nlines": 72, "source_domain": "rajniramki.blogspot.com", "title": "The Road Not Taken: டிவியோபியா", "raw_content": "\nடி.வி பார்ப்பது ஒரு பொழுது போக்கு விஷயமாக இருந்த காலம் போய் பொழுது போக்கே டி.வி பார்ப்பதுதான் என்கிற காலமும் வந்தது. அப்போதும் டி.வியில் வரும் நல்ல சங்கதிகளே கண்ணில் பட்டதேயில்லை. சன், ராஜ் செய்திகள், தூர்தர்ஷன் செய்திகளையெல்லாம் சேனல் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு குறை கண்டுபிடிப்பதே வேலையாக இருந்தது. இன்றும் டி.வியில் ரசித்து பார்ப்பது காமெடி காட்சிகள் மட்டும்தான். இல்லாவிட்டால் என்டிடிவி. 'அரட்டை அரங்கம்' ரொம்ப காலம் வரை பிரியமான புரோகிராமாக இருந்து வந்தது. வெள்ளிக்கிழமை இரவுகளில் 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சிக்காக டி.வி முன் தவம் கிடந்த சம்பவங்களெல்லாம் இப்போது காமெடியாகியிருக்கின்றன.\nநினைவு தெரிந்து பார்த்த மெகா தொடர், 'இவளா என் மனைவி ' சீரியலை பத்தி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அதற்கு பின்னர் படிப்புக்காலம் (பத்தாவது முதல் பிளஸ் டு வரை) வந்துவிட்டது. அப்போது டி.வி கிட்டதட்ட எங்கள் வீட்டின் பரணில் இருந்தது. காலேஜ் வாசலை மிதித்த பின்னர் ரசித்து பார்த்த இன்னொரு தொடர், 'மேல் மாடி காலி'. மத்தியான நேரத்தில் யார் இதையெல்லாம் பார்க்கப்போகிறார்கள் என்று என்னால் அலட்சியப்படுத்தப்பட்ட 'விழுதுகள்' செம ஹிட். அவ்வப்போது பார்த்து விட்டு எழுதவும் செய்திருக்கிறே���். நியூஸ் முதல் சீரியல் வரை சகலமும் உண்டு.தினமலர் டிவிமலர், தினமணி ஞாயிறுமணி என எதையும் விட்டுவைத்ததில்லை. அப்போதெல்லாம் பாராட்டை விட கிண்டல்தான் அதிகமாக வந்து விழும். கையை பின்னுக்கு தூக்கி வடிவேலு சொல்லும் பஞ்ச் டயலாக் மாதிரி... 'வாலிப வயசு' சீரியலை பத்தி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அதற்கு பின்னர் படிப்புக்காலம் (பத்தாவது முதல் பிளஸ் டு வரை) வந்துவிட்டது. அப்போது டி.வி கிட்டதட்ட எங்கள் வீட்டின் பரணில் இருந்தது. காலேஜ் வாசலை மிதித்த பின்னர் ரசித்து பார்த்த இன்னொரு தொடர், 'மேல் மாடி காலி'. மத்தியான நேரத்தில் யார் இதையெல்லாம் பார்க்கப்போகிறார்கள் என்று என்னால் அலட்சியப்படுத்தப்பட்ட 'விழுதுகள்' செம ஹிட். அவ்வப்போது பார்த்து விட்டு எழுதவும் செய்திருக்கிறேன். நியூஸ் முதல் சீரியல் வரை சகலமும் உண்டு.தினமலர் டிவிமலர், தினமணி ஞாயிறுமணி என எதையும் விட்டுவைத்ததில்லை. அப்போதெல்லாம் பாராட்டை விட கிண்டல்தான் அதிகமாக வந்து விழும். கையை பின்னுக்கு தூக்கி வடிவேலு சொல்லும் பஞ்ச் டயலாக் மாதிரி... 'வாலிப வயசு\nமெகா சீரியல் காலத்தில் தொழில்நுட்ப சங்கதிகள் எவ்வளவோ மாறியிருக்கின்றன. எதிர்பார்த்த முடிவு மட்டுமல்ல எதிர்பார்த்த வசனங்களும் பேசப்பட்டாலும் 'மெட்டி ஓலி'யின் கிளைமாக்ஸ், ஓரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருந்த விஷயம் ரசிக்க வைத்தது. எல்லா கேரக்டர்களும் கிளைமாக்ஸில் வரவேண்டும் என்பதற்காகவே பின்னணி காட்சிகளில் மற்ற கேரக்டர்களை உலாவ விட்டிருந்தார்கள். 'சித்தி' போல கிளைமாக்ஸில் சொதப்பவில்லை என்பதே 'மெட்டி ஓலி'யின் பெரிய வெற்றிதான். மெகா சீரியல்களை ஓரேயடியாக ஒதுக்கி தள்ளும் விமர்சனங்களை நான் கண்டு கொள்வதில்லை. சினிமாவில் சொல்வது போல கமர்ஷியல் கட்டாயங்களுக்காக, சில வட்டங்களை போட்டுக்கொண்டு உருண்டு வந்தாலும் மெகா சீரியல்களை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க வேண்டியதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'கெட்டி மேளம்' பார்க்கிறேன். யாராவது அழ ஆரம்பித்தால் விஜய் டி.விக்கு மாற்றிவிடலாம். ரிமோட் பகவான் வாழ்க\nபின் குறிப்பு - திடீர்னு டி.வி பத்தி எழுதுனதுக்கும் அர்த்தமுண்டு. சும்மா தலைகாட்டிட்டு போற கருத்த மச்சான் கேரக்டருக்கு கூட என்னை கமிட் பண்ணாத டி.வி சீரியல் டைரக்டர்களை கண்டிக்கும் வகையில் ஒ��ு மாசமா டி.வி விமர்சனம் எழுத ஆரம்பித்திருக்கிறேன், தமிழோவியத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2015/11/blog-post_83.html", "date_download": "2018-07-22T07:11:37Z", "digest": "sha1:H3MRF5QC24ABSSS6DFLJZZR5QVI3WLG6", "length": 31838, "nlines": 112, "source_domain": "rssairam.blogspot.com", "title": "புதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபுதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி\nஅன்று: புதர்கள் மண்டி காணப்பட்ட வாலாஜா ஏரி.\nநாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை. ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன பிரம்மாண்டமான ஏரி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஏரியில் தற்போது கடல்போல ததும்பி நிற்கிறது தண்ணீர்.\nகடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன. அரை நூற்றாண்டு கழித்து அங்கே வசந்தம் பிறந்திருக்கிறது. சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயிருக்கும் கரைமேடு கிராமத்தில்தான். வாருங்கள், சாதனைக் கதையை திரும்பிப் பார்ப்போம்\n2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்துகிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது. பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன. ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.\nககன் தீப் சிங் பேடி கண்ட கனவு\nகடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார். அவர் சொன்னது இதுதான்: “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது. சுமார் 60 வருஷத்துக்கு முன்ப�� அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான ஏரி அது.\nஅதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் கொண்ட கதவணை இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை. ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது.”\nவாலாஜாவின் நீராதாரம் பரவனாறு, காவிரி\nகடலூர் மாவட்டத்தில் ஓடும் பரவனாறுதான் அங்கிருக்கும் ஏரிகளுக்கெல்லாம் நீர் ஆதாரம். கம்மாபுரம் ஏரி, கொம்பாடிகுப்பம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஒவ்வொன்றாக நிரப்பிவிட்டே பரவனாறு கடலுக்கு செல்கிறது. வாலாஜா ஏரிக்கு பரவனாற்றின் தண்ணீர் மட்டுமின்றி, கூடுதலாக வெள்ளாறு - ராஜன் வாய்க்கால் மூலம் மேட்டூர் - கல்லணை வழியாக காவிரியின் தண்ணீரும் கிடைத்துக்கொண்டிருந்தது. இதிலிருந்தே தமிழகத்தின் ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும் இருந்த அல்லது அறுந்துபோன தொடர்புகளை புரிந்து கொள்ளலாம்.\nநெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது. அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது. இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி அழிந்தேபோனது. எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் ககன்தீப் சிங் பேடி.\nஅனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம் பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிட வேண்டும் என்பது அரசு விதி. அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது. ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.\nவாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை. அ���்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை. எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது ககன் தீப் சிங் பேடியின் திட்டமாக இருந்தது. ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.\nஇன்னொரு பக்கம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம். விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். மிகப் பெரிய திட்டம் என்பதால் ஏரியின் நான்கில் ஒரு பகுதியை மீட்க வேண்டும் என்றாலும்கூட குறைந்தது ரூ.10 கோடி தேவை. ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது. நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி. நிர்வாகம்.\nஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு.\n‘தி இந்து’விடம் அவர் கூறும்போது, “மிகப் பெரிய ராட்சத இயந்திரங்களா லேயே அந்த புதர்க் காட்டுக்குள்ள நுழைய முடியலை. தவிர, அந்த இடம் சதுப்பு நிலமாக இருந்ததால் வண்டிச் சக்கரங்கள் மண்ணுக்குள் புதைந்து விடும். பல சமயம் பாம்புகள் வண்டிக்குள்ளேயே ஏறிடும். புதர்களை வெட்டி போட்டுட்டே வந்தப்ப ஒரு இடத்துல துருப்பிடிச்சுப்போன நிலையில 15 கதவுகள் கொண்ட மிகப் பெரிய ஷட்டர் கிடந்தது. அங்கே ‘1851’ன்னு பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இருந்தது. ஏரியை உருவாக்கின ஆண்டு அது.\nவேலை தொடங்கிய 10-வது நாளிலேயே பெரிய மழை. ஏற்கெனவே சதுப்பு நிலத்துல மண்ணைத் தோண்டி குவிச்சிருந்ததால அதுவும் சரிஞ்சு பெரிய புதைகுழிபோல ஆகிடுச்சு. கொஞ்சம் தவறினாலும் வண்டிகள் பூமிக்குள்ள புதைஞ்சுடும். வேலை மொத்தமா நின்னுப்போச்சு. ஆழம் தெரியாம காலை விட்டுட்டோமாங்கிற சந்தேகம் வந்துடுச்சு.\nபுதுசா ஒரு திட்டம் போட்ேடாம். ஏரியை இரண்டா பிரிச்சோம். ஏரியோட ஒரு பக்கம் ஓரளவு காய்ந்த நிலமா இருந்தது. இன்னொரு பக்கத்துக்கு சுரங்கத்துல இருந்த வெளியேத்துற தண்ணீர் வந்தபடி இருந்தது. ரெண்டுக்கும் நடுவுல மிகப் பெரிய மண் சுவரை எழுப்பினோம். முதலில் காய்ந்த நிலத்துல தூர் வாரத் தொடங்கினோம். சதுப்பு நிலப் பகுதியில் சில நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேத்துல இருந்து தண்ணீரை மட்டும் வடிகட்டி அதை பெருமாள் ஏரிக்கு அனுப்பினோம். காய்ந்த நிலத்தை வெட்டி முடிக்கிறதுக்குள்ள சதுப்பு நிலம் முழுமையாக காய்ஞ்சிடுச்சு. அதையும் வெட்டி முடிச்சோம்.\nஅடுத்து கால்வாய்கள் தூர் வாரும் பணி. மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்று கிற நிலத்தடி தண்ணீ ரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது. 12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷ மாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது. சுமார் 15 கிராமங்கள். எல்லோ ரும் வறட்சியால பாதிக்கப்பட்டிருக்கிற சிறு விவசாயிகள். ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித் துப்பாடு என்னாகு மோன்னு கலக்கமாக இருந்தது. ஒருநாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.\nஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி, “ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம்கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க. எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு. எங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு.\nகூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினீயருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை. ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது. ஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம். பழைய ஷட்டரை பெயர்த்து எடுத்துட்டு புதுசா 15 கதவுகளைக் கொண்ட ஷட்டரை பொருத்தினோம்.\nஇறுதியாக கரைகளை எழுப்புற வேலை. ஏரியில வாருன மண்ணைக் கொண்டே நான்கு கிலோ மீட்டர் நீளத்துக்கு மிகப் பெரிய கரையை எழுப்பினோம். கரை சரிவுல வனத்துறையினர் 40,000 தேக்கு மரக் கன்றுகளை நட்டாங்க. ஏரியின் ஒரு பக்கம் ஒன்றரை மீட்டர் ஆழம் தொடங்கி மறுபக்கம் அரை மீட்டர் வரை 23 லட்சம் கனமீட்டர் (400 ஏக்கர்) தோண்டி முடிச்சோம். இதன் மூலம் ஏரியின் மொத்த ஆழம் 5 மீட்டர் ஆனது. இதில் 4.5 மீட்டர் வரைக்கும் 22 லட்சம் கனமீட்டர் தண்ணீர் தேக்கலாம்” என்றார் பூரிப்புடன்.\nஇதுகுறித்து வாலாஜா ஏரி விவசாயிகள் நலச் சங்கச் செயலாளர் எஸ்.ராமானுஜம் கூறும்போது, “எனது இளம் வயதில் அந்த ஏரியில் குதித்து நீந்தியிருக்கிறேன். அதன் பின்பு பொட்டல் காடாக அந்த இடம் மண் மூடிவிட்டது. எனது ஆயுளுக்குள் அந்த ஏரியை மீண்டும் பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது ஏரி கடல் போல காட்சியளிக்கிறது. இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 2015 ஜூலை - டிசம்பர் பட்டத்தில் 12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக் கின்றன. சம்பா சாகுபடிக்குப் பின் குறுவை நடப்படாத பகுதியிலும் பிப்ரவரி - ஜூன் பட்டத்தில் 2-ம் போகமும் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.\nவாலாஜா ஏரியை வெட்டியது யார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. 17-ம் நூற்றாண்டில் ஒடிசா முதல் தமிழகத்தின் தென்பகுதி வரை முகமது அலிகான் வாலாஜா நவாப் ஆட்சி செய்தார்.\nஇவர் விருப்பத்தின் பெயரில்தான் ஆங்கிலேயர்கள் சென்னையில் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். அதன் பிறகு 1825 - 1855 வரை 13-வது நவாபாக ஆட்சிக்கு வந்தவர் குலாம் முகம்மது கவுஸ்கான். இவர் வாரிசு இன்றி இறந்ததால் ஆட்சி ஆங்கிலேயர் வசம் சென்றது. அதேசமயம் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு 1780-ல் கடலூர் நகரம், ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இஸ்லாமாபாத் என்று அழைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின்பு 1783-ல் நடந்த கடலூர் போரில் ஆங்கிலேயர்கள் இந்த நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇதனால், ஏரியை ஆங்கிலேயர் வெட்டியிருக்கலாம்; ஆனால், வாலாஜா மன்னர் மீதிருந்த அபிமானம் காரணமாக மக்கள் இந்த ஏரியை ‘வாலாஜா ஏரி’ என்று அழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\n- ககன் தீப் சிங் பேடி\nதிட்டத்துக்கு வித்திட்ட ககன் தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார். அவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும் என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும். எனக்கு தெரிந்து இப்படி ஏரி நம் நாட்டிலேயே வேறு எங்கேயும் மீட்கப்பட்டது இல்லை. இப்படி ஒரு ஏரி இருந்தது என்பதை முதன்முதலில் விவசாயிகள் சிலர் என் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். கடலூர் மாவட்டம் அப்போது கடும் வறட்சியில் இருந்தது. அதேசமயம் ஏரி மண் மூடிக்கிடந்ததால் மழைக்காலத்தில் அங்கு வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது.\nஇதனால், எப்படியாவது இந்த ஏர��யை மீட்க வேண்டும் என்று நினைத்தோம். என்.எல்.சி. நிறுவனத்தை சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியின் கீழ் அதை செய்ய வைத்தோம். மீதமுள்ள ஏரியையும் அந்த நிறுவனம் மூலம் மீட்க முயற்சி எடுக்க வேண்டும்.\nதமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன. அரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும்” என்றார்.\nஅயராத உழைப்பால் ஏரியை சீரமைத்த கிராம மக்கள்.\nநன்றி :- தி இந்து\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-22T06:42:39Z", "digest": "sha1:BL2KZQSTGAUKZARJQQFCQODERMTBY5VG", "length": 3939, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "இரத்த தானம் செய்து நன்றியை வெளிப்படுத்தியுள்ள சிரிய மக்கள் | INAYAM", "raw_content": "\nஇரத்த தானம் செய்து நன்றியை வெளிப்படுத்தியுள்ள சிரிய மக்கள்\nகனடாவில் தஞ்சமடைந்துள்ள சிரிய மக்கள், தமக்கு ஆதரவளித்ததற்காக இரத்த தானம் செய்து தமது நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nகனடாவில் ஒட்டாவைச் சேர்ந்த “சமாதான மனிதர்கள்” எனும் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இரத்ததான முகாமில் சிரிய மக்களும் கலந்துகொண்டனர்.\nகனடாவின் 10 நகரங்களில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் சிரிய மக்களும் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதன்போது “இரத்த தானம் அளிப்பது வாழ்க்கை கொடுப்பதற்குச் சமனாகும். இது எங்களுக்கு வாழ்வளித்த கனடாவிற்கு நாங்கள் செய்யும் கைம்மாறு ஆகும்” என்று சிரிய அகதியொருவர் தெரிவித்தார்.\nதுப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை\nRobocall தாக்குதல் குறித்து பொலிஸார் எச்சரிக்கை\nரொறொன்ரொவில் தேசிய கண்காட்சி இடம்பெறுவதில் சிக்கல்\nகுழந்தை நலன் திட்டத்திற்கான மாதாந்த கட்டணம் உயர்கின்றது\nலொட்டரியில் விழுந்த பரிசுத் தொகையை நான்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட நபர்\nகுடியிருப்பை முறையாக பராமரிக்கத் தவறிய குற்றத்திற்காக உரிமையாளருக்கு தண்டம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24483", "date_download": "2018-07-22T06:52:49Z", "digest": "sha1:UNJ3EJV4N746H2VGYP6ZLV2DXV7QDNAV", "length": 8080, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அனுசரணையில் யாழில் சினிமா விழா | Virakesari.lk", "raw_content": "\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nசடகோபன் தலைமையில் தமிழ் மொழி தின போட்டி\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\n4 வயது சிறுவனின். விளையாட்டால் 2 வயது குழந்தை பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nகடலில் மூழ்கி சிறுமிகள் பலி\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அனுசரணையில் யாழில் சினிமா விழா\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அனுசரணையில் யாழில் சினிமா விழா\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும்\" ஜஃப்னா இன்டர்நெஷனல் சினமா ஃபெஸ்டிவல்\" (Jaffna international cinema festival) நிறுவனமும் இணைந்து “ரெட் டோக் ட்ரூ ப்ழூ” ( Red Dog True Blue ) நிகழ்ச்சி யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.\nஇந் நிகழ்வானது எதிர்வரும் 18 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.\nஅனுமதி முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்வு வயது வந்தவர்களுக்கே சாலப்பொருந்தும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரலயம் யாழ் பல்கலைக்கழகம்\nசடகோபன் தலைமையில் தமிழ் மொழி தின போட்டி\nஅகில இலங்கை தமிழ் மொழித் தின தேசிய நிலைப்போட்டிகள் கடந்த 14, 15 ஆம் திகதி கல்வியமைச்சிலும் 21, 22 ஆம் திகதி கொழும்பு பம்பலபிட்டி இந்துக் கல்லூரியிலும்....\n2018-07-22 11:54:35 தமிழ் சடகோபன் போட்டி\nவத்தளை, கெரவலப்பிட்டிய வித்தியாலோக மகா வித்தியாலயத்தில் நாளை மறுதினம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரத்த தான முகாமொன்று இடம்பெறவுள்ளது.\n2018-07-20 16:10:32 இரத்த தானம் வத்தளை பொலிஸ்\nயாழில்.மாபெரும் பட்டம் விடும் போட்டி\nயாழ். அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் முன்னோடி போட்டிகளில் ஒன்றாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.\n2018-07-16 10:42:26 பட்டம் விடும் போட்டி சரஸ்வதி விளையாட்டு கழகம்\nசிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள், சிறுகதையின் அறிமுக நிகழ்வு\nசிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதையின் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.\n2018-07-16 10:19:18 மொழி பெயர்க்கப்பட்ட நாவல்கள் சிறுகதை\nமாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழா மன்னாரில்\nதேசிய ரீதியாக வருடாந்தம் இடம்பெறும் தேசிய மட்ட மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழவிற்காக பங்கு பெருநர்களை தெரிவு செய்யும் நிகழ்வின் முதற் கட்டமாக மாவட்ட ரீதியில் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளை தெரிவு செய்யும் மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு விழா இன்று மன்னாரில் இடம் பெற்றுள்ளது.\n2018-07-13 23:42:11 மாற்றாற்றல் உடையோர் விளையாட்டு விழா மன்னார்\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஉலக நாடுகளுக்கு ரஷ்யா ���ளித்த அதிர்ச்சி\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கைது\nபண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarl.com/aggregator/sources/20", "date_download": "2018-07-22T06:56:12Z", "digest": "sha1:LNYPWNOJ5LR3KLTVCUDFXUE2EDHHPC4A", "length": 119313, "nlines": 418, "source_domain": "www.yarl.com", "title": "யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள் | Yarl Network", "raw_content": "\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும்.\nகாரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி\nநடு வழியில் நின்ற ரயில்... இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. முதுகை படிக்கட்டாக்கி உதவிய போலீஸ்..\n‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்\n‘நிழல்கள்’ ரவி இப்போ ‘அனிபிக்ஸ்’ ரவி.. - ’அப்போ-இப்போ’ கதை சொல்கிறார் ‘நிழல்கள்’ ரவி\nயாழில் பெண்கள் மகாநாடு நாளை ஆரம்பம்\nபதவி பறி­போ­னா­லும் -மவுசு குறை­யாத விஜ­ய­கலா\nஎத்­த­கைய எதிர்ப்புகள் வரினும் மரண தண்­டனை அமு­லாக்­கப்­படும் முன்­வைத்த காலை பின்­வைக்கப்போவ­தில்லை என்­கிறார் ஜனா­தி­பதி\nநாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல்\nஇந்திய அணியில் 4-ம் இடத்துக்கு பொருத்தமான பேட்ஸ்மேன் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், ரோஹித்- என்ன சொல்கிறார் மஞ்ச்ரேக்கர்\nபண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nஒரு சூரியன்; ஒரு சந்திரன்; ஒரேயொரு சிவாஜி\nகடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள்.....வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர்\n\"வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது\": பிரான்ஸ் நிதி அமைச்சர்\nயாழ். குடாநாட்டில் 147 சிறிலங்கா படைமுகாம்கள் – கடற்படையே அதிக ஆதிக்கம்\nபதி­ல­ளிக்காவிட்டால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை வரும்\nவிக்கியே குழப்ப நிலைக்கு காரணம் - சுமந்திரன்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nபெண்கள் பிறந்த நாள் தொட்டு பெற்றோரை, கணவனை, பிள்ளைகளை நம்பித்தான் அல்லது சார்ந்துதான் வாழவேண்டுமா என்றால் இல்லை என்னும் பதில் பல ஆண்களிடம் இருந்து வரலாம். ஆனால் அவள் பிறப்புத் தொடக்கம் இறப்புவரை ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டு தன் சுய விருப்பு வெறுப்புக்களை மென்று விழுங்கியபடி மற்றவருக்காக வாழவேண்டிய நிலைதான் எம் பெண்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தை விடுவோம். புலம் பெயர்ந்து மற்றைய சமூகத்துடன் வாழும் எம்சந்ததிப் பெண்கள் அந்நாடுகளில் பல நிலைகளில் இருந்தாலும் இன்னும் ஆணுக்கு ஆணின் விருப்பு வெறுப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாது வாழ்ந்து வருவது உங்களுக்குத் தெரியாததல்ல.\nஆண்கள் சிறுவர்களாக இருந்தபோதும் சரி வாலிபர்களானபின்னும்சரி மணமுடித்த பின்னும்கூட தம் நண்பர்களுடன் சுதந்திரமாக திரிவதும், விடுமுறைக்குச் செல்வதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எம் சமூகத்தில் பெண்கள் தனியாக இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து விடுமுறைக்குச் செல்வது இலகுவாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. இள வயதுப் பெண்கள் குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டுச் செல்வது முடியாதது. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானபின்னும் பெண்ணுக்கு கணவனுடன் மட்டுமே விடுமுறையைக் கழிக்க வேண்டிய கட்டாயம்.\nஏன் இரு பெண்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களோ சுதந்திரமாக ஓரிடத்துக்குச் சென்று கணவனோ பிள்ளைகளோ இன்றி ஒரு மாதம் இளைப்பாறி, விருப்பமானதை துணிவாகச் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்துவிட்டு வருவதை எத்தனை கணவர்கள் மனதார அனுமதிக்கிறார்கள்\nஇன்னும் நான் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் உங்கள் மனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம் உறவுகளே. உங்கள் கருத்துக்களை மனம் திறந்து எழுதுங்கள்.\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nகள உறவு கவி அருணாச்சலத்தின் பதிவுகைளைத் தொடர்ந்து படித்தபோது ஒரு பதிவிடத் தோன்றியது.\nஉங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது ஒரு விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. இந்தப் பதிவு அதிகபட்சம் இந்த விமர்சனம் சார்ந்தது தான்.\nபதிவிற்குள் போவதற்கு முன்னர். உங்கள் கதைமாந்தர்களின் காலத்தை வைத்து நீங்கள் என்னைக் காட்டிலும் பதினைந்து முதல் ��ருபது வயது பெரியவர் என்று எண்ணுகிறேன். ஆர்வமாக நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது மிக ஆரோக்கியமானதும் மகிழ்ச்சியானதும். இந்த விமர்சனம் எவ்வகையிலும் உங்கள் மன அமைதியைக் கெடுத்துவிடக்கூடாது. அது இதன் நோக்கமல்ல. ஒரு படைப்பாளியாக, விமர்சனங்களைச் சந்திக்கும் பக்குவம் உங்களிற்கு இருக்கும் என்ற அபார நம்பிக்கையில் இதை முன் வைக்கிறேன்.\nநாங்கள் அனைவரும் பதின்மத்தில் அல்லது அதிகபட்சம் இருபதுகளின் ஆரம்பத்தில் ‘மதிலும் கரிக்கட்டையும்’ என்றொரு பருவத்தைக் கடந்து வந்திருப்போம். ‘மதிலும் கரிக்கட்டையும்” என்பதனை வெறுமனே சுவற்றில் கரிக்கட்டையால் எழுதுவதாக இங்கு குறிப்பிடவில்லை. மாறாக, நமது கருத்து வெளிப்பாடுகளின் தன்மையினை அச்சொட்டாகப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு படிமமாகக் குறிப்பிட்டுக்கொள்கிறேன். அதாவது, ஒரு துணுக்கு நமக்குக் கிடைத்தவுடன் அது சார்ந்து எதிர்வினையாற்றுவது. பொழுதுபோக்குப் பெறுமதியில் நமக்குக் கிடைக்கும் ஒற்றைப் பரிமாணத்தைச் சுவற்றில் எழுதுவது (சுவர் இணையமாகக் கூட இருக்கட்டும்). சுடச்சுட எழுதியதைப் பார்த்து மக்கள் ஆற்றும் அனைத்து எதிர்வினைகளையும் எமது புகழாகக் கருதிக்கொள்ளுதல். ஆனால், எப்போதும் நாம் எவரும் நம்மைப் பற்றிச் சுவற்றில் எழுதுவதில்லை. மாற்றமின்றி மற்றையவரின் கதைகளே கிறுக்கப்படும். காரணம், கதை சார்ந்த பொறுப்பினை நாம் சட்டைசெய்வதில்லை. வரவு முழுவதும் எனக்கு இழப்பு முழுவதும் மற்றையவரிற்கு என்பதான மனநிலையில் செயற்பட்டுக்கொண்டிருப்போம்.\nஎவ்வளவிற்கு எவ்வளவு மேற்படி புகழிற்கு நாம் அடிமைப்படுகின்றோமோ அவ்வளவிற்கவ்வளவு நாம் அதிகம் அதிர்வேற்படுத்தும் கதைகளைத் தேடிச்செல்வோம். இந்த “மதிலும் கரிக்கட்டையும்” மனநிலை அதிகபட்சம் இரண்டாண்டுகள் நீடிக்கும். அனேகமாக ஒரு எதிர்பாராத் தருணத்தில் மற்றையவரிற்குத் தமது துணுக்கு ஏற்படுத்திய பாதிப்பின் கனதி இடியாக உணரப்படுவதில் இந்தக் கட்டத்தை நாங்கள் தாண்டுவது வழமையாக இருக்கும். பொதுவாக மிக இழமையில் நாம் இப்பருவத்தைத் தாண்டி விடுவது வழமையாக இருக்கும். குறிப்பாக எமது பிணைப்புக்கள் அது காதலோ, கலியாணமோ, குழந்தைகளோ, பணியோ, பணமோ என அதிகரிக்கையில் சுவரின் தாக்கம் இயல்பாக நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதாக மாறும். மற்றையவர் வலியினை நம்வலியாக உணர்ந்து கொள்ளல் சாத்தியப்படும்.\nஅப்படியாயின் மற்றையவர் கதைகளை நாம் பேசவே கூடாதா ஊர்வம்பு பேசுதல் இல்லாத சமூகம் உள்ளதா ஊர்வம்பு பேசுதல் இல்லாத சமூகம் உள்ளதா நிச்சயமாக மற்றையவர் கதைபேசுதல் தொன்மை மிகு மானிடத் தன்மை தான். ஆயினும், அனைத்தையும் போல இதன் பாத்திரம் மறக்கப்பட்டுவிட்டது என்று தோன்றுகிறது.\nமனிதனின் தன்மைகளைக் குறிக்கும் படிமங்கள் வேண்டுமாயின் வரையறைக்குட்பட்டதாய் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு படிமத்திற்கும் எண்ணற்ற வெளிப்பாடுகள் சாத்தியம். மனிதன் ஒரு சமூக விலங்கு. நன்மையோ தீமையோ பிறருடன் பகிர்வதால் வாழ எத்தனிக்கும் ஒரு விலங்கு. அவ்வகையில் ஊர்வம்புகளின் மிகமுக்கிய பங்கு மனிதனின் தனிமையினைப் போக்குதல். அதாவது, உனக்கு என்னதான் பிரச்சினை உள்ளதாக—அது உடல், உள, உடமை எதுவாக வேண்டினும் இருக்கட்டும்—நீ நினைக்கிறாயோ அது உனக்கு மட்டுமானதல்ல. உன்னை ஒத்த பலர் உலகில் உள்ளார்கள். நீ தனியன் அல்ல. இப்பிரச்சினையில் இருந்து இவ்வாறு அவர்கள் மீண்டுவந்தார்கள் என்பதாக, ஒவ்வொரு தனிமையின் கனம்மிக்க தருணத்திலும் ஒரு கூட்டத்தைக் காட்டுவதில் ஊர்வம்புகள் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.\nதன்னைப்போன்ற பிறரை ஒருவர் ஊர்வம்புக் கதைகள் வாயிலாகத் தனது அண்மையில் கண்டுகொள்ளல் சாத்தியம்.\nஆனால் ஊர்வம்பளப்பவரும் வளருதல் அவசியம். கரிக்கட்டையால் மதிலில் எழுதிய மனநிலையில் ஒரு வளர்ந்த எழுத்தாளர் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு வம்பைப் பேசத் துணியின், கதைமாந்தர் பக்க நியாயங்களிற்கும் நியாயம் செய்யவேண்டும். ஏனெனில் ஒருவர் கதையினை அவர் இல்லாதபோது பேசுபவர், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.\nகதையின் பொழுதுபோக்கு அம்சத்தைக் கிஞ்சித்தும் கெடுக்காது, அதே நேரம் பொறுப்பாக எழுதல் சாத்தியம். ஆனால் அது உழைப்பினை வேண்டுவது. இதனால் தான் பல சமயங்களில் உண்மை மனிதரின் முகம் அடையாளப்படுத்தப்படமுடியாத வகையில் வம்பில் இருந்து புனைவிற்கு எழுத்தாளர்கள் மாறிக்கொள்கிறார்கள். இல்லை வம்மைப் தான் பேசுவேன் அப்போது தான் எனது கதைக்களம் நான் ரசித்த வகையில் வெளிப்படும் என்று எழுத்தாளர் உணரின், அவசியம் உழைப்புச் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும். தரவுகள் சரி���ார்க்கப்படவேண்டும். பார்வைகள் நிறுக்கப்படவேண்டும். பாதிப்புக்கள் எடைபோடப்படவேண்டும். அனைவரிற்கும் குரல் கொடுக்கப்படவேண்டும். இல்லையேல், வழக்குகள் சட்டம் என்பனவற்றிற்கப்பால் மனசாட்சி சாட்டைவீசும். குறைந்தபட்சம் மனசாட்சியின் சாட்டையினை உணரப்பழகல் வேண்டும்.\nமேற்படி தளத்தில் நின்று, சற்றும் குறையாத பொழுதுபோக்கினை வளங்குதல் முற்றிலும் சாத்தியம் என்பதற்கப்பால் அறமும் கூட.\nபுலப்பெயர்வைத் தொடர்ந்த குழந்தைத் தனம்\nஎமது சமூகத்தில் பல வளர்ந்தவர்கள் பதின்ம வயதின் தன்மையில் தங்கிநிற்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு ஏகப்பட்ட உளவியல் காரணங்களைக் காரணம் காட்டமுடியும் என்றபோதும், எனது அபிப்பிராயத்தில் இப்பிரச்சினை சார்ந்த முதற்படி எதிர்வினை காரணத்தைக் காட்டல் என்பதல்ல. மாறாக, இப்படி ஒரு பிரச்சினை சமூகத்தில் இருக்கின்றது என்பதை நாம் கருத்திற்கொள்வதே.\nஅண்மையில் எதேச்சையாக யாழ் இந்துவில் கூடப்படித்த ஒருவரை பலகாலம் கடந்து சந்திக்க நேர்ந்தது. எமது வகுப்பினரிற்கு ஒரு whatsapp குழுமம் இருப்பதாகவும் என்னை இணைக்கலாமா என்றும் கேட்டார். இணைந்தபோது மலைப்பாக இருந்தது. பத்தாம் வகுப்பில் இருந்த மனநிலை இன்னமும் அபரிமிதமாக குழுமத்தில் வெளிப்படுகிறது. நாற்பது வயது கடந்தும் பெண்களின் படம் பார்ப்பது அங்கு கிழர்ச்சி குடுக்கிறது. புரியவே இல்லை. பெண்களைப் பிடிக்கும் என்றால், பெண்துணை தேடிக்கொள்வது அத்தனை சிரமமா என்ன எதனால் நாற்பது வயதிலும் ஒருவர் பதின்மப் பையன் போன்று படம் பார்த்துக் கிழுகிழுக்கின்றார் எதனால் நாற்பது வயதிலும் ஒருவர் பதின்மப் பையன் போன்று படம் பார்த்துக் கிழுகிழுக்கின்றார் எதனால் இந்தத் தேக்கம் நிகழ்ந்தது எதனால் இந்தத் தேக்கம் நிகழ்ந்தது சற்று இதுபற்றிச் சிந்திக்கையில் பதின்மத்தின் பல தன்மைகள் பலரில் நமது சமூகத்தில் அப்படியே தங்கி நிற்பதைக் காணமுடிகிறது. மதிலில் கரித்துண்டால் எழுதுவது கூட அத்தகைய ஒரு வெளிப்பாடு தான்.\nஇது புலப்பெயர்வால் நிகழ்ந்த ஒன்றா புதிய சமூகத்தில் வளர்ந்தவர்களாக வளர்வதில் பலர் தடைகளை உணர்கிறார்களா புதிய சமூகத்தில் வளர்ந்தவர்களாக வளர்வதில் பலர் தடைகளை உணர்கிறார்களா ஒருவேளை இந்த மொழி இந்தச் கலாச்சாரம் அவர்களிற்குப் புரிந��துகொள்ளமுடியாததாகப் பயமுறுத்துகிறதா ஒருவேளை இந்த மொழி இந்தச் கலாச்சாரம் அவர்களிற்குப் புரிந்துகொள்ளமுடியாததாகப் பயமுறுத்துகிறதா அதனால் குழந்தைபோன்று கற்பனை நண்பர்களோடு பேசிப் போர்வைக்குள் ஒழிந்துகொள்கிறார்களா அதனால் குழந்தைபோன்று கற்பனை நண்பர்களோடு பேசிப் போர்வைக்குள் ஒழிந்துகொள்கிறார்களா தமக்கு இறுதியாகப் பரிட்சயமாக இருந்த புலம்பெர்ந்த காலத்தில் சிக்கிக்கொள்கிறார்களா தமக்கு இறுதியாகப் பரிட்சயமாக இருந்த புலம்பெர்ந்த காலத்தில் சிக்கிக்கொள்கிறார்களா உளவியல் வளர்ச்சி அங்கேயே நின்று போகிறதா உளவியல் வளர்ச்சி அங்கேயே நின்று போகிறதா இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத் தான் நம்மவர்கள் மதுவிற்கு அடிமையாதல், உடல் பருமன் சார்ந்த சிரத்தையின்றி கழிவுப்பொருட்களை உண்ணல் உள்ளடங்கலான பிரச்சினைகளிற்குள்ளும் சிக்கிக் கொள்கிறார்களா இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத் தான் நம்மவர்கள் மதுவிற்கு அடிமையாதல், உடல் பருமன் சார்ந்த சிரத்தையின்றி கழிவுப்பொருட்களை உண்ணல் உள்ளடங்கலான பிரச்சினைகளிற்குள்ளும் சிக்கிக் கொள்கிறார்களா கரித்துண்டால் மதிலில் எழுதுவதும் இத்தகைய ஒரு வெளிப்பாடா\nஇவ்வாறு பலகேள்விகளோடு இருந்த ஒரு பொழுதில் தான் தொடர்ந்து உங்கள் பதிவுகள் சிலவற்றைப் படிக்க நேர்ந்தது. உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது மேற்படி விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. அதனால் இந்தப் பதிவு.\nஉங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nகாளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று.\nஅத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்;\nஇதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்…\nகாளிதாசன் வெறும் வார்த்தை ஜாலம் நிகழ்த்தும் கவி மட்டுமல்ல, பன்முக அறிவுத்திறன் உடைய ஒரு மேதையாவார். அவருடைய காவியங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவருடைய கவிதைகளின் பாதிப்பு அதற்கு பின் வந்த பல்வேறு கவிஞர்களின் காவியங்களிலும் நிச்சயம் காண முடிகிறது.\nகாளிதாசனுடைய உவமானங்கள் ஒப்பற்றவை, அழகிற் சிறந்தவை. “உபமான: காளிதாஸ:” என்றே சிறப்பித்துக் கூறுவார்கள்.\nஉதாரணத்திற்கு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய பாடலை இங்கு காண்போம்;\nஇனிவரும் நாட்களில் அவரியற்றிய கவிதைத் தொகுப்புகள், காவியங்களை வாசித்து இணைய நண்பர்களுடன் இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன்.\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nஇலங்கைக் கோட்டகள் பற்றிய தகவல்களை இணைப்பினூடாகக் காணலாம். குறிப்பாக யாழ் இராச்சிய காலத்து எச்சங்கள் தொடர்பாக யாராவது அறிந்திருக்கிறீர்களா கீழுள்ள படத்தில் விபரங்களைக் காணலாம்.\nயாழ்ப்பாண அரசின் நகர அமைப்பு\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ்ப்பாண அரசின் நகர அமைப்பு எவ்வாறு இருந்தது என்ற விளக்கமும் முப்பரிமாண விளக்கப்படமும் இச்சுட்டியில் உள்ளது. வ. ந. கிரிதரன் எழுதிய நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்ற நூலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nமுன்னொரு காலத்தில் யாழ் அதிகம் இளையோரைக் கொண்டிருந்தது. தற்போது, நான் பார்த்தவரைக்கும் இது மாறியுள்ளது. அந்தவகையில் வாழ்வு சார்ந்து யாழ் கள உறவுகளின் அனுபவங்களைப் பெறுவதற்காக இந்தப் பதிவு.\nபோராட்டம் நடந்தவரை, ஈழத் தமிழர்களிற்கு வாழ்விற்கு அர்த்தம் தேடும் தேவை இருக்கவில்லை. ஒரு சாரார் போராட்டத்தோடு ஒன்றியிருந்து அதன் அர்த்தம் நமது அர்த்தம் என வாழ்நதார்கள், பிறிதொரு சாரார் எதிரிகளாக போராட்டத்தின் பிறழ்வுகளைக் கோடிட்டுக்காட்டுவது வாழ்வின் அர்த்தம் என்று வாழ்தார்கள். மிகுதிப் பேர் தமக்கும் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை, ஆனால் நடக்கின்ற போராட்டத்தின் வீச்சு தம்மையும் தொட்டுவிடக்கூடாது என்ற கவனமே குறியாக, தாம் அது அல்ல (தாம் அதற்கு மேலானவர்கள்: ஆன்மீகம், நண்பர்கள், வர்க்கம் இப்படி இன்னபிற காரணிகளின் துணைகொண்டு) என்று நிரூபிப்பதை வாழ்வின் அர்தமாகக் கொண்டி��ுந்தார்கள். ஆக, ஏதோ ஒரு வகையில் போராட்டம் அர்தங்களின் விளைநிலமாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் ஒரு வெற்றிடம் சூழ்கிறது.\nபோராட்டம் ஆரம்பிப்பதற்கு முன் வளர்ந்தவர்களாக வாழ்ந்தவர்கள் யாரேனும் யாழில் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் நினைக்கிறேன் அந்தக் காலம் தொன்றுதொட்ட பாரம்பரியம் சார்ந்ததாக, பாரம்பரியத்தில் இந்தப் பிரச்சினை கையாளப்படுவதற்காக இருந்த கூறுகளின் பிடியில் இப்படி ஒரு பிரச்சினை இருந்ததே தெரியாது நகர்ந்திருக்கலாம்\nதற்போது அர்த்தம் தேடுதல் மேட்டுக்குடிப் பிரச்சினை மட்டுமல்ல, அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. பின்நவீனத்துவம் புரட்ச்சிகளைக் காலாவதியாக்கிவிட்டது. தொழில் நுட்பம் எல்லைகளைக் கரைத்து விட்டது. சந்தை பெறுமதிகளைப் புதைத்துவிட்டது. செல்வம் அனைவரிடம் நிறைந்து கிடக்கிறது. கல்வி என்ற பெயரில் கட்டழைகளால் மூளை நிறைகின்ற போதும் கல்வி தொலைந்து விட்டது, வீரம் அநாகரிகம் என்றாகிவிட்டது. மொத்தத்தில் கதாநாயகர்கள் கதையின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.\nமேற்படி நிலை உணரப்பட்டதும் பிள்ளைகளில் மனதைக் குவியப்படுத்தித் தியாகிகள் ஆகிவிடப் பலர் முனைகிறார்கள். தமது வெற்றிடங்களைத் தமது பிள்ளைகளின் வெற்றிகொண்டு நிறைக்கத் தலைப்படுகின்றனர். ஆனால், இம்முயற்சி முயல்கொம்பு. இவர்களின் வெற்றிடம் பலமடங்கு பெரிதாகப் பிள்ளைகளிற்குள்ளும் வளர்கிறது. இப்போது கனடாவில் மிகப்பொதுவாக, பிள்ளைகளின் பல்கலைக்களக செலவு மட்டுமன்றி ஆடம்பர திருமணங்கள் ஊடாக வீடுகளைக் கூடப் பெற்றோர் பிள்ளைகளிற்கு வாங்கிக் கொடுப்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது, இதனால், நாற்பது வயதடைந்தபோது முன்னைய சந்ததி பெற்றுக் கொண்ட செல்வத்தின் சுதந்திரம் தற்போது இருபதுகளிற்கு வரப்பார்கக்pறது. ஒருவகையில் இது முன்னேற்றம் என்று பார்க்கினும், முன்னைய சந்ததி நாற்பது வயதில் சந்தித்த அர்த்தம் தேடல் தற்போது இருபதுகளில் ஆரம்பிக்கிறது. பேரன் பேத்தியில் மீண்டும் கதை ஆரம்பிக்கிறது.\nஉத்தியோக உயர்வு, உயர்பதவிகளில் உட்காரல், அதிகாரம் போன்றன எல்லாம் இன்றைக்குத் தேடல்கள் அல்ல என்றாகிவிட்டது. ஏனெனில் இவை தாராளமாகக் கிடைக்கின்றன. அதிவேக கார்கள் முதலான இதர பல அதிர்வுகள் அதில் நாட்டமுள��ள அனைவரிற்கும் கிடைக்கின்றன. நாம் வைத்திருக்கும் வாகனங்களின் உச்சப் பயன்பாட்டை அனுபவிக் அவற்றை றேஸ் திடலிற்கு எடுத்துச் சென்றே அனுபவிக்க முடியும் என்றளவிற்கு நாளாந்த தெருவிற்குச் சம்பந்தமற்ற வாசகனங்களைச் சர்வசாதாரணமாக ஓட்டிக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருக்கிறோம். ஐந்தாயிரம் வரை கொடுத்து சிறந்த நாய்க்குட்டிகளை ஆராய்ச்சி செய்து பெற்றுக்கொள்கிறோம். ஆடம்பரச் சுற்றுலாக்கள் சர்வசாதாரணம். காதலும் காமமும் தாராளம், ஆனால் வெற்றிடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.\nஒரு முனையில் ஆன்மிக வியாபாரம் முதலியன மேற்படி வெற்றிடம் சார்ந்து எழுகின்றன. என்ன தான் எழுந்தாலும் அர்த்தம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. போதைகள் பலவிதம் ஆனால் அனைத்தும் தற்காலிகம். புத்தகங்கள் ஏற்படுத்திய ஈர்ப்பு சில ஆயிரம் புத்தகங்கள் வாசித்து முடிக்கப்பட்டதும் தொலைந்து போய்விடுகிறது. இசை, திரைப்படம், ஓவியம், சமையல் என்று எண்ணற்ற முனைகளில் ரசனையும் creativityயும் ஓடிக்கொண்டு நிறங்கள் தெரிந்து கொண்டும் இருப்பினும், ஒரு எல்லையினை வாழ்வு தாண்டியதும் வெற்றிடம் அறியப்பட்டுவிடுகிறது. அதன் பின்னால் கடிவாளங்கள் பலமிழந்து போகின்றன.\nஇந்தவகையில், யாழ்கள உறவுகளின் அனுபவங்களையும் நிலைப்பாடுகளையும் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்தப்பதிவு…\nமுருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nமுருகமூர்த்தி அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர். பெற்றோர்கள் எந்த மதத்தை கடைப்பிடிக்கிறார்களோ அந்த மதக்கடவுளின் பெயர்களை வைப்பது எம்மவர்களின் மரபு அந்த வகையில் அவனுக்கும் அந்த பெயர் அவனின் அனுமதியின்றி ஒட்டிக்கொண்டது.ஆசிரியர் இடாப்பு கூப்பிடும்பொழுது மட்டும் முருகமூர்த்தி என்று அழைப்பார்.மற்றும்படி முருகா,முருகு ,முருகன் என்றுதான் அழைப்பார்கள்,\nஅவனது வீட்டுக்கு அருகில் முருகன் கோவில் உண்டு பரம்பரை பரம்பரையாக அவன‌து முன்னோர்கள் வழிபட்டு வந்த கோவில்.அவன் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதே பாட்டி அழைத்து சென்று கற்பூரம் கொழுத்தி விளக்கேற்றி வருவார்,சில சமயம் கோவில் முற்றத்தை துப்பரவு செய்வார்.நான் இல்லாத காலத்தில் முருகு நீ தான் வெள்ளிக்கிழமைகளில் வந்து விளக்கேற்றி வைக்கவேணும். பாட்டிக்கு ஒம் என்று சொல்லிவிட்டா���்\n.அவனுக்கு பத்து வயது இருக்கும் பொழுது பாட்டி இறை பதமடைந்து விடவே .அவன் வெள்ளிக்கிழமைகளிள் தாயாருடன் சென்று விளக்கேற்றி வந்தான்.\nஒரு நாள் கோவிலுக்கு பின்னேரம் விளையாட போட்டிருந்த உடுப்புடன் போகதயாரானான்.அதை அவதானித்த தாயார்\n\"பாட்டி எப்படி கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லி தந்தவ\"\n\"குளித்து சுத்தமா போகவேனும் என்று சொன்னவ,நான் காலம்பிற குளிச்சிட்டன்\"\n\"உந்த புழுதிக்குள்ள உழுது திரிச்சனீயள்ளோ,காற்சட்டையையும் செர்ட்டையும் பார்,கைகாலை கழுவி வேறு சட்டையை போட்டுக்கொண்டு வா\"\nஅவனுக்கு குளிக்கிறது என்றால் கொல்ல கொண்டு போறமாதிரி,கிணற்றடியில் கை காலை கழுவிட்டு ஓடி வந்து தீபாவளிக்கு சீத்தை துணியில் தைத்த சேர்ட்டையும் காற்சட்டையும் போட்டுக்கொண்டு வந்தான்.அந்த சேர்ட்டை அவன் போடமல் வைத்திருந்தமைக்கு காரணம் அதில் வரும் மண்ணெயின் மணம் தான்.\n\"டேய் கோவிலுக்கு போகும் பொழுது உது என்ன தியட்டருக்கு போற மாதிரி போட்டிருக்கிறாய், ஒடி போய் வெள்ளை சேர்ட்டை போடு\"\n\"வெள்ளை சேர்ட் ஊத்தையாக இருக்கு அப்பா\"\n\"அப்ப ,சேர்ட் போடாமல் போயிட்டு வா \"\nஅவனை அழைத்து கொடியில் காய்ந்து கொண்டிருந்த தனது சால்வையை அவனது காற்சட்டைக்கு மேல் சுற்றிவிட்டு,விபூதி யை பூசி இப்ப நீ அம்மாவுடன் கோவிலுக்கு போகலாம் என்றார்.அவனுக்கு வெட்கமாக இருந்தாலும் தந்தைக்கு பயத்தில் கோவிலுக்கு தாயாருடன் சென்றான்.\nஇனிமேல் இப்படித்தான் கோவிலுக்கு வரவேனும் இது உனக்கு வடிவாயிருக்கிறது,ஒம் அம்மா என்று தலையாட்டினான்.தனியாக செல்லும் பொழுது வெள்ளை சேர்ட்டும் போட்டுகொண்டு போவான். அவன் சால்வையை வேஸ்டியாக கட்டும் வயதை தாண்டிவிட்டான் என உணர்ந்த தந்தை தீபாவளிக்கு இந்த தடவை அவனுக்கு வேஸ்டி வாங்கி கொடுத்தார். ஆனால் அவன் தந்தையின் பழைய வேஸ்டியைதான் கட்டிகொண்டு செல்வான் .\nஅந்த முருகனும் இரண்டு பட்டுத்துணியை மாறி மாறி அணிந்து இருப்பார் அதை அணிய வரும் ஐயரின் வெள்ளை நிற வேஸ்டி பழுப்பு நிறமாக இருக்கும்.அதில கறுப்பு நிறத்தில பட்டிக் டிசைன் தெரியும்.அது வேறு ஒன்றுமில்லை விளக்குதிரியின் முனையை பிடித்த பின்பு வேஸ்டியில் துடைத்தமையால் வந்த டிசைன்.\nகால போக்கில் கோவிலுக்கு போறதை நிறுத்தி கொண்டான் .,இறக்குமதி செய்யப்பட்ட சித்தாத்தங்கள் அவனை ஆள் கொள்ள தொடங்க பரம்பரையாக க‌டைப்பிடித்த கொள்கைகள் விடுபட தொடங்கின .தாயார் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வைத்துகொண்டிருந்தார்.முருகா இந்தமுருகை எங்கயாவது வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விடு என ஒவ்வொரு நாளும் முருகனை தொல்லை கொடுக்க தொடங்கிவிட்டாள்.\nதாயாரின் வேண்டுதலுக்கு முருகன் செவிமடுத்து முருகை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி வைத்தார்.\n\"இன்றைக்கு எத்தனை மணிக்கு வேலையால் வருவீங்கள்\"\n\"கொஞ்சம் எர்லியா வர முடியுமோ\"\n\" இரண்டு நாளைக்கு முதல், நாட்டு நடப்புகள் தெரியாது.வேலைக்கு போறது வந்திருந்து கொம்புயூட்டரை பார்க்கிறது\"\n\"சரி சரி கத்தாதை வயசு போன நேரத்தில உனக்கு கூடாது\"\n\"ஓ ஓ எனக்கு வயசு போய்யிற்று உங்களுக்கு மட்டும் வயசு அப்படியே நிற்குதாக்கும்\"\n\"சும்மா கொதியை கிளப்பாதையுங்கோ ,நீங்கள் மார்கண்டேயர் பரம்பரை என்பதை நான் சொல்ல வேணும்\"\n\"சரி பின்னேரம் எர்லியா வாறன்\"\n\"முருகு, வரும் பொழுது சுதாவின்ட வீட்டை போய் என்னுடைய பிளவுஸ் தைக்க கொடுத்தனான் எடுத்துக் கொண்டு வாங்கோ\"\n\"இப்ப என்ன அவசரம் பிறகு எடுக்கலாம் தானே\"\n\"சீ சீ நான் திருவிழாவுக்கு என்று தைச்ச பிளவுஸ்\"\n\"திருவிழா முடிய இன்னும் ஐந்தாறு நாள் இருக்கே\"\n\"முருகு அதுக்கு போட பிளவுஸ் இருக்கு இன்றைக்கு மஞ்சள் கலர் சீலை தான் எல்லோரும் உடுப்பினம் அதுக்கு பிளவுஸ் இல்லை அதுதான் முருகு பிளிஸ்\"\nஎதாவது தேவை என்றால் கொஞ்சி குலாவிதனது காரியத்தை முடித்து கொள்வாள்.\nவேலை முடிந்து வரும் பொழுது சுதாவீட்டை போனவன் அழைப்புமணியை அழுத்தினான்.கையில் கத்தரிக்கோலுடன் வந்த சுதா\n\"வாங்கோ,வாங்கோ,உங்கன்ட மிஸிஸ் கோல் பண்ணின‌வ நீங்கள் வருவீங்கள் எண்டு\"\n\"கை தைச்சு முடியல ஐந்து நிமிடம் இருங்கோ ட‌க் என்று தைச்சுதாரன்\"\n\"ஒமோம் முருகன் கோவில் கொடியெறிட்டுது எல்லோரும் ஆறு எழு பிளவுஸ் என்று தைக்க தந்திருக்கினம் அதுதான்\"\n\"அட கோதாரி ஆறு ஏழு பிளவ்ஸா\"\n\" உங்கன்ட மிசிசே பத்து பிளவ்ஸ் தைக்க கொடுத்தவ,மற்ற பிளவ்ஸ்களை முதலே எடுத்துகொண்டு போய்விட்டா,\"\nகதைத்தபடியே பிளவ்ஸை தைத்து முடித்து முருகிடம் கொடுத்து விட்டாள் சுதா.\nஇன்றைக்கு மனிசி கோவிலுக்கு போய்விடும் நிம்மதியா வீட்டிலயிருந்து கதை ஒன்றை கிறுக்குவோம் என்று நினைத்தபடியே வந்தவன்,\n\"இந்தாரும் அப்ப உம்மட பிளவ்ஸ்\"\n\"ஐயோ தாங்க்ஸ் அப்பா நான் நினைச்சேன் நீங்கள் மறந்துகிறந்து போய்விடியளோ என்று\"\n\"நீர் சொல்லி நான் என்னத்த எப்ப மறந்திருக்கிறன் சொல்லும்\"\n\"உந்த நக்கல் கதைக்கு மட்டும் குறைச்சலில்லை,நீங்களும் குளிச்சு போட்டு வாங்கோவன் கோவிலுக்கு போய்விட்டு வருவோம்\"\n\"நான் வரவில்லை நீர் போயிற்றுவாரும்\"\n\"சும்மா அடம் பிடிக்காமல் வாங்கோ, மஞ்சள் வேஸ்டி எடுத்து வைச்சிருக்கிறன் சுற்றி கொண்டு வாங்கோ\"\nமுருகு கோவிலுக்கு யாராவது வரச்சொன்னால் போகாமல் இருக்கமாட்டான்.விருப்பமில்லாவிடிலும் பயம் காரணமாக சென்று விடுவான்.\nமுருகும் மஞ்சள் வேஸ்டி அணிந்து கோவிலுக்கு சென்றான்.\nமுருகனை பார்த்து அரோகரா என இரு கை தூக்கி கண்ணை மூடி திறந்தான் முருகன் மஞ்சள் பூக்களாலும் மஞ்சள் பட்டுத்துணியாலும் அலங்கரிக்கப்பட்டு அழககாக காட்சியளித்தார்.சற்றே திரும்பினான் தலைசுற்றி போனான் ,நின்ற ஐயர்மாரும் மஞ்சள் வேஸ்டியை அழகாக ஸ்திரி பண்ணி அணிந்திருந்தார்கள். பக்தர்கள் அதிகரிக்க அதிகரிக்க மஞ்சள் சேலைகளினதும் ,மஞ்சள் வேஸ்டிகளினதும் எண்ணிக்கை அதிகமானது.பக்கத்தில் மெய்மறந்து நின்ற மனிசியிடம்\n\" என்னப்பா எல்லோரும் சொல்லி வைச்ச மாதிரி மஞ்சளில் வந்திருக்கினம் என்ன விசயம்\"\n\"உங்களுக்கு தெரியாதே இன்றைக்கு எங்கன்ட சப்பேர்ப்காரரின்ட திருவிழா\"\n\"அதுக்கும் மஞ்சளுக்கும் என்னடியாத்தை சம்பந்தம்\"\n\" ஒவ்வொரு சப்பேர்ப்காரர்களுக்கும் ஒரு கலர் கொடுத்திருக்கினம்\"\nதிருமதி முருகு அவனை சுற்றெரிப்பது போன்று பார்த்தாள்.\n\"கூல் கூல் சும்மா ஒரு பகடிக்குத்தான்\"\n\"கோவிலில் நின்று என்ன பகடி வேண்டிக் கிடக்குது\"\nமுருகா போற போக்கில எம்மவர்கள் உனக்கு கோர்ட் சூட் போட்டு அழகு பார்த்தாலும் பார்ப்பார்கள்.எனக்கு மனதில தோன்றியதை சொல்லி போட்டேன் யாவும் உன் செயலே....உனக்கும் டெர்ஸ்கொட் கொண்டு வந்திட்டாங்கள் உன் பக்தர்கள்...முருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா ......dress code\nஊரிலயும் நீ அலங்கார‌மாகவும் புதுக் கோவிலிலும் வசதியாக இருப்பதாக கேள்வி ..நாற்பது வருடத்திற்கு முன்பு உன்னிட்ட வந்து விளக்கேற்றிய புண்ணியம் இன்றைக்கு என்னையும் உன்ட பக்தர்களின் dress code விளையாட்டுக்குள் இழுத்து விட்டுள்ளது.\nஎன எண்ணியபடியே முருகனை வலம் வந்தான் முருகு....\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nபுதிய ஊர்கள் நாடுகள் பார்ப்பதில் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விருப்பம் தான். ஆனாலும் பணம் பணம் என்று அதைச் சேர்ப்பதில் உள்ள ஆர்வம் செலவழிப்பதில் இருப்பதில்லை பலருக்கு. யேர்மனியில் வசித்தபோது நானும் கணவருமே முழுநேர வேலை செய்தோம். முழுநேரம் என்றால் எட்டே எட்டு மணிநேரம் தான். அதற்குமேல் பெரும்பாலானவர்கள் வேலை செய்வதில்லை. ஆண்டில் ஆறு வாரங்கள் விடுமுறை உண்டு. சம்பளத்துடன் ஒரு நாளுக்கு 32 டொச் மார்க்குகள் மேலதிகமாக விடுமுறைக்காகத் தரப்படும். அப்ப சொந்த வீடும் ஒருத்தரிட்டையும் இல்லை. அதனால் மற்றவரைப் பார்த்துப் புகைந்து நாமும் சொந்த வீடு வாங்கவேணும் எண்ட துன்பமும் இல்லை. வாடகை லண்டன் போல் உச்சத்துக்கு போவதும் இல்லை. ஒருவரின் உழைப்பிலேயே மிக மகிழ்வாக வாழக்கூடிய நிலை.\nநத்தார் என்றால் இரு வாரங்களுக்கு எமது வேலையிடத்தில் விடுமுறை விடப்படும். அத்தோடு சேர்த்து நாம் ஆறு வாரங்களோ அல்லது ஒரு மாதமோ விடுமுறை எடுத்துக்கொண்டு நாடு பார்க்கக் கிளம்பிவிடுவோம். அப்போதெல்லாம் தாயகத்துக்குப் போவதை நினைத்தே பார்க்க முடியாதுதானே. அதால ஐரோப்பா, கனடா, இந்தியா,சிங்கபூர் எண்டு 1991 - 2003 வரை பல நாடுகளுக்குப் போய் வந்தாச்சு. 2003 லண்டன் வந்தபிறகு எங்களை லண்டனில் நிலைநிறுத்திக்கொள்ள மூன்று ஆண்டுகள் ஓடிப்போனது. அதன்பின் பிள்ளைகளின் படிப்பு, நாட்டு நிலை, கடை நடத்தியது என்று பெரிய விடுமுறை எமக்குக் கிடைத்ததே இல்லை. ஆனாலும் பெற்றோர் இருந்ததனால் அடிக்கடி ஜெர்மனிக்கும் வரும் வழியில் பிரான்ஸ், கொலன்ட் எண்டு ஒரு வாரமோ இரு வாரங்களோ மட்டும் விடுமுறையாகிப் போனது.\nநாம் பிள்ளைகளுடன் கூடியிருந்து கதைக்கும்போது ஜெர்மனியில் இருந்ததும் விடுமுறைகளை மகிழ்வாகக் கழித்ததும் ஒரு கணாக் காலம் என்பார்கள். கடை வைத்திருந்து காசு பார்த்த மனம் கடை கொடுத்தபின்னரும் நல்லதொரு கடை தேடி அலைந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் புதிய வியாபாரம் தேடி களைத்துப்போய் எல்லோரும் கூடியிருந்து கதைத்தபோது மூத்தமகள் சொன்னாள் \"அம்மா எதற்காக நீங்கள் இனியும் கடை வாங்க அலைகிறீர்கள். நாங்கள் இருவரும் படித்து முடித்து வேலை செய்கிறோம். இனி நீங்கள் கடை எடுத்தாலும் நாம் வந்து உதவி செய்ய முடியாது. அத்தோடு நீங்கள் இருவரும் நின்றால்த்தான் கடை ஒழுங்காக ஓடும். ஏதும் வருத்தம் வந்தால் என்ன செய்வீர்கள். அதனால் அப்பாவும் நீங்களும் எங்காவது மூன்று நான்கு நாள் வேலை செய்யுங்கள். அது போதும் உங்களுக்கு. நின்மதியான வேலை. எவ்விதப் பொறுப்புக்களும் இன்றி மகிழ்வாக ஊர் சுற்றலாம்\" என்றாள்.\nகணவரும் \"எனக்கும் கடை எடுப்பதில் முழு விருப்பமும் இல்லை அம்மாவின் கரைச்சலால் தான் நான் ஓம் எண்டனான்\" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். எனக்கு வந்த ரோசத்தில் \"எனக்காக ஒருத்தரும் கடை தேட வேண்டாம். நீங்கள் உங்கள் அலுவலைப் பாருங்கள்\" என்று சொல்லி எழுந்து போய்விட்டேன். கடை எடுக்கிறது தானே என்ற எண்ணத்தில் சும்மா இருந்த மனிசன் எடுப்பதில்லை என்று முடிவு எடுத்த அடுத்த வாரமே ஒரு வேலையைத்தேடி எடுத்திட்டார். எனக்கு எங்கு வேலைக்குப் போவது என்ற யோசனை. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் வேலை செய்தாச்சு இனியும் வேலைக்குப் போகவேணுமோ என்று ஒரு கேள்வி மனதில். அதுதான் பொழுது போறதுக்கு முகநூல் இருக்கே.\nகாலமை ஆறு மணிக்கு எழும்பி மனிசனுக்கு தனிப்பாலில ஒரு கோப்பி போட்டு நானும் குடிச்சிட்டு கடைக்குட்டிக்கு பள்ளிக்குச் சாப்பாடு கட்டி வேலைக்குப் போற மற்ற இருவருக்கும் பால் தேநீர் ஊற்றிக் கொடுத்துவிட்டு அவர்கள் கிளம்ப எட்டு மணியாவிடும். அதுக்குப் பிறகு காலை உணவை உண்டுவிட்டு பூங்கன்றுகளுடன் கிண்டிக் கிளறி பொழுதைப் போக்க பண்ணிரண்டாவிடும். அதுக்குப்பிறகு மதிய உணவைச் சமைத்து உண்டுவிட்டு யாருடனாவது போனில் அலட்டிவிட்டு தூக்கம் வந்தால் ஒருமணிநேரம் தூங்கி முடிய \"உனக்குச் சாப்பிட்டிட்டு நித்திரை கொள்ளுறது தான் தொழிலோ\" என்றபடி மனிசன் வந்து நிர்ப்பார். இன்னும் கொஞ்சநேரம் படுக்கலாம் என்ற நினைப்பை மனிசனின் குத்தல் கதை எழும்பி இருக்க வைக்கும். பிறகும் என்ன. மனிசனுக்குப் பால் தேநீர் ஊற்றிக் கொடுத்துவிட்டு நானும் ஒன்றைக் குடிக்கத் தொடங்க அதையும் நின்மதியாக் குடிக்க விடாமல் \"எங்கையாவது வேலை தேடினனியோ\" என்றபடி மனிசன் வந்து நிர்ப்பார். இன்னும் கொஞ்சநேரம் படுக்கலாம் என்ற நினைப்பை மனிசனின் குத்தல் கதை எழும்பி இருக்க வைக்கும். பிறகும் என்ன. மனிசனுக்குப் பால் தேநீர் ஊற்றிக் கொடுத்துவிட்டு நானும் ஒன்றைக் குடிக்கத் தொடங்க அதையும் நின்மதியாக் குடிக்க விடாமல�� \"எங்கையாவது வேலை தேடினனியோ\" என்ற கேள்வி வந்து விழும். அந்த நேரங்களில தான் அட வந்தனாங்கள் முதலே லண்டன் வந்திருந்தால் இரண்டு வீட்டையாவது வாங்கி விட்டிருக்கலாம் என்ற ஆதங்கமும் கூடவே எழும்.\nதப்பித்தவறி வாய் தடுமாறி மனுஷனுக்கு உதைச் சொன்னால் \"தேவையில்லாமல் உடுப்புகளை வாங்கி எறியாமல் விட்டிஎண்டாலே கன காசைச் சேர்த்திருக்கலாமே\" எண்டோ \"உந்தப் பூக்கண்டுகளை வாங்கி வாங்கி என்னத்தைக் கண்டனி ஒண்டுரண்டு பூக்கன்றுகள் காணாதே வீட்டுக்குள்ளதான் கண்ட இடமெல்லாம் பூக்கண்டை வைச்சு மனிசருக்கு எரிச்சலைக் கிளப்பிறாய் எண்டால் தோட்டம் முழுதும் பூக்கண்டை நட்டு காடாய்க் கிடக்கு. இரண்டு மரக்கறியை வச்சாலாவது சாப்பிடவாவது உதவும்\" என்று ஆலாபனை நடக்கும். முந்திஎண்டால் ஒண்டுக்கு ரெண்டு கதை நானும் சொல்லிக்கொண்டிருப்பன். இப்ப வேலை இல்லை எண்டதாலை கொஞ்சம் அடக்கிவாசிக்கிற எண்ணத்தில கேட்டும் கேட்காதமாதிரி இருக்க வெளிக்கிட்டன்.\nஆனால் அதுவும் செப்டெம்பர் வரை தான். அதுக்குப் பிறகு குளிரில தோட்டத்துக்குள்ளையும் போக ஏலாமல் வேலையும் இல்லாமல் மனிசனுக்கு பக்கத்திலேயே இருக்கவேண்டியதாப் போக ஒருநாளும் இல்லாதவாறு என்னுடன் மாமியார் இல்லாத குறையை என் மனிசன் நான்கு மாதங்கள் தீர்த்து வைத்தார். அதைத் தாங்க முடியாமல் ஒருவாறு தபாற்கந்தோர் ஒன்றில் வாரத்தில் மூன்று நாட்கள் வேலை தேடி எடுத்தாச்சு. அதன் பின் மனிசனின் குத்தல் குடைச்சல் இல்லாமல் நின்மதி வந்தது.\nஎன்னடா கொலிடே என்று தலைப்பைப் போட்டிட்டு தன்ர சோகக் கதையைச் சொல்லுறாவே என்று நீங்கள் மனதுக்குள்ள நினைக்கிறது எனக்குக் கேட்குது.\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\n- சாந்தி நேசக்கரம் -\n(என் கிராமத்தில் நான் வாழ்ந்த குறிச்சி பெயர் பத்தகல் சமாதி கோவிலடி. எங்கள் குறிச்சியில் இருந்த வைரவர் கோவிலடியில் இருந்த பெரிய ஆலமரம் 88ம் ஆண்டு பெய்த பெருமழையில் பாறிவிழுந்தது. அந்த ஆலமரத்தின் நினைவில் இக்கவிதை. வல்லிபுரம் (வல்லியர்) எனது பூட்டனார். அந்த ஆலமரம் பற்றி பலகதைகளைச் சொல்லியிருக்கிறார்)\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள் Latest Topics\nSubscribe to யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள் feed\nபதவி பறி­போ­னா­லும் -மவுசு குறை­யாத விஜ­ய­கலா\nஎத்­த­கைய எதிர்ப்புகள் வரினும் மரண தண்­டனை அமு­லாக்­கப்­படும் முன்­வைத���த காலை பின்­வைக்கப்போவ­தில்லை என்­கிறார் ஜனா­தி­பதி\nபண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nபதி­ல­ளிக்காவிட்டால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை வரும்\nவிக்கியே குழப்ப நிலைக்கு காரணம் - சுமந்திரன்\nநாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல்\nகடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள்.....வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர்\n\"வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது\": பிரான்ஸ் நிதி அமைச்சர்\nநாளிதழ்களில் இன்று: 'காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக்'\nகடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள்.....ப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவு\nசுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது \nதினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள்\nகனடாவில் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் இலங்கை தமிழர்\nலண்டனின் விம்பிள்டன் பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை\nபிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளன உறுப்பினர் திரு சுபாஷ் உடனான சிறு செவ்வி\nசெந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை\nவீரமுனை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் ” சென். பீற்றர்ஸ் ” தேவாலயம் படுகொலையின் நினைவின் நாள்\nகூடுதல் மதிப்பெண் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு: தமிழ் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்தது\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்ததாக சீமான் கைது\nஇறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nஅதிரவைக்கும் வருமான வரி சோதனை: அதிமுகவை நோக்கி குற்றச்சாட்டு\nசென்னையில் 11 வயது சிறுமியை 16 பேர் பாலியல் வன்கொடுமை: காவலாளிகள் உள்பட 18 பேர் கைது\nஹெல்சிங்கியில் ட்ரம்ப் புட்டின் உச்சி மாநாடு\nமூடி மறைக்க முயலும் செயற்பாடு\nஎம்.ஜி.ஆரின் புனித பிம்பத்தை உடைத்தெறியும் ‘பிம்பச் சிறை’\n”உங்களிடம் உரையாடும் உரிமையை பிள்ளைகளுக்கு கொடுங்கள்”\nஉலகக்கோப்பை கால்பந்து இங்கிலாந்தில் குடும்ப வன்முறையை அதிகரிக்கிறதா\nபணிக்கு போகாத பெண்களை அவமதிக்கிறதா இந்த சமூகம்\nகணிதம் அறிவ��யல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும்\nதிருப்பூர்: அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'இயற்கை திருமணம்'\nபாடசாலையிலேயே “கட்டிப்பிடி“: பால் சமத்துவத்திற்காக வித்தியாசமாக சிந்திக்கும் அதிபர்\nபா. அகிலனின் அரசியல் மொழி\nஇரு கவிதைகள் – தீபச்செல்வன்…\nபாடா அஞ்சலி பிரஞ்சு மொழியில் - ஜெயபாலன்\nவிசா பெற்றுத்தந்த கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன்\nகண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை\nஅந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ\nஇந்திய அணியில் 4-ம் இடத்துக்கு பொருத்தமான பேட்ஸ்மேன் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், ரோஹித்- என்ன சொல்கிறார் மஞ்ச்ரேக்கர்\nஎன்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை: நெய்மர்\nபுதிய சாதனை; 200 ரன்கள் அடித்த பாக். வீரர் பக்கர் ஜமன்: ஜிம்பாப்வேவுக்கு 400 ரன்கள் இலக்கு\nபார்முலா 1 கார் பந்தய வீரர் ஹேமில்டனுக்கு ரூ.358 கோடி ஒப்பந்தம்\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\nசெந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை\nவீரமுனை கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் ” சென். பீற்றர்ஸ் ” தேவாலயம் படுகொலையின் நினைவின் நாள்\nகாப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.\nதீர்வை மையப்படுத்தி ஒன்றுபடவேண்டும் விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­க­ர­னையும் ரணி­லையும் புகழ்ந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் குறை­கூ­றி­\n யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் வியஜ் கோகலே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். இதன் போது வழமைபோல் கூட்டமைப்பையும் சந்தித்து பேசியிருந்தார். பொதுவாக இந்தியாவின் ராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற போது, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திப்பது வழக்கம். எனவே இதற்கு அதிக அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக கூற முடியாது. ஆனால் தமிழர் தரப்பின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இவ்வாறான சந்திப்புக்களை கூட்டமைப்பினர் பயன்படுத்திக் கொள்ள\nஹெல்சிங்கியில் ட்ரம்ப் புட்டின் உச்சி மாநாடு அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பூகோ­ளத்தில் முதன்­மை­யான தலை���ர் மட்­டு­மல்ல அண்மைக் காலங்­களில் உலகின் கவ­னத்தை பல வழி­க­ளிலும் ஈர்த்த தலைவர் என்று துணிந்து கூறலாம். கொரிய தீப­கற்­பத்தில் யுத்தம் ஒன்று வரு­குது பார் என்ற நிலை­யி­லி­ருந்து வட­கொ­ரிய அதி­ப­ருடன் சிங்­கப்­பூரில் உச்­சி­ம­ா­நாடு நடத்தி, கொரிய தீப­கற்­பத்தில் பதற்றத்தை நீக்கி, பேச்­சு­வார்த்தை நகர்­வுகள் மூலம் கொரிய பிணக்­குக்கும் வட­கொ­ரி­யாவின் அணு­ஆ­யுத அபி­ல­ாஷை­க­ளுக்கும் முடி­வு­கட்டும் இரா­ஜ­தந்­தி­ரத்தை சாமர்த்­தி­ய­மாக கையாள்­கின்றார்.வட­கொ­ரிய தலை­வ­\nநாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: \"ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது\" ஊழல் என்பது\nவெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதி அளித்த அதிபர்\n\"வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது\": பிரான்ஸ் நிதி அமைச்சர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க\nபதவி பறி­போ­னா­லும் -மவுசு குறை­யாத விஜ­ய­கலா\nஎத்­த­கைய எதிர்ப்புகள் வரினும் மரண தண்­டனை அமு­லாக்­கப்­படும் முன்­வைத்த காலை பின்­வைக்கப்போவ­தில்லை என்­கிறார் ஜனா­தி­பதி போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு நீதி­மன்­றத்தால் விதிக்­கப்­பட்ட மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக எடுத்த தீர்­மா­னத்தில் எவ்­வித மாற்­ற­முமில்லை. திட்­ட­மிட்­ட­படி மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். பொலன்­ந­று­வையில் சீன-­இ­லங்கை நட்­பு­றவு தேசிய சிறு­நீ­ரக விசேட வைத்­தி­ய­சாலை நிர்­மா­ணிப்­ப­தற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­\nபண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது வவுனியாவில் உ��்ள அரச வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பிறிதொருவருடைய ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் 41 என்ற இராணுவ வீரரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,\nபா. அகிலனின் அரசியல் மொழி சேரன் பா. அகிலன் கவிதைகள் கீதா சுகுமாரன்\nஇரு கவிதைகள் – தீபச்செல்வன்…\nபாடா அஞ்சலி தமிழ் மூலமும் கவிஞர் வாசுதேவனின் பிரஞ்சு மொழிபெயர்ப்பும். 1. பாடா அஞ்சலி ( வ.ஐ.ச.ஜெயபாலன்) -------------- உதிர்கின்ற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன் சுணாமி எச்சரிக்கை கேட்டு மலைக்காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்தப் புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் அஞ்சலிகளை எழுத இந்த உலகிலும் பெரிய இடுகாடெது \nதமிழகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிஜேபியின் பினாமியான எடப்பாடி அரசால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் மூலம் அதிமுக என்ற பிற்போக்கு பாசிசக் காட்சி இன்னும் சாமானிய மக்கள் மத்தியில் தனக்கு ஓட்டு கிடைத்துக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக்\n”உங்களிடம் உரையாடும் உரிமையை பிள்ளைகளுக்கு கொடுங்கள்” இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க\nஉலகக்கோப்பை கால்பந்து இங்கிலாந்தில் குடும்ப வன்முறையை அதிகரிக்கிறதா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2018 உலகக்கோப்பை தொடங்கியபோது ஒரு மீம் மிகவும் பரவலாக பகிரப்பட்டது. இதுவொரு வேடிக்கையான அல்லது நகைச்சுவையான மீம் அல்ல.\nகூடுதல் மதிப்பெண் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு: தமிழ் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்தது பகிர்க\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்ததாக சீமான் கைது பகிர்க\nமிஸ்டர் கழ��கு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ் ‘‘வருமானவரித் துறையின் மொத்த கவனமும் தமிழ்நாட்டின்மீதுதான் இருக்கிறது’’ என்று\nபிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு\nSunday, June 17, 2018 நூறாய் பெருகும் நினைவு\nஅந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ கார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல்\nசுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது வதிவிட அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பான முறையில் நாட்டில் இருந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரின் மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அப்பத்துரை சாந்தருபன்(38), றேமன் ஜோசப் கெவின் டெரிப்(31), நவரட்ணம் சங்கீதன்(24) ஆகியோரே ஆகும். இவர்கள் தற்போது சூரிச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாக தெரியவருகின்றது. இவர்கள் விரைவில் நாடுகடத்தப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள் 07/15/2018 இனியொரு...\nகனடாவில் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் இலங்கை தமிழர் கனடாவில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கும் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான ஜோசப் தயாகரன் என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே 8 வருடங்களுக்கு அதிகமாக சிறையில் இருந்த ஜோசப் தயாகரன் கடந்த பெப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொலிஸாரின் தகவலுக்கமைய ஜோசப் தயாகரன் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்\nஇந்திய அணியில் 4-ம் இடத்துக்கு பொருத்தமான பேட்ஸ்மேன் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், ரோஹித்- என்ன சொல்கிறார் மஞ்ச்ரேக்கர் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர்:\nஎன்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை: நெய்மர் என்னை கிண்���ல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை என்று பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர்\nபுதிய சாதனை; 200 ரன்கள் அடித்த பாக். வீரர் பக்கர் ஜமன்: ஜிம்பாப்வேவுக்கு 400 ரன்கள் இலக்கு இரட்டை சதம் அடித்தமகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர் பக்கர் ஜமன் - படம் உதவி: ட்விட்டர்\nபதவி பறி­போ­னா­லும் -மவுசு குறை­யாத விஜ­ய­கலா\nஎத்­த­கைய எதிர்ப்புகள் வரினும் மரண தண்­டனை அமு­லாக்­கப்­படும் முன்­வைத்த காலை பின்­வைக்கப்போவ­தில்லை என்­கிறார் ஜனா­தி­பதி போதைப்­பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு நீதி­மன்­றத்தால் விதிக்­கப்­பட்ட மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக எடுத்த தீர்­மா­னத்தில் எவ்­வித மாற்­ற­முமில்லை. திட்­ட­மிட்­ட­படி மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். பொலன்­ந­று­வையில் சீன-­இ­லங்கை நட்­பு­றவு தேசிய சிறு­நீ­ரக விசேட வைத்­தி­ய­சாலை நிர்­மா­ணிப்­ப­தற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­\nநாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: \"ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது\" ஊழல் என்பது\nபண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது வவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பிறிதொருவருடைய ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவமானது நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியிலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் 41 என்ற இராணுவ வீரரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,\nவெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். வெள்ளையர்களின் நிலம் வெள்ள���யருக்கே - உறுதி அளித்த அதிபர்\nபெண்கள் பிறந்த நாள் தொட்டு பெற்றோரை, கணவனை, பிள்ளைகளை நம்பித்தான் அல்லது சார்ந்துதான் வாழவேண்டுமா என்றால் இல்லை என்னும் பதில் பல ஆண்களிடம் இருந்து வரலாம். ஆனால் அவள் பிறப்புத் தொடக்கம் இறப்புவரை ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டு தன் சுய விருப்பு வெறுப்புக்களை மென்று விழுங்கியபடி மற்றவருக்காக வாழவேண்டிய நிலைதான் எம் பெண்களுக்காக விதிக்கப்பட்டிருக்கிறது. தாயகத்தை விடுவோம். புலம் பெயர்ந்து மற்றைய சமூகத்துடன் வாழும் எம்சந்ததிப் பெண்கள் அந்நாடுகளில் பல நிலைகளில் இருந்தாலும் இன்னும் ஆணுக்கு ஆணின் விருப்பு வெறுப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாது வாழ்ந்து வருவது உங்களுக்குத் தெரியாததல்ல. ஆண்கள்\nகள உறவு கவி அருணாச்சலத்தின் பதிவுகைளைத் தொடர்ந்து படித்தபோது ஒரு பதிவிடத் தோன்றியது. உங்களிற்கு சனரஞ்சக எழுத்துவளம் வாய்த்திருக்கிறது. ஞாபக வீதியினை அழகாகத் திறந்து மூடுகிறீர்கள். ஏராளம் கதை மாந்தர்களை நாமும் மேலோட்டமாக அறிந்து கொள்கிறோம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது ஒரு விமர்சனமும் கூடவே பிறக்கின்றது. இந்தப் பதிவு அதிகபட்சம் இந்த விமர்சனம் சார்ந்தது தான். பதிவிற்குள் போவதற்கு முன்னர். உங்கள் கதைமாந்தர்களின் காலத்தை வைத்து நீங்கள் என்னைக் காட்டிலும் பதினைந்து முதல் இருபது வயது பெரியவர் என்று எண்ணுகிறேன். ஆர்வமாக நீங்கள் எழுதிக்கொண்டிருப்பது மிக\nகாளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று.\nகுள்ளன் பினு - சிறுகதை சாம்ராஜ் - ஓவியங்கள்: ரமணன் 11 மணிக்கு அப்பன் உட்காரும் இடத்தில் வழக்கம்போல் பீடியையும் தீப்பெட்டியையும் வைத்த பினு, சோற்றை வடிக்க உள்ளே போனான். பினுவை நீங்கள் கோட்டயம் வீதியில் பார்த்திருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் அவனுடைய உடைகள் உங்களை ஈர்த்திருக்கும். கண்களை உறுத்தும் நிறத்���ில் ஒரு பனியனைப் போட்டுக்கொண்டு காதில் ஹெட்போனுடன் சைக்கிளிலோ, ஆக்டிவாவிலோ செல்வதை; மீன் மார்க்கெட்டிலோ, கோழிச்சந்தை இறக்கத்திலோ திருனக்காரா அம்பலத்துக்கு அருகிலோ, மேமன் மாப்பிள்ளை சதுக்கத்திலோ பார்த்திருப்பீர்கள். அதையும் தாண்டி அவனை\nகுயில்களும் கழுகுகளும் மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்... டி.எம்.செளந்தரராஜ னுடைய ஆண்மை செறிந்த கம்பீரக் குரலில் ஞானசேகரன் மேடையில் பாடியதை நான் மேடைக்கு முன்னால் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ரசித்துக் கொண்டிருந்தபோது, ஜேம்ஸ் வந்து என் தோளில் கை வைத்தான். ‘‘சின்னையா, அடுத்தது ஒங்க பாட்டுதான். ஸ்டேஜுக்கு வாங்க...’’\n' உள்ளே எட்டிப் பார்த்தார் ராகவன். சமையலில் மும்முரமாக இருந்தாள் ஜானகி. அவர் கோபம் இன்னும் குறையவில்லை. இளைய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2017/01/20/free-sex-radharajan/", "date_download": "2018-07-22T06:32:51Z", "digest": "sha1:2OAFHEFK6GLSCWWCSVSKSB6JK6SWBQAD", "length": 14892, "nlines": 214, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "Free sex ஆர்வலர் ராதா ராஜன் ! – Eelamaravar", "raw_content": "\nFree sex ஆர்வலர் ராதா ராஜன் \nFree Sex-ற்கு கூட 50 ஆயிரம் பேர் வருவார்களே – ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விலங்குநல ஆர்வலர் ராதா ராஜன் கருத்து…..\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து தன்னுடைய கருத்துக்களை பிபிசி தமிழோசையிடம் விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் பகிர்ந்திருக்கிறார். அந்த கேள்வி-பதில் வகையிலான பேட்டியில்…. “தனித் தமிழ்நாடு வேண்டுமென்று கேட்டால் 25 ஆயிரம் பேர் வருவார்கள். ப்ரீ செக்ஸ் பற்றிய டாபிக் வைத்திருந்தால், அதற்கு கூட ஐம்பதாயிரம் பேர் வருவார்கள்.\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து தன்னுடைய கருத்துக்களை பிபிசி தமிழோசையிடம் விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் பகிர்ந்திருக்கிறார். அந்த கேள்வி-பதில் வகையிலான பேட்டியில்…. “தனித் தமிழ்நாடு வேண்டுமென்று கேட்டால் 25 ஆயிரம் பேர் வருவார்கள். ப்ரீ செக்ஸ் பற்றிய டாபிக் வைத்திருந்தால், அதற்கு கூட ஐம்பதாயிரம் பேர் வருவார்கள்.\nபிபிசி தமிழோசையின் லிங்க்கை கீழே அளித்திருக்கிறோம்.\nஉறவுக்கு கூடத்தான் இவ்வளவு பேர் வருவாங்க ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பீட்டா ஆர்வலர்..\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், Free Sex தலைப்பை முன்வைத்து இப்போராட்டத்தை கேவலமாக விமர்சித்திருக்கிறார் விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன்.\nஜல்லிக்கட்டு தங்கள் பாரம்பரிய விளையாட்டு எனவும் அதை எப்படி ஒழிக்க முடியும் என இளைஞர்கள் உட்பட பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் தற்போது தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது.\nஇந்நிலையில் விலங்கு நல ஆர்வலர் ராதாராஜன் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து சற்று சர்ச்சைக்குரிய வகையில் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், தற்போது வந்து தனி தமிழ்நாடு வேணும் என்று கேட்டால் கண்டிப்பா வந்து 25,000 பேர் வருவார்கள். அதுவே ஒரு Free Sexன்னு ஒரு தலைப்பு வைத்தால் அதுக்கு ஒரு 50,000 பேர் கண்டிப்பாக வருவார்கள் என கூறியுள்ளார்.\nஒரு பிரச்சனை என்றால் தெருவில் வந்து போராடுவது தான் மக்களின் உணர்வாக பிரதிபலிக்கிறது.\nஇந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் எல்லாத்தை விடவும் முக்கியம். உச்சநீதிமன்றத்தில் இருந்து ஒரு தீர்ப்பு வந்துள்ளது என்றால் அதற்கு தாம் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசோட செயல்பாடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.\nஜனவரி 2016 ஆம் ஆண்டில் இந்த அறிவிப்பு வந்துவிட்டது தவறு என்பது தான் தன்னுடைய கருத்து. அதன் பிறகு இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இதனால் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.\nஇன்றைக்கு ஆந்திராவில் சேவல் சண்டையில் சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது. 900 மாடுகளை வரிசையில் நிற்க வைத்து ஓடவிடுவது எப்படி காட்சிப்படுத்தவில்லை என்று சொல்கிறார்கள் எனபது தெரியவில்லை என்றும் ஜல்லிக்கட்டை வைத்து அவர்கள் பணம் சம்பாதிப்பதாகவும் கூறியுள்ளார்.\nஜல்லிக்கட்டில் சூதாட்டம் நடப்பது உண்மை என்றும் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் அடித்து விளையாடுவது அவர்களின் விருப்பம் எனவும் இதில் காளை விருப்பப்பட்டு வரவில்லை எனவும் கூறியுள்ளார்.\nமத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால் அதற்கு பிறகு நாங்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். ஆனால் மத்தி��� அரசு அதை செய்யாது என உறுதிபட கூறியுள்ளார்.\n“அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்ய விவாகம் நடத்திக்கறேன்” தொலைக்காட்சியில் பகிரங்கமாகப் பேசிய விலங்கு ராதா ராஜன் \nஜல்லிக்கட்டில் சூதாட்டம் நடக்கிறது: விலங்கு ராதா ராஜன்\n’இந்துத்துவா’ என்பதே ராதா ராஜனின் ஜல்லிக்கட்டு தடைகோரும் பின்னணி: இந்துசாமியார் பிரக்யா சிங்கைவிட ஆபத்தானவர் இந்த ராதா; ஆதாரம் இங்கே…\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nநல்லாட்சிக்கு அழுத்தம் கொடுப்பது கூடத் தவறா\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailyprojectthirukkural.blogspot.com/2014/07/kural142.html", "date_download": "2018-07-22T06:57:41Z", "digest": "sha1:MFFJOPB5AOL76LBBILXQYO3Q2NZML2LB", "length": 23418, "nlines": 482, "source_domain": "dailyprojectthirukkural.blogspot.com", "title": "Daily Project திருக்குறள்: அறன்கடை நின்றாருள் எல்லாம்", "raw_content": "\nஅறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை\nஅறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை\n[அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை]\n[அஃதாவது, காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழையாமை.இஃது ஒழுக்கம் உடையார்மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின் பின் பிறனில் விழையாமை வைக்கப்பட்டது.)\nஅறன்கடை - பாவம் செய்து வாழ்வோர் ; அறத்தை தன் வாழ்வில் முதலாக வைக்காது, இறுதியாகயாக வைத்தல் (அறமில்லாதிருத்தல்)\nபிறன் - மற்றையான், அன்னியன், அயலான்\nபிறன்கடை - பிறன்பெண்டிரில் காமம் கொண்டு\nநின்றாரின் - அவரது வீட்டில் நின்றவர்\nபேதையார் - அறிவில்லாதவர், மடயர்\nஇல் - வ���று இல்லை.\nமுதலில்: காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழைவதே பெரிய ஒழுக்க கேடு என்பதை குறிக்கவே இவ்வதிகாரம் ஒழுக்கமுடைமைக்கு அடுத்த அதிகாரமாக வைக்கப்பட்டுள்ளது.\nஅறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்னும் கருத்தால் கரிசு (பாவம் ) அறங்கடை எனப்பட்டது. அத்தகைய பாவ வழியில் அறத்தினை தன்வாழ்வில் முதன்மையான வாழ்முறையாகக் கொள்ளாது கீழான, நெறியற்ற, அறமொழிந்த வாழ்வை வாழ்கின்ற மனிதருள் எல்லாம், காம மயக்கத்தால் பிறர் மனைவியின் மீது இச்சைகொண்டு விழைந்து பிறர் வீட்டின் வாசலில் இரப்புக்காக நிற்கும் மூடர் இழிந்தோர் பேதையார் (அறிவிலிகால்) யாரும் வேறு இல்லை. பிறன் கடைநிற்றல் என்பது இரப்போன் (பிச்சை கேட்டுக்கும்) நிலை போன்ற இழிவையும் உணர்த்திற்று .\nஐம்பெரும் அறப்பிழைகளாகக் கருதப்படுபவற்றுள், பிறன் மனைவிழைதலும் சேருதலும் ஒன்றாகும். இப்பிழையினால் அறக்கேடும், பொருட்கேடும் விளையும்.\nமெல்லி நல்லாள் தோள்சேர் - பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்\nமோகத்தை முனி - காம ஆசைகளை விட்டொழிப்பாயாக\nமனம் தடுமாறேல் - எதனாலும் மனக்கலக்கம் அடையாதே\nஅறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்-பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை.\n(அறத்தின் நீக்கப்பட்டமையின் 'அறன்கடை' என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார்; எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.)\nஞா. தேவநேயப் பாவாணர் உரை\nஅறன்கடை நின்றாருள் எல்லாம் - காமம்பற்றித் தீவினை செய்தாரெல்லாருள்ளும் ; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் - பிறன் மனைவியைக் காதலித்து அவன் வீட்டு வாயிற்கண்போய் நின்றாரைப்போலப் பேதையாரில்லை .\nஅறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதென்னுங் கருத்தால் கரிசு (பாவம் ) அறங்கடை எனப்பட்டது . காமத்தாற் பெண்ணிற்கடிமை யாகும் அண்ணாளரும் விலைமகளிரொடு கூடும் காமுகரும் போல , அறமும் பொருளும் இழத்தலேயன்றி , அச்சத்தால் தாம் வி��ும்பிய இன்பமும் இழத்தலால் , பிறன் மனைவியை விரும்புவாரைப் போலப் பேதையாரில்லை என்றார் . கடை என்னும் சொல்லொப்புமை பற்றித் தீவினையில் நிலைத்தவரையும் ' நின்றார் ' என்றார் . பிறன் கடைநிற்றல் என்பது இரப்போன் நிலை போன்ற இழிவையும் உணர்த்திற்று .\nகாமத்தின்கண்ணே நின்றார் எல்லாரினும், பிறனொருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப் போல் அறியாதாரில்லை.\nபாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை.\nLabels: 01 அறத்துப்பால், Athikaaram_015, இல்லறவியல், பிறனில் விழையாமை\nகருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும்...\nIndex 001 கடவுள் வாழ்த்து (1)\nIndex 002 வான்சிறப்பு (1)\nIndex 003 நீத்தார் பெருமை (1)\nIndex 004 அறன்வலியுறுத்தல் (1)\nIndex 005 இல்வாழ்க்கை (1)\nIndex 006 வாழ்க்கைத் துணைநலம் (1)\nIndex 007 மக்கட்பேறு (1)\nIndex 009 விருந்தோம்பல் (1)\nIndex 010 இனியவைகூறல் (1)\nIndex 011 செய்ந்நன்றி அறிதல் (1)\nIndex 012 நடுவு நிலைமை (1)\nIndex 013 அடக்கமுடைமை (1)\nIndex 014 ஒழுக்கமுடைமை (1)\nIndex 015 பிறனில் விழையாமை (1)\nIndex 016 பொறையுடைமை (1)\nIndex 017 அழுக்காறாமை (1)\nIndex 019 புறங்கூறாமை (1)\nIndex 020 பயனில சொல்லாமை (1)\nIndex 021 தீவினையச்சம் (1)\nIndex 022 ஒப்புரவறிதல் (1)\nIndex 026 புலான்மறுத்தல் (1)\nIndex 028 கூடாவொழுக்கம் (1)\nIndex 032 இன்னாசெய்யாமை (1)\nIndex 036 மெய்யுணர்தல் (1)\nIndex 037 அவாவறுத்தல் (1)\nசாலமன் பாப்பையா உரை (1)\nநாஞ்சில் நாடன் உரை (1)\nமு. வரதராசன் உரை (2)\nஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்\nகுழல் இனிது யாழ் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrid.blogspot.com/2016/09/", "date_download": "2018-07-22T06:29:19Z", "digest": "sha1:Y6SLLCSGBGOF55QYAORYZT3Z6OUC4O6V", "length": 33043, "nlines": 267, "source_domain": "gayathrid.blogspot.com", "title": "என்னில் உணர்ந்தவை: September 2016", "raw_content": "என்னை நான் உணர துவங்கியதன் பலனாக என்னை நீங்கள் உணர ஒரு வாய்ப்பு\nஅடுத்து நேரப் போறது என்னன்னு தெரியாது\nநான் யூ.ஜி பண்ணினப்ப தான் அவங்கள பாத்தேன். கருப்பா, ஒல்லியா இருப்பாங்க. அவங்க நடை உடை பாவனைல ஒரு மிடுக்கு இருக்கும். அவங்க சேலை கட்டுற விதமே அத்தனை பிரமிப்பா இருக்கும். ஆங்கிலம் அவங்க நுனி நாக்குல விளையாடும்.\nஅவங்கள பொருத்தவரைக்கும் பொண்ணுங்க நல்லா படிச்சா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதோட அவங்களுக்கு இன்னும் நிறைய திறமைகள் இருந்தா சொல்லவே வேணாம், அவ்வளவு இஷ்டம். செமினார் க்ளாஸ் எடுக்குறதுல எனக்கு ரொம்ப இஷ்டம்ங்குறதால நான் எப்பவும் அவங்களுக்கு செல்லம். அடிக்கடி என்னை க்ளாஸ் எடுக்க சொல்லி அவங்க கவனிச்சுட்டு இருப்பாங்க. என் கூட இன்னொருத்தியும் உண்டு. நான், அவ, அவங்க மூணு பேரும் தான் மாத்தி மாத்தி க்ளாஸ் எடுத்துட்டு இருப்போம்.\nஇப்படி இருக்குறப்ப ஒரு நாள் காலேஜ்ல இருந்து டூர் கூட்டிட்டு போனாங்க. போன இடத்துல நாங்க மூணு பேரும் தான் ஒரு ரூம்ல தங்க வேண்டிய சூழ்நிலை. அன்னிக்கி ராத்திரி மூணு பேருமே தூங்கல. விடிய விடிய மேடம் அவங்க கதைய சொல்லிட்டே இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் பிரமிப்போட அத கவனிச்சுகிட்டே இருந்தோம். இது நாள் வரைக்கும் வெறும் ஆசிரியையா இருந்த அவங்கள நாங்க தோழி ஆக்கிகிட்டது அன்னிக்கி தான்.\nஅவங்க அப்பா ஒரு கவர்மென்ட் வெட்னரி டாக்டர். வேலைக்கு போன இடத்துல இவங்கள விட ரெண்டே வயசு பெரிய பெண் (பதினாறு வயசு)கிட்ட தப்பா நடந்து, அந்த பொண்ணு கர்ப்பம் ஆகி, ஊர்ல எல்லாரும் சேர்ந்து அவருக்கே அந்த பொண்ணை கட்டி வச்சுட்டாங்க. இவங்க அம்மாவுக்கு பைத்தியம்னு சொல்லி ரெண்டு வருஷம் ரூமுக்குள்ள அடச்சு வச்சு, ஒரு நாள் அவங்களும் செத்துப் போய்ட்டாங்க.\nமிரட்சியோட கேட்டுகிட்டு இருந்த எங்கள பாத்து அவங்க சொன்னாங்க, “ஊர்ல எல்லோருக்கும் எங்க அம்மாவ விச ஊசி போட்டு கொன்னது எங்க அப்பான்னு தெரியும். என்னையும் சாட்சி சொல்ல கூப்பிட்டாங்க. அம்மா செத்தப்ப எனக்கு பதினாறு வயசு. என் தங்கச்சிக்கு பத்து வயசு. அந்த நிலைமைல என் அப்பாவ நான் காட்டி குடுத்தா அவர் ஜெயிலுக்கு போய்டுவார், நாங்க ரெண்டுபேரும் யாருமே இல்லாத அநாதை ஆகியிருப்போம். ஊர்ல யாருமே உதவிக்கு வந்துருக்க மாட்டாங்க. அதனால எங்க அம்மா பைத்தியம் முத்தி தான் செத்து போனாங்கன்னு சாட்சி சொல்லிட்டேன்”னு அவங்க சொன்னதும் மனசு கனத்து போச்சு.\nஅப்பாவ ஜெயிலுக்கு போகாம காப்பாத்தி விட்டாலும் அப்புறம் அவர் மேல இருந்த வன்மம் அவங்களுக்கு கூடி போச்சு. அப்பாவோட அத்தனை சொத்தையும் ஊர்காரங்க, சொந்தக்காரங்க சாட்சியா வச்சு தன்னோட பெயர்ல எழுதி வாங்கிகிட்டாங்க. இதனாலயே அவங்க ஒவ்வொரு பரீட்சை நேரத்துலயும் அவங்க அப்பா புக்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டு, சொத்தை எழுதி குடு, அப்போ தான் புக்ஸ் தருவேன்னு மிரட்டுவாராம். நல்லா படிக்குறவங்க, அதனாலயே படிக்காமலே பரீட்சை எழுத பழகிட்டாங���களாம்.\nவிரும்பி ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்குறேன்னு பொண்ணு கேட்டு வந்தப்ப அவங்க எம்.எஸ்.சி படிச்சுட்டு இருந்துருக்காங்க. அவங்க படிப்புக்கு எந்த தடையும் வரக்கூடாதுன்னு கட்டளை போட்டுக்கிட்டு தான் கல்யாணமே பண்ணிகிட்டாங்களாம். கல்யாணத்துக்கு அடுத்த நாள் யூனிவர்சிட்டி எக்ஸாம். அதையும் போய் எழுதி இருக்காங்க. தங்கச்சிக்கு பதினெட்டு வயசு வந்ததும் அவங்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரிச்சு குடுத்து கல்யாணமும் முடிச்சு வச்சிட்டு அப்புறம் ஒரு பங்கை அப்போவோட ரெண்டாவது மனைவி மூலமா பிறந்த தம்பிக்கே திருப்பி குடுத்துட்டாங்க.\n“அன்னிக்கி நான் இப்படி ஒரு முடிவை எடுக்கலைனா நானும் என் தங்கச்சியும் சின்னாபின்னமாகி இருப்போம்”னு சொல்ற அவங்கள பாத்தா எங்களுக்கு நிஜமாவே மலைப்பா இருக்கும். ஒவ்வொரு மாசம் பீரியட்ஸ் நேரத்துல மரண அவஸ்த்தைப்படுவாங்க. பொண்ணுங்கனா இத விட எவ்வளவோ கஷ்டங்கள் உண்டு. இதெல்லாம் ஜுஜுபின்னு சொல்லுவாங்க. கிட்டத்தட்ட மனோ தைரியத்த அதிகமா நான் கத்துகிட்டது அவங்க கிட்ட தான்.\nதிடீர்னு ஒரு நாள் வேற வேலைக்கு போறேன்னு சொன்னாங்க. அழுதுகிட்டே பிரியாவிடை குடுத்தோம்.\nஅப்புறம் அவங்கள பத்தி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டோம். திடீர்னு அவங்க மால்தீவ்ஸ்ல இருக்காங்கன்னு செய்தி வரும். அடுத்து இந்தோனேசியான்னு சொல்லுவாங்க. அப்புறம் ஒரு நாள் அவங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுன்னு சொன்னாங்க. என்னால அத ஜீரணிக்கவே முடியல. ஆனா செய்தி உண்மை தான்னு எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட பெண் ஒருத்தி சொன்னப்ப நொறுங்கி போனேன்.\nஎப்படி பட்ட பெண் அவங்க. கிட்டத்தட்ட அவங்க பாடம் எடுத்த எல்லோருக்குமே அவங்க தான் ரோல் மாடல். கல்யாணம் ஆகி, ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி, குடும்பத்து பிரச்சனை அவங்கள எப்படி எல்லாம் புரட்டி போட்டுருக்கு.\nஎனக்கு அவங்க கணவரையும் தெரியும். கிட்டத்தட்ட எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான ரசனை. நான் வீட்ல மீன் வளர்த்துட்டு இருந்தேன். ஒரு நாள் எதேச்சையா வீட்டுக்கு வந்த அவர் நான் மீன்கள பராமரிக்குற விதத்த பாத்துட்டு நானும் மீன் வளர்க்க போறேன்னு கிளம்பிட்டார். உனக்கும் என் வீட்டுக்காரருக்கும் வேற வேலையே இல்ல. மீன் வளர்க்குறேன்னு என் உயிரை வாங்குறார்னு என்கிட்ட சிரிச்சுகிட்டே சலிச���சுப்பாங்க மேடம். எப்பவும் வீட்டுக்காரர விட்டுக்குடுத்தது இல்ல, அவரும் அப்படியே தான்.\nநம்ம சமுதாயத்துல தான் ஒரு ஆணும் பெண்ணும் நிம்மதியா இருக்க, காதலோட இருக்க அவங்க ரெண்டு பேர் மட்டும் சம்மந்தப்பட்டா போதாதே, குடும்பம், உற்றார், உறவினர்னு ஆளாளுக்கு சொல்ற மாதிரி தானே குடும்பம் நடத்த வேண்டியது இருக்கு. காதலிக்கவும் வேண்டியிருக்கு.\nஆக, ஒரு காதல் முடிவுக்கு வந்துடுச்சு. அவங்களுக்கும் பைத்தியம் முத்தி போய்டுச்சு. ஒன்னரை வருஷம் முன்னாடி வரைக்கும் அவங்கள பத்தி அரைகுறையா கேள்விபட்டுட்டு இருந்தோம். அப்புறம் அவங்க என்ன ஆனாங்கன்னு எங்களுக்கு தெரியவே இல்ல.\nஇன்னிக்கி எங்க காலேஜ் பிரின்சிபால்கிட்ட ஒரு கையெழுத்து வாங்க அவங்க வீட்டுக்கு நானும் என்னோட சூப்பர் ஜூனியர் பொண்ணும் போயிருந்தோம். போயிட்டு திரும்பி வர்றப்ப தான் அவர பாத்தோம். மேடத்தோட அப்பா. கார விட்டு இறங்கி போய் பேசலாம்னு சொன்னா அவ. எனக்கோ அவர் மேல இருந்த வெறுப்பு துளியும் குறையல. வேண்டா வெறுப்பா காரை விட்டு இறங்கி முகத்தை வேற பக்கமா திருப்பிகிட்டு நின்னேன்.\nஅவ போய் பேசிட்டு இருந்தப்பவே அவர் என்கிட்ட வந்துட்டார். நீ இன்னாரோட பொண்ணு தானே, உங்க வீட்டு மாட்டுக்கு ஊசி எல்லாம் போட உங்க வீட்டுக்கு அடிக்கடி வருவேன்னு சொன்னார். வலிய வந்து பேசுறவர்கிட்ட பேசாம எப்படி போக ஒப்புக்கு மேடம் நல்லா இருக்காங்களான்னு கேட்டேன். உடனே மளமளன்னு ஆரம்பிச்சுட்டார்.\nஅவ கத உனக்கு தெரியுமாமா, அவளால நான் நிறைய கஷ்டப்பட்டுட்டேன்னு அவர் கண்ணு கலங்கி போச்சு. அத்தன வயசான மனுஷன், என்ன தான் அவர பத்தி தப்பா கேள்விப்பட்டுருந்தாலும் அவர் கண்கலங்கினத பாத்து மனசு பதறி போச்சு. மேடம் இப்ப எப்படி இருக்காங்க, எங்க இருக்காங்கன்னு கேட்டேன்.\n“She is perfectly alright”னு தான் முதல் வார்த்தையே சொன்னார். மனநிலை ரொம்ப பாதிக்கப்பட்டு நட்டநடு ராத்திரியில ஊர்ல ஒரு கோடில இருந்து மறுகோடிக்கு அலறிகிட்டே ஓடுவாங்களாம். பாக்குற சுவர்ல எல்லாம் அவங்க பெயர் எழுதி முன்னால Dr னு போட்டு வைப்பாங்களாம். எத்தனையோ நாள் பக்கத்து போலிஸ் ஸ்டேசன்ல ராத்திரி நேரம் போய் கலாட்டா பண்ணி, நிறைய தடவ அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சிருக்காங்களாம்.\n“நான் ஒரு ஆத்தீகன்மா. எனக்கு தெய்வ நம்பிக்கை எல்லாம் சுத்தமா கிடையாது. ��னசாட்சிய மட்டும் நம்புறவன். ஆனா வாழ்க்கைல எல்லாத்தையும் இழந்துட்டு ஏதோ ஒரு வழி பிறந்துடாதான்னு ஏக்கத்துல இருந்தப்ப, பக்கத்து ஊரு பூசாரி என்னை வலுக்கட்டாயமா அவரோட கோவிலுக்கு இழுத்துட்டு போனார். உங்க பொண்ணு புத்திக்கு எதுவுமே இல்ல, செய்வினை கோளாறு தான். நான் சரி பண்றேன்னு சொல்லி கொஞ்சமா திருநீறு, குங்குமம் வச்சு சின்னதா பூஜை பண்ணினார். அன்னிக்கே அவ சென்னை போய்ட்டா. மறுபடி அவ திரும்பி வந்தப்ப அப்படியே மாறி இருந்தா. இன்னிக்கி அவ ஒரு காலேஜ்ல வேலை பாக்குறா. டிபார்ட்மென்ட் ஹச்.ஓ.டி அவ. காலேஜ் வைஸ்-ப்ரின்சிபால் கூட”ன்னு அவர் சொன்னதும் என் முகம் எல்லாம் மலர்ந்துடுச்சு. கூட இருந்தவள பாத்தேன், அவளும் அப்படியே ஒரு பரவச நிலைல தான் இருந்தா.\nஎனக்கு இந்த செய்வினை, பூசாரி எதுவுமே காதுல விழல. எத்தனையோ வைத்தியங்கள் மத்தியில ஏதோ ஒரு வகைல அவங்க சரி ஆகிட்டாங்க. என்னோட மேடம் நல்லா இருக்காங்க. அது போதும்.\nஅவங்க பிள்ளைங்க எங்க இருக்காங்கன்னு இழுத்தேன். இதோ, பொண்ணு என் கிட்ட தான் சின்னதுல இருந்தே வளருறா. அப்படியே அவ அம்மா மாதிரி. புக் எடுத்து படிக்கவே மாட்டா, ஆனா மார்க் தொன்னுத்து எட்டுக்கு கீழ குறையாதுன்னு சொன்னப்ப அவர் முகத்துல அத்தன பெருமை. இதோ, இதான்மா எங்க வீடுன்னு சொல்லி, அந்த பொண்ணையும் கூப்பிட்டு எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். தாத்தா இடுப்பை கட்டிக்கிட்டு அந்த சின்னப் பொண்ணு சிரிச்ச சிரிப்புல ஒரு நிறைவு இருந்துச்சு. அவ தலைய அவர் வருடி விட்டதுல ஒரு ஆன்ம நெருக்கம் இருந்துச்சு. என்னோட அத்தனை தவறுகளுக்கும் பிராயசித்தமா இவள நான் வளர்த்துட்டு இருக்கேன்னு அவரே சொன்னார்.\nஅடியே செல்லமே, உனக்கு ஒரு லவ், உன் அம்மாவுக்கும் ஒரு லவ்.\nமேடத்தோட நம்பர் குடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு வந்தோம். அவ இன்னும் என் மேல கோபமா தான் இருக்கா. நான் நம்பர் குடுத்தேன்னு சொல்லிடாதீங்கன்னு சொல்லி அனுப்பி வச்சார் அவர்.\nவீட்ல வந்து உக்காந்து யோசிச்சுகிட்டே இருக்கேன். அவங்களுக்கு கால் பண்ணலாமா வேணாமான்னு. இல்ல வேணாம். வாழ்க்கைல நானும் ஒரு நாள் ஜெய்ச்சுட்டு பெருமிதமா தான் அவங்க கிட்ட பேசணும். அப்ப தான் நான் அவங்க மாணவிங்குறது சரியா இருக்கும்.\nஅடுத்து நேரப் போறது என்னன்னு தெரியாது\nஅடுத்தவர் பதிவுகளை திருடுதல் (1)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (2)\nஒன் இந்தியா one india (1)\nசென்னை மழை - டிசம்பர் 2015 (1)\nநான் காயு பேசுறேன் (9)\nபவர் ஸ்டாரோட பிறந்தநாளு (2)\nபவர் ஸ்டார் பரந்தாமன் (2)\nபுதிய நீதிக் கதைகள் (1)\nபெண்கள் முன்னேற்ற கட்டுரை (6)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமொக்கையிலும் மொக்க, படு மொக்க\nஇன்னிக்கி என்ன எழுதலாம் என்ன எழுதலாம்னு மண்டைய பிச்சுகிட்டு (அட, நிஜமா தாங்க) யோசிச்சப்போ, நாமளும் 2010-ல இருந்து பேஸ் புக்ல இருக்கோ...\nஇதுவும் தப்பில்லை - சுய இன்பம் ஒரு குற்றமல்ல\nஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்ந...\nநாப்கின் - தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்\nநாப்கின் பாக்கெட் தீந்து போய்ட்டதால காலைலயே செம டென்சன். தப்பு என் மேல தான். நேத்தோ, இல்ல ரெண்டு நாள் முன்னாலயோ கவனிச்சு வாங்கி வச்சிருக்...\nபேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை\nஇந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு போஸ்ட் போட்டேன். அது இதோ, இந்த ரெண்டும் தான்... இணையத்தில...\nசென்னை மழை - எனக்கு தெரிஞ்ச ஹீரோக்கள்\nகொஞ்ச நாளாவே பலப்பல சோதனைகள். எதையுமே எழுதவும் தோணல. அப்போ தான் சென்னைல மழைன்னு சொன்னாங்க. நான் கூட மழைனா ஏதோ கொஞ்சம் தண்ணி தேங்...\nமிஸ்டர் பீன் – தி அல்டிமேட் டிசாஸ்டர் (Mr Bean - The Ultimate Disaster) (திரைவிமர்சனம்)\nமிஸ்டர் பீன்.... இந்த பேரை கேட்டாலே விழுந்து விழுந்து சிரிச்ச காலம் எல்லாம் உண்டு. ஆனா அது ரொம்ப ரொம்ப குட்டி புள்ளையா இருந்தப்போ. எந்த ...\nபாகுபலி - ஹோனன ஹோனன\nதிரும்ப திரும்ப அந்த பாட்டையே பாத்துட்டு இருக்கேன். பிரமாண்டம், அசத்தல்ன்னு படத்த பாத்து எல்லாரும் சொன்னாலும் எனக்கு இந்த பாட்டு என்னமோ ம...\nஇணையத்தில் திரியும் ஓநாய் கூட்டங்கள்\nசில விஷயங்கள் நாம பாத்தா அழகா இருக்கும், சில விஷயங்கள் கேட்டா அழகா இருக்கும். அப்படி தான் காலைல வீட்டு பக்கமா வந்து நின்ன மினி பஸ்ல ...\nநான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - கபாலிடா....\nநேத்து, கபாலி பாட்டு லிங்க் டவுன்லோட் பண்ற லிங்க் கிடச்சுது. ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப். கபாலி பாட்டுக்கு போறதுக்கு முன்னாடி நான் என்னைப் பற்றி ...\nபடுக்கைலயே படுத்து பட��த்து மனசும் உடம்பும் ரொம்ப தளர்ந்து போச்சு. ரெண்டரை மாசமா ஒரு வேலைய கூட பாக்காம முழு நேர சோம்பேறி ஆகிட்டேன். இந்த ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivasiddhanta.in/view_article.php?page=24", "date_download": "2018-07-22T06:39:12Z", "digest": "sha1:7F33HMMT7PIPBQJIVZH4ECKXESJGJQF5", "length": 36928, "nlines": 190, "source_domain": "saivasiddhanta.in", "title": "Articles/philosophy articles", "raw_content": "\nஏகாசமிட்ட இருடிகளின் ஆகாசக் காவல்\nஏகாசமிட்ட இருடிகளின் ஆகாசக் காவல்\nஇறைவன் எட்டு வடிவங்களை உடையவன். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், திங்கள், கதிரவன், உயிர் ஆகியனவற்றைத் தனக்கு உருவமாகக் கொண்டவன். இவற்றுடன் ஒன்றாயும், உடனாயும், வேறாயும் நிற்கும் ஆற்றல் உடையவன். எப்பொருளுக்கும் உள்ளும், அப்பொருளைக் கடந்தும் நிற்கும் தன்மையாளனாகிய இறைவனைக் கடவுள் என்னும் அருமைத் திருப்பெயரால் நம்முன்னோர் அழைத்தனர் (கட + உள் = கடவுள்).\nஞாயிற்றின் ஒளியால் உலக உயிர்கள் வாழ்கின்றன. ஞாயிற்று வழிபாடு உலகம் முழுவதும் இருந்துள்ளது. தமிழர் ஞாயிற்றினைப் பண்டைக்காலம் முதல் வழிபட்டு வந்துள்ளனர். “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்””’” (சிலப்பதிகாரம் – மங்கல வாழ்த்துப் பாடல்) என இளங்கோவடிகள் ஞாயிற்றைப் போற்றியுள்ளார். சூரியன் இறைவனுடைய திருவுருவே எனத் திருமுறைகள் கூறுகின்றன. “அருக்கனாவான் அரன் உரு அல்லனோ” (5ஆம் திருமுறை) என்பது தேவாரம். மேலும் இறைவனுடைய வலக்கண் சூரியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசூரியன் ஒரு முகத்தையும் எட்டுக் கைகளையும் உடையவன். தாமரை, தூபம், மணி, கமண்டலம், செபமாலை, அபயம், வரதம் முதலியவற்றை உடையவன். பொன்னிறம் உடையவன். பொன்னாடைகளையும், பொன்னணிகளையும் உடுத்தவன். இத்தகு சூரியனுக்கு ஒளியைத் தருபவன் சூரியனில் நடுவில் வீற்றிருக்கின்ற சிவசூரியன் ஆவான். இவனைப் “பர்க்கன்” என வடமொழியினர் கூறுவர்.\nசூரியனுடைய அமுத கதிர் மழையைப் பொழிவிக்கும். சுழுமுனைக் கதிர் சந்திரனுக்கும், அரிகேசம் நட்சத்திரங்களுக்கும், விச்வகன்மா புதனுக்கும், விச்சுவா வெள்ளிக்கும், சத்துவிசு செவ்வாய்க்கும், சருவாவிசு வியாழத்திற்கும், சுவராடு சனிக்கும் ஒளி தரும் எனப் புராணங்கள் கூறுகின்றன. சூரியனடமிருந்தே கோள்கள் ஒளியைப் பெறுகின்றன என்பது அறிவியல் உண்மையாகும்.\nஉயிர்கள் சிறந்ததொரு வாழ்க்கை வாழ ஐம்பெரும் பூதங்கள், திங்கள், கதிரவன் ஆகிய ஏழும் மிகத் தேவையாகும். உலகமும் உலகத்துப் பொருட்களும் ஐம்பெரும் பூதங்களால் ஆனவை என்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.\n“நிலம் தீ நீர்வளி விசும்பொ டைந்தும்\nகலந்த மயக்கம் உலகம்” (தொல். பொருள், நூ.எ. 635)\nஎன்பார் தொல்காப்பியர். இங்கு உலகம் ஐந்தும் கலந்தது என்றும், ஐந்தும் மயங்கியது என்றும் இரண்டாகக் கூறுகிறார். உலகமென்பது உலகினையும் உலகில் உள்ள பொருள்களையும் குறிக்கும். உலகம் முத்தும், மணியும் கலந்தது போல நிலம், நீர், தீ, வளி, வானம் எனக் கலந்து நிற்கும். உலகத்துப் பொருட்கள் பொன், வெள்ளி, செம்பு இவற்றை ஒன்றாக உருக்கியது போல, நிலம், நீர், தீ, வளி, வானம் முதலியன வேற்றுமைப்படாது தம்முள் மயங்கி நிற்கும் (தொல். பொருள் – இளம் – நூ.எ.635 உரை) என உரையாசிரியர் கலந்த, மயக்கம் என்பனவற்றுக்கு உரை வகுத்துள்ளார்.\nமண் அணுக்கள் சேர்ந்தது நிலம். நிலத்தில் ஓங்கிய வானம், வானத்தைத் தடவி நிற்கும் காற்று, காற்றை இடமாகக் கொண்டு எரியும் நெருப்பு, நெருப்புக்கு மாறுபட்டு விளங்குவது நீர். இவ்வாறு ஐந்து பூதங்களும் தனித்தனித் தன்மை உடையன. ஒன்றை ஒன்று பற்றி நிற்பன. இதனை,\nஐம் பெரும் பூதத்து இயற்கை” (புறம் 2)\nஎனச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.\nஉயிரினங்கள் சுவாசிப்பதற்கு மிகவும் முக்கியமானது காற்றாகும். பூமியின் மேற்பரப்பிலிருந்து 120 கி.மீ உயரம் வரையில் வளிமண்டலம் உள்ளது. காற்று மிகுந்த வலிமை உடையது என்பதைச் சங்ககால மக்கள் மிகவும் நன்றாக அறிந்திருந்தனர். “வளிமிகின் வலியுமில்லை” (புறம். பா. எண் 51) என்ற கருத்து இதனை வலியுறுத்தும்.\nநாம் வளிமண்டலத்தில்தான் வாழ்கிறோம். வளிமண்டலம் நான்கு முக்கிய அடுக்குகளாக உள்ளது.\n1.ட்ரோபோஸ்பியர் (புவியிலிருந்து 10. கி.மீ. உயரம் வரை)\n2.ஸ்ட்ரேட்டோஸ்பியர் (10 கி.மீ – 50 கி.மீ. உயரம் வரை)\n3.மீசோஸ்பியர் (50 கி.மீ. – 80 கி.மீ. உயரம் வரை)\n4.தெர்மோஸ்பியர் (80 கி.மீக்கு மேல் உள்ளது)\nஎன்பன அவை. காற்று என்பது பல வாயுக்கள் கலந்துள்ள கலவையே ஆகும்.\nபிராண வாயு எனப்படும் உயிர்வளி அறிவியல் மொழியில் ஆக்சிஜன் எனக் கூறப்படுகிறது. இயல்பாக அமைந்துள்ள ஆக்சிஜனைப் பிறவிநிலை ஆக்சிஜன் என்பர். இதன் குறியீடு ‘O’ ஆகும். ஆனால் ஆக்சிஜனை O2 என்னும் குறியீட்டாலேயே அறிவியல் அறிஞர் குறிக்கின்றனர். இதனையே உலகில் வாழும் அனைத்து உயி���ினங்களும் சுவாசிக்கின்றன. எனவே இது உயிர்க்காற்று எனக் கொள்ளப்பெற்றது.\nஉயிர் வாழ்க்கைக்குத் தேவையான ஆக்சிஜன தாவரங்களால் மட்டுமே உண்டாக்கப்படுகிறது. காற்று மண்டலத்தில் 21 சதவிகிதம் ஆக்சிஜன் உள்ளது. மனிதர், விலங்கு, தாவரங்களால் சுவாசித்தலின் போது உள்ளிழுக்கப்படும் ஆக்சிஜன உடலிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடாக (CO2) வெளியேறுகிறது. பச்சையம், கார்பன்-டை-ஆக்சைடு, சூரிய ஒளி மூன்றையும் சேர்த்துத் தாவரங்கள் உணவு தயாரிப்பதை ஒளிச்சேர்க்கை என்கிறோம். இந்த ஒளிச் சேர்க்கையின் போது கார்பன்-டை-ஆக்சைடு பயன்படுத்தப்பட்டு ஆக்சிஜன் வெளியாகிறது.\nமரங்களைத் தெய்வமாகவும், தெய்வங்கள் வாழுமிடமாகவும் கொண்டு பண்டைய தமிழர் வணங்கினர். அவர்களது அறிவியல் அறிவு சுற்றுச் சூழலைக் காத்தது. “மரம், செடி, கொடிகள் பாதுகாக்கப் பெற வேண்டியவை. வீணாக அழிக்கக் கூடாது என்று எண்ணிய தமிழ்ச் சான்றோர் கடவுளரோடு அவற்றைத் தொடர்புபடுத்தினர்” (சென்னியப்பனார் அவர்களின் வழிபாடு-மந்திரம்-வேள்வி. ப.எண்.30) என்னும் கருத்து சிந்திக்கத்தக்கது. சென்னை, டில்லி, மும்பை, பெங்களூரு பெருநகரங்களில் ஆக்சிஜனை மக்களுக்குச் சுவாசிக்கக் கொடுக்கும் மையங்கள் உள்ளன. அங்கு சென்று சுவாசித்துப் புத்துணர்ச்சி பெறும் அவலமாக்கள் மரம், செடி, கொடிகளை வளர்த்துத் தாமும் வாழ்ந்து, எதிர்கால மக்களையும் வாழ்விக்கலாமே.\nஓசோன் என்னும் வாயு ஆக்சிஜனுடைய வேற்று வடிவம் ஆகும். ஆக்சிஜனைப் போல ஒன்றரை மடங்கு அடர்த்தி உடையது. நீல நிறத்தை உடையது. குளோரினை ஒத்த மணம் கொண்டது. 1785ஆம் ஆண்டு “வான்மாரும்” என்னும் அறிஞர் இதனைக் கண்டுபிடித்தார். 1840 ஆம் ஆண்டு “சான்பெயின்” என்னும் அறிஞர் இதற்கு “ஓசோன்” (மணம் உடையது) என்னும் பெயரிட்டார். வளிமண்டலத்தில் உள்ள இரண்டாம் அடுக்கான ஸ்ட்ரேட்டோஸ்பியரில் ஓசோன் வாயு உள்ளது.\nமார்கழி மாதம் அதிகாலை நேரம் ஓசோன் மிகுதிப்படுவதாகவும், பூமிக்கு மிகவும் அருகே வருவதாகவும் அறிஞர் கூறுகின்றனர். பிளாஸ்டிக் கழிவு, குளிர்பதனப் பெட்டிகளிலிருந்து வெளியாகும் நச்சு வாயு ஓசோனைப் பாதிக்கின்றது. “கார்பன் மோனாக்சைடு ஒரு அணுவானது ஒரு இலட்சம் ஓசோன் வாயு மூலக்கூறினை அழிக்கிறது” (இரா. பரமேசுவரன் – சுற்றுச் சூழல் கல்வி – ப. எண். 186) என்ற கருத்து மிகவும் குறிக்கத்தக்கது.\nஇவ்வாயு சூரியனுடைய ஒளியிலிருந்து வெளிப்படுகின்ற புற ஊதாக் கதிர்களை வடிகட்டித் தூய கதிர்களை (UV Rays) பூமிக்கு அனுப்பும் முக்கியமான பணியைச் செய்கிறது.\nஓசோன் படலத்தில் உள்ள துளைகளின் வழியே பூமியில் விழும் கதிர்களில் புற ஊதாக்கதிர்கள் உள்ளன. இக்கதிர் உயிரினங்களின் மேல் படுவதால் தோல் புற்றுநோய் உண்டாகிறது. உடலில் எதிர்ப்புத் தன்மை குறைகிறது. கண்புரை நோய் ஏற்படுகிறது. தொற்று நோய்கள் அதிகரிக்கின்றன. தரமற்ற விதைகள் உருவாகின்றன. ஓசோன் வாயுப் படலத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும் இல்லை எனில் உயிரினங்கள் பேரழிவைச் சந்திக்க நேரிடும்.\nபேரறிவும் பேரன்பும் ஒருங்கே வாய்ந்த நம் பழந்தமிழ்மக்கள் அறிவியல் சிந்தனையில் முதன்மை பெற்று விளங்கியவர்கள் என்பதை உலகம் அறியாது. இன்றைய தமிழர்களும் அறியார்.\nஒரு கருத்து ஆய்வுக்கூடத்தில் பலமுறை சோதிக்கப்பட்டு அது உண்மை என அறியப்பட்டால் மட்டுமே அது அறிவியல் உண்மை என நம்பப்படும் என்ற நிலை இன்றுள்ளது. ஆதலால் இலக்கியங்களோடும் நடைமுறை வாழ்க்கையோடும் இணைத்துக் கூறப்பெற்ற தமிழரின் அறிவியல் சிந்தனைகள் உலக மக்களைக் கவரவில்லை எனலாம். எனினும் தமிழர் அறிந்திருந்த “ஓசோன் வாயு” இலக்கியங்கள் பலவற்றில் வானமண்டலத்தில் இருக்கும் முனிவர்களாகக் குறிப்பிடப்படுவது சுவை மிகுந்த பகுதி மட்டுமல்ல, அறிவியல் உண்மை செறிந்த பகுதியும் ஆகும்.\nசங்க காலத்திலேயே சூரியனுடைய கடுமையான வெப்பம், நச்சுக் கதிர் (புற ஊதாக்கதிர்) இவற்றை ஏதோ ஒரு பொருள் வடிகட்டி பூமிக்கு அனுப்புகிறது என அறிந்துள்ளனர். பூமியில் வாழ்வோர் சூரியனுடைய கடுமையான வெப்பத்தால், பெருந்துன்பம் அடைகின்றனர். உயிர்களின் துன்பம் நீங்கச் சடைமுடிகளை உடைய முனிவர் சிலர் அவ்வெப்பத்தைத் தாங்கள் ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் அம்முனிவர்கள் காற்றை உணவாக உட்கொள்கின்றனர். சூரியனோடே சுற்றி வருகின்றனர் என்ற கருத்தைத் தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் கூறியுள்ளார். இதனை,\n“நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்\nதெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்\nகால்உண வாகச் சுடரொடு கொட்கும்\nஅவிர்சடை முனிவரும்” (புறம். பா. எண் 43)\nஎன வரும் இலக்கியப் பகுதியால் அறியலாம்.\nசூரியனுடைய வெப்பம், நச்சு ஆகியவற்றால் உயிர்கள் துன்பம் அடைதல் அறிவியல் உண்மை. அத்துன்பம் உயிர்களை வருத்தாமல் இருக்க அதனை வடிகட்டி அனுப்புவது ஓசோன் வாயு என்பதும் அறிவியல் உண்மை. ஆனால் அப்பணியை முனிவர் செய்வதாக இலக்கியம் கூறுகிறது. அம்முனிவர் காற்றை உணவாகக் கொள்கின்றனர் என்ற கூற்று மிகவும் ஆராயத்தக்கது. வெப்பம், நச்சு இவற்றைக் காற்று (ஓசோன் வாயு) தூய்மைப்படுத்துவதை அவர்கள் முழுமையாக அறிந்திருந்தார்கள் என்றே எண்ணம் வேண்டியுள்ளது. இன்னும் சற்று வேறு விதமாகச் சிந்திக்கலாம். பேராற்றல் வாய்ந்தது சிவம். (சிவசூரியன்) அதனுடைய ஆற்றலை உயிர் நேரே தாங்க முடியாது. சத்தியின் வழியாகவே சிவத்தின் அருள் உயிருக்குக் கிடைக்கும் என்பது சைவ சித்தாந்தம். அவ்வகையில் பார்க்கும்போது சிவசூரியனின் பேராற்றலைத் தான் பொறுத்துக் கொண்டு உயிர்களுக்குத் தேவையான அளவு வரையறை செய்யும் சத்தியின் செயலாகவும் இது தோன்றுகிறது. செம்மேனி அம்மானின் (சிவசூரியன்) ஆற்றலைத் தாங்கும் அம்மை நீல நிறம் உடையவள். நீலமேனி வாலிழை பாகம் (ஐங்குறுநூறு – கடவுள் வாழ்த்து) என்பது இதனை வலியுறுத்தும். ஓசோன் வாயு நீலநிறமுடையது என்பதையும் சிந்திக்க.\nமுருகப் பெருமானிடம் பொன்னும் பொருளும் போகமும் வேண்டாது அன்பும் அறனும் அருளும் வேண்டிப் பெற்றவர் பண்டைய மக்கள். பொருள் நாடாது அருள் நாடிய சிந்தையுடையது திருமுருகாற்றுப்படை. திருச்சீரலைவாய் முருகனின் மூவிரு முகங்களும், பன்னிரு கரங்களும் நக்கீரரால் வியந்து போற்றப்படுகிறது. பன்னிரு கரங்களில் ஒரு கரம் அபய கரம். அது எக்காலத்தும் வானில் இயங்கும் முறைமையுடைய தெய்வ முனிவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டது.\n“விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை” (திருமுருகாற்றுப்படை – அடி – 107, 108)\nஎன நக்கீரர் குறிப்பிடுகிறார். “ஞாயிற்றின் வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தலாற்றா என்று கருதித் தமது அருளினால் சுடரொடு திரிந்து அவ்வெம்மையைப் பொறுக்கின்ற முனிவரைப் பாதுகாக்கவே உலகத்தைத் தாங்கிக் காத்ததாயிற்று” (திருமுருகாற்றுப்படை – நச்சினார்க்கினியர் உரை) என்னும் உரைப்பகுதி. புறநானூற்றுச் செய்திக்கும் மேலான ஒரு புதிய செய்தியைத் தருகிறது. சூரியனோடு திருகின்ற முனிவரைப் பாதுகாத்தால் அது உலகத்தைப் பாதுகாப்பதற்குச் சமம். ஆகையால் அபய���ரம் உலக உயிர்களுக்கு பாதுகாப்பு அளித்தது எனக் கூறாமல் முனிவர்களுக்குப் பாதுகாத்து அளித்தது எனக் கூறினார்.\nஇதனால் ஓசோன் வாயுப்படலம் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதையும், அது பாதுகாப்பாக இருக்குமானால் உயிர்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் நக்கீரர் புராணச் செய்தியாகக் கூறியுள்ளார் எனக் கொள்ள இடமுண்டு.\nசஙக இலக்கியங்களை அடுத்துத் தோன்றியது குடிமக்களின் காப்பியமான சிலப்பதிகாரம். மதுரைக் காண்டம் – வேட்டுவ வரியில் இளங்கோவடிகள் ஐயை (கொற்றவை) பற்றிய செய்திகளை மிகவும் விரித்துப்பாடி உள்ளார். ஐயன் – தலைவன் (சிவன்), ஐயை – தலைவி. சிவபெருமானின் கிரியா சக்தியாக ஐயை உள்ளமையால் சிவனுரு, செயல் முதலியவற்றை ஐயை மேல் ஏற்றுக் கூறுகிறார் குணவாயிற் கோட்டத்து அடிகள்.\n விண்ணவர்களாகிய தேவர்கள் சாவா மருந்தாகிய அமுதத்தை உண்டும் சாகின்றார்கள். ஒருவராலும் உண்ண முடியாத நஞ்சை உண்டும் நீ சாகாது இருந்து அருளைச் செய்கின்றாய். அனைவருக்கும் நீ அருளைச் செய்கின்ற ஆற்றல் உடையவள். குறிப்பாகக் கதிரவனுடன் இருந்து அவனுடைய வெம்மையைத் தாங்குகின்ற தெய்வ இருடிகள், தேவர்கள் ஆகியோருக்குத் துன்பம் வாராமல் காக்கும் உன் ஆற்றல் அளப்பரியது. அத்தகைய தன்மை உடைய உன்னை நாங்கள் பணிகின்றோம் என இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இதனை,\n“சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்\nஇடர்கெட அருளும் நின்இணையடி தொழுதேம்” (சிலம்பு - வேட்டுவவரி – பா. எண்.18)\nஎன்னும் அரிய பாடலால் அறிய இயலும். இப்பகுதிக்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரை படித்து இன்புறத்தக்கதாகும்.\nசிவபரம் பொருளே இவ்வுலகத்திலுள்ள இருதிணைப் பொருளையும் காத்து வருகிறது. கருவிலிருக்கும் குழந்தைக்கும் அவனே காவலாகின்றான் என்பதைக் “காயக் கருக்குழியில் காத்திருந்தும்” (போற்றிப் பஃறொடை – கண்ணி :18) என்னும் சாத்திரப் பகுதியால் அறியலாம்.\nஇந்த உலகத்தையும் உயிர்களையும் மட்டுமா சிவம் பாதுகாவல் கொள்கிறது. நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்த பேரண்டம் முழுவதையும் காவல் செய்கிறது. அண்டங்களைத் தாங்கிக் கொண்டுள்ள ஆகாயத்தைக் காவல் காக்கிறது. இதுவன்றியும் ஆகாயத்தில் சூரியனைச் சுற்றி வருகின்ற முனிவர்களைக் காவல் காக்கின்றது என்பதை மாணிக்கவாசகர் அழகாகக் கூறியுள்ளார்.\n“ஏகாசம் இ���்ட இருடிகள் போகாமே\nஆகாசம் காவல் என்று உந்தீபற\nஅதற்கு அப்பாலும் காவலென்று உந்தீபற” (திருவாசகம் – திருவுந்தியார் பா.எண்.20)\nவானத்தில் வாழும் முனிவர்கள் யோக வேட்டியை (ஏகாசம் – மேலுடை) மேலுடையாக அணிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த முனிவர்கள் அழிந்து போகமல் இறைவன் காவல் புரிகிறான் என்பது இப்பாடலின் முக்கிய கருத்தாகும்.\nஇதுகாறும் நான்கு பண்டைய இலக்கியங்கள் கூறும் கருத்துக்களை அறிந்தோம். சூரியனுடைய வெப்பத்தை முனிவர் தாங்குகின்றனர் என்பதை நான்கு இலக்கியப் புலவர்களும் உடன்படுகின்றனர். ஆனால் நால்வரும் ஒவ்வொரு விதமாக இக்கருத்தை வளர்த்துள்ளனர் என்பது கருதத்தக்கது.\nபுறநானூறு, முனிவர்கள் காற்றை உணவாகக் கொள்கின்றனர் என்ற கருத்தை முதன்மைப்படுத்தியது. திருமுருகாற்றுப்படை முனிவர்களை முருகப் பெருமான் காப்பதால் இது உலகக் காவலாயிற்று எனக் கூறியது. சிலப்பதிகாரம் முனிவர்களுக்கு வரும் துன்பத்தை அம்மை நீக்குகிறாள் எனக் கூறியது. திருவாசகம் முனிவர் அழிந்து போகாமல் சிவபெருமான் காப்பார் எனக் கூறியது. இது அவருடைய ஞான வெற்றியாகும். (திருவுந்தியார் சிவனது ஞான வெற்றியைக் கூறுவது).\nஇலக்கியங்கள் காட்டும் முனிவர்கள் ஓசோன் வாயுவே என்பதை இக்கட்டுரை ஆராய்ந்து இருக்கிறது. எனது அன்புக்குரிய வாசகர்கள் பலருக்கும் இக்கருத்துகள் வலிந்து கூறப்பெற்றுள்ளதாகத் தோன்றலாம். சிலருக்குப் பொருத்தமாக இருப்பதாகவும் தோன்றலாம். இரண்டும் இனியதே. எதுவும் தோன்றாமல் இருப்பதற்குப் பதிலாகச் சிந்திப்பது சிறந்ததல்லவா\nமரங்களை வளர்த்து மழையையும், உயிர்க்காற்றையும், ஓசோனையும் பெருக்குங்கள். அதுவே சீவனின் ஞான வெற்றியாகும். இல்லாவிட்டால் திரோதானமும், சங்காரமும் உறுதியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-07-28-10-38-43/152372-------11.html", "date_download": "2018-07-22T06:46:17Z", "digest": "sha1:XOXBCSG5DOPUA326CAX7JR3LOYT3OFP5", "length": 17040, "nlines": 70, "source_domain": "viduthalai.in", "title": "அம்பேத்கர் - 'புத்தப் பிரியர்' மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (11)", "raw_content": "\n2019 தேர்தலில் அமைதிப் புரட்சி - மோடி அரசு தோற்கும் » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்கு��் சமமானதே * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * அ.தி.மு.க.வின் ஆதரவு - அவர்களின்...\nமுதன்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தை கடைசி நேரத்தில் நீக்கியது ஏன் » தொடங்கப்படாத ஜியோ தலைசிறந்த பல்கலைக் கழகமாம் மனித வள மேம்பாட்டுத் துறைக்குப் பலத்த கண்டனம் புதுடில்லி, ஜூலை 20 முதன்மையான பல்கலைக் கழகங்களின் பட்டியலிலிருந்து அண்ணா பல்கலைக் கழகம் நீக்கப்பட்டுள...\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nஞாயிறு, 22 ஜூலை 2018\nவாழ்வியல் சிந்தனைகள்»அம்பேத்கர் - 'புத்தப் பிரியர்' மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட\nஅம்பேத்கர் - 'புத்தப் பிரியர்' மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட\nசெவ்வாய், 07 நவம்பர் 2017 15:36\nடாக்டரின் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைக் கவனித்து ஒழுங்குபடுத்தியும், அவரது மிகப் பெரிய வீட்டு நூலகத்தை - டில்லியில் அவரது குடியிருப்பிலும் சரி, பம்பாயின் இராஜ கிருகம்' என்ற அவரது சொந்த வீட்டிலும் சரி, வீடு முழுவதும் புத்தகங்களே இருக்கும். தேவிதயாளுக்கு அதனை அடுக்குவது, அவர் விரும்பும் அதே இடத்தில் மாறாமல் வைப்பது, அவர் எழுதிக் கொண்டோ, சிந்தித்துக் கொண்டோ இருக்கும் போது திடீரென்று தேவைப்படும் புத்தகங்களையோ, பாதுகாக்கப்பட்ட பத்திரிக்கை துணுக்குகளையோ (Press Cuttings)\nஉடனுக்குடன் எடுத்துத் தர வேண்டிய மிக கடினமானப் பொறுப்பு - இவைகள்தான் முக்கியப் பணியாக இருந்தது.\nஎனவே அவருடைய தேவையைக் குறிப்பறிந்து இவர் செய்வார்; அவர் அம்பேத்கரின் வீட்டு நூலகம் பற்றிக் குறிப்பிடுகையில்,\n\"நம் எல்லாருக்கும் வீடு - நம் வசதிக்காக; ஆனால் டாக்டருக்கோ, புத்தகங்களுக்காகத்தான் வீடு; பிறகே இவரது வசதிக்காக என்று இறுதி வரை வாழ்ந்தவர்\" என்று கூறிவிட்டு, தேவிதயாளிடம் பாபாசாகேப் ஒரு முறை தனியே இருக்கும்போது கூறினாராம் - ஓர் உரையாடலில்.\n\"நான் மிகவும் ஏழை. எனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு எனக்குத் தாராளமான வருவாய் இல்லை. எனது முதுமைக் காலத்தில் என் நிலை எப்படி இருக்கும் -எனக்கு ஆதரவு வசதிகளுக்குரிய வருவாய் இல்லை.\nஎனக்கு வரும் வருமானத்தில் பெரும் பகுதியை; நான் புத்தகங்களுக்கே செலவழித்து விடுகிறேன். என்னால் அதைத் தவிர்க்க முடியாது. மாற்றிக் கொள்ள முடியாது.\nஎனது இந்த நூலகத்தை - கிடைத்தற்கரிய நூல் களையெல்லாம் நான் சேகரித்து வைத்துள்ள இந்த நூலகத்தினை தனியார் யாருக்காவது கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் (அப்போது அது பெரிய தொகை என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுவோம்) ஆனால் அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை; நான் இந்த நூலகத்தை சித்தார்த்தா கல்லூரிக்கு (டாக்டர் துவக்கிய கல்லூரி) அளித்துவிட முடிவு செய்து விட்டேன்\" என்று உருக்கத்துடன் தனது நிலையைப் பகிர்ந்து கொண் டுள்ளார் அவரது மிக நெருக்கமான பல நண்பர்கள் தேவிதயாளிடம் கூறுவார்களாம் அவரது மிக நெருக்கமான பல நண்பர்கள் தேவிதயாளிடம் கூறுவார்களாம் \"என்ன டாக்டர் தனக்கு 100 ரூபாய் கிடைத்தால் அதில் 50 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிவிடுகிறார், 200 ரூபாய் என்றால் அதில் ரூ.100க்கு புத்தகம் வாங்கி விடுகிறாரே \"��ன்ன டாக்டர் தனக்கு 100 ரூபாய் கிடைத்தால் அதில் 50 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிவிடுகிறார், 200 ரூபாய் என்றால் அதில் ரூ.100க்கு புத்தகம் வாங்கி விடுகிறாரே\" என்று கவலையுடனும், வியப்புடனும் கூறுவார்களாம்.\nபுத்தகங்களை - அவை விலை உயர்ந்தவைகளாக - அப்போது 150 ரூபாய் 200 ரூபாய் விலையுள்ளவை மிக அதிக விலையுள்ள நூல்கள்; அதுபற்றிக் கவலைப்படாமல் அவர் புத்தகங்களுக்கே 'துணிந்து' செலவழித்து விடுகிறார் என்பார்களாம்.\nதேவிதயாள் மேலும் கூறுகிறார்: \"எனது சக்திக்கு அப்பாற்பட்டதாகவும்கூட அந்த நூலகப் பராமரிப்பு பற்பல நேரங்களில் இருந்ததை நானே உணர்ந்துள்ளேன். மிகவும் கடினமான பணி. அந்தந்த நூல்களை டாக்டர் எந்த இடத்தில் வைத்தாரோ, அவை எடுக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்ட பிறகுகூட, குறிப்பிட்ட அதே இடத்தில் அதே வடிவத்தில் இருக்க வேண்டும் என்றுதான் டாக்டர் விரும்புவார்\nசுமார் 4 ஆண்டுகள் நான் டில்லி வீட்டில், புத்தகம் பராமரிப்பு, மேற்பார்வை என்ற பணிகளைச் செய்த போது பெற்ற அனுபவங்கள் சிற்சில நேரங்களில் கடுமையாக அமைந்ததும் கூட உண்டு.\nஅவர் கேட்டவுடனேயே சிறிது தாமதம்கூட இல்லாமல் உடனடியாக குறிப்பிட்ட அந்த புத்தகத்தை அவருக்கு எடுத்துத் தர வேண்டும். ஒரு நிமிடத்திற்கு மேல் தயக்கம் என்றால், எனக்கு ஏராளமான 'திட்டுகள்' டாக்டரிடமிருந்து சரசரவென்று வந்து வெடித்து விழும்\nஒரு குறிப்பிட்ட கட்டுரையைக் கேட்கிறார்; தேடு கிறேன்; உடனே கிடைக்கவில்லை டாக்டர் என்னைப் பார்த்து, உன்னால் உடனே அதனை எடுக்க முடிய வில்லையா \"நீ இத்தனை ஆண்டுகள் இதனைப் பராமரித்து வைத்துள்ள லட்சணமா இது \"நீ இத்தனை ஆண்டுகள் இதனைப் பராமரித்து வைத்துள்ள லட்சணமா இது\" என்று கேட்டு அவரே குறிப்பிட்ட நூல் அல்லது கட்டுரை இருக்கும் இடத்தையும் குறித்து தனது குறையாத நினைவு ஆற்றலைப் புரட்டி விட்டுச் சொல்வார் 'அங்கிருக்கும் எடுத்து வா' இந்த வண்ணத்தில் இந்த மூலையில் இருக்கும் என்று 'லொக்கேஷனோடு' (Location) கூறுவார்.\nபிறகு அவரது வசைமொழிகள் மழைத் துளிகளைப் போல கொட்டும்.\n\"முட்டாள் கழுதை' நீ இருந்து என்ன பயன்\nசில நேரங்களில் எல்லை தாண்டிய கோபத்தில் எனக்கு அறைகள் விழுந்ததும் உண்டு. காரணம் அவரது சிந்தனை ஓட்டத்தின் வேகம் குறையாமல் - பணிகளை நடத்திட்ட பாங்கு; அதற்கு நான் இப்ப��ி பயன்பட்டதுண்டு\nஅப்போதுள்ள அவருக்குரிய புத்தகக்காதல், புத்தக உலகத்திலேயே மூழ்கித் திளைத்தவர் அவர் என்பதை அறிந்ததால் நான் அதற்காக வருந்தியதில்லை.\nதாங்க முடியாத கால் வலி - பல நேரங்களில் டாக்டருக்கு வந்தால், அவர் அதைப் போக்கிக் கொள்ள மருத்துவ டாக்டரிடம் செல்லுவதற்குப் பதிலாக, மருந் தினைத் தேடி எடுத்துக் கொள்ளுவதற்குப் பதிலாக, சில புத்தங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டு, பிறகு சொல்வர்; புத்தகப் படிப்பு எனக்கு வலி தெரியாமல் செய்து விட்டது என்று புத்தகம் அவருக்கு நன் மருந்தாம் என்னே ஆர்வம் - அதிசயம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/kamal-participate-political-party-appoinment-public-relation-officer/", "date_download": "2018-07-22T07:08:43Z", "digest": "sha1:6HNB546SDHI7Q3S4CNCPT3MMS37YONVA", "length": 12989, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தான் தொடங்கும் கட்சிக்கு செய்தி தொடர்பாளர்களை நியமித்தார் கமல்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் 17000 கனஅடி தண்ணீர் திறப்பு..\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….\nதேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது : ப.சிதம்பரம் ட்வீட்..\nசேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி\nதான் தொடங்கும் கட்சிக்கு செய்தி தொடர்பாளர்களை நியமித்தார் கமல்..\nநடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கென தனியாக 2 செய்தித் தொடர்பாளர்களை நியமித்துள்ளார்.\nஅரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தள்ள கமல்ஹாசன், சினிமாவுக்கும், அரசியலுக்கும் தனித்தனியாக 2 செய்தித் தொடர்பாளர்களை நியமித்துள்ளார்.\nஅரசியலுக்கென தமிழக ஊடகங்களுக்கு ப.ராஜநாராயணனும், தேசிய ஊடகங்க���ுக்கு மாந்தவி ஷர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவார இதழ் ஒன்றில் பத்திரிகையாளராக பணியைத் தொடங்கிய பா.ராஜநாராயணன், தொலைக்காட்சிகளில் தொடர்களை இயக்கியுள்ளார்.\nமாந்தவி ஷர்மா, ஷாருக்கான் நடித்த படங்களுக்கு செய்தித் தொடர்பாளராக பணிபுரிந்தவர்.\nPrevious Postதிருச்செந்தூர் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. Next Postபெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம்: பிரதமர் 24-ம் தேதி தொடங்கி வைக்கிறார்\nஇருப்பவர்கள் போதாதென விஜய்க்கும் கமல் அழைப்பு: ப்ளீஸ்… விட்ருங்கப்பா தமிழ் நாட்ட….\nதுப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்: கமல் காட்டம்..\nகாவிரி விவகாரம் : திரையுலகம் சார்பில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ரஜினி, கமல் பங்கேற்பு..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதே���்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/easy-ways-to-stay-at-tirupati/", "date_download": "2018-07-22T06:58:15Z", "digest": "sha1:3R2YMS56TCRY3YLZ5AKM73JBCVTAODTG", "length": 14887, "nlines": 252, "source_domain": "patrikai.com", "title": "திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஆன்மிகம்»திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nதிருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்தைவிட சிரமமானது, தங்கும் விடுதி கிடைப்பதுதான் என்பார்கள் பெரும்பாலான பக்தர்கள்.\nஅவர்களுக்காக ஒரு பயனுள்ள தகவல்.\nகோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன.அவற்றில் தங்கலாம். ஓட்டலுக்குரிய ரூம் வசதிகளோடு உள்ளன.\nபுஷ்பா மாண்டபம் ப: 0877-2277301.\nஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.\nஉத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.\nஸ்ரீ திருமல காஷி மட் Ph-0877-2277316.\nஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா\n��ிவேர்டினினி சபை Ph: 0877-2277282.\nகாமகோடி மட் மின் : 0877-2277370.\nஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.\nஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.\nஆத்வான் ஆசிரமம் ப: 0877-2277826.\nஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.\nராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.\nஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.\nகாஷி மத் தொலைபேசி: 222 77316\nராமனுஜீயர் மட் பீ: 0877 222 77301)\nபீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் ப., 0877 222 77370)\nமந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் ப: 0877 222 77302\nஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.\nஆதித்யான் ஆஷ்ரம் ப. 0877 222 77826\nஸ்ரீ வைகநாத ஆசிரமம்: 0877 222 77282\nஸ்ரீ அஹோபில மட் பட்: 0877-2279440\nஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் பி: 0877 222 77269\nஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால்\nபன்சிலால் தர்மசாலா ஃபீ: 0877 222 77445\nஸ்ரீ சீனிவாச சொல்ரி டி: 0877 222 77883\nஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின்: 0877 222 77240\nஆர்யா வியா கபு முனிரட்ணம்\nஹதிராஜ் முட்டம் ப: 0877-2220015\nவயது முதிர்ந்தோர் ஏழுமலையானை தரிசிக்க எளிய வழிமுறைகள் இதோ :\nநாள் வாடகையில் இருந்து விடுதலை மணி கணக்கில் வசூலிக்கும் ஓட்டல்கள்\nதிருப்பதி : இலவச தரிசனத்துக்கு ஆதார் அவசியம்\nMore from Category : ஆன்மிகம், கோவில்கள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 6\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119554-rakla-race-season-begins-to-become-majestic-next-adada-sign-in-pudukkottai-district.html", "date_download": "2018-07-22T06:45:19Z", "digest": "sha1:KRXIO5BH5FO3IS4ZDJ22F4CXSJAPKF23", "length": 21939, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து ரேக்ளா ரேஸ்! புதுக்கோட்டை மாவட்டத்தின் அடுத்த கலக்கல் போட்டி | Rakla Race Season Begins to Become Majestic! - Next 'Adada' sign in Pudukkottai district", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால் - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்\n`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம் `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' - ராமதாஸ் கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nஜல்லிக்கட்டைத் தொடர்ந்து ரேக்ளா ரேஸ் புதுக்கோட்டை மாவட்டத்தின் அடுத்த கலக்கல் போட்டி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வருடாவருடம் நடத்தப்படும் குதிரை மற்றும் மாட்டுப் பந்தயப் போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன. இதற்காக ஒட்டப்பட்ட அறிவிப்பு போஸ்டர்கள் பல இடங்களில் காணப்படுகின்றன.\nபுதுக்கோட்டை மாவட்டத்தின் தனிப்பெரும் அடையாளங்களாக சில விஷயங்கள் பாரம்பர்யமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் முன்னிலை வகிப்பது ஜல்லிக்கட்டும் அதுசார்ந்த மஞ்சுவிரட்டு, வட(ம்)மாடு, குழுமாடு போட்டிகள். அதற்கு அடுத்த நிலையில் இருப்பவை ரேக்ளா ரேஸ். இதிலும் இரண்டு வகையான ரேஸ் உண்டு. ஒன்று, மாட்டுவண்டி ரேஸ்.மற்றொன்று குதிரை வண்டி ரேஸ். இதில்,மாட்டுவண்டி ரேஸில் மட்டும் ஒத்தை மாட்டு வண்டி போட்டி, இரட்டை மாட்டு வண்டி போட்டி என்று தனி வகைகள் உள்ளன. குதிரைகளுக்கு மட்டும் எப்போதும் ஒற்றை��்குதிரை வண்டி போட்டிதான். பங்குனி மாதம் பிறந்து விட்டாலே, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேக்ளா ரேஸ் போட்டிகள் களைகட்டத் தொடங்கிவிடும்.\nஆங்கில மாதத்தில் மே மாதம் வரை இந்தப் போட்டிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும். அதற்கான அறிவிப்பு போஸ்டர்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகள் போன்றவற்றை இப்போதே கிராமப்புறப் பகுதிகளில் ஒட்டியும் பொருத்தியும் விடுவார்கள். இந்தப் போட்டிகளை 80 வருடங்களாகத் தொடர்ந்து நடத்திவரும் கிராம பஞ்சாயத்தார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறார்கள். பரிசுகளும் பிரமாண்டமாக இருக்கும். முதல் பரிசாக ரூபாய் 50,000 வரை ரொக்கமாகக் கொடுக்கும் புகழ்பெற்ற குதிரை, மாட்டு வண்டி போட்டிகளும் இங்கு நடைபெறும். இதில், பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு (கன்றுக்குட்டி) ஆகிய பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டாலே, அதற்கு ரொக்கமாக வழங்கப்படும் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 5 லட்சம் வரை இருக்கும். இதில், பெரிய குதிரை, நடு குதிரை, பூஞ்சிட்டுக் குதிரை போட்டிகளும் சேர்த்து நடத்தப்பட்டால், அனைத்துப் பிரிவுகளிலும் ஒட்டுமொத்தமாக வழங்கப்படும். பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா அசந்துபோய் விடுவீர்கள். கிட்டதட்ட 10,00000 (பத்து லட்சம்) ரூபாய்.\nகாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் இந்தப் போட்டிகள் மாலை ஆறுமணி வரை தொடர்ந்து நடைபெறும். பட்டுக்கோட்டை,பேராவூரணி, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தினையாகுடி, அறந்தாங்கி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் பந்தய மாடுகளும் குதிரைகளும் இதில் கலந்துகொள்ளும். போட்டியில் பந்தய தூரம் பிரிவுகளுக்கு ஏற்றார்போல் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, பெரிய மாடுகளுக்குப் போக வர எட்டு கிலோ மீட்டர், நடு மாடுகளுக்குப் போக வர ஏழு கிலோ மீட்டர், அதுபோல், கரிச்சான் மாடுகளுக்கு ஐந்து கிலோ மீட்டர் என்று தூரம் இருக்கும். இதேதான் குதிரைகளுக்கும் வாகனங்களின் போக்குவரத்து அதிகமில்லாத சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போலீஸாரின் அனுமதி மற்றும் பாதுகாப்புடன் நடைபெறும் இந்தப் போட்டிகளைக் காண்பதற்கென்று சாலையின் இருபுறமும் பார்வையாளர்கள் திரண்டு இருப்பது இந்தப் போட்டியின் சிறப்புகளில் ஒன்று.\n\"இந்திய மக்களைக் காப்பாற்றும் 'கை'\"- ராகுல் காந்தி பெருமிதம்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nஜல்லிக்கட்டைத் தொடர்ந்து ரேக்ளா ரேஸ் புதுக்கோட்டை மாவட்டத்தின் அடுத்த கலக்கல் போட்டி\nநேற்று புதர்... இன்று படகு சவாரி... மக்களை ஆச்சர்யப்படவைத்த கிரண்பேடி\n” - 30 கிராமங்களை மாற்றிக்காட்டிய ’தூய்மை இந்தியா’ சேவகி சுந்தரவள்ளி\nமாடுபிடி வீரர்களுக்கு அரிசி மூட்டை பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avinashikongunadu.blogspot.com/2011/03/blog-post_9660.html", "date_download": "2018-07-22T06:45:21Z", "digest": "sha1:7LH75KSIGUXEYHNOQ5ADM2CQ2K5LBJSU", "length": 40587, "nlines": 115, "source_domain": "avinashikongunadu.blogspot.com", "title": "அவினாசி கொங்குநாடு : தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து", "raw_content": "\nதமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து\nவரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங் கூட பெரிய ஆபத்தாகி விட்டது.\nசமற்கிருத, ஆங்கில, இந்தித் திணிப்புகளாலும், கலப்புகளாலும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்துள்ள தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துச் சில பல இழப்புகளுக்கும், சிதைப்புகளுக்கும் உள்ளான போதிலும் சீரிளமைத் திறங்குன்றாச் சிறப்பை அறவே இழந்து விடவில்லை நம் அன்னை.\nஇயற்கை மொழிகளின் மூல வடிவம் ஒலியே. வளர வளர வரப்பெற்று மொழிக்கு முழுமை தருவது வரி வடிவமாகும். தமிழுக்கே உரித்தான ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் 'கிரந்த எழுத்துகள்' எனப்படுகிறவற்றைக் கொண்டு சிதைக்கும் முயற்சிகள் சில நூற்றாண்டு���ள் முன்பே தொடங்கி விட்டன. இந்த முயற்சிகள் கணி உலகிலும் (கணிப்பொறி, கணினி, கணி) பரவி விட்டதுதான் இப்போது புதிய செய்தி. இச்செய்தியைப் புரிந்து கொள்வதற்குச் சில இலக்கண வரையறைகளை (விளக்கங்களை) அறிந்து கொள்ள வேண்டும்.\n1) கிரந்த எழுத்துகள் : நமக்கு நன்கு தெரிந்த சில கிரந்த எழுத்துகள் ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவை. ஸ்ரீ,  ஆகியவை நாமறிந்த கிரந்தக் கூட்டெழுத்துகள். ஆனால், இவை மட்டுமல்ல, கிரந்தத்தில் 16 உயிர் எழுத்துகளும் 34 மெய் எழுத்துகளும் உள்ளன.\nகிரந்தம் ஒரு மொழியன்று. எழுத்து வடிவம் இல்லாத சமற்கிருத மொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரி வடிவமே கிரந்தம் . இதன் பிறப்பிடம் வடநாடன்று, தென்னாடே.\nசமற்கிருதத்தின் இயல்பான வரி வடிவம் தேவநாகரி எழுத்துமுறையே ஆகும். இந்தி, குசராத்தி, மராத்தி, வங்கம் போன்ற பல வட இந்திய மொழிகளுக்கும் தேவநாகரியே சிற்சில மாறுபாடுகளுடன் எழுத்துமுறையாகப் பயன்படுகிறது - உரோமானிய எழுத்து முறையே ஆங்கிலம், பிரெஞ்சு, இசுப்பானியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான வரி வடிவமாகப் பயன்படுவது போல.\nஆனால் தமிழுக்கென்று தனி எழுத்துமுறை உள்ளது. திராவிட மொழிக் குடும்பம் என்று தவறாகப் பெயரிட்டழைக்கப்படும் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி எழுத்து முறைகள் உள்ளன.\nமலையாள மொழியானது வடமொழிக் கலப்புக்கு முழுமையாக இடமளிக்கும் பொருட்டு ஜ, ஸ, ஷ போன்ற கிரந்த எழுத்துகளைத் தன் நெடுங்கணக்கிலேயே இணைத்துக் கொண்டு விட்டது. தெலுங்கு, கன்னடம் பற்றி நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் மொழிக் கலப்பில் நாட்டம் கொண்டவர்கள் அல்லது அது பற்றிக் கவலைப்படாதவர்களான பல தமிழர்கள் கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு கலந்து எழுதும் வழக்கம் இருந்தாலும், தமிழ் நெடுங்கணக்கில கிரந்தத்தை நாம் சேர்த்துக் கொள்ளவில்லை. கிரந்தம் இருந்தாலும் கிரந்தமாகவே இருக்கிறது, கலந்தாலும் கிரந்தரமாகவே கலக்கிறது. இப்போது கணியுலக அளவிலாவது கிரந்தத்தைத் தமிழ்க் கணக்கிலும், தமிழைக் கிரந்தக் கணக்கிலும் சேர்;க்க ஒரு முயற்சி நடைபெறுகிறது. இதையே தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து என்கிறோம். எப்படி இந்தக் கேள்விக்குரிய விடையை விளங்;கிக் கொள்ள இன்னுமொரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அதுவே ஒருங்குறி.\n2) ஒருங்குறி: கணி(னி) வழியாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தோதாக ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பொதுவான எழுத்துமுறை தேவைப்படுகிறது. இவ்வாறான பல எழுத்துமுறைகளை உள்ளடக்கிய பன்மொழி எழுத்துமுறைதான் ஒருங்குறி (ரniஉழனந) எனப்படுகிறது. உலக மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு தனிக் குறியீடு ஒதுக்கப்படுகிறது. இக்குறியீடு எல்லா வகைக் கணிகளிலும் ஒன்றாகவே இருக்கும்.\nஒருங்குறியில் கொரிய மொழிக்கு 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும் சீனம் உள்ளிட்ட மொழிக் குடும்பத்துக்கு 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் எழுத்துகள் மிகுதியாய் இருப்பதே காரணம். தமிழ், மலையாளம், கன்னடம், ஒரியம், தேவநாகரி போன்ற எழுத்துமுறைகள் ஒவ்வொன்றுக்கும் 128 குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழியல்லாத எழுத்து முறையாகிய கிரந்தத்துக்கு இதுவரை தனியிடம் தரப்படவில்லை.\nஒருங்குறி தொடர்பான பணிகளைச் செய்வது ஒருங்குறிச்; சேர்த்தியம் (வாந ருniஉழனந ஊழளெழசவரைஅ) என்னும் பன்னாட்டு அமைப்பு. அரசுகள், (மைக்ரோசாப்டு போன்ற) கணிக் குழுமங்கள், பிற நிறுவனங்கள், தனியாட்கள் இதில் உறுப்பு வகிக்கலாம். தமிழக அரசு முன்பு இதில் உறுப்பினராயிருந்து, பிறகு உறுப்புக் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து இதில் உறுப்பாய் இருந்து வருகிறது.\nஒருங்குறிக் கட்டமைப்பு என்பது பல்வேறு தளங்களால் ஆனது: (1) அடிப்படைப் பன்மொழித் தளத்தில் (Basic Multilingual Plane- BMP) தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. உலக அளவில் இப்போது வழக்கில் இருக்கும் எல்லா மொழிகளும் அவற்றுக்குரிய எழுபதுக்கு மேற்பட்ட எழுத்துமுறைகளும் இத்தளத்தில்தான் உள்ளன. இவை தவிர அதிகமாகப் பயன்படும் எண்-குறிகள், கணிதக் குறிகள், சின்னங்கள், மீக்குறிகள் போன்றவையும் இதில் இடம் பெறுகின்றன. (2) துணைப் பன்மொழித் தளத்தில் (Supplementary Multingual Plane - SMP) வழக்கொழிந்த மொழிகளின் எழுத்துக் குறிகளும், அரிதாகப் பயன்படும் எழுத்துக் குறிகளும், இசைக் குறிகளும், சிற்சில சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. இது வரலாற்று நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தளமாகும். துணைப் ப���்மொழித் தளத்தோடு கூட துணைப் படமொழித் தளமும் (Supplementary Ideographic Plane) உள்ளது. தளங்கள் 3 முதல் 13 வரையிலானவை எதிர்காலப் பயன் பாட்டுக்குரியவை. தளம் 14 சிறப்புக் குறிகளுக்கானது. 15,16 ஆகிய தளங்கள் தனியார் பயன்பாட்டுக்குரியவை.\nஎல்லாத் தளங்களிலும் சேர்;த்து மொத்தம் 11 இலக்கத்துக்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் சொந்தப் பயன்பாட்டுக்குரியவை 1,13,000 ஆகும்.\nஒருங்குறிச் சேர்த்தியம் 1991ஆம் ஆண்டு தன் பணிகளைத் தொடங்கிய போதிலும், ஒருங்குறியைப் பயன்படுத்துவது 2000ஆம் ஆண்டுதான் தொடங்கியது.\nஒருங்குறி தோன்றிய போதே ஜ, ஸ, ஷ, ஹ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்து வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டன. ஒருங்குறிச் சேர்த்தியம் யாரைக் கேட்டுக்கொண்டு இப்படிச் செய்தது என்று தெரியவில்லை. இந்த கிரந்த எழுத்துகளைத் தமிழர்கள் பரவலாகப் புழங்குவது தெரிந்ததே, பள்ளிக் குழந்தைகளுக்கான பாட நூல்களிலும் இந்த எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இந்த எழுத்துகளை ஏற்றுக் கொள்ளத் தமிழக அரசின் அரசாணையே உள்ளதாம்.\nகிரந்தம் கலந்த தமிழ்; எழுத்துமுறை சமற்கிருத, ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதுவதற்கு (எ-டு: ஜெயம், ஜூனியர்) உதவியாகவும் ஊக்கமாகவும் அமைந்து விட்டது. கிரந்தம் தேவைப்படாத பெயர்களைக் கூட கிரந்தம் கலந்து எழுதுவதைப் பார்க்கிறோம் (சஞ்சய் இவ்விதம் ‘சஞ்ஜய்' ஆகி விடுகிறார். சங்கர் 'ஷங்கர்' ஆகிறார்). இதை விடவும் பெருங்கொடுமை தூய தமிழ்ச் சொற்களை எழுதுவதற்கே கூட கிரந்தத்தைப் பயன்படுத்துவதாகும். மதுக்கடை ஒன்றின் பெயர்ப் பலகை 'குறிஞ்ஜி வொய்;ன்ஸ்' பருக அழைக்கிறது.\nகுறிஞ்சி கிரந்த போதையால் 'குறிஞ்ஜி' ஆகித் தள்ளாடக் காண்கின்றோம். மஞ்சள் வணிகத்தில் மார்வாடிகள் - குசராத்தி சேட்டுகள் நுழைந்திருப்பது போல் மஞ்சளில் கிரந்தம் நுழைந்து 'மஞ்ஜள்' ஆனாலும் அஞ்சற்க ('அஞ்ஜற்க'வோ) கிரந்தமும் ஆங்கிலமும் சேர்ந்து தமிழை விலக்கி வைப்பதற்குச் சான்றாக, காவல்காரன் படத்துக்கு இரசிகர்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டி 'இளைய தளபதி விஜய்' என்று கொண்டாடுகிறது.\nஒருங்குறியில் நாமறிந்த ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவற்றோடு ஐந்தாவதாக நாம் இது வரை அறியாத ஒரு கிரந்த எழுத்தும் சேர்ந்து விட்டது. இந்த ஐந்தும் தமிழ் எழுத்துகளாகவே குறியிடப்பட்டிருப்பது பெருங்கொடுமை இதற்கான முன்மொழிவை 'உத்தமம்' என்ற அமைப்பு அனுப்பியதாம் இதற்கான முன்மொழிவை 'உத்தமம்' என்ற அமைப்பு அனுப்பியதாம் அமெரிக்காவில் வாழும் தமிழர் - கணிஞர் நா. கணேசன் இதற்குத் தூண்டுதலாம் அமெரிக்காவில் வாழும் தமிழர் - கணிஞர் நா. கணேசன் இதற்குத் தூண்டுதலாம் இந்தக் கொடுமையை ஒருங்குறியைப் பாரத்துத்தான் தமிழறிஞர்களே தெரிந்து கொண்டார்களாம் இந்தக் கொடுமையை ஒருங்குறியைப் பாரத்துத்தான் தமிழறிஞர்களே தெரிந்து கொண்டார்களாம் ஆனால் இணையத்தில் இந்த எழுத்தை இருவர் மட்டுமே பயன்படுத்தி வருவது ஆறுதலான செய்தி. இந்த இருவரில் ஒருவர் நா. கணேசன்\nஉத்தமமும் நா. கணேசனும் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் உறுப்பினர்கள். இன்னோர் உறுப்பினர் தமிழ்நாட்டில் இருக்கும் சிறிரமணசர்மா. இவர் கொடுத்த முன்மொழிவு: 26 கிரந்தக் குறிகளை ஒருங்குறிக்குள் கொண்டு வந்து, அதனைத் 'தமிழ் நீட்சி' என அழைப்பதாகும். தமிழை இப்படி நீட்டினால்தான் சமற்கிருதம்;, சௌராட்டிரம் ஆகிய மொழிகளைத் தமிழ் வரி வடிவத்தில் எழுத முடியும் என்பது ரமணசர்மாவின் வாதம்.\nசிறிரமணசர்மா 2010 சூலை 10ஆம் நாள் 'தமிழ் நீட்சி' முன்மொழிவைத் தந்தார். அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கக் கடைசி நாள் 25.10.2010. 'தமிழ் நீட்சி' முன்மொழிவையும் அதனால் எழக் கூடிய தீமைகளையும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வக்குமாரும் மற்றச் சிலரும் உலகறியச் செய்தார்கள். அதற்குள் அக்டோபர் திங்கள் பிற்பகுதியாகி விட்டது. பதறியெழுந்த தமிழறிஞர்கள் அவசரமாகத் தங்கள் மறுப்புக் கருத்துகளை ஒருங்குறிச் சேர்த்தியத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஒருங்குறி அறிஞர்களான மலேசியாவைச் சேர்ந்த திரு முத்து நெடுமாறனும், தமிழகத்தைச் சேர்ந்த திரு மணி மு. மணிவண்ணனும் நுணுக்கமான முறையில் ரமணசர்மாவின் முன்மொழிவை நொறுக்கி வி;ட்டார்கள்.\nஎப்படியோ ஒரு வழியாக ஒருங்குறிச் சேர்த்தியம் ரமணசர்மாவின் 'தமிழ் நீட்சி'யை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரேயடியாக மறுத்து விட்டதா என்று இனிதான் தெரிய வேண்டும்.\nசிறிரமணசர்மாவின் மற்றொரு முன்மொழிவு 68 கிரந்தக் குறிகளுக்கும் ஒருங்குறியில் தனி ஒதுக்கீடு கேட்பதாகும். இது தமிழுக்குள் கிரந்தத்தையோ கிரந்தத்துக்குள் தமிழையோ நுழைப்பதாக இல்லாத வரை நம் கவலைக்குரியதன்று. இந்த முன்மொழிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தள்ளி வைக்கப���பட்டதற்குக் காரணம் நா. கணேசனின் மற்றுமொரு முன்மொழிவாகும். 68 கிரந்தக் குறிகளோடு சேர்த்;து எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்தையும், எகர உயிர்மெய்க் குறி (n), ஒகர உயிர்மெய்க் குறி (n - h) ஆகிய இரண்டையும் சேர்;த்து ஏழு தமிழ்க் குறிகளைக் கிரந்தத்துக்குள் சேர்த்து, 75 குறிகளைக் கொண்ட தமிழ் - கிரந்தக் கலவைக் குறியீட்டை உருவாக்குவதே அந்த முன்மொழிவு. ரமணசர்மா தனது தனிக் கிரந்த ஒதுக்கீட்டை துணைப் பன்மொழித் தளத்தில் கேட்டார் என்றால், இளங்கோவனோ அடிப்படைப் பன்மொழித் தளத்தில் தனது கலவைக் குறியீட்டுக்கு இடம் கேட்டார்.\nகிரந்த சேவையில் ரமணசர்மாவுக்கும் நா. கணேசனுக்கும் நிகழ்ந்த போட்டா போட்டியால் முடிவெடுக்கத் திணறிய ஒருங்குறிச் சேர்த்தியம் இந்திய அரசின் உதவியை நாடியது. இந்திய அரசு தமிழக அரசையோ தமிழறிஞர்களையோ கலந்து கொள்ளாமலே தனது முன்மொழிவை அனுப்பியது. நா. கணேசன் கேட்ட 75 குறிகளுடன் வேறு சிலவற்றையும் சேர்;த்து மொத்தம் 89 குறிகள் கொண்ட தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு வேண்டும் என்பது தில்லியின் முன்மொழிவு. இந்தக் கலப்படக் குறியீட்டை இந்திய மொழிகள் அனைத்துக்குமான பொது எழுத்து முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது அதன் ஆசைக் கனவு.\nஇந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்க 2010 நவம்பர் மாதம் ஒருங்குறிச் சேர்த்தியம் காத்திருந்த நிலையில்தான் தமிழறிஞர்களும் தமிழுணர்வாளர்களும் சீறிக் கிளம்பினர். முனைவர் இராம,கி., பேராசிரியர் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணியைச் சந்தித்து சிக்கலைச் எடுத்துரைக்க, அவர் தமிழக அரசை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தார். தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்தி முடிவைத் தள்ளிவைக்கச் செய்துள்ளது. 2011 பிப்ரவரி 7 வரை தமிழ்க் கட்சிக்கு அவகாசம் கிடைத்துள்ளது. தமிழக அரசு ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. வேறு எதற்கும் இல்லா விட்டாலும் சிக்கலைக் கிடப்பிலிட விசாரணைக்குழு பயன்படும் என்பது பட்டறிவு.\nஇம்முறை தமிழ் அறிஞர்கள், உணர்வாளர்களும், தமிழ் அமைப்புகளும் விழித்துக் கொண்டு விறுவிறுப்பாகச் செயல்படுவது நல்ல செய்தி. தாளாண்மை உழவர் இயக்கம் 2011 சனவரி 9ஆம் நாள் தஞ்சையில் கருத்தரங்கமும் பொதுக்கூட்டமும் நடத்தித் தமிழ் எழுத்துச் சிதைப்புக்கு எதிர்ப்பை ஒருமுகப்படுத்தியுள்ளது. 'ஒருங்குறித் தமிழ் - மெய்யும் மீட்பும்' என்ற அறிவ+ட்டும் கட்டுரைத் தொகுப்பையும் அது வெளியிட்டுள்ளது. தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊடகங்களில் மக்கள் தொலைக்காட்சி சங்கப் பலகையில் ஒருங்குறி தொடர்பாக இலக்குவனார் திருவள்ளுவன், நாக. இளங்கோவன், இராம. கி. ஆகியோருடன் உரையாடல்கள் இடம்பெற்றன. நீதிமன்றத்தை அணுகும் திட்டமும் உள்ளது. பல்வேறு முனைகளிலும் தமிழ் காக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.\nஆனால் விடைகாண வேண்டிய உயிர்க் கேள்வி ஒன்று உள்ளது: தமிழுக்கு இப்படித் திடுமென ஆபத்துகள் கிளம்புவது ஏன் ஏழுகோடித் தமிழ் மக்கள் பேசும் மொழியின் எழுத்துமுறையில் கிரந்தக் கலப்படம் செய்ய யாரோ ஒரு சர்மாவும் யாரோ ஒரு கணேசனும் முன்மொழிவதும், அதை மறுத்துத் தமிழ் அறிஞர்கள் மெனக்கெட்டு வாதிட்டுக் கொண்டிருப்பதும், அரசே இதற்கு ஒரு குழு அமைப்பதும்… இது என்ன கூத்து ஏழுகோடித் தமிழ் மக்கள் பேசும் மொழியின் எழுத்துமுறையில் கிரந்தக் கலப்படம் செய்ய யாரோ ஒரு சர்மாவும் யாரோ ஒரு கணேசனும் முன்மொழிவதும், அதை மறுத்துத் தமிழ் அறிஞர்கள் மெனக்கெட்டு வாதிட்டுக் கொண்டிருப்பதும், அரசே இதற்கு ஒரு குழு அமைப்பதும்… இது என்ன கூத்து ஒருங்குறியில் தமிழ் எழுத்துமுறைக்கு யார் பொறுப்பு ஒருங்குறியில் தமிழ் எழுத்துமுறைக்கு யார் பொறுப்பு ஒருங்குறிச் சேர்த்தியம் என்ற பன்னாட்டு அமைப்பு தமிழ் எழுத்துமுறையில் சேர்;க்கைகள் செய்ய முன்மொழிவுகள் வந்தால் அதைத் தமிழக அரசுக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கும் செம்மொழி ஆய்வு மையத்திற்கும் தெரிவித்துக் கருத்துக் கேட்க வேண்டாமா ஒருங்குறிச் சேர்த்தியம் என்ற பன்னாட்டு அமைப்பு தமிழ் எழுத்துமுறையில் சேர்;க்கைகள் செய்ய முன்மொழிவுகள் வந்தால் அதைத் தமிழக அரசுக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கும் செம்மொழி ஆய்வு மையத்திற்கும் தெரிவித்துக் கருத்துக் கேட்க வேண்டாமா இந்திய அரசும் சேர்த்தியத்தின் முன்மொழிவுக்கு விடை தருமுன் தமிழக அரசைக் கேட்கத் தேவையி;ல்லையா இந்திய அரசும் சேர்த்தியத்தின் முன்மொழிவுக்கு விடை தருமுன் தமிழக அரசைக் கேட்கத் தேவையி;ல்லையா தமிழின் ஒலி, வரி வடிவங்களைக் காக்கவும், ம���ற்றம் செய்ய வேண்டுமென்றால் உரியவாறு அதைச் செய்யவும் தமிழ்ப் புலவர் குழு, தமிழ்ப் பேரவை போன்ற நிலையான அமைப்புகள் தேவையில்லையா\nஉலகில் தமிழனைப் போலவே அவன் பேசும் மொழியும் நாதியற்றுப் போய் விட்டதே தமிழ்க் காப்பு, தமிழ் மீட்பு என்பது மொழித் தளத்தில் மட்டும் நிறைவேறக் கூடியதன்று. தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்தை வெல்வதோடு, வருமுன் காக்கும் சிந்தனையும் நமக்குத் தேவை.\nஅன்பு நண்பரே,வணக்கம். தங்களது ''தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து''வலைப்பதிவினைக் கண்டேன். ஏற்கனவே கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் வாயிலாகவும் அறிந்தேன்.அக் கல்லூரியில் அனைத்து மாணவ,மாணவியரிடம் கையெழுத்துப் பெற்ற பிரதிகள் கணினி ஒருங்குறி தொடர்பான பன்னாட்டு குழுமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிந்தேன்.தங்களைப் போன்ற கணினியில் அதிகப் பயன்பாடு உள்ளவர்கள் மனது வைத்தால் மாற்றம் உண்டு என்பதே எனது கருத்து.paramesdriver.blogspot.com,,konguthendral.blogspot.comநன்றி\nமரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம். அவை, அகினி அனஙன் அந்துவன் ஆதித்ர்ய கும்பன் ஆடை ஆதி ஆதிரை ஆவன் ஆந்தை ஆரி...\nகொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு\nவெள்ளி : மார்ச் 4, 2011: கொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு அருள்பரவும் வேளாளர் பயிர்வளர்த்தால் நீதி அந்தணர் வேள்வி வளரும் அன்பினோடு...\nகொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண முறை\nபண்டைய தமிழ் நாட்டில் தொழில் முறையில் இனங்கள் ஏற்பட்டன. வேளாண்மை செய்தவர்கள் வெள்ளாளர் என்றழைக்கப்பட்டனர். கொங்கு நாட்டில் ...\nகாலிங்கராயன் கால்வாய் - ஒரு பருந்துப்பார்வை\nஈரோடு மாவட்டத்தில், காலிங்கராயன் கால்வாய் அம்மாவட்டத்தின் அணிகலனாகத் திகழ்கிறது என்பது மிகையல்ல. பவானி ஆற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு...\nகோவை செழியன் அய்யா அவர்களின் 11 ம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் பொது கூட்டம்\nகாங்கேயம் அடுத்தே உள்ள குங்கேரிபாளயத்தில் மறைந்த நமது தலைவர் அமரர் கோவை செழியன் அய்யா அவர்களது 11 ம் ஆண்டு நினைவஞ்சலி காலை 11 ...\nதீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு\nதீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட...\nகொ.மு.க ஏன் இப்படிப்பட்ட தேர்தல் முடிவுகள்..\nமார்ச் 3 : அதிமுக, திமுக இரு அணியிலும் சட்ட மன்ற தேர்தலுக்கு கூட்டணி அழைப்பு வந்தது.. அதிமுக தரப்பிலே அவர்கள் சொல்லியது: கொங்குநாடு ...\nகொங்குநாடு முன்னேற்ற கழகம் அறிவிப்பு\nகொமுக தலைவர் பெஸ்ட் S . ராமசாமி 100 கோடி, பொது செயலாளர் ER ஈஸ்வரன் 100 கோடி மற்றும் சக்கரை ஆலை லைசென்ஸ் & சாராய ஆலை லைசென்ஸ் பெற்றுக...\nகொமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nமார்ச் 3 : சட்டமன்ற தேர்தலில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது .. கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு...\nகொங்குநாட்டு தளபதி திரு. ஈஸ்வரன் அண்ணன் இணையத்தளம்\nகொங்கு நாடு முன்னேற்ற கழகம்\nபொதுசெயலாளர் E .R .ஈஸ்வரன் ஓட்டு வேட்டை\n2011 சட்டமன்றத் தேர்தலில் , கொங்குநாடு முன்னேற்ற க...\nகொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிக...\nதிமுக வுடன் கூட்டணி ஏன்- மாநில கொமுக பொருளாளர் விள...\nகோவை செழியன் அய்யா அவர்களின் 11 ம் ஆண்டு நினை...\nகொங்குநாடு முன்னேற்ற கழகம் அறிவிப்பு\nகாங்கிரசுக்கு 63 சீட் ஒதுக்க சம்மதித்தது தி.மு.க\nதலைவர் பிறந்தநாள் மற்றும் மாநில பொதுகுழு கூட்...\nஉழவன் விடுதலை உலகின் விடுதலை\nதமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து\nகாலிங்கராயன் கால்வாய் - ஒரு பருந்துப்பார்வை\nகாங்.,கூட்டணியில் இருந்து திமுக வெளியேறாது:கொமுக....\n*ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றி எழுதிய மடல்*\nதி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முறிந்தது....\nகொங்கு கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மை-யானவை\nகொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண முறை\nகொங்கு வேளாளர் வாழ்க்கை வ‌ர‌லாறு\nகொமுக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nகொ.மு.க ஏன் இப்படிப்பட்ட தேர்தல் முடிவுகள்..\nதிமுக வுடன் கொமு க கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72925.html", "date_download": "2018-07-22T06:22:49Z", "digest": "sha1:DLM5LRIC5FL3WJMMM67PIOQFEYGPVDRB", "length": 6211, "nlines": 89, "source_domain": "cinema.athirady.com", "title": "‘பள்ளிப்பருவத்திலே’ நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும்: இயக்குநர்..!! : Athirady Cinema News", "raw_content": "\n‘பள்ளிப்பருவத்திலே’ நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும்: இயக்குநர்..\nவி.கே.பி.டி கிரியே‌ஷன்ஸ் சார்பில் உருவாகி இருக்கும் படம் ‘பள்ளிப்பருவத்திலே’.\nஇசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக வெண்பா நடிக���கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆர்.கே. சுரேஷ், தம்பி ராமையா, கஞ்சாகருப்பு, பொன்வண்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நாயகனின் அப்பாவாகவும், பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும் நடித்துள்ளார். ஊர்வசி குடும்பத் தலைவியாக நடித்திருக்கிறார்.\nவாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் பள்ளி மாணவர்களையும், கலகலப்பான குடும்ப சூழலையும் மையப்படுத்தி காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி இருக்கிறது. படம் குறித்து மனம் திறந்த வாசுதேவ் பாஸ்கர்,\nபடம் சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக கூறினார். அவரது பள்ளி நாட்களில் அவர் எதிர்கொண்ட விஷயங்களை படத்தில் சேர்த்திருப்பதாகவும், அவை ரசிக்கும்படி இருக்கும் என்றார். படத்தை பார்க்கும் போது நாம் படித்த பள்ளி நடினைவுகள் வரும் என்றும் கூறினார்.\nஇந்த படத்துக்கு விஜய் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.\nதிரையுலகப் பிரபலங்கள் பலரிடமும் பாராட்டுக்களை பெற்ற இந்த படம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்..\nநயன்தாரா பட புரொமோஷனில் பிஜிலி ரமேஷ்..\nஜல்லிக்கட்டை படமாக்கும் மலையாள இயக்குநர்..\nதமிழ்ப் படம் 2: ரிலீஸுக்கு பிந்தைய பஞ்சாயத்து..\nசென்னைக்குக் கிளம்பிய கேரளப் புயல்..\nமோகன்லால் வந்தால் நான் வர மாட்டேன்..\nசூர்யா படத்திலிருந்து விலகிய நடிகர்..\nஜுங்காவில் இணைந்த ‘விஜய் டிவி’ பாலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t13400-topic", "date_download": "2018-07-22T07:07:46Z", "digest": "sha1:REWI3TSN7O5HIUA762IZW47QEB4ADPCE", "length": 12283, "nlines": 100, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஜெருசலேத்தில் மனைவி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு கணவனும், மனைவியும் ஜெருசலேத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் இருந்தபோது, மனைவி இறந்துவிட்டாள். அங்கிருந்த ஒருவர், ‘உனது மனைவியை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், 5,000 டாலர் செலவாகும். இங்கேயே அடக்கம் செய்துவிட்டால் 150 டாலர் மட்டும்தான் செலவாகும்” என்றார்.\nஆனால் கணவன் சொந்த ஊருக்கே கொண்டு செல்லப்போவதாகக் கூறினான்.\n“மனைவி மீது அவ்வளவு பாசமா\n“இல்லே, ரொம்ப நாளைக்கு முன்பு இங்க ஒருத்தரை (யேசு) புதைச்சாங்க. அவர் 3 நாள் கழிச்சி உயிரோடு வந்துட்டாரு. அந்த ரிஸ்க்கை எடுக்க நான் விரும்பலை”\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனைய��ன் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46356-topic", "date_download": "2018-07-22T07:13:43Z", "digest": "sha1:JF5JRBXASKAT3T2CQ4KC6SUZX7FLQ3XW", "length": 20860, "nlines": 239, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nநெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..\n“கண் மைக்கும் லிப்ஸ்டிக்குக்கும் போட்டி வைச்சா\nமீனா: துணி துவைக்க எந்தக் கல்லு வசதி\nசங்கர்: என்னடா, கையிலே மணி..\nசுரேஷ்: ஸ்கூல்ல துணிமணி எல்லாம் எடுத்துக்கிட்டு\nராமு: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையாப்\nசுகுமார்: “தொலைச்சுடுவேன்னு’ அரிவாளைத் தூக்கிட்டுத்\nதிரிஞ்சுக்கிட்டிருந்தியே, இப்ப என்ன ஆச்சு\nசீதா: தியரிக்கும் பிராக்டிகலுக்கும் என்ன வித்தியாசம்\nகீதா: மார்க் வாங்கணும்கிறது தியரி… வாங்க முடியலேங்கிறது\nRe: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..\nராமு: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையாப்\nRe: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..\nஇன்றைய குழந்தைகளின் அறிவு எங்கோ போய் விட்டது இது ரெம்ப பழைய ஜோக்\nRe: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..\njasmin wrote: இன்றைய குழந்தைகளின் அறிவு எங்கோ போய் விட்டது இது ரெம்ப பழைய ஜோக்\nஜோக்ல என்ன பழயது புதியது பிடித்திருந்தால் ரசிக்க சிரிக்க வேண்டியதுதான்\nஎன்னா ஒரு வில்லத்தனம் (_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..\nஅட பாவி அண்ணா ...இன்றைய குழந்தை அப்படி கேட்காது .... நெருப்புகோழி இருக்கும் இடத்தில் ஷ்ப்ரிங்லெர் வைக்கனுப்பான்னு சொல்லும் ...முட்டைக் கதை எல்லாம் மழை ஏறிப் போச்சு சும்மா வந்துட்டாங்க ...ங்கும்\nRe: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..\njasmin wrote: அட பாவி அண்ணா ...இன்றைய குழந்தை அப்படி கேட்காது .... நெருப்புகோழி இருக்கும் இடத்தில் ஷ்ப்ரிங்லெர் வைக்கனுப்பான்னு சொல்லும் ...முட்டைக் கதை எல்லாம் மழை ஏறிப் போச்சு சும்மா வந்துட்டாங்க ...ங்கும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..\njasmin wrote: அட பாவி அண்ணா ...இன்றைய குழந்தை அப்படி கேட்காது .... நெருப்புகோழி இருக்கும் இடத்தில் ஷ்ப்ரிங்லெர் வைக்கனுப்பான்னு சொல்லும் ...முட்டைக் கதை எல்லாம் மழை ஏறிப் போச்சு சும்மா வந்துட்டாங்க ...ங்கும்\nஏதும் எங்களுக்குத் தெரியாம.. *#\nRe: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..\njasmin wrote: அட பாவி அண்ணா ...இன்றைய குழந்தை அப்படி கேட்காது .... நெருப்புகோழி இருக்கும் இடத்தில் ஷ்ப்ரிங்லெர் வைக்கனுப்பான்னு சொல்லும் ...முட்டைக் கதை எல்லாம் மழை ஏறிப் போச்சு சும்மா வந்துட்டாங்க ...ங்கும்\nஏதும் எங்களுக்குத் தெரியாம.. *#\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..\njasmin wrote: அட பாவி அண்ணா ...இன்றைய குழந்தை அப்படி கேட்காது .... நெருப்புகோழி இருக்கும் இடத்தில் ஷ்ப்ரிங்லெர் வைக்கனு��்பான்னு சொல்லும் ...முட்டைக் கதை எல்லாம் மழை ஏறிப் போச்சு சும்மா வந்துட்டாங்க ...ங்கும்\nஏதும் எங்களுக்குத் தெரியாம.. *#\nதெரிந்தா போச்சே அம்போ என்று.... *#\nRe: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailyprojectthirukkural.blogspot.com/2014/04/blog-post_3513.html", "date_download": "2018-07-22T06:58:03Z", "digest": "sha1:MLH4N5VHW2RZE7SIVPAEK3TDWHH2O4CB", "length": 20615, "nlines": 473, "source_domain": "dailyprojectthirukkural.blogspot.com", "title": "Daily Project திருக்குறள்: வலியார்முன் தன்னை நினைக்கதான்", "raw_content": "\nஅறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை\nகுறள் 250: அதிகாரம் : அருளுடைமை\nவலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்\nவலியார் - (நம்மை விட)வலிமை உடையவர்\nமெலியார் -(நம்மை விட) எளியவர், நலிந்தவர்\nமேல் செல்லும் - வெகுண்டுழுதல்,அதிகாரம் செலுத்துதல் (dominate)\nதன்னை விட மெலிந்தவர், பலவீனமானவர் முன் தன பலத்தை பிரயோகிக்க முயலும் அருள் இல்லாதவன் , அவ்வாறு செய்யும் முன் , அவனை விட வலிமை உடையவர் முன் அவன் அஞ்சி நிற்க வேண்டிய நிலையம் வரும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என உரைக்கிறார் வள்ளுவர் .\n\"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு \" என்னும் சொல்லாடல் கூட இக்குறளை ஒற்றியே அமைந்து உள்ளது .\nஇதற்கு ஒரு நல்ல உதாரணமாக, \"திருவிளையாடல்\" திரைப்படத்தில் ,ஹேவனாத பாகவதராக வரும் பாலைய்யா - சிவா பெருமானாக வரும் சிவாஜி பகுதியை கூறலாம்.\nதன பாட்டுக்கு பாண்டிய நாடே,மற்றும் ஆண்டவனே அடிமை அடிமை என்றும், தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்றும் ��கந்தையில் கூறும் ஹேவனாத பாகவதரை சிவா பெருமான் சாதாரண விறகு வெட்டி போல் தோன்றி அவரை மிஞ்சும் விதமாக பாடி அவர் அகந்தையை அடக்கி வலியவர்க்கு வலியவர் உலகில் உண்டு என உணர்த்துவார் .\nவலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து,\nஅதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.).\nபொருள்: தன்னின் மெலியார்மேல் தான் செல்லும் இடத்து - தன்னினும் மெலியவர்மேல் தான் (வெகுண்டு) செல்லுங் காலையில், வலியார்முன் தன்னை நினைக்க‡(தன் மேல் வெகுண்டுவரும்) வலியார் முன் தன் நிலையை நினைக்கக் கடவன்.\nஅகலம்: தன்னின் வலியார் தன்மேல் வெகுண்டு வருங்கால் அவர் முன் தான்நடுங்கி நிற்றலை நினைக்கவே, தான் தன்னின் மெலியார்மேல் வெகுண்டு செல்லான் என்றவாறு. தன்னை என்பது ஆகு பெயர், தன் நிலைக்கு ஆயினமையால். தன் நிலை - தான் நிற்கும் நிலை. மெலியார்-செல்வம் முதலியவற்றால் எளியவர்.\nகருத்து: இஃது அருளை அடைதற்கு வழி கூறிற்று.\nLabels: 01 அறத்துப்பால், Athikaaram_025, அருளுடைமை, திருவிளையாடல், துறவறவியல், வஉசி உரை\nIndex 001 கடவுள் வாழ்த்து (1)\nIndex 002 வான்சிறப்பு (1)\nIndex 003 நீத்தார் பெருமை (1)\nIndex 004 அறன்வலியுறுத்தல் (1)\nIndex 005 இல்வாழ்க்கை (1)\nIndex 006 வாழ்க்கைத் துணைநலம் (1)\nIndex 007 மக்கட்பேறு (1)\nIndex 009 விருந்தோம்பல் (1)\nIndex 010 இனியவைகூறல் (1)\nIndex 011 செய்ந்நன்றி அறிதல் (1)\nIndex 012 நடுவு நிலைமை (1)\nIndex 013 அடக்கமுடைமை (1)\nIndex 014 ஒழுக்கமுடைமை (1)\nIndex 015 பிறனில் விழையாமை (1)\nIndex 016 பொறையுடைமை (1)\nIndex 017 அழுக்காறாமை (1)\nIndex 019 புறங்கூறாமை (1)\nIndex 020 பயனில சொல்லாமை (1)\nIndex 021 தீவினையச்சம் (1)\nIndex 022 ஒப்புரவறிதல் (1)\nIndex 026 புலான்மறுத்தல் (1)\nIndex 028 கூடாவொழுக்கம் (1)\nIndex 032 இன்னாசெய்யாமை (1)\nIndex 036 மெய்யுணர்தல் (1)\nIndex 037 அவாவறுத்தல் (1)\nசாலமன் பாப்பையா உரை (1)\nநாஞ்சில் நாடன் உரை (1)\nமு. வரதராசன் உரை (2)\nஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்\nகுழல் இனிது யாழ் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailyprojectthirukkural.blogspot.com/2014/07/kural691.html", "date_download": "2018-07-22T06:45:57Z", "digest": "sha1:LWF7CXDV2GSLBEK2432TFY2ITVA23Q5A", "length": 22958, "nlines": 491, "source_domain": "dailyprojectthirukkural.blogspot.com", "title": "Daily Project திருக்குறள்: அகலாது அணுகாது தீக்காய்வார்", "raw_content": "\nஅறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை\nஅகலாது அணுகாது தீக்காய்வார் போல்க\n[பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]\nஅகலாது - இடைவிடாது. அல்லும் எல்லும் அகலாது ஆகளமாயமர்ந்து நின்று (பெரியபு. புராணசா.20).\nஅகல்¹-தல் - நீங்குதல், பிரிதல்\nஅணுகாது - அணுகு, அணிமை, பக்கம்\nதீக்காய்வார் - குளிர்காய்தல்; நெருப்பில் குளிர் காய்வது\nபோல்க - அவர்களைப் போல இருக்க வேண்டும்\nஇகல் - பகை; போர்; வலிமை; சிக்கு; அளவு; புலவி.\nவேந்தர்ச் - அரசர், முடிமன்னர், முதன்மையான\nஇகல்வேந்தர்ச் - முரண்படும், மாறுபடும் மனமுடைய அரசரிடம்\nசேர்ந்தொழுகு வார் - சேர்ந்து + ஒழுகு + வார் - சேர்ந்து நெறிப்படிநடக்க வேண்டியவர்.\nநெருப்பில் குளிர்காயும் பொழுது இன்பமாய் உள்ளதே என்று அதன் மிக அருகே சென்றால் அது சுட்டு விடும். மிக விலகியும் சென்றால் அது கத கதப்பைத் தராது.\nகுளிர்காய்வதுப் போல மிக விலகியும் அல்லாமல் மிக நெருக்கமாகவும் அல்லாமல் மாறுபடும்/முரண்படும் மனமுடைய வலிமையான மன்னரிடம் சேர்ந்து நெறிப்படி பணிப்புரிய வேண்டிய அமைச்சர் செயல்படவேண்டும்.\nஇகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் - மாறுபாடுதலையுடைய அரசரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.\n[கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல் வேந்தர்' என்றார். மிக அகலின் பயன் கெடாது, மிக அணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.]\nஞா. தேவநேயப் பாவாணர் உரை\nஇகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் -வலிமையுள்ள அரசரை அடுத்தொழுகும் அமைச்சர் முதலியோர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க- அவரினின்று மிக நீங்காமலும் அவரொடு மிக நெருங்காமலும் தீயருகே குளிர்காய்வார் போல இடைப்பட்ட இடத்தில் நிற்பதும் இருப்பதும் செய்க.\n'அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்.'\n\"அருளு மேலர சாக்குமன் காயுமேல்\nவெருளச் சுட்டிடும் வேந்தெனு மாதெய்வம்\nமருளி ம��்றவை வாழ்த்தினும் வையினும்\nஅருளி யாக்க லழித்தலங் காபவோ.\"\n\"தீண்டி னார்தமைத் தீச்சுடும் மன்னர் தீ\nஈண்டு தங்கிளை யோடுமெ ரித்திடும்\nவேண்டி லின்னமிர் துந்நஞ்சு மாதலான்\"\n'இகல் வேந்தர் ' என்றும் , 'அகலா தணுகாது தீக்காய்வார் போல்க' என்றும் கூறினார். அமைச்சர் முதலியோர் மிக நெருங்கின் மதியாமைக் குற்றம்பற்றித் தண்டிப்பவரும், மிக நீங்கின் மந்திரச் சூழ்வினைக்குப் பயன்படாத நிலைமையினருமான அரசர்க்கு; குளிர் காய்வார் மிக நெருங்கின் சுடுவதும் மிக நீங்கின் குளிர்போக்காதது மான தீயை, உவமித்தது மிகப் பொருந்தமான வினையுவமையாம்.\nஅரசனொடு நெருக்கம் தீபோன்றதென்பதை ஆசாரக்கோவைப் பாடலொன்று இவ்வாறு சொல்கிறது.\n“அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும் முழையுறை சீயமும் என்றிவை நான்கும்\nஇளைய வெளிய பயின்றெனவென் றெண்ணி இகழின் இழுக்கம் தரும்”\nமாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க. இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று.\nமனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.\nLabels: 02 பொருட்பால், Athikaaram_070, அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்\nகருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும்...\nIndex 001 கடவுள் வாழ்த்து (1)\nIndex 002 வான்சிறப்பு (1)\nIndex 003 நீத்தார் பெருமை (1)\nIndex 004 அறன்வலியுறுத்தல் (1)\nIndex 005 இல்வாழ்க்கை (1)\nIndex 006 வாழ்க்கைத் துணைநலம் (1)\nIndex 007 மக்கட்பேறு (1)\nIndex 009 விருந்தோம்பல் (1)\nIndex 010 இனியவைகூறல் (1)\nIndex 011 செய்ந்நன்றி அறிதல் (1)\nIndex 012 நடுவு நிலைமை (1)\nIndex 013 அடக்கமுடைமை (1)\nIndex 014 ஒழுக்கமுடைமை (1)\nIndex 015 பிறனில் விழையாமை (1)\nIndex 016 பொறையுடைமை (1)\nIndex 017 அழுக்காறாமை (1)\nIndex 019 புறங்கூறாமை (1)\nIndex 020 பயனில சொல்லாமை (1)\nIndex 021 தீவினையச்சம் (1)\nIndex 022 ஒப்புரவறிதல் (1)\nIndex 026 புலான்மறுத்தல் (1)\nIndex 028 கூடாவொழுக்கம் (1)\nIndex 032 இன்னாசெய்யாமை (1)\nIndex 036 மெய்யுணர்தல் (1)\nIndex 037 அவாவறுத்தல் (1)\nசாலமன் பாப்பையா உரை (1)\nநாஞ்சில் நாடன் உரை (1)\nமு. வரதராசன் உரை (2)\nஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்\nகுழல் இனிது யாழ் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-books-t/139-shajaruthur-part-2/829-shajaruthur-part-2-chapter-09.html", "date_download": "2018-07-22T06:35:37Z", "digest": "sha1:QW7Y4ZGM3FTIUQQFCWJJC5IXY4U2CWS4", "length": 33702, "nlines": 107, "source_domain": "darulislamfamily.com", "title": "ஏக்கம்", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்என். பி. ஏபுத்தகங்கள்ஷஜருத்துர் - IIஏக்கம்\nWritten by N.B. அப்துல் ஜப்பார்.\nமாற்றாள் மைந்தனிடம் சுடுசொல்லடிபட்டுத் திரும்பிச் சென்ற சிற்றன்னை ஷஜருத்துர் என்ன செய்தார், தெரியுமா நேரே தம்முடைய அந்தரங்க அறைக்குள் புகுந்து, கதவைத் தாளிட்டுக்கொண்டு, பச்சிளங் குழந்தையேபோல் விசும்பி விசும்பி அழுதார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் இழியவில்லை;\nஆனால், நூற்றுக் கணக்கில் துளைக்கப்பட்ட ஒரு ஹிருதயத்தின் புண்களிலிருந்து சொட்டும் உதிரத்தைப்போல் சொரிந்தது சோகரசம். ஸாலிஹ் நஜ்முத்தீன் உயிர் துறந்த பின்னர்க்கூட ஷஜருத்துர் இவ்வளவு அதிகமாகக் கண்கலங்கவில்லை. ஆனால், இன்று முஅல்லமிடம் பெற்ற சொல்லம்படியை நினைந்து நினைந்து உருகினார். மூடியிருக்கிற பானைக்குள் கொதிக்கிற வெந்நீர் அந்த மூடியைத் தூக்கியெறிவதைப்போல், குமுறிக்கொண்டிருந்த அவருடைய நெஞ்சம் அவரைக் குலுக்கியது. பொங்கிப் பொங்கியழுதார்; ஏங்கி ஏங்கிச் சலித்தார். மலைச் சாரலிலுள்ள பெரிய பாறையிலிருந்து பீரிட்டுப் பாயும் நீர்ச்சனையைப் போலே கடைசியில் கண்ணீர் வெள்ளம் பாய்ந்தது.\nதந்தையுடன் தனியே புறப்பட்டுத் துருக்கியைத் துறந்து வந்து கடலிடைக் கப்பல் கவிழ்ந்தது முதல் இன்றுவரை மிக விரைவாக ஓடி மறைந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் நினைத்துப் பார்த்தார். வெகு சுலபமாகப் பலருக்கு வந்துவிடும் அந்த மரணம் தமக்கும் சென்ற இருபதாண்டுகளாக வந்தடுத்திருக்கக் கூடாதா என்று ஏங்கினார். தம்மை ஆண்டவன் இதுவரை சோதித்த பெரும் பெருஞ் சோதனைகளெல்லாம் போதாவென்றா இப்பொழுதும் இத்தகைய மகத்தான கொடுஞ் சோதனையை இறக்க வேண்டும் என்று மனம் வெதும்பினார். சிந்திக்கச் சிந்திக்க, ஷஜருத்துர்ருக்கு இவ்வுலகத்தின் மீதே பெரு வெறுப்பும் தம்மீது அதை விடப் பெரிய வெறுப்பும் உதயமாகத் தொடங்கிவிட்டன.\n‘மூனிஸ்ஸா காலஞ் சென்றது முதல், பெற்ற பிள்ளையினும் உற்ற பிள்ளையாய் வளர்த்து வாலிபமாக்கிவிட்ட தூரான்ஷா இப்போது இப்படியெல்லாம் ஏசுவதும் பேசுவதும் இழிவு படுத்துவதும் தூஷிப்பதும் தலைவிதியென்று சொல்வதா; அல்லது பொல்லாத வேளையென்று அழைப்பதா ஐயூபிகளின் சொத்து, ஐயூபிகளின் சொத்து என்று கனவிலும் நனவிலும் சதா மனனம் செய்து, தூரான்ஷாவின் வருகைக்��ாகப் பொறுமையையே கைக்கொண்டு காத்துக் காத்துக் கிடந்ததற்கு இதுதானா கைம்மாறு ஐயூபிகளின் சொத்து, ஐயூபிகளின் சொத்து என்று கனவிலும் நனவிலும் சதா மனனம் செய்து, தூரான்ஷாவின் வருகைக்காகப் பொறுமையையே கைக்கொண்டு காத்துக் காத்துக் கிடந்ததற்கு இதுதானா கைம்மாறு ஆ, நன்றி கெட்ட உலகமே ஆ, நன்றி கெட்ட உலகமே\nஸாலிஹ் உயிர் துறந்ததிலிருந்து, தூரான்ஷா திரும்பி வருகிறவரை தாம் பட்ட கஷ்டங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தார் ஷஜருத்துர். அப்போதெல்லாம் அவர் அடக்கிக்கொண்டிருந்த அவலக் கவலை அத்தனையும் இப்போது வட்டியும் முதலுமாகப் பெருகிப் பாய்ந்தன. ஸாலிஹைப் பிரிந்ததால் ஏற்பட்டதாக முன்னம் நினைந்து கதறியழுத சோகமெல்லாம் இப்போது விளைந்திருக்கிற பெருஞ் சோதனைக்கு உறைபோடக் கூடக் காணாமற் போயின. தம்மை வேசியென்றும் தாசியென்றும் அழைப்பதற்கு ஒப்பாகத் தம் மாற்றாள் மைந்தன் அடிமையென்றும் பெயர் சொல்லியும் அதட்டி அழைத்ததை எண்ணியெண்ணி உள்ளம் புண்ணாகினார். தம்மை நொந்துகொண்டார்; தம் தலைவிதியை நொந்து கொண்டார்; தாம் இன்னம் உயிருடனிருந்து என்னென்னவெல்லாம் அனுபவிக்க நேருமோ என்பதை எண்ணியெண்ணி நைந்துருகினார்.\n“பன்றியின் முன்னே முத்தை யெறியாதீர்கள்” என்று இயேசு கிறிஸ்து உபதேசித்திருப்பதாக ஒரு கிறிஸ்தவர் கூறியதை ஷஜருத்துர் சிறு வயதினராய் இருந்தபோது கேள்விப்பட்டது, இப்போது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், தூரான்ஷா நன்றி கொன்ற பன்றியாகப் பரிணமிப்பானென்பதை ஷஜருத்துர் முன்பு சற்றேனும் கருதியிருந்தாலல்லவோ இந்த ஸல்தனத்தென்னும் முத்தை அவன் முன்னே எறிந்திருக்க மாட்டார்” என்று இயேசு கிறிஸ்து உபதேசித்திருப்பதாக ஒரு கிறிஸ்தவர் கூறியதை ஷஜருத்துர் சிறு வயதினராய் இருந்தபோது கேள்விப்பட்டது, இப்போது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால், தூரான்ஷா நன்றி கொன்ற பன்றியாகப் பரிணமிப்பானென்பதை ஷஜருத்துர் முன்பு சற்றேனும் கருதியிருந்தாலல்லவோ இந்த ஸல்தனத்தென்னும் முத்தை அவன் முன்னே எறிந்திருக்க மாட்டார் இப்போது அதை நினைத்து என்ன பயன் இப்போது அதை நினைத்து என்ன பயன்\nஷஜருத்துர் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தார். சென்றுபோன விஷயங்களைப் பற்றி இனிச் சிந்திப்பதில் பயனில்லையென்று தெளிந்து, இனி நடக்கவேண்டியவற்றைப் பற்றித்தா���் யோசிக்க வேண்டுமென்று முடிவு கட்டினார். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையே போல, கடைசி சுல்தான் மாணமடைந்த காலத்தில் வாரிஸின்றி இருந்த இந்நாட்டின் ஆட்சியை தூரான்ஷாவின் கையிலே தூக்கிக் கொடுத்தவர் ஷஜருத்துர் அல்லவா எனவே, அதை அவனுடைய கையிலிருந்து பிடுங்கியெடுக்க வேண்டியவரும் இவ் வம்மையே அல்லரோ\n“என்ன அரும்பாடுபட்டு இந்த ஸல்தனத்தை நான் அந்தக் கயவனுக்காகச் சம்பாதித்துக் கொடுத்தேனோ, அதைவிட அதிகமான பாடுபட்டாவது அவனிடமிருந்து இதை நான் பிய்த்துப் பிடுங்கியெறியா விட்டால், நானும் மானமுள்ள ஒரு மனுஷியாக இருக்க முடியுமோ” என்று தமக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார். அப்போழுது அவருக்குத் திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது : முன்னம் சிலுவையுத்தத்தின் போதும் கணவர் உயிர்நீத்த போதும் காத்து ரக்ஷித்த அதே அருளாளன் இன்றும் ஏன் உதவ மாட்டான்” என்று தமக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார். அப்போழுது அவருக்குத் திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது : முன்னம் சிலுவையுத்தத்தின் போதும் கணவர் உயிர்நீத்த போதும் காத்து ரக்ஷித்த அதே அருளாளன் இன்றும் ஏன் உதவ மாட்டான் ஷஜருத்துர் தம்மிரு கையேந்தி, பயபக்தி விசுவாசத்துடனே ஆண்டவனிடம் குறையிரந்ததைப் பாருங்கள்:-\n நின் சக்தி மகத்தானது. ஆக்கவும் அழிக்கவும் சர்வ வல்லமை படைத்த நீயே நின் திருவிளையாடல்கள் அத்தனையையும் என்மீது புரிந்துவருகின்றாய். வெகு அற்பத்திலிருந்தே நீ மனிதனைப் படைக்கிறாய்; மீண்டும் அற்பத்துக்கே அவனைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறாய். அபலையை அரசியாக்கி விடுகிறாய்; அவளைப் பல விதங்களிலும் சோதிக்கிறாய். இந்த ஸல்தனத்தைக் கீர்த்திமிக்க சுல்தான்களின் கையிலும் பொருத்தினாய்; இப்போது படு மோசமான பரம நீசன் கரத்திலும் கொடுத்துப் பார்க்கிறாய். நின் சக்தியின் மேன்மையை உணராத அடியேன் முன்னம் தெரியாத்தனமாய் உன்னைக் கோரிக்கொண்டு தூரான்ஷாவைப் பத்திரமாய்க் கொண்டுவந்து சேர்க்கும்படி கேட்டுக் கொண்டேன். நீ அவ் வரத்தை அப்படியே அளித்தாய். ஆனால், நான், இழைத்துவிட்ட பெருந் தவற்றுக்காகப் பச்சாத்தாபப் படுகிறேன். பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறேன்.\n“நாடாள அருகதையற்றவன் தூரான்ஷா என்பதை ஞானவானாகிய நீ உணர்ந்திருந்தமையால், நெருக்கடியான வேளையில் அவன் இங்கில்ல��தபடி நீ உதவி புரிந்தாய். ஆனால், சாதாரண மனுஷியாகிய யான் நின் மகத்துவத்தையுணராமல், தெரியாத்தனத்தாலும், அறிவீனத்தாலும் உன்னை அறைகூவினேன். என் மடத்தனத்துக்கு நீ போதித்த புத்திமதிகளை யான் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுகிறேன். எனினும், யான் உனக்கிழைத்துவிட்ட நிந்தனையை நீ மன்னித்து, இக்கணமே எனக்கு உதவி புரியக் கடவாய் எந்த வாயினாலும் மனத்தினாலும் அவனை நீ சுல்தானாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேனோ, அதே வாயினாலும் மனத்தினாலும் திரிகரண சுத்தியுடனே இப்போது அவனை வீழ்த்தும்படி யான் கோருகிறேன்.\n“யான் லாபமடைவதற்காக இக் கோரிக்கையை உன்னிடம் சமர்ப்பிக்கவில்லை; ஆனால், யான் இழைத்துவிட்ட பெரிய அநீதியை அகற்றும்படியே உன்னை வேண்டுகிறேன். இந்த நாட்டை நசாராக்களின் பிடியினின்று விடுவிக்கும்படி நான் கோரினேன். ஆனால், இதைக் கொடுங்கோலனின் கையில் ஒப்படைப்பதற்காக உன்னை வேண்டினேனில்லையே பசித்திருந்தும், விழித்திருந்தும், தனித்திருந்தும் நான் செய்த தவமெல்லாம் இந் நாட்டையும் இம் மக்களையும் காப்பாற்றவும் சத்தியத்தை நிலைநாட்டவுமே யல்லவோ பசித்திருந்தும், விழித்திருந்தும், தனித்திருந்தும் நான் செய்த தவமெல்லாம் இந் நாட்டையும் இம் மக்களையும் காப்பாற்றவும் சத்தியத்தை நிலைநாட்டவுமே யல்லவோ கொடுமையை அழிக்கவும் நன்மையை அமைக்கவுமேயன்றோ நின்னைக் குறையிரந்தேன் கொடுமையை அழிக்கவும் நன்மையை அமைக்கவுமேயன்றோ நின்னைக் குறையிரந்தேன் ஆனால், பொறிக்கிற சட்டியிலிருந்து கொதிக்கிற நெருப்பில் வீழ்ந்த கதையாகவல்லவோ என் நிலைமை போய் முடிந்தது\n“என் கணவரை நீ அழைத்துக்கொண்டாலும் அவரை நிகர்த்த அவர் மைந்தனை நீ இங்கே அமர்த்துவாய் என்றல்லவோ மனப்பால் குடித்தேன் இழந்த என் பர்த்தாவைப் போன்ற மற்றெரு சுல்தானை இங்கு நிலைபெறுத்தலாம் என்றல்லவோ யான் இறுமாந்திருந்தேன் இழந்த என் பர்த்தாவைப் போன்ற மற்றெரு சுல்தானை இங்கு நிலைபெறுத்தலாம் என்றல்லவோ யான் இறுமாந்திருந்தேன் ஏ, ஆண்டவா நான்பட்ட பாட்டுக்கெல்லாம் இதுதானா வெகுமதி நான் எதிர் பார்த்த நம்பிக்கைக் கெல்லாம் இதுதானா பரிசு நான் எதிர் பார்த்த நம்பிக்கைக் கெல்லாம் இதுதானா பரிசு நின்சக்தி மகத்தானதல்லவா எப்படி நீ அவனை இத்தனை நாட்களாகக் காப்பாற்றினையோ, அதேவிதமாக அவனை ���ீ எங்கள் மத்தியிலிருந்து வெடுக்கென்று பறித்துக்கொள்ள மாட்டாயா மலக்குகளைப் படைத்த நீ இப்லீஸையும் கூடப் படைத்ததே போல், இணையற்ற ஐயூபி சுல்தான்களைச் சிருஷ்டித்த நீ இந்தக் கேடுகெட்ட நீசனையும் படைத்தாயே மலக்குகளைப் படைத்த நீ இப்லீஸையும் கூடப் படைத்ததே போல், இணையற்ற ஐயூபி சுல்தான்களைச் சிருஷ்டித்த நீ இந்தக் கேடுகெட்ட நீசனையும் படைத்தாயே இனியும் என்னால் பொறுக்க முடியுமோ\n நீ நல்ல வழியை இறக்கி, எங்கள் சமூகத்தைக் காப்பாற்ற மாட்டாயா படமுடியா தினி\nமதிமருண்டுபோய் நீட்டிய கைகளை மடக்காமல் ஷஜருத்துர் எவ்வளவு நேரம் அப்படியே கண்ணீரும் கம்பலையுமாய் உட்காந்திருந்தாரோ, தெரியாது. மீண்டும் அவர் கண்விழித்த பொழுது, இரவு நெடுநேரங் கடந்து விட்டதை உணர்ந்து கொண்டார். ஆனால், தம்முடைய அறைக் கதவருகினில் சில மனிதர்கள் வெளியே குசுகுசுவென்று பேசுவது போல் மந்தணமாய்க் கேட்டது. உற்றுக் கவனித்தார். ஒன்றும் விளங்க வில்லை; மெதுவாக ஊர்ந்து சென்று கதவிலே காதை வைத்துக் கேட்டார். பேச்சுக் குரலிலிருந்து வெளியே புர்ஜீ மம்லூக்குகள் நிற்கிறார்கள் என்பதை ஓர்ந்துகொண்டார். தமது அறைக்கு வெளியே அவர்கள் ஏன் நிற்க வேண்டுமென்று யோசித்தார். ஒன்றும் புலப்படவில்லை. சந்தேகம் வலுத்துவிட்டபடியால், நிமிர்ந்து நின்று, “யார் அங்கே” என்று தைரியமாக அதட்டிக் கேட்டார்.\n” என்று வெளியிலிருந்தோர் அதிகாரத்துடன் கட்டளையிட்டனர்.\n“திறக்க முடியாது. பெண்ணொருத்தி தனியே இருக்கும் அறைக்குள்ளே இந்நேரத்தில் ஆண்களாகிய உங்களுக்கென்ன அலுவல்\n“ஏன், நம்முடைய சுல்தானின் கட்டளை\n“நம்முடைய சுல்தான் காலஞ்சென்று பல நாட்களாகி விட்டன. இப்போது சுல்தான் எவரிருக்கிறார்” என்று அழுத்தந்திருத்தமாக ஷஜருத்துர் அறைந்து கூறினார்.\nவெளியே நின்றவர்கள் இந்தப் பதிலை கேட்டுத் திகைப்புற்று விட்டார்கள். மீண்டும் குசுகுசுவென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.\n“மலிக்குல் முஸ்லிமீன், சுல்தானுல் முகர்ரம், ஸாஹிபுல் ஜலாலுல் மலிக் முஅல்லம் தூரான்ஷா, பின் மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஆண்டவன் உதவியால் இன்னம் உயிருடன் இருப்பதால்தான் உம்மை இக்கணமே கைது செய்யும்படி எங்களுக்கு ஆக்ஞையிட்டு அனுப்பியிருக்கிறார். கதவைத் திறங்கள்\n“மலிக்குல் முஅல்லம் சுல��தான் என்பதை நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையும் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபி காலஞ் சென்ற பின்னர் இந்த நாட்டுக்கு வேறு சுல்தான் யாரும் கிடையாரென்பதையும் நான் கூறுவதாகப் போய், அவனிடம் தெரிவியுங்கள் நான் கதவையும் திறக்க முடியாது; என்னைக் கைது செய்யவும் உங்களால் இயலாது.”\n“மரியாதையாய்த் திறக்காவிட்டால், பலாத்காரத்தையும் நாங்கள் பிரயோகிக்கலாமென்று சுல்தானிடம் அனுமதி பெற்றிருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கிறோம்.”\nஷஜருத்துர் யோசித்தார். முரட்டுப் பயல்கள் கதவைத் தகர்த்துத் தம்மைக் காலித்தனமாக நடத்தவுங்கூடும் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். எனவே, மெளனமாய் நின்றார். தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகப் போய் முடிந்ததே என்று திகைக்கலாயினார்.\n“நான் என்ன குற்றம் செய்ததற்காக என்னைக் கைது செய்யச் சொல்லிக் கட்டளை பிறந்தது” என்று நிதானமாய்க் கேட்டார்.\n“கதவைத் திறந்து விட்டால், எல்லாம் தானே தெரியும். திறக்க முடியுமா, முடியாதா\n“விசாரணை இல்லாமல் நான் கைது செய்யப்பட இணங்க முடியாதென்பதை உங்கள் சுல்தான் என்பவனிடம் போய்ச் சொல்லுங்கள். மீறிப் பலாத்காரத்தைப் பிரயோகிப்பதாயிருந்தால், அனர்த்தம்தான் விளையுமென்று நான் எச்சரிப்பதாகவும் அவனிடம் தெரிவியுங்கள். சுல்தான் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபியின் பட்டமகிஷியைக் கைது செய்யும் அதிகாரம் கலீபாவுக்குக்கூடக் கிடையாதென்று நான் சொல்வதாக அவனிடம் போய்க் கூறுங்கள்.”\nஇந்த வார்த்தைகளைக் கூறியவுடன், ஷஜருத்துர் என்ன எதிர்பார்த்தாரோ, அது நடந்தது. வெளியே நின்றவர்கள் பலாத்காரத்துடனே கதவைத் தகர்த்தார்கள். அரண்மனையின் அந்தப்புரத்திலே இருக்கிற அந்தரங்க அறைகளின் கதவுகள் என்ன இலேசு பட்டவையா எனவே, கனமான அக்கருங்காலிக் கதவுகள் புர்ஜீ மம்லூக்குகளின் கடுந்தாக்குதலைச் சட்டைசெய்யவில்லை.\nஉள்ளே நின்ற ஷஜருத்துர்ரோ, எல்லாம் வல்ல இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, அசையாது நின்றுகொண்டிருந்தார். கதவு திறந்துவிட்டால், போராடி பிராணத் தியாகம் புரிந்துவிடுவது என்றுகூட உறுதிபூண்டு விட்டார். எப்படிப்பட்டவர்தாம் இந்த அநியாயங்களை இன்னமும் வாளா சகித்துக்கொண்டிருப்பார்\nகதவின் உறுதி சிறிதும் தளரவில்லையென்றாலும் முரட்டு புர்ஜீகளின் தாக்குதலால் அருகுகால் - நிலை - ��ட ஆரம்பித்துவிட்டது.\nமுன்றானையை இரு கைகளாலும் ஏந்திக்கொண்டு, ஷஜருத்துர் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்துகொண்டிருந்தார். கதவும் ஈடாட்டம் கொண்டுவிட்டது; சற்று நேரத்தில் அத்தாக்குதல் திடீரென்று நின்றது. ஷஜருத்துர் அதிசயத்துடன் இடுக்கு வழியே எட்டிப் பார்த்தார். ஒருகால் அந்த புர்ஜீகள் இன்னம் பலமான மோதுங் கருவியைக் கொண்டுவரப் போயிருக்கக் கூடுமென்று நினைத்தார்.\nஆனால், வெளியே வாளுடன் வாள் மோதுகிற களபள சப்தமும், சிலர் வெட்டுண்டு வீரிட்டலறி விழுகிற சப்தமும் கேட்டன. ஒரே பரபரப்பும் போர் நடப்பது போன்ற போன்ற பேரொலியும் எழுந்தன. ஷஜருத்துர் ஒன்றும் புரியாமல் கதவில் சார்ந்து நின்றுகொண்டு, தமது முதுகினால் மோதி முட்டுக் கொடுத்துக் கொண்டு, கதவு தகர்ந்து வீழ்வதானால் தம்மீது விழுந்து, தம்மையும் குப்புறத் தள்ளட்டுமென்று, இரு கால்களால் பலமாகத் தரையில் ஊன்றி நின்றார்.\nவெளியே நடந்த போரில் ஒவ்வொருவராக வெட்டுண்டு விழ விழ எழுந்த சப்தத்தை எண்ணிக் கொண்டே நின்றார் ஷஜருத்துர். பொழுது புலரப்போவதை அறிவிக்கும் தலைச் சேவலும் கூவிற்று.\n-N. B. அப்துல் ஜப்பார்\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10394/2018/06/sooriyan-gossip.html", "date_download": "2018-07-22T06:38:32Z", "digest": "sha1:6QOJWLUTEDBZIWC4X335DJKQBOVKNJII", "length": 12599, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நடு வீதியில் வைத்து இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!! மனதை பதற வைக்கும் சம்பவம்... - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடு வீதியில் வைத்து இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை மனதை பதற வைக்கும் சம்பவம்...\nSooriyan Gossip - நடு வீதியில் வைத்து இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nவீதியில் நடந்து ச���ன்ற பெண்ணொருவரை தாக்கி, அவரது கால்களை உடைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் திருச்சியில் பதிவாகியுள்ளது.\nகுறித்த பெண்ணை தாக்கிய கொள்ளையர்கள், அவரது தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதன்போது தாக்கத்தை எதிர்கொண்ட பெண்ணுக்கு, கால்கள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருமணமான ஒரே வாரத்தில், புதுமணத் தம்பதிகளுக்கு நேர்ந்த கொடுமை\nநடுவீதியில் வைத்து மாமியார் மருமகளுக்குச் செய்த காரியம்\nபேருந்தில் வைத்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளம் பெண்....\n20 நோயாளிகளுக்கு விஷம் வைத்து கொலை - தாதி கூறும் திடுக்கிடும் காரணம்\nதந்தையின் சவப்பெட்டியில் அமர்ந்து கண்ணீர் மல்கிய குழந்தை.. மனதை நெகிழ வைத்த சம்பவம்\nநீண்ட தூரத்தில் இருந்து உடலை எரிக்க வைக்கும் நவீன லேசர் துப்பாக்கி தயாரிப்பு\nகழுத்து அறுக்கப்பட்டு,துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட இளம்பெண்\nதனது அன்பு மனைவிக்காக விஷப் பாம்பை கடிக்கவைத்து மரணித்த கணவர் ....\nகாவல் அதிகாரியைக் கட்டி வைத்து அடித்துத் துவைத்த பெண்......\nமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட கூகுள் நிறுவன பொறியியலாளர்....\nஎந்தப் பெண்ணுக்கும் இந்த நிலைமை வரவே கூடாது.....\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-22T06:52:49Z", "digest": "sha1:U6INYPD46LJLJX57C55XBFMQWB2PW4EN", "length": 18487, "nlines": 294, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: வயிறு குலுங்க சிரிக்க வைத்த 'பசங்க' படம்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nவயிறு குலுங்க சிரிக்க வைத்த 'பசங்க' படம்\n'அஞ்சலி' படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக தமிழ் படம்.\nஇங்கிலீஷ் மிடியத்தில் படிக்கும் அன்பு பீச் கட்ட முடியாமல் அவன் அப்பா தமிழ் மிடியத்தில் சேர்க்கிறார்.எதிர் வீட்டில் வாத்தியார் மகனான ஜீவாவும் அன்பு படிக்கும் அதே வகுப்பில் படிக்கிறான். பள்ளி முதல் நாள் அன்றே அன��புவும், ஜீவாவும் சண்டை போடுகிறார்கள். படிப்பு, போட்டி, பாராட்டு என்ற எல்லா விஷய்ங்களிலும் அன்பு ஜீவாவை விட மிஞ்சி இருக்கிறான். அன்பு சண்ட மறந்து ஜீவாவிடம் நட்பு கரம் நீட்டியும் ஜீவா ஏற்ற்க மறுக்கிறான். இதற்கிடையில் ஜீவாவின் அக்கா கோபிகுட்டிக்கும், அன்புவின் சித்தப்பா மீனாட்சி சுந்தரத்திற்கும் மெல்லிய காதல். அன்பு, ஜீவா சண்டை பெரியவர்கள் சண்டையாக மாறுகிறது. அன்பு ஜீவா இணந்தார்களா சோபிகுட்டி, மீனாட்சி சுந்தரம் காதல் கைகுடியதா சோபிகுட்டி, மீனாட்சி சுந்தரம் காதல் கைகுடியதா இரண்டு குடும்பம் சேர்ததா \nஅன்பு, ஜீவா வரும் இரண்டு சிறுவர்கள் கதாநாயகர்கள். இரண்டு பேருமே நடிப்பில் பிண்ணி பேடல் எடுத்திருக்கிறார்கள். முதல் நாள் பள்ளியில் 'என் பேரு அன்பரசன் I.A.S' என்று சொல்லுவதும், அவனை பார்த்து மற்ற மாணவர்களும் தங்கள் புத்தகத்தில் B.E,MBBS,IPS போட்டுக் கொள்வதும் நல்ல சிந்தனை. கை தட்டல் குழந்தைகளை எந்த அளவிற்கு ஊக்கவிக்கும் என்பதை அன்புவாக வரும் சிறுவன் வாழ்ந்து காட்டியிருக்கிறான்.\nபடம் முழுக்க வில்லத்தனத்தை செய்யும் சிறுவனாக ஜீவா. வாத்தியாரான அப்பா அன்புவை பாராட்டும் போது பொறாமையில் காலை எழுந்து சத்தமாக படிப்பதும், அக்காவின் காதலை வீட்டில் உடைப்பதும், அப்பாவிடம் சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று சொல்வதும் உணர்ந்து நடித்திருக்கிறான் அந்த சிறுவன். ஜீவாவை ஏத்தி விடும் இரண்டும் சிறுவர்களாக பகோடா, மணி. ஒவ்வொரு முறையும் பகோடா ஏத்திவிடும் போது ஜீவா 'விஜய்' மாதிரி மெனலீசம் செய்வது நல்ல நகைச்சுவை.\nமீனாட்சி சுந்தரத்தின் செல்போன் ரீங் டோனே அவன் வரும் காட்சியில் சிரிப்பு வரவழைக்கிறது. 'நண்பர்கள் வைத்து சோபிகுட்டியை பாராட்டியே கரேட்' செய்கிறார். பெண்ணை காதலிக்க வைக்கும் புது யுக்தி. பெற்றோர்கள் கற்று கொள்ள வேண்டிய காட்சிகளும் இந்த படத்தில் உள்ளது.\nஜெம்ஸ் வசந்த் இசை சுமார் தான். ஆனால், அன்பு, ஜீவா மோதும் காட்சியில் பின்னனி இசை நன்றாக அமைத்திருக்கிறார். படத்துக்கு பாடலே தேவையில்லை என்று தோன்றுகிறது.\nமுதல் படத்தில் குழந்தைகளுக்காக படம் கொடுத்து பெரியவர்களை கட்டி போட்டு உட்கார வைத்திருக்கார் இயக்குனர் பாண்டியராஜ்.ஒவ்வொரு சீனும் சிரிக்கவும், ரசிக்கவும் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இவரு���்கு நல்ல எதிர்காலமுண்டு.\nஇயக்குனராக வெற்றி பெற்ற சசிகுமார் இந்தம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்று இருக்கிறார்.\nபசங்க - பசங்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் தான்.\nஅட படம் நல்ல இருக்கு போல..\nஆமாம் குணசீலன். எந்த விரசமும் இல்லாமல். குழந்தைகளை குழந்தைகளாக காட்டியிருக்கிறார்கள்.\n// தமிழ் விரும்பி said...\nஅட படம் நல்ல இருக்கு போல..\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்\n// தமிழ் விரும்பி said...\nபடமே ரொம்ப நாகரிகமான படம் தான் :)\n//இயக்குனராக வெற்றி பெற்ற சசிகுமார் இந்தம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்று இருக்கிறார்.//\nசசிகுமாரின் சுப்பிரமணியபுரம் அவருடைய சொந்தபடம் தான்.\nஒண்ணு ரெம்ப கொஞ்சமா விமர்சனம் எழுதுறீங்க\nஇல்லைன்னா பக்கம் பக்கமா படிக்க முடியாமா உண்மைத்தமிழன் மாதிரி விமர்சனம் எழுதுறீங்க\nஎப்பத்தான்யா தேவையான அளவு எழுதுவீங்க\nஒண்ணு ரெம்ப கொஞ்சமா விமர்சனம் எழுதுறீங்க\nஇல்லைன்னா பக்கம் பக்கமா படிக்க முடியாமா உண்மைத்தமிழன் மாதிரி விமர்சனம் எழுதுறீங்க\nஎப்பத்தான்யா தேவையான அளவு எழுதுவீங்க\nநல்ல படங்களை பத்தி கம்மியா எழுதினா தான் அத பார்க்கனும் தோனும்.\nமொக்க படங்களுக்கு பக்கம் பக்கமான விமர்சனமே போதும். படம் பார்க்க தேவையேயில்ல...\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nஆதவன் எழுதிய 'என் பெயர் ராமசேஷன்'\nபிரபாகரனின் ஆத்மா சாந்தி அடையுமா \nஜெயமோகன் எழுதிய 'நிழல் வெளிக்கதைகள்'\nசி.டி கடை வைத்த குண்டு குரு - மண்டு மதன்\n1857 - சிப்பாய் புரட்சி\nவயிறு குலுங்க சிரிக்க வைத்த 'பசங்க' படம்\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வ���்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2011/12/shadow-of-time.html", "date_download": "2018-07-22T06:30:30Z", "digest": "sha1:PJKZEKSXKUIYNZBZJTJSZK2CPKTAL54H", "length": 25098, "nlines": 244, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: உலக சினிமா : Shadow of Time", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nமனிதன் வாழ்க்கையில் காதல் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது. பதின் வயதில் வரும் காதல் சந்தோஷத்தை கொடுக்கும். வாலிய வயதில் வரும் காதல் சுகத்தை தரும். நடுத்தர வயதில் வரும் காதல் ஆறுதலை தரும். முதுமையில் வரும் காதல் இறப்புக்கு முன் நிம்மதி தரும். ஒவ்வொரு காலத்திலும் மற்றவர் மீது வைத்திருக்கும் காதல் தான் நம் வாழ்க்கையில் நம்மை பயணிக்க வைக்கும். ஆனால், ஒவ்வொரு காலகட்டத்தில் இந்த காதல் ஒரு பெண்ணின்/ஆண்ணின் மீது மட்டும் இருக்கிறதா என்பது தான் சந்தேகம். ஆனால், வாழ்க்கையில் வரும் இந்த நான்கு காலகட்டத்திலும் காதலர்களுக்குள் பயணமாகும் அன்பை காட்டியிருக்கும் படம் தான் ‘Shadow of Time’.\n1940 ல், கல்கத்தாவில் உள்ள குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்யும் நெசவு தொழிற்சாலையில் தந்தையால் ரூ.25க்கு விற்கப்படுகிறாள் சிறுமி மாஷா. அங்கு ரவி என்ற சிறுவனின் நட்பு அவளுக்கு கிடைக்கிறது. பிஞ்சு மலர்களை கசப்பதற்காக பிரத்தேயமாக தயாரிக்கப்பட்ட தொழிற்சாலை வேலை அவர்களை நசுக்கிறது. அந்த வேலை பலுவிலும் இருவருக்குள் இருக்கும் ஒரே சந்தோஷம் அவர்களுடைய நட்பு தான். தன் தந்தை பணம் சம்பாதித்து தன் தந்தை திருப்பி அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில் இருக்கும் மாஷாவிடம், ரவி அவர் வரமாட்டார் என்று சொல்கிறான். இருவருக்குள் சண்டை வருகிறது. ஒரு கட்டத்தில் நெசவு தொழிற்சாலை மேலாளர் மாஷாவை ஒரு சீமானுக்கு விற்றுவிடுகிறார். அவளை காப்பாற்ற ரவி தன் கையில் இருக்கும் ரூ.35 யை கொடுக்கிறான். ஒரு நாளுக்கு 2 பைசா என்று தன் சம்பளத்தில் பிடித்து மாஷாவை மேலாளரிடம் விடுவிக்கிறான்.\nமாஷா தன் தந்தைய��� தேடி நகரத்துக்கு செல்லும் போது, ஒவ்வொரு பௌர்நமி அன்றும் சிவன் கோயிலில் அவனுக்காக காத்திருப்பதாக சொல்கிறாள். பெரியவர்களானதும் நாம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி தன் தந்தையை தேடி செல்கிறாள் மாஷா. சந்தர்ப்ப சூழ்நிலையில் அவள் விபச்சார விடுதியில் மாட்டிக் கொள்ள, அவள் அங்கு வளர்கிறாள்.\nகாலம் கடக்கிறது. மாஷா விபச்சார விடுதியில் நடனக்காரியாக இருக்கிறாள். வாலிப வயதில் இருக்கும் ரவி தான் சேர்த்து வைத்த சம்பள பணத்தை தன் மேலாளரிடம் கொடுத்து தன்னை தானே விடுவித்துக் கொள்கிறான். தன் சம்பளத்தை இரண்டு மடங்காக மாற்றுவதாக சொல்லியும், ரவி அங்கிருந்து வெளியே வருகிறான். சம்பளமில்லாமல் உணவுக்காகவும், தங்க இடத்திற்காகவும் பழைய கம்பளக் கடையில் வேலைக்கு சேர்கிறான். அந்த கடையின் உரிமையாளர் ஒரு முதியவர். அவர் பேத்தி தீபா ரவியை விரும்புகிறாள். ஆனால், ரவி இரவு நேரங்களில் மாஷாவை தேடி கல்கத்தா முழுக்க அழைகிறான். விபச்சார விடுதி பெண்களிடம், தரகர்களிடம் என்று மாஷாவைப் பற்றி விசாரிக்கிறான். ஒரு கட்டத்தில் மாஷா ரவியை அடையாளம் கண்டு அருகே வர நினைக்கும் போது, சிவன் கோயிலில் ரவி தீபாவிடம் பேசுவதை பார்க்கிறாள். ரவி திருமணமானதாக நினைத்துக் கொண்டு, மாஷா ஒதுங்கிக் கொள்கிறாள். கம்பளக்கடை உரிமையாளர் இறக்க, ரவி தீபாவை திருமணம் செய்துக் கொள்கிறான். ரவி கம்பளக்கடை பெரிய கம்பள நிறுவனமாக மாறுகிறது. வெளிநாடுகளுக்கு கம்பளங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தொழில் முன்னேறுகிறான்.\nஒரு சமயம், ரவியின் 200 கம்பளம் வெளிநாட்டுக்கு போகாமல் தடைப்பட சுங்க அதிகாரி அலுவலகத்துக்கு செல்கிறான். அங்கு தனது பழைய வாடிக்கையாளர் மிஷ்ரா சுங்க அதிகாரியாக இருப்பதை பார்க்கிறான். மிஷ்ரா ரவி உதவி செய்ததோடு இல்லாமல், இரவு விருந்துக்கு அழைக்கிறான். மிஷ்ரா ரவியிடம் அவர் மனைவியை அறிமுகம் செய்து வைக்க, அது தன் பாலிய காதலி மாஷா என்று புரிந்துக் கொள்கிறான். விருந்தில் தனியாக இருந்த ரவியிடம் மாஷா கோயிலில் அவனை மனைவியுடன் பார்த்ததை கூறி, தன்னை ஏமாற்றிவிட்டதாக கோபப்படுகிறாள். அடுத்த நாள், அவள் வீட்டுக்கு சென்று \"அன்று மட்டும் அவள் தன்னிடம் பேசியிருந்தால் இந்த பிரிவு வந்திருக்காது\" என்கிறான். மாஷா ரவியை தேடி அவன் நிறுவனத்திற்கு செல்கிறாள். மீண்டும் அவர்களுக்குள் பழைய காதல் துளிர்விடுகிறது. மாஷா தன் கணவனுக்கு தெரியாமல் ரவியுடன் உறவு வைத்துக் கொள்கிறாள்.\nமிஷ்ரா கல்கத்தாவில் இருந்து கேரளாவுக்கு வேலை மாற்றல் கிடைத்ததால், தன் மனைவி மாஷாவை அழைத்து செல்லப்போவதாக கூறுகிறான். மாஷா ரவி இழக்க விரும்பவில்லை. ஆனால், ரவி தன் மனைவிக்கும், தன்னை நம்பும் மிஷ்ராவையும் ஏமாற்ற முடியாமல் தடுமாறுகிறான். மிஷ்ரா, மாஷா வை ரயிலில் ஏற்றி விடும்போது, மாஷா கர்ப்பமாக இருப்பதை மிஷ்ரா சொல்லி சந்தோஷப்படுகிறான். ரவி தான் தவறு செய்துவிட்டோமோ என்று நினைத்து முடிப்பதற்குள் ரயில் அங்கிருந்து செல்கிறது.\nமீண்டும் காலம் பயணிக்கிறது. நடுத்தர வயதில் ரவி, தீபா இரண்டு குழந்தைகளோடு இருக்க அவனை பார்க்க மிஷ்ரா வருகிறான். மிஷ்ரா தனக்கு மகன் பிறந்தான் என்றும், ஆனால் அந்த தனக்கு பிறக்கவில்லை என்றும் கூறுகிறான். தன் மனைவி இன்னொருத்தருடன் தொடர்பு வைத்திருந்ததால் அவளை விரட்டிட்டதாக கூறுகிறான். இவ்வளவு வருடம் கலித்து, தன்னை சந்திக்க வந்து “ஏதற்காக இதை சொல்ல வேண்டும்” என்று ரவி கேட்க, மிஷ்ரா “ தவறு செய்த நீ மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் ” என்று ரவி கேட்க, மிஷ்ரா “ தவறு செய்த நீ மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் ” என்கிறான். மிஷ்ராவுக்கு எல்லா உண்மையும் தெரிந்திருக்கிறது அந்த வார்த்தைகளிலே தெரிந்துக் கொள்கிறான் ரவி. மீண்டும் மாஷாவை தேடி சிவன் கோயில், விபச்சார பகுதிகளுக்கு செல்கிறான். ஒரு வீட்டில் மாஷா, தன் மகனுடன் இருப்பதை பார்க்கிறான் ரவி. மாஷா ரவியை திட்டி அனுப்புகிறாள். தன் கையில் இருக்கும் பணத்தை மாஷாவின் வீட்டு ஜன்னலில் வைத்துவிட்டு ரவி செல்கிறான். மாஷா ரவி தேடி வருவதற்குள், ரவி சென்று விடுகிறான்.\nகதை தற்காலத்திற்கு வருகிறது. முதியவனான ரவி தான் சிறுவயதில் வேலை செய்த நெசவு தொழிற்சாலைக்கு வருகிறான். அங்கு ஒரு சிறுமியை பார்க்கிறான். அவள் சிறுவயதில் பார்த்த மாஷாப் போல் இருக்கிறாள். அந்த சிறுமி தன் பாட்டிக்கு தண்ணீர் தருவதை பார்த்து, அந்த பாட்டி மாஷா என்று அடையாளம் கண்டுக் கொள்கிறான். கண்ணிழந்த முதிய வயதில் தன் மகன் இறந்ததையும், இவ்வளவு நாட்கள் கஷ்டப்பட்ட கதைகளை ரவியிடம் சொல்கிறாள். “நான் தான் ரவி” என்று சொல்ல முடியாமல் குற்றவுணர்ச்சியில் ரவி அங்கு விட்டு செல்கிறான். சிறுமி தன் பாட்டி வந்தது யார் என்று கேட்க, “அவர் தான் ரவி” என்கிறாள். ரவி செல்வதை சிறுமி பார்த்த மாதிரி படம் முடிகிறது.\nஒவ்வொரு காலக்கட்டங்களும் ஒவ்வொரு பகுதியை சிறுகதைகளாகவும், அதற்கு ஒரு முடிவும் வைத்து படத்தை அழகாக காட்சி அமைத்திருக்கிறார்கள். படத்தின் பின்னனி கல்கத்தாவில் நிகழ்வதால், ஆறுபது வருடங்கள் நகரத்தில் நிகழும் மாற்றங்கள் காட்சிப்படுத்திருக்கிறார் இயக்குனர் ப்ளோரின் கல்லேன்பெர்கர்.\nஜெர்மன் நாட்டை சேர்ந்த இவர் ஒரு ஆய்வுக்காக 2001ல் இந்தியா வந்தார். ஒன்றரை வருடம் கல்கத்தாவில் தங்கியிருந்த ப்ளோரின் அதன் பின்னனியில் இந்த காதல் கதையை எழுதினார். மற்றவர்கள் போல் இந்த கதையை ஆங்கிலத்தில் அவர் எடுக்க விரும்பவில்லை. பெங்காளி மற்றும் ஜெர்மன் மொழியில் எடுத்தார்.\n2004ல் வெளியான இப்படம் பல ஐரோப்பா திரைப்பட நிகழ்வுகளில் திரையிடப்பட்டது. ஜெர்மன் திரைப்பட விருதுதான பெவேரியன் விருது இப்படத்திற்கு கிடைத்துள்ளது.\nஅருமையான விமர்சனம்..இதுவரை இந்த படத்தை பற்றி கேள்விப்பட்டதில்லை..அறிமுகம் செய்து வைத்ததற்க்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.\nஉலக சினிமா ரசிகன் said...\nஉங்கள் பதிவை முதன்முதல் படிக்கிறேன்.\nதொடர்ந்து இது போல் நல்ல படங்களை எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nஐரோம் ஷர்மிளா : மணிப்பூரின் இரும்பு பெண்மணி\nநாகரத்னா பதிப்பகத்தின் புது வெளியீடுகள் \nகாதல் பயணங்களில்.... – கு.சுரேஷ்\nபோராளிகளின் துப்பாக்கி வரிகள் - செந்தமிழன் சீமான்\n\"மழைக்கால துளசி போல....\" - வித்தகக் கவிஞர் பா.விஜய...\nதினமணியில் பாரதியாரின் 130வது பிறந்தநாள் \nமரம் : ஹைக்கூ கவிதைகள் - 10\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthikakannan.blogspot.com/2014/07/blog-post_22.html", "date_download": "2018-07-22T06:37:20Z", "digest": "sha1:LP6VCOXW6QUXG3SXFFIEVOPPL3DIX752", "length": 5940, "nlines": 89, "source_domain": "keerthikakannan.blogspot.com", "title": "தமிழ் இல்லம் : உங்கள் மொபைல் போன்களுக்கான சேவை", "raw_content": "\nஉன் வெற்றி உன் கையில்\nஉங்கள் மொபைல் போன்களுக்கான சேவை\nமொபைல் போன்களுக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், டாட்டா டோகோமோ, ரிலையன்ஸ் என அனைத்து முன்னணி நிறுவனங்களின் கட்டணத்திருட்டுக்கு முடிவு கிடைத்துள்ளது. இது சாத்தியமா மேற்படி அனைத்து நிறுவனங்களும் நமக்கு தெரியாமலே, நமக்கு தேவையே இல்லாத ஏதாவது சொத்தை சேவையை ஏக்டிவேட் செய்துவிடுவார்கள். தினசரி 2 ரூபாய், 5 ரூபாயென பிச்சையெடுக்காததுதான் குறை\nஇது தொடர்பாக பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் குவியவே, ‘ட்ராய்’ இதற்கு முழுப்பொறுப்பேற்று விடையும் கொண்டுள்ளது. இனிமேல் இந்த அடாவடி திருட்டுகளை நிறுத்த நீங்கள் 155223 என்ற எண்னை பயன்படுத்துங்கள்.\nஇந்த எண்னானது அனைத்து நெட்வொர்க்குக்கும் பொதுவானதே இதன் மூலமாக உங்களுக்கு தேவையில்லாத அனைத்து சேவைகளையும் நிறுத்த முடியும். இதனால் உங்களுடைய பணம் திருடப்படாது என்பது ட்ராயின் கருத்து\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/\nசூப்பரா பைக் பராமரிக்க இதோ சில டிப்ஸ்...\nமகாத்மா காந்தி ஆன்மிக சிந்தனைகள்\nஇந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள்\nமனிதன் விட வேண்டிய 21 தீய குணங்கள்\nஉங்கள் மொபைல் போன்களுக்கான சேவை\nபுரோட்டா தான் உங்களுக்கு பிடித்த உணவா\nமனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு\nபிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-07-22T06:58:53Z", "digest": "sha1:CQ525LFLBKFTPYGS5IT3T62IKQE5RTMH", "length": 51281, "nlines": 724, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: மழையும் மகிழ்ச்சியும்", "raw_content": "\nமழையைப் பற்றி வல்லி அவர்கள் எழுதுங்களேன் என்றார்கள் என்னை. எனக்கு மிகவும் பிடிக்கும் மழைக்காலம். எனக்கு, என்கணவருக்கு, என்குழந்தைகளுக்கு, மழையை ரசிக்கப் பிடிக்கும். நான் சிறுமியாக இருக்கும்போது மழையில் நனைந்து அம்மாவிடம் திட்டு வாங்கிய அனுபவம் உண்டு.\nமழைக் காலம் என்றால் குடை அவசியம். எனக்கு,என் அக்காவிற்கு, என் அண்ணனுக்கு ,மூன்று பேருக்கும் புதிதாகக் குடை வாங்கிப் பள்ளியில் மாறி விடக் கூடாது என்பதற்காகக் குடையில்,எங்கள் முதல் எழுத்தையும்,ஒரு பூவும் அழகாகத் தைத்துக் கொடுத்தார்கள்,அம்மா..\nபாளையங்கோட்டையிலுள்ள சாரட்டக்கர் பள்ளியில் நடந்த கிறித்து பிறந்தவிழாவில் கலந்து கொண்டு பள்ளியில் கொடுத்த\nபரிசுப் பொருட்கள், தின்பண்டங்களை அம்மாவிடம் காட்டும் ஆவலில் குடையை பஸ்ஸிலேயே விட்டு விட்டு வந்துவிட்டோம், மூவருக்கும் நினைவு இல்லை.\nவீட்டுக்கு அருகில் வந்தபின் தான் நினைவு வந்தது.புதுக் குடை அம்மா கஷ்டப்பட்டு பேர் பின்னிக் கொடுத்தது. அம்மாவிடம் குடை தொலைந்து விட்டது என்றால் திட்டுவார்களே என்று மூவரும் கலந்து பேசிப் பக்கத்து வீட்டுப் பவளத்தையை(தூரத்துச் சொந்தம்) சிபாரிசுக்கு அழைத்து சென்றோம், பாவம் குழந்தைகள் தெரியாமல் தொலைத்து விட்டார்கள் என்று சொல்ல. ஆனால் குடையைத் தொலைத்ததை விட சிபாரிசுக்கு அழைத்து வந்தது தான் அம்மாவிற்கு மிக மிகக்கோபம்.\nஎனக்குத்திருமணம் ஆகி திருவெண்காடு என்ற ஊருக்கு வந்தேன். அங்கு முதலில்பெரிய ஓட்டு வீடு நிறையபேர் இருக்கலாம்,ஆனால் அந்த பெரியவீட்டில் நானும் என்கணவரும் மட்டும் இருக்கவேண்டுமே என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது ,என் கணவர் இன்னொரு விஷயம்\nசொன்னார். மழைக் காலத்தில் அந்த வீட்டுத் தரையிலிருந்து நீர் ஊறி மேலேவரும் என்று சொல்ல,\nஎன் மாமியார் ,’அதை ஏன் கேட்கிறாய் போ நான் கார்த்திகை மாதம் இந்த வீட்டில்மாட்டிக் கொண்டேன் அப்போது மழை புயல்\nஇருந்தது,15 நாள் மின்சாரம் வேறுஇல்லை தரைஎல்லாம் த��்ணீர் .கொல்லைப்புறத்தில் பாத்ரூமை\nஒட்டி வாய்க்கால் ஓடும் .அதில் தவளை சத்தம் காதை அடைக்கும் ’என்று மேலும் திகில் ஊட்டினார்கள்.\nஎன் கணவர் பணியாற்றும் கல்லூரி முதல்வர் வீட்டில் விருந்துக்குக் கூப்பிட்டார்கள் அவர்கள் வீட்டில் மாடி போர்சன் காலியாக இருந்தது உடனே அந்த வீட்டிற்கு வந்து விட்டோம் அங்கு மழைக் காலம் மிகவும் இனிமையானது.\nஅந்த வீட்டின் வராந்தாவிலிருந்து திருவெண்காடு கோவில் ,அங்கு உள்ள மூன்று குளங்களில் இரண்டு குளங்கள் எல்லாம் தெரியும். பிரதோஷவிழாவிற்கு சாமி சுற்றி வருவது(இரண்டு வெள்ளிரிஷபத்தில் சாமி சுற்றிவரும்)தெரியும். மழை என்ற முக்கிய விசயத்திற்கு\nவருவோம் இந்த வீட்டில் வராந்தாவில் கம்பிகேட் வழியாக மழையைப் பார்க்கப் பார்க்க அலுக்காது. பலத்த மழை பெய்யும்போது கோவில் மதில் சுவரைக் கடல் அலை போல் தாண்டித் தாண்டி வருவதைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சி.\nகுழந்தைகளும் கம்பிகேட் வழியாக மழையை வேடிக்கைப் பார்ப்பதும் என் பெண் பள்ளியில் சொல்லித் தந்த மழைப் பாட்டைப் பாடுவாள். நாங்கள் கேட்டு மகிழ்வோம் அதை டேப் செய்து வைத்து இருக்கிறோம். புயல் மழைக்குப்பொருத்தமாய் இருக்கும் அந்தப்பாட்டு:\nகுழந்தைகள் இருவருக்கும் மழையோடு சம்பந்தப்பட்ட’ ஊசி மூஞ்சி மூடா ’கதை சொல்வேன் அதுவும் மகள் பாடத்தில் வந்த கதை தான் .\nமழைக்கு மரத்தடியில் ஒதுங்கும் குரங்கைப் பார்த்து அந்த மரத்தில் கூடுக் கட்டிவாழும் குருவி உனக்குக் கூடு இல்லையா கூடுகட்டத் தெரியாதாகூடு கட்டி வாழ் என்று சொன்னவுடன் எனக்குக் கூடு கட்டத்தெரியாது ஆனால் பிய்த்து எறியத் தெரியும் என்று மரத்தில் ஏறிக் குருவிக் கூட்டைப் பிய்த்து எறிந்துவிடும்.\nபள்ளி கல்லூரிகளுக்குப் போனபின் தான் விடுமுறை என்று அறிவிப்பார்கள் .அப்போது பிள்ளைகள் படும் பாடு அதுவும் என் மகன் படித்த பள்ளியில் சுற்றிலும் தண்ணீர் இருக்கும் நடுவில் இருக்கும் பள்ளிக்குச் செல்வது கஷ்டம்.\nஇப்படி மழையில் கஷ்டப் பட்டாலும் மழை எனக்குப் பிடிக்கும். பாரதியாரின் மழை பாட்டுப்பிடிக்கும்:\nதிக்குக்க ளெட்டுஞ் சிதறி- தக்கத்\nதீம்தரிகிட தீம்தரிகிட் தீம்தரிகிட தீம்தரிகிட\nதக்கத் ததிங்கிட தித்தோம்- அண்டம்\nசாயுது சாயுது சாயுது- பேய்கொண்டு\nதக்கை யடிக்குது காற்று- தக்க��்\nதாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட\nவீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது\nகூவென்று விண்ணைக் குடையுது காற்று\nதாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்\nஎட்டுத் திசையு மிடிய- ம்ழை\nஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்\nமிண்டிக் குதித்திடு கின்றான் திசை\nதெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்\nகண்டோம் கண்டோம் கண்டோம்- இந்தக்\nகாலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்.\nமழையினால் வரும் மகிழ்ச்சிக்கு மற்றுமொரு பாட்டு.\nநாமும் இப்பாடலைப்பாடி மகிழ்ச்சி அடைவோம்\nஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதேகுறி- மலை\nயாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே\nநேற்றுமின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குதே -கேணி\nபோற்றுதிரு மாலழகர்க் கேற்றமாம் பண்ணைச-சேரிப்\nபுள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே.\n.மழையே நம்மை என்றும் வாழ வைக்கும் அமிழ்தம் என்று வள்ளுவரும் சொல்கிறார்.\nவானின்று உலகம் வழங்கி வருதலால்\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகமில்லை என்பதற்கு சான்றாக தங்களின் மழையின் மீது உள்ள காதல் அமைகிறது :-)\nமழை எங்கு சென்று ரசிச்சதாலும் அழகுதான் என்றாலும், tropical countryகளில் பெய்யும் மழைக்கு ஒரு வேகம் இருப்பதாகப் படுமெனக்கு. வால்பாறையில் இருக்கும் பொழுது மழை என்பது வெயில் போல எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கும், அலுப்பதே இல்லை நீங்கள் கூறியது போலவே...\nரொம்ப நல்லா இருக்கு...மழைக்கால நினைவலைகள் :-) குடை விஷயம்...எங்க ஆயாவும் எம்ப்ராய்டரி செய்வாங்க..குடைக்குன்னு இல்ல..பொதுவா எல்லா பொருட்களுக்கும் ஒரு அடையாளம்..பப்புவோட பள்ளிக்கூட தொப்பிவரைக்கும்...LoL :-) குடை விஷயம்...எங்க ஆயாவும் எம்ப்ராய்டரி செய்வாங்க..குடைக்குன்னு இல்ல..பொதுவா எல்லா பொருட்களுக்கும் ஒரு அடையாளம்..பப்புவோட பள்ளிக்கூட தொப்பிவரைக்கும்...LoL பாடல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி ஊசி முஞ்சி மூடா என் பெரிம்மா படித்த காலத்தில் இருந்ததாக சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்\nஆழியார் போகும் போது வால்பாறைப்\nசிபாரிசுக்கு அழைத்து சென்றோம், பாவம் குழந்தைகள் தெரியாமல் தொலைத்து விட்டார்கள் என்று சொல்ல. ஆனால் குடையைத் தொலைத்ததை விட சிபாரிசுக்கு அழைத்து வந்தது தான் அம்மாவிற்கு மிக மிகக்கோபம்.//\nமழையை வீட்டுக்குள்ளிருந்து ரசிப்பது நல்லாவே இருக்கும்.. ரோட்டில் இறங்கி நடக்கத்தான் முடியாது நம்ம ஊர்களில்....\nஎன் அம்மாவும் கை எம்பராய்டரி நன்கு செய்வார்கள் என்\nஅக்கா மிஷின் எம்பராய்டரி நன்கு செய்வார்கள்.\nஆம் அருணா எல்லோருக்கும் மழை\nம‌ழையை விரும்பாதோர் இந்த‌ ம‌ண்ணில் ஏது சிறுவ‌ர், சிறுமிய‌ர், பெரியோர் என்று ம‌ழையை கொண்டாடும் ம‌ன‌ம் நிறைய‌ உண்டு... ந‌ல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க...வாழ்த்துக்கள்... காத‌லில் கூட‌ ம‌ழையின் ப‌ங்கு நிறைய‌ உண்டு.. வார‌ண‌ம் ஆயிர‌ம் பாட‌ல் பாருங்க‌ளேன்... ம‌ழையை எவ்வ‌ள‌வு சிலாகித்து சொல்லி இருக்கிறார்க‌ள் என்று..\n//நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை //\nதாமரை எழுதிய பாட்டு எனக்கும் பிடிக்கும்.\nஅன்பு கோமதி, மழை பற்றி எத்தனை செய்தி\nஎனக்கும் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு மழை விழும் அழகைப் பார்க்கப் பிடிக்கும்.\nபிடிக்காதது இடியும் மின்னலும். சத்தமில்லாமல் பெய்யும் மழை வெகு சந்தோஷம். உங்கள் மழைப்பாட்டு நல்லா இருக்கு. உங்க மகளுக்கு நன்றி.\nஅதையும் அமைதியாக ரசிக்கிறீர்கள். நல்ல ரசனை கோமதி.\nஅங்கு இருந்த ஏழு வருடங்கள் ஒரு\nஉங்க எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கு.படிக்கும் பொது எங்க பாட்டி நாபகம் வந்துடுச்சு..எnக பாட்டி மாயவரம்ள இருக்காங்க.நாகை மாவட்டதுல எல்லா ஊருமே அழகு தான்.இன்னிக்கிகு தான் உங்க ப்லோக் முதல் தரம் படிக்கிறேன்.சூப்பரா இருக்கு.\nநீங்கள் சொன்ன மாதிரி நாகை\nமாவட்ட ஊர் எல்லாம் அழகு தான்.\nஉங்கள் எழுத்தின் ரசிகை நான்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nமழையை ரசிப்பதுபோலவே உங்கள் மழை பற்றிய பதிவையும் ரசித்தேன்.\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலி\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோனாவில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்பான கவிதைப் பகிர்வு (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன���னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுக்கு வந்த பறவைகள்- படத் தொகுப்பு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்களைப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி விளக்கு அலங்காரத்தில் (1)\nகக்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகிராண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைகள் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும் (1)\nசில செய்திகள் சில படங்கள் அடங்கிய கதம்பம். (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதமிழ்ப் புத்த��ண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதென்பரங்குன்றம்- பயண அனுபவம். தொடர் கட்டுரை. (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று சின்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபழைய பொக்கிஷ பகிர்வு. (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத்தக வாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளையார். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\nமார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற���ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/science/", "date_download": "2018-07-22T06:29:27Z", "digest": "sha1:5Y76NECI7KXU6K4ZAMVCJF53SUKXXNZ2", "length": 11663, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "அறிவியல் – Nakkeran", "raw_content": "\n‘பாழ் செய்யும் உட்பகை’ ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்-வானோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்பார் தமிழ்விடு தூதுநூலின் ஆசிரியர். ‘தமிழை இகழ்ந்தவனைத் தாயே தடுப்பினும் விடேன்’ என்று முழங்கினார் பாரதிதாசன். ஆனால்,இன்றைக்கோ தமிழர் வாழ்விலும் தமிழ் இல்லை. […]\nதிருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்\nதிருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும். உலகபொதுமறை,, பொய்யாமொழி,,வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் […]\nவிதியைத் தவிர்க்க முடியாது; ஆனால் வெல்லலாம்\nவிதியைத் தவிர்க்க முடியாது; ஆனால் வெல்லலாம் 16 Jun 2015 குறளின் குரல் 14 உலகின் ஒப்பற்ற கருத்துச் செல்வமான திருக்குறள், விதி என்ற ஒன்று ஒவ்வொருவர் வாழ்விலும் செயல்படுவதை ஒப்புக் கொள்கிறது. நமது […]\nதிருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல் இரா.தேவேந்திரன் எஸ்.கதிரேசன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில்… 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; […]\nசசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\nசசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு… பஞ்சாமிர்தத்துக்குப் பெயர் போன பழனி முருகன் கோயில் பஞ்சமில்லாமல் செய்திகளில் அடிபட்டு வருகிறது. உற்சவர் சிலை செய்வதில் நடந்த முறைகேடு, கிளை கிளையாக விரிந்து கொண்டிருக்கிறது. இப்பிரச்னையில், ஸ்தபதி […]\nகாஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை ��ெய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\nகாஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி ஜனவரி 03, 2018 காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி செய்ததாக 9 பேரை கைது […]\nபஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்பது அப்பட்டமான பொய்\nபஞ்சாங்கம், சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்பது அப்பட்டமான பொய் 1979 ஆம் ஆண்டு தினமணி நாளிதழில், பழைய பஞ்சாங்கமும் வானவியல் பற்றிய நவீன ஆய்வுகளும் என்ற தொடர்கட்டுரையை திரு. ஏ.என்.சிவராமன் எழுதி வந்தார். அந்தக் […]\nநாசா செவ்வாயை ஆராய மனித இயந்திரத்தை அனுப்பியுள்ளது நம்மவர்கள் செவ்வாய் தோசத்துக்குப் பரிகாரம் செய்ய அலைகிறார்கள் நம்மவர்கள் செவ்வாய் தோசத்துக்குப் பரிகாரம் செய்ய அலைகிறார்கள்\nநாசா செவ்வாயை ஆராய மனித இயந்திரத்தை அனுப்பியுள்ளது நம்மவர்கள் செவ்வாய் தோசத்துக்குப் பரிகாரம் செய்ய அலைகிறார்கள் நம்மவர்கள் செவ்வாய் தோசத்துக்குப் பரிகாரம் செய்ய அலைகிறார்கள் நக்கீரன் ரொறன்ரோ மாநகரில் எந்தவொரு நாளிலும் பத்துப் பன்னிரண்டு சோதிடர்கள் கூடாரம் அடித்து இருக்கிறார்கள். எந்தச் செய்தி […]\n‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’\n‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ Picture: Little boy from Nepal. எழுதியவர் லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண் 853 தேதி 20, பிப்ரவரி 2014 This is a translation of my Post […]\nபண்டைத் தமிழர் வழங்கிய கொடை\nபண்டைத் தமிழர் வழங்கிய கொடை உலகமொழிகள் எல்லாவற்றிற்கும் இல்லாத் தனிச்சிறப்பு தமிழ்மொழிக்கு உண்டு. அந்தச் சிறப்பை நாம் உலகிற்கு எடுத்துச் சொல்ல துணையாக இருப்பவற்றுள் முதன்மையானது தொல்காப்பியம் ஆகும். உலகில் உள்ள […]\nஈழநாடு 21 ஆவது ஆண்டுவிழாவில் உன்னி கிருஷ்ணனின் இசை மழை\n2009 மே யில் நடந்தவை என்ன காகத்தின் நீண்ட பதில்களை வழங்கியிருக்கிறார் மாவை\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on இடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாததா நீதியரசர் முதலமைச்சரின் கூற்றிற்கான பதில்\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\neditor on காஞ்சீபுரம் ���காம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\nநாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல் July 22, 2018\nவாதம் விவாதம்: இந்திய மக்கள் இதயத்தில் இருந்ததை பேசினாரா ராகுல் காந்தி\n\"வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது\": பிரான்ஸ் நிதி அமைச்சர் July 22, 2018\nவெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர் July 22, 2018\nஇறந்த உடலை தோண்டி எடுத்து உயிரூட்ட முயன்றவர் கைது July 22, 2018\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: இந்திய பிரதமர் மோதிக்கு இலங்கை பிரதமர் ரணில் வாழ்த்து July 21, 2018\nமோதி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை அதிமுக ஆதரித்தது ஏன்\nதிருப்பூர்: 'பள்ளியில் தலித் பெண் சமைப்பதை எதிர்த்த சாதி இந்துக்கள் தலைமறைவு' July 21, 2018\nஇஸ்ரேல் - பாலத்தீன எல்லையில் சண்டை: 5 பேர் பலி July 21, 2018\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான அறுகம்பே July 21, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://odumnathi.blogspot.com/2009/05/blog-post_1748.html", "date_download": "2018-07-22T07:10:54Z", "digest": "sha1:62U5D2QOXJ2FRQGAPXD7FRH7MMIAD2DZ", "length": 25767, "nlines": 442, "source_domain": "odumnathi.blogspot.com", "title": "ஓடும் நதி.....!: அமெரிக்க அறிவிப்புக்கு விடுதலைப் புலிகள் வரவேற்பு", "raw_content": "\n எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....\n'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...\nதூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்\nஏதோ ஒரு பாட்டு mp3\nஏதோ ஒரு பாட்டு mp3\nஅமெரிக்க அறிவிப்புக்கு விடுதலைப் புலிகள் வரவேற்பு\nஅமெரிக்க அரச தலைவர் ஒபாமாவின் அறிவிப்புக்கு விடுதலைப் புலிகள் வரவேற்பு\nஇலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவின் வேண்டுகோளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்றுள்ளார்.\nஇலங்கையில் நிலையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் ஒத்துழைக்கத் தயார் என்றும் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று வியாழக்கிழமை பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:\nஇலங்கையில் தமிழர்கள் அனுபவித்து வரும் பெரும் துயரம் பற்றி இரக்கத்துடன் பேசியதற்காகவும் இலங்��ையில் நடைபெற்று வரும் மனிதநேயமான சிக்கல்களைத் தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதற்காகவும் அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கு இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர்கள் நன்றியையும் வரவேற்பையும் தெரிவிக்கின்றோம்.\nஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மரபுவழி மனிதநேயத் தலைமைப் பொறுப்பில் இருந்து பின்வாங்கிவிட்டன.\nஎனவே, இப்பொறுப்பை அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா ஏற்று முன்நடத்திச் செல்ல வேண்டும் என்று எமது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஅரச தலைவர் பராக் ஒபாமா கூறியதைப்போல, இலங்கையின் பாதுகாப்பான, அதேநேரத்தில் நீடிக்கக்கூடிய அமைதியை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் நிலையான போர் நிறுத்தத்திற்கும் அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்.\nஇலங்கை தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டு இறுதித் தீர்வு எட்டப்படும் வரை தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஆயுதம் ஏந்தியிருக்கிறோம்.\nஇலங்கையில் தன்னாட்சியுடைய சுயநிர்ணய உரிமையும், விடுதலையும் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழர்களின் வேட்கைக்காக, இலங்கையின் எந்தப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களை சிறிலங்கா அரசாங்கம் தண்டித்து வருகிறது.\nதமிழர்கள் தமது தாய் மண்ணில் இருந்து வெளியேற்றப்படுவதாலும் எதிர்காலத்திற்கான வாழ்வு நிலையும், கண்ணியமுமின்றி வதை முகாம்களில் அடைத்து வைக்கப்படுவதாலும் கவலை அடைந்துள்ளனர்.\nதமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்த சிறிலங்கா அரசு, சிங்களப் படையினரின் தாக்குதலுக்கு அஞ்சி பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அடைக்கலம் புகுந்த தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற உலக நாடுகளின் வலியுறுத்தல்களை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது; அவர்களை வதைமுகாம்களில் அடைத்து வைக்கிறது.\nஇலங்கைத்தீவு முழுவதும் அப்பாவித் தமிழ் மக்கள் திடீரென மாயமாவது போன்றவை சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் நடைபெற்று வருகின்றன.\nஅரச தலைவர் பராக் ஒபாமா கூறியதைப்போல தமிழ் மக்களைப் பாதுகாக்க உலக மனிதந���யமான சமுதாயத்தின் உடனடி நடவடிக்கை இப்போதைய தேவையாகும்.\nபயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பேரிலும் மனிதநேயமான மீட்பு நடவடிக்கை என்ற பேரிலும் மனித இழப்புக்களைப் பற்றி கவலைப்படாமல் தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா அரசு உலக சமுதாயத்தின் கண்களை மூடி மறைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.\nஇலங்கையில் மனிதாபிமான சிக்கலைப் போக்க சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச தலைவர் பராக் ஒபாமா உறுதியாக வலியுறுத்தியிருப்பதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக தமிழர் தாயகப் பகுதிகளில் நடுநிலையான மனிதநேயமான உதவிப் பணியாளர்களும், ஊடகத்துறையினரும் இருக்க வேண்டியது உடனடித் தேவையாகும்.\nஇலங்கை தமிழர்களின் துன்பம் பற்றி விளக்குவதற்காகத் தமது நேரத்தை ஒதுக்கிய அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கு நாங்கள் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n\"தினத்தந்தி \" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)\n\"தினமணி\" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)\nஈழ வரலாறு புத்தகம் (1)\nகணினி தொழில் நுட்பம் (32)\nகலக்கல் டான்ஸ் வீடியோ (1)\nகுர்து இனத்தவர் கடிதம் (1)\nதமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)\nதமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)\nதமிழீழ வீடியோ பாடல் (2)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nதலைவர் பிரபாகரன் தொடர் (12)\nமனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)\nமொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)\nமுந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....\nவீடியோ படம் : இளைஞனின் கதறல் காயப்பட்ட தாய் தந்தை...\nவெடி குண்டுகள் வெடித்த குழிகளில் மிதக்கும் சிறுவர்...\nமே 14, இன்றைய பாஸ்பரஸ் படுகொலை (படங்கள் இணைப்பு)\nமே 13-ந்தேதி படுகொலைகள் (படங்கள் இணைப்பு )\nஅமெரிக்க அறிவிப்புக்கு விடுதலைப் புலிகள் வரவேற்பு\nமுதற் தடவையாக கடும் எச்சரிக்கை ,அமெரிக்க ஒபாமா\nஇயக்குநர் அமீர் பேச்சு: தமிழன் திருப்பி அடிப்பான்\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\nஇந்த இணையத் தளத்தை பார்வையிட....\nதந்தை பெரியார்-இ மெயில் குழு\nகீற்று -இ மெயில் குழு\nமீனகம் செய்தி இமெயில் குழு\nகாங்கிரஸ் கட்சியின் முகம் கிழிக்கும் தளம்\nஏ9.காம் (ஈழ த்��மிழ் நியூஸ் ரேடியோ\n- -தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் - தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தம...\nசீமானின் நாம் தமிழர் இயக்கம்\nநீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\nஆர்குட்டில் இணைய பேஸ் புக்கில் இணைய\nVisit this group இமெயில் குழுவில் இணைய...\nபோராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது\n\"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை\"\n உன் தமிழீழப் படுகொலையை நிறுத்து...\n\"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை எவனொருவன் தட்டிக்கேட்கின்றானோ அவனே என்னைச்சேர்ந்தவன்.\" - சே\n அடிமைத்தனம் எங்கிருந்தாலும் தேடி....., மோதி அழி\n\"-தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\nரூபாய் மதிப்பு தெரிஞ்சுக்கலாம், வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakkangal.blogspot.com/2009/02/blog-post_08.html", "date_download": "2018-07-22T07:00:17Z", "digest": "sha1:WLELAFGMBUKQK2G4RJMCVDA7OA4JTIKF", "length": 9335, "nlines": 178, "source_domain": "pakkangal.blogspot.com", "title": "பதிவுகள்: அமெரிக்��ாவில் தமிழர் வாழ்க்கை", "raw_content": "\nஇட்லி என்னடா தோசை என்னடா அவசரமான உலகத்திலே\nமெக்டானல்ட்ஸ் போகிறார் வாங்கித் தின்கிறார் ஃப்ரெஞ்சு ஃப்ரைஸைத் தான் காருக்குள்ளே\nஃப்ரெஞ்சு ஃப்ரைஸைத் தான் காருக்குள்ளே\nதாயும் தந்தையும் ராவும் பகலுமாய் ஓடி உழைக்கிறார் பாரடா\nஇவர் பெற்ற பிள்ளைகள் தனித்து வீட்டிலே இருக்கும் சேதியும் கேளடா\nதனித்து வீட்டிலே இருக்கும் பிள்ளைகள் என்ன செய்கிறார் பாரடா\nஅவர் நிண்ட்டிண்டோவிலும் இண்டெர்நெட்டிலும் பொழுதைக் கழிக்கிறார் பாராடா\nசெல்வம் சேர்க்கவே இங்கு வந்ததாய் என்றும் சொல்கிறார் கேளடா\nஇவர் மார்ட்டுகேஜையும் காரு லோனையும் அடைப்பது எந்த நாளடா\nகொலஸ்டராலையும் கேலரீயையும் எண்ணிப் பார்க்கிறார் பாரடா\nஇவர் கருணைக் கிழங்கையும் முருங்கைக் காயையும் பார்த்து எத்தனை நாளடா\nபத்து மைல்களோ நூறு மைல்களோ பார்ட்டி என்றதும் பாரடா\nஇவர் ஒட்டு மொத்தமாய் குடும்பத்தாருடன் ஓட்டிச் செல்கிறார் காரடா\nஆண்டுக்கொரு முறை வீட்டு ஞாபகம் வந்து விட்டதும் பாரடா\nஇவர் மூட்டை முடிச்சுடன் இரண்டு வாரங்கள் இந்தியாவில் இருப்பாரடா\nபெற்ற தாயையும் சுற்றத்தாரையும் பிரிந்து வந்தவர் தானடா\nஇவர் பெற்ற பிள்ளைகள் பிரிந்து போகையில் வருத்தப் படுகிறார் ஏனடா\nகுழந்தை வளர்ப்பிலே தமிழுக்கிடமின்றி ஆகிப் போனது ஏனடா\nஅட அமெரிக்காவிலே வாழும் தமிழரின் வாழ்க்கை முறை இது தானடா\nவாழ்க்கை முறை இது தானடா\nஹல்லோ இப்படியெல்லாம் பாடுனா நாங்க அங்க வரமாட்டோம் அப்படின்னு நினைச்சீங்களா \nA R ரஹ்மான் (1)\nமும்பை குப்பம் - சிறு பார்வை\nமனசு வலிக்குது - கவிதை\nஆஸ்கார் 2009 - நேரடி ஒளிபரப்பு\nஆஸ்கார், A R ரஹ்மான்\nகுடிபோதையில் ஜப்பான் நிதி அமைச்சர்\nஆஸ்திரேலியா -நியூஸ்லாந்து ட்வென்டி - 20 கிரிக்கெட்...\nவிகடன் விமர்சனம்: நான் கடவுள்\nஉலக கிக்பாக்சிங் போட்டியில் ராமநாதபுரம் மாணவர் சாத...\nகாதலர் தினம் : சதிகாரர்களின் சதுரங்கம்\nசமீபத்தில் சென்னையில் நடந்த சங்கமம் நிகழ்ச்சியில் ...\nகதை ஒன்று... ஸ்டைல் நான்கு\nஉலக புற்று நோய் தினம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/08/blog-post_4338.html", "date_download": "2018-07-22T07:03:05Z", "digest": "sha1:VRKHHX6ARJHXCLHTVV2U5TTGTH2VCCZT", "length": 8037, "nlines": 83, "source_domain": "rssairam.blogspot.com", "title": "வெல்க நற்பண்பாளர் !- தமிழக அரசுத் தேர்வாணையக் குழுத் தலைவர் வழங்கிடும் செய்தி! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\n- தமிழக அரசுத் தேர்வாணையக் குழுத் தலைவர் வழங்கிடும் செய்தி\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/164800-2018-07-12-10-36-38.html", "date_download": "2018-07-22T06:32:46Z", "digest": "sha1:XHEQPHX63H5Q5JUQNJN2KOGSEEXCAVAN", "length": 9945, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "நீட் தேர்வு: மக்களை ஏமாற்றும் வேலையில் அரசுகள் ஈடுபடக்கூடாது டி.கே.ரங்கராஜன் எம்.பி., வலியுறுத்தல்", "raw_content": "\n2019 தேர்தலில் அமைதிப் புரட்சி - மோடி அரசு தோற்கும் » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * கூட்டணியிலிரு��்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * அ.தி.மு.க.வின் ஆதரவு - அவர்களின்...\nமுதன்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தை கடைசி நேரத்தில் நீக்கியது ஏன் » தொடங்கப்படாத ஜியோ தலைசிறந்த பல்கலைக் கழகமாம் மனித வள மேம்பாட்டுத் துறைக்குப் பலத்த கண்டனம் புதுடில்லி, ஜூலை 20 முதன்மையான பல்கலைக் கழகங்களின் பட்டியலிலிருந்து அண்ணா பல்கலைக் கழகம் நீக்கப்பட்டுள...\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதகுதி திறமைப் பேசுவோர் பதில் சொல்லுவார்களா » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை » நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கொடுமை புள்ளி விவரங்களுடன் திடைம்ஸ் ஆஃப் இந்தியா அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, ஜூலை 17 மருத்துவக்...\nஞாயிறு, 22 ஜூலை 2018\nநீட் தேர்வு: மக்களை ஏமாற்றும் வேலையில் அரசுகள் ஈடுபடக்கூடாது டி.கே.ரங்கராஜன் எம்.பி., வலியுறுத்தல்\nவியாழன், 12 ஜூலை 2018 15:47\nசென்னை, ஜூலை 12- உயர்நீதி மன்ற தீர்ப்பை அமல் படுத்தா மல் தமிழக மக்களை ஏமாற் றும் நடவடிக்கைகளில் மத் திய, மாநிலஅரசுகளும், சிபி எஸ்இ-யும் ஈடுபடக் கூடாது என்று டி.கே.ரங்கராஜன் எம். பி., வலியுற��த்தியுள்ளார்.\nசென்னையில் புதனன்று (ஜூலை 11) செய்தியாளர்களி டம் அவர் கூறிய தாவது: நீட் தேர்வில் தமிழக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்வார்கள் என்பதால் தான் உச்சநீதிமன் றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம்.\nநீட் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் வரவேற்றுள்ளார். எனவே, தமிழக அரசும், முதலமைச்ச ரும் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ-க்கும் அதற்கான அழுத்தத்தை தர வேண்டும். ஏற்கெனவே கலந்தாய்வு முடிந்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல், புதிதாக சேர்க்கைக் கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். இத்தகைய அசாதா ரணமான சூழலை உருவாக்கிய வர்கள் அதனை சரி செய்வதற் கான வழிமுறைகளை கண்டு பிடிக்க வேண்டும். அரசு மற் றும் தனியார் கல்லூரிகளில் கூடுதலாக இடங்களை ஏற் படுத்த முடியும்.\nபிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிட மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கும் பட்சத்தில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே அவர்கள் செலுத்த அனுமதிக்கவேண்டும். பிரச்சினைக்கு சிபிஎஸ்இ தான் காரணம் என்பதால் மீதமுள்ள தொகையை அது செலுத்த வேண்டும். சுமூகமாக இதை அமல்படுத்தினால் 24 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். நீதிமன்றம் 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தாலும், அதுவரை காத்திராமல் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayaraaghavan.blogspot.com/2010/04/blog-post_16.html", "date_download": "2018-07-22T07:03:11Z", "digest": "sha1:RXK75FVS7EMXPHQQVXIS6MRQOHQ5JXB3", "length": 17497, "nlines": 51, "source_domain": "vijayaraaghavan.blogspot.com", "title": "கைக்கொண்ட நதி: அவரவர் இரவு", "raw_content": "\nவிடிவதனால் எந்தப் பயனும் இல்லாத நீண்ட கோடை இரவொன்றை “டொக் டொக்” என்று தடிச்சத்தம் கொண்டு தட்டிக் கழித்துக்கொண்டிருந்தான் உப்பிலியப்பன். அவ்விடத்தின், அன்றைய இரவின் முக்கிய அங்கமாக அந்த சத்தம் ஒலித்துக்கொண்டிருந்தது. அதன் சுருதியாய் எதிரில் விரிந்திருந்த கடலின் பேரிரைச்சல். கோடை ��ெயில் இரவில் தரையிலிருந்து எழுந்தது. உப்புக்காற்று கடல்துளிகளோடு வந்து படிந்து, வியர்வையுடன் கலந்து அவனுடைய அடர்ந்த சீருடைச்சட்டையை இரண்டாம் தோலாக உடலில் படரச்செய்தது. பகலுக்குப்பின்னான தொடர்ச்சியான இரண்டாம் ஷிப்ட்டின் சோர்வு கண்ணிமைகளை யாரோ பிடித்து தொங்குவது போல இருந்தது. தடிதட்டும் சத்தம் குறைந்து கண்கள் சொருகும் தோறும், கண்ணில் பட்டு எரியும் வியர்வையின் உப்போ, தன்னையறியாத ஒரு எச்சரிக்கை உணர்வோ, புது இடத்தின் மீதான உள்ளார்ந்த பயமோ விழிப்புத்தட்டச் செய்துவிடும்.\nகும்பகோணத்தில் இருக்கையில் அவன் இதுபோன்ற எந்த பிரச்சனைக்கும் ஆளானதில்லை. உண்ட மயக்கத்தில் உறங்குவதும், பசி எழுப்பினால் எழுவதும், ஊர்ப்பெண்களின் வளர்ச்சியை தொடர்ச்சியாகக் கண்காணிப்பதுமே வேலைகள். பொறுமையையும் நம்பிக்கையையும் இழக்கும் ஒவ்வொரு படிநிலையிலும் அப்பா ஆவேசமாக தன்னிலை விளக்கம் கொடுப்பார். அது அவனை பொதுவாக பாதிப்பதில்லை. ஆனால் அவ்விளக்கத்தை தன்னிடமிருந்தும் அவர் எதிர்பார்க்கும்போதுதான் உப்பிலி வெகுண்டெழுவான். ஒரு திருநாளில் கைகள் கலந்தார்கள். வாசலில் ஊரார் அறிவுரைகளுடன் வரிசையில் காத்திருந்தார்கள். இவன் சில காலத்திற்கு புறவாசல் வழி போக்குவரத்து நடத்திக்கொண்டிருந்தான். நெடுநாட்களுக்குப்பிறகு அவன் முன்வாசலுக்கு வந்தப்போது கூட ஒரு பெண் இருந்தாள். அவர்களின் தோள்களில் கிடந்த ரோஜா மாலையின் இதழ்கள் உதிர உதிர அப்பா கத்தினார், அம்மா குறுக்கே பாய்ந்து கைகலப்பை தடுத்தாள். ஆக இல்ல நுழைவுப் போராட்டம் வெற்றி பெற்று இட ஒதுக்கீடும் கிடைத்தது. உப்பிலி செய்த சில்லறை வேலைகளினால் பணநெருக்கடி தீரவில்லை, ஆனால் வீட்டுக்குள் இருந்த இடநெருக்கடி காரணமாக ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தார்கள்.\n“பெத்த பிள்ளைக்கு பால் வாங்க வக்கில்ல, நீயெல்லாம்....” என்று நீண்ட அந்த வாக்கியம்தான் அவன் கையைப் பிடித்து இழுத்து வந்து பஸ்ஸில் ஏற்றி சென்னையில் கொண்டுவிட்டது. சொல்லின் சூடு தணிவதற்குள் அவன் தேடிக்கொண்டது ஒரு செக்யூரிட்டி வேலை. இன்று கடற்கரை சாலையில் ஒரு ATM மின் வாசலில் சென்னையின் கோடை அந்த சொல்லின் சூட்டைத் தணித்துக்கொண்டிருக்கிறது. “டொக் டொக்” சத்தம் மீண்டும் பலமானது. மனதுக்குக் கேட்குமாறு முனகிக்கொண்டே ���ண்களை அகலத் திறந்துவைக்க முயற்சித்தான். தீயாய் எரிந்தது. சாலையில் மங்கலாக ஒளிகளும் உருவங்களும், கடல் சாலைக்கு ஏறிவருவதைப் போல ததும்பியது. டொக் டொக் சத்தம் பலமாகிக்கொண்டே வந்தது. சடாரென விழித்தவன் சத்தம் தன்னிடமிருந்து வரவில்லை என்று உணர்ந்தான். தூரத்தில் சாலையில் இருவர் வருவது தெரிந்தது. ஒற்றைக் காலுக்கு மாற்றாய் ஒரு கம்பை ஊன்றிக்கொண்டு ஒரு சிறுவனை கூட அழைத்துக்கொண்டு ஒருவன் இவனை நோக்கி நடந்து வந்தான். உப்பிலி சுதாரித்துக்கொண்டு தடியைத் தட்டத்தொடங்கினான். அவர்கள் இருவரும் இவனை நெருங்கினர்.\n பரமேசு தான இருப்பாரு, இன்னாச்சு அவருக்கு” உப்பிலி பேசவில்லை. சென்னைக்கு கிளம்பியதுமே அவனுக்கு இலவசமாக அறிவுறுத்தப்பட்டவைகளில் தலையாயது இது.\n“ஏம்பா மெர்சலாவுற, நாங்க இங்க டெய்லி வருவோம்பா... இது நம்ம மவன்...” இருவரும் அருகில் கிடந்த கல்லில் அமர்ந்தார்கள்.\n“உனக்கு இப்ப என்ன வேணும் இங்கெல்லாம் ஒக்காரக் கூடாது கெளம்பு...”\n“த பாருப்பா... நான் இங்க பக்கத்துல குப்பத்துல தான் இருக்குறேன்... நான் இங்க அடிக்கடிக்கு வருவேம்பா... பரமேசு நம்ம தோஸ்துதான் வாரத்துக்கு மூணு நாலு நாளாச்சும் வருவேன்.”\n“சரி இப்ப என்னதான் வேணும் சொல்லு...”\nவந்தவன் முகத்தில் ஒரு சங்கடமான சிரிப்பு எழுந்தது. அந்த சிறுவன் அருகிலிருந்த விளக்குக் கம்பத்தில் சரிந்து தூங்க ஆரம்பித்தான். உப்பிலிக்கு சங்கடமாக இருந்தது. அவனைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு போகச் சொன்னான். வந்தவன் மறுத்தான். வீட்டில் மிகவும் புழுக்கமாக இருப்பதால் சிறுவன் தூங்க மறுத்ததாகவும், அதனால் சற்று காற்றாட நடந்துவிட்டு வரலாம் என்று கூட்டி வந்ததாகவும் கூறினான். உப்பிலிக்கு லேசாக நம்பிக்கை பிறந்தது, சற்றே இணக்கமாக உரையாட ஆரம்பித்தான்.\n“ஆக்ஸிடன்ட்டுபா... ரிக்சா வலிச்சுனு இருந்தன், கால்லயே உய்ந்துச்சு அடி அப்பறம் இன்னா பண்றது.... சம்சாரம் வேலைக்கு போவுது. கால் சென்டரு இல்ல... அங்க ஆயா வேல.”\nமனைவி சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நடப்பதாகவும், மகன் படித்தாக வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருப்பதாகவும் அவன் சொன்னான். பின்னர் உப்பிலி தன்னைப் பற்றி தயங்கித் தயங்கி சொல்ல ஆரம்பித்தான். “டொக் டொக்” என்று ஒரு மணி நேரத்திற்கு உரையாடல் சென்றது. இடையிடையே விழித��துப்பார்த்த சிறுவன் எதுவுமே பேசவில்லை. வந்தவன் பேசித்தீர்த்தான். அவனது பெருங்கனவுகளை விவரித்துக்கொண்டே இருந்தான். இடையிடையே சிறுவனின் தலையை தடவிக்கொடுத்துக் கொண்டெயிருந்தான். இருவரின் பேச்சிலும் உற்சாகம் கூடிக்கொண்டேயிருந்தது. மெல்ல மெல்ல உயர்ந்த சிரிப்பொலி இருளை நிரப்பி கடலோசையை அமர்த்தியது. உப்பிலிக்கு வேலையின் சோர்விலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் சற்றே விடுதலை கிடைத்தது. அப்போதுதான் உணர்ந்தான், வீட்டில் சண்டை போட்டு கிளம்பி ஒரு வாரத்திற்குப் பிறகு இப்போதுதான் சிரிக்கிறான் என்பதை. அதுவும் சத்தமாகச் சிரித்தது சண்டைக்கெல்லாம் பல காலம் முன்பு.\nசாலையில் ஒரு வண்டி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அருகில் வர வர அது போலீஸ் ஜீப் என்று தெரிந்தது. அவர்களுக்கு அருகில் வந்து நின்றது. உப்பிலி சடாரென்று எழுந்து நின்று விரைப்பாய் ஒரு சல்யூட் அடித்தான். எஸ்.ஐ. எட்டிப்பார்த்தார்.\n“யாருய்யா நீ புதுசா இருக்க\n“ஆமா சார் புதுசு...ஓவர்டைம் பாக்குறேன் சார்”\nஎஸ்.ஐ. இப்போது அவனைப் பார்த்தார். “நீ என்னடா இங்க நிக்கிற\nஅவன் தலையை சொறிந்தபடியே “சும்மாதான் சார்...”\nஎஸ்.ஐ. ஒரு நமட்டுச் சிரிப்புடன் “சும்மாவா... சும்மாவா நீ நிப்ப... அவன் கிட்ட பேசி முடிச்சிட்டியா\n“ம்ம்.... இப்படியே டெய்லி சொல்லு... சரி... காலைல வா ஸ்டெஷனுக்கு சீக்கிரம் முடிச்சுட்டு போயிரலாம்”\n“டேய்... அதான் காலைல முடிச்சுரலாம்னு சொல்றேன்ல... அப்பறம் என்ன ஐயா.. நொய்யான்னுட்டு... கெளம்பு கெளம்பு.... ஏய் செக்யூரிட்டி... நீ உன் வேலைய கவனி... அவன்கூட உனக்கு என்ன வேல இது ரொம்ப சென்சிட்டிவான ஏரியா அலர்ட்டா இரு என்ன இது ரொம்ப சென்சிட்டிவான ஏரியா அலர்ட்டா இரு என்ன\n“சரிங்க சார்” மீண்டும் விறைப்பாய் ஒரு சல்யூட்.\nவந்தவன் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தான். சிறுவன் அவனது கையை இறுகப் பற்றியிருந்தான். ஜீப் மெல்ல நகர்ந்தது. அதன் திறந்திருந்த பின்புறத்திலிருந்து ஒரு பெண் கை நீண்டு ஒரு சாவியை சாலையில் வீசி எறிந்தது. சாவி கினிங் கினிங் என்ற ஒலியுடன் சாலையில் விழுந்து அதிர்ந்து அடங்கியது. அவன் சலனமில்லாமல் சிறுவனைக் கூட்டிக்கொண்டு சென்று குனிந்து சாவியை எடுத்துக் கொண்டு திரும்பாமல் நடக்கத் தொடங்கினான். “டொக் டொக்” என்று சாலையில் ஓசை ஒலித்��து. அகன்ற விழிகளுடன் அவனும் அவ்வொலியும் மறையும் வரை பார்த்திருந்தான் உப்பிலி. கடலின் பேரிரைச்சல் துல்லியமாகக் கேட்டது.\nஉங்கள் மொழி அபாரம் விஜய். தொடர்ந்து எழுதுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-22T07:02:49Z", "digest": "sha1:26SX25VGGOW3NGGIFBQJ3MTGUW54OFDR", "length": 11450, "nlines": 271, "source_domain": "www.tntj.net", "title": "புதுவை மடுகரையில் பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்புதிய கிளை துவக்க நிகழ்ச்சிபுதுவை மடுகரையில் பெண்கள் பயான்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nபுதுவை மடுகரையில் பெண்கள் பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் மடுகரை கிளை-ல் கடந்த 12-05-10 அன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு மடுகரை தவ்ஹீத் பள்ளியில் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.\nஇதில் ஆலிமா சம்சுல்ஹுதா அவர்கள் “அனாச்சாரங்கள் எவை” என்ற தலைப்பிலும், சகோ. ஷேக் அன்சாரி அவர்கள் “தவ்ஹீத் ஜமாஅத் ஏன்” என்ற தலைப்பிலும், சகோ. ஷேக் அன்சாரி அவர்கள் “தவ்ஹீத் ஜமாஅத் ஏன்எதற்கு” என்ற தலைப்பில் சிறிய உரையும்\nஇறுதியாக சகோ. இப்ராஹீம் பிர்தவசி அவர்கள் “கொள்கையில் உறுதி” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.\nகுடந்தையில் இரத்த தான முகாம்\nகீழக்கரை தெற்கு தெரு கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி\n“ரூபாய் 10,500 ” மருத்துவ உதவி – மடுகரை\n” தெருமுனைப் பிரச்சாரம் – சுல்தான்பேட்டை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2014/08/ilangaith-thamil-valaippadhivargalin-kavanaththirku.html", "date_download": "2018-07-22T07:00:38Z", "digest": "sha1:I3IG2SLJHN5S3OC47C5FITST6LYKBUTQ", "length": 17554, "nlines": 182, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு!", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nஇலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு\nஇலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு\nவணக்கம் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்களே இப்பதிவு உங்களின் முக்கிய கவனத்திற்குற்பட வேண்டும் என விரும்புகிறேன். \"சிகரம்\" இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவுகளின் விபரங்களைத் திரட்ட மற்றும் ஆவணப்படுத்த எண்ணியுள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் அவர்களை அறிந்தவர்களிடமிருந்து உதவி கோரப்படுகிறது.\nஉங்கள் அல்லது நீங்கள் அறிந்த இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளை பின்வரும் விபரங்களுடன் எமக்கு அனுப்பி வையுங்கள்.\nஅனைத்து விபரங்களையும் பின்னூட்டம் மூலமாகவோ , இவ்வலைத்தளத்தின் வலது பக்கப்பட்டியிலுள்ள \"அஞ்சல் பெட்டி\" ஊடாகவோ அல்லது மேல்பக்கப் பட்டியிலுள்ள \"தொடர்புகளுக்கு\" இல் உள்ள விபரங்களினூடாகவோ அனுப்ப முடியும். 31.08.2014 க்கு முன்னர் முடிந்தவர்கள் அனுப்பி வைக்கவும். ஆனால் இது இறுதித் திகதி அல்ல.\nஇம்முயற்சியில் இணைந்துகொள்ள / கைகோர்க்க விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.\nஅனுப்பப்படும் மடல்கள் யாவும் \"இலங்கைத் தமிழ் வலைப்பதிவுத் திரட்டி - சிகரம்\" என தலைப்பிடப்படல் வேண்டும்.\nஅறியப்படாத / வெளிக்கொணரப்படாத இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளின் வரலாற்றுப் பக்கங்களை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவோம்.\nஎனது விபரம் ஏற்கனவே அனுப்பிவிட்டேன்.\nமிக்க நன்றி. இது இன்னும் அனுப்பாதவர்களை நினைவூட்டும் பதிவு.\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ�� நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nபாசத்தில் பாரபட்சம் - சரியா\nதேன்கிண்ணம் - பாட்டும் நானே...\nஇலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு\nஒன்னு... ரெண்டு.... மூணு..... நாலு...... [02]\nBigg Boss (114) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (98) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (6) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (6) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும��� நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (7) நகைச்சுவை (1) நிகழ்வுகள் (11) நேர்காணல் (8) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (114) பிக் பாஸ் 2 (97) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) பிளாக்கர் நண்பன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (2) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (11) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsigaram.blogspot.com/2017/01/", "date_download": "2018-07-22T07:02:58Z", "digest": "sha1:JQPULHE4YH57DHHEWBTWPEU72NPC4G5F", "length": 88549, "nlines": 282, "source_domain": "newsigaram.blogspot.com", "title": "சிகரம் பாரதி: January 2017", "raw_content": "\nஉங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.\nகில்லி முதல் பைரவா வரை...\nநடிகர் விஜய்யின் ( இளைய தளபதி என்று சொல்ல எந்த அவசியமும் நேரவில்லை இதுவரைக்கும் ) கில்லி திரைப்படம் நேற்று ( 2017.01.29) சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இறுதியாக அண்மையில் ( 2017 ஜனவரி ) பைரவா திரைப்படம் வெளியாகியிருந்தது. 2004 கில்லிக்கும் 2017 பைரவாவுக்கும் இடையில் 21 திரைப்படங்கள் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளன. இவற்றில் கில்லிக்கு அடுத்து மதுர, திருப்பாச்சி, சுக்ரன், சிவகாசி மற்றும் நண்பன் ஆகிய ஐந்து திரைப்படங்கள் மட்டுமே எனது ரசனைக்கான தெரிவு. கில்லியும் இந்த ஐந்து திரைப்படங்களும் கூட மிகைப்படுத்தப்பட்ட கற்பனை, வணிக நோக்கு மற்றும் இன்னபிற அம்சங்கள் கொண்டவையாக இரு���்தாலும் நடிகர் விஜய்யின் இயல்பான, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்திழுத்தன என்றே சொல்லலாம். இவை தவிர வேறெந்தத் திரைப்படங்களிலும் நல்ல கதையம்சமோ அல்லது நடிகர் விஜய்யின் குறிப்பிடத்தக்க நடிப்போ இல்லை என்பதே உண்மை. இயக்குனர்களே விஜய்யின் நடிப்புத் திறன் வீழ்ச்சியடைந்தமைக்கு முக்கிய காரணம். தமிழில் வெளிவரும் திரைப்படங்களில் ஒன்றிரண்டு தவிர எல்லாமே வணிக நோக்குள்ள திரைப்படங்கள் தான். ஆகவே இயக்குனர்கள் தங்கள் வணிக நோக்கோடு விஜய்யின் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் திறனுள்ள கதைகளையும் அமைத்தால் ரசிகர்களோடு சேர்ந்து விஜய்யும் மகிழ்ச்சி கொள்வார் என்பதில் ஐயமில்லை.\nவாட்ஸப் தந்த தமிழ் கூறும் நல்லுலகம்\n நலம், நலமறிய ஆவல். வாட்ஸப் இன்று தொடுதிரைக் கைப்பேசி வைத்திருக்கும் அனைவரும் இணையவழிக் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளைப் பரிமாறிக் கொள்வதற்கு பெரும்பாலும் வாட்ஸப்பையே பயன்படுத்துகின்றனர். வைபர், பேஸ்புக் மெசேன்ஜர், இமோ என பலப்பல செயலிகள் இருந்தாலும் அவற்றுள் வாட்ஸப்புக்கு என தனி இடம் உண்டு. எளிமை, வசதி குறைந்த கைப்பேசியிலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளமை போன்ற பல காரணிகள் மக்கள் இதனை விரும்பக் காரணமாக அமைகின்றன. குரல் பதிவு, புகைப்படங்கள், ஆவணங்கள், குரல் மற்றும் காணொளி அழைப்பு (Video Call ) மற்றும் குறுஞ்செய்திகள் என அனைத்தையும் இதனூடாக பரிமாறிக் கொள்ள முடிகிறது. வாட்ஸப் ஒரு பொழுதுபோக்கு செயலியாக மட்டுமல்லாமல் சில நேரங்களில் பயனுள்ள விடயங்களைப் பரிமாறிக் கொள்ளவும் உதவுகின்றது.\n'தமிழ் கூறும் நல்லுலகம்' என்னும் வாட்ஸப் குழு தமிழ் விரும்பும் நலன்விரும்பிகளுடன் இணைந்து செயற்படும் ஒரு குழுவாகும். இக்குழு கடந்த ஒரு மாதகாலமளவில் செயற்பட்டு வருகிறது. இக்குழுவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. பல்வேறு துறை சார்ந்தவர்களும் பல விடயங்களில் ஆர்வமும் அறிவும் உள்ளவர்களும் இக்குழுவில் இருப்பதால் பல்வேறு தகவல்களைக் கேட்டு அறிந்துகொள்ள முடிகிறது. இணைய அரட்டைக்குரிய செயலியை பயனுள்ளதாகவும் ஆக்க முடியுமென்பதை இவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். தமிழ் தொடர்பான விவாதங்கள், சங்க இலக்கிய பகிர்வுகள், இலக்கண இலக்கிய கருத்தாட��்கள் என தினமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது இக்குழு. வலைத்தள நண்பர் வெற்றிவேல் அவர்களின் மூலம் குழுவில் இணைந்து இனிய தமிழை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.\nதவறுகள் சுட்டிக்காட்டப் படுகின்றன. சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. வினாக்களுக்கான விடைகள் கிடைக்கின்றன. தேடல்களுக்கான களம் இது. வாட்ஸப் தமிழ்ச்சங்கம் இது என்றாலும் மிகையில்லை. மாற்றுக்கருத்துக்கள் நம் எழுத்துக்களை சீர்ப்படுத்த உதவுகின்றன. இக்குழுவானது சில கட்டுப்பாடுகளுடனேயே இயங்கி வருகிறது. கட்டுப்பாடுகள் மீறப்படும்போது ஏனையோரால் நினைவூட்டப்படுகிறது. இவ்வாறான குழுக்களை சமூக வலைத்தளங்களில் காண்பது மிகவும் அரிது. அப்படியே இருந்தாலும் ஆரம்பித்த நோக்கத்தில் அல்லாமல் வேறு பாதையில் சென்று கொண்டிருக்கும். ஆனால் இக்குழு இன்றுவரை கட்டுக்கோப்புடன் இயங்கிவருவது பாராட்டுக்குரியது. பெரும்பாலானோர் கைப்பேசியிலும் தமிழில் எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. இக்குழுவில் தமிழ் ஆர்வலர்கள் யாரேனும் இணைய விரும்பினால் எனக்கு உங்கள் இலக்கங்களை தனிப்பட்ட முறையில் அனுப்பினால் பரிந்துரைத்து இணைக்க ஆவண செய்வேன். இவ்வாறான குழுக்களும் கலந்துரையாடல்களும் தமிழை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்வதில் முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.\nஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்\nஏறு தழுவும் உரிமையை மீட்க தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மாணவர்களின் இப்போராட்டம் ஏறு தழுவும் உரிமை மீட்புக்காக மட்டுமல்லாது காவிரி மேலாண்மை வாரியம், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தமிழகத்தின் நீராதாரத்தை சிதைத்தல், சுவாதி படுகொலை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து பன்முகம் கொண்ட போராட்டமாக தொடர வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. போராட்டக்காரர்கள் மத்தியில் இவை தொடர்பான கருத்துக்கள் பரவலாக இருந்தாலும் ஏறு தழுவும் உரிமையை மீட்டுவிட்டால் போராட்டம் முழுமையடைந்துவிடும் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் இடம்பெற்று வரும் இந்த ஏறு தழுவுதல் உரி���ை மீட்புக்காக நடைபெறும் இப்போராட்டத்தில் கூட இளைஞர்களிடையே பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வாடிவாசல் திறந்து ஏறு தழுவுதல் இடம்பெற்றால் போராட்டம் நிறைவுக்கு வரும் என ஒரு பகுதியினர் கூறுகின்றனர். அவசரச் சட்டம் போதாது, நிரந்தரத் தீர்வு வரும் வரை போராடுவோம் என்கின்றனர் மறு தரப்பினர். இல்லை ஏறு தழுவுதல் உரிமையை மீட்டபின் ஏனைய பிரச்சினைகளுக்காகவும் போராடுவோம் என இன்னொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆக இளைஞர்களின் இலக்கு எது என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.\nஏறு தழுவுதல் தொடர்பில் அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கோரி பாரதப் பிரதமரைச் சந்தித்தார் தமிழக முதல்வர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் மத்திய அரசினால் எதுவும் செய்ய முடியாது, மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கிறார் பிரதமர். இதனை அடுத்து சட்ட வல்லுநர்களுடனான ஆலோசனையின் பின்னர் தமிழக முதல்வர் அவசரச் சட்ட வரைவைத் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பினார். தொடர்ந்து மத்திய அரசு திருத்தங்களுடன் ஒப்புதல் அளிக்க உள்துறை அமைச்சகம், சுற்று சூழல் அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் ஒப்புதல் அளிக்கின்றன. மத்திய அரசு மாநில அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருப்பதால் நீதிமன்றம் ஒருவார காலத்திற்கு தனது தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு விடுத்த வேண்டுகோளையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இன்னும் குடியரசுத் தலைவரும் தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவர்களின் ஒப்புதல் நாளை அல்லது நாளை மறுநாள் கிடைக்கலாம். ஏறு தழுவுதல் போட்டி வரும் வாரத்தில் நிச்சயம் நடக்கும். அதன் பின்னர் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் நிறைவுக்கு வரும். தொடர்ந்து நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிடும். இதுதான் நடந்த, நடக்கப் போகிற நிகழ்வுகளின் மீதான சாராம்சப் பார்வை. அவசரச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நிரந்தரச் சட்டம் உருவாக்கப் படுமா மற்றும் நீதிமன்றம் ஏறு தழுவுதலுக்கு தான் விதித்த தடையை நீக்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியே.\nநீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்காமல் மத்திய அரசு ஒருபோதும் நிரந்தரச் சட்டம் பிறப்பிக்காது. நீதிமன்றம் நினைத்தால் இவ்வழக்கை இன்னும் இரண்டாண்டுகளுக்கு இழுத்தடிக்கலாம். ஆனால் இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் அதுவரை நீடிக்குமா ஏறு தழுவுதலுக்கான தடையை மீண்டும் நீதிமன்றம் உறுதி செய்தால் மீண்டும் இவாறான இளைஞர்களின் எழுச்சி நிகழுமா ஏறு தழுவுதலுக்கான தடையை மீண்டும் நீதிமன்றம் உறுதி செய்தால் மீண்டும் இவாறான இளைஞர்களின் எழுச்சி நிகழுமா ஒரு வேளை ஏறு தழுவுதலுக்கு நிரந்தர அனுமதி கிடைத்துவிட்டால் இன்னும் ஒரு மூன்று மாதங்களிலேனும் இந்த இளைஞர்கள் மீண்டும் தன்னெழுச்சியாக காவிரி மேலாண்மை வாரியம், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தமிழகத்தின் நீராதாரத்தை சிதைத்தல், சுவாதி படுகொலை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் திரண்டு வருவார்களா ஒரு வேளை ஏறு தழுவுதலுக்கு நிரந்தர அனுமதி கிடைத்துவிட்டால் இன்னும் ஒரு மூன்று மாதங்களிலேனும் இந்த இளைஞர்கள் மீண்டும் தன்னெழுச்சியாக காவிரி மேலாண்மை வாரியம், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தமிழகத்தின் நீராதாரத்தை சிதைத்தல், சுவாதி படுகொலை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் திரண்டு வருவார்களா நாள் கணக்கில் மத்திய அரசையும் மாநில அரசையும் அரசியல் சாயமின்றி கேள்வி கேட்பார்களா நாள் கணக்கில் மத்திய அரசையும் மாநில அரசையும் அரசியல் சாயமின்றி கேள்வி கேட்பார்களா இனி வரும் காலங்களில் இளைஞர் ஒன்று கூடல்கள் மாவட்டம் தோறும் நகரம், கிராமங்கள் தோறும் வாராவாரம் அல்லது மாதம் ஒருமுறையேனும் நிகழ வேண்டும். இவ்வொன்று கூடல்கள் மெரீனா கடற்கரை போன்ற பொதுவெளியில் நிகழ வேண்டும். அன்றைய நாளில் தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றுக்காக குரல் கொடுக்க வேண்டும். அரசியல் வாதிகளையோ நடிகர்களையோ இணைத்துக்கொள்ளாமல் இதே போல் தன்னெழுச்சியான முறையில் குரலெழுப்ப வேண்டும். செய்வீர்களா இனி வரும் காலங்களில் இளைஞர் ஒன்று கூடல்கள் மாவட்டம் தோறும் நகரம், கிராமங்கள் தோறும் வாராவாரம் அல்லது மாதம் ஒருமுறையேனும் நிகழ வேண்டும். இவ்வொன்று கூடல்கள் மெரீனா கடற்கரை போன்ற பொதுவெளியில் நிகழ வேண்டும். அன்றைய நாளில் தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றுக்காக குரல் கொடுக்க வேண்டும். அரசியல் வாதிகளையோ நடிகர்களையோ இணைத்த���க்கொள்ளாமல் இதே போல் தன்னெழுச்சியான முறையில் குரலெழுப்ப வேண்டும். செய்வீர்களா\nLabels: ஊரும் உலகும், ஏறு தழுவுதல்\nஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்\nஜல்லிக்கட்டு எனத் தற்போது பரவலாக அழைக்கப்படும் ஏறு தழுவுதல் என்னும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கான தடையை நீக்கக் கோரி செல்லினங்களான கைப்பேசிகளிலேயே தினமும் மூழ்கிக் கிடக்கும் இக்கால இளைஞர்கள் வெகுண்டெழுந்துள்ளனர். மூன்றாவது நாளாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவருகிறது. பெருகிவரும் மக்கள் ஆதரவின் காரணமாக திரைத்துறையினர் , அரசியல் வாதிகள் மற்றும் பலரும் ஏறு தழுவுதலுக்கு சட்டரீதியான அனுமதி கோரி தமது ஆதரவையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இரவு பகல், வெயில் பனி என எதனையும் பொருட்படுத்தாது மக்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. மாணவர்கள், பெண்கள், தாய்மார்கள் , குழந்தைகள், பெரியவர்கள் என அத்தனை மக்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சிறு தீப்பொறியாக தொடங்கியது இப்போராட்டம். தீப்பொறி என்ன செய்யும் என எண்ணிய அதிகார வர்க்கம் கொழுந்துவிட்டெரியும் சுடரைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது.\n2004 ஆம் ஆண்டு விலங்குகள் நல தன்னார்வ அமைப்பாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பீட்டா என்னும் அமைப்பினால் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் காரணமாக 2014 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஏறு தழுவும் விளையாட்டை நீதிமன்றம் நிரந்தரமாக தடை செய்தது. இதனால் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் ஏறு தழுவும் விளையாட்டு இடம்பெறவில்லை. தடையை நீக்கக் கோரி கடந்த இரண்டாண்டுகளாக ஆங்காங்கே சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எவ்விதப் பலனும் இல்லை. இவ்வாண்டு பொங்கலுக்கு நிச்சயம் ஏறு தழுவும் விளையாட்டு நடைபெறும் எனக் காத்திருந்த மக்களுக்கு வழமை போல் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே இந்தாண்டும் ஆதரவு அறிக்கைகளினாலேயே அரசியல் நடத்திவிடலாம் என எண்ணியிருந்த அரசியல்வாதிகளுக்கு தற்போதைய மக்களின் மாபெரும் எழுச்சி பேர��ிர்ச்சியாய் அமைந்துள்ளது. தமக்கு எந்தவொரு அரசியல் வாதியினதோ அல்லது அரசியல் கட்சியினதோ ஆதரவு தேவையில்லை என்று போராட்டக்காரர்கள் அரசியலைப் புறக்கணித்து தமிழன் என்ற உணர்வினால் ஒன்றிணைந்து போராடி வருவது பல்வேறு தரப்பினரையும் மக்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\nஉங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா வேம்பு இருக்கா என்று மக்களை பன்னாட்டு வணிக நிறுவனங்கள் மக்களை அடிமைப்படுத்தி வரும் நிலையில் தமது வீடுகளுக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டக்களத்திலேயே இருக்கும் நண்பர்கள் வேப்பங்குச்சியினால் பல்துலக்கிய காட்சியை தொலைக்காட்சியினூடாக காணக்கிடைத்தபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் ஒரு சில இடங்களில் பெப்சி, கோலா போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை வீதியில் ஊற்றி அவற்றுக்கெதிராகவும் தமது முழக்கங்களை மக்கள் வெளிப்படுத்தினர். ஏறு தழுவும் விளையாட்டுக்கு ஆதரவான மக்கள் போராட்டங்கள் குறித்து பல்வேறு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தாலும் News 7 தமிழ் தொலைக்காட்சியின் பங்கு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. காரணம் News 7 தமிழ் இல் மக்கள் போராட்டம் 24 மணிநேரமும் கடந்த மூன்று நாட்களாக நேரலை செய்யப்பட்டு வருகிறது. எந்தவொரு ஊடகமும் தராத ஆதரவும் நடுநிலைமையும் News 7 தமிழ் தொலைக்காட்சியை மக்கள் மத்தியில் கவனிக்க வைத்துள்ளது. எந்தவொரு அரசியல் பிண்ணனியோ அல்லது பிரபலங்களின் ஆதரவோ இல்லாமல் மாணவர்களும் இளைஞர்களும் மக்களும் சுயமாக முன்னெடுத்துவரும் ஏறு தழுவுதல் தடைக்கெதிரான போராட்டத்தை News 7தமிழ் தொலைக்காட்சி தொடர்ச்சியாக 'மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம்' என அடையாளப்படுத்தி வருவதும் இங்கே முக்கிய கவனத்துக்குரியதாகும்.\nஏறு தழுவுதல் தடைக்கெதிரான போராட்டம் சமூக வலைத்தளங்களினூடாக ஒன்றிணைந்த இளைஞர்களினாலேயே தமிழ்நாடு முழுவதும் தீயெனப் பரவியுள்ளது. #SAVEAJALLIKATTU #BANPETA #JUSTICEFORJALLIKATTU #SAVEOURCULTUREJALLIKATTU போன்ற குறிச்சொற்களினூடாக சமூக வலைத்தளங்களில் மக்கள் தமது எதிர்ப்பினைப் பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களினூடாக தமது எதிர்ப்பினைப் பதிவு செய்பவர்களில் ஒரு பிரிவினர் முறையற்ற வார்த்தைகளைப் பிரயோகித்து வருகின்றனர். ஏறு தழுவுதலை ஆதரிக்காத நடிகர்கள் மற்றும் அரசியல் வாதிகளுக்கெதிராகவே தகாத வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது முற்றிலும் தவறான செயலாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பிறரைப் பாதிக்காத வகையில் தனது கருத்தினைப் பதிவு செய்யும் உரிமை உண்டு. அதற்கு மாற்றுக் கருத்தினைப் பதிவு செய்யும் உரிமையும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. ஆனால் எந்தவொரு தனிநபரையும் இழிவு படுத்தும் வகையிலோ அல்லது அவரது தனி மனித உரிமையைப் பாதிக்கும் வகையிலோ கருத்து வெளியிடும் சுதந்திரம் யாருக்கும் கிடையாது. மேலும் இவ்வாறான செயல்கள் தமிழினத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்துவதாகும். ஆகவே நண்பர்களே எப்போதும் தரக்குறைவாக நடந்துகொள்ளாதீர்கள். கண்ணியமான செயல்களே நம்மையும் நமது இனத்தையும் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை மறவாதீர்கள்.\nஏறு தழுவுதல் போட்டிக்காக அவசரச் சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மாநில அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் ஒரு தற்காலிக தீர்வை எதிர்பார்க்கலாம். இந்தத் தற்காலிக தீர்வு மாணவர்களின் இந்தத் தன்னெழுச்சியான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமா நிரந்தரத் தீர்வு வரை தொடருமா நிரந்தரத் தீர்வு வரை தொடருமா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்ததற்கெதிராகவும் தொடருமா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்ததற்கெதிராகவும் தொடருமா இப்படிப் பல கேள்விகள் நம் முன்னே உள்ளன. இவற்றுக்கெல்லாம் மாணவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.\nLabels: ஊரும் உலகும், ஏறு தழுவுதல்\nசிகரம் பாரதி - 0005 - சில குறிப்புக்கள்\n001. இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டுனரின் விபரங்களை பயணியின் கவனத்திற்கு காட்சிப்படுத்துதல் மற்றும் பயணச்சீட்டு வழங்குதல் ஆகியன இவற்றுள் முக்கியமானவை.\n002. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியின் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் நல்லாட்சி தொடர்வதை மக்களே விரும்பவில்லை என்பதையே சூழ்நிலைகள் உணர்த்தி நிற்கின்றன. இதனை விட சர்வாதிகார ஆட்சியில் நன்றாக இருந்தோம் என மக்களே வாய்விட்டுக் கூறி வருகின்றனர். நல்லாட்சி மக்களாட்சியாகுமா\n003. ஜல்லிக்கட்டு எனப்���டும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திரைத்துறையினர் மற்றும் பல்வேறு அரசியல்வாதிகள் மக்களின் இப்போராட்டத்திற்கு தொடர்ச்சியாக தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.\n004. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் தமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல மக்களில் ஒரு பிரிவினர் வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெ அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிரவேசம் மற்றும் அ.தி.மு.க வின் எம்.ஜி.ஆர் 100வது ஆண்டு விழா என்பவையே அந்த நிகழ்ச்சிகளாகும்.\n005. நோக்கியா கைப்பேசிகள் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளன. 'நோக்கியா 6' என்னும் கைப்பேசி இப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் உலக அளவிலான பாவனையாளர்களுக்கான நோக்கியா கைப்பேசிகள் சந்தைக்கு வரும் என நம்பலாம்.\nவர்லாம் வா... வர்லாம் வா... பைரவா\n நலம், நலமறிய ஆவல். பைரவா பாத்துட்டீங்களா சிலர் திரையரங்கில் பார்த்திருப்பீர்கள். பலர் இணையத்தில் பார்த்திருப்பீர்கள். நானும் உங்களில் பலரைப் போல் 'தமிழ் ராக்கர்ஸ்' இன் உபயத்தில் இணையத்தினூடே பார்த்து ரசித்தேன். இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே திரைக்கதை இணையத்தில் வெளியாகிவிடுகிறது. ஏன் சில நேரங்களில் திரைப்படமே வெளியாகிவிடுவதுமுண்டு. திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டு அத்திரைப்படம் முடிந்து ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியே வருவதற்குள்ளாகவே திரைப்படம் குறித்து தமது கருத்தினை இணையத்தளங்களூடாகவும் சமூக வலைத்தளங்களூடாகவும் வெளிட்டுவிடுகின்றனர். முதல் நாள் முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களில் இணையத்தில் திரைப்படம் வெளியாகிவிடுகிறது. இந்தச் சூழலில் திரைக்கதையும் படக்குழுவும் சரியான பாதையில் பயணித்தால் மட்டுமே மக்களை திரையரங்கின் பக்கம் ஈர்க்க முடியும்.\nபைரவா. பரதனின் கதை-வசனம்-இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நடித்து விஜயா புரொடக்க்ஷன்ஸ் வெளியிட்டிருக்கும் திரைப்படம். முதல் நாள் விசேட காட்சி ஜன 12 இல் வெளியானது. நடிகர் விஜய்யின் இயல்பான நடிப்பை அண்மைக்காலமாக எந்தத் திரைப்படத்திலும் காண முடியவில்லை. சிறப்பாக நடிக்கிறேன் என்ற பெயரில் அளவுக்கதிகமான நடிப்பை விஜய் வெளிப்படுத்துகிறார். விஜய்யின் நடிப்பில் இயல்பான நகைச்சுவை உண்டு. ஆனால் அவருக்கேற்ற நகைச்சுவை ஜோடி இப்போதெல்லாம் அமைவதே இல்லை. பைரவா திரைப்படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே திரைக்கதையை நம்மால் யூகித்துவிட முடிகிறது. கீர்த்தி சுரேஷின் முன்கதைச் சுருக்கம் ஈர்க்கவில்லை. சண்டைகள் வழமையான திரைப்பட ரகம்.\nசாதாரண வங்கி ஊழியராக இருக்கும் விஜய் வருமான வரித்துறை அதிகாரியாக வருவதெல்லாம் கற்பனையில் கூட நடக்காத கற்பனை. அதிலும் ஆயிரம் கோடிகளில் தொழில் செய்பவர் விஜய்யை அதிகாரி என நம்புவதெல்லாம்.... நடிகர் சதீஷும் தம்பி ராமையாவும் திரைப்படத்தில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. விஜய்யின் ஆரம்பகாலப் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரான கில்லி, சிவகாசி போன்ற படங்கள் கூட விஜய்யை ரசிக்க வைத்தன. ஆனால் அண்மைக்காலப் படங்களில் விஜய்க்கு சரியான கதைக்களமோ கதாபாத்திரமோ அல்லது சரியான ஒரு இயக்குனரோ அமையவில்லை என்பது வேதனையே.\nபைரவா பாடல்களிலும் சரி திரைக்கதையில் அல்லது நடிப்பிலும் மக்களை ஈர்க்கவில்லை. விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களின் கண்மூடித்தனத்தினால் மட்டுமே இப்படம் கொண்டாடப்படுகிறது. வர்லாம் வா... வர்லாம் வா... பைரவா என்று சொல்வதற்குப் பதிலாக வேணாம் போ... வேணாம் போ... பைரவா படம் வேணாம் போ... என்றுதான் சொல்லத் தோன்றுகிறது\nதமிழ்ப் புத்தாண்டு 2048 வருக வருக\n தமிழ்ப் புத்தாண்டாம் தைத்திருநாளில் அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ்வு சிறக்க மனதார வாழ்த்துகிறேன். வள்ளுவராண்டு 2048 பிறந்துள்ள இந்நன்னாளில் நம் துன்பங்கள் எல்லாம் மறைந்து வாழ்வில் புதிய இன்பங்கள் பிறக்கட்டும்.\nஉண்மையான தமிழ்ப்புத்தாண்டு தை யா அல்லது சித்திரை யா என்னும் விவாதங்கள் இன்னும் முடிவுறாது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நம் முன்னோர்களும் அறிஞர்களும் ஆராய்ந்து நமக்குக் கூறிய அடிப்படையில் தைத்திருநாளே நம் புத்தாண்டு எனக்கொண்டு தொடர்ந்திடுமாறு 'சிகரம்' நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது. நம் புத்தாண்டில் புதிய விடயங்களைத் தொடங்கிடுங்கள���. ஆடம்பரங்களைத் தவிர்த்து புத்தாண்டைக் கொண்டாடிடுங்கள்.\nபுதிய மாற்றங்கள் இப்புத்தாண்டில் நிகழட்டும் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிகரம் பாரதி - 0004\n நலம், நலமறிய ஆவல். நாடும் வீடும் சுகம் தானே ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஜனநாயக முறையில் தேர்தலில் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கும் இன்னபிற மக்கள் சபைகளுக்கும் காலம்காலமாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஜனநாயக முறை எனப்படுகிற தேர்தல் தொடங்கி அத்தனையிலும் இப்போது ஊழல் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இன்று நம்மோடு கூட இருக்கிறவர்களே நாளை மக்கள் பிரதிநிதிகளாய் ஆனபின் ஊழலின் பிரதிநிதிகளாய் ஆகி விடுவதேனோ ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஜனநாயக முறையில் தேர்தலில் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கும் இன்னபிற மக்கள் சபைகளுக்கும் காலம்காலமாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம். ஜனநாயக முறை எனப்படுகிற தேர்தல் தொடங்கி அத்தனையிலும் இப்போது ஊழல் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இன்று நம்மோடு கூட இருக்கிறவர்களே நாளை மக்கள் பிரதிநிதிகளாய் ஆனபின் ஊழலின் பிரதிநிதிகளாய் ஆகி விடுவதேனோ எங்கெங்கு காணினும் ஊழலடா என்னும் அளவுக்கு நம் மத்தியில் ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. நாமும் ஊழலைத் திட்டிக் கொண்டே ஊழல் வாதிகளுக்கு தினம் தினம் துணைபோய்க் கொண்டுதானிருக்கிறோம். வரப்போகும் முழுமையான நவீன மின்னணு உலகத்திலேனும் ஊழல் இல்லாது போகுமா\nபொங்கல் தினத்தன்று காலை சன் தொலைக்காட்சியில் 'பணம் வரமா சாபமா' என்னும் தலைப்பில் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. இந்திய அரசின் ரூ 500 மற்றும் 1000 நாணயத்தாள்களின் மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பு இன்னமும் சீராகாத சூழலில் பொருத்தமான தலைப்பாக உள்ளது. கலைஞர் தொலைக்காட்சியில் திண்டுக்கல் ஐ.லியோனியின் பட்டிமன்றம் இம்முறையும் இடம்பெறும் என நம்பலாம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரான அ.இ.அ.தி.மு.க வின் நடவடிக்கைகள் அவரால் கிண்டல் செய்யப்படலாம்.\nஎனக்கு கணினி விளையாட்டுக்களில் மிகவும் பிடித்தது Euro Truck Simulator என்னும் பாரவூர்தி ஓட்டும் விளையாட்டாகும். எனது மச்சான் ஒருவரின் வீட்டில் இருந்து சில வருடங்��ளுக்கு முன்னால் கிடைத்தது. அதனை எனது மடிக்கணினியில் நிறுவி இரவு பகலாக விளையாடியும் வந்தேன். Windows 7 Copy இல் இருந்து Windows 10 Pro Genuine க்கு எனது கணினி இயங்குதளத்தை மாற்றிய போது இவ்விளையாட்டு அழிந்து போனது. பின்னர் விளையாடுவதில்லை. அண்மைக் காலத்தில் இதன் நினைவு வந்து இறுவட்டைத் தேடி எடுத்து மீண்டும் மடிக்கணினியில் நிறுவ முற்பட்டபோது அதில் பிழை இருப்பதாக மீண்டும் மீண்டும் கணினி சொன்னது. ஆகவே இணையத்தில் இருந்து Euro Truck Simulator மற்றும் Euro Truck Simulator 2 ஆகிய இரு விளையாட்டுகளையும் தரவிறக்கம் செய்தேன். ஆனால் இரண்டுமே தற்காலிக ( Trial ) பதிப்புகளாகும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளையாட இயலும். இதில் இரண்டாவது விளையாட்டை நேற்று அரை மணி நேரம் விளையாடினேன். அருமையாக இருந்தது. நிறைவு செய்ய மனமின்றி விளையாட்டை நிறைவு செய்து உறங்கச் சென்றேன்.\nநீண்ட நாட்களுக்குப் பின் இன்று தான் நேரத்தோடு துயில் களைந்திருக்கிறேன். வழமையாக அதிகாலை ஏழு மணிக்கு எழும்புவேன். இன்று அதிகாலை ( ) 06.30க்கு எழுந்தேன். எப்புடி ) 06.30க்கு எழுந்தேன். எப்புடி இன்னும் நிறைய உங்களுடன் சுவாரசியமாகப் பேசவேண்டி இருக்கிறது. இன்னும் பேசலாம் நண்பர்களே இன்னும் நிறைய உங்களுடன் சுவாரசியமாகப் பேசவேண்டி இருக்கிறது. இன்னும் பேசலாம் நண்பர்களே உங்கள் கருத்துரைகளுக்கும் இவ்விடத்தில் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். மீண்டும் சந்திப்போம்\nசிகரம் பாரதி - 0003\n நலம், நலமறிய ஆவல். மீண்டும் ஒரு வாட்ஸப் பதிவுடன் சந்திக்கிறேன். வாட்ஸப் கேலி கிண்டல்களை மட்டுமல்லாது சிந்தனைக்குரிய விடயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறது. வேறு எந்த செயலியை விடவும் வாட்ஸப் பிரபலமாக இருக்கிறது. காரணம் குறைந்த வசதிகளையுடைய கைப்பேசியில் கூட வாட்ஸப்பை பாவிக்கக் கூடியதாக உள்ளது தான். இதன் எதிர்காலத்தை மிகச் சரியாகக் கவனித்து பேஸ்புக் உரிய காலத்தில் வளைத்துப் போட்டுக்கொண்டது. வாழ்க வாட்ஸப்\n# இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..\nஒன்றில் எப்பவுமே ரயில் வராது....\nமற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...\nரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை\nரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் .\nதூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....\nஉங்களுக்கு அருகே ட்ராக் (பாதை) மாற்றும் கருவி இருக்கிறது....\nஇப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...\nப்ராக்டிகலாக பதில் சொல்லணும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....\nஉண்மையாக நாம் என்ன செய்வோம்...\nஒரு குழந்தை விளையாடும் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..\nஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....\nஇன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.\nரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது\nரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது\nஇன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...\n\"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...\nதவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்\"\nபடித்ததில் பிடித்ததால் பகிர்கிறேன்... #\nஅத்துடன் இன்று சன் தொலைக்காட்சியில் மாலை 6.30க்கு காஞ்சனா திரைப்படம். திரையரங்கில் பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சியிலும் அடிக்கடி பார்த்திருக்கிறேன். விறுவிறுப்பான திரைப்படம். விஜய் தொலைக்காட்சியில் மாலை 03.00 மணிக்கு நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் 'டிஜிட்டல் நிறைந்த உலகத்தில் வாழ்கிறேன் என்று சொல்பவர்களும் டிஜிட்டல் நிறைந்த உலகத்தை எதிர்க்கிறேன்' என்று சொல்பவர்களும் பேசினார்கள். அற்புதமாக இருந்தது. இது பற்றி நாமும் விரிவாகப் பேசவேண்டும் என எண்ணுகிறேன். பிறிதொரு நாளில் பேசுவோம்.\nLabels: சிகரம் பாரதி, வாட்ஸப்\nசிகரம் பாரதி - 0002\n இந்த வாட்ஸாப்பைக் கண்டுபிடித்தாலும் பிடித்தார்கள் எங்கும் எதிலும் ஒரே கேலியும் கிண்டலும்தான். சில நேரம் ஒரே விடயத்தை பலர் ஒரே நேரத்தில் நமக்கு அனுப்பினால் சிரிப்புக்கு பதில் கோபமே வரும். என்னதான் இருந்தாலும் வாட்ஸாப் சிரிப்புக்கு நிகரேதும் இல்லை. அதில் ஒன்று உங்களுக்காக இங்கே. சிரிப்பு வராவிட்டால் நிறுவனம் பொறுப்பல்ல.\n# இலங்கை அரசின் அடுத்த அதிரடி திட்டம்: அத்தனையும் இலவசம்\nஇலவச 4G சிம் – ஜனவரி 15-ம் திகதி முதல் BSNL புது 4G சிம் இலங்கையில் வெளி வர இருக்கின்றது…\nசிம் விலை வெறும் 100 ரூபாய் மட்டுமே. அழைப்பு நேரம் 2500 ரூபாய் இலவசம். ஒரு நாளைக்கு 1000 குறுஞ்செய்தி இலவசமாக வழங்��ப்படும்.\nஒரு வருடத்திற்கு வாடிக்கையாளர் அழைப்பு ஒலி இலவசம். ஆறு மாதம் இணையப் பாவனை இலவசம். கிட்டதட்ட 1200 GB இலவசமாக வழங்கப்படுகிறது.\nரோமிங் கட்டணம் கிடையாது. தேசிய அடையாள அட்டை அவசியம். ஆனால்………………\nசமிக்ஞைக் கோபுரம் மட்டும் நீங்கதான் நட்டுக்கணும். கோபப்படாதீங்க. எனக்கும் இப்படித்தான் அனுப்பினாங்க…. #\nஎன்ன வாசகர்களே, சிரிப்பு வருதா இல்ல கோவம் வருதா எது வந்தாலும் இதை அப்படியே உங்கள் வாட்ஸாப் குழுவில் பகிர்ந்து உங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.\nLabels: சிகரம் பாரதி, வாட்ஸப்\nசிகரம் பாரதி - 0001\n உங்களுடன் இணைந்து நானும் 2017 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமூன்றாவது முறையாக ஒரு தொடர் பதிவின் மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்கவுள்ளேன். 2012 இல் உலக அழிவு குறித்துப் பரவலாகப் பேசப்பட்ட நேரத்தில் 46 தொடர் பதிவுகளை இட திட்டமிட்டு இறுதியில் 41 பதிவுகளையே இட முடிந்தது. கடந்த வருடம் ( 2016 ) நீண்ட நாட்களாக கவனிக்கப்படாதிருந்த வலைத்தளத்தை தூசு தட்டி மெருகேற்றவும் எனது எழுத்தை மேம்படுத்திக் கொள்ளவும் 50 தொடர் பதிவுகளை வெளியிடத் தீர்மானித்தேன். வாசகர்கள் அருளால் 50 பதிவுகளையும் குறைவின்றி வெளியிட்டாயிற்று. இம்முறை மூன்றாவது தடவையாக வருடத் தொடக்கத்திலேயே களம் இறங்கியிருக்கிறேன். மனதில் தோன்றும் சிறுசிறு எண்ணங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இப்பதிவின் நோக்கம். பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவோ அல்லது தரவரிசையை உயர்த்திக் கொள்வதற்காகவோ இத்தொடர் பதிவை எழுத வரவில்லை. மனதின் எண்ணங்களுக்கு எழுத்தால் வடிவம் கொடுப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு இத்தொடர் பதிவை எழுத விழைகிறேன். ஆனால் இம்முறை 46 அல்லது 50 என்றெல்லாம் இலக்கு நிர்ணயித்துக் கொள்ளவில்லை. எத்தனை காலம் தொடர்ந்து வலைத்தளம் எழுதுகிறேனோ அத்தனை காலத்துக்கும் இப்பதிவு தொடராக வெளிவரும். எண்ணிக்கைகள் எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஆகவே எழுத்துக்களுக்கு இட்டிருந்த கடிவாளத்தை நீக்கி சுதந்திரமாக உலாவ விட்டிருக்கிறேன். என்றாலும் வாழ்க்கையில் இலக்கு ��ன்ற ஒன்று அவசியம் என்பதால் இவ்வருடம் எனது அனைத்து மொத்தப் பதிவுகளும் சேர்த்து 100 க்குக் குறையாமல் அமைந்திட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். வாங்க பழகலாம்\nஅடுத்து எனது நீண்ட நாள் கனவான 'சிகரம்' இணையத்தளம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரியில் உங்கள் பார்வைக்கு 'சிகரம்' இணையத்தளம் சமர்ப்பிக்கப்படும். 'சிகரம்' இணையத்தளத்தினை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வது நண்பர்களாகிய உங்களின் கைகளிலேயே உள்ளது. நண்பர்களாகிய நீங்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வெற்றியில் பங்களிப்பு செய்யவும் முடியும். உங்கள் எண்ணங்களை அது எதுவாக இருந்தாலும் கட்டுரை, கவிதை அல்லது சிறுகதையோ தொடராகவோ எதுவாக இருப்பினும் எமக்கு அனுப்பி வைத்தால் பரிசீலனைக்குப் பின் 'சிகரம்' இணையத்தளத்தில் வெளியிடுவோம். உங்கள் வலைத்தளங்களிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ உங்களால் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட பதிவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளோம். உங்கள் படைப்புகளை அனுப்பி வைப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரைவில் அறியத் தருவோம். காத்திருங்கள் நண்பர்களே\nபுத்தாண்டு துவங்கி விட்டது. முன்னைய வருடங்களில் விட்ட தவறுகளை உடன் சரி செய்து கொள்ளுங்கள். அதுவே உங்கள் முதல் கடமையாக இருக்கட்டும். தொடர்ந்து எதிர்காலத்தை நோக்கிய பாதையைத் தீர்மானித்து அதனை நோக்கி உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள். எதிலும் கால தாமதம் வேண்டாம். வாழும் வரை வாழ்க்கை நமதாக இருக்கட்டும். 2017 வெற்றி ஆண்டாக அனைவருக்கும் அமைய மனதார வாழ்த்துகிறேன். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள். முயற்சியுடையார்க்கே இவ்வுலகு என்பது மூத்தோர் வாக்கு. நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நமது வெற்றியை நோக்கியதாக இருக்க வேண்டும். 2017 நமக்கான ஆண்டாக அமையட்டும். மீண்டும் சந்திப்போம் நண்பர்களே\nவருக வருக 2017ஆம் ஆண்டே\n இனிய ஆங்கிலப் புத்தாண்டு 2017 இற்கான வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. ஞாயிறு தினத்தில் , ஒரு விடுமுறை நாளில் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிவிட்டு களைத்துப் போயிருப்பீர்கள். இன, மத, மொழி, சாதி வேறுபாடின்றி அனைவரும் இந்த ஆங்கிலப் புத்தாண��டை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்போம். பல சபதங்களையும் உறுதி மொழிகளையும் எடுத்திருப்போம். பல புதிய விடயங்களைத் துவங்கியிருப்போம். நல்லது.\nஆனால் நாம் நமது தமிழர் புத்தாண்டான தைத்திருநாளை இத்தனை கோலாகலத்துடன் வரவேற்போமா நமது புதிய எண்ணங்களை தைத்திருநாளில் ஆரம்பிக்க எண்ணுவோமா நமது புதிய எண்ணங்களை தைத்திருநாளில் ஆரம்பிக்க எண்ணுவோமா இல்லை. மற்ற எல்லா நாட்களையும் போல தைத்திருநாளையும் ஒரு சாதாரண நாளாகக் கருதி கடந்து போவோம். ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழியாக இருக்கலாம். அதனால் நாமும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கலாம். ஆனால் நமது தாய்தமிழ்க் கலாச்சாரத்தை மறப்பது , உதறித்தள்ளுவது நியாயமாகுமா\nதைத்திருநாளே நமது புத்தாண்டு தினமாகும். அதனை கொண்டாட வேண்டியது நமது கடமை. பணத்தையும் நேரத்தையும் வாரி இறைக்காமல் பயனுள்ள வகையில் தமிழர் புத்தாண்டைக் கொண்டாடி நமது தமிழ்க் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்ப்போமாக\nசிக்கலில் சிக்கிய பிக் பாஸ்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்த...\nஉங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOU...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி\nபிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார்....\nபிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்\nபிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்\nஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்த...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 12 | பிக் பாஸ் பட்டிமன்றம்\nபிக் பாஸ் தமிழ் 02 வாரம் 02 நாள் 12 காலை எட்டு மணிக்கு வேலைக்காரர்களான ஆண் அணியினரை அலாரம் வைத்து எழுப்பி விடுறார் ப...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | பீப் குறும்படம்\n'விதிவிலக்குகள் விதியாகாது, விதி மீறல்கள் தண்டனையில்லாமல் போகாது' என்னும் தத்துவத்தோடு சனிக்கிழமை அத்தியாயத்தைத் துவங்குகிறார் கமல...\nபிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 13 | முன்னோட்ட காணொளிகள்\nமுன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #மமதி #கமல்ஹாசன் #Bigg...\nபிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 ...\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள் 'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...\nகில்லி முதல் பைரவா வரை...\nவாட்ஸப் தந்த தமிழ் கூறும் நல்லுலகம்\nஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்...\nஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத...\nசிகரம் பாரதி - 0005 - சில குறிப்புக்கள்\nவர்லாம் வா... வர்லாம் வா... பைரவா\nதமிழ்ப் புத்தாண்டு 2048 வருக வருக\nசிகரம் பாரதி - 0004\nசிகரம் பாரதி - 0003\nசிகரம் பாரதி - 0002\nசிகரம் பாரதி - 0001\nவருக வருக 2017ஆம் ஆண்டே\nBigg Boss (114) Bigg Boss Malayalam (4) Bigg Boss Marathi (2) Bigg Boss Tamil (98) Bigg Boss Telugu (12) Google Adsense (1) GT20Canada (1) IPL (16) IPL 2018 (16) LPL (1) NEWS LETTER (9) SIGARAM CO (10) SIGARAM.CO (14) SIGARAMCO (9) Style FM (1) அரசியல் நோக்கு (14) அனுபவம் (7) ஆட்சென்ஸ் (1) இணையக் கவிதைகள் (1) இரா. குணசீலன் (2) உதவும் கரங்கள் (1) உலக அழிவு (2) உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012 (5) உள்ளம் பெருங்கோயில் (4) ஊரும் உலகும் (26) ஏறு தழுவுதல் (3) ஐபிஎல் (16) ஐபிஎல்2018 (16) கடிதங்கள் (5) கல்யாண வைபோகம் (17) கவிக்குழல் (1) கவிஞர் கவீதா (1) கவிதை (14) கவிதைப் பூங்கா (23) கவின்மொழிவர்மன் (7) காதல் (5) கிரிக்கெட் (4) குளோபல் இ-20 கனடா - 2018 (1) குறும்படம் (1) கூகுள் (3) கேள்வி பதில் (6) சதீஷ் விவேகா (2) சந்திப்பு (1) சரித்திரத் தொடர் (2) சாரல் நாடன் (1) சி.வெற்றிவேல் (5) சிகரத்துடன் சில நிமிடங்கள் (6) சிகரம் (15) சிகரம் திரட்டி (6) சிகரம் பணிக்கூற்று (1) சிகரம் பாரதி (83) சித்திரை (1) சிறுகதை (3) சிறுகதைப் போட்டி (1) செய்தி மடல் (8) டுவிட்டர் (4) தங்க. வேல்முருகன் (1) தமிழாக்கம் (2) தமிழ் (3) தமிழ் கூறும் நல்லுலகம் (4) தமிழ்ப் புத்தாண்டு (1) திருக்குறள் (6) திலகவதி (1) தூறல்கள் (1) தேன் கிண்ணம் (3) தொலைக்காட்சி (2) தொழிநுட்பம் (7) நகைச்சுவை (1) நிகழ்வு��ள் (11) நேர்காணல் (8) படித்ததில் பிடித்தது (32) பயணம் (9) பாட்டுப் பெட்டி (4) பாரா (1) பாலாஜி (3) பிக் பாஸ் (114) பிக் பாஸ் 2 (97) பிக்பாஸ் (16) பிரமிளா பிரதீபன் (1) பிளாக்கர் நண்பன் (1) புதினம் (2) பெண்ணியம் (1) பேஸ்புக் (3) மாரிராஜன் (1) மானம்பாடி புண்ணியமூர்த்தி (5) முகில் நிலா தமிழ் (2) முடிமீட்ட மூவேந்தர்கள் (2) முனீஸ்வரன் (1) மைக்கல் கொலின் (1) யாழ் இலக்கியக் குவியம் (1) யாழ் பாவாணன் (2) லங்கா பிரீமியர் லீக் (1) லுணுகலை ஸ்ரீ (1) வரவேற்பறை (24) வலைப்பூங்கா (2) வாட்ஸப் (3) வாழ்க்கை (2) வானவல்லி (2) வானொலி (3) விலையேற்றம் (1) விவாதம் (3) விளையாட்டு உலகம் (15) வீரகேசரி (1) வெ. மைதிலி (1) வெள்ளித்திரை (11) வெற்றி (1) வென்வேல் சென்னி வாசகர் வட்டம் (1) வேலணையூர் தாஸ் (1) ஜீ தமிழ் (1)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/afi-issues-apology-for-tweet-over-hima-das-english-skills/", "date_download": "2018-07-22T06:44:05Z", "digest": "sha1:MR236SY5OCNBQ4VRIWKWY3UR6BEE7Q33", "length": 16860, "nlines": 205, "source_domain": "patrikai.com", "title": "ஹீமாவின் ஆங்கிலம் குறித்த விமர்சனத்துக்கு இந்திய தடகள சம்மேளனம் மன்னிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»ஹீமாவின் ஆங்கிலம் குறித்த விமர்சனத்துக்கு இந்திய தடகள சம்மேளனம் மன்னிப்பு\nஹீமாவின் ஆங்கிலம் குறித்த விமர்சனத்துக்கு இந்திய தடகள சம்மேளனம் மன்னிப்பு\n20வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப�� போட்டியில் தங்கம் வென்ற ஹீமா தாஸூக்கு ஆங்கிலத்தில் புலமை இல்லை என்று விமர்சித்த இந்திய தடகள சம்மேளனம் தற்போது தனது கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ளது.\nபின்லாந்தில் நடைபெற்ற இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கம் வென்றார். 400 மீட்டர் தடகள இறுதிச் சுற்றில், பந்தய தூரத்தை 51 புள்ளி 46 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.\nமுன்னதாக அரையிறுதிப் போட்டி ஜூலை 12ம் தேதி நடைபெற்றது. அதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஹீமாவிடம் செய்தியாளர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டனர். அதற்கு ஹீமா ஆங்கிலத்தில் பதிலளித்தார். அவரால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை.\nஇதுகுறித்து ட்விட் செய்த இந்திய தடகள சம்மேளனம், “ஹீமா அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி. இருப்பினும் அவர் ஆங்கிலத்தி சரளமாக பேசவில்லை” என பதிவிட்டிருந்தது.\nஇதையடுத்து சமூகவலைதளங்களில் பலரும் இந்திய தடகள சம்மேளனத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\n“திறமையை பாருங்கள், ஆங்கில புலமையைப் பார்க்காதீர்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனார். அவரால் இந்திய நாடே பெருமையடைந்துள்ளது” என கூறி வருகின்றனர்.\nமேலும், “ ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான். மொழி அறிவைவிட பொது அறிவு, திறமையே முக்கியம். பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற ஆங்கிலம் தாய்மொழியாக கொண்ட நாடுகளில் பிறக்கும் பிச்சைக்காரர்கள் கூட தெளிவாக ஆங்கிலம் பேசுவார்கள். ஆகவே ஆங்கிலம் தெரிவது மட்டுமே ஒருவரின் தகுதியை நிர்ணயிக்காது.\nஹீமா இந்தியாவில் அதிலும் அஸ்ஸாம் போன்ற பின்தங்கிய மாநிலத்தின் கிராமம் ஒன்றில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர். எத்தனையோ தடைகளைக் கடந்து அவர் தங்கம் வென்று இந்தியாவின் பெருமையை பறைசாற்றியுள்ளார். அவரது கடின உழைப்பு, திறமையை கணக்கில் கொள்ளாமல் ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்று குறைகூறுவது மூடத்தனம்” என்றும் பலர் சமூகவலைதளங்களில் கண்டம் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே இறுதிப்போட்டியிலும் வென்று சாதனை படைத்துள்ளார் ஹீமா.\nஇந்த நிலையில் இந்திய தடகள சம்மேளனம் தனது கருத்���ுக்காக வருத்தத்தை தெரிவித்துள்ளது.\nஇது குறித்த ட்விட்டர் பதிவில், “ஹீமாவின் வெற்றி பெருமைப்படத்தக்கது. அவர் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரைப் பாராட்டுகிறோம்” என்றும் தெரிவித்துள்ளது.\nஉலக தடகள சாம்பியன்ஷிப்: கடைசி போட்டியில் உசைன் போல்ட் விழுந்ததால் ஜமைக்கா தோல்வி\nஇத்தாலிக்கு விளையாட இந்திய ஈட்டி எறியும் வீரர் முடிவு ஒலிம்பிக் பட்டியலில் புறக்கணித்ததால் விரக்தி\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 6\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/how-rajini-impressed-anushka-037756.html", "date_download": "2018-07-22T07:07:26Z", "digest": "sha1:YWHUXVLMRQHKBCJLXHTJ7Q75MH4R4LLB", "length": 15059, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் ஜோடி சேர்ந்தவர்களில் ரஜினி ரொம்ப ஸ்பெஷல்.. நிறைய கற்றுக் கொண்டேன்! - அனுஷ்கா | How Rajini impressed Anushka? - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் ஜோடி சேர்ந்தவர்களில் ரஜினி ரொம்ப ஸ்பெஷல்.. நிறைய கற்றுக் கொண்டேன்\nநான் ஜோடி சேர்ந்தவர்களில் ரஜினி ரொம்ப ஸ்பெஷல்.. நிறைய கற்றுக் கொண்டேன்\nநான் ஜோடியாக நடித்த நடிகர்களில் ரஜினி சார் ரொம்ப ஸ்பெஷல். அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன் என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள அனுஷ்கா நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி இந்த வாரம் ��ெளியாகிறது. இதே படம் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் வெளியாகிறது.\nஇந்த நிலையில் அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், \"இஞ்சி இடுப்பழகி' படம் பெண்களுக்கு பிடிக்கும்.\n‘இஞ்சி இடுப்பழகி' படத்துக்காக முதலில் ‘போட்டோஷுட்' எடுத்த போது பொருத்தமாக அமையவில்லை. மேக்கப்- ஆடை வடிவமைப்பால் சரி செய்யலாம் என்றனர். அதிக மேக்கப் ஆபத்தை விளைவிக்கலாம். உடல் எடையை அதிகாரித்தாலும் ஆபத்து வரும் என்றார்கள். என்றாலும், உடல் எடையை அதிகமாக்குவதுதான் சரி என்று முடிவு செய்தேன். 3 மாதங்களில் உடல் எடை 17 கிலோ கூடியது.\nஒல்லியோ, குண்டோ எதுவும் அழகுதான். உடல் தோற்றத்தைவிட மனதுதான் உண்மையான அழகு என்பதுதான் இந்த படத்தின் கதை.\nநான் இணைந்து நடித்தவர்களில் ரஜினி ரொம்ப ஸ்பெஷல். அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். சூப்பர் ஸ்டாராக இருந்தும் அவரது எளிமை மிகவும் பிடித்தது. அவரது நடிப்பும், பொது வாழ்க்கையும் மிகவும் கவர்ந்தது.\nசூர்யா யூனிட்டில் எல்லோரையும் மதிப்பார். விக்ரம் ஆலோசனை வழங்குவார். ஆர்யா, பிரபாஸ் உள்பட எல்லோரும் எனது நண்பர்கள்.\nநான் உயரமாக இருப்பதால் சில வேடங்கள் பொருத்தமாக இல்லை. என்றாலும் அதைப்பற்றி கவலைப்பட்டதில்லை. வெற்றிப் படங்களில் நடிக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். என்றாலும் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஜெயிக்க வைப்பது ரசிகர்கள் கையில். நான் சினிமாவுக்கு வருவேன் என்றே நினைக்கவில்லை. எல்லாம் கடவுள் விருப்பம்.\nதிரை உலகில் போட்டி தேவை. அப்போதுதான் சிறந்த நடிப்பை வழங்க முடியும். ‘நம்பர்-1' போட்டியில் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தாலே போதும். எனக்கு வரிசையாக நல்ல படங்கள் அமைந்தது சந்தோஷமான விஷயம்.\nஅடுத்து எனது நடிப்பில் பாகுபலி-2, சிங்கம்-3 படங்கள் வருகின்றன. பாகுபலி படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. இது உலக அளவில் கொண்டு செல்லும் படமாக இருக்கும்,'' என்றார்.\nதிருமணம் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்வதைத் தவிர்த்துவிட்டார் அனுஷ்கா.\nநடிகருடன் டான்ஸ் ஆடிய சத்குரு\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா விளக்கம்\nஅனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்\nஇமயமலைக்கு சென்ற அனுஷ்கா: பிரபாஸுக்காகவா\nஒரு வழியாக மனதை மாற்றிக் கொண்ட அனுஷ்கா: மகிழ்ச்சியில் பெற்றோர்\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nஅப்ப, அனுஷ்கா பற்றி பிரபாஸ் சொன்னது எல்லாமே பொய்யா\nகைகூடாத திருமணம்: முட்டைக் கண்ணழகிக்கு இருக்கும் அதே பிரச்சனை தான் அனுஷ்காவுக்கும்\nபிரபாஸுக்கு இந்த நடிகையுடன் தான் திருமணமா - பரவும் செய்தி.. உண்மை என்ன\nபிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தைக்காக அனுஷ்கா செய்த காரியத்தை பார்த்தீங்களா\nஇயக்குனர் பாலாவின் ஆசை இப்படி நிராசையாகிவிட்டதே\nபெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு காத்திருக்கும் நாச்சியார் குழு\nஹீரோக்களுக்கு இணையான சம்பளம்... இப்ப ஹீரோயின்கள் ரேஞ்சே வேற\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanthara-replaces-trisha-070902.html", "date_download": "2018-07-22T07:15:46Z", "digest": "sha1:GLI3TCJ7473XFFJJPERF4QMNQWIJ7UTQ", "length": 14362, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் ஜோடியாகும் நயனதாரா! | Nayanthara replaces Trisha!! - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய் ஜோடியாகும் நயனதாரா\nஉதயநிதி தயாரிக்க, தரணி இயக்க, விஜய் நடிக்கவுள்ள குருவி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயனதாரா நடிக்கவுள்ளார். இதன் மூலம் திரிஷாவுக்கான இறுதிக் கதவும் சாத்தப்பட்டு விட்டது.\nவிஜய் நடிக்கவுள்ள குருவி படத்தின் கலைஞர்கள் குறித்த விவரம் அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது. அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்கும் முதல் படம் இது.\nஇப்படத்தை தரணி இயக்கவுள்ளார். முதலில் திரிஷாதான் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் திடீரென விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டு விட்டதால் நாயகியை மாற்றும்படி கூறி விட்டார் விஜய்.\nவிஜய்யையும், திரிஷாவையும் சமாதானப்படுத்த தரணி கடுமையாக முயன்றார். ஆனால் முடியவில்லை. இந்த நிலையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக நயனதாரா நடிக்கவுள்ளார்.\nநயனதாரா நடிப்பதை தரணி உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் நடிக்க நான் இயக்கும் குருவி படத்தில் நயனதாரா நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். படத்தின் இதர விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளோம் என்றார்.\nஇந்த செய்தியை நயனதாராவும் உறுதி செய்துள்ளார். குருவி படத்தில் நான் நடிப்பது உண்மைதான். தற்போது யாரடி நீ மோகினி, பில்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். செப்டம்பரில் இந்தப் படங்கள் முடியவுள்ளது. அதன் பின்னர் விஜ்ய படத்தில் நடிக்கவுள்ளேன்.\nகுருவி படத்துக்காக ஒட்டுமொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளேன். இந்தப் படம் எனது திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். எனவேதான் கால்ஷீட்டை மொத்தமாக கொடுத்துள்ளேன் என்றார்.\nவிஜய்யுடன் ஜோடியாக நயனதாரா நடிக்கும் முதல் படம் இது. இருப்பினும் சிவகாசி படத்தில் விஜய்யுடன் சேர்ந்து கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு குத்துப் பாட்டு ஆடியுள்ளார் நயனதாரா. அப்போது அவர் சந்திரமுகியில் நடித்து படு பிரபலமாக இருந்த நேரம். ஆனால் இப்போது பெரும் மார்க்கெட் தளர்ச்சியுடன் காணப்படுகிறார் நயனதாரா. குருவி தனக்கு பெரும் பிரேக் தரும் என்ற நம்பிக்கை அவரிடம் உள்ளதாம்.\nவிஜய், நயனதாராவின் கூட்டணியில் உருவாகப் போகும் குருவி படம் இப்போதே விஜய் ரசிகர்களிடம் ஏக எதிர்பார்ப்பைத் தூண்டி விட்டுள்ளது.\nஇதற்கிடையே, ஆர்யாவுடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படும் செய்தியை நயனதாரா மறுத்துள்ளார்.\nகேமராமேன் ஆர்.டி.ராஜேசகர் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். இதில் நயனதாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறின.\nஇதுகுறித்து நயனதாராவிடம் கேட்டபோது, என்னைப் பற்றிய பல செய்திகளை நானே பத்திரிக்கைகள் மூலம்தான் தெரிந்து கொள்கிறேன். என்னை விட பத்திரிகைகள் என்னைப் பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளதாக நினைக்கிறேன்\nராஜேசகர் படத்தைப் பொறுத்தவரை யாரும் என்னை இதுவரை அணுகவில்லை. அந்தப் படத்தின் கதை என்ன என்று கூட எனக்குத் தெரியாது. அப்படி இருக்கையில் எப்படி அந்தப் படத்தில் நான் நடிப்பேன்\nநடிகருடன் டான்ஸ் ஆடிய சத்குரு\nஅஜீத்துக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் #HBDThalaAjith\nதல பிறந்தநாளுக்கு பரிசு அறிவித்த ஆர்யா: தேவையே இல்லை என்று கூறும் ரசிகர்கள்\nஇந்த வாட்டியாவது நம்பலாமா சிவா\nதிரையுலகினரின் டைம்பாஸ் போராட்ட பந்தல் பக்கமே தலயை காட்டாத தல\nஅஜீத்தால் என் மகன் இரவு முழுவதும் தூங்கவே இல்லை: நடிகர் பிரேம்\nதலக்கு தாடி மட்டும் தான் பொசு பொசுன்னு வளர்ந்துருக்கு, ஆளு செம ஃபிட்: வைரல் போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அஜீத் இயக்குனர் உதயநிதி கதாநாயகி கால்ஷீட் குருவி சிவகாசி தனுஷ் தயாரிப்பு தரணி திரிஷா நயனதாரா பில்லா முகஸ்டாலின் யாரடி நீ மோகினி விஜய் dharani director nayanthara vijay\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/shahrukh-kareena-regale-indo-pak-city-151107.html", "date_download": "2018-07-22T07:15:48Z", "digest": "sha1:K7JP3DRF2S4UIFFSZGVT73D6NIXTVLE3", "length": 9860, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வீரர்களுக்காக கரீனா ஆட்டம்! | Shahrukh and Kareena regale Indo-Pak cricketrs at Sahara City - Tamil Filmibeat", "raw_content": "\n» வீரர்களுக்காக கரீனா ஆட்டம்\nஇந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்காக பாலிவுட் ஹாட் ஸ்டார் ஷாருக் கான், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கலக்கல் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஇந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ��ரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நடந்துள்ளன. நான்காவது போட்டி இன்று குவாலியரில் நடைபெறுகிறது.\nஇந்த நிலையில் கடந்த 13ம் தேதி லக்னோவில் இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மகிழ்விப்பதற்காக பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிகழ்ச்சிக்கு சஹாரா குரூப் ஏற்பாடு செய்திருந்தது. சஹாரா சிட்டியில் நடந்த இந்த கண்கவர் நிகழ்ச்சியில், இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் சிறப்பான விருந்தோம்பலையும் சஹாரா குரூப் அளித்து கெளரவித்தது.\nஅன்று இரவு நடந்த கலை நிகழ்ச்சியில் ஷாருக்கான், கரீனா கபூர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று ஆடிப் பாடினர்.\nகலை நிகழ்ச்சியைக் கண்டு கழித்த மகிழ்ச்சியுடன் இரு நாட்டு வீரர்களும் தனி விமானம் மூலம் குவாலியருக்கு புறப்பட்டுச் சென்றனர்.\nநடிகருடன் டான்ஸ் ஆடிய சத்குரு\nசூப்பர் ஸ்டார்னா நான் ஏன் அட்ஜஸ்ட் பண்ணனும்: 'நோ' சொன்ன நடிகை\n38 வயசாகியும் சைஸ் ஜீரோ தேவையா..\n'யார் கண்ணிலும் படாத இடத்துக்கு போய்டுவேன்' - நடிகையின் சீக்ரெட் பிளான்\nகணவர் ஷூட்டிங்கிற்கு சென்றால் கூட அழும் நடிகை: அவ்வளவு பாசமாம்\n'பாலிவுட் இப்போதுதான் மாறிவருகிறது...' - கரீனா கபூர் பெருமிதம்\nஅந்த வாரிசு நடிகர் சீனியர் நடிகரின் மகளை காதலிக்கிறார்: கிசுகிசு பரப்பிய பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது என்னடா கொடுமை: நிஜப் பெயரால் சன்னி லியோனுக்கு வந்த சோதனை\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/54387-2/", "date_download": "2018-07-22T07:12:10Z", "digest": "sha1:43Y6MLAKRBPPAUADQ67VU5F2UFHCUB6U", "length": 11274, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "நடிகையின் அந்த இடத்தை தொட்ட குடிகார நடிகர்", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip நடிகையின் அந்த இடத்தை தொட்ட குடிகார நடிகர்\nநடிகையின் அந்த இடத்தை தொட்ட குடிகார நடிகர்\nபாலிவுட்டில் குறுகிய காலத்தில் உச்சத்தை கண்ட நாயகி நடிகை தீபிகா படுகோன்.\nபாலிவுட்டில் கோடிகளில் சம்பளம் வாங்கும் தீபிகா பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள வரலாற்று படமான பத்மாவதியில் ராணியாக நடித்துள்ளார்.\nநடிகர் ரன்பீர் கபூருடன் காதல் வலையில் விழுந்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அந்த காதல் இரண்டானதாக தகவல் வெளியாகியது.\nஇந்நிலையில் தீபிகா மற்றும் ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் சமீபத்தில் நடந்த பார்ட்டியில் பல கலந்துகொண்டனர்.\nஇந்த பார்ட்டியில் தீபிகாவின் முன்னாள் காதலரான ரன்பீரின் தம்பிகளுடன் மது அருந்தி போதையில் இருப்பதும், தொட்டு முத்தமிடும் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்புறக்கணிப்பு\nமீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று கூடவுள்ள சங்கத்தின் மத்தியக்குழு கூட்டத்தின்போது, அது தொடர்பான தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய...\nஇரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பலி\nகளுத்துறை களிடோ கடல் பகுதியில் நீராடச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 11 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழுவொன்றுடன் குறித்த கடற்பகுதிக்கு நீராடச் சென்ற...\nஹெரோயின் பக்கெற்றுக்களுடன் 6 பேர் கைது\nஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்களுடன் 6 பேர் ஹப்புத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இவர்களிடம் இருந்து 342 ஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்கள் கைப்பற்றப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 38 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள், மொரட்டுவ -...\nஇயக்குனர் மண்டையை பதம்பார்த்த அஞ்சலி- அதிர்ச்சி தகவல் உள்ளே\nநடிகை அஞ்சலி லிசா என்ற பேய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. சமீப காலமாக குடும்பம், காதல் என பல விஷயங்கள் இவருக்கு...\nஎந்த தடைவந்தாலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்\nஎந்த தடைவந்தாலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாறிப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/royal-enfield-interceptor-650-twin/", "date_download": "2018-07-22T07:02:16Z", "digest": "sha1:3UY2HHOD5WDL7QY7YGUSCJSPI733YCK7", "length": 20963, "nlines": 117, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் - நுட்ப விபரம், விலை & வருகை விபரம்", "raw_content": "\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் – நுட்ப விபரம், விலை & வருகை விபரம்\nஉலகின் மிக பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளராக விளங்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் பைக் பற்றி முழுமையான விபரத்தை அறிந்து கொள்ளலாம்.\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650\n1965 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 750 பைக் உந்துதலை பின்னணியாக கொண்டு பாரம்பரியத்தை தொடர்ந்து பின்பற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இன்டர்செப்டார் 650 பேரலல் ட்வீன் எஞ்சின் பெற்றதாக நெடுஞ்சாலைகளின் அரசனாக இன்ட்ர்செப்டார் க்ரூஸர் விளங்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.\nஅடுத்த 4-5 மா���ங்களில் சந்தைக்கு வரவுள்ள இன்டர்செப்டார் ஐஎன்டி 650 மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇந்தியாவின் ராயல் என்ஃபீல்டு குழு மற்றும் இங்கிலாந்தில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்டு யூகே டெக்னிக்கல் சென்டர் மற்றும் ஹாரிஸ் பெர்ஃபாமென்ஸ் ஆகிய மையங்களின் கூட்டணியில் எஞ்சின் மற்றும் பைக் டிசைன் செய்யப்பட்டுள்ளது.\n1960-களில் விற்பனை செய்யப்பட்ட இன்டர்செப்டார் மார்க் I தோற்ற உந்துதலை பின்னணியாக கொண்டு வட்ட வடிவ ஹெட்லைட்டை பெற்றதாக ஒற்றை இருக்கை அமைப்புடன், நேர்த்தியான எரிபொருள் டேங்க் அமைப்புடன் எளிமையான காட்சி அமைப்பில் என்ஃபீல்டின் கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் மாடலாக இன்டர்செப்டார் ஐஎன்டி 650 ட்வீன் விளங்குகின்றது.\nஎன்ஜின் பக்கவாட்டில் பதிக்கப்பட்டுள்ள பேட்ஜ் உட்பட பெரும்பாலான அம்சங்கள் பாரம்பரியத்தை தொடர்ந்து நினைவுப்படுத்துகின்றது. பெட்ரோல் டேங்கில் அமைந்துள்ள பேட்ஜ் 1965 களில் கிடைத்த இன்டர்செப்டாரின் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் பதிக்கப்பட்டுள்ளது.\nசக்கரங்களில் தொடர்ந்து இன்டர்செப்டாரில் வயர் ஸ்போக் கொண்டிருப்பதுடன் இரட்டை பிரிவினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில் ஆரஞ்சு க்ரக்ஸ், ரெவிசிங் ரெட் மற்றும் சில்வர் ஸ்பெக்டர் ஆகிய மூன்று நிறுவனங்களை கொண்டதாக கிடைக்க உள்ளது.\nஇ.ஐ.சி.எம்.ஏ அரங்கில் வெளியிடப்பட்ட கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 என இரண்டிலும் புத்தம் புதிய 648 சிசி திறன் பெற்ற எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.\n1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜ் இடம்பெற்ற 648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.\nகியர்பாக்ஸ் 6 வேக மேனுவல்\nஎரிபொருள் வகை ப்யூவல் இன்ஜெக்‌ஷன்\nஇக்னிஷன் டிஜிட்டல் ஸ்பார்க் இக்னிஷன் – TCI\nஎன்ஜினை தொடர்ந்து இன்டர்செப்டார் 650 பைக்கில் உள்ள ம���்ற வசதிகளை காணலாம், முன்புறத்தில் 110 மிமீ பயணிக்கும் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று 320 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 88 மிமீ பயணிக்கும் ட்வீன் கேஸ் சார்ஜ்டு காயில் ஸ்பிரிங் சுற்றப்பட்ட ஷாக் அப்சார்பரினை பெற்று 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nமுன்jபுறத்தில் டயர் 100/90-18 மற்றும் பின்புறத்தில் டயர் 130/70-18 சக்கரங்களில் 18 அங்குல ஸ்போக் வீலுடன், இரட்டை பிரிவுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் டேக்கோமீட்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவினை வழங்கும் காட்டும் கருவி ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.\nஎரிபொருள் இல்லாமல் 202 கிலோ கிராம் எடை கொண்டுள்ள இன்டர்செப்டார் 650 மாடலில் 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. 804 மீமீ இருக்கை உயரம் பெற்றுள்ளதால் சற்று உயரம் குறைவானவர்களும் மோட்டார்சைக்கிளை கையாளுவதற்கு எளிமையாக அமைந்திருக்கும்.\nரெட்ரோ க்ரூஸர் பைக் மாடலாக விளங்கும் இன்டர்செப்டார் நுட்ப விபர பட்டியலை கீழே காணலாம்.\nநுட்ப விபரம் இன்டர்செப்டார் 650\nமுன்புற சஸ்பென்சன் 41 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்\nபின்புற சஸ்பென்சன் ட்வீன் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்\nமுன்புற பிரேக் 320 mm டிஸ்க் உடன் ஏபிஎஸ்\nபின்புற பிரேக் 240 mm டிஸ்க் உடன் ஏபிஎஸ்\nஎடை 202 Kg, (எரிபொருள் இல்லாமல்)\nஎடை தாங்கும் திறன் 200 Kg\nஎரிபொருள் கலன் 13.7 லிட்டர்\nகிரவுன்ட் கிளியரன்ஸ் 174 mm\nஇருக்கை உயரம் 804 mm\nசர்வதேச அளவில் 600சிசி முதல் 750சிசி வரையிலான சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலை விட மிகவும் சவாலான விலையில் பாரம்பரியத்தை தொடர்ந்து பெற்ற மாடலாக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் ரூ.3.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.\nஇந்தியா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் உள்ள பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப 10 லட்சத்துக்கு அதிகமான கிலோ மீட்டருக்கு மேலான சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் 650 ஆகிய இரு மாடல்களும் ஏப்ரல் 2018 -யில் இந்தியா மற்றும் ஐரோப்பா உட்பட ஆஸ்திரேலியா, தென்கிழக்காசிய நாடுகள் , அமெரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்கா போன்ற நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nகோவாவில் நடைபெற்று வரும் ரைடர் மேனியா அரங்கில் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 படங்கள்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/p-v-sindhu-silver-medal-in-rio-olympic/", "date_download": "2018-07-22T06:54:36Z", "digest": "sha1:KYXD5TSGJCILZ22WISWI6PWFC7V3VBYY", "length": 20384, "nlines": 232, "source_domain": "www.maanavan.com", "title": "ரியோ ஒலிம்பிக்: பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் வெள்ளி வென்று பி.வி.சிந்து சாதனை - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET", "raw_content": "\nHome » Tips » Rio 2016 Olympic In Tamil » ரியோ ஒலிம்பிக்: பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் வெள்ளி வென்று பி.வி.சிந்து சாதனை\nரியோ ஒலிம்பிக்: பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் வெள்ளி வென்று பி.வி.சிந்து சாதனை\nரியோ ஒலிம்பிக்: பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் வெள்ளி வென்று பி.வி.சிந்து சாதனை படைத்துள்ளார்.\nஅவரை எதிர்த்து ஆடிய கரோலினா மரினிடம் 21-19, 12-21, 15-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்ததன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.\nமுன்னதாக நேற்று இரவு நடந்த அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் ஓகுஹரா நஸோமியை, 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து, ஒலிம்பிக் பேட்மின்டன் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் கரோலினா மரின், 2 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான வீராங்கனையான அவரது சவாலை எதிர்த்து விளையாடிய சிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள முதல் வெள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க பட்டியலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு இது 2வது பதக்கமாகும்.\nஒலிம்பிக்கில் இதுவரை 4 இந்திய வீராங்கனைகள் மட்டுமே பதக்கம் வென்றுள்ளனர். அவை அனைத்துமே வெண்கலம். தற்போது பி.வி.சிந்து வெள்ளி வென்ற இந்திய வீராங்கணை என்ற சாதனையை படைத்துள்ளார். இதனால் ஒலிம்பிக்கில் வெண்கலம் அல்லாத பதக்கத்தை கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கு பி.வி.சிந்து சொந்தக்காரரானார்.\nபி.வி.சிந்து – கரோலினா மரின் நேருக்கு நேர்\nபி.வி.சிந்துவும், கரோலினா மரினும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், கரோலினா மரின் 5, பி.வி.சிந்து 3 முறை வென்றுள்ளனர்.\nபொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் மேலாளர் பணி\n‘தங்கமகன்’ தங்கவேலு பற்றிய A to Z செய்திகள்\nசிந்து, சாக்ஷி, தீபா உள்ளிட்ட நால்வருக்கு கேல் ரத்னா விருது\nஒலிம்பிக் பேட்மின்டன் வெள்ளி வென்று சரித்திரம் படைத்தார் இந்தியாவின் தங்க மகள் சிந்து\nரியோ ஒலிம்பிக்… 2வது ‛ஹாட்ரிக்’ தங்கம் வென்றார் உசேன் போல்ட்\nஒலிம்பிக் – பேட்மின்டன் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று பி.வி.சிந்து வரலாற்றுச் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-07-22T07:09:48Z", "digest": "sha1:CE7SBVZRVKHGRXN4MF3CHIAE3TV5W42B", "length": 3507, "nlines": 42, "source_domain": "ohotoday.com", "title": "தமிழ் | OHOtoday", "raw_content": "\nJuly 18, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n1. தொன்மை: தமிழ் மொழி உலக முதன் மொழியாகும். அது உலகத்தின் முதல் தாய்மொழியாகும். உயர்தனிச் செம்மொழியாகும். வரலாற்றிற்கு எட்டாத முதுபழந் தொன்மொழியாகும். தமிழை உலகத்து இருளை அகற்றும் சுடராகச் சொல்லும் பழம்பாடல். ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் & ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன��னே ரிலாத தமிழ். விளக்கம்: மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி […]\nவிரிக்கலயம் குமிழ்கலசம் என தேடி திரிகின்றோம் அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே என்று அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே என்று அறியா திசைகளிலும், புரியா மொழிகளிலும் நிதம் தேடித்திரிகின்றோம் அறியா திசைகளிலும், புரியா மொழிகளிலும் நிதம் தேடித்திரிகின்றோம் அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே என்று அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே என்று தமிழ் என்ற அழகொன்று போதாதோ, அமிழ்துக்கும் அமிழ்தமாக\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rgurusamy.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-22T06:44:08Z", "digest": "sha1:QLSO364GCXRGJ54IYAFXVHPFQRX6LHIZ", "length": 3294, "nlines": 84, "source_domain": "rgurusamy.blogspot.com", "title": "Life is very simple...Isn't it ??...............................: ஆதலினால் காதல் செய்வீர்", "raw_content": "\nஎன்ன ஒரு அருமையான தலைப்பு.\nஆம். கேட்டவுடனேயே மனம் சிலிர்க்கிறது இல்லையா \nநான் படிக்கும் blog- களில் ஒரு அருமையான blog -இது http://mathavaraj.blogspot.com\nஅவரது கருத்துக்கள் மிக ஆழமானவை .பல சமயங்களில் நான் வியந்தது உண்டு அவரது கட்டுரைகளை கண்டு.\nஇன்று படித்த \"ஆதலினால் காதல் செய்வீர் \" blog மிக மிக அருமை.\nஆண் பெண் உறவை ஆதி காலத்திலிருந்து மிக விரிவாக எழுதி உள்ளார்.\nகாதல் என்பது பற்றி உங்கள் எண்ணம் மாறும்.\nநேரம் கிடைக்கும் போது இவரது blog -ஐ படியுங்கள்.\nநல்ல கருத்துக்கள் நிறைய உள்ளன.\nநானும் காதலிப்பேன் கல்யாணம் ஆன பின்.\nதெரிந்து கொள்வோமே - பெண் புலவர்கள்\nஇருவேறு உலகம் – 92\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/zero-movie-review-2016.html", "date_download": "2018-07-22T06:55:42Z", "digest": "sha1:CWOU4KK343GX6ABZDBDTTACQS2RQRXDE", "length": 18950, "nlines": 199, "source_domain": "tamil.theneotv.com", "title": "Zero Movie Review 2016 | TheNeoTV Tamil", "raw_content": "\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nசர்க்கரை நோயால் நரம்புகள் பாதிக்கப்படுமா\nஎம்.ஜி.ஆர்,கருணாநிதி,ஜெயலலிதா என எல்லோரும் அரசியலுக்கு அழைத்தார்கள்| Director Bharathiraja interview\nதிருவண்ணாமலையில் ரஷ்யா நாட்டு பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை-நடந்தது என்ன\nமத்தியில் ஆட்சியை கலைப்பது அதிமுக கொள்ளகைக்கு எதிரானது- அதிமுக எம்.பி தம்பிதுரை\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு செ���்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nசிக்கலான கதையை வித்தியாசமான முறையில் சொல்லிய விதம். படத்தின் காட்சியமைப்பு, கற்பனையான பல விஷயங்கள் மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பு, ஆகியவற்றை தான்டிய மிகப்பெரிய பலமாக கருதபடுவது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசையும் படத்தின் ஒலி வடிவமைப்பும் தான். அதேபோல் ஒட்டுமொத்த படமும் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.\nஇயக்கம்: ஷிவ் மோகா (அருண்குமார்)\nஇசை: நிவாஸ் கே பிரசன்னா\nதயாரிப்பு: பாலாஜி கபா (மாதவ் மீடியா)\nநடிகர்கள்: அஷ்வின் காகுமானு, ஷிவதா நாயர், ஜேடி சக்கரவர்த்தி, ரவி ராகவேந்திரர், துளசி\nஷிவ் மோகா இயக்கத்தில் அஷ்வின் காகுமானு, ஷிவதா நாயர் நடித்து, வெளிவந்துள்ள படம், “ஜீரோ”. பேன்டஸி மற்றும் திகில் கலந்து உருவாகியுள்ள இத்திரைப்படத்தை நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.\nசினிமாவில் கோஸ்ட் த்ரில்லர், சைகோ திரில்லர், லவ் த்ரில்லர் என பலவகை ஜானர் படங்கள் வந்திருந்தாலும் அதற்கு மத்தியில் ரொமேன்டிக் த்ரில்லர் என டாக் லைனோடு ஒரு வித்தியாசமான கதையை கையாண்டுள்ளது இந்த ஜீரோ திரைப்படம்.\nகாதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள் அஷ்வின், ஷிவதா இருவரும். நாயகனின் தந்தைக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை, காரணம் நாயகியின் அம்மாவிற்கு கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட மனநல பாதிப்பும் அதனால் அவர் மரணம் அடைந்ததும், அதேபோல் ஷிவதாவிற்க்கும் மனநலம் பாதிப்பு ஏற்படுமோ என பயம்.\nஇவரின் ஐயத்திற்கு ஏற்ப நாளடைவில் நாயகிக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது.ஒரு கட்டத்தில் தனக்குள் நடக்கும் மாற்றங்களை ஷிவதாவும் உணர ஆரம்பிக்கிறார். ஆனால் இப்பிரச்சனையால் தனது காதலுக்கு எதுவும் ஆகி, தன் அம்மாவை போல தன் வாழ்க்கை மாறக் கூடாது என இவர் நினைக்க முதல் பாதி நகர்கிறது,\nஆனால் இக்கதைக்கு இரண்டாம் பாதியில் யாரும் எதிர்பாராத அளவிற்கு ஒரு திருப்பத்தை வைத்து கதை வேறு பாதையில் நகர்கிறது. இதில் நாயகிக்கு என்ன ஆகுகிறது அவர்களின் திருமண வாழ்க்கை முறிகிறதா, தொடர்கிறதா என ஓரு சிக்கலான கதையை வித்தியாசமான முறையில் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷிவ் மோஹா.\nஅஸ்வின், ஷிவதா இருவருக்கும் தான் நடிப்பதற்கான அதிக இடம் உள்ளது. இருவரும் தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர், JD சக்கரவர்த்தி ஒரு முக்கியமான பாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்க்கிறார்.\nஇவர்களை தவிர படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களது பங்கை குறையில்லாமல் செய்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒட்டுமொத்த படத்தையும் யாரும் எதிர்பாராத விதத்திலும் வித்தியாசமான அணுகுமுறையிலும் கையாண்டுள்ளார் இயக்குனர் ஷிவ் மோஹா.\nகுறிப்பாக முதல் பாதியில் ஷிவதாவிற்கு ஏற்படும் மாற்றத்தை காட்டும் காட்சி நமக்கே மனநல பாதிப்பு ஏற்பட்டால் இப்படித்தான் இருக்குமோ என யோசிக்க வைக்கிறது. பல இடங்களில் நம்மை மிரட்டி சீட்டின் நுனிக்கு இழுத்து செல்கிறது படம். ஆனால் இதற்க்காக இவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் கொஞ்சம் அதிகமோ என யோசிக்க வைக்கிறது. அதேபோல் சில இடங்களில் இருக்கும் இழுவையான காட்சிகள் தேவையற்றவை.\nசில கேள்விகளுக்கான பதில் கடைசிவரை தெரியவில்லை. முதல் பாதியில் சுவாரஸ்யமான பல கேள்விகளை எழுப்பி ”அடுத்தது என்ன” என்று யோசிக்க வைத்துவிட்டு பிற்பாதியில் அதற்கான காரணம் தெரிந்தவுடன் படத்தின் சுவாரஸ்யம் சற்று குறைக்கிறது.\nபடத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் படத்தின் பலம் என்றாலும் தனித்து தெரிவது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசையும் படத்தின் ஒலி வடிவமைப்பும் தான் படத்தின் மிகப்பெரிய பலம். பல காட்சிகளை சென்சூரி அடிக்க வைத்ததே இவ்விரண்டு அம்சங்கள்தான்.\nசிக்கலான கதையை வித்தியாசமான முறையில் சொல்லிய விதம். படத்தின் காட்சியமைப்பு, கற்பனையான பல விஷயங்கள் மற்றும் அனைத்து நடிகர்களின் நடிப்பு, ஆகியவற்றை தான்டிய மிகப்பெரிய பலமாக கருதபடுவது நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசையும் படத்தின் ஒலி வடிவமைப்பும் தான். அதேபோல் ஒட்டுமொத்த படமும் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.\nமொத்ததில் “ஜீரோ” – வித்தியாசமான த்ரில்லர்.\n18 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு\nநவரச திலகம் – விமர்சனம்\nஆறாது சினம் – விமர்சனம்\nPrevious articleதோழா – விமர்சனம்\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/11/7_14.html", "date_download": "2018-07-22T06:47:29Z", "digest": "sha1:D7E7M4VLGCJJ5YA6X3NTPVF77KNHJOMS", "length": 9622, "nlines": 145, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்", "raw_content": "\n7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nகூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், இதுவரை 7 லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்களுக்கு இணையான எண்ணிக்கையில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.\nஸ்மார்ட் போன் சிஸ்டம் சந்தை 21,901 கோடி டாலர் மதிப்புள்ளதாக இயங்கி வருகிறது. இதில் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தங்கள் பங்கினை அதிகப்படுத்த போட்டியிட்டு வருகின்றன.\nதற்போதைக்கு கூகுள் நிறுவனம், ஸ்மார்ட் போன் சந்தையில், 65% பங்கினைக் கொண்டுள்ளது. டேப்ளட் பிசியைப் பொறுத்தவரை, கூகுளின் நெக்சஸ் 7, இதுவரை 10 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டி உள்ளது.\nவரும் வாரத்தில், கூகுள் தன் நெக்சஸ் 4 ஸ்மார்ட் போன் மற்றும் நெக்சஸ் 10 டேப்ளட் பிசிக்களை வெளியிட உள்ளது. மேலும் கூகுள், டேப்ளட் பிசிக்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை இன்னும் அதிக எண்ணிக்கையில் வெளியி��ுமாறு, இந்தப் பிரிவில் பணியாற்றும் டெவலப்பர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇதன் மூலம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பயன்பாட்டினை, மிக அதிக வசதிகள் கொண்ட சிஸ்டமாக மாற்ற கூகுள் திட்டமிடுகிறது என்று தெரிய வருகிறது.\nஆப்பிள் நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பை மறுத்துள்ளது. தன் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.\nசென்ற வாரம் இது பற்றிக் கூறுகையில், 2008ல் தொடங்கப்பட்டுள்ள, ஆப்பிள் ஸ்டோரில் பதியப்பட்டுக் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்காக, இதுவரை 650 கோடி டாலர் அளித்துள்ளதாகக் கூறியுள்ளது.\nஆனால், தற்போது தன் நெக்சஸ் வரிசை ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் கூகுள் காட்டும் வேகம், நிச்சயம் அதனை முன்னுக்கு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கலாம்.\nதங்கள் அருமையான பதிவுகளை தமிழன் ( www.tamiln.org ) திரட்டியிலும் இணையுங்கள்.\nஇந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 5\nவிண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புரோரர் 10\nஇந்தியாவில் கூகுள் சேவைக்குத் தடை வருமா\nதங்கம் விலை வரலாறு காணாத உயர்வு\nஎல்.ஜி. தரும் இரண்டு சிம் போன் டி 375\nகூகுள் விளம்பர இலக்கு ரூ.2500 கோடி\nதண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் ஆண்ட்ராய்ட் 3ஜி மொப...\nவிண்டோஸ் 7 சர்வீஸ் பேக் இனி இல்லை\nஇந்தியாவில் ஸ்கைப் வழி வைரஸ்\nமுப்பரிமாண காட்சிகளை ஐபோனில் எடுக்க ஓர் புதிய சாதன...\nலெனோவா தரும் ஸ்மார்ட் போன்கள்\nகூகுள் தரும் கூடுதல் மெயில் வசதி\n7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nஓராண்டில் 40 கோடி விண்டோஸ் 8\nஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை\nமைக்ரோமேக்ஸ் ஏ 110 சூப்பர் போன் கேன்வாஸ் 2\nஐ பால் வழங்கும் டூயல் சிம் டேப்ளட் பிசி\nஸ்கைப் இயக்க தனிக் கணக்கு தேவையில்லை\nமொபைல் போன் கதிர்வீச்சைத் தவிர்க்க\nகட்டணம் செலுத்தி வீடியோ - யு-டியூப்\nவிண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்\nவிண்டோஸ் 8 சில சிறப்புகள்\nஎக்ஸ்புளோரரில் நாம் விரும்பும் போல்டர்\nஆப்பிள் ஐபோன் 5 - யுனிவர்செல் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 335 (Micromax ...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipesy.blogspot.com/2017/06/blog-post_20.html", "date_download": "2018-07-22T06:56:49Z", "digest": "sha1:CYF4H5AYL3UVQC4FA4GEFYIKZGFR6NHQ", "length": 17399, "nlines": 240, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: அனலோன் கவிதைகள்", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nசமீபத்தைய கவிதைகளில் அனலோன் கவிதைகள் வித்தியாசமாகவும், மனதுக்கு மிக நெருக்கமாகவும் இருக்கிறது. கவிதை உலகில் தனக்கென தனி இடம் பிடிக்க வாய்ப்பும் இருக்கிறது அவர் எழுத்துக்கள் கூடிய விரைவில் புத்தக வடிவில் வர வாழ்த்துக்கள்.\nஏனோ இன்றுன்னை எண்ணத் தோன்றியது..\nநீ இரவு முழுவதும் வீசிய\nஇந்த 35 வருடங்களில் கிடைக்கவில்லை தாயே..\nகால் நீட்டி நீ அமர்ந்து, நிலவுபாட்டியாய்\nமண்சுவரில் உன் நீண்ட பெருநிழல் விழுந்து\nபுரியாத மொழியில் பாடிய தாலாட்டில்\nடயர் செருப்பு அணிந்திருப்பாய் ..\nசிறு குச்சி நீட்டி சவ்வுமிட்டாய் எடுத்து தருவாய்..\nகருவேல முள் தைத்து காத்தாடி செய்து கொடுப்பாய்..\nஐந்து கண் நுங்கெடுத்து பனைவண்டி\nஎன்ன தருவேன் நான் உனக்கு ஏங்கி ஏங்கி உன்னை நினைப்பதைத் தவிர..\nஎனக்கான தீர்ப்பு நாள் தாண்டி\nஉன் கண்டாங்கி சேலை நுனி\nகோமாரி கண்டு செத்த பின்னும்\nகழுத்துப்புறம் ஏதோ ஊர… ,\nமயக்கம் பாதி, தயக்கம் மீதி…\nகழுவப்பட்டது நாணமும் , தயக்கமும்…. \nஉனக்குத் தெரியுமா உன் உச்சந்தலை\nநீ காத்திருக்கும் நிறுத்தத்தில் நீண்டநேரம் என் பேருந்து நிற்பதாய்\nசில நொடி கவனிப்புகளுந்தான் காதலின் சொர்க்கம்...\nநாம் ஏன் மீண்டும் பிறக்கக் கூடாது…….\nவாட்ஸ்அப் வழி பகிர்ந்த செந்தில்குமாருக்கு நன்றி.\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பத��ம் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nகொங்கு தமிழ் பேசும் எங்கள் கோவை, தென்இந்தியாவின் மான்செஸ்டர், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம், கோவை சுற்றுபுறம் முழுவதும் சேர்த்து, இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-22T06:27:07Z", "digest": "sha1:HGAJZNDHB3S5HT5WBPVNK576AMMN2DYA", "length": 10375, "nlines": 53, "source_domain": "www.inayam.com", "title": "குட்கா விவகாரத்தில் 17 பேர் மீது வழக்குப்பதிவு | INAYAM", "raw_content": "\nகுட்கா விவகாரத்தில் 17 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழ்நாட்டில் பான் மசாலா, குட்கா விற்பனை செய்வதற்கும் சேமித்து வைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. என்றாலும் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் குட்கா தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சில குட்கா தயாரிப்பு தொழிற்சாலைகள் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக புகார் கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் செங்குன்றத்தில் உள்ள குட்கா தயாரிப்பு தொழிற் சாலையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.\nஅப்போது குட்கா தயாரிப்பு பங்குதாரர்களில் ஒருவர் வீட்டில் டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் குட்கா விற்பனையை எந்த வித இடையூறும் இல்லாமல் செய்வதற்கு லஞ்சம் வழங்கப்படும் முழு விபரமும் இடம் பெற்றிருந்தது. 2015, 2016-ம் ஆண்டுகளில் எந்தெந்த உயர் அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது என்ற விபரமும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nவருமான வரித்துறை அதிகாரிகள், அந்த லஞ்சத்தை கணக்கிட்ட போது 2 ஆண்டுகளில் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ரூ.39 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப் பட்டிருந்தது கண்டு பிடிக் கப்பட்டது. இதையடுத்து இந்த தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன ராவுக்கு அனுப்பி வைத்தனர். அதோடு லஞ்சம் வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.\nஅந்த கடிதத்தில் ஒரு அமைச்சர், இரண்டு டி.ஜி.பி. அந்தஸ்து போலீஸ் அதிகாரிகள் உள்பட பலரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இருந்தது.\nஇதற்கு தி.மு.க., பா.ம.க. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கோர்ட் டிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில் தி.மு.க.வினர் சட்டசபையில் குட்கா பாக்கெட்டுகளை எடுத்து காண்பித்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள். குட்கா விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி அறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதையடுத்து குட்கா விற்பனை மற்றும் லஞ்சம் கை மாறியது பற்றி விசாரணை நடத்த ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் ஊழல் தடுப்பு பிரிவினர் 2 பிரிவாக விசாரணையைத் தீவிரப்படுத்தினார்கள்.\nஇதற்காக வருமான வரித்துறையிடம் இருந்து மீண்டும் தகவல்கள் பெறப்பட் டன. அதை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109-ன் கீழ் உட்பிரிவு 13(1)(ஏ), 13(1)(டி), மற்றும் 13(2) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமொத்தம் 17 அதிகாரிகள் குட்கா உற்பத்தியாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், வணிக வரித்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மத்திய சுங்க வரித்துறை அதிகாரிகளின் பெயர்கள் அந்த 17 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கின் பிரதான குற்றவாளிகளாக ஒரு அமைச்சரும், இரண்டு போலீஸ் உ��ர் அதிகாரிகளும் கருதப்படுகிறார்கள். அவர்கள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக டைரியில் குறிப்புகள் இருந்ததாம்.\nஅந்த டைரியின் அந்த பக்கங்களும் காணாமல் போய் விட்டன. அமைச்சர் மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் அவர்களது பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் வலையில் இருந்து திமிங்கலங்கள் தப்பி விட்டன. சின்ன மீன்கள் சிக்கியுள்ளன.\n1,400 தமிழக மருத்துவமனைகளில் தீயணைப்பு வசதிகள் இல்லை\nவிவசாய விளைபொருட்களை இலவசமாக பஸ்களில் ஏற்றிச்செல்ல அனுமதி\nஅரியானாவில் 120 பெண்களை கற்பழித்த மடாதிபதி கைது\nசரக்கு சேவை வரி குறைப்பு\nபுதிய 100 ரூபாய் நோட்டுகள் 100 கோடி செலவு\nகேரள வெள்ள நிவாரண உதவியாக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasipanneerselvan.com/2014/02/blog-post.html", "date_download": "2018-07-22T06:28:15Z", "digest": "sha1:CEYRD47HEXAVACFGKUXX6Y3HANA5ZWBM", "length": 34632, "nlines": 160, "source_domain": "www.rasipanneerselvan.com", "title": "சாசனம் ---கந்தர்வன் - ராசி. பன்னீர்செல்வன்", "raw_content": "\nHome Unlabelled சாசனம் ---கந்தர்வன்\nஅப்பா வெளியூருக்குப் போகையில் வண்டிக்குள் யார் பேச்சுக் கொடுத்தாலும், எவ்வளவு முக்கியமாக அது இருந்தாலும் தலையை வெளியே நீட்டி அந்தப் புளிய மரத்தை ஒரு தடவை பார்த்துக் கொள்வார். ஊர்க்கோடியில் குறவர் குடிசைகளுக்கு மத்தியில் பிரம்மாண்டமான மரம் அது. அடியில் பன்றி அடைந்து உரம் கொடுக்க ஊர் பூராவிலும் உள்ள மரங்களில் செழித்துக் கொழித்து நிற்கும் அது. அப்பாவுக்குச் சொந்தமான மரம்.\nஒரு செவ்வகவாக்கில் ஐந்து மைல் விஸ்தீரணத்தில் ஆறு சின்னக் கிராமங்களிலும் இந்தத் தாய்க் கிராமத்திலும் அப்பாவுக்கு நிலங்களுண்டு. அத்தனை நஞ்சை புஞ்சை வீடு மரங்களிலும் அப்பாவுக்கு ரொம்பப் பிடித்தமானது இந்த புளியமரம்தான். வெகு தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு குன்று பச்சையாய் நிற்பது போலிருக்கும். அருகில் வந்து அண்ணாந்து பார்த்தால் ஆயிரங்கிளையோடு அடர்ந்து அந்த மரத்திற்குள் ஒரு தோப்பு அசைந்தாடுவது போலிருக்கும்.\nஎண்ணெய் பூசியதுபோல் வழுவழுவென்றிருக்கும். சிமிண்டுத் திண்ணையில் பகல் பூராவும் அப்பா உட்கார்ந்திருப்பார். நாலு பண்ணையாள்களுக்கும் அஞ்சு கிராமத்துக் குத்தகைக்கா��ர்களுக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்தே உத்தரவுகள் போகும். எப்போதாவது பர்மாக் குடையை விரித்து நடப்பார். ஒரு நாளைக்கு இத்தனை தடவை என்று எண்ணிவிடலாம் இறங்கி நடப்பதை.\nஅப்பா நடந்திருக்க வேண்டிய நடையெல்லாம் தாத்தா நடந்திருந்தார். சமஸ்தானத்தில் தாத்தா இந்தப் பிரதேசத்தின் பேஷ்கார்.\nமஹாராஜா இந்தப் பக்கமாய் ஒரு முறை திக் விஜயம் செய்தபோது தாத்தா ஒவ்வொரு வேளை விருந்தையும் ஒரு உற்சவமாய் நடத்தியிருக்கிறார். மஹாராஜாவின் நாக்கு அது வரை அறிந்திராத ருசியும் பண்டமும் விருந்துகளில். பரிவாரங்கள் தங்கள் வயிறுகளைத் தாங்கள் தூக்கிச் சுமக்க வேண்டிய நிலை.\nமரியாதை காட்டி வெகுவாய்ப் பின்னால் வந்து கொண்டிருந்த தாத்தாவை அழைத்து விரலை அவ்வப்போது நீட்டிக் கொண்டே வந்தார் மஹாராஜா. பின்னால் அந்த நிலங்களெல்லாம் தாத்தாவுக்குச் சமானமாய் வந்தன.\nதாத்தா அரண்மனைக்குப் போய் சாசனங்களையும் பட்டயங்களையும் வாங்கி வந்த நாளிலிருந்து எட்டு நாட்களுக்குள் இருபத்தோரு கிராமங்களில் ஆட்களைத் திரட்டினார். தங்களுடையதென்று எண்ணி உழுது கொண்டிருந்த குடியானவர்களை நிலங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் மஹாராஜாவின் சாசனங்களைக் காட்டி விரட்டினார். அடிதடிகளும் நாலு கொலைகளும் நடந்ததாகப் பேச்சுண்டு.\nதாத்தா வீட்டிலிருந்து எப்போது புறப்பட்டுப் போனார். எந்த ஊரில் யாரு வீட்டிலிருக்கிறார், ராத்திரி எத்தனை மணிக்கு வருவார் என்பதெல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது. உள்ளூரில்தான் தங்கியிருக்கிறார் \"ஒரு வீட்டில்\" என்பது போல் நக்கலாக ஒருவர் சொல்ல \"அதெல்லாமில்லை சிறைக்குளமோ பண்ணந்தையோ கீரந்தையோ எங்கேயிருக்காகனு யார் கண்டா\" என்று அழுத்தமாய் அடுத்த ஆள் பேசிவிடும்.\nசில சமயம் விடியற்காலைகளில் சிவந்த கண்களோடு வந்து சேர்வாராம். வந்ததும் பரபரவென்று வீட்டு ஆள்கள் ஒரு அண்டா நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து வாசலில் வைப்பார்கள். குளிரக் குளிரக் குளித்து வேட்டி துண்டை நனைத்துப் போட்டு விட்டு வீட்டிற்குள் நுழைவாராம்.\nதாத்தா கையைப் பிடித்துக் கொண்டு அப்பா நடக்கையிலே மஹாராஜா இந்தியப் பிரஜையாகிவிட்டார். சாசனங்களையும் பட்டயங்களையும் அப்பா கையில் ஒப்படைத்துவிட்டுத் தாத்தா கிழக்குக் காட்டில் எரிந்தபோது முதல் தேர்தல் முடி��்து ஓட்டுகளை எண்ணிக் கொண்டிருந்த நேரம்.\nகிராமங்களில் நீண்டு கிடந்த புஞ்சைகளை அப்பா அந்தந்த கிராமத்துக்குப் பெருங்குடியானவர்களிடம் வாரத்துக்கு விட்டு விட்டார். செவற்காட்டுப்பனைகளைப் பாட்டத்துக்கு விட்டார். தை மாசியில் வீட்டு மச்சிலும் குளுமைகளிலும் பட்டாசாலையிலும் நெல்லும் கம்பும் வரகும் கேப்பையும் ஒரு புறமாகவும் மிளகாய்,\nபோலிருக்கும். ஒவ்வொரு தடவையும் பெட்டியைத் திறந்து மூடிவிட்டுத் திண்ணையில் உட்கார்கையில் அப்பா முகத்தில் வேர்வையும் அதிருப்தியும் தெரியும்.\nஊர்க்கோடி புளியமரம் தளதளவென்று நிற்கிறது. அதிலிருந்துதான் வருசத்திற்குண்டான புளி வருகிறது. ஆனால் ஒப்படைத்து விட்டுப் போன சாசனங்கள் பத்திரங்கள் எதிலும் ஏன் ஒரு சின்னத் துண்டு காகிதத்தில் கூட இந்த மரத்தைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை.\nஒரு நாள் சுப்பையா மாமா அப்பா பக்கத்தில் வந்து உட்கார்ந்து பேச்சுவாக்கில் \"மண்டபத்து மல்லி, மண்டபத்துப் புளி ரெண்டுக்கும் சமமா ஒலகத்திலெ எங்கேயும் கிடையாது\" என்று சொல்லிவிட்டார். அப்பா இதைக் கேட்டதும் அம்மாவைக் கூப்பிட்டார். \"அந்தக் கொறட்டுப் புளியிலே கொஞ்சங் கொண்டாந்து மாப்பிள்ளட்ட குடு\" என்று சொல்லிவிட்டு, \"இன்னைக்குக் குழம்பு ஒங்க வீட்டிலெ இந்தப் புளியிலெ. விடிய வந்து சொல்லுங்க மாப்பிள்ளை, மண்டபத்துப் புளி ஒசத்தியா; கொறட்டுப் புளி ஒசத்தியானு\"\nமறுநாள் சுப்பையா மாமா திண்ணையில் வந்து உட்கார்ந்ததும் சொன்னார். \"இந்தக் கொறட்டுப் புளிக்குச் சரியா மண்டபத்துப் புளியும் நிக்காது; மதுரைப் புளியும் நிக்காது\n‘கொறட்டுப் புளி’ என்று அப்பா சொல்வது ‘குறவீட்டுப்புளி’ என்பதன் சுருக்கம். ‘குறவீடு’ என்று வருகிற எதையும் வேறு மாதிரித்தான் சொல்வார். அப்படிப் பேசி முடித்ததும் எதையோ மறைத்துத் தப்பித்து விட்ட திருப்தியில் பலர் முன்னிலையில் தன்னை மறந்து சந்தோஷப்பட்டுக் கொள்வார்.\nஆள்பத்தி அறையின் இரும்புப் பெட்டியைத் திறந்து சாசனங்களையும் பத்திரங்களையும் பார்த்து முடித்த சில சமயங்களில் அப்பா திண்ணையிலிருந்து இறங்கிக் குடையை விரித்தும் விரிக்காமலுமாய் ஓடப் போகிற மரத்தைக் கயிறு போட்டு வைக்கப் போவது போல் ஓடுவார். கொழுந்து விடும் நேரம், பூப் பூக்கும் நேரம், பிறை பிறையாய்ப் பிஞ்சு விடும் நேரங்களில் இப்படிப் போய் மரத்தடியில் நிற்பார்.\n“அய்யா மகன் வந்திருக்கார் விலகுலெ” என்று சத்தம் போட்டு, வேடிக்கை பார்க்க வரும் குறவீட்டுப் பிள்ளைகளைச் சேரிக் கிழவர்கள் விரட்டுவார்கள். மரத்தடியில் அடைந்து கிடக்கும் பன்றிகளை விரட்டி மேட்டுப்பக்கம் கொண்டு போவார்கள். பன்றிக் கழிவுகளைத் தள்ளி ஒரு புறமாய் ஒதுக்குவார்கள்.\nமற்றக் குடிசைகளிலிருந்து விலகி ஒரு குடிசை மரத்திற்கு வடக்கில் தனியாய் உண்டு. வெளியில் உண்டாகும் சேரி அசுத்தங்கள் அந்தக் குடிசையருகே வந்துவிடாதவாறு சுற்றி ஒரு தீ வட்டம் நின்று காப்பதுபோல் பளிச்சென்றிருக்கும்.\nஅப்பாவின் குரலைக் கேட்டதும் குடிசைக்குள்ளிருந்து ஒரு கிழவி கண்ணில் பூ விழுந்து பார்வை தெரியாமல் கம்பூன்றி வெளியில் வருவாள். குறவர் கூட்டத்திலிருந்து விலகித் தனியாய் ஆகாயத்திலிருந்து வந்து பிறந்ததுபோல் கிழவியின் மகள் தாத்தா ஜாடையில் தாத்தா நிறத்தில் வந்து நிற்பாள். அப்பாவுக்கும் அந்தப் பொம்பிளைக்கும் பதினைஞ்சு வயசு வித்தியாசமிருக்கும்; சின்னவள்.\nஅந்தப் பொம்பிளையும் அவள் புருஷனும் பிள்ளைகளும் குறவர் கூட்டத்திலிருந்து விலகித் தனியாய் நிற்பார்கள். கிழவியும் மகளும் அப்பா பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் வாஞ்சையோடு கேட்பார்கள். அப்பா புறப்பட்டுப் போகும் போது அந்தப் பொம்பிளை அவர் பார்க்கும்படி முன்னே வந்து குப்பைக்கூளங்களைக் காலால் தள்ளி வழி செய்வாள். இவர்களின் இந்தச் செய்கைகளால் அப்பா தடுமாறி நடப்பார். வீடு வரும்போது மறுபடி முகம் மாறி வந்து சேர்வார்.\nவெகுநேரம் யோசனையில் கிடப்பார். கணக்குப் பிள்ளையைக் கேட்டு விடலாமென்று அப்பாவுக்குப் பலமுறை தோன்றியதுண்டு. இந்த மரம் நிற்கும் நிலம் யாருக்குச் சொந்தம் என்று அவரிடம் கேட்கலாம். தன் பெயருக்கே ரசீது போடச் சொல்லலாம் வரி கட்டியதாக. ஆனால் மரம் இருக்கும் இடம் நம் பெயரிலில்லை என்று கணக்குப்பிள்ளைக்கு நாமே சொல்லிக் கொடுத்தது போலாகிவிடும். சொத்து விஷயத்தில் அவசரப்படக்கூடாது. போகிற வரை போக வேண்டும். அப்பா, கணக்குப் பிள்ளைக்குச் சொல்லி விடும் ஞாபகம் வந்து ஒவ்வொரு முறையும் நிறுத்தி வைத்தது போக அந்த எண்ணத்தையே சில நாளில் மறந்து விட்டார்.\nவருசா வருசம் புளியம்பழ உலுக்கல் அப்பா முன்னால�� விமரிசையாய் நடக்கிறது. மூடை மூடையாய்ப் புளி வீட்டுப் பட்டாளத்துக்கு வருசத்து. புளியம்பழ உலுக்கலுக்கு முதல் நாளே அப்பா ஆள் சொல்லி விடுவார். மறுநாள் காலை அப்பா போகுமுன்னால் பன்றிக் கழிவுகளைக் கூட்டிப் பொட்டலாக்கி வைத்திருப்பார்கள்.\nஅப்பா பத்து ஆள்களோடும் ஒரு கட்டுச் சாக்குகளோடும் வெயில் வந்ததும் வருவார். வருசா வருசம் இது ஒரு சடங்கு போல் நடக்கும். உலுக்கலுக்கு முன் கிழவியின் மகள் கிழவியின் கையைப் பிடித்துக் கொண்டு வந்து மரத்தருகில் நிறுத்துவாள். கிழவி மரத்தைத் தொடுவாள்; தடவுவாள்; கும்பிடுவாள். குருட்டுக் கண்ணிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் வடியும். மகள் மெல்லக் கிழவியை அகற்றி அழைத்துக் கொண்டு குடிசைப் பக்கம் போவாள்.\nஅப்பா இவைகளையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் நிற்பார். சீக்கிரமாய் இந்தச் சடங்கு நடந்து முடியவேண்டுமென்பது போல் பொறுமை இழப்பார். இது முடிந்ததும் பலசாலிகளாயுள்ள எட்டு பேர் திசைக்கு ஒருவராய் ஒரே நேரத்தில் கிளைகளில் ஏறி மேற்கொப்பைப் பிடித்துக் கொண்டு கூத்தாடுவார்கள்.\nபழங்கள் உதிர்ந்து சடசடவென்று சத்தங்கிளப்பும். குற வீடுகளின் சின்னப்பிள்ளை எதுவும் பழம் பொறுக்க நடுவில் நுழைந்தால் மண்டையிலடிக்கும். ஒரு பழமே ரத்தம் கசிய வைத்துவிடும்.\nமொத்தக் கிளைகளையும் உலுக்கியபின் அப்பா மரத்தைச் சுற்றி வந்து மேல் நோக்கிப் பார்வையிடுவார். ஒரு கிளை விட்டுப் போயிருந்தாலும் அவர் பார்வைக்குப் பட்டுவிடும். எல்லாமும் உலுப்பி முடிந்தவுடன் பத்துப் பேரும் பழங்களை வாரிக் கட்டுவார்கள்.\nஒரு சின்னக் குவியலை அப்பா காலாலேயே குவித்து ஒதுக்குவார். அந்தப் பொம்பிளை வந்து அள்ளிக் கொள்ளும். அள்ளும்போது அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வடியும். மூடைகளை வண்டியிலேற்றி வீட்டில் கொண்டு வந்து இறக்குவார்கள். ஒரு வாரம் முற்றத்தில் காயும். அப்புறம் பதினைந்து பேர்கள் பட்டாசாலையில் உட்கார்ந்து உடைப்பார்கள். மறுபடியும் முற்றத்துக்குப் போகும். அப்புறம் சால்களில் அடையும்.\nஒரு வருசம் உலுக்கலில் போது கிழவி மரத்தைத் தொட்டு அழுது கொண்டிருந்தபோது மகள் புருசன், “ஒங்க ஆத்தாளை இங்கிட்டுக் கூப்பிடு. அசிங்கமாயிருக்கு; சனம் பூராவும் வேடிக்கை பார்க்குது” என்று கோபமாய்ச் சொன்னான். அந்த பொம்��ிளை தயங்கியது. “கூட்டிட்டு வரப்போறியா இல்லையாடி” என்று எல்லோருமிருக்கக் காலால் ஒரு உதை விட்டான். ஓடிப்போய்க் கிழவியை இழுத்துக் கொண்டு வந்தாள். அன்று அப்பா காலால் தள்ளிக் குவித்திருந்த புளிக்கு முன்னால் வந்து அவன் “இதையும் அள்ளிக்கிட்டுப் போயிருங்க” என்றான்.\nஅவன் கை காலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன. அப்பா சற்றுக் கலங்கிப் போனார். விட்டுக் கொடுக்காமல் “இதையும் அள்ளிக் கட்டுங்கடா” என்று சொல்லிவிட்டு நடந்தார். அன்று ஒரு பழம் விடாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தன. அடுத்த வருசம் வழக்கம் போல் மறுநாள் புளியம்பழம் உலுக்க வரப் போவதாகச் சொல்லியனுப்பியிருந்தார் அப்பா. மறுநாள் பத்துப் பேரோடு மரத்தடிக்குப் போகையில் தரையெங்கும் பன்றிக் கழிவுகள் எங்கும் அசிங்கமும் நாற்றமும்.\nகயிற்றுக் கட்டிலில் கிழவி உட்கார்ந்திருந்தாள். யாரோ வம்பாய் உட்கார்த்தி வைத்திருப்பது போலிருந்தது. அந்தப் பொம்பிளை புருஷனோடும் பிள்ளைகளோடும் நின்றாள். அப்பா அந்தப் பெண்ணைக் கடுமையாகப் பார்த்தார். “என்ன இதெல்லாம்” என்று அதட்டினார். சொல்லி வைத்ததுபோல் யாரும் வேலை வெட்டிக்குப் போகாமல் குறவீட்டு ஆள்கள் மொத்தமும் கூடியிருந்தது.\nஅந்த பொம்பிளை “இனிமேற்பட்டு இந்த மரத்தை நாந்தான் உலுக்குவேன்.” “இதிலே எனக்குப் பாத்தியதை உண்டு...” என்று பேசத் துவங்கியது. அப்பாவுக்குக் கால் நடுங்கியது; உதடு கோணியது. “போதும் போதும் பேச்சை நிறுத்து” என்று அதற்கும் அப்பால் அந்தப் பொம்பிளை பேசப்போவதைப் பதறிப்போய் நிறுத்தினார். கயிற்றுக் கட்டிலின் மேல் அந்தக் கிழவி நிச்சலனமாய் உட்கார்ந்து இருந்தாள்.\nகூட்டி வந்த ஆள்களைத் திருப்பியழைத்துக் கொண்டு தலையைச் சாய்த்துக் குனிந்து நடந்து வீடு வந்து சேர்ந்தார். அதற்கப்புறம் அப்பா ஆள்பத்தி அறைக்குள் நுழைந்து பெட்டியைத் திறந்து சாசனம் எதையும் எடுத்துப் பார்க்கவே இல்லை.\nகாலத்தால் அழியாத கந்தர்வனின் எழுத்தை மறுபடியும் படிக்க உதவிய தங்களுக்கு என் நன்றி. இந்தக் கதை இயக்குநர் மகேந்திரனைக் கவர்ந்ததில் வியப்பென்ன இருக்க முடியும்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் . தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுகை நகர தலைவர். தமிழ் நாடு அபெகா பண்ப���ட்டு இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்...கவிதை-சிறுகதை-கலை இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு , சமூகவியல் ஆய்வு...திரைப்பட சங்கங்கள் இவற்றினூடாக பயணம் .\nகன்னிமை --கி .இராஜநாராயணன் சிறுகதை\n'ஜன கண மன' முடிவல்ல தோழர்களே. அது ஆரம்பம் .\nஎனது மொழிபெயர்ப்புகள்-1 ' இடதுசாரிகளிடமிருந்து எங்...\nதமிழின் முதல் சிறுகதை -----குளத்தங்கரை அரசமரம்\nவெயிலோடு போய் -ச . தமிழ்ச்செல்வன்\nஒரு எளிய எழுத்தாளன் / விமர்சகனின் பரிந்துரைகள்\nபுதுக்கோட்டை மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது . 26.11.2016 முதல் 04.12.2...\nமுத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்\n-ராசி.பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா) ( செம்மொழித்தமிழ் உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது உரை- ஜனவரி 2...\nநா.முத்துநிலவன் நூலுக்கு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முகவுரை\nநா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும் – “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ (இலக்கியச் சிந்தனைக் கட்டுரைகள்) நூலுக்கு, ...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில் நான் வாசித்த கவிதை (ஆலங்குடி ஜீலை 2008 ) வகுப்பறை வகுப்பறையே . ...\nஎனது மேடைக் கவிதைகள் -1\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டினையொட்டி (புதுக்கோட்டை-மே 28-29 - 2010 )நடைபெற்ற பொதுமேடை கலைவிழாக் கவியரங்கில்...\nகறுப்பும் காவியும் - 13\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசொல்ல மறந்த குறிப்புகள் -2\nபழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான் – அ.மார்க்ஸ்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34728-the-fall-of-the-price-of-tuna-fish-fishermen-upset.html", "date_download": "2018-07-22T06:37:28Z", "digest": "sha1:5QH5NS36ALXPI56PEM5ZCMM6IYCDZH7B", "length": 8598, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூரை மீன்கள் விலை வீழ்ச்சி : மீனவர்கள் வருத்தம் | The fall of the price of tuna fish, fishermen upset", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nசூரை மீன்கள் விலை வீழ்ச்சி : மீனவர்கள் வருத்தம்\nகன்னியாகுமரி மீன்பிடித் துறைமுகத்தில் சூரை மீன்களின் விலை குறைந்திருப்பதால் மீன் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.\nதேங்காய்பட்டணம், குளச்சல் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்று வரும் மீனவர்கள் தற்போது அதிகளவு சூரை மீன்கள் கிடைப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் கேரள மீன் வியாபாரிகள், சூரை மீன்களை வாங்க ஆர்வம் காட்டாததால், போதிய விலை கிடைக்கவில்லை என்று மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். அதிகளவில் கிடைக்கும் சூரை மீன்களை கேரள மீன் வியாபாரிகள் வாங்காததால் அதன் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் சந்தையில் மீன்களின் விலை குறைந்திருக்கிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.\nகருவாடுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை: வியாபாரிகள் மகிழ்ச்சி\nசிறை உணவகங்கள் மூலம் ரூ.37 கோடிக்கு வர்த்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’வள்ளல்யா’: ரூ.16 லட்சம் டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு மாணவன் செய்த கொடூரம்\nஇன்னும் ஒரு நாளைக்கு அரெஸ்ட் இல்லை \nகமலுடன் நடித்த பிரபல நடிகை ரிதா பாதுரி மரணம்\nட்விட்டர் அதிரடி; பிரபலங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சரிவு\nதமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை\nபூவையர் மறந்த டிசம்பர் பூக்கள்\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nசென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி: 28 பேருக்கு சிகிச்சை\nசென்னை ரயிலில் கீழிறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. படிக்கட்டாக மாறிய காவலர்கள்..\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருவாடுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை: வியாபாரிகள் மகிழ்ச்சி\nசிறை உணவகங்கள் மூலம் ரூ.37 கோடிக்கு வர்த்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/top20-view-5-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2018-07-22T06:59:00Z", "digest": "sha1:USO6PCEWCILPU5BBWIZV5PEYWWZKT6V7", "length": 3462, "nlines": 93, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "பப்பர மிட்டாய்-R.K. நகர் - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபப்பர மிட்டாய் - R.K. நகர்\nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nமிஸ்டர் பீன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் நிஜபெயர் ரோவன் அட்கின்சன்...\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2016/12/blog-post_4.html", "date_download": "2018-07-22T06:45:38Z", "digest": "sha1:O6I2OKTSJ4ZFLN6TEUJHLN2XIB2ZPX6D", "length": 16481, "nlines": 200, "source_domain": "www.thangabalu.com", "title": "ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு. இறுதிக்கட்டத்திலா? முழு விவரம் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Politics அரசியல் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு. இறுதிக்கட்டத்திலா\nமுதலமைச்சர் 72 நாட்களாய் அப்பல்லோவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.\nஞாயிறு மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது.\nஏற்கனவே நியுஸ் சானல்களில் நிறைய செய்திகள் பார்த்திருப்பீர்கள். முக்கிய செய்திகளை மட்டும் நான் இங்கே சொல்கிறேன்.\nலண்டன் டாக்டரின் ஆலோசனைப்படி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஆக்டோபர் 21க்கு பிறகு இப்போது தான் அப்பல்லோவில் இருந்து எழுத்துப்பூர்வமான அறிக்கை வந்துள்ளது.\nமோடி, ராகுல் காந்தி, கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முதலமைச்சர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று\nஅப்போலோவில் 7 அடுக்குப்பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.\nதமிழக டி.ஜி.பி. யுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.\nஅனைத்து அமைச்சர்களும் , மூத்த அதிகாரிகளும் அப்பல்லோவுக்கு வந்தனர்.\nகாலை 7 மணிக்கு அனைத்து காவலர்களும் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று\nஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், கூட்ட நெரிசலை சமாளிக்க ராணுவத்தின் உதவி தேவைப்படும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம்\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஏற்கனவே பல முறை அப்பல்லோ வந்து\nதன் அத்தையை சந்திக்க முயற்சித்தார். அனுமதிக்கப்படவில்லை.\nஇப்போதும் வந்திருந்தார். ஆனால் இப்போதும் என்னை அனுமதிக்க வில்லை என்று வருத்தப்பட்டார்.\nகர்நாட்கா- தமிழக எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கர்நாடக\nமுதல்வர் சித்தராமையா அம்மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன.\nதமிழகத்தின் பொறுப்பு கவர்னர் வித்தியாசாகர் ராவ் மும்பையில் இருந்து அப்பல்லோ வந்து முதலமைச்சரின் உடல்நலம்\nகுறித்து விசாரித்து விட்டு சென்றார். 10 நமிடங்கள் மருத்துவமனையில் இருந்தார்.\nஇதுவரை இரண்டு முறை அவர் அப்பல்லோ வந்து முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றிருக்கிறார்.\nஅப்போதெல்லாம் உடனே அவரிடம் இருந்து அறிக்கை வந்தது. இம்முறை அறிக்கை வரவில்லை.\nஅவர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போனில் பேசி விவரத்தை கூறியிருக்கிறார்.\nதந்தி டிவியின் பாண்டே தெரிவித்த செய்தி.\nமுதல்வருக்கு 3 விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.\nநான்கு மணி நேரம் மருத்துவர்களின் தீவிர கண்கானிப்பில் இருப்பார்.\nஅதன் பின் தான் மருத்துவமனையிடம் இருந்து அடுத்த செய்தி வரும்.\nஅதாவது காலை 4 மணிக்கு தான் அடுத்த செய்தி வரும்.\nநிலைமை சீரியஸ் போல தான் தெரிகிறது.\nஅனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருங்கள்.\nதமிழக அரசியலில் 27 வருடங்களாய் அசைக்க முடியாத ஒரு சக்தியாய் திகழ்கிறார் முதல்வர்.\nஒரு கோடி கட்ச�� உறுப்பினர்களின் தலைவர்.\nஏழு கோடி மக்களின் முதல்வர்.\nஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nபிள்ளைகளை பள்ளி, கல்லூரிக்கு அனுப்பாதீர்கள்.\nஅதிமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்.\nஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அரசாங்கம் தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.\nபொதுமக்களுக்கு பெரும் உதவியாய் இருக்கும்.\nமுதலமைச்சருக்கு எது உகந்ததோ அதை கடவுள் செய்யட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உடல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nபுத்தாண்டிற்கு முன் கண்டிப்பாக பார்க்கனும்\n2016ல் விடை தெரியாத கேள்விகளும் மர்மங்களும்\n1.5 லட்சம் கோடி ரூபாய் இமாலய ஊழல்\nபிஜேபி, சசிகலா சண்டை தீவிரம்\nநம்பிக்கையே வாழ்க்கை | கதை\nமோடியின் திடுக்கிடும் இன்னொரு மாற்றம்\nதந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஏன் த...\nபாண்டேவின் வதந்திகளும், நம்முடைய கேள்விகளும்\nசச���கலாவிற்கு செக் வைக்கும் மூன்று பெண்கள்\nசசிகலாவிடம் சிக்கிய தமிழ்நாடு தப்பிக்குமா\nதந்தி டிவியின் நாடகம் அம்பலம்\nபாண்டேவிற்கு இரங்கல் அஞ்சலி. பின்னணி என்ன\nவிரட்டப்பட்ட ஜெ. சாதனை படைத்தது எப்படி\nஜெ மரணம். பன்னீர்செல்வத்தின் கல் நெஞ்சம்.\nயாரிடம் 60% இந்தியாவின் வளங்கள் இருக்கிறது\nவிபச்சார ஊடகங்கள்| திடுக்கிடும் ஆதாரம்\nIT guys - நச்சுன்னு நாலு கேள்வி பாமரனிடம் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/03/blog-post_613.html", "date_download": "2018-07-22T06:32:02Z", "digest": "sha1:UJDWL7UFBUW74PUQGZJ5SOCTJODZXNIV", "length": 12770, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "எதற்காக இலங்கை ரசிகரின் வீட்டிற்கு ரோஹித் சர்மா சென்றார் தெரியுமா ? - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஎதற்காக இலங்கை ரசிகரின் வீட்டிற்கு ரோஹித் சர்மா சென்றார் தெரியுமா \nஇலங்கையிலுள்ள தனது ரசிகரின் இல்லத்திற்கு வருகைதருவதாக வாக்களித்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தனது வாக்கினை நிறைவேற்றியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மா மனிதாபிமான முறையில் தனது ரசிகரான மொஹமட் நிலம் என்பவருக்கு தனது நாட்டிற்கு செல்ல நிதியுதவி அளித்துள்ளார்.\nகடந்த வருடம் இந்தியாவிற்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், நியு டெல்லியில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் பயிற்சித் தொடரின் போது மொஹமட் நிலம் என்பவர் தனது தந்தை சுகயீன நிலையிலுள்ளமையினை அறிந்துள்ளார்.\nஇருப்பினும் இலங்கைக்கு திரும்பிவருவதற்கு போதுமான நிதிவசதி அவரிடம் காணப்படவில்லை. சுதீர் கௌதம் எனும் நண்பர் ஒருவரினால் மொஹமட்டின் நிலைமையினை இந்திய அணித்தலைவர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அறிந்தனர்.\nபின் ரோஹித் சர்மா மொஹமட் இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன் , மொஹமட்டின் இல்லத்திற்கு வருகைதருவதாகவும் வாக்களித்தார். வாக்களித்தவாறு இம்மாதம் 16 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற சுதந்திரக்கிண்ண முத்தரப்பு போட்டித்தொடரில் கலந்துகொள்ள வந்திருந்த வேளையிலே மொஹமட் நிலமின் இல்லத்திற்கு சென்றார்.\n“ரோஹித் சர்மா மனிதாபிமான மனமுடையவர் , எனது நிலைமையினை அறிந்தவுடன் இலங்கைக்கு திரும்புவதற்கான பயணச்சீட்டுக்களை ஏற்பாடு செய���தார். அது மட்டுமின்றி எனது தந்தையின் மருத்துவ செலவுகளுக்கும் உதவுயளிப்பதாக கூறினார். இருப்பினும் நான் அதை மறுத்துவிட்டேன். அவர் எனது பயணச்சீட்டுக்களை ஏற்பாடு செய்தமைக்கே பெரும் நன்றிகடன்பட்டுள்ளேன்.\nவிராட் கோலி அவ்வேளையில் இந்தியாவில் இருக்கவில்லை. இருப்பினும் , தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தந்தையின் நலன் தொடர்பாக விசாரித்ததுடன் நிதியுதவி தேவைப்படின் தயக்கமின்றி கேட்குமாறு கூறினார். விராட் கோலி மிகவும் எளிமையானவர்.\nஇவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியினரின் அன்பினை பெறுவதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளவனாகவும் அதிர்ஷடசாலியாகவும் உணர்கின்றேன். அத்துடன் நாம் இந்திய கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட செல்லுகையில் சீட்டுக்களை இலகுவில் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் இந்திய கிரிக்கெட் அணியினர் செய்து தந்துள்ளனர். மேலும் , இந்திய கிரிக்கெட் அணியினர் மட்டுமல்ல முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவரான ஷஹிட் அஃபரிடியும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டார் என மொஹமட் நிலம் தெரிவித்தார்.\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம��� தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\nபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர் ரோஹித \nஉலக கிண்ண காற்பந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள காற்பந்து ரசிகர்கள், போட்டியை ஆவலா...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன்பு...\nகத்தாரில் இன்று கடும் காற்று வீசும் சாத்தியக்கூறு - வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு\nகத்தாரின் பல பாகங்களிலும் இன்று (21.07.2018) கடும் காற்று வீசக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாகவும், தூசி காரணமாக தெளிவற்ற நிலையமை காண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/04/blog-post_69.html", "date_download": "2018-07-22T06:54:26Z", "digest": "sha1:RAMAXN34QTQK4JCSG2NDTQWJDTMNAT5J", "length": 10567, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "மத்திய கிழக்கிற்கு அனுப்பப் பெண்களுக்கு கட்டாய கருத்தடை ஊசி! வெளியாகியுள்ள அதிர்ச்சிச் செய்தி! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nமத்திய கிழக்கிற்கு அனுப்பப் பெண்களுக்கு கட்டாய கருத்தடை ஊசி\nஇலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு அனுப்படும் இலங்கை தமிழ்ப்பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை ஊசி போடப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பான செய்தியை பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் தி கார்டியான் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.\nஅதில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிலும் முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு என்று பணிக்கு ஆட்களை அனுப்ப அரசால் அங்கீகர��க்கப்பட்ட ஆறு நிறுவனங்கள் உள்ளன.\nஇந்த நிறுவனங்கள் தாங்கள் வீட்டு வேலை செய்ய அனுப்பும் பெண்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு கர்ப்பமாக மாட்டார்கள் என அங்கு வேலைக்கு அமர்த்துபவர்களிடம் உறுதியளிக்கின்றனர்.\nஎனவே இதை நிறைவேற்றும் விதத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப தெரிவு செய்யப்படும் பெண்களுக்கு கருத்தடை ஊசி போடப்படுகிறது. இது தொடர்பாக பேசிய ஒரு நிறுவனத்தின் முகவர், வெளிநாடுகளுக்கு அனுப்பபடுவர்களுக்கு அரசு சார்பாக மருத்துவ சோதனை நடைபெறும், அதன் பின்னரே நாங்கள் கருத்தடை சாதனங்களை அளிக்கிறோம் என கூறியுள்ளார்.\nஇது, டெபோ ப்ரோவெரா என்னும் மருந்து ஊசி வழியாக செலுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான ஆண்கள் இறந்துவிட்ட நிலையில் குடும்பத்துக்காக உழைக்க பெண்கள் இது போன்று வெளிநாடுகளுக்கு சென்றாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.(TW)\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும��� இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\nபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர் ரோஹித \nஉலக கிண்ண காற்பந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள காற்பந்து ரசிகர்கள், போட்டியை ஆவலா...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன்பு...\nகத்தாரில் இன்று கடும் காற்று வீசும் சாத்தியக்கூறு - வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு\nகத்தாரின் பல பாகங்களிலும் இன்று (21.07.2018) கடும் காற்று வீசக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாகவும், தூசி காரணமாக தெளிவற்ற நிலையமை காண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/71107-shah-rukh-khan-writes-a-poem-for-indian-army.html", "date_download": "2018-07-22T06:34:51Z", "digest": "sha1:4JTAK5HKYOJPEVETVIGDZ4RBKK6RWG5S", "length": 20951, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "ராணுவ வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் எழுதிய கவிதை! | Shah Rukh Khan writes a Poem for Indian Army!", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால் - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்\n`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம் `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' - ராமதாஸ் கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nராணுவ வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் எழுதிய கவிதை\nபரபரப்புக்காகவோ ஆத்ம திருப்திக்காகவோ.. பெண்களைப் புகழ்ந்தோ திட்டியோ... ‘பீப்’ சாங் எழுதும் நடிகர்களுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்கு ஒரு வாழ்த்துக் கவிதை எழுதி சமர்ப்பித்திருக்கிறார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான். ‘‘எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்; இருந்தாலும் தீபாவளிப் பரிசாக இதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்’’ என்று தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் இந்த ஆங்கிலக் கவிதையை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் ஷாரூக்.\n‘‘நமது பாதங்கள் தரை விரிப்பில்\nபாடப்படாமல் மறக்கப்படக் கூடியவர்கள் கிடையாது\n- இப்படிச் செல்கிறது அந்தக் கவிதை. இந்தக் கவிதையை தானே சொந்தமாக எழுதியதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் ஷாரூக்.\nராணுவ வீரர்களை மதிப்பதில் பாலிவுட் நடிகர்கள் மத்தியில் அலாதி ஆர்வம் உண்டு. அண்மையில் நடிகர் சல்மான்கான், ‘‘ராணுவ வீரர்களை எங்கு பார்த்தாலும் வணக்கம் செலுத்த வேண்டும்’’ என்று ட்வீட் செய்து அப்ளாஸ் வாங்கிய நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரத்யேகமாக வாழ்த்து வீடியோவை வெளியிட்டு ‘நல்ல பிள்ளை’ இமேஜைத் தட்டிச் சென்றிருக்கிறார் ஷாரூக்கான். பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிய ‘#Sandesh2Soldiers’ என்னும் ஹாஷ்டேக்கில் டேக் செய்யப்பட்டு, வைரல் ஆகியிருக்கிறது ஷாரூக்கின் வாழ்த்துக் கவிதை.\n‘‘ராணுவ வீரர்கள்தான் நமது முதுகெலும்பு. எல்லையில் அவர்கள் தங்கள் தூக்கத்தைக் கெடுத்துத்தான் நமக்கு நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கிறார்கள். நாம் அவர்களுக்கு எந்த மரியாதையும் செய்வதாகத் தெரியவில்லை. எனது இந்த தீபாவளியை முழுக்க முழுக்க அவர்களுக்காகவே சமர்ப்பிக்கிறேன். தீபாவளியில் நாம் அவர்களை நினைத்துக் கொள்வோம்.’’ என்று சொல்லியிருக்கும் அவர், இன்னொரு ட்வீட்டில் வீடியோவாக அந்த ஆங்கிலக் கவிதையை வெளியிட்டுள்ளார்.\n”டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு” - கண்ணுக்கு எட்டி\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\n' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரப\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nராணுவ வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் எழுதிய கவிதை\n'கமல் மகள்களுக்கும் எனக்கும் சண்டை இல்லை\nநடிகர் நாகேஷ் பற்றிய இந்த 5 விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா\n'நான் இப்போது கமலுடன் இல்லை' - கௌதமியின் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/44313.html", "date_download": "2018-07-22T06:59:28Z", "digest": "sha1:X34HMXRWFKMW5WZALGWPRQKS3UU5YIEL", "length": 20228, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஐ.நா.வில் திரையிடப்பட்ட ஆவணப்படம்! | திரைப்பட இயக்குநரும், ஈழ ஆதரவாளருமான வ.கெளதமன் இப்போது குறும்பட, ஆவணப்பட இயக்குநராக ரொம்பவே பிஸி!", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால் - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரச��கர்கள்\n`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம் `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' - ராமதாஸ் கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nதிரைப்பட இயக்குநரும், ஈழ ஆதரவாளருமான வ.கெளதமன் இப்போது குறும்பட, ஆவணப்பட இயக்குநராக ரொம்பவே பிஸி\nசமீபத்தில் நடந்துமுடிந்த நார்வே சர்வதேச திரைப்பட விழாவில் 'அரசு மக்களுக்குக் கொடுக்கும் பரிசு மது. மக்கள் அரசுக்குக் கொடுக்கும் பரிசு உயிர்' என்ற வரிகளை மையமாகக்கொண்டு வ.கெளதமன் இயக்கிய 'புத்தாண்டு பரிசு' என்ற குறும்படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்றிருந்தார். இப்போது 'Pursuit Of Justice' என்ற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படம் ஐநா சபையில் திரையிடப்பட்டிருப்பது ஹைலைட்\n2009-ன் தமிழ் ஈழப் போருக்குப் பின்னரும், இன்றுவரை ரகசியமாகத் தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறாராம் வ.கெளதமன். உலக நாடுகளின் பார்வையில் படாமல் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கும் ஓர் இனப்படுகொலையை விவரிக்கிறது 'Pursuit Of Justice' ஆவணப்படம்.\nஏற்கெனவே கெளதமன் இயக்கி, நடித்த 'மகிழ்ச்சி' படத்தைத் தயாரித்த 'அதிர்வு திரைப்பட்டறை' த.மணிவண்ணனே இந்த ஆவணப்படத்தையும் தயாரித்திருக்கிறார். இந்த ஆவணப்படம் கடந்த மார்ச் 25 அன்று ஐ.நா.சபையில் திரையிடப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்த்த ஐரோப்பிய, ஆப்பிரிக்க ஐ.நா பிரதிநிதிகள், ஈழப் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காண தங்களுடைய நாட்டின் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைப்பதாக உறுதி அளித்திருக்கிறார்களாம்\nதமிழகத்தில் இருந்து ஈழம் சார்ந்த ஓர் ஆவணப்படம் ஐ.நாவில் திரையிடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நாவில் வரவேற்பைப் பெற்ற இந்த 'Pursuit Of Justice' ஆவணப்படத்தின் வெளியீடு சமீபத்தில் சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.\nஇந்த ஆவணப்படத்தைத் தொடர்ந்து வ.கெளதமன் தற்போது பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் : எழுச்சியின் வடிவம்' புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார்\nஈழ ஆதரவாளருமான வ.கெளதமன் இப்போது குறும்பட\nஆவணப்பட இயக்குநராக ரொம்பவே பிஸி\n”டன் கணக்கில் தங்கத்துடன் மூழ்கிய கப்பலைப் பாத்தாச்சு” - கண்ணுக்கு எட்டி\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி\n' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரப\n``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ரா\nசேலத்தில் லேசான நில அதிர்வு\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nஅந்த ஃப்ரீ பப்ளிசிட்டிக்கு நன்றி ... வெங்கட் பிரபு\n‘‘அஜித் சாரு ஃபேனு நான்’’ - ‘டங்காமாரி’ பாடலாசிரியர் ரோகேஷ்\nவலியவன் - படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2013/06/11/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-is-your-wife-at-home/", "date_download": "2018-07-22T07:05:12Z", "digest": "sha1:TB4KSLJOTKWBR7OQ7AH6GCZX3X2JBM5C", "length": 24140, "nlines": 205, "source_domain": "noelnadesan.com", "title": "மனைவி இருக்கிறாவா…? Is your wife at home? | Noelnadesan's Blog", "raw_content": "\n← மூத்த பத்திரிகையாளர் கோபுவுடன் சில மணிநேரங்கள்\nஇந்தப்பத்தியின் தலைப்பாக உபாதை என்றும் குறிப்பிட நினைத்தேன். ஏன் என்பதை வாசகர்கள் பத்தியின் இறுதியில் தெரிந்துகொள்ளலாம்.\nஅன்று ஒருநாள் மாலை நான் எனது நூலக அறையில் கணினியில் எழுதிக்கொண்டிருந்தேன். வாசலில் அழைப்பு மணியோசைகேட்டது. யார் என்று பார்க்கும்படி மனைவிக்கு சற்று உரத்தகுரலில் சொன்னேன். மனைவி வீட்டின் பின்புறத்தில் தான் புதிதாக வளர்க்கும் பூஞ்செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்திருக்கவேண்டும்.\n“ கையில் வேலை. நீங்களே போய்ப்பாருங்கள்” என்று அவளும் உரத்த குரலில் சொன்னாள்.\nயார்… இந்த நேரத்தில் வந்திருக்கக்கூடும். எவரும் வருவதாக இருந்தால் முற்கூட்டியே சொல்லியிருப்பார்கள். பத்து நிமிட கார் ஓட்டத்தூரத்திலிருக்கும் இரண்டாவது மகள் அன்று மாலை வருவதாகவும் சொல்லவில்லையே… தற்பொழுது நாம் இருப்பது மெல்பன் நகரிலிருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கிராமமும் அற்ற மாநகரமும் அற்ற சனசந்தடி செறிவற்ற மிகவும் அமைதியான பிரதேசம். மெல்பனிலிருந்து இந்த மாலைவேளையில் எவரும் புறப்பட்டு வந்திருக்கமாட்டார்கள். வந்திருப்பது யாராக இருக்கும் என்ற யோசனையுடன் எழுந்துசென்று வாசல் கதவைத்திறந்தேன்.\nஒரு அழகிய இளம் யுவதி. முப்பது வயதிற்குள் மட்டிடலாம். புன்முறுவலுடன் மாலை வணக்கம் சொன்னாள். நானும் பதிலுக்குச் சொல்லிவிட்டு உள்ளே அழைத்தேன். ஆனால் அவள் உள்ளே வராமல் வாசல் கதவுக்கு வெளியே நின்றவாறே உரையாடினால். அவளது ஒரு கையில் ஒளிப்படங்கள் பதிவுசெய்யப்பட்ட சிறிய அட்டைகள். அத்துடன் ஒரு ஹேண்ட்பேக்.\nஎமது உரையாடல் ஆங்கிலத்தில் அமைந்தது. அதனை தமிழ்ப்படுத்தினால் இப்படித்தான் இருக்கும் என நம்புகின்றேன்.\n“ சொல்லுங்கள்… என்ன விடயம்\n“ நான் வேர்ல்ட் விஷன் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகின்றேன். ஒரு ஏழைப்பிள்ளைக்கு உங்களால் உதவமுடியுமா\n“ ஏற்கனவே நாங்கள் இலங்கையில் போரிலே பெற்றவர்களை இழந்த ஏழைப்பிள்ளைகளுக்கு உதவி வருகின்றோம்.”\n மிக்க மகிழ்ச்சி. நீங்கள் இலங்கையரா இலங்கையில் கொழும்பா\n“ இல்லை அதற்கு சமீபமாக உள்ள ஒரு மேற்குகரையோர நகரம் நிகம்பு. நீங்கள்..\n“ இந்தியா. வடக்கு பஞ்சாப்.”\n“ நல்லது இந்தியரான நீங்கள் ஆபிரிக்க நாட்டுப்பிள்ளைகளுக்கு உங்கள் அமைப்பின் ஊடாக உதவுகின்றீர்கள். சிறந்த மனிதாபிமான பணிகளை வேர்ல்ட் விஷன் செய்வது அறிவேன். எனது மகனும் ஒரு பிள்ளைக்கு உதவிவருவதாக அறிகின்றேன்.”\n“ அப்படியா… நல்லது. மகன் எங்கே இருக்கிறார்\n“ அவன் தொலைவில் தென்அவுஸ்திரேலியா மாநிலத்தில் இருக்கிறான். தற்பொழுது உடல்நலக்குறைவினால் நான் வேலைக்குச்செல்வதில்லை. அதனால் சற்று பொருளாதார நெருக்கடி. பிறிதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் சேவைக்கு உதவமுடியும். ஏற்கனவே எமது குடும்பம் இலங்கையில் சில பிள்ளைகளுக்கு உதவிவருகிறது. தற்பொழுது உங்களது வேண்டுகோளை என்னால் நிறைவேற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன்.”\n“ பரவாயில்லை… நீங்களும் பிள்ளைகளுக்கு உதவுவதாக சொல்கிறீர்கள்… நல்லது. அதுபற்றிய ஏதும் பிரசுரங்கள் இருக்கிறதா.. .பார்க்க விரும்புகின்றேன்.”\n“ ஆம்… நிச்சயமாக.. .உள்ளே வாருங்கள். எடுத்துவருகின்றேன்.”\nநான் வீட்டினுள்ளே திரும்பிச்சென்று எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் இந்த ஆண்டுக்கான 40 பக்க அறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கை அடங்கிய பிரசுரத்தை எடுத்து வந்து கொடுத்தேன். அப்பொழுதும் அந்த யுவதி வீட்டினுள்ளே வராமல் வெளியே நின்றவாறு அந்தப்பிரசுரத்தை பார்த்துவிட்டுää “ இதனை நான் எடுத்துக்கொள்ளலாமா\nசில கணங்களில் அவள் கேட்ட கேள்வி என்னை துணுக்குறச்செய்தது.\n“ உங்கள்… மனைவி தற்பொழுது வீட்டில் இருக்கிறாவா\n“ ஆம்… இருக்கிறாள். பின்புறம் தோட்டத்தில் மரங்களுக்கு தண்ணீர் விடுகிறாள். அழைக்கட்டுமா\n“ இல்லை… வேண்டாம்…” எனச்சொல்லிவிட்டுää சற்று தயங்கினால். பின்னர் மூன்று செக்கண்டுகளில்ää “ உங்களது குளியலறையை பாவிக்கலாமா\n“ ஆம்… வாருங்கள் உள்ளே…”\nநன்றி சொல்லிவிட்டு கொண்டுவந்த பேக்கையும் பிரசுரங்களையும் தரையில் வைத்துவிட்டு உள்ளே வந்தாள். அழைத்துச்சென்று குளியலறையை காண்பித்தேன். அதற்கிடையில் மனைவியும் வீட்டின் பின்புறமாக வந்துவிட்டாள். மனைவியைக்கண்டதும் அவளுக்கும் மாலைநேர வணக்கம் சொன்ன அந்த யுவதிதனது உபாதையை போக்கிவிட்டு கைகளை கழுவி சுத்தம் செய்தவாறு வந்து மனைவியுடனும் சிறிது நேரம் உரையாடினாள்.\n“ இந்தப்பிரதேசம் மிகவும் அமைதியானது. உங்கள் நாட்டவர்களை மட்டுமல்ல எங்கள் இந்தியர்களையும் இந்தப்பிரதேசத்தில் அரிதாகவே பார்க்க முடிகிறது. உங்களுக்கு போரடிக்கவில்லையா இந்த இடம் உங்களுக்கு பிடித்தமானதா இந்த இடம் உங்களுக்கு பிடித்தமானதா\nந���ன் குறுக்கிட்டுää “ இல்லை போரடிக்கவில்லை. எவருக்குமே தாய்நாடு விருப்பமானதுதான். ஆனால் ஏதோ விதிவசத்தால் இங்கு நாமெல்லோரும் புலம்பெயர்ந்து வந்துவிட்டோம். இனம், மொழி மதங்களுக்கு அப்பால் நாங்கள் மனிதர்கள் என்ற அடையாளத்துடன் வாழ்ந்தால் எல்லோருமே நேசத்துக்குரியவர்கள்தான்” என்றேன்.\n“ சரியாகச்சொன்னீர்கள்.. .மீண்டும் சந்திப்போம்” எனச்சொல்லிவிட்டு புறப்படத்தயாரானாள்.\n“ ஏதும் கோப்பி… தேநீர் அருந்துகிறீர்களா…” என்று மனைவி அவளை உபசரிக்க முனைந்தாள்.\n“ வேண்டாம். நன்றி. உங்கள் குளியலறையை பயன்படுத்துவதற்கு உதவியதே பெரிய உபசரிப்புத்தான். மீண்டும் சந்திப்போம்” அவள் விடைபெற்றாள்.\n“ பாவம் அந்தப்பிள்ளை” என்றேன்.\n“அவளுக்கு வந்த உபாதையை போக்குவதற்கு சிரமப்பட்டிருக்கவேண்டும். தெருவிலே ஆட்களின் நடமாட்டமே இல்லை. எங்கள் வீட்டுக்கு வந்தாவது தனது சிரமபரிகாரத்தை முடித்துக்கொள்ள நினைத்திருக்கிறாள். எனினும் முன்னெச்சரிக்கையாக “ உங்கள் மனைவி வீட்டில் இருக்கிறாவா..\nநான் அப்படிச்சொன்னதும் மனைவி “அவள் புத்திசாலிப்பெண். பிழைத்துக்கொள்வாள். நாட்டில் நடக்கும் பாலியல் வல்லுறவு தாக்குதல் சம்பவங்களை அறிந்திருப்பாள்தானே..\nசிறுநீர் உபாதை எத்தகையது என்பது என்னைப்போன்ற நிரிழிவு நோய் இருப்பவர்களுக்குத்தெரியும். எழுத்தாளர் – நண்பர் டானியல் ஒரு சமயம் எனக்குச்சொன்னார்ää ‘தம்பி நான் தூரப்பயணங்கள் வெளியூர் பயணங்களை முடிந்தவரையில் தவிர்த்துக்கொள்வதற்கு எனக்குள்ள நீரிழிவு வியாதியும் ஒரு காரணம்.’\nஆம் உண்மைதான். வெளியூர்ப்பயணங்களில் எங்காவது இரவில் தங்கநேர்ந்தால்ää அந்த இடத்தில் அல்லது இல்லத்தில் எங்கே மலகூடம் இருக்கிறது என்பதை கேட்டுத்தெரிந்துவைத்துக்கொள்வேன். இரவில் இருட்டில் தட்டுத்தடுமாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.\nதமிழக இலக்கியவாதி தமிழச்சி சுமதி தங்கபாண்டியனின் பாம்படம் என்ற கட்டுரைத்தொகுதியை சமீபத்தில் படித்தேன். அதில் புறவழிச்சாலை என்னும் கட்டுரையில் பெருந்தெருக்களின் அருகே வளர்ந்திருந்த மரங்களை அழித்திருக்கும் கொடுமை பற்றி உருக்கமாகக்குறிப்பிட்டிருக்கிறார்.\nஅருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் கொளுத்தும் வெய்யிலில் தலையில் முக்காடுபோட்டுக்கொண்டு இளநீர் விற்���ும் ஒரு பெண்ணைப்பற்றி பதிவுசெய்கிறார்.\nவெய்யிலில் தாகம் எடுத்தாலும் தான் விற்கும் இளநீரைக்கூட குடிக்காமல் எச்சிலை விழுங்கியவாறு தனது உபாதையை கட்டுப்படுத்தும் அந்தப்பெண்ணின் வார்த்தைகளை இங்கே பாருங்கள்:-\n“ இங்கன இருந்த மரமெல்லாம் வெட்டி ரோடு போட்டப்ப நானும் காண்ட்ராக்ட்ல வேலை செஞ்சேன். அப்பவும் சரி இப்பவும் சரி… ஒதுங்குறத்துக்கு எங்க போறதுங்கிறதுதான் பொம்பிளைகளுக்குப் பெரும்பாடு. மரத்துக்குப்பின்னாடி இன்னொருத்தி காவலுக்கிருந்தா படக்குன்னு ஒதுங்கிட்டு வந்துடலாம். இதனாலயே இத்தனை இளநி இருந்தும்ää நா தாகத்துக்கு ஒண்ணும் குடிக்கிறதில்லை. எச்சியை முழுங்கிட்டே இறங்கு வெயில் வரைக்கும் தாக்குப்பிடிச்சுடுவேன். அந்த முணு நாட்களில் இன்னும் சித்ரவதை. சமயத்துல தூக்கு மாட்டிச்செத்துடலாமான்னு இருக்கும். அட அதுக்கும் ஒரு மரமில்லாம நாதியத்துப்போச்சு”\nநடுவீதியில் உபாதைகள் வந்தால் ஒதுங்க ஏதாவது ஒரு இடம்வேண்டும். அந்த உபாதைகளை எழுத்தில் சொல்வதாயின் வார்த்தைகளும் வேண்டும்.\n← மூத்த பத்திரிகையாளர் கோபுவுடன் சில மணிநேரங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:\n“தமிழ் – முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது”\nyarlpavanan on தமிழர்களின் எதிரிகள் யார்\nShan Nalliah on தமிழர்களின் எதிரிகள் யார்\nNalliah Thayabharan on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே…\nShan Nalliah on பத்மநாபாவின் நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/m-s-dhoni-completes-500-international-games/", "date_download": "2018-07-22T06:48:22Z", "digest": "sha1:ILRNWC5Y52JF6OLOE2KJEIEFJNLGKSUS", "length": 16096, "nlines": 207, "source_domain": "patrikai.com", "title": "3வது இந்தியர்: 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த தோனிக்கு 'விசில்' போடு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுல��� உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சிறப்பு செய்திகள்»3வது இந்தியர்: 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த தோனிக்கு ‘விசில்’ போடு\n3வது இந்தியர்: 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த தோனிக்கு ‘விசில்’ போடு\n500 சர்வதேச போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சாதனை படைத்துள்ளார்.\nஏற்கனவே இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட்டை தொடர்ந்து, 3வதாக தோனி 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.\nஇந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே இந்திய கேப்டன் தல என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி மட்டுமே. அதற்காக அவருக்கு விசில் போடலாம்.\nகிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடியும், ராகுல்திராவிட் 509 சர்வதேச போட்டிகளிலும் விளையாடி சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் தோனி, 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.\nஇந்த சாதனையை உலக அளவில் எற்கனவே 8 வீரர்கள் பெற்றுள்ள நிலையில், தற்போது 9 வீரராக தோனி அந்த பட்டியலில் இட்ம்பிடித்துள்ளார்.\nதோனிக்கு நேற்றைய இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டி 500-ஆவது போட்டியாக அமைந்தது.\nதோனி இது 90 டெஸ்ட் மேட்ச், 318 ஒருநாள் மேட்ச் மற்றும் 92 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.\nதோனி, இதுவரை ஆடி உள்ள டெஸ்ட் போட்டிகளில் 6 சதம், 33 அரைசதம் உட்பட 4,876 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 10 சதம், 67 அரைசதம் உட்பட 9,967 ரன்களும், டி20 போட்டிகளில் 2 அரை சதங்களுடன் 1,455 ரன்களும் குவித்துள்ளார். மேலும் மொத்தம் 602 கேட்சுகளும், 178 ஸ்டம்பிங்கு களும் செய்துள்ளார்.\nஇந்த வரிசையில் 200 டெஸ்ட், 463 ஒருநாள், மற்றும் ஒரு டி20-யுடன் 664 போட்டிகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத��தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட தோனி, தற்போது, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சாதாரண அணி வீரராகவே தொடர்ந்து விளையாடி வருகிறார்.\nஎந்தவிதமான ஆடம்பரமும், ஆட்டம் பாட்டமும் இல்லாமல், கடந்த 14 ஆண்டுகளாக இந்திய அணியில் தனது பங்கை சிறப்பாக ஆற்றி வரும் தல தோனிக்கு விசில் போடுவோம்.\n400 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த இந்தியாவின் முதல் விக்கெட் கீப்பர் யார் தெரியுமா\nபத்மபூஷன் அவார்டுக்கு கிரிக்கெட் வீரர் தோனி பெயர் பரிந்துரை\nகிரிக்கெட்: விராட் கோலி புதிய சாதனை\nMore from Category : சிறப்பு செய்திகள், விளையாட்டு\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 6\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/ashok-leyland-and-hino-motors-enter-partnership-for-bs-vi-development/", "date_download": "2018-07-22T07:03:52Z", "digest": "sha1:HTE5O2FCNAL3X5HSQIRDQ4W3FBYULZ54", "length": 11874, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "அசோக் லேலண்ட் & ஹினோ மோட்டார்ஸ் கூட்டணி : BSVI எஞ்சின்", "raw_content": "\nஅசோக் லேலண்ட் & ஹினோ மோட்டார்ஸ் கூட்டணி : BSVI எஞ்சின்\nவருகின்ற ஏப்ரல் 2020 முதல் பிஎஸ்-6 மாசு விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதை தொடர்ந்து BSVI தர எஞ்சினை தயாரிக்கும் நோக்கில் அசோக் லேலண்ட் மற்றும் ஹினோ மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.\n1986 ஆம் ஆண்டு முதல் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டொயோட்டா மோட்டார்சின் ஹினோ நிறுவனமும் அசோக் லேலண்ட் நிறுவனமும் இணைந்து எஞ்சின் தொடர்பான மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக எதிர்காலத்ததில் நடைமுறைக்கு வரவுள்ள அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப பிஎஸ் 6 அல்லது யூரோ 6 எஞ்சினை தயாரிப்பதற்கு என இரு நிறுவனங்களும் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தின் வாயிலாக ஹினோ நிறுவனத்தின் எஞ்சின் தொடர்பான நுட்பங்களை அசோக் லேலண்ட் பிஎஸ்-6 எஞ்சின்களை தயாரிக்க பயன்படுத்திக் கொள்ள, ஹினோ எஞ்சின் பாகங்களை உருவாக்குவதனுடன் இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் கையெழுத்திடப்பட்டுள்ளது.\nஅசோக் லேலண்ட் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ வினோத் கே. தசாரி கூறுகையில், நீண்ட கால செயல்பாட்டுக்கு எற்றதாக ஒப்பந்தம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம், மேலும் ஹினோ மோட்டார்ஸ் மிகுந்த நம்பகத்தன்மை கொண்ட நிறுவனமாக விளங்குகின்றது. எங்கள் நிறுவனங்களுக்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் உலகளாவிய போட்டித்திறன் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய எங்களுக்கு உதவிகரமானதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.\nAshok Leyland Euro-VI Hino Motors பிஎஸ் 6 எஞ்சின் ஹினோ மோட்டார்ஸ்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்���்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/are-you-ready-to-test-tamil-cent-possible-warlocks-norwegian-first-sheet/", "date_download": "2018-07-22T06:59:53Z", "digest": "sha1:WVYEJ3FLLX4OK3TT34LTTJXX6ZAXLOYG", "length": 27462, "nlines": 244, "source_domain": "www.maanavan.com", "title": "Score High Marks 10th Board", "raw_content": "\n- தமிழிலும் சதம் சாத்தியமே- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள்\n- தமிழிலும் சதம் சாத்தியமே- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள்\nபத்தாம் வகுப்பு மாணவர்கள் வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருப்பதால் அவர்களுக்கான எளிய வழிகாட்டுதல் இதோ.\nவினா எண் 1 முதல் 20 வரையிலானவை ஒரு மதிப்பெண்ணுக்கு உரியவை. இதில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (கேள்வி எண்:1-6), கோடிட்ட இடத்தை நிரப்புக (கே.எண்:7-12), பொருத்துக (கே.எண்:13-16), விடைக்கேற்ற வினா எழுதுக (கே.எண்:17-20) என மொத்தம் 20 மதிப்பெண்ணுக்கான கேள்விகள் இடம்பெறும். புத்தகப் பின்பகுதி வினாக்களைப் படித்தாலே இப்பகுதியில் முழு மதிப்பெண்களைப் பெறலாம். அதே நேரம் நூற்றுக்கு நூறு பெறுவதைத் தவிர்ப்பதற்காக 1 அல்லது 2 வினாக்கள் சற்றே மாற்றிக் கேட்கப்படலாம். இந்த வகையிலான கேள்விகளை எதிர்கொள்ள வழக்கமாகப் படிப்பதுடன், ஆசிரியர் மற்றும் புத்தகக் குறிப்புகள், பொருள் அறிதல் ஆகியவற்றையும் படிப்பது அவசியம்.\n2 மதிப்பெண்ணுக்குரிய குறுவினா பகுதி, செய்யுள், உரைநடை பகுதிகளில் தலா 7 வினாக்களில் இருந்து தலா 5-க்கு விடையளிப்பதாக இருக்கும் (கே.எண்: 21-34). செய்யுள் பகுதியின் 10 இயல்களில் 1, 3, 5, 6, 7, 9 ஆகிய இயல்களில் இருந்தே இப்பகுதி வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதேபோல உரைநடையின் 10 பாடங்களில் 1, 5, 6, 7, 9 ஆகிய பாடங்களில் இருந்தே குறுவினாக்கள் கேட்கப்படுகின்றன. முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்களில் இருந்து அடிக்கடி கேட்கப்பட்ட தலா 20 வினாக்களில் இருந்தே செய்யுள், உரைநடைப் பகுதி வினாக்களை எதிர்கொள்ளலாம்.\n4 மதிப்பெண்ணுக்குரிய சிறு வினா பகுதி, செய்யுள், உரைநடை பகுதிகளின் தலா 5 வினாக்களில் இருந்து தலா 3-க்கு விடையளிப்பதாக இருக்கும் (கே.எண்: 35-44). செய்யுள் பகுதியின் 2, 3, 4, 8, 10 ஆகிய இயல்களில் இருந்தும், உரைநடையின் 2, 3, 4 6, 8 ஆகிய பாடங்களில் இருந்தும் சிறு வினாக்கள் கேட்கப்படும். முந்தைய வினாத் தாள்களின் அதிகம் கேட்கப்பட்டவையில் செய்யுள் பகுதியின் 13 வினாக்கள், உரைநடைப் பகுதியின் 9 வினாக்களைத் தொகுத்துப் படித்தாலே, சிறு வினாக்கள் பகுதிக்கான முழு மதிப்பெண்ணைப் பெறலாம்.\nகொடுக்கப்பட்ட செய்யுள், உரைநடைப் பகுதியிலிருந்து, வினாவுக்கு உரிய விடையை எழுதும் இப்பகுதியில், தலா 5 என 10 மதிப்பெண் பெறலாம். இதற்குக் கொடுக்கப்பட்ட பகுதியையும், வினாக்களையும் நன்றாக வாசித்துப் பொருள் உணர்ந்து விடையினை எழுத வேண்டும். ஆசிரியர் பெயர், நூல் குறிப்பு, இலக்கணக் குறிப்பு, பிரித்தெழுதுதல் ஆகியவற்றையும் இப்பகுதிக்காகப் படிப்பது நல்லது.\nநெடுவினா பகுதியானது (கே.எண்: 47-48) செய்யுள், உரைநடை பகுதிகளில், அல்லது தலா 1 வினாவுக்குப் பதில் அளிப்பதாக இருக்கும். குறிப்புச் சட்டகம், முன்னுரை முடிவுரையுடனான உட்தலைப்புகள் ஆகியவை இந்த நெடுவினாக்களில் சரியாக எழுதுங்கள். வாக்கியப் பிழைகள், கருத்துகள் திரிவது போன்றவை போதிய எழுத்துப் பயிற்சி இல்லாத மாணவர்களிடம் வெளிப்படுகின்றன. அனைத்து மாணவர்களும் நெடுவினாப் பகுதியில் முழு மதிப்பெண் பெற, செய்யுள், உரைநடையைச் சரி பாதியாகப் பிரித்துக்கொண்டு ஏதேனும் ஒரு பாதியை முழுமையாகப் படிக்க வேண்டும்.\nமனப்பாடப் பகுதியானது குறள், பாடல் பகுதிகளில் இருந்து 10 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படுகிறது. குறள் பகுதியின் 2 குறள்களில் முதல் வார்த்தை வாயிலான குறளை மாணவர்கள் எளிதில் அடையாளம் கண்டு எழுதிவிடுகிறார்கள். கடைசி வார்த்தையைக் குறிப்பிட்டுக் கேட்கப்படும் குறளை எழுதுவதில்தான் கணிசமான மாணவர்கள் திணறுகிறார்கள். மனப்பாடப் பகுதியில் முழு மதிப்பெண் பெறுவதில் படித்தல், ஒப்பித்தல், எழுதுதல், தவறுகளைச் சரிசெய்துகொண்டு அடிபிறழாமல் எழுதப் பழகுதல் ஆகிய படிநிலைகள் அவசியம். அதிலும் செய்யுளின் அடுத்தடுத்த வரிகளை எழுதுவதில் சீர் வரிசை தவறாதிருப்பது முக்கியம். அதேபோல செய்யுளின் நிறைவாக ஆசிரியர் பெயரையும் தெளிவாக எழுதுவது அவசியம்.\nதமிழ்தானே எனத் தாய்மொழிப் பாடத்தின் மீது பல மாணவர்களுக்கு இயல்பாகவே அலட்சியம் உண்டு. இதனால் மற்றப் பாடங்கள் அளவுக்குத் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. தமிழ்ப் பாடத்தை வாசிக்கும்போது புரிந்தால் போதும் என அடுத்த பாடத்தைப் படிக்கச் சென்றுவிடுவார்கள். இதனால் தமிழில் மதிப்பெண்கள் குறைந்து, மொத்த மதிப்பெண்ணில் சறுக்கல் நேரலாம��. எனவே இந்த அலட்சிய மனோபாவத்தை விட்டுவிட்டு, தமிழ்ப் பாடத்துக்கும் போதிய நேரம் ஒதுக்கிக் கூர்ந்து படித்தால், பிற பாடங்களிலும் எழுத்து வேகம், பிழைகள் தவிர்ப்பு, தன்னம்பிக்கை ஆகியவை சுலபமாகும்.\nஇதர பாடங்களைவிடத் தமிழ்ப் பாடத்தில் பிழைகள் நேருவதால் முழு மதிப்பெண்ணை இழப்பது நடக்கிறது. போதிய பயிற்சி இன்மையால் ஒற்றுப்பிழைகள், வார்த்தை, வாக்கியப் பிழைகள் போன்றவை மதிப்பெண் இழப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தவிர்க்கப் படிக்கும் அளவுக்கு எழுதிப் பார்ப்பதும், மீண்டும் அதே தவறு நேராதபடி கவனமாக இருப்பது அவசியம்.\nதெளிவான கையெழுத்துடன், தொடக்கம் முதல் நிறைவு வரை மாறாத கையெழுத்தில் எழுதிப்பழகுங்கள். நீண்ட பத்திகளை விடப் பாடக் கருத்துகளை அடுத்தடுத்த வரிகளாக வரிசைப்படுத்தி எழுதுங்கள். தேவையான செய்யுளின் முக்கிய வரிகளில் ஒன்றிரண்டை எழுதுவதும் சிறப்பு. முக்கிய இடங்களில் ‘மை’ வண்ணத்தை மாற்றி எழுதுவதோ, பென்சிலால் அடிக்கோடிட்டுக் காண்பிக்கவோ செய்யலாம்.\nவடகிழக்கு மாநிலங்கள் - வடகிழக்கின் தேவைகளும் வசதிகளும்\nஇனிது இனிது தேர்வு இனிது நிகழ்ச்சி: பிளஸ் டூ தேர்வை எதிர்கொள்வது எப்படி\nIAS தேர்வு என்றால் என்ன\n: தேவை மனப்பாடம் அல்ல, மனப்படம்\nடி என்பி எஸ்சி – குரூப் – IV என் கனவு….”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/comedy-awards-18-vijay-tv/", "date_download": "2018-07-22T07:00:07Z", "digest": "sha1:PIIM3ABJF3GJUFH6VSNGLRATZRXDVZRQ", "length": 11465, "nlines": 92, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Comedy Awards 18 On Vijay TV - Sunday, 15th April 2018 at 4.00 P.M", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nகாமெடி அவார்ட்ஸ் – வரும் ஏப்ரல் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு\nகாமெடி அவார்ட்ஸ் – வரும் ஏப்ரல் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு\nநகைச்சுவை என்பது ஒரு சிறந்த மருந்து அந்த நகைச்சுவை திறமை ஒரு சிலருக்கு தான் இருக்கு. அப்படி நாம் சோகத்தில் இருக்கும்போது தங்கள் சிரிப்பு கலந்த நடிப்பு திறமையால் பலர் நம்மை சிரிக்க வைத்துள்ளனர். அப்படிப்பட்ட நடிப்பு ஜாம்பவான்களை அங்கீகரிக்கும் ஒரு விருது நிகழ்ச்சி தான் காமெடி அவார்ட்ஸ்.நகைச்சுவை ஜாம்பவான்களுக்கென்றே நடக்கு���் விருது நிகழ்ச்சி என்பது தமிழ் சினிமாவுக்கு இதுவே முதல் முறை. மேலும் பல நகைச்சுவை நடிகர்கள் ஒன்று கூடி நடக்க போகும் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக இருக்கப்போகிறது.\nஇந்த நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் உள்ள ட்ரேட் சென்டர் நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது தொகுப்பாளினி DD அவர்கள். தன் துரு துரு பேச்சால் இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியி ல் பல வித விருது அணிவகுப்பு இருக்கிறது- சிறந்த நகைச்சுவை வசன எழுத்தாளர், சிறந்த நகைச்சுவை துணை நடிகர் மற்றும் நடிகை, சிறந்த நகைச்சுவை வில்லன் என பல விருதுகள் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சிக்கு சூரி, ரோபோ ஷங்கர், சதீஷ், டேனியல் போப், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆனந்த் ராஜ் என மேலும் பல முன்னணி நடிகர்களான செந். தில், கிரேசி மோகன், M.S. பாஸ்கர், மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். யார் யார் எந்த விருதை தட்டி சென்றனர் என்பதை காத்திருந்து பாருங்கள்மேலும் சமீபத்தில், இணையத்தில் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் ரோஷன் கலகலப்பான தருணங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர்\nமேலும் மா கா பா, நிஷா மற்றும் ஹாரதி சேர்ந்து கலக்கும் அதிரடி நகைச்சுவை நடனத்தை காணத்தவறாதீர்கள். மேலும் நமது நகைச்சுவை ஜாம்பவான்களின் பிரபல பாடல்களை படி மகிழ்விக்க வருகின்றனர் நமது சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள். மேலும் பல சிறப்பு பெர்பாமன்சுகள் காத்துக்கொண்டிருக்கிறது. நகைச்சுவை, கொண்டாட்டம், கலந்த பல உணாச்சி மிகு தருணங்களை இந்த காமெடி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வரும் ஏப்ரல் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கண்டுமகிழுங்கள்.\nவேலைக்காரன் , துப்பறிவாளன் , அருவி – விஜய் டிவியின் புத்தாண்டு சிறப்பு திரைப்படங்கள்\nவிஜய் தமிழ் புத்தாண்டு 2018 – சிறப்பு நிகழிச்சிகள் – 14 ஏப்ரல்\nஎன்கிட்ட மோதாதே – ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு விஜய்…\nவைஃப் கைல லைப் – விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு\nவிஜய் தமிழ் புத்தாண்டு 2018 – சிறப்பு நிகழிச்சிகள் – 14 ஏப்ரல்\nவேலைக்காரன் , துப்பறிவாளன் , அருவி – விஜய் டிவியின் புத்தாண்டு சிறப்பு…\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப�� பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அனைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akkinisithan.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-22T06:26:41Z", "digest": "sha1:ULFSFDGWIZFD2NADIDWZF2VJ3ATFN723", "length": 13163, "nlines": 40, "source_domain": "akkinisithan.blogspot.com", "title": "அக்கினிச் சித்தன்: May 2010", "raw_content": "\nஏனுங்க, தவளைக்கி நிலநடுக்கம் முன் கூட்டியே தெரியுமுங்களா கிரீஸ் நாட்டுல 1 மில்லியன் தவளை ரோட்டுக்கு வந்துடுச்சுங்களாம். ஏன்னு கேட்டீங்கன்னா, அங்கே நிலநடுக்கம் வரப்போவுதுங்களாம். இன்னும் ஒரு வாரத்துல நிலம் அங்கெ நடுங்கப்போவுதுங்களாம். நெசமுங்களா கிரீஸ் நாட்டுல 1 மில்லியன் தவளை ரோட்டுக்கு வந்துடுச்சுங்களாம். ஏன்னு கேட்டீங்கன்னா, அங்கே நிலநடுக்கம் வரப்போவுதுங்களாம். இன்னும் ஒரு வாரத்துல நிலம் அங்கெ நடுங்கப்போவுதுங்களாம். நெசமுங்களா ஆமா, இம்பூட்டுத் தவளைங்க ஒரே நேரத்துல குதிச்சா நிலம் நடுங்காம என்னங்க செய்யும்\nசீமாச்சு என்ற பதிவரை 'விசாரிக்க' வேண்டும்\nசீமாச்சு என்ற பதிவர் தனது பதிவில் பின்வருமாறு எழுதுகிறார்: //மயிலாடுதுறை செல்லும் போது எங்க ஊரு MLA, MP, Chairman, பல கவுன்சிலர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள��ச் சந்திக்கும் வழக்கமுண்டு. பல மக்கள் பிரதிநிதிகள் எங்கள் வீட்டுக்கும் வருவார்கள்.. போவார்கள்.. அப்படிப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியுடன் “உற்சாக பான விருந்து” சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த இனிய மாலைப் பொழுதில், அவர் மூன்றாவது ரவுண்டு தாண்டியபோது கேட்டது “சீனு... நீங்க தான் அமெரிக்காவுல பெரிய்ய பேங்குல வேலைப் பாக்கறீங்களே.. கொஞ்சம் பணம் தர்றேன் .. உங்க பேங்க்குல அக்கவுண்ட் ஆரம்பிச்சிப் போட்டுத் தர்றீங்களா\nஅவர் “கொஞ்சம்” என்று சொன்ன அமவுண்டில் எங்க ஊரு DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியை முழுவதுமாக இடித்து 100 வகுப்பறைகளுடன் புதிய கட்டிடம் கட்டி மாணவர்கள் வசதியாகப் படிக்கலாம். நம்நாட்டுக்கு நல்ல எண்ணங்களுடைய அரசியல்வாதிகளைத் தருவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன் \nசீமாச்சு இப்படி எழுதியிருப்பது பின் வரும் பல செய்திகளை நமக்குச் சொல்கிறது: 1. சீமாச்சுவோடு குடும்ப ரீதியில் தொடர்புடைய அரசியல்வாதிகள் 'பலர்' இருக்கிறார்கள். அவர்களோடு சீமாச்சு உற்சாக பானங்களைச் சாப்பிடும் பழக்கம் உண்டு. 2. அப்படிப் பழகும் அரசியல்வாதிகளில் குறிப்பிடத் தக்கவர்கள் (அல்லது ஒருவரேனும்) வருமான வரித் துறைக்குத் தெரியாத அளவில் பெருந்தொகையைக் கையாடி வைத்திருக்கிறார். சீமாச்சுவுக்கு இந்த அரசியல்வாதி எவ்வளவு தொகையை அமெரிக்காவில் வங்கியில் வைப்பீடு செய்யச் சொன்னார் என்ற தகவல் தெரியும். இந்தத் தொகை சீமாச்சுவே தெரிவித்திருப்பது போல ஒரு பெரிய பள்ளியைக் கட்டலாம் என்றால் அத்தொகை பல கோடிகளாக இருக்கும். 3. மேற்சொன்ன அரசியல்வாதியைப் போலப் பலரது வருமான வரித் தில்லுமுல்லுகள் சீனு என்ற சீமாச்சுவுக்குத் தெரியும். இப்படிப்பட்ட தொகைகள் மக்களது வரிப்பணம் என்பதால் இவற்றைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு இந்தியருக்கும், இந்திய வலைப்பதிவர்களுக்கும் உண்டு. சீமாச்சு நண்பர்களோடு உற்சாக பானம் அருந்திய பணத்தில் நம்முடைய வரிப்பணமும், ஏழைகளின் உழைப்பும் இரத்தமும் கலந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே மேற்கண்ட காரணங்களுக்காக, சீமாச்சு என்ற பதிவரை இந்திய வருமான வரி அதிகாரிகள் உடனடியாக விசாரிக்க வேண்டும் என வலைப்பதிவர்கள் வற்புறுத்த வேண்டும். அல்லது சீமாச்சுவே இத்தகவல்களை தனது வலைப்பதிவில�� வெளியிட வேண்டும்.\nபத்மஸ்ரீ கமலஹாசனுக்கு மனித நேயம் இருக்கிறதா\nஅன்பே சிவமென்று படம் எடுப்பார், தூய தமிழிலேயே பேசுவார், கறுப்புச் சட்டையும் போட்டுக் கொள்வார், கடவுளைத் திட்டுவதுபோல் படமெடுப்பார், சாதி இல்லையென்பார், ஆனால் படத்துக்குள்ளே அத்தனை பார்ப்பனீயக் கருத்துக்களையும் திணிப்பார். பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் ஒரு முரண்பாட்டுக் குதம்பல். நம்மிடம் வந்து நடுநிலையோடு பேசுபவர் போலப் பேசுவார் ஆனால் ஆதிக்கவாதிகளின் பக்கம் போய் அவர்களது மொழியில் சரசமாடிக் கொள்வார். போராட்டக் களத்தில் இருக்கும் நம்மைப் பணிய வைக்க ஆதிக்கவாதிகள் பயன்படுத்தும் மொன்னையாக்கும் ஆயுதமே பத்மஸ்ரீ கமலஹாசன். இவரது சாதியைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஏனென்றால் நம்மோடு களமாடுவோர்களில் இவரது சாதி உட்பட அனைத்துச் சாதிகளும் உள்ளோம். சாதிகளற்ற தமிழினமே நமது இலட்சியம். சாதிகளை மறந்து தமிழராய் இணைவதே வெற்றி தரும். எனவே பத்மஸ்ரீ கமலஹாசனைச் சாதியை வைத்து நாம் பேசவில்லை. அவரது செயல்பாடுகளே காரணம். அவர் தன்னை ஒரு மனிதநேயராக நினைத்தாரேயானால், இதோ இலங்கையின் கொடூர இனப்படுகொலையை மூடிமறைக்க நடத்தப்படும் திரையுலகக் கூத்துக்கு அவர் செல்லக் கூடாது. அதனைப் புறக்கணிக்க வேண்டும். கண்டிக்க வேண்டும். அவ்விழாவை ஏற்பாடு செய்யும் தலைவர் பதவியிலிருந்து உடனே விலக வேண்டும். எனக்கு வந்த மின்னஞ்சலை அப்படியே கீழே தருகிறேன். அவர் வீட்டுக்கு எதிரே நடக்க இருக்கும் போராட்டத்திற்குச் செல்வோம்.\nசீமாச்சு என்ற பதிவரை 'விசாரிக்க' வேண்டும்\nபத்மஸ்ரீ கமலஹாசனுக்கு மனித நேயம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/news-canada-041508201602/", "date_download": "2018-07-22T07:08:09Z", "digest": "sha1:I3W5USC2NNAVBERVWRDMVE773U4ZR4Q7", "length": 8281, "nlines": 102, "source_domain": "ekuruvi.com", "title": "தாக்குதலில் ஈடுபட்ட இருவருக்கு பொலிஸார் வலைவீச்சு – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → தாக்குதலில் ஈடுபட்ட இருவருக்கு பொலிஸார் வலைவீச்சு\nதாக்குதலில் ஈடுபட்ட இருவருக்கு பொலிஸார் வலைவீச்சு\nDewdney அவென்யூ பகுதியில், நேற்று முன் தினம் (சனிக்கிழமை) தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்ட இருவரை ரெஜினா பொலிஸார் மும்முரமாக தேடிவருகின்றனர்.\nசனிக்கிழமை மாலை 4.41 மணியளவில், Dewdney அவென்யூ 4200 தொகுதியில், உள்ள வீதியில் சென்றுக்கொண்���ிருந்த பெண்னை அறியப்படாத ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்னும், அனுகி அப்பெண்னை தாக்கி அவரிடமிருந்த எம்பி 3 பிளேயரை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.\nஇதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அவ் இருவரையும் பிடித்து, தனது எம்பி 3 பிளேயரை மீட்டுள்ளார். ஆனால் குறித்த இரு சந்தேக நபரும் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த பெண் படுகாயங்களுடன் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், இச் சம்பவத்தில் தொடர்புடைய இரு சந்தேகநபர்களின் அங்க அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\nபெண் சந்தேகநபர் நீல உடையும், பழுப்பு தோள்பட்டை கொண்டவராகவும், கருப்பு நிற பணப்பையும், நீண்ட முடி கொண்டவராகவும் தென்பட்டுள்ளார். மேலும், ஆண் சந்தேகநபர் வெள்ளை நிற ரீ-சட்டும், பந்து வடிவிலான தொப்பியும் அணிந்திருந்ததாக விபரிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்விருவரும் குறித்து எவருக்கும் தகவல் தெரியுமாயின் தங்களை உடனடியாக தொடர்பு கொள்ளுமாரு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.\nதுப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்கள் நிதி\nபிக்கறிங் துப்பாக்கி சூடு – பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்\nதீவிரமடையும் காட்டுத் தீ – மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nலாட்டரி பரிசை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட ரெட்மேன்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுப்பு\nஅமெரிக்காவில் ‘கால்சென்டர்’ ஊழல் வழக்கில் அதிரடி: இந்திய வம்சாவளியினர் 21 பேருக்கு சிறை\nஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும் – மம்தா பானர்ஜி\nசேலம் மற்றும் தர்மபுரியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nதுப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்கள் நிதி\nகப்டன் மிதாலிராஜிக்கு ரூ.1 கோடி பரிசு\nகார் தொழிற்சாலைக்குள் புகுந்��� சிறுத்தை\nமொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியை சரிசெய்ய நடவடிக்கை\nதனிச்சிங்களச் சட்டத்தால் 1958இல் தமிழருக்கு எதிரான முதல் இனகலவரம் இடம்பெற்ற நாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/04/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2018-07-22T06:51:14Z", "digest": "sha1:QBABAEBEJD2JLZVTZ6JRUHIZSQEG3FL6", "length": 10344, "nlines": 145, "source_domain": "keelakarai.com", "title": "எம்.பி.யாக அருண் ஜேட்லி பதவியேற்பு | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் உள்ளது- மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரை\nமாற்றாந்தாய் போல் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகிறது- அதிமுக குற்றச்சாட்டு\nஉ.பி.யில் ரூ.2 கோடி பறிமுதல்: இருவர் கைது\n‘ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்’: கால்பந்து அணியுடன் ஒப்பிட்ட சிவசேனா\n50 ஆண்டுகளுக்குப் பின் அதிசயம்: இமயமலை பனி மலையில் விபத்தில் சிக்கிய இந்திய விமானம், விமானி உடல் கண்டுபிடிப்பு\nஅயோத்தியில் போலி சாதுக்களை களைய அடையாளம் அறியும் சோதனை: யோகி ஆதித்யநாத் உத்தரவு\n120 பெண்களைப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய போலிச் சாமியார் கைது : ஹரியாணாவில் பயங்கரம்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்; மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்பு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அறிவிப்பு\n''தேவையற்ற அணைப்பு; தேவையற்ற தீர்மானம்''- உ.பி. பொதுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி கண்டனம்\nபாஜகவை வெளியேற்றி நாட்டைப் பாதுகாப்போம்: மம்தா பானர்ஜி ஆவேசப் பேச்சு\nHome இந்திய செய்திகள் எம்.பி.யாக அருண் ஜேட்லி பதவியேற்பு\nஎம்.பி.யாக அருண் ஜேட்லி பதவியேற்பு\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி (65) நேற்று மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றுக் கொண்டார்.\nஅண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் இருந்து ஜேட்லி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இதர எம்பிக்கள் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டனர். சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்ததால் அவர்களுடன் சேர்ந்து ஜேட்லி பதவியேற்கவில்லை.\nஇந்நிலையில் நேற்று அவர் எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் பாஜக மூத்த தலைவர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜகவின் பரிந்துரை கடிதத்தின்படி அந்த கட்சியின் மாநிலங்களவைத் தலைவராகவும் ஜேட்லி பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபுறப்பட்டார் மோடி: இங்கிலாந்து, ஸ்வீடன் நாடுகளுக்கு 5 நாள் பயணம்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் உள்ளது- மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரை\nமாற்றாந்தாய் போல் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகிறது- அதிமுக குற்றச்சாட்டு\nஉ.பி.யில் ரூ.2 கோடி பறிமுதல்: இருவர் கைது\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் உள்ளது- மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரை\nமாற்றாந்தாய் போல் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகிறது- அதிமுக குற்றச்சாட்டு\nஉ.பி.யில் ரூ.2 கோடி பறிமுதல்: இருவர் கைது\n‘ராகுல் காந்தி- குரோஷியா; மோடி– பிரான்ஸ்’: கால்பந்து அணியுடன் ஒப்பிட்ட சிவசேனா\n50 ஆண்டுகளுக்குப் பின் அதிசயம்: இமயமலை பனி மலையில் விபத்தில் சிக்கிய இந்திய விமானம், விமானி உடல் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2018-07-22T06:26:16Z", "digest": "sha1:RZZYJFOWYEJ55AUB3XN6JBKFXC26PQLJ", "length": 16144, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "காஷ்மீரில் நீண்டகாலம் கவர்னர் ஆட்சி? – ஒமர் அப்துல்லா கண்டனம்; உடனடியாக தேர்தல் நடத்த வலியுறுத்தல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு – சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்\nஇயற்கை தந்த வரமே மரங்கள்.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்\nவிவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்கு முன்பே இரட்டிப்பாகும்: பாஜக தலைவர் அமித் ஷா உறுதி\n‘எங்களை வாழவிடுங்கள்; கொலை செய்து விடாதீர்கள்’-கேரளாவில் காதல் தம்பதி உருக்கமான வேண்டுகோள்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் உள்ளது- மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரை\nமாற்றாந்தாய் போல் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகிறது- அதிமுக குற்றச்சாட்டு\nHome இந்திய செய்திகள் காஷ்மீரில் நீண்டகாலம் கவர்னர் ஆட்சி – ஒமர் அப்துல்லா கண்டனம்; உடனடியாக தேர்தல் நடத்த வலியுறுத்தல்\nகாஷ்மீரில் நீண்டகாலம் கவர்னர் ஆட்சி – ஒமர் அப்துல்லா கண்டனம்; உடனடியாக தேர்தல் நடத்த வலியுறுத்தல்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘சில வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம், உடனடியாக புதிய அரசு அமைய வாய்ப்பில்லை’ என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் தலைவர் கவிந்தர் குப்தா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சட்டசபையை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்துக் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சி நடத்தின. கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பால் அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக கட்சி வாபஸ் பெற்றது.\nஇதைத் தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்து, கடிதத்தை ஆளுநர் என்.வோராவிடம் அளித்தார்.\nமேலும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக்கட்சியும் முன்வரவில்லை இதனால், மாநிலத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காத சூழலில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.\n2019-ம் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த பாஜக தலைமை விரும்புவதாகவும், அதற்கு ஏற்ப தற்போது ஆளும் கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇதை உறுதிப்படுத்தும் வகையில் காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் கவிந்தர் குப்தா சில தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறுகையில் ‘‘காஷ்மீரில் உடனடியாக வேறு ஒரு அரசு அமைய வாய்ப்பில்லை. ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குழப்பமான சூழல் உள்ளது. சில வேலைகளை செய்து வருகிறோம். அதை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘காஷ்மீர் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் தற்போது ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதை காரணமாக வைத்துக் கொண்டு கொல்லைபுறமாக இங்கு ஆட்சி நடத்த முயலுகிறது. இதை ஏற்க முடியாது. சட்டப்பேரவையை கலைத்துவிட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். மக்கள் விரும்பும் அரசு காஷ்மீரில் பதவியேற்க வேண்டும்’’ எனக் கூறினார்.\nகாஷ்மீரில் ஆறு மாதத்திற்கு பின் ஆளுநர் ஆட்சியை நீட்டிக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். தற்போதைய ஆளுநர் ஆட்சி அதிகபட்சமாக டிசம்பர் வரை நீட்டிக்க முடியும். அதன் பிறகு நீட்டிக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை. டிசம்பருக்கு பிறகு நாடளுமன்ற இடைக்கால ஒப்புதல் பெற்று சில காலம் ஆளுநர் ஆட்சியை நீட்டிக்கவும், பின்னர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுடன் சேர்ந்து காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாட்டுக்காக ஓர் அமைச்சகம்: மத்திய பிரதேச அமைச்சர் கோரிக்கை\nசிக்கிம் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்: சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந��திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு – சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்\nஇயற்கை தந்த வரமே மரங்கள்.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnaammas.blogspot.com/2011/07/blog-post_30.html", "date_download": "2018-07-22T06:39:17Z", "digest": "sha1:UK5EYBVHFNA4SWAOIVQ4QGPMBIMS5UWG", "length": 4667, "nlines": 114, "source_domain": "krishnaammas.blogspot.com", "title": "Krishnaamma's Kitchen: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்", "raw_content": "\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள்\n\"ஓட்ஸ்\" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என\nஅனைத்து தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.\nநாம் அதையே ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த பதிவு\nவகைகள்: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்\nஉலர் பழங்கள் / நட்ஸ் உடன் ஓட்ஸ்\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள்\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள் (11)\nகுழம்பு சாம்பார் வகைகள் (20)\nகுழம்பு சாம்பார் வகைகள் (1)\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nபனீரில் பலவகை உணவுகள் (3)\nபிரெட் இல் பலவகை (23)\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை (5)\nவட இந்திய சமையல்கள் (12)\nவடாம் வத்தல் வகைகள் (13)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (9)\nவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் (33)\nஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2010/11/blog-post_28.html", "date_download": "2018-07-22T06:43:08Z", "digest": "sha1:YIMPDDZN4OSZIDZQGTV3BYX3B7VNGJGE", "length": 10900, "nlines": 110, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: அடிமேல் அடிவாங்கும் விஜய்......", "raw_content": "\nபுகழின் உச்சத்தில் இருந்த விஜய்க்கு இப்போது தொடர்ந்து ராகு காலம்தான்......\nதொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்த விஜய் அடுத்து சித்திக் இயக்கத்தில் காவலன் படத்தில் நடித்து முடித்தார்......அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்தும் இருந்தார்........\nஆனால் பட்ட காலிலே படும் என்பது போல விஜய் நடிக்கும் பட��்துக்கு ஒத்துழைப்பு குடுக்க மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் அறிவித்துள்ளனர்.......\nசுறா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்தால்தான் விஜயின் படத்துக்கு ஒத்துழைப்பு குடுப்போம் எனவும் கூறியுள்ளனர்......இதனால் விஜய்யின் படத்துக்கு தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.....\nபாவம் நம்ம டாக்டர் விஜய்..... யானை கீழே படுத்தால் பூனைக்கு கூட கொண்டாட்டம் என்பது போல இருக்கிறது அவர் கதை......முதலில் கோர்ட்டு அவர் நடித்த காவலன் படத்துக்கு இடைக்கால தடை விதித்தது......இப்போது இந்த சோதனை வேறு......இது இருக்கட்டும்.....\nநான் கேட்கிறேன்.....நஷ்டம் வந்தால் படத்தில் நடித்த நடிகரிடம் நஷ்ட ஈடு கேட்க வேண்டுமா இல்லை படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்க வேண்டுமா\nநஷ்டம் வந்தால் நஷ்ட ஈடு கேட்கும் தியேட்டர் அதிபர்கள் லாபம் வந்தால் அதை அப்படத்தின் ஹீரோவிடம் குடுப்பர்களா\nPosted by NKS.ஹாஜா மைதீன் at ஞாயிறு, நவம்பர் 28, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்வாசி - Prakash 9:27 பிற்பகல், நவம்பர் 28, 2010\nரஜினி சார் போல வரணும்னு எதிர்பர்க்குற விஜய் அவரைப் போலவே (பாபா படம் ) நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்...\nபாலா 11:45 முற்பகல், நவம்பர் 29, 2010\nநீங்கள் கேட்பது நியாயமாகத்தான் இருக்கிறது. ஆனால் படத்தின் விலையை உயர்த்த ஹீரோக்கள்தானே காரணம் குறிப்பிட்ட நடிகரின் பேஸ் வேல்யு வைத்துதான் அதிக விலையில் விற்கபடுகிறது. ஆகவே அவர்களை பொறுத்தவரை நடிகர்கள்தான் நஷ்டத்துக்கு பொறுப்பேற்கவேண்டும்.\nNKS.ஹாஜா மைதீன் 12:12 பிற்பகல், நவம்பர் 29, 2010\nஅதுவும் சரிதான் பாலா.....உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ்வாசி......பாலா....\nரங்குடு 6:57 பிற்பகல், ஆகஸ்ட் 06, 2012\nபேசாம விஜய் ரசிகர்கள் நஷ்ட ஈடு கொடுத்து இனிமேல் எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொல்லச் சொல்லலாம்.\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானா��ும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nஒரு வேட்பாளருக்கு ஒரு தொகுதிதான்.....விஜயகாந்த்......\nஉன்னத கலைஞன் எம்ஆர் ராதா...\nமூன்று முட்டாள்களில் விஜய்யும் ஒருவர்...ஷங்கர்..\nஜெட்டின் ஜெட் வேக அதிபரானார் கலாநிதிமாறன்.....\nவிஜய்க்கு ஆஸ்கார் வேணுமாம்: கவுண்டமணி....\nசிறுவர்களை கொன்றவன் என்கவுன்ட்டர் ....போலீஸ் அதிரட...\nதமிழ் பெயர் மட்டும் போதுமா\nபிரபாகரன் தாயாரின் தற்போதைய நிலை.....\nஏன் இந்த கோபம் விஜய்\nஎப்படி இப்படி எல்லாம் கேப்டன்\nதுருவங்கள் ஒன்றாக ....சில அபூர்வ படங்கள்...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2012/03/blog-post_29.html", "date_download": "2018-07-22T06:43:50Z", "digest": "sha1:D5KJJSJNSSPRHSCKIYMFWJ4ETAU3GOMJ", "length": 16309, "nlines": 154, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: ஜெ -சசி சந்திப்பு.... மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்த்து கொள்வதாக ஜெ அறிவிப்பு...", "raw_content": "\nஜெ -சசி சந்திப்பு.... மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்த்து கொள்வதாக ஜெ அறிவிப்பு...\nசசிகலா போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தார் ..மீண்டும் போயஸ் கார்டனிலே குடியேறினார்...அதுபற்றி ஜெயலலிதா வெளியுட்டுள்ள அறிக்கை....\nஎனது உடன்பிறவா சகோதரி சசிகலா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்....\nஅதில் எனக்கு அவர் எந்த காலத்திலும் துரோகம் நினைத்தது இல்லை என்றும், எனக்கு எதிரிகள் அவருக்கும் எதிரிகள்தான் என்றும் கூறியுள்ளார்...இதை படிக்கும்போது என் மனசு கலங்குகிறது....\nமேலும் அவரின் உறவினர்களும்,நண்பர்களும் சசிகலாவின் பெயரை பயன்படுத்தி போட்ட ஆட்டங்களும் ,செய்த தவறுகளும் ,எனக்கே எதிராக சதி செய்ததும் சசிகலாவுக்கு தெரியாது எனவும், இப்போதுதான் அது பற்றிய விபரங்கள் தெரிந்ததாகவும் மிகவும் வருத்ததுடனும் வேதனையுடனும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்...அதை படிக்கும்போது த��க்கம் தொண்டையை அடைத்தது...\nஎனக்கும் கட்சிக்கும் கனவிலும் துரோகம் நினைக்காத சசிகலாவை இனியும் என்னிடம் இருந்தது விலக்கி வைத்தால் அந்த புரட்சி தலைவரின் ஆன்மா என்னை மன்னிக்காது....எனக்காகவும் கட்சிக்காகவும் மட்டுமே வாழும் சசியை இனியும் தூரத்தில் வைத்தால் கோடான கோடி கட்சி தொண்டர்களின் மன குமுறல்களுக்கு ,உணர்வுகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்....\nபுரட்சி தலைவியாகிய எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லையே என கவலைப்படும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து .சசியை மீண்டும் சேர்க்க வேண்டும் என தினமும் தலைமை கழகத்துக்கு தந்தி அடிக்கும் கட்சி தொண்டர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து எனது உடன் பிறவா சகோதரியான சசிகலாவை இனி என் உடன் பிறந்த சகோதரியாக தத்து எடுத்து கொள்வதாக முடிவி செய்துள்ளேன்...இனி அவர் என்னுடனே இருப்பார் எனவும் மன மகிழ்ச்சியுடனும் தெரிவித்து கொள்கிறேன்...நன்றி.... வணக்கம்....\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது ....\nஇது எனது கற்பனையா இல்லை நடக்கபோவதா என உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்....\nPosted by NKS.ஹாஜா மைதீன் at வியாழன், மார்ச் 29, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், செய்திகள், நிகழ்வுகள்\nசென்னை பித்தன் 12:34 பிற்பகல், மார்ச் 29, 2012\nNKS.ஹாஜா மைதீன் 1:42 பிற்பகல், மார்ச் 29, 2012\nஹா ஹா ஹா....நன்றி அய்யா....\nபாலா 2:04 பிற்பகல், மார்ச் 29, 2012\nகண்டிப்பாக நடக்கும் அதில் என்ன சந்தேகம்\nNKS.ஹாஜா மைதீன் 4:17 பிற்பகல், மார்ச் 29, 2012\nபாரத்... பாரதி... 6:39 பிற்பகல், மார்ச் 29, 2012\nஇந்த பாசமலர் பார்ட்2 காரணமாக ஆட்சியில் எந்த வில்லங்கமும், களங்கமும் வராமல் இருக்க வேண்டும் என்பது எமது விருப்பம்.\nNKS.ஹாஜா மைதீன் 8:51 முற்பகல், மார்ச் 30, 2012\nஅது எப்படி வராமல் இருக்கும்\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 6:52 பிற்பகல், மார்ச் 29, 2012\nஇது உண்மையான அறிக்கையா இல்லை டுபாக்கூர் அறிக்கையா என்று சந்தேகமா இருக்கு :)\nNKS.ஹாஜா மைதீன் 8:52 முற்பகல், மார்ச் 30, 2012\nவிரைவில் உங்கள் சந்தேகம் கிளியர் ஆகும் சகோ...\nதுரைடேனியல் 9:26 பிற்பகல், மார்ச் 29, 2012\nஹாட் நியூஸா வெளியிட்டு கலக்குறிங்க.\nNKS.ஹாஜா மைதீன் 8:53 முற்பகல், மார்ச் 30, 2012\nஹி ஹி.....இதை சொல்வதற்கு தீர்க்கதரிசனம் எல்லாம் தேவையே இல்லை...இது அனைவரும் அறிந்ததே...நன்றி...\nதமிழ்சேட்டுபையன் 7:52 முற்பகல், மார்��் 30, 2012\nபுலவர் சா இராமாநுசம் 10:37 முற்பகல், மார்ச் 30, 2012\nஇன்றைய கற்பனை நாளைய உண்மை\nNKS.ஹாஜா மைதீன் 1:13 பிற்பகல், மார்ச் 30, 2012\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nமக்களுக்கே தெரியாமல் மக்களுக்கு நன்மை செய்யும் த...\nஇருளர் இன பெண்கள் கற்பழிக்கபடவில்லை...அநியாத்துக்க...\nஜெ -சசி சந்திப்பு.... மீண்டும் சசிகலாவை கட்சியில்...\nபயோ டேட்டா :இந்திய கிரிக் (கிறுக்கு ) கெட் வீரர்க...\nஇலவசம்...உங்கள் வசம்...மற்றவை ஜெ வசம்...பட்ஜெட்......\nஆபத்தை உருவாக்கும் நான் ஸ்டிக் பாத்திரங்கள்....அத...\nஇஸ்லாத்தை பற்றி கண்டதையும் எழுதுவதற்கு பெயர்தான்...\nபயோ டேட்டா :நேரு குடும்ப சொத்து (காங்கிரஸ் )\nசட்டசபையை \"பிட்டு\"சபையாக மாற்றி கொண்டு இருக்கும் ...\nபடிப்புக்கு நோ ..டாஸ்மாக்குக்கு எஸ்....சீரழியும் ...\nலேப் டாப் ஆபத்துக்கள்....லப் டப் அதிர்ச்சி தகவல்கள...\nஎம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார் கருணாநிதி...\nகருணாநிதி,ஜெ, விஜயகாந்த் ,ஸ்டாலின்...ட்வீட் படிங்க...\nசிம்பு ,தனுஷ்,கவுண்டமணி, பவர் ஸ்டார் ....ஜெ ,பிரதம...\nசிக்கன் 65 பிரியரா நீங்கள்\nஉலக கோப்பை அரை இறுதி போட்டியில் மேட்ச் பிக்சிங்...\nராஜபக்சே என்ன உங்களுக்கு மாமனா மச்சானா \nநான்கு பேரை சிறைக்கு அனுப்பிய தனுஷ் ,அம்பானியும் வ...\nஜெயலலிதாவுக்காக விஷம் குடித்து சாக தயார் ...நடராஜ...\nநேரு குடும்பத்திலிருந்து மிஸ் ஆக போகும் ஒரு பிரதம...\nகொஞ்���ம் ராமதாசின் பேச்சை கேளுங்கள்....நோய்விட்டு ப...\nநோயாளிகளிடம் இரக்கம் காட்டும் செவிலியர்களும்,செவில...\nநல்லா தண்ணீர் அடிங்க.....முதுமையை விரட்டி இளமையாக ...\nநள்ளிரவில் கருணாநிதி கைது....ஜெயலலிதா அதிரடி\nஆண்களுக்கும் வரும் மார்பகபுற்றுநோய்.....அதிர்ச்சி ...\nமக்களை பொது அறிவு புலிகளாக மாற்ற துடிக்கும் சூர்ய...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?p=1065", "date_download": "2018-07-22T06:40:29Z", "digest": "sha1:WJKTQHW75IZUJSKTAL72NVTSCOCVZ47Q", "length": 12915, "nlines": 216, "source_domain": "poovulagu.in", "title": "உலக சுற்றுச்சூழல் தினம் – 05.06.17 – பூவுலகு", "raw_content": "\nஉலக சுற்றுச்சூழல் தினம் – 05.06.17\nஉலக சுற்றுச்சூழல் தினம் – சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் மிகப்பெரிய நிகழ்வாக ஜூன் 5 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சூழலியல் சிக்கல்களை ஆராயும் வகையில் உலகின் முதல் சர்வதேச மாநாடு ஐ.நாவின் சார்பாக ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் 1972 ஆம் ஆண்டு ஜூன் 5-16 வரை நடத்தப்பட்டது.\nஜூன் 5, 1974 அன்று நிகழ்ந்த முதல் உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டத்திலிருந்து இன்று வரை ஓசோன் மண்டலம் பாதிப்படைதல், நச்சு ரசாயனங்களின் மூலம் சூழல் மாசடைதல், புவி வெப்பமயமாதல், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல் போன்ற விஷயங்களுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசியல் அழுத்தங்களை உருவாக்கவும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான சூழலியல் ஆர்வலர்களும், பொதுமக்களும் ஆயிரங்களுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளை அமைத்தும் பங்கேற்றும் வருகின்றனர்\nசுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்வதிலிருந்து காட்டுயிர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவது மற்றும் காடுகளை மீள்உருவாக்கம் செய்வது வரை இன்று நாடெங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.\nதேசிய மற்றும் சர்வதேசக் கொள்கையை பாதிக்கும் அத்தியாவசிய சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நமது நுகர்வு பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்றும் சூழலியல் கொள்ளைகளுக்கு எதிராக நிற்பது போன்ற செயல்களில் ஈடுபட ஒரு உலகளாவிய மேடையை இந்த நாள் உருவாக்கித் தருகிறது.\nஇந்த ஆண்டிற்கான நடத்தும் நாடான (Host Country) கனடா, 2017 ஆம் ஆண்டிற்கான கருப்��ொருளாக (Theme) “இயற்கையுடன் மக்களை இணைத்தல்” என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளது, இது வெளிப்புறங்களை அனுபவிக்கும்படி மக்களை அழைக்கிறது, மேலும் பூமியைப் பாதுகாப்பதற்கான அழைப்பை முன்னெடுத்துச் செல்ல அழைப்பு விடுகிறது.\nஇந்த ஆண்டு. மும்பை கடற்கரையைச் சுத்தமாக்க மிகப்பெரிய அளவில் சுத்தப்படுத்தும் நிகழ்வில் அந்த நகர மக்கள் ஈடுபட உள்ளனர். கனடா, அதன் தேசிய பூங்காக்கள் மற்றும் கடல் பாதுகாப்புப் பகுதிகளுக்கு இலவச அனுமதியை இன்று மக்களுக்கு வழங்குகிறது.\nஉங்களுக்கு பிடித்த சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இன்று நீங்கள் ஈடுபட்டு, அவற்றைப் படமெடுத்தோ, வீடியோ எடுத்தோ, #WorldEnvironmentDay அல்லது #WithNature ஐப் பயன்படுத்தி, பகிர்வதன் மூலம் சர்வதேச ஆல்பத்தில் பங்கேற்கலாம்.\nNext article பொலிவிழந்த சாத்தனூர் ஆணை\nPrevious article ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\n“பூவுலகின் நண்பர்கள்” சி. நெடுஞ்செழியன் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\nகாட்டுயிர் மீதான மதத்தின் வன்முறை: கோவில் யானைகள்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-22T06:49:08Z", "digest": "sha1:YINYURA3GV2JPXZOLPVPZ3WV4X73YMXA", "length": 29633, "nlines": 113, "source_domain": "sankathi24.com", "title": "விடுதலையும், சுய நிர்ணய உரிமையும் ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகள்! | Sankathi24", "raw_content": "\nவிடுதலையும், சுய நிர்ணய உரிமையும் ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகள்\nமட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள்\n1950 களில் உருவாக்கப்பட்ட கந்தளாய் மற்றும் கல்லோயா ஆகிய குடியேற்றங்களில் குடியேறிய சிங்கள மக்களின் எண்ணிக்கை அந்தந்த மாவட்ட தமிழ் விவசாயிகளின் எண்ணிக்கையை மிஞ்சியதாகக் காணப்பட்டது.\nஇது அம் மாவட்டங்களில் இன விகுதாசாரத்தை மாற்றும் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டிருந்தன. 1931-1953 வரை 16,532 பேருக்கிடையில் பிரித்து வழங்கப்பட்ட 47,931 ஹெக்டயர் காணியில் 17.4 சதவீதமே தமிழர்களுக்கு கிடைத்தது.\n1949ல் இங்கினியாகலையில் கல்லோயாத்திட்டம் சேனாநாயக்க சமுத்திரத்தை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்டது. 1,20,000 எக்கரைக் கொண்ட கல்லோயாத்திட்டத்தில் 150 குடும்பங்களைக்கொண்ட 40 குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.\nஇதில் 6 குடியேற்றங்களே தமிழருக்கு வழங்கப்பட்டது. இதில் சுமார் 20,000க்கம் மேற்பட்ட சிங்களவர்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர். 1956 யூன் 06ல் தமிழர்கள் இனக்கலவரத்தால் அங்கிருந்து விரட்டப்பட்டதுடன் அவ் 6 குடியேற்றத்திட்டங்களும் சிங்களவர் தம்வசமாக்கி தற்போது அது முற்றுமுழுதாயும் சிங்களக் குடியேற்றங்களாகவே காணப்படுகின்றது.\n1960ல் முற்ற முழுதாயும் சிங்களக்குடியேற்றத்திட்டமாக அம்பாறையில் முற்றிலம் புதிய தேர்தல் தொகுதியான திகாமடுல்ல உருவாக்கப்பட்டது.\nஅம்பாறையில் 16 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் 8ல் சிங்களவர் பெரும்பாண்மையினராக குடியேற்றப்பட்டனர். அதில் அம்பாறைநகரம், தமண, நாமல்ஓயா, உகண, தெகியத்தகண்டிய, லகுகல, மகாஓயா, பதியத்தலாவ, ஆகிய உதவி அரசாங்கப்பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇவை அம்பாறை நிலப்பகுதியின் 4,318 சதுரமுஅல் 3,391 சதுரமுஅ பரப்பளவைக் கொண்டதுடன் அம்பாறை மாவட்டத்தின் 78வீத சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட பிரதேச சமூகமாக மாறிவிட்டது.\nதிருகோணமலை மாவட்ட குடியேற்றத் திட்டங்கள்\nதிருகோணமலை மாவட்டத்தில் அல்லை குடியேற்றத் திட்டத்தின் கீழ் 65வீத சிங்களவரும் 35வீத முஸ்லீம்களும் கந்தளாய் குடியேற்றத்திட்டத்தின் கீழ் 77வீத சிங்களவர்களும் 23வீத தமிழர்களும் குடியமர்த்தப்பட்டனர்.\nபின் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு அங்கிருந்து பலவந்தமாக துரத்தியடிக்கப்பட்டு முற்றிலும் சிங்கள குடியேற்றமாக மாற்றப்பட்டுள்ளது. முதலிக்குளம் மொறவேவ என மாற்றப்பட்டு 100மூ சிங்களகுடியேற்றமாக காணப்படுகின்றது.\nஇன்று இப்பாதையூடாக பயணம் செய்யும் போது இடிபாடுகளுடன் சிதைந்த தமிழ்க்கோவில் ஒன்றும் முதலிக்குளம் என கல்லில் பொறிக்கப்பட்ட இடப்பெயர்ப்பலகையும் மட்டுமே பழையவரலாற்றைக் கூறும் சாட்சியங்களாகின்றன.\n1972ல் நொச்சிக்குளம் என்னும் தமிழ்ப்பிரதேசம் நொச்சியாகம என மறுபெயரிடப்பட்டு கப்பல்துறையிலும் பாலம்பட்டாற்றிலும் வாழ்ந்த தமிழரிடம் இருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட 50,000 ஏக்கர் காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.\nதொடர்ந்து குச்சவெளி, புல்மோட்டை, கும்பிறுப்பிட்டி, திரியாய், தென்னமரவாடி ஆகிய பிரதேசங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். 1981ல் திருகோணமலையில் உள்ள 11 உதவி அரசாங்கப் பிரிவுகளில் 7பிரிவுகள் சிங்களவரை அதிதமாகக் கொண்டமைந்துள்ளது.\nஅவற்றில் திருகோணமலைப்பட்டினமும் சூழலும், தம்பலகாமம், சிறிபுர, கோமரங்கடவை (கோமரங்கடவல), முதலிக்குளம்(மொரவேவ) கந்தளாய், சேருவல ஆகியனவாகும். இதில் சேருவல தேர்தல் தொகுதி திருகோணமலை மொத்த நிலப்பரப்பில் 3/5 கொண்டது குறிப்பிடத்தக்கது.\n1984 டிசம்பர் புல்மோட்டை கமத்தொழில் சங்கத்துக்கு அடுத்த அமைந்துள்ள தென்னமரவாடிக் கிராமத்தை தாக்கி தமிழருக்கு சொந்தமான 165 வீடுகளையும் 7 கடைகளையும் சூறையாடியபின் எரித்தனர்.\n1960-1970 களில் திருகோணமலை நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அபயபுர, மிகிந்தபுர, பஸ்திரபுர, சிறிமாபுர என்பன தமிழர்களைத் துரத்தி விட்டு உருவாக்கப்பட்ட சிங்களக் கிராமங்களாகும்.\n1984ல் சீனன்குடாவிலும் கவதிக்குடாவிலும் வாழ்ந்த தமிழ்மக்கள் ஆயுதப்படைகளால் அடியோடு துரத்தப்பட்டு சிங்களவர் ஆக்கிரமித்துள்ளனர்.\n1996ல் திருகோணமலை நகரின் அருகாமையில் உள்ள லிங்கநகரில் இராணுவ முகாம் அமைப்பதற்கு 47 தமிழ்க்குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.\nதொடர்ந்து 1998 ஒக்டோபரில் 132 தமிழ்க்குடும்பங்கள் அதே இராணுவ முகாம் விஸ்தரிக்கப்பட காரணங்காட்டி இடம்பெயர வைக்கப்பட்டது.\nவடக்கு மாகாணங்களில் சில முக்கிய சிங்களக் குடியேற்றங்கள்\nவவுனியா மாவட்ட பதவியா குடியேற்ற திட்டத்தின் கீழ் வவுனியா தெற்கை இரு கூறுகளாய் பிரிப்பதன் மூலம் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேசம் ஒன்று உருவாகியது.\nஅம்பலாங்கொடயில் இருந்து வந்த சிங்களவரைக் கொண்டமைந்த குடியேற்றமாகையால் அம்பலாங்கொடகல எனப் பெயரிடப்பட்ட சிங்களக் குடியேற்றக்ககிராமம் உருவாக்கப்பட்டது.\n1956ல் பாவற்குளம் குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டு 595 தமிழ்க்குடும்பங்களும் 453 சிங்களக்குடும்பங்களைக் கொண்ட குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியான இனக்கலவரத்தால் தற்போது முற்றுமுழுதான சிங்களக் குடியேற்றங்களை மட்டும் கொண்டு காணப்படுகின்றது.\n2009ல் இராணுவ உதவியுடன் பூவரசங்குளம் செட்டிகுள வீதியில் சிங்களக் குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டு சப்பமல்புர எனப்பெயரிடப்பட்டுள்ளது.\n1988 ஏப்ரல் 16ல் விசேட வர்த்தகமானி அறிவித்தலின்படி முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசம் வெலிஓயா என மறுபெயரிடப்பட்டதுடன் இலங்கையின் 26வது மாவட்டமாக பிரகடணப்படுத்தப்பட்டது.\nஇது மகாவலி துரித அபிவிருத்தித்திட்டத்தினை உள்ளடக்கியது. 42 கிராமங்களில் வாழ்ந்த 13,288 குடும்பங்களின் காணிகள் அதே விசேட வர்த்தகமானி அறிவித்தலின்படி பறிக்கப்பட்டது.\nசிங்கள இராணுவத்தால் 48 மணிநேரங்களில் வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.\nமகாவலி துரித அபிவிருத்தித்திட்டம் எனப் பெயரிடப்பட்டாலும் இதன் உண்மைக்காரணமாக வடக்கு மற்றம் கிழக்கு தொடரான தமிழ்பிரதேசங்களாக ஒரு நிர்வாக அலகாக மாறக்கூடாது என்னும் காரணத்தையே உண்மையான அடிப்படையாகக் கொண்டது ஆகும்.\nமேலும் முல்லைத்தீவு மாவட்ட தண்ணீர்முறிப்பு என்னும் தமிழ்க்கிராமம் ஜானக பெரேராவினால் ஜானகபுர என பெயர் மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. 11789 சிங்களவருடன் மணலாறு முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டது\nமணலாறு ஒரு தமிழ்க்கிராமம். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பாலமாகவும் இக்கிராமம்; திகழ்கின்றது. சுருக்கமாகக் கூறினால் தமிழீழத்தின் இதயமாக போற்றப்படுகின்றது. மணலாறு கிராமத்தை விட்டுக்கொடுத்து தமிழீழம் அமைக்க முடியாது.\nஅதன் முக்கியத்துவம் உணர்ந்து சிறிலங்கா அரசாஙகம் இக்கிராமத்திற்கு ‘வெலிஓயா’ என்ற சிங்களப் பெயரைச் சூட்டியது. முள்ளிவாய்க்காலின் பின் மண��ாறு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அவசர அவசரமாகப் பிரிக்கப்பட்டு அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.\nஅனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதின் பின் மணலாறு கிராமத்தில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். ஆனால், திடீரென அந்தக் கிராமம் இப்போது முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்கிராமம் இப்போது முழுக்க முழுக்க சிங்களக் கிராமமாக மகிந்த அரசினால் மாற்றப்பட்டுள்ளது.\nஅக்கிராமம் 19 கிராமசேவகர் பிரிவுகளாக விரிவடைந்துள்ளது. மொத்த சனத்தொகை 11789. அனைவரும் சிங்களவர்கள். ஒரு தமிழர்கூட இல்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களுக்கு இல்லாத சகல வசதிகளும் புதிய சிங்களக் கிராமத்துக்கு செய்துகொடுக்கப்பட்டுள்ளன.\nநவீன வீட்டு வசதிகளுடன் சிங்கள மக்கள் மகிந்த அரசினால் குடியேற்றப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு தமிழ்க் குடிப்பரம்பலுடன் இந்தச் சிங்களவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக தீவிர சிங்களக் குடியேற்றம் செய்யப்படும் மகிந்தவின் திட்டத்தின் ஒரு பகுதி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅதேநேரத்தில் வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகவே புதிய சிங்களக் கிராமம் பிரித்து வைக்கின்றது. புதிய உதவி அரசாங்க செயலர் பிரிவொன்றும் வெலிஓயா கிராமத்திற்கென்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர் வாழ்ந்த காலத்தில் நான்கு கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்டதாக மாத்திரமே அது விளங்கியது.\n1995ல் இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதும் சிங்கள மொழி பெயர்ப்பாக ‘யாப்பாபட்டுன’ என அழைத்தனர்.\nயாழ். மாவட்டம் தொடர் பூர்வீக தமிழ்ப்பிரதேசமாக விளங்கிய காரணத்தால் சிங்களக்குடியேற்றங்கள் பெருமளவில் நடைபெறவில்லை.\nசிங்கள அரசபடைகளின் குடும்பங்கள் இராணுவ நிலைகளுக்கு அருகாமையிலும் உயர்பாதுகாப்புப் பிரதேசங்களிலும் தனிக்குடும்பங்களாக இருக்கினறனர். மேலும் காங்கேசன்துறைமுக வேலைகளுக்காக சில சிங்களக்குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.\nமேலும் யாழ்ப்பாண நுழைவாயில் நாவற்குழி பாலத்தின் அருகே சில சிங்களக் குடும்பங்களை குடியேற்றியுள்ளனர்.\nஇவர்கள் தாம் ஆரம்பத்திலேயே இங்கு வாழ்ந்ததாகவும், தம் அடையாள அட்டையில் பிறப்பிடம் யாழ்ப்பாணம் நாவ��்குழி என இருப்பதாகவும் தாம் யாழ்ப்பாண புகையிரத சேவையில் ஆரம்பகாலத்தில் இருந்ததாகவும் யுத்தம் காரணமாக இடமபெயர்நை்து தெற்கு பிரதேசங்களில் வசித்ததாகவும் கூறுகின்றனர்.\n2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பின்னர் சிங்கள அரசும் அதன் அரக்கப்படையும் தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதில் முழு மூச்சாக ஈடுபடுகிறது.\nஅதுமட்டும்மில்லாமல் கடத்தல்கள், காணாமல் போகச்செய்தல், கொலைகள், சித்திரவதைகள், கப்பம் பறித்தல், பாலியல் வல்லுறவு, கலாச்சார சீர்கேடுகள், கையேந்துநிலையில் தொடர்ந்து வைத்திருத்தல் என ஒரு பாரிய கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை சிங்கள அரசும் அதன் ஏவல்படையும் கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது.\nஇவை அனைத்திற்க்கும் சில தமிழ் துரோகிகளும் உடந்தையாக இருக்கின்றனர். இவ் தமிழின அழிப்பிலிருந்து தமிழினம் தன்னை பாதுகாத்துக்கொண்டு தமிழீழ விடுதலையை புள்ளியாகக்கொண்டு ஒருமித்த கருத்தியலோடு தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகள் எங்கும் தமிழர்கள் நாம் நகரவேண்டும்.\nஒரு புரட்சியாளனின் சிந்தனைகள் அரசியல் கட்சிகளிடம் போய் முடிவதில்லை. மாறாக அவை போராடும் மக்களிடமே சென்றடைகின்றன. ஒரு இனத்தின் கூட்டு மனவுணர்வில் அப்புரட்சியாளரே மேலோங்கி நிற்பார். இது தமிழீழத்திற்கும் பொருந்தும்.\nஆயுதப் போராட்டம் தவறு, அங்கு ஜனநாயகம் இல்லை என்று சொன்னவர்கள் கூட இன்றைக்கு அவர்கள் இல்லை நாம் எங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையிலிருந்கிறோம் என்று ஒப்பாரி வைக்காத குறையாக தொலைக்காட்சியில் வந்து சொல்கிறார்கள். போராட்டம் வீறு கொண்டெழுந்தபோது அதனை அழிப்பதற்கு துணைபோன அற்ப பதர்கள் எந்த முகத்தை வைத்து இப்படிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் அரிதாரம் பூசாத நடிகர்களாகக்கூட இருக்கலாம்.\nயார் விரும்பினாலும் எதிர்த்தாலும் இந்த இனத்தின் ஆன்மபலம் அவர்கள் மட்டுமே.\n’தமிழீழ விடுதலை’ எக்காலத்திலும் சமரசம் செய்துகொள்ள முடியாத மக்கள் கோரிக்கை.\nதமிழீழத் தேசியக் கொடிக்கு மதிப்பளித்தல்\nஞாயிறு யூலை 22, 2018\nதமிழீழத் தேசியக் கொடிக்கு மதிப்பளித்தலும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் செய்தியும்\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 13\nசனி யூலை 14, 2018\nதமிழீழ தேச சுதந்தி�� வேட்கையின் வடிவம்\nவெள்ளி யூலை 06, 2018\nசர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு\nவெள்ளி யூலை 06, 2018\nஈழத்தீவில் வன்முறைகளும், காடைத்தனங்களும், அடாவடியான செயற்பாடுகளும்\nபெற்றோரின் முக்கியமான கடமைகள் எவை\nவியாழன் யூலை 05, 2018\nகாலத்துக்கு ஏற்ற விஷயங்களை கவனமாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 12\nஞாயிறு யூலை 01, 2018\nஇரவல் சீலையில் ஒய்யாரக் கொய்யகம்...\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை\nமூத்த ஊடகவியலாளர் ஆனந்தியுடனான நேர்காணல்\nநோம் சொம்ஸ்கி ஒரு அறிமுகம்\nஅமேரிக்க அரசியலைப் பற்றி பேசும் அதிகமாக அறியப்பட்ட புத்திஜீவி\nஉலக வெண்புள்ளி தினமானது ஆண்டுதோறும் ஜூன் 25-ம் திகதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம்: ஜூன் 24- 1928\nஎலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928-ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார்.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/-20-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-22T06:52:03Z", "digest": "sha1:CEH6D5DL5ULAB24A77PWQUIAWIS6AHYB", "length": 5495, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "20 கனேடிய காவல்துறை அதிகாரிகள் ஈராக்கிற்கு பயணமாகின்றனர் | INAYAM", "raw_content": "\n20 கனேடிய காவல்துறை அதிகாரிகள் ஈராக்கிற்கு பயணமாகின்றனர்\nசுமார் 20 கனேடிய காவல்துறை அதிகாரிகள் ஈராக்கிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். ஈராக்கில் ஐ.ஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் கனடாவின் இராணுவப் பங்களிபினை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதான தீர்மானத்தினை பிரதமர் ஜஸடின் ரூடோ தலைமையிலான அரசாங்கம் கடந்த யூன் மாத இறுதியில் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு ஈராக்குக்கு அனுப்பி வைக்கப்படும் கனேடி��� காவல்துறையின் ஆண் பெண் அதிகாரிகள், ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பிடமிருந்து அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை கட்டமைப்புகளை மீள ஏற்படுத்திக் கொள்வதற்கான உதவிகளை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஏற்கனவே மூன்று கனேடிய காவல்துறை அதிகாரிகள் ஈராக்கில் பணியாற்றிவரும் நிலையில், நான்காவது அதிகாரி எதிர்வரும் மாதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், ஏனையோர் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.\nஇவ்வாறான நிலையில், நெருக்கடிகளின் பிடியில் சிக்கியுள்ள ஈராக்கின் நிலைத்தன்மையை சீர்செய்யும் நடவடிக்கைகளில் கனேடிய காவல்துறையினர் தமது பங்களிப்பினை வழங்குவார்கள் என்று கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்டும் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த நடவடிக்கை\nRobocall தாக்குதல் குறித்து பொலிஸார் எச்சரிக்கை\nரொறொன்ரொவில் தேசிய கண்காட்சி இடம்பெறுவதில் சிக்கல்\nகுழந்தை நலன் திட்டத்திற்கான மாதாந்த கட்டணம் உயர்கின்றது\nலொட்டரியில் விழுந்த பரிசுத் தொகையை நான்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட நபர்\nகுடியிருப்பை முறையாக பராமரிக்கத் தவறிய குற்றத்திற்காக உரிமையாளருக்கு தண்டம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/program-download-view-1368-14-06-2018-super-sports.html", "date_download": "2018-07-22T06:56:43Z", "digest": "sha1:VPPUBAUVO2XKH2CK7E3II7DSBTRPPIIO", "length": 3787, "nlines": 129, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "14-06-2018 Super Sports - Chinna Commando - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nமிஸ்டர் பீன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் நிஜபெயர் ரோவன் அட்கின்சன்...\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இர���க்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2016/11/blog-post_26.html", "date_download": "2018-07-22T06:26:25Z", "digest": "sha1:XD4QVJG76LNYMT66XS2T5SN2AGG54DP5", "length": 18608, "nlines": 199, "source_domain": "www.thangabalu.com", "title": "கடும் திட்டு வாங்கிய மோடி பக்தன். பகீர் சம்பவம் - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Politics அரசியல் கடும் திட்டு வாங்கிய மோடி பக்தன். பகீர் சம்பவம்\nகடும் திட்டு வாங்கிய மோடி பக்தன். பகீர் சம்பவம்\n”வேலைக்கு போகாம சோறு தண்ணி இல்லாம ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியிலும், ஏடிஏம் இலும் மணி கணக்காக நின்னு நின்னு காலு வலிக்குது”\nஅப்படின்னு நிறைய பேர் சொல்றதை நீங்க கேட்ருபீங்க.\nஇதுக்கு மோடியின் அபிமானிகள் இண்டர்நெட்டில் என்ன பதில் சொல்வாங்க தெரியுமா, “தேசத்தின் நலனுக்காக நமது எல்லையில் ராணுவ வீரர்கள்\nகடும் குளிர், வெயிலை பற்றி கவலைப்படாமல் மணிக் கணக்கில் கால் வலியோடு நின்று கொண்டு தேசத்தை காப்பாத்தறாங்க.\nகறுப்பு பணத்தை ஒழிச்சி தேசத்தை சுத்தம் செய்யனும் அப்படின்ற தேச நலனுக்காக ஒன்னு இரண்டு நாள்\nநிக்க மாட்டீங்களா” அப்படினு கேப்பாங்க.\n“அப்படியா சரி, மோடி அவர்களை காஷ்மீர் எல்லையில் ஒரே ஒரு இரவு ராணுவ வீரரை போல் காவல் காக்க சொல்லுங்கலேன் பார்ப்போம்”\nஅப்படின்னு மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவாங்க.\nஇது மட்டுமா, மோடியின் திட்டத்தை விமர்சித்தால், கறுப்பு பணம் வச்சிருக்க அதான் நீ எதிர்க்கற அப்படினு சொல்வாங்க.\nஅடப்பாவிகளா காசுக்கே வழியில்லை. இதுல கறுப்பு பணம் தாம் மிச்சம் அப்படினு பலர் நொந்துக்கறதையும் பாக்க முடியுது.\nஇது தவிர தேச விரோதிகள், மூட்டாள்கள் அப்படின்னு விதவிதமா பதில் சொல்வாங்க.\nவாங்க செய்தி என்னன்னு பார்ப்போம்.\nவட மாநிலத்தில் ஒரு நபர் ஏடிஎம் இல் பணம் எடுப்பதற்காக நீண்ட க்யூவில் நின்று கொண்டிருந்தார்.\nகடும் கோபம் அடைந்த அந்த நபர் “என்ன அரசாங்கம் இது சரியான திட்டமிடாமல் திட்டத்தை செயல்படுத்தி\nமக்களை கொடுமை பண்றாங்க” அப்படினு சொல்லியிருக்கார்.\nமோடியின் பக்தர் ஒருவர் வழக்கமான பதிலை அவரிடம் சொல்லியிருக்கிறார், “எல்லையில் ராணுவ வீரர்கள்\nதேசநலனுக்காக 20 மணி நேரம் கால் கடுக்க நின்று கொண்டு தேசத்தை பாதுகாக்கிறார். நீங்க ஒரு நாள் நிக்க மாட்டிங்களா”\nஅப்படின்னு அந்த நபரை பார்த்த��� கேட்டிருக்கிறார்.\n”நான் 20 வருடம் எல்லையில் நீங்கள் சொன்னைதை தான் செய்து கொண்டிருந்தேன். இப்போது நான் எனது ஓய்வுதிய\nபணத்தை எடுப்பதற்கு மணி கணக்கில் காத்துக் கொண்டு இருக்கிறேன். ஏடிஏம் க்யூவில் தேசபக்தன் சான்றிதழ் கொடுப்பதற்கு பதிலாக, மோடியிடம் சென்று\nராணுவ வீரர்களுக்கு “ஒரே பதவி ஒரே ஓய்வுதியம்” திட்டத்தை செயல்படுத்த சொல்லி உங்கள் தேசபக்தியை காட்டுங்கள்” என்று கோபத்துடன் கூறியிருக்கிறார்.\nநம்ம கிட்ட சொன்ன நாம வாயை மூடிட்டு இருப்போம். ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி கிட்டவே சொல்லிருக்கானே இந்த மோடி பக்தன்.\nஇதுவும் தேவை, இன்னுமும் தேவை.\n”ஒரு பதவி, ஒரு ஒய்வுதியம். One rank one pension.\nஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு அவர்கள் வகித்த பதவி, அவர்கள் பணியாற்றிய ஆண்டுகள் அடிப்படையில்\nஒரே மாதிரி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பது தான் இந்த திட்டம். ஒரு உதாரணம் பார்ப்போம்.\nஒரு மேஜர் ஜெனரல் 1995 இல் 20 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தால், அவரின் ஒய்வு ஊதியம் 30,000 ரூபாய்.\nஆனால், அதே பதவியில் அவருக்கு பிறகு 20 வருடங்கள் பணியாற்றி 2006 இல் ஓய்வு பெற்ற வீரருக்கு 38,000 ரூபாய்\nஒய்வு ஊதியம் கிடைக்கு. இந்த வேறுபாடுகளை கழிந்து, ஓரே மாதிரியான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.\nஆண்டிற்கு ஒரு முறை அனைவருக்கும் ஒரே மாதிரி ஓய்வு ஊதியம் இருக்கும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும்.\nதேசத்திற்காக தங்களின் குடும்பங்களை எல்லாம் கடுமையாக உழைக்கும் ராணுவ வீரர்களுக்கு இது கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்று தான்.\n1973 இல் இருந்து இதை அமல்படுத்தாமல் அரசியல் கட்சிகள் தாமதப்படுத்தி வந்தார்கள்.\n2014 இல் பிரதமர் ஆவதற்கு முன், பிரதமர் மோடி தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதை அமல்படுத்துவோம் என்றார்கள்.\nஇரண்டு வருட இழுத்தடிப்பிற்கு பின்னர் ஏப்ரம் 2016 ஆம் ஆண்டு இதை செயல்படுத்தினார்கள்.\nஆனால் ராணுவ வீரர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.\nஇவர்கள் செயல்படுத்தியது ஊனமுற்ற திட்டம் என்று கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nதங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஓய்வுதியம் கிடைக்க வில்லை என்று ராணவ வீரர் ஒருவர் இம்மாத தொடக்கத்தில்\nதற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n52 வருடங்களாக ராணுவ வீரர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவற்ற ஆர்வம��ல்லாத மோடி அவர்கள்\nதேசபக்தி பற்றி பேசுவதற்கும், ராணுவ வீரர்களின் தியாகம் பற்றி பேசுவதற்கும் என்ன தகுதி இருக்கிறது\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உடல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nஅதிர்ச்சி தரும் புது சட்டம்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்கையின் மெய்ச...\nகடும் திட்டு வாங்கிய மோடி பக்தன். பகீர் சம்பவம்\nதுக்ளக் மன்னனின் மறுபிறவியா மோடி\nதிட்டமிட்டு கிராமங்களை அழிக்கும் மோடி\nசுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கிய மோடி\nகலைஞர் வந்துட்டார். அம்மா எங்கே\nமோடிக்கு 92% மக்கள் ஆதரவு\nமோடியின் அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன\n”கங்கையை சுத்தம் செய்யவே வேண்டாம்” கோர்ட் அதிரடி\n500,1000 நோட்டு பிரச்சனை டிசம்பரில் தீருமா\n500,1000 நோட்டு பிரச்சனை பாதிக்காத ஒரே கிராமம்\n20 ரூபாயில் மருத்துவம் அதிசய டாக்டர்\nமக்களை ஏமாற்றும் மோடி திடுக்கிடும் ஆதாரம்\nஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி உண்மையா\nமோடியின் ஆசியுடன் 500 கோடி செலவில் திர��மணம்\nமோடிக்கு எதிராக துணிச்சலாக சீறும் விஜய்\nஜெயலலிதா டொனால்ட் டிரம்ப் என்ன ஒற்றுமை\nமோடிக்கு ரஜினி ஆதரவு - பின்னணி என்ன\nமோடியின் திட்டத்தை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்...\nமோடியின் ரகசிய நோக்கம் என்ன\n500,1000 ரூபாய் - அரசியல்வாதிகளுக்கு முன்னாடியே தெ...\n500, 1000 ரூபாய் செல்லாது - பாதிப்பு யாருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/7.html", "date_download": "2018-07-22T07:10:04Z", "digest": "sha1:ZYZEFPQ4TT5H46LTHTTEQZCMFYXI7KTC", "length": 7953, "nlines": 152, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த குழு மத்திய மந்திரிசபை ஒப்புதல்", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த குழு மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட செயலர்கள் குழுவை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 4 உறுப்பினர்கள் குழு, கடந்த நவம்பர் மாதம் 19–ந் தேதி நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் வழங்கியது.\nஇந்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்கிற பட்சத்தில், கடந்த 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும். இதன்காரணமாக மத்திய அரசின் கஜானாவுக்கு கூடுதலாக ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி செலவு பிடிக்கும்.\n7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்துவதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட செயலர்கள் மட்டத்திலான குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய மத்திய மந்திரிசபை வழங்கியது.\nஇந்த தகவலை பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களிடம் தெரிவித்தார்.\nமத்திய மந்திரிசபை செயலாளர் தலைமை\nஇந்த குழு மத்திய மந்திரி சபை செயலாளர் பிரதீப் குமார் சின்ஹா தலைமையில் செயல்படும்.\nமேலும், சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு அளிப்பதற்காக மாலத்தீவுகளுடன் 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.\nஅத்துடன், சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடாக இந்தியா பொறுப்பேற்பதற்கும் மத்திய மந்திரிசபை தனது அனுமதியை வழங்கியது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2017/02/23/traitor-karuna/", "date_download": "2018-07-22T06:29:54Z", "digest": "sha1:4JUHMVR24ALT46CEKQYJVWSP3HIFA7MA", "length": 31415, "nlines": 240, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "துரோகி கருணாவின் உளரல்கள் ! – Eelamaravar", "raw_content": "\nகருணாவின் நேற்றைய நேர்காணலும், தலைவர் பற்றிய அவனது நகைச்சுவையும்.\nநேற்று கருணாவின் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் தமிழ்மொழிபெயர்ப்பொன்றை காணநேர்ந்தது. கடந்த வருடம் தமிழக ஊடகங்களுக்கு கருணா வழங்கிய செவ்விக்கும் அன்று பதில் அளித்திருந்தேன்.\nஅன்றைய நேரம் ஓரளவுக்கு கருணா புலிகளுடன் இணைந்திருந்த போது, அவரது வகிபாகம் பற்றி கூடியவரை பதிவிட்டிருந்தேன். (சில சொல்ல முடியாத சம்பவங்கள் தவிர)\nஅதனால், இந்த செவ்வியில் கருணாவின் முரண்பட்ட, உண்மைக்கு புறம்பான பொய்களுக்கான விளக்கங்களை, உங்களோடு பகிர விளைகின்றேன்.\nகருணா, நிதி மோசடி மற்றும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைக்கு அஞ்சி, புலிக்கலமைப்பிலிருந்து பிரதேசவாதம் என்ற கருத்தை முன் வைத்து, சுமார் 6000 போர் அனுபவம் பெற்ற போராளிகளுடனும், அவர்களுக்கு தேவையான ஆயுதங்களுடனும், கிழக்கை பிரித்து தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.\nஅந்த நேரத்தில் அலவி மௌலானா ஊடாக, சிங்கள அரசின் பின்னுதவி கிடைக்கும் என்ற உத்தரவாதத்திற்கு பின்னரே, துணிந்து இந்த முடிவை கருணா எடுத்தான்.\nஇங்கு நாம் கவனிக்க வேண்டியது, தனி மனித ஒழுக்கம் சிதறிய ஒருவன் தண்டணைக்கு அஞ்சி, பல்லாயிரம் உயிர்களை கொடுத்து, இரத்தம் சிந்தி வளர்த்த, தமிழர் போராட்டம் அழிவதற்��ு இவனும் ஒரு காரணமாகியுள்ளான்.\nஉண்மையில் பிரதேசவாதம் என்பது தலைவரிடம் இருந்ததா போராளிகளை வடக்கு, கிழக்கு எனப்பிரித்து பார்த்தாரா\nஒரு போதும் இல்லை எல்லோரையும், தனது சகோதரர்களாகவும், பிள்ளைகளாகவுமே பார்த்தார்.\nஇப்போது நான் கூறப்போகும் இந்த விடையம், எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை\nஇது ஒரு வாய்மொழிக் கருத்து என்பதால், என்னால் உறுதிப்படுத்த முடியாத ஒன்று தான். ஆனால், இது உண்மை என்பது எனதெண்ணம்.\n1989களில் பிரேமதாசாவின் பேச்சுவார்த்தை மேசையில், பொதுவில் பேசாத விடையமொன்று மறைமுகமாக அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதாவது கிழக்கை தவிர்த்து(திருகோணமலையையும் தவிர்த்து) வடக்கை தமிழருக்கு தருவதற்கு அவர்கள் முன் வந்தார்கள்.\nஅதை தலைவர் அடியோடு மறுத்துவிட்டதாக அன்றைய நேரத்தில் கானகத்தில் இருக்கும்போது பேசிக்கொள்வார்கள். வடக்கு தான் தலைவருக்கு முக்கியமாக இருந்திருந்தால், வடக்கை அவர் பெற்றிருக்க முடியும்.\nதலைவரோ அல்லது போராளிகளோ எந்தவிதமாகவும் வடக்கு, கிழக்கு என்ற பாகுபாடும் பேணியதில்லை. அதற்கு உதாரணம், கருணாவின் பிரிவின் போது அவனது ஆளுகையின் கீழ், புலிகளின் முக்கிய தாக்குதல் படையணிகளான ஜெயந்தன் படையணி, அன்பரசி படையணிகள் இருந்தன.\nஇந்தப் படையணிகள் வடபோர்முனையில் பல, கள அனுபங்களை தன்னகத்தே கொண்ட தாக்குதல் படையணிகள். இந்த அணிகளை தன்னிடம் இருப்பதை எண்ணியே, அந்த நேரத்தில் கருணா ஊடகங்களுக்கு வாய்ச்சவடால் விட்டுக்கொண்டிருந்தான்.\nஇந்த 6000போராளிகளில், சில நூறுபேர் கருணாவின் விசுவாசிகளாக இருந்து, அவனது பிரதேசவாதத்தையும், இவனது நஜவஞ்சகத்தையும் நம்பியிருந்தனர். ஏனையவர்கள் தலைவர் மீதும், தமிழீழ தனியரசின் மீதும் நம்பிக்கை கொண்டே இருந்தனர்.\nஇன்று கருணா புலிகளியக்கத்தில் தான் தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்ததாகவும், தானே பெரும்பான்மை யுத்தக்களங்களை வெண்றதாகவும், மார்தட்டுகின்றான். சரி, இதை ஒரு பேச்சுக்கு, உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.\nஅப்படியானால், புலிகளுடமான பிரிவின் போது, “தங்கள் படையணிகள் மீது வன்னிப்புலிகள் தாக்குதல் மேற்கொண்டால், தாக்குதலுக்கு வரும் அனைவரும் கொன்று குவிக்கப்படுவார்கள்” என்று சவால் விட்டான்.\nசிங்கள ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் இவனை நம்பி பெரும��� பரப்புரையை செய்த போதெல்லாம், அவன் விசரன் கத்திறான் என்றே தலைவர் கடந்து சென்றார். ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போனபோது போராளிகளை மீட்கும் நடவடிக்கையை தலைவர் ஆரம்பித்தார்.\n1500 போராளிகள் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணை தலைமையில் உள் நுழைந்தபோது, கருணாவுடன் நின்ற பெரும்பான்மையான போராளிகள் புலிகளிடம் சரணடைந்தனர். இதில் கருணாவின் அண்ணன் ரெஜி போன்றவர்கள் எதிர்ப்பை காட்டி, புலிகளின் தாக்குதலில் மாண்டு போயினர்.\nஇந்த நடவடிக்கையினால் புலிகளிடம் சரணடைந்தவர்கள் போக, மீதியான சில நூறு கருணா விசுவாசிகள் தங்கள் வீடுகளுக்கு ஓடினர். சிலர் மத்தியகிழக்கு நாடுகளுக்கு தப்பி ஓடினர். “தன்னை பெரும் போர் தளபதியாக கற்பனையிலிருந்த கருணா, சிங்கள உளவுத்துறையின் உதவியுடன் கொழும்புக்கு தப்பிச்சென்று பதுங்கினான்.\nஅங்கும் புலிகளின் உளவுத்துறையினர் இவர்களை வேட்டையாடிய போது, லண்டனுக்கு தப்பிச்சென்றான். அங்கு சிறையில் 6மாதகாலம் இருந்த போது, கொஞ்ச ஆங்கிலத்தை பொறுக்கியெடுத்தபடி மீண்டும் கொழும்பு வந்தான்.\nஆக, கள அனுபவமுள்ள போராளிகளை வைத்திருந்த போதும், 1500 புலிகளை இவனால் ஏன் சமாளிக்க முடியவில்லை ஏனென்றால், பெரும்பான்மையான போராளிகள் தலைவரை மட்டுமே தங்கள் தேசத்தின் தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தனர்.\nமிக முக்கியமானது, இவனை சண்டைக்களங்களில் வழிநடத்தியது தலைவரே. இவனால் தனித்து திட்டமிட்டு ஒரு தாக்குதலை செய்யமுடியாதென்பதே வரலாறு (கருணா பற்றிய முன்னைய பதிவில் இது பற்றி குறிப்பிட்டுள்ளேன்) அதனால் தான், புலிகள் நடவடிக்கையை மேற்கொண்டபோது என்ன செய்வதென்று தெரியாது, அவனை நம்பி வந்தவர்களையும் கைவிட்டு தான் மட்டும் தப்பி ஓடினான்.\nஇதே கருணா தான், தலைவரின் திட்டமிடலுடனும், அவரது வழிநடத்தலுடனுமே, போராளிகளை தான் வழிநடாத்தியதாக பலதடவை போராளிகளுக்கும், மக்களுக்கும் கூறியுள்ளான். அது தான் உண்மை.\nஉண்மையில் கிழக்குமாகாணத்தின் தளபதியாக கருணா இருந்தபோதும், இவனை வெளிக்காட்டியது லெப்.கேணல்.ரீகண்ணை, மேஜர். அன்டனியண்ணை, லெப்.கேணல்.ஜோய், பிரிகேடியர் பானு அண்ணை (1991-1993வரை தண்டனையின் நிமித்தம்,பானு அண்ணை மட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அன்றைய நேரத்தில் பெரும்பான்மையான தாக்குதல்கள் இவரின் வழிநடத்துதலிலேயே மேற்கொள்ளப்பட்டது)\nஇவர்களின் பதுங்கித் தாக்குதல்களின் வெற்றிகள், கருணா தளபதி என்பதால் இவனுக்கே கௌரவத்தைக் கொடுத்தது. இது தலைவருக்கு தெரியாததல்ல. இவனது நிர்வாக நேர்த்தி காரணமாக இவைகளைக் கடந்து சென்றார்.\nஇப்படி மற்றவர்களின் தியாகத்தில் குளிர்காய்ந்தமையால் தான், இவனும், இவனது சகாக்களும் அன்று, புலிகளை எதிர்கொள்ள முடியாமல் சிதறி ஓடினர்.\nஇவனை ஒத்த ஒருவனாகவே இன்று நான், தமிழ்நாட்டில் ராகவா லாரன்ஸை பாக்கின்றேன். இன்னொருவரது உழைப்பை திருடுவதே, மிகவும் கேவலமாக செயல் என்பதுவே எனது கணிப்பு. இந்த இருவருக்கும் பல விடையங்கள் ஒத்துப்போவதை பல தடவை நான் காண்டுள்ளேன்.\nஇந்த நேர்காணலில் தலைவரின் குற்றம் சுமத்துவதில் பின் நிற்பது தெரிகின்றது. காரணம் தலைவரை யார் எதிர்த்தாலும் அவர்களை துரோகிகளாகவே மக்கள் வகைப்படுத்துகின்றனர். இது கால, காலத்துக்கும் அவர்களது பரம்பரையையே இழிநிலைக்கு இட்டுச்செல்லும் என்பதால், இன்று தலைவரை முன்னிறுத்தி தங்கள் புலியெதிர்ப்பை அடக்கி வாசிக்கின்றனர் பலர்.\nஇப்போது கருணாவும் தலைவரை குறை கூறுவதைக்குறைத்து, அதற்கு பதிலாக தலைவரைவிட தான் ஆளுமை மிக்கவனாகக் காட்டி, தமிழர்க்கு தலைமையேற்க எடுக்கும் முயற்சிகளின் வெளிப்பாடே, கருணாவின் சமீபத்திய கருத்தாடல்கள்.\nஅந்த நேர்காணலின்போது தலைவரின்,பல பிழையான முடிவினாலேயே போராட்டம் தோல்விகண்டதாகவே பதிவு செய்கின்றான்.\n#இராணுவத்தினரின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில்\n“இலங்கை இராணுவத்தினர் ஒழுக்கமானவர்கள். அவர்கள் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்தினை செய்யவில்லை” என்று வக்காளத்து வாங்கி, தனது புது எஜமான்களுக்கு, தனது கீழ்த்தர விசுவாசத்தை உறுதிப்படுத்துகின்றான்.\nஅவர் ஒழுக்கமானவர். “அவருடைய பொழுது போக்கு ஆங்கில போர் திரைப்படங்களைப் பார்ப்பதே ஆகும். நான் அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுவேன். வெற்றிகள் பல வந்ததனால் அவருக்கு தலைக்கணம் அதிகமாகி விட்டது. அதுவே அவரது தோல்விக்கு வழி வகுத்தது. பிரபாகரனுடன் பேச ஏனையவர்கள் அஞ்சுவார்கள் ஆனால் என்னால் பேசமுடியும்”.\nஇதில் தலைவரின் ஒழுக்கம் பற்றி உலகுக்கே தெரியும் அதை நான் சொல்லத்தேவை இல்லை. ஆனால், தான் தான் அண்ணைக்கு ஆங்கிலப்படங்களை மொழிபெயர்ப்பதாக விட்டான் பாருங்கள் ஒரு விட��கை 🙂\nபோராளிகளுக்கு மட்டுமல்ல, ஏன் மக்களுக்கு கூடத்தெரியும், தாயகத்தில் ஆங்கிலத்திரைப்படங்கள் உடனேயே மொழிபெயர்ப்பு செய்து, தணிக்கை செய்த பின்னரே வெளியிடப்படும். அப்படி தமிழாக்கம் செய்யாத நல்ல படங்கள் வெளிவருவது அரிது.\nசரி, அப்படி பார்ப்பதானாலும் இவனைக் கூப்பிட்டு மொழிபெயர்க்கவைத்து தான் பார்க்க வேண்டிய தேவை அண்ணைக்கு இல்லை. ஆங்கிலத்தில் முதிர்ச்சி பெற்ற பல தளபதிகளும், பொறுப்பாளர்களும் புலிகளமைப்பில் பஞ்சமில்லை.\nஇதில் கருணா தலைவரின் கல்வியறிவை குத்திக்காட்டுவதே அவனது வலிந்த கருத்துத் திணிப்பாகவே நான் பாக்கின்றேன். தலைவர் 8ம் வகுப்பு வரை தான் கல்வி கற்றார் என்பது உலகத்துக்கே தெரியும். அவர் அதை நினைத்து ஒருபோதும் கவலைகொண்டதுமில்லை. வெட்கப்பட்டதுமில்லை.\nபெரும் பான்மையான போராளிகள் படிப்பை பாதியில் விட்டே போராட்டத்தில் இணைந்தனர். அதனால் கல்வி கற்ற போராளிகள் பாதிக்கு பாதியே இருந்தனர் என்பது உண்மையே. புலிகளமைப்பு அனுபவத்தால் கட்டியமைக்கப்பட்ட ஒரு அமைப்பு.\nஏன், நானும் 7ம் வகுப்புவரை தான் கல்வி கற்றேன். இதில் எனக்கு வெட்கப்படுவதற்கு எதுவுமில்லை. ஆனபோதும் மேலதிக கல்வியை தலைவர் போராளிகளுக்கு வழங்கினார் என்பதுவே உண்மை.\nஆனபோதும் தலைவர் வன்னிக்கு சென்றபின் பண்டிதர் பரந்தாமனிடம் தமிழும், சோதிமாஸ்ற்றரிடம், தற்காப்பு கலையையும், ஆங்கிலத்தை ஒரு பாதிரியாரிடமும் கற்பதற்கு அவர் பின்நிற்கவில்லை. (ஆங்கிலம் கற்பித்தவர் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபர். அவரது பெயர் எனக்கு உடனே நினைவில் வரவில்லை. அவர் பின்னைய நாளில் சிங்கள அரசால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போய்விட்டார்)\nஆக, கல்வி அறிவுக்கும் அனுபவ அறிவுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அனுபவ அறிவே சிறந்ததென்பதே எனது வாதம்.\nஅடுத்தது கருணா அள்ளி விட்ட ஒன்று, ஏனையவர்கள் தலைவருடன் பேச அஞ்சுவார்கள், நான் அஞ்சுவதில்லை என்றும் ,அத்தோடு நினைத்த நேரத்தில் தன்னால் தலைவரை சந்திக்க முடியுமென்றும் இப்போதெல்லாம் அள்ளித்தெளிக்கின்றான்.\nதலைவரால் வெளியில் சொல்லாதபோதும், அண்ணைக்கு அடுத்த நிலையில் இருந்தது, பொட்டு அம்மான் என்பது அனைவருக்கும் தெரியும். அம்மானில் தொடங்கி சாதாரண போராளிகள் வரை தலைவரை மிகுந்த பணிவுடனும், மரியாதையுடனும் தான் அணுகுவர்.\nஇதில் யாரும் விதிவிலக்கில்லை. பிழை விட்டால் தலைவரின் அணுகுமுறை மிகவும் கடுமையாகவே இருக்கும். யாராக இருந்தாலும் தலைவரின் அனுமதி இல்லாது அவரை சந்திக்க முடியாது. அவரிடம் அனுமதி கேட்டு, சந்திக்கும் “விடையத்தின் முக்கியத்துவம்” கணக்கிடப்பட்ட பின்னரே நேரமும், சந்திக்கும் இடமும் சொல்லப்படும்.\nஅதுவரை அவர் எந்த முகாமில் இருக்கிறார் என்பது யாருக்கும் தெரிவதில்லை.இப்படி இருக்கும் போது, இவனது அறிக்கைகள் தான் இன்றைய நகைச்சுவைகள்.\nஇப்போது தன்னை முன்னிலைநிறுத்தி அரசியல் பிரவேசம் ஒன்றை மீண்டும் மஹிந்தைக்கு சார்பாக முன்னெடுக்கின்றான். இவன் தலைகீழாக நின்று தண்ணி குடித்தாலும் இவனை எமது மக்கள் ஏற்கப்போவதில்லை.\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nநல்லாட்சிக்கு அழுத்தம் கொடுப்பது கூடத் தவறா\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koothharangam.wordpress.com/2008/02/23/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-07-22T06:44:12Z", "digest": "sha1:UG6KP72UTK6E35JYY55YWE4PKQJEFZ76", "length": 28078, "nlines": 82, "source_domain": "koothharangam.wordpress.com", "title": "முடிந்தும் முடியாதவற்றைப் பேசிய அரங்கு | கூத்தரங்கம்", "raw_content": "\nமுடிந்தும் முடியாதவற்றைப் பேசிய அரங்கு\nIn விமர்சனம் on பிப்ரவரி23, 2008 at 9:39 முப\nஅரங்கு பேசவேண்டியவற்றைப் பேசவேண்டும். பேச வேண்டியவை மறை பொருளாகக் கிடக்கும், மௌனமாகக் கிடக்கும். அவை புலணுணர்வைத் தட்டும்போதும் அடக்குமுறைகள், அச்ச நிலைமைகள���ல் பேசாப் பொருட்கள் ஆகிவிடுகின்றன. 1995இன் பின் ஏற்பட்ட அரசியல், இராணுவ மாறுதல்கள் குடாநாட்டின் அரங்கப் பயணத்தில் மிகுந்த தாக்கம் செலுத்தியிருந்தன. அரங்கு புரட்சிக்கான ஊக்கியெனக் கருதியதாலோ என்னவோ, அதன் மீதான இராணுவப் பார்வை கடுமையானதாகவே இருந்தது. அது இன்றுவரை அரங்கியலாளருக்கான அச்ச நிலைமையை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது.\nஎனினும் அவ்வப்போது அரங்கின் வீச்சு வேகங்கொள்வதை இனங்காணக்கூடியதாகவும் உள்ளது. அந்த வகையில் நீண்ட காலங்களின் பின் தே.தேவானந்த்தின் நெறியாள்கையில் உருவான ‘பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்’ எனும் நாடகம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இங்கே ‘நீண்ட காலம்’ என்பது தேவானந்த்தின் சமூகப் பார்வையுடன் கூடிய அரசியல் சார்ந்த அரங்கியல் படைப்புக்களைக் கருத்தில் கொண்டதாகவே குறிப்பிடப்படுகின்றது. ‘விழிச்சுடர்’, ‘எல்லாம் சரிவரும்’, ‘உயிர்விசை’, ‘அக்கினிப் பெருமூச்சு’ என அவரது படைப்புக்களின் வரிசையில் தற்போது ‘பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்’ நாடகம் உருவாக்கம் பெற்றிப்பது அவரது தேறிய படைப்புக்களின் வருகையை நிச்சயப்படுத்திக் கொள்கின்றது.\nஇடையிடையே ‘முடக்கம்’, ‘நெஞ்சுறுத்தும் கானல்’ போன்ற இலக்கிய விருது பெற்ற நாடகங்கள் அவரால் படைக்கப்பட்டிருக்கின்றன. எனினும் அவை ஆற்றுகை வடிவத்தில் ‘தேறியவையாகக்’ கருத முடியாது. அவை என்.ஜீ.ஓ. தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருந்தன. அதனால், பிரசாரத் தன்மை மேலோங்கியிருந்தன அவற்றில். ஆயினும் அரங்கியற்படிம நுட்பங்களின் பயன்பாட்டால், அதிக பாhவையாளரைச் சென்றடைந்த காரணத்தால் அவையும் தேவானந்தின் அரங்கியற் பயணத்தில் இடம்பிடித்தவையாகவே உள்ளன.\nஅதேபோன்று தற்போது ‘பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்’ நாடகமும் என்.ஜீ.ஓ. தேவைக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அத்தேவையின் பரிமாணம் வேறுபட்டதாக அமைந்து கொள்கின்றமையை நாடகம் தெளிவாக உணர்த்தியுள்ளது. நிதி சேகரித்தல் நடவடிக்கைக்கு உட்பட்டதெனினும் அந்நிதித் தேவையின் நோக்கம் அந்நிதிப் பயன்பாட்டின் தன்மை மற்றும் நாடகம் கூறும் அல்லது உணர்த்தும் உணர்வுகள் என்பன இந்நாடகத்திற்கு பெறுமதி சேர்ப்பனவாகவே உள்ளன.\nஊர் தோறும் திரிந்து, ஓர் நாட்பொழுதுறங்கி, க��ட்டாஞ் சோறாக்கியுண்டு உணர்ந்து வந்த செய்திகள் அரங்கிலே அளிக்கை வடிவம் பெற்றிருக்கின்றன. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் செயற்பாடுகளாக மேற்படி ஊர்த் தரிசிப்புக்கள் நடைபெற்றன. இச்செயற்பாட்டில் கிராமத்து யுவதிகள் தம்மை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தியிருந்தனர். அவர்கள் போரால் பாதிக்கப்பட்டு, இன்னமுமம் யுத்தச் சுமைகளைத் தாங்கிவரும் கிராமத்துப் பெண்களிடம் உறைந்து கிடந்த உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டார்கள். அவர்கள் பெற்ற செய்திகள், உணர்வுகளின் மூலத்திலிருந்து, எம் சமூக பண்பாட்டியல் அம்சங்கள் மற்றும் நம்பிக்கைகளுடன் இணைந்ததாக நாடக உருவாக்கத்தைச் செய்துள்ளார் தேவானந்த். அதற்குக் கவிதை வரிகளைக் கொடுத்தார் கவிஞர் நா.சிவசிதம்பரம். இசை கொடுத்தார் கலைஞர் த.றொபேட். நாடகம் 19.12.2004 அன்று கைலாசபதி கலையரங்கில் முதல் மேடையேற்றம் கண்டது.\nநிகழ்விற்குப் பிரதம விருந்தினராகப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், கவிஞர் புதுவை ரத்தினதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். நாடகம் மேடையேறுவதற்கு முன்பாக உரையாற்றிய புதுவை இரத்தினதுரை அவர்கள் – சமாதானக் கிழவன் செத்து விட்டான் – என்ற பொருள்படும் கவிதையைப் படித்தார். (தான் எழுதிய கவிதையைத் தானே மேடையில் படிப்பது வழமையில்லை எனக் கவிஞர் குறிப்பிட்டுக் கூறியுமிருந்தார்.)\nஉண்மையில் பார்வையாளரின் அனுமதி கோரி அவர் படித்த அந்தக் கவிதை வரிகள் ஊட்டிய உணர்வுகள் நாடகத் திரை விலகலுக்கும் காட்சிப் படிமங்களின் நகர்விற்கும் மேலும் உரமூட்டியிருந்தன. அரங்கின் திரைகள் அகலத்திற்கு அங்கே சிதைவற்ற குடும்பப் படம் சட்டகத்துள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ரெடி ‘சிரியுங்கோ’ எனக் காட்சிகள் நகர்ந்தன.\nஅப்பு ஆச்சி, அப்பா அம்மா, அக்கா தம்பி என வாழ்ந்த குடும்பங்கள் யுத்த மேகங்கள் சூழ்ந்து கொண்டதால், அவற்றிடையே ஏற்பட்ட சிதைவுகளைக் குடும்பப் படங்களின் கதைகளினூடாகக் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. அந்த யுத்த சிதைவுகளை, வாழ்க்கைப் பிறழ்வுகளை எவ்வாறு ஒரு குடும்பப்பெண் முகங்கொள்கிறாள் என்பதில் கதைக் கரு தொடர்ந்து மையங்கொள்கிறது.\nகடல் வலயப் பாதுகாப்பு நடைமுறையால் வஞ்சிக்கப்படுகின்ற குடாநாட்டு மீனவக் குடும்பங்கள் துகிலுரிந்து கடலுக்���ுச் செல்ல அனுமதிக்கப்படுவதும், தொடர்ந்து அவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகளும் கதையின் முன் அசைவுகளாக அமைகின்றன. தொழிலுக்குச் சென்ற குடும்பத் தலைவன் கடலால் திரும்பிவரத் தாமதிக்கின்றான். பின் ‘அனுமதிப்போரின்’ சித்திரவதையால் உயிரிழந்துவிடுகின்றான். இங்கே சி;த்திரவதையின் கொடுமையும், அவனது உயிரிழப்பும் தனி நடிப்பினூடாகக் காட்சியாகின.\nசித்திரவதை செய்பவனை உருக்காட்டாது அல்லது படிமங்கொள்ளாது செய்யப்பட்ட இக்காட்சிப்படுத்தலில் நடிகன் தனது வேதனைகளின் எதிர்வினைகளைக் குறித்த நாடக மோடிக்கு ஏற்ப வெளிப்படுத்தியிருப்பின் அது அழகு பெற்றிருக்கும். ஆனால், வழமையான அடி உதைகளிற்குக் கிடைக்கும் எதிர்விளைவுகளே புலப்படுத்தப்பட்டன. உண்மையில் அந்த அடக்குமுறையின் வடிவம் புலப்படுமாற்றை குறுக்கிவிட்டதென்றே கூறலாம்.\nஅவன் இறுந்து விடுகின்றான். இறந்த உடலை மீட்கச் சென்ற சமூகத்தவர்கள் உடலைக் காவி வரும் வேளையில் நிகழ்ந்த காட்சிக்கு விளக்கம் கொடுப்பது போல் – ‘நேரம் பிந்தி வந்ததால அடிச்சுச் சாக்காட்டிப் போட்டாங்கள்’ என வசனம் உரைக்கின்றார்கள். இவை தேவையற்றவை. பார்வையாளர்கள் பழகிவிட்டார்கள் – குறியீடுகளைப் புரிந்துகொள்வதற்கும், யுத்த அவலங்களைத் தரிசிப்பதற்கும் – எல்லோரும் வாழ்வது இதற்குள்தான். இவ்வாறு தவிர்க்கப்பட வேண்டியவை, குறைக்கப்பட வேண்டியவை எனச் சில விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். அவை நடிகர்களின் திறன் சார்ந்த விடயங்களாகவும் அமைந்து கொள்கின்றன. நடிகர்களின் ஆட்தொகை மட்டுமே அரங்கைச் செழுமையாக்கி விடாது.\nஅவை ஒருபுறமிருக்க, அரங்கின் பின் பகுதியில் அமைந்த அலைகடலின் இளநீலக் காட்சியமைப்பு பொதுப் பின்னணியாக அமைய, கடலுக்குச் சென்று உயிர் துறந்தவரின் குடும்பத்தின் அவலம் கதையாக நகர்கிறது. காட்சிகள் நிஜத்திலும் மனத்தளத்திலும் விமர்சனத் தளத்திலும் எனப் படிமம் பெற்றுள்ளன. பொதுவாகவே கணவனை இழந்த பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதற்கான சமூகத்தின் எதிர்வினைகள், அதன் காரணமாக அவளது மனத்தில் எழும் உணர்வுக் கொதிநிலைகள் என்பன இந்த யுத்த பூமியின் அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன.\nகணவனை இழந்த மனைவி உயிர்துறக்க விளைகிறாள். எனினும் பிள்ளைகளிற்காக உயிர்வாழவே���்டும் என்பதில் திடங்கொள்கிறாள். அந்த மனவுறுதியானது அவளது கணவன் கூறுவதாகக் காட்டப்படுகிறது. (ஆவி நிலையில் மனப்பிரமையில் – அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது) அவள் முன் ஒரு காட்சி தென்படுகிறது. அதாவது அவன் இறந்த நாற்பத்தெட்டாம் நாள் அவனது குருதி கலந்த கடலில் மூன்றுமுறை மூழ்கி எழுந்தால் அவள் துணிவு பெறுவதற்கு வழிகிடைக்கும் என்று அது கூறுகிறது. ஆனால், யுத்தம், இடப்பெயர்வுகள், கடல் வலயத் தடைச் சட்டங்கள் என்பன நாற்பத்தெட்டு நாட்களைப் பல வருடங்கள் ஆக்கி விடுகின்றன. அவள் இந்தப் பல வருடங்கள் அனுபவித்த இன்னல்கள் எண்ணிலடங்காதவை. அவளது எதிர்பார்ப்பெல்லாம் மூன்றுமுறை கடலில் மூழ்கி எழுவது. இந்தச் சமூகம் அவளுக்குக் கொடுத்த வேதனைகள் நெறியாளரின் சமூகம் பற்றிய விமர்சிப்புடன் காட்சியாகியுள்ளன. அக்காட்சிப் படிமங்கள் வாதப் பிரதிவாதங்களிற்கும் சமூகம் சார்ந்த சிந்தனைக் கோட்பாடுகளிற்கும் மீள் வாசிப்புக் களத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.\nகாலம் கனிந்து வரும் வேளை அல்லது கடல் செல்லும் வேளை வர அவள் கடல் சென்று மூன்று முறை மூழ்கி எழுகின்றாள். அதன் விளைவாகப் பல ‘மனப்புயங்கள்’ உயர்ந்த நிலையில் குடும்பப் படச்சட்டகத்துள் காட்சியளிக்கிறாள். இது நாடக முடிவு.\nஉண்மையில் மன அல்லது மத, சடங்காசார நம்பிக்கைகள் தொடர்பான கருத்தியல் அக முரண்பாடுகள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. முரண்பாடுகளின் களம் – அரங்கு, வாழ்க்கை சமூகம், தனிநபர் வாழ்க்கை, சித்தாத்தங்கள், நம்பிக்கைகள் என ஏற்றும் நிராகரித்தும் நாடகத்தில் கருத்துக்கள் வெளிப்படுத்துதல் ஆற்றுகையின் ஒட்டுமொத்த விளைவில் தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன. அவை, எமது சமூகம் சாராத மூன்றாம் சக்திகளின் நிராகரிப்பாக அமைந்து கொள்கின்றன. எமது பாரம்பரிய பண்பாட்டியல் அம்சங்களின் அடித்தளத்தில் இருந்து கட்டியெழுப்பப்படாத நிகழ்ச்சித் திட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை. அவை வெற்றியளிக்கப் போவதுமில்லை.\nபொதுவாகவே நாடகக் காட்சிகள் அரங்க நுட்பம் சார்ந்தவையாகவும், காட்சிப்படிமங்கள் நடிகர்களினூடாக உருப்பெற்றவையாகவும் அமைந்திருந்தன. ஆழ்மன நினைவுகள் – மாறுதல்கள் சமூகத்தின் வக்கிர நினைப்புக்கள், இடப்பெயர்வுகள், குடிசை வாழ்வுகள் எனக் காட்சிச் சட்��ங்கள் தெளிவாகவும் நேர்த்தியாகவும் அசைந்திருக்கின்றன. காட்சிகள் வர்ணஜாலம் மிகுந்தவை. அதற்குப் பொருத்தமான ஒளியூட்டல்கள் கிடைத்திருக்க வேண்டும்.\nஆற்றுகையின் நேர அளவு ஒரு மணித்தியாலமும் இருபது நிமிடங்களும் கொண்டிருந்தது. காட்சிகளின் நகர்வு மந்த கதியிலே இருந்து இடையிடையே வேகங்கொண்டது. இங்கே ‘வேகம்’ என்பது அசைவின் வேகத்தைக் மட்டும் கருதவில்லை. கதை, உணர்வு, வெளிப்பாடுகள், காட்சிகள் என்பவை அடங்கலாகவே நாடகத்தின் வேகம், லயம் புரிந்து கொள்ளப்படுகின்றது. காட்சிக் கோர்வைகளின் இணைப்பு ஆங்காங்கே காரண காரியத் தொடர்புடன் இணைக்கப்படுவதும் அவசியமாகின்றது. அப்படியாயின் நாடகக் கட்டமைப்பு மேலும் வலுவடைய வாய்ப்புண்டு.\nஎப்படியாயினும் எம்மத்தியில் வாழும் கதை, மறக்க முடியாத கதை, மறக்கவும் கூடாத கதை நாடகத்தில் வார்த்தெடுக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதே. ‘அக்கினிப் பெருமூச்சு’ சமதளத்தில் இன்னொரு நாடக ஆற்றுகையாக இந்நாடகம் பயணிக்க வேண்டும். பேசப்பட வேண்டியவை பேசப்படும்போது அதற்கெனப் பெறுமதியுண்டு. நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் வானோர்கள் வந்திறங்கிக் கொடுக்கும் விடயங்களல்ல. அவ்வாறு கிடைப்பினும் அவை வந்த வேகத்திலேயே திரும்பியும் விடும்.\nஎனவே, ஒவ்வொருவரினதும் தனித்துவத்துடன் அவர்களின் அடிமன வேண்டுதல்களின் பிரதிபலனாகப் பெறப்படுபவை அல்லது உருப்பெறுபவை நிஜமானவை. அதுவே, இன்று எம் சமூகத்திற்குத் தேவை. மருட்கை வாழ்வுக்காக மண்டியிட்டுக் கொள்ளாதிருப்பதற்காக நிஜங்களில் நிதானித்துக் கொள்வது அவசியமானதாகும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« Before விடியலின் விம்பங்கள் பிப்ரவரி23, 2008\nAfterஉண்மையை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஆணித்தரமாக வெளியிடுவது ‘நடிப்பு’ மார்ச்14, 2008 »\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் ஆக்கம் ஆய்வு கட்டுரை செய்தி செவ்வி சொற்சித்திரம் பகிர்வு படங்கள் பொது விமர்சனம்\nஅரங்க விளையாட்டுக்களும் சிறுவர் அரங்கும்\nஈழத் தமிழ் அரங்கில் மக்கத்தான அற்புதங்களை எதிர்வுகூற முடியவில்லை\nBabu on ‘நிலவருகே மரணம்’ ந…\noppanai on முதுமையின் முதிர்வில் ஒப்பனைக்…\nசண்சுதா on ‘நிலவருகே மரணம்’ ந…\nM.SIVAGI on ஆர்கொலோ சதுரர் நாடகத் தயாரிப்ப…\nbala on சிறுவர் அரங்கு ஊடாக சமுதாய மேம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/05/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:47:03Z", "digest": "sha1:A7HQGKV5LOUDSSZPRYXAJUZMDXTMGVDI", "length": 5335, "nlines": 153, "source_domain": "kuvikam.com", "title": "கார்ட்டூன் – லதா ரகுநாதன் | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகார்ட்டூன் – லதா ரகுநாதன்\n← வந்தியத்தேவன் – ஷிவா – முகநூல் பதிவு (அனுமதியுடன்)\nராசி பலன் — நித்யா சங்கர் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/toyota-yaris-launched-starting-at-rs-875-lakh/", "date_download": "2018-07-22T06:36:50Z", "digest": "sha1:TX45UM2EV76ZU5IML77NUFA7566PULEQ", "length": 11204, "nlines": 83, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய டொயோட்டா யாரிஸ் கார் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nபுதிய டொயோட்டா யாரிஸ் கார் விற்பனைக்கு வெளியானது\nரூ. 8.75 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டொயோட்டா யாரிஸ் செடான் கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பெட்ரோல் எஞ்சினில் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.\nகரோல்லா அல்டிஸ் செடானுக்கு கீழாக நிலைநிறுத்தப்பட்டுள்ள யாரிஸ் செடான் மிக நேர்த்தியான தோற்ற அமைப்புடன் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாக கொண்டதாக வரவுள்ளது. இந்த காரில் முதற்கட்டமாக 108 ஹெச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தகப்பட்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nகாம்பேக்ட் ரக செக்மெட்டில் பல்வேறு வசதிகளை முதன்முறையாக பெற உள்ள யாரிஸ் செடான் காரில் குறிப்பாக 7 காற்றுப்பைகள் , 4 சக்கரங்களில் டிஸ்க் பிரேக், கூரையில் ஏசி வென்ட், எல்இடி விளக்கு பின்புற பயணிகளுக்கு, ஓட்டுநர் இருக்கையை மாற்றியமைக்கும் வசதி மற்றும் பார்க்கிங் சென்சார் உட்பட ஏபிஎஸ், இபிடி, புராஜெக்டர் ஹெட்லேம்ப் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக அமைந்துள்ளது.\nடொயோட்டா யாரிஸ் கார் விலை பட்டியல்\nToyota Yaris டொயோட்டா யாரிஸ்\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nபுதிய வால்வோ XC40 எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\n3 லட்சம் மைல்கல்லை கடந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்.யூ.வி\nஇந்தியாவில் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்.யூ.வி விற்பனைக்கு வெளியானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/11/blog-post_17.html", "date_download": "2018-07-22T06:48:49Z", "digest": "sha1:N4J5DJX6YGDH7FSDYFLOGH7YKGEUDUDA", "length": 15006, "nlines": 383, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: ஜெமினி கணேசன்", "raw_content": "\nஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன்; எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது.அவர் நடித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.\nகே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய \"கற்பகம்\", \"சித்தி\", \"பணமா பாசமா\", \"சின்னஞ்சிறு உலகம்\" ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.\nபுதுமை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர் ஒரு இயக்குனராக அறிமுகமான கல்யாணப் பரிசு திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குனரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், \"மீண்ட சொர்க்கம்\", \"சுமை தாங்கி\" போன்ற பல படங்களை இயக்கினார்.\nகே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். \"தாமரை நெஞ்சம்\", \"பூவா தலையா\", \"இரு கோடுகள்\", \"வெள்ளி விழா\", \"புன்னகை\", \"கண்ணா நலமா\", \"நான் அவனில்லை\" எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. \"நான் அவனில்லை\" திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார்.\nஇன்று காதல் மன்னனின் பிறந்தநாள் .\n\"ஸ்ரீ வைஷ்ணவன் - வாலிதாஸன் \"\nஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV\nஅபூர்வ மூலிகைகள்நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிம...\nதங்க ஒரு…- கிருஷ்ணன் நம்பி\nஉயிர் பெறும் ஓலைச்சுவடிகள்:அவற்றைப் புதுப்பித்தும்...\nகிரேக்க தேவதையான “கைக்மொ” கேட்கும் வரங்களை தருவாள்...\nசேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின...\nஇருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி\nMicroSD card பற்றி தெரிந்து கொள்வோம் ...\nஸ்ரீரங்கம் கோவில் புகைப்படம் எடுக்கப்பட்ட காலம் 18...\nகான்சர் பற்றிய முக்கிய கட்டுரை\nசிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதம...\nமூன்று தமிழ் சங்கங்களிலும் ஈழத்தவர்களின் பங்களிப்ப...\nஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி ல...\nஅன்பளிப்பு - கு. அழகிரிசாமி\nவெள்ளை அரிவாள் மூக்கன் பறவை\nசிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை...\nசுயரூபம் - கு. அழகிரிசாமி\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/73109.html", "date_download": "2018-07-22T06:33:50Z", "digest": "sha1:NZAX7JO3KQODK6Q3T5JN6VA4YMWHODMI", "length": 5852, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் அடுத்த அப்டேட்..!! : Athirady Cinema News", "raw_content": "\nசூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் அடுத்த அப்டேட்..\nஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு முன்னதாக படத்தின் டீசர் வருகிற 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தெலுங்கு பதிப்புக்கு கேங் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nதெலுங்கில் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யு.வி.கிரியேஷன்ஸ் இணைந்து வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்..\nநயன்தாரா பட புரொமோஷனில் பிஜிலி ரமேஷ்..\nஜல்லிக்கட்டை படமாக்கும் மலையாள இயக்குநர்..\nதமிழ்ப் படம் 2: ரிலீஸுக்கு பிந்தைய பஞ்சாயத்து..\nசென்னைக்குக் கிளம்பிய கேரளப் புயல்..\nமோகன்லால் வந்தால் நான் வர மாட்டேன்..\nசூர்யா படத்திலிருந்து விலகிய நடிகர்..\nஜுங்காவில் இணைந்த ‘விஜய் டிவி’ பாலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/vakanaththin-12-08-2017/", "date_download": "2018-07-22T06:44:07Z", "digest": "sha1:VQO7JAW6ODKVEQEZUNNAHVUHY76TUDJE", "length": 6905, "nlines": 100, "source_domain": "ekuruvi.com", "title": "இராணுவத்தினரின் வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு! – Ekuruvi", "raw_content": "\nYou Are Here: Home → இராணுவத்தினரின் வாகனத்தின்ம��து துப்பாக்கிச்சூடு\nநீர்கொழும்பில் விசேட அதிரடிப்படையினரின் வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.\nஅதிரடிப் படையினர் பயணித்த ஜீப் வண்டி குரண பிரதேசத்தைக் கடந்து செல்ல முற்பட்ட நிலையில் வான் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்கள் அதிரடிப்படை வாகனம் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.\nஇச்சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் தெரியாத நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணையை இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nசட்டவிரோத எத்தனோலுடன் மூன்று பேர் கைது\nதொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக எச்சரிக்கை\nகடவத்தை – மீரிகம அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் 2020ம் ஆண்டளவில் பூர்த்தி\nஎந்த தடை வந்தாலும் மரண தண்ட​னை அமுல்படுத்தப்படும்\nதமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே விடிவு கிட்டும் கனடாவில் நிலாந்தன்\n – “கனடியத் தமிழர் சமூக பொருளாதார தர்ம நிலையத்திடம் ஜந்து கேள்விகள்”\nமுப்பது நாளாக பட்டமும் கரைகிறது\nஇலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார்\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\nஅடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுப்பு\nஅமெரிக்காவில் ‘கால்சென்டர்’ ஊழல் வழக்கில் அதிரடி: இந்திய வம்சாவளியினர் 21 பேருக்கு சிறை\nஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும் – மம்தா பானர்ஜி\nசேலம் மற்றும் தர்மபுரியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nதுப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்கள் நிதி\nமட்டக்களப்புக்குள் நுழைவதற்கு பொதுபலசேனாவிற்கு அதிரடியாகத் தடைவிதித்தது நீதிமன்றம்\nநீட் தேர்வை எதிர்த்து போராட்டம்: வைகோ உள்பட 300 பேர் கைது\nஇந்திய சமூகத்தினர் இஸ்ரேல் ராணுவத்தில் கட்டாய சேவை புரிகின்றனர்- மோடி\nஒரு வழியாக முடிவுக்கு வந்தது ஆர்.கே.நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=35381", "date_download": "2018-07-22T06:25:52Z", "digest": "sha1:MVRJRWV52D72Q45GT7CHN7NCOB5H7OCK", "length": 41705, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "இந்தியா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 30,2016 16:12\nஜனவரிஜன. 2: பஞ்சாப் பதன்கோட்டில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி. 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.ஜன. 7: சகிப்புத்தன்மை பற்றி சர்ச்சையில் சிக்கிய நடிகர் அமிர்கான், 'இன்கிரிடபுள் இந்தியா' திட்டத்தின் துாதர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு. ஜன. 9 : உலக புத்தக கண்காட்சி டில்லியில் துவக்கம்.ஜன. 20: இந்தியாவுக்கென சொந்த ஜி.பி.எஸ்., அமைப்பதற்காக ஐந்தாவது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவியது.* ரகசியம் வெளியீடு ஜன. 23: சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்த, நேதாஜியின் மறைவு தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிடும்படி அவரது குடும்பத்தினர் உட்பட பலர் வலியுறுத்தினர். இந்நிலையில், அவர் தொடர்பான 100 ரகசிய ஆவணங்களின், 'டிஜிட்டல்' பிரதிகளை, பிரதமர் மோடி வெளியிட��டார்.* மீண்டும் அமித்ஷா: ஜன. 24: பா.ஜ., தேசிய தலைவராக அமித்ஷா இரண்டாவது முறையாக தேர்வு. இவர் மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார். ஜன. 25 : இந்தியா - பிரான்ஸ் இடையே 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஒப்பந்தம் கையெழுத்து.* 112 பேருக்கு 'பத்ம' விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.ஜன. 26: இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே பங்கேற்பு. பிரான்ஸ் ராணுவமும் அணிவகுப்பில் பங்கேற்பு. * அருணாச்சலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்.\nபிப்ரவரிபிப். 1: மகாராஷ்டிராவில் உள்ள முருத் பீச்சில் கல்லுாரி மாணவர்கள் 10 பேர் மூழ்கி பலி. பிப். 3: 'ஜிகா' வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. * வீர மரணம் பிப். 3: காஷ்மீரில் உள்ள உலகின் உயரமான சியாச்சின் பனிமலை, பனிச்சரிவில் சிக்கி 10 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம். இதில், 6 நாட்களுக்குப் பின் ஹனுமந்தப்பா(உள்படம்) மரணம்.பிப். 12: தேசத்துரோக வழக்கில் டில்லி நேரு பல்கலை மாணவர் சங்க தலைவர் கண்ணைய்யா கைது. மார்ச் 2ல் ஜாமின் பெற்றார்.பிப். 15: நாட்டின் சுத்தமான நகரங்களின் பட்டியலில் மைசூரு முதலிடம். திருச்சி 3வது இடம்.பிப். 15 : ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் ஒரு மாதத்துக்கு ஒருவர் 6 முறை மட்டுமே பதிவு செய்ய முடியும். பிப். 18: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் தேசியக்கொடி பறப்பது கட்டாயமாக்கப் பட்டது. பிப். 18: இந்திய தனியார் நிறுவனத்தின் உலகின் மலிவான விலை (ரூ.251) 'ஸ்மார்ட்போனுக்கான' புக்கிங் தொடங்கியது. இது தோல்வியில் முடிந்தது. பிப். 19; அருணாச்சலில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டு, காங்., கட்சியை சேர்ந்த கலிக்கோ புல் தலைமையிலான ஆட்சி பதவியேற்றது. பிப். 20: அரியானாவில் இடஒதுக்கீடு கேட்டு ஜாட் இன மக்கள் போராட்டம். * ரயில்வே பட்ஜெட் ரத்து பிப். 25: ரயில்வே பட்ஜெட்டை, அமைச்சர் சுரேஷ் பிரபு லோக்சபாவில் தாக்கல் செய்தார். இதுவே கடைசி ரயில்வே பட்ஜெட். ஏனெனில் இனி ரயில்வேக்கு தனியாக பட்ஜெட் இல்லை எனவும், பொது பட்ஜெட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு அறிவித்தது. 1924 முதல் ரயில்வே பட்ஜெட் நடைமுறை இருந்தது.பிப். 28: வங்கிகள் வாரிய குழுவின் தலைவராக வினோத் ராய் பொறுப்பேற்பு.\nமார்ச்* முதல் 'டிஜிட்டல்' மாநிலம் மார்ச் 1: அனைத்து துறைகளையும் இணைத்து 600க்கும் மேற்பட்ட செயலிகளை (ஆப்ஸ்) கேரள அரசு பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மார்ச் 2: கிங்பிஷர் நிறுவனர் மல்லையா வங்கிகளில் வாங்கிய 9000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் லண்டன் தப்பினார்.மார்ச் 10: ரியல் எஸ்டேட் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றம்.மார்ச் 14: அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி - 1 ஏவுகணை ஒடிசாவில் சோதனை.* பணமோசடி செய்ததாக மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வர் (தே.காங்.,) ஷகான் பூஜ்பால் கைது.மார்ச் 18: அரசு விளம்பரங்களில் பிரதமர் படம் மட்டுமே இடம் பெற வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வாபஸ் பெற்றது.* 'விசாரணை'க்கு விருது மார்ச் 27: 63வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகராக அமிதாப், சிறந்த நடிகையாக கங்கனா ராவத் தேர்வு. சிறந்த படம், துணை நடிகர், எடிட்டிங் உள்ளிட்ட மூன்று விருதுகளை 'விசாரணை' தமிழ்படம் பெற்றது. மார்ச் 30: சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 7 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி.மார்ச் 31: கோல்கட்டாவில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 21 பேர் பலி.\nஏப்ரல் ஏப். 1 : புகையிலை பொருட்களின் அட்டைகளில் 85 சதவீதம் அளவுக்கு எச்சரிக்கை படம் இடம் பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு. * முதல் பெண் முதல்வர் ஏப். 4: காஷ்மீரின் முதல்வராக இருந்த முப்தி முகமது சயித் மறைவைத் தொடர்ந்து அவரது மகள் மெகபூபா முப்தி முதல் பெண் முதல்வராக பதவியேற்றார்.ஏப். 5: பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்.* 'செமி புல்லட்' ரயில் ஏப். 5: 'செமி புல்லட்' என அழைக்கப்படும் இந்தியாவின் மிக வேகமான காதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் டில்லி - ஆக்ரா இடையே இயக்கப்பட்டது. இது மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் செல்லும்.ஏப்., 7: ஐ.ஐ.டி., கல்லுாரிகளுக்கான கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ. 90 ஆயிரத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு. * இந்தியாவில் இளவரசர் ஏப். 7: பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் - இளவரசி கேட் மிடில்டன் தம்பதியினர் முதன்முறையாக இந்தியா வருகை தந்தனர். மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின் டில்லியில் உள்ள காந்தி சமாதி, தாஜ்மஹால் ஆகிய இடங்களுக்கு சென்றனர்.ஏப்., 8: மகாராஷ்டிராவில் உள்ள சனி பகவான் கோயிலில், பெண்கள் வழிபட இருந்த ���ல ஆண்டு தடை நீக்கம்.* கொல்லத்தில் கொடுமை ஏப். 10: கேரளாவின் கொல்லம் அருகே புத்திங்கல் கோயில் திருவிழாவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது தீ பற்றியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 110 பக்தர்கள் பலி.ஏப். 15: இந்தியா - பிரான்ஸ் இடையே 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ராபெல் ஜெட் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து. ஏப். 18: சிக்கிம் மாநிலத்தில் உள்ள என்.ஐ.டி.,யில் 'பரம் கஞ்சன்ஜூங்கா' என்ற சூப்பர் கம்ப்யூட்டர் திறப்பு. ஏப். 20: உத்தரகண்ட்டில் பா.ஜ., போராட்டத்தில் தாக்கப்பட்ட சக்திமான் குதிரை உயிரிழந்தது. ஏப். 23: சுப்ரமணியன்சாமி, நரேந்திர ஜாதவ், சித்து, சுரேஷ் கோபி, ஸ்வாபன் தாஸ்குப்தா மற்றும் மேரி கோம் ராஜ்யசபா நியமன எம்.பி.,க்களாக தேர்வு. ஏப். 26: டில்லியில் உள்ள தேசிய மியூசியம், தீ விபத்தில் முழுவதும் சேதமடைந்தது. ஏப். 27: சொந்த ஜி.பி.எஸ்., வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.\nமேமே 3: விஜய் மல்லையா, ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். மே 11: உத்தரகண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்., கட்சி பெரும்பான்மை நிரூபித்தது. மே 19: கேரளாவில் மார்க்சிஸ்ட் - எல்.டி.எப். கூட்டணி 91 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்பு. மே 22: மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் பலி.மே 23 : மறுபயன்பாட்டு விண்கல ஆய்வின் முதல்கட்டமாக ஆர்.எல்.வி.டி., (ரீயூசபிள் லாஞ்சிங் வெகிள் டெக்னாலஜி டெமான்ஸ்ரேட்டர்) வெற்றிகரமாக சோதனை.* அசாமில் தாமரை மே 24: அசாமில் 15 ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரசை வீழ்த்தி, முதன்முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்தது. 126 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி 86ல் வெற்றி பெற்றது. அதில், பா.ஜ., மட்டும் 60 இடங்களை வென்றது. முதல்வராக சர்பானந்த சோனாவால் பதவியேற்றார். மே 25 : ஆந்திரா, கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், கோவா மற்றும் காஷ்மீரில் ஐ.ஐ.டி., துவக்க மத்திய அரசு அனுமதி.* ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சீனா பயணம்.* மீண்டும் மம்தா மே 27: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட திரிணமுல் காங்., 294 இடங்களில் 211ஐ வென்று 2வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வரானார். காங்., 44, மார்க்சிஸ்ட் 26 இடத்திலும் வெற்றி பெற்றன.மே 31 : மகாராஷ்டிர��வில் புல்கானில் ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 அதிகாரிகள் உட்பட 16 வீரர்கள் பலி.* இந்திய கடற்படை தளபதியாக அட்மிரல் சுனில் லன்பா பொறுப்பேற்பு.\nஜூன் ஜூன் 3: மதுராவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கும் - போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 24 பேர் பலி. ஜூன் 8: பிரதமர் மோடி அமெரிக்க பார்லிமென்ட்டில் உரையாற்றினார். ஜூன் 11: ஏழு மாநிலங்களில் காலியாக இருந்த 27 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடந்தது. ஜூன் 15: புதிய விமான பயணக் கட்டணக் கொள்கை வகுக்கப்பட்டது. 1 மணி நேர பயணத்துக்கு 2500 ரூபாய் கட்டணமாக விதிப்பு.ஜூன் 18: விமானப்படையில் முதன்முறையாக 3 பெண்கள் பைலட்டாக பொறுப்பேற்பு.ஜூன் 27: ரிசர்வ் வங்கி துணை கவர்னராக விஸ்வநாதன் நியமனம்.\nஜூலைஜூலை 1: இந்தியாவில் தயாரான 'தேஜஸ்' விமானம், விமானப்படையில் சேர்ப்பு. ஜூலை 5: மத்திய அமைச்சரவையில் 19 பேர் புதிதாக சேர்ப்பு. ஜூலை 7: மொசாம்பிக், தென் ஆப்ரிக்கா, தான்சானியா, கென்யாவுக்கு பிரதமர் மோடி பயணம். ஜூலை 10: காஷ்மீரில் பயங்கரவாதி புர்ஹான் வானி, ராணுவத்தால் சுட்டுக்கொலை. அங்கு ஏற்பட்ட கலவரத்தில் 30 பேர் பலி. ஜூலை 12: ஞானபீட விருது(2015), குஜராத் எழுத்தாளர் ரகுவீர் சவுத்ரிக்கு, வழங்கப்பட்டது. ஜூலை 14: அடுத்த ஆண்டு உ.பி., சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்(காங்.,) நியமனம். ஜூலை 17 : அருணாசலப்பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்பு.ஜூலை 18: நவ்ஜோத் சிங் சித்து(பா.ஜ.,) ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். * மகத்தான 'மகசாசே' ஜூலை 27: பிலிப்பைன்சின் உயரிய ராமன் மகசாசே விருதுக்கு (2016) இந்தியாவைச் சேர்ந்த வில்சன் மற்றும் டி.எம்.கிருஷ்ணா தேர்வு. இதில், வில்சன் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலையை எதிர்த்து போராடுபவர். டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசையை பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தவர்.ஜூலை 30: திரிபுராவின் அகர்தலாவில் இருந்து டில்லிக்கு 'திரிபுரசுந்தர ரயில்' தொடக்கம்.\nஆகஸ்ட்இனி ஒரே வரி ஆக. 3: மத்திய அரசு கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) மசோதா ஆக. 3ல் ராஜ்யசபாவிலும், ஆக. 8ல் லோக்சபாவிலும் நிறைவேற்றப்பட்டது. பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளித்தன. செப். 8ல் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். வரும் ஏப். ௧ முதல் இச்சட்டம் அமலுக்கு வருகிறது. ஆக. 7: ஆனந���தி பென் படேல் ராஜினாமாவை தொடர்ந்து, குஜராத் புதிய முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு. ஆக., 8: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு தினம் கடைபிடிக்கப்பட்டது.ஆக. 17: முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் கவர்னராக நியமனம். ஆக. 30: இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.\nசெப்டம்பர் செப். 1 : ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்தை முகேஷ் அம்பானி தொடங்கி வைத்தார். செப். 2: முதல் பிரிக்ஸ் திரைப்பட திருவிழா டில்லியில் நடந்தது.செப். 3: பிரதமர் மோடி வியட்நாம் பயணம்.* புதிய கவர்னர் செப். 4: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஓய்வை தொடர்ந்து, புதிய கவர்னராக துணை கவர்னர் உர்ஜித் படேல் நியமனம். செப். 8 : இன்சாட் - 3டிஆர் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செப். 9: அசாமில் மூன்று நதிகளால் சூழப்பட்ட மஜூலு தீவு, இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக அறிவிப்பு. * பத்ம விருதுகளுக்கான நிபந்தனைகளில் மத்திய அரசு திருத்தம். செப். 14: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் - ஏர்செல் நிறுவனம் இடையே இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்து.செப். 16: அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு வெனிசுலாவில் நடந்தது. இதில் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி பங்கேற்றார்.* மர்மகோவா போர்க்கப்பல் செப். 17: மணிக்கு 56 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஐ.என்.எஸ்., மர்மகோவா போர்க்கப்பல், நாட்டுக்கு அர்ப்பணிப்பு. இது ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி கப்பலை அழிக்கும் வல்லமை கொண்டது.செப். 18: காஷ்மீரின் உரி பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலி. செப். 20: பராக் - 8 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை. செப். 21: பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முகவரி '7, ரேஸ் கோர்ஸ் ரோடு' என்பதற்கு பதிலாக, 'லோக் கல்யான் மார்க்' என மாற்றம். செப். 22: அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நவ்தேஜ் சர்னா நியமனம்.* முதல் முறை செப். 26: பி.எஸ்.எல்.வி., - சி35 ராக்கெட் 'ஸ்காட்சாட் 1' உள்ளிட்ட 8 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது. இரண்டு மாறுபட்ட சுற்றுவட்ட பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது இதுவே முதல் முறை.செப். 28: கார்பன் குறைப்பு செயல்பாட்டிற்காக டில்லி விமான நிலையத்துக்கு விருது. * 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' செப். 29: காஷ்மீரின் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாக்., எல்லைப்பகுதிக்குள் 2 கி.மீ., தூரம் சென்று 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியது. 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஅக்டோபர் அக். 15: வாரணாசியில் மத நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பேர் பலி.* இந்தியா - ரஷ்யா இடையே பாதுகாப்பு துறையில் 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.* 'பிரிக்ஸ்' மாநாடு: அக்.15: இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா, தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்துள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் 8வது மாநாடு கோவா தலைநகர் பனாஜியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன பிரதமர் ஜீ ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு துறைகளில் ஒத்துழைத்துச் செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டன.அக். 17: ஒடிசாவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலி. அக். 18: அசோக் லைலான்ட் நிறுவனம் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் பேருந்தை வடிவமைத்தது.* புதிய பயணம் மணிப்பூர் 'இரும்பு பெண்மணி' ஐரோம் ஷர்மிளா, அக். 18ல் அரசியல் கட்சி தொடங்கினார். மணிப்பூரில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். ஆக. 9ல் உண்ணாவிரதத்தை முடித்த இவர், அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளார். அக். 22 : இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைகழகம் குஜராத் வதோதராவில் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு. * இந்திய ஜனாதிபதியின் மாத வருமானத்தை 1.5 லட்சத்தில் இருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்த மத்திய அரசு முடிவு. அக். 31: ம.பி.,யில் சிறையில் இருந்து தப்பிய 8 சிமி பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக்கொலை.\nநவம்பர்சுகாதாரத்தின் வழிகாட்டி நவ. 3: மத்திய அரசின் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் விளைவாக திறந்தவெளி கழிப்பிடமே இல்லாத முதல் மாநிலம் என்ற பெருமையை சிக்கிம் பெற்றது. இதில், ௨வதாக இமாச்சல், 3வதாக கேரளா இணைந்தன.நவ. 7: பிரிட்டன் பிரதமர் தெரசா மே முதல் முறையாக இந்தியா வந்தார்.* மகாத்மா காந்தி பேரன் கனு காந்தி மரணம்.* கறுப்பு ஒழிப்பு: கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவ. 8ல் பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு சாமான்ய மக்களிடம் வரவேற்பு காணப்ப���்டது. நாட்டின் வரி வருவாய் அதிகரித்தது.நவ. 10: பிரதமர் மோடி ஜப்பான் பயணம்.நவ. 18: கர்நாடக பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, மகள் திருமணத்தை, 600 கோடி ரூபாய் செலவில் நடத்தினார்.ரயில் சோகம் நவ. 20: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து, பீகார் தலைநகர் பாட்னா சென்ற ரயில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே தடம் புரண்டது. இதில் 124 பேர் பலி. 200 பேர் காயமடைந்தனர்.நவ. 21: சபரிமலை ஐயப்பன் கோயில் 'சபரிமலை தர்ம சாஸ்தா' என்பதற்கு பதில், ''சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில்' என பெயர் மாற்றம்.நவ. 24: நாட்டின் முதல் 'பேமன்ட் வங்கியை' ரிசர்வ் வங்கி அனுமதியுடன் ஏர்டெல் நிறுவனம் துவங்கியது.* நீக்கம் அக். 24 : 'டாடா சன்ஸ்' தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கம். இவருக்குப் பதிலாக தற்காலிக தலைவராக ரத்தன் டாடா நியமனம்.நவ. 29: காஷ்மீரில் நாக்ரொட்டா பகுதியில் பாக்., பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் 7 வீரர்கள் பலி.\nடிசம்பர்டிச. 1: உத்தரபிரதேசத்தின் ஆக்ரா - எடவாஹ் இடையே, ஆசியாவின் நீண்ட சைக்கிள் பாதை துவக்கம். டிச. 2 : சி.பி.ஐ., பொறுப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தனா நியமனம். டிச. 4 : டில்லியில் நடந்த 'ஆசியாவின் இதயம்' மாநாட்டில் ஆப்கன், பாக்., இந்திய தலைவர்கள் பங்கேற்பு. டிச. 7: ரிசோர்ஸ்சாட்-2ஏ செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. டிச. 8: 2000 ரூபாய்க்கு மேல் டெபிட் கார்டு, கிரடிட் கார்டு பயன்படுத்தினால் சேவை வரி இல்லை.டிச. 9: முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி ஊழல் வழக்கில் கைது.டிச. 10: சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவு.டிச. 16: சோலார் பேனல் வழக்கில் சரிதா நாயருக்கு, கேரள நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.டிச. 17: நாட்டின் புதிய ராணுவ தளபதியாக பிபின் ராவத் தேர்வு. விமானப்படை புதிய தளபதியாக பி.எஸ்.தானோ தேர்வு.டிச. 18: மத்திய உளவு அமைப்பான 'ஐ.பி.,'க்கு ராஜிவ் ஜெயின், 'ரா' உளவு அமைப்பின் தலைவராக அனில் தஸ்மானா தேர்வு.டிச. 19: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு ஜெகதீஸ் சிங் கேஹர்வ் தேர்வு.டிச. 23: டில்லி துணை நிலை கவர்னர் நஜீப் ஜங் ராஜினாமா. புதிய கவர்னராக அனில் பைஜால் தேர்வு.டிச., 28: ரிசர்வ் வங்கி துணை கவர்னராக ஆச்சார்யா நியமனம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manasaali.blogspot.com/2011/09/blog-post_4972.html", "date_download": "2018-07-22T07:06:37Z", "digest": "sha1:SGE5LJJCR4K5QDNK6HPNIJANBJXH6DDM", "length": 9282, "nlines": 144, "source_domain": "manasaali.blogspot.com", "title": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............: லவ்வர்ஸ் தனியா போய் என்ன பேசுகிறார்கள்?", "raw_content": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............\nலவ்வர்ஸ் தனியா போய் என்ன பேசுகிறார்கள்\nகாதலர்கள் தனியா சந்திசாங்கனா 3 மணி நேரம் ஆனாலும் பேசிகிட்டே இருக்கங்களே அப்படி என்ன தான் பேசுவாங்க\nநாங்க பேசுறோம்னு யார் சொன்னாங்க\nபெண் 1 : ரேஷன் கடைல சர்க்கரை,அரிசி,பருப்பு போடுறாங்க ..\nபெண் 2 : உளுந்து போடுறாங்களா ...\nபெண் 1 : இல்ல உட்கார்ந்துதான் போடுறாங்க\nஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரில .\n\" ஏன் ஐம்பது பேர் வைக்க வேண்டிய எடத்துல நூறு பெற வச்சு இருக்கீங்க\n\"சார் எல்லாரும் அரைப்பைத்தியங்க சார்.\"\nஇந்திய எல்லைக்குள் ஒரு பாகிஸ்தான் போர் விமானம் தெரியாமல் நுழைந்துவிட்டது.\nஅந்த விமான ஓட்டியை பிடித்த இந்திய வீரர்கள் அவரிடம் மிக்532 விமானத்தை பற்றி கேட்டார்கள். ஆனால் பாகிஸ்தான் விமானி அதைப்பற்றி தனக்கு தெரியாது என்று சொல்லியே அடம் பிடித்தார். நன்றாக அடித்தும் பார்த்தார்கள். அப்பொழுதும் அவர் சொல்லவேயில்லை. இரு நாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள்.\nசொந்த நாட்டிற்கு சென்ற விமான ஒட்டி சக விமான ஓட்டிகளிடம் இப்படி சொன்னான்\n\" மிக்532 விமானத்தை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் இந்தியாவில் அடிப்பார்கள் \"\n\" மிக்532 விமானத்தை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் இந்தியாவில் அடிப்பார்கள் \"////ஹாஹா\nநாங்களும் கவிதை எழுதுவோம்ல பாகம் ஒன்று\nபதிவர்களுக்கு என்னால் முயன்ற மிகப்பெரிய உதவி.\nபாலம் லாரி பறவை 'புதிர்'\nஉலகிலேயே மிகப்பெரிய பதிவுத் தலைப்பு எதுவென்ற உங்கள...\nலவ்வர்ஸ் தனியா போய் என்ன பேசுகிறார்கள்\nபுரட்டாசி மாசம் சைவம்ப்பா ஜோக்\nசின்ன மாற்றத்துடன் மீண்டும் அதே புதிர்\n'வயது வந்தவர்களுக்கு மட்டும்' பாகம் நான்கு\n'வயது வந்தவர்களுக்கு மட்டும்' பாகம் மூன்று\nநான் ரசித்த மூன்று புகைப்படங்கள்\nதாராளமா சிரிங்க உடம்புக்கு நல்லது.\n'வயது வந்தவர்களுக்கு மட்டும்' பாகம் இரண்டு\n'வயது வந்தவர்களுக்கு மட்டும்' பாகம் ஒன்று\nகி.ராஜநாராயணனின் 'வயது வந்தவர்களுக்கு மட்��ும்' ஓர...\nஒரு கம்யூனிஸ்டை கேட்ட கேள்விகளும் பதில்களும்..\nகாதல் - பிரபலங்கள் கருத்து\nமனதை மயக்கும் எஸ்கலேட்டர் மற்றும் எலிவேட்டர் விளம்...\nநம் இந்தியா * இது போடோஷாப் வேலையல்ல\nஎப்போதோ படித்த ஒரு புதிர்\nவிஜய் படம் பார்க்க வேண்டாம் கூகிள் பரிந்துரை\nநீங்களும் இந்த புதிரை முயற்ச்சிக்கலாம்.\nஏர்செல்லில் 2 செகண்டிற்கு 1 பைசா கட்டணத்தை இலவசம...\nநிச்சயமா இது எங்க குழந்தை இல்லை- அசைவ ஜோக்:-\nஉங்கள் குழந்தைகளுக்கான சின்ன புதிர் கணக்கு.\nமூளைக்கு கொஞ்சம் வேலை கொடுக்கலாமா\nசெய்யாத தப்பிற்கு தண்டனை தரும் பள்ளிக்கூடங்கள்\nஇந்த மெயிலை எனக்கு அனுப்பினது யாரு\nஒரு ஜோக் தான் ஆனா நச் ஜோக்\nநான் ரொம்ம்மம்ம்ம்ப பிசியாக்கும் என்று உங்களை நினை...\nமுப்பது நாளில் சாமியாராவது எப்படி\nமீண்டும் சில சைவ ஜோக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.dinamalar.com/2018/06/1530287047/ranirampal.html", "date_download": "2018-07-22T06:47:47Z", "digest": "sha1:4LFHBDLFU2H2L3U4VAMYMKDEPJCFZBXC", "length": 11697, "nlines": 112, "source_domain": "sports.dinamalar.com", "title": "ஹாக்கி: ராணி ராம்பால் கேப்டன்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nஹாக்கி: ராணி ராம்பால் கேப்டன்\nபுதுடில்லி: பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nலண்டனில், பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆக. 5 வரை நடக்கவுள்ளது.\nஇதில் இந்திய அணி, ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை வரும் ஜூலை 21ல் சந்திக்கிறது. அதன்பின் அயர்லாந்து (ஜூலை 26), அமெரிக்கா (ஜூலை 29) அணிகளுடன் மோதுகின்றது.\nஇத்தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ராணி ராம்பால், துணைக் கேப்டனாக கோல்கீப்பர் சவிதா நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு கோல்கீப்பர் ரஜனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா, குர்ஜித் கவுர், ரீனா ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.\nஇந்திய அணி: ராணி ராம்பால் (கேப்டன்), சவிதா (துணைக் கேப்டன், கோல்கீப்பர்), ரஜனி (கோல்கீப்பர்), சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா, குர்ஜித் கவுர், ரீனா, நமிதா, லிலிமா மின்ஸ், மோனிகா, நேகா கோயல், நவ்ஜோத் கவுர், நிக்கி பிரதான், வந்தனா, நவ்��ீத் கவுர், லால்ரன்சியாமி, உதிதா.\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , நான்காவது ஒரு நாள் ஆட்டம்\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்\nபாகிஸ்தான் ஜிம்பாப்வே-ஐ 9 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்\nபாகிஸ்தான் ஜிம்பாப்வே-ஐ 9 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஇங்கிலாந்து vs இந்தியா , மூன்றாவது ஒரு நாள் ஆட்டம்\nஇங்கிலாந்து இந்தியா-ஐ 8 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , இரண்டாவது ஒரு நாள் ஆட்டம்\nபாகிஸ்தான் ஜிம்பாப்வே-ஐ 9 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்\nதென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018\nஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ\nஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்\nதென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018\nஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , நான்காவது ஒரு நாள் ஆட்டம்\nஜிம்பாப்வே vs பாகிஸ்தான் , ஐந்தாவது ஒரு நாள் ஆட்டம்\nகாமன்வெல்த் ஹாக்கி: ராணி ராம்பால் கேப்டன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின்\n‘நீட்’ கருணை மதிப்பெண்; தடை விதித்தது ‘சுப்ரீம்கோர்ட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2013/01/3-16.html", "date_download": "2018-07-22T06:49:40Z", "digest": "sha1:3IHTI4ETTSXBQJLZPFUTCS62L5MSGIWN", "length": 24297, "nlines": 177, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "வேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 3-16 நெஞ்சின் ஆழம்.", "raw_content": "\nவேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 3-16 நெஞ்சின் ஆழம்.\nசரஞ்சரமாக விழுது இறங்கிய சரக்கொன்றைக் கொத்துக்கள் சித்திரத்து மலர்களைப் போன்று சிறிதுகூடச் சலனமின்றித் தொங்கின. அவற்றைக் குலுங்க வைத்துப் பொன்னுதிர்ப்பதற்கு அங்கே தென்றல் தவழவில்லை. தோட்டத்தைச் சுற்றிலும் பசுமை மண்டிக்கிடந்தது. எனினும் அதன் உயிரைச் சுமந்து குளிர் பரப்புவதற்கு அங்கே காற்றைக் காணோம்.\nஅழகான இளம்நெஞ்சுகள் இனம்புரியாத புழுக்கத்தில் அகப்பட்டுத் தவிப்பதற்கொப்ப, அந்தப் பூங்கா அப்போது வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது. ‘தென்றல் வீசாதா தாபம் தீராதா’ என்று கேட்பனபோல், வண்ணம���ர்கள் செடிகொடிகளிலிருந்து எட்டிப் பார்த்தன. மரக்கிளையின்மீது சாய்ந்துகொண்டே, தலைக்கு மேலிருந்த இலைக் கூட்டத்தை ஊடுருவிக்கொண்டே நின்றான் இளங்கோ. ரோகிணி சற்று முன்பு கொடுத்த தாமரை மொட்டு அவனுடைய கரத்தில் துவண்டு தொங்கியது. கண்கள் கலங்கியிருந்தன.\nதன் பக்கம் திரும்பச் சொல்லிக் கெஞ்சுகிறவள்போல் ரோகிணி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரது உள்ளங்களினின்றெழுந்த புழுக்கம்தான் அந்தப் பூங்காவையே சூழ்ந்து கொண்டது போலும் நேரம் ஊர்ந்து செல்வது தெரியாமல் அவர்கள் அப்படியே நிலைத்துப் போய்விட்டார்கள்.\n’’ என்றாள் ரோகிணி. அவளைத் திரும்பிப் பார்த்து அவள் முகத்தில் எதையோ தேடிக் கண்டுபிடிக்க முயன்றான் இளங்கோ. அவன் தேடிய ஒன்று அவனுக்குப் பளிச்சென்று புலனாகவில்லை. நீரின் ஆழத்திலோ, புகை மூட்டத்துக்கு மத்தியிலோ தோன்றும் முகம்போல் மங்கலாகத் தெரிந்தது அவள் முகம்.\n நான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேனென்று எனக்கே தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் இப்போது ஒரு வலை பின்னிக் கொண்டிருக்கிறது. அதைக் கிழித்தெறியவும் எனக்கு வலிமையில்லை; அதற்குள் அகப்பட்டுத் தவிப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது.’’\n“எல்லாவற்றுக்குமே நான்தான் காரணம்’’ என்றாள் ரோகிணி.\n“இல்லை. இனி நான் உன்னைக் குற்றங்குறை சொல்லப் போவதில்லை. நடப்பவை எல்லாவற்றிலும் எனக்கும் பெரும்பங்கு இருக்கிறது. தண்டனை காலத்தில் நான் தனியாக யோசனை செய்து பார்த்தேன். எனக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைதான் அது.’’\n“நடந்ததை இனிப் பேசவே வேண்டாம் இளவரசே\nரோகிணி. “நான் செய்த குற்றத்துக்காக நானும் தண்டனையடைந்தேன்; தங்களுக்கும் அதைத் தேடித்தந்தேன். இனி இந்தப் பிறவியில் இப்படியெல்லாம் நடக்கவே நடக்காது.’’\nஅவள் பேச்சை நம்பாதவன்போல் வருத்தம் தோய்ந்த புன்னகை உதிர்த்தான் இளங்கோ. “நீ செய்திருக்கும் கொடுமையின் அளவு உனக்குச் சரியாகத் தெரியாது. எந்த மனிதனை உன் சொல் கேட்டுப் பகைவனாக்கிக் கொண்டேனோ, அவனுக்கே நீ புகலிடம் அளித்திருக்கிறாய். அவனிடமே நீ பரிவு காட்டியிருக்கிறாய், அன்றொரு நாள் என் கை ஓயும் வரையில் இதே தோட்டத்தில் வீரமல்லனை அறைந்து அனுப்பினேனே, உனக்கு நினைவு இருக்கிறதா ஒரு காலத்தில் என் உயிர் காத்தவன் அவன்; அதனால் நண்பனாகியவன்; அவனைய�� நான் பகைத்துக் கொண்டேன். யாரால் தெரியுமா ஒரு காலத்தில் என் உயிர் காத்தவன் அவன்; அதனால் நண்பனாகியவன்; அவனையே நான் பகைத்துக் கொண்டேன். யாரால் தெரியுமா\nகரகரவென்று கண்ணீர் உகுத்தவாறு அவன் கால்களைக் கட்டிக்கொண்டாளே தவிர, ரோகிணி வாய் திறந்து பேசவில்லை.\n உன்னுடைய ஒரு சொட்டுக் கண்ணீரின் முன் உயிரையே துச்சமென நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்தக் கண்ணீர் பரிசுத்தமானதல்ல, அதில் களங்கம்தான் கலந்திருக்கிறது\n“புத்தரின் மேல் ஆணையாகச் சொல்கிறேன். எனக்கு அவன் மேல் அன்போ, இரக்கமோ கிடையாது’’ என்று கதறினாள் ரோகிணி. “புத்தரின் மேல் ஆணையிடாதே’’ என்று கதறினாள் ரோகிணி. “புத்தரின் மேல் ஆணையிடாதே அவரை நினைக்கும் மனத்தில் தாமரை மட்டும் மலரும்; விஷப்பூண்டுகள் முளையா. ஆனைமங்கலம் மாளிகையின் மேல் மாடத்தில் உன்னைத் தனிமையில் சந்திப்பதற்காக வந்தவனுக்கு நீ என்ன வெகுமதி கொடுத்தாய் தெரியுமா அவரை நினைக்கும் மனத்தில் தாமரை மட்டும் மலரும்; விஷப்பூண்டுகள் முளையா. ஆனைமங்கலம் மாளிகையின் மேல் மாடத்தில் உன்னைத் தனிமையில் சந்திப்பதற்காக வந்தவனுக்கு நீ என்ன வெகுமதி கொடுத்தாய் தெரியுமா என்னைக் கொல்ல வந்தவனின் தோற்றத்தைக் கண்டு நான் ஐயமுற்றபொழுதிலும், மாண்டவன் மீண்டிருக்கமாட்டான் என்று அலட்சியமாக இருந்து விட்டேன்.’’\n’’ என்று அவன் காலடியில் முட்டிமோதிக் கொண்டாள் ரோகிணி.\nதிடீரெனக் கொடும்பாளூர் குலத்தின் முரட்டுத்தனம் இளங்கோவைப் பற்றிக் கொண்டது. அடிபட்டுத் துடிக்கும் மானை வனவேடன் பற்றித் தூக்குவதுபோல் மேலே தூக்கி “சொல் மறைக்காமல் சொல்லிவிடு’’ என்று உலுக்கினான். “சொல்லுகிறாயா, இல்லையா\nஎதேச்சையாக வேறு புறம் உலவிக் கொண்டிருந்த பெரிய வேளார், மரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரையைக் கண்டுவிட்டு, அந்தப் பக்கம் திரும்பி நடந்தார். சந்தடியின்றி வந்து கொண்டிருந்தவரின் செவிகளில் தமது குமாரனின் கோபக்குரல் ஒலித்தது. மறைவில் நின்றவாறே கவனித்தார்.\n“என்னை உங்கள் கரத்தாலேயே கொன்றுவிடுங்கள் இளவரசே அதுதான் எனக்குச் சரியான தண்டனை’’ என்று விம்மினாள் ரோகிணி..\n உன் உயிரைவிட மேலான ரகசியமா அது ‘கொன்று விடு; ஆனால் உண்மையைச் சொல்லமாட்டேன்’ என்கிறாயா ‘கொன்று விடு; ஆனால் உண்மையைச் சொல்லமாட்டேன்’ என்கிறாயா ரோகிணி உன்னைத்தொடுவதற்குக்கூட என்னுடைய கை கூசுகிறது. தொட்ட கையை வெட்டி எறியவேண்டும்\nசரேலெனக் கீழே தள்ளிவிட்டு, தன் கால்களை அவள் சுற்றி வளைக்காமல் விலகிக்கொண்டான். திரும்பிச் செல்ல முயன்றான். அவள் விடவில்லை. மறைவில் நின்ற பெரிய வேளார் வந்த சுவடு தெரியாமல் மரங்களுக்குப் பின்னால் நடந்தார். மைந்தனிடம் தம்முடைய சுபாவத்தின் சாயல் படிந்திருப்பதைக் கண்டுவிட்டதில் அவருக்குத் தாங்கொணாத பெருமை.\n‘பகைவரின் பெண்ணைப் பதைபதைக்க வைக்கிறானே அவன் அவளைக் கொன்று விடுவதாக அச்சுறுத்தி, அவளிடமிருந்து இரகசியங்களைப் பெறுவதற்கு முயல்கிறானே அவளைக் கொன்று விடுவதாக அச்சுறுத்தி, அவளிடமிருந்து இரகசியங்களைப் பெறுவதற்கு முயல்கிறானே இவ்வளவு வித்தைகளை இவன் எங்கிருந்து கற்றுக்கொண்டான் இவ்வளவு வித்தைகளை இவன் எங்கிருந்து கற்றுக்கொண்டான் யாரிடமிருந்து கற்றுக்கொண்டான்\nகாதல் உணர்ச்சியின் கொடுமைகளை உணராதவர் பெரிய வேளார். இந்த நிலையில் இல்லாது, அவர்களை இன்பக் கதைகள் பேசும் வேறு நிலையில் கண்டிருந்தாரானால் அவருடைய இரத்தம் கொதித்திருக்கும். அப்போது அவர்களை அவர் என்ன செய்திருப்பாரோ, தெரியாது. இப்போதோ அவர் குளிர்ந்த மனதுடன் ஏறுநடை போடலானார்.\nஇங்கே இளங்கோவை இழுத்து வைத்துக்கொண்டு மளமளவென்று தன் மனத்திலிருந்தவற்றை அவனிடம் கொட்டத் தொடங்கினாள் ரோகிணி. அவளுடைய தம்பியைக் காப்பாற்றுவதற்குச் செய்த முயற்சிகள் விபரீதமான விளைவுகளைத் தரக்கூடும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை. ஒன்றுவிடாமல் கூறலானாள்:\n“நீங்கள் ரோகணத்திலிருந்து திரும்பி நாகைத் துறைமுகத்துக்கு வந்த தினத்தில்தான் வீரமல்லனும் முதன் முதலாக ஆனைமங்கலத்துக்கு வந்தான். வந்தவன் வீரமல்லன் என்று தெரிந்தவுடனேயே நான் கொதிப் படைந்தேன். ஆனால், அவனோ என் தம்பி காசிபனை அழைத்துக்கொண்டு அவனுக்குத் துணையாக வந்திருந்தான். காசிபனை மறுநாள் அழைத்துக் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு அப்போதே எங்களிடம் விடைபெற்றுக் கொண்டான். நாம் சந்தித்த அந்த இரவில் அவன் எப்படி அங்கே வந்து சேர்ந்தானென்று எனக்கே தெரியாது.\n“அன்றைக்கு அவனை நீங்கள் கொன்று போட்டிருக்க முடியும். அவனிடமிருந்து எப்படி உங்களைக் காப்பாற்ற முயன்றேனோ, அதேபோல் அவனையும் உங்களிடமிருந்து காப்பாற்றினேன். அவன்மீது எனக்கு அன்போ, இரக்கமோ, பரிவோ இல்லை. ஆனால் காசிபன் என் தம்பி, என்னுடைய இரத்தத்தின் மறுபாதி அவன். காசிபனை நான் சந்திப்பதற்குத் துணை செய்ய வந்தவன் வீரமல்லன். அவனுக்கு ஏதும் நேர்ந்தால் அது காசிபனைப் பாதிக்கும்.\n“உங்களைப்போல் ஒரு நாட்டுக்கு இளவரசனாக இருக்க வேண்டியவன் அவன். அவனுக்கு இப்போது நாடில்லை, வீடில்லை, தாயில்லை, தந்தையில்லை, நானுமில்லை. அவனுடைய நிலையில் இருந்து உங்களுக்கொரு தமக்கையும் இருந்தால், அவர் என்ன செய்வார்- இளவரசே, நீங்கள் ஆணோடும் பெண்ணோடும் பிறக்காதவர். அதனால்தான் உங்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை.’’\nஅவள் கூறியவற்றையெல்லாம் கேட்டுவிட்டு நீண்ட பெருமூச்சு விட்டான் இளங்கோ. ஏதாவது மறுமொழி கூறுவான் என்று ரோகிணி எதிர்பார்த்தாள். அவன் அவளுடைய கண்களின் வாயிலாக அவளுடைய நெஞ்சின் ஆழத்தை அளந்து கொண்டிருந்தானே தவிர, ஒன்றும் பேசவில்லை. அவளுடைய நெஞ்சமோ ஆழம் தெரியும் அளவுக்குத் தெளிவாக இல்லை. அது குழம்பிக் கிடந்தது. அங்கே ஒரு தெளிவு காணமுடியுமோஎன்று சிந்தனை செய்தான் இளங்கோ.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 20- அரண்மனைத்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 19- இருளில் ஒ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 18- தந்தையும...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 17- இருவரில்...\nவேங்கையின் மைந்தன் -புதினம் -பாகம் 3-16 நெஞ்சின் ஆ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3-15- மலர்ச் சி...\nதமிழர் வாழ்வில் நாணயங்களின் பங்கு-கட்டுரை .\nபோத்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் செய்த உடன்படிக்கை...\nவேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 3-14 -கடற்கரைய...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 13- பாசத்தின்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 12- தலைவியும்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறி...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 10- இரவுப் பொ...\nவேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 9-பெண்ணென்ற ...\nவேங்கையின் மைந்தன்-புதினம்--பாகம் 3- 8-ரோகிணியின் ...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 7- நங்கையும்...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 5. மன்னருள் மறைந்த ...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 4. கங்கை கொண்ட சோழர...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 3. அருள்மொழியின் தங...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 2. நிலவறைச் சிறைக்க...\nவேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 1. கல்லோ கவிதை அதன்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம்- 2- 41- கொடும்பா...\nவேங்கையின் மைந்தன்--புதினம்- பாகம் 2 -40- யாரைத்தா...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -39-ஆசையும் ப...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -38- இருவருக்க...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -37- வீரம் எங்...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 36- இரவில் இர...\nவேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 35-புன்னகையின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/health-serials/vali-theerum-vazhigal/2017/may/24/shock-treatment-in-physiotherapy-2707315.html", "date_download": "2018-07-22T07:07:02Z", "digest": "sha1:XDSKBW4ICOH4DK7ZMU4JVEQI2VQPJPPF", "length": 15777, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "12. மின்சாரமும் பிசியோதெரபி மருத்துவமும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் தொடர்கள் வலி தீரும் வழிகள்\n12. மின்சாரமும் பிசியோதெரபி மருத்துவமும்\nசுமார் 50 வயது மதிக்கத்தக்க குடும்பத்தலைவி ஒருவர் பிசியோதெரபி மருத்துவத்திற்காக என்னை அணுகிய போது, அவர் முதலில் என்னிடம் சொன்னது, ‘எனக்கு கழுத்து வலி டாக்டர். 10 நாளைக்கு கரெண்ட் கொடுத்த சரியா போய்டும்’ என்றார். அவரே தொடர்ந்து, இதுக்கு பணம் எவ்வளவு ஆகும் என்றும் கேட்டார். எனக்கு சற்று எரிச்சல் ஏற்பட்டது உண்மைதான். திரைப்படங்களைப் பார்த்தும், அல்லது யாரோ சொன்ன தவறான தகவல்களின் அடிப்படையிலும், அல்லது வேறு ஒருவருக்கு தரப்பட்ட சிகிச்சையைத் தான் தனக்கும் தருவார்கள் என்ற புரிதலில் சிலர் மருத்துவர்களுக்கே அறிவுரை சொல்வார்கள். இந்தப் பிரச்னைக்கு இதானே தீர்வு என்று சில முன் முடிவுகளுடன் எங்களை அணுகுவார்கள். புரிதல் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், அந்தப் புரிதல் தவறான கற்பித்தலை மற்றவர்களுக்கும் அதே கண்ணோட்டத்தை கொடுக்கிறது என்பது வருத்தமான செய்தி. எனவே உங்கள் பிரச்னை என்னவென்பதை மட்டும் மருத்துவரிடம் அல்லது தெரபிஸ்டுகளிடம் விரிவாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்கான மருத்துவத்தை அவர்களின் அனுபவத்திலிருந்து கட்டாயம் சிறப்பாகத் தருவார்கள்.\nதொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியினால் எல்லா துறைகளும் அதி விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், சில கண்டுபிடிப்புகளின் தேவையை மனிதன் காலத்திற்கு ஏற்ப மாற்றி கொண்டது புத்திசாலித்தனம். புதிய கண்டுபிடிப்புக்களை மனிதன் உள்வாங்கி அதனை ஒவ்வொரு இடத்திற்கு தேவையான அளவிற்கு மாற்றங்களை உட்புகுத்தியதால்தான், நவீன வாழ்வை வசதியுடன் நாம் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.\nமின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் அது இவ்வளவு ஆக்கபூர்வமான சக்தியாக மாறும் என்று யாரும் உணர்ந்து இருக்கமாட்டார்கள். மருத்துவ துறைகளில் நோய் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது வரை இன்று மின்சாரத்தின் உதவி அளப்பரியது. உதாரணமாக அடிபட்ட ஒருவருக்கு x - ray எடுத்து எலும்பு முறிவு உள்ளதா என கண்டறிந்து எலும்பு முறிவு இருந்தால் அறுவை சிகிச்சை செய்து வீட்டுக்கு அனுப்பும் வரை மின்சாரத்தின் உதவி மிகவும் முக்கியமானது.\nமின்சாரத்தை ஒரு சக்தியாக எண்ணினால் அதை விளக்கு எரிப்பதற்கு, மின் விசிறி இயக்குவதற்கு, ரேடியோ இயக்க எனத் தனிப்பட்ட முறையில் ஓவ்வொரு சாதனத்துக்கும் வெவ்வேறு அளவிலான மின்சாரம் தேவைப்படும். போலவே, பிசியோதெரபி மருத்துவர்கள் உபயோகிக்கும் மின்சாரம் பல்வேறு மாறுதல்களை அடைந்து, இயக்கும் கருவியின் உள் செல்லும் போதே மனித அளவிற்கு தேவையான அளவு மாற்றப்படுகிறது. உள்ளே சொல்லும் 240 v மின்சாரம் நாங்கள் உபயோகிக்கும் கருவிகளை வடிமைத்த கைதேர்ந்த மருத்துவ பொறியாளர்களால் வடிமைக்கபட்டு, பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, தகுந்தவாறு மாற்றம் பெற்று வெளியேறும் போது (OUTPUT) சிகிச்சைக்கு தேவையானவாறு மாற்றப்பட்டுவிடும். அதன் பிறகு நோயாளிக்கு சிகிச்சையளிக்கும்போது அவர்களின் பாதிப்புகளுக்கு ஏற்ற அளவு மாறுப்பட்ட சக்தியை உருவாக்க பல்வேறு தொழில்நுட்பங்களை ஆராய்ச்சிகளின் மூலம் தெளிந்த பின்பே பரிந்துரைக்கிறார்கள்.\nபொதுவாக வலியின் அளவை குறைக்கவும், வீக்கங்களை குறைக்க, சதை பிடிப்பை குறைக்க, செயலிழந்த சதை, நரம்புகளை மீண்டும் தூண்ட மின்சார கருவிகளின் தேவை முக்கியனமானது. கரண்ட் ஷாக் கொடுப்பதால் ஆயுள் குறையும், ரத்தத்தின் அளவு குறையும் என்பது எல்லாம் மூட நம்பிக்கையே. உள்ளே செலுத்தப்படும் சக்தியானது ஆக்கபூர்வமாக உபயோகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை பூரண குணம் பெறவே இந்த சக்தியின் உபயோகம் பயன்படுத்தப்படுகிறது என்பது பல்வேறு ஆய்வுக���ின் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். இதனால் நீங்கள் இது போன்ற சிக்கிச்சை பெறும்போது பயப்படுவதோ, யோசிப்பதோ தேவையில்லாதது. என்னிடம் வந்த ஒரு மூதாட்டி, ‘ஏன்பா கரண்ட் கொடுத்த உடம்புல ரத்தம் குறைஞ்சுடும் சொல்றாங்க அப்படியா’ என்றார், இது முற்றிலும் தவறான நம்பிக்கை, கைதேர்ந்த மருத்துவர்கள் இது போன்ற மருத்துவ முறைகளில் விட்டு விலகி கைகளைக் கொண்டே குணப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து இருப்பார்கள்.\nஒன்றை மட்டும் விளக்க விரும்புகிறேன். பிசியோதெரபிஸ்டுகளான நாங்கள் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி வலிகளை குறைப்பதில்லை. வலியின் தன்மையை அதன் கால அளவை பொறுத்து நாங்கள் கொடுக்கும் மருத்துவமும் மாறுபடும். இது போன்ற பயத்தோடு வரும் பாதிக்கப்பட்டவர்களை மின்சாரம் பயன்படுத்தாமலும், எங்களால் 100 சதவிகிதம் பிசியோதெரபி மருத்துவம் வழங்க முடியும்.\n- T. செந்தில்குமார் பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர் ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர். செல் - 8147349181\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11. உடல் தசைகளில் காயங்கள் ஏற்படுமா\n10. கழுத்து வலியும் கை வலியும்\n9. கழுத்து பட்டை(cervical collar) அணிவது ஏன்\n8. உங்கள் கழுத்து வலிக்கு காரணம் என்ன\nshock treatment மின்சாரமும் பிசியோதெரபி மருத்துவமும்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/delhi_university", "date_download": "2018-07-22T07:06:26Z", "digest": "sha1:ZQF6UZW53LJSNWU2RWZR7KHOWP4XFDUR", "length": 4756, "nlines": 93, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஐ.ஏ.எஸ். தேர்வில் குடும்பத்தலைவி அனு குமாரி தேசியளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை\nஐஏஎஸ், ஐபி��ஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவி அனுகுமாரி(31)\nபெண் கடவுள் துர்க்கையை அவமதித்து பேஸ்புக் பதிவு: தில்லி பேராசிரியர் மீது போலீசில் புகார்\nஇந்துப் பெண் கடவுளான துர்க்கையை அவமதித்து பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பதிவிட்ட தில்லி பல்கலை கழக பேராசிரியர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nகாசை பிடுங்கி அரசு கஜானாவில் சேர்ப்பது எப்படி கற்றுக்கொள்ள அழைக்கிறது தில்லி பல்கலைக்கழகம்\nஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம்-\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-", "date_download": "2018-07-22T06:49:19Z", "digest": "sha1:EZSMOTUTTXEVIMBGKQNMD2XIQBTDGYGV", "length": 4666, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு பாதுகாப்பளிப்பது குற்றச் செயல் | INAYAM", "raw_content": "\nஇராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு பாதுகாப்பளிப்பது குற்றச் செயல்\nஇராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற மற்றும், விடுமுறை பெறாமால் கடமைக்கு திரும்பாதிருக்கும் இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பளிப்பது தண்டனைக்குறிய குற்றமாகும் என்று இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது.\nஅறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இதனைக் கூறியுள்ளார்.\nஇராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற மற்றும் விடுமுறை பெறாமால் கடமைக்கு திரும்பாதிருக்கும் இராணுவ வீரர்கள் பொய்யான தகவல்களை வழங்கி பல்வேறு நிறுவனங்களில் பணி புரிந்து வருவதாக இராணுவப் பேச்சாளர் அந்த அறிக்கை மூலம் கூறியுள்ளார்.\nஇதுபோன்ற இராணுவ வீரர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவது மற்றும் பாதுகாப்பு வழங்குவதானது நாட்டில் காணப்படுகின்ற சட்டத்தின் நீதிமன்றத்தால் தண்டனை பெறக் கூடிய குற்றமாக���ம் என்று பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன கூறியுள்ளார்.\nராஜபக்ஷாக்களை மக்களின் உள்ளங்களிலிருந்து பிரிக்க முடியாது - மஹிந்த\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடனை அரசாங்கம் பொறுப்பேற்கும் - அமைச்சர் மங்கள\nரயில்வே தொழில்நுட்ப சேவை ஊழியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை\nவடமாகாணத்திற்கு 21 அம்புலன்ஸ் வண்டிகள் வழக்கி வைப்பு\nஈச்சிலம்பற்று பிரதேசத்தில் ஹெரோயினுடன் இருவர் கைது\nசமாதானம் ஏற்பட்டிருந்தாலும் வடக்கில் அபிவிருத்தி குறைவாகவே உள்ளது - பிரதமர் ரணில்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2008/10/blog-post_9060.html", "date_download": "2018-07-22T06:39:54Z", "digest": "sha1:POYEPVE4AYDQX5SMF4QKT4WCON7WKWBE", "length": 14403, "nlines": 230, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nபுதன், 1 அக்டோபர், 2008\nகத்தரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்\nபதிவர்: QATAR TNTJ | பதிவு நேரம்: 10/01/2008 | பிரிவு: பெருநாள் நிகழ்ச்சி\nஅல்லாஹுவின் பெருங்கிருபையால் 29 நோன்புகளை நிறைவேற்றிவிட்டு ஈத் பெருநாள் அன்று அதிகாலை 5:30 மணிக்கு பெருநாள் தொழுகை நிறைவேற்ற வேண்டி , \" அலி பின் அலி அல் முஸ்ஸல்மாநி ஈத்கா பள்ளியில் \" முஸ்லிம்கள் ஒன்று கூடினார்கள். இமாமின் குத்பா உரைக்கு பின்னர் தமிழில் சிறப்புரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது . QITC யின் துணை செயலாளர் ஷபீர் அவர்கள�� முன்னிலையில் , தலைவர் லியாகத் அலி அவர்கள் தலைமை வகித்தார்கள். முதலாவதாக மௌலவி முஹம்மத் அலி அவர்களின் பயன் இடம் பெற்றது . \"இன்றைய முஸ்லீம் சமூகம் நோன்பு நமக்களித்திருக்கும் ஆன்மீக பயிற்சியை மீதமுள்ள வருடத்தின் நாட்களில் சரிவர பேணாதது , இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை பாழாக்கும். அல்லாஹுவின் நினைவை திசைதிருப்பும் வீணான செய்லகள், சினமா மற்றும் புகை போன்ற கெட்ட பழக்கங்களை நோன்பு காலங்களில் எப்படி தவிர்த்து கொண்டீர்களோ அதை உங்கள் வாழ்கையில் எஞ்சியுள்ள நாட்களிலும் தவிர்த்தால் தான் நோன்பு உங்களுக்கு அளித்த முழுமையான பயிற்சி என்று சொல்லலாம். கெட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு க்கொண்டு பெரும் நட்டத்தை அடைந்து அதன் காரணமாக மீளா நரகம் சென்ற ஒருவன் \" எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நன்மை செய்து விட்டு வருகிறேன் \" என்று கூறுவான் . வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது . நன்மைகளை அள்ளித்தரும் நோன்பின் மாண்பை உணர்ந்தவர்களாக , நரகத்தில் இருந்து நம்மை காத்து கொண்டவர்களாக நம்மை நாம் சீர்படுத்தி கொள்ளவேண்டும். \" என்று கூறினார்\nபின்னர் மௌலவி தௌபிக் மதனீ அவர்கள் பள்ளி இமாம் உரையாற்றிய குத்பா உரையின் மொழியாக்கத்தை எடுத்து கூறினார் . \" எல்லா நோன்பு நாட்களிலும் பஜ்ர் தொழுகைக்கு பள்ளி நிரம்பி வழிகிறது ஆனால் நோன்பு முடிந்தவுடன் ஒரு ஸப்க்கு கூட தொழுகையாளிகள் இல்லை . பெருநாள் தருமத்தை முறையாக ஏழை எளியோர்க்கு வழங்குங்கள், நோயாளிகளை சென்று விசாரியுங்கள் , நண்பர்கள் உறவினர்கள் எல்லாரையும் சந்தித்து சலாமை தெரிவித்து உள்ளங்களை விசாலப்படுத்தி பெருநாளில் நபி வழி சுன்னாவை கடைபிடியுங்கள்.\"\nஇறுதியாக QITC யின் செயலாளர் மஸ்ஊத் அவர்களின் நன்றியுரையுடன் ஈத் பெருநாள் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. வந்திருந்த அனைத்து சகோதர சகோதரிகளும் தங்களுடைய வாழ்த்துக்களை உளமார பரிமாறிக்கொண்டனர் .\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயா��் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தரில், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/03/25_28.html", "date_download": "2018-07-22T06:41:06Z", "digest": "sha1:PR3SVWZXY2HVQ62Q73T6AQU7UF43PZRV", "length": 9130, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ரஷ்யா-மொஸ்கோ விமான நிலையத்தின் 25% பங்குகளை கொள்வனவு செய்கிறது கத்தார் எயார்வெய்ஸ் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nரஷ்யா-மொஸ்கோ விமான நிலையத்தின் 25% பங்குகளை கொள்வனவு செய்கிறது கத்தார் எயார்வெய்ஸ்\nகட்டார் எயார்வேஸ் வ்னுக்கோவோ (Vnukovo) விமான நிலையத்தின் 25 சதவீத பங்குகளை வாங்குகிறது. மாஸ்கோ பகுதியில் அதிகளவிலான பயணிகள் போக்குவரத்தினை மேற்கொள்ளும் மூன்றாவது மிகப் பெரிய விமான நிலையமாகும்.\nரஷ்யாவின் உள்நாட்டு செய்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பேக்கர் (Akbar Al Baker) நேற்று திங்கட்கிழமை இச்செய்தியினை தெரிவித்துள்ளார்.\nகட்டார் எயார்வேஸ் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தாம் வ்னுக்கோவோ (Vnukovo) விமான நிலையத்தின் சிறுபான்மை பங்குகளை வாங்குவதற்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.\nகட்டார் எயார்வேஸ் நிறுவனம் ‘சிறந்த மத்திய கிழக்கு / ஆப்பிரிக்கா பிராந்திய விமான நிறுவனம்’ என இரண்டாவது ஆண்டாகவும் விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளமைக் குறிப்பிடத் தக்கது.\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தாரில் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\nபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர் ரோஹித \nஉலக கிண்ண காற்பந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள காற்பந்து ரசிகர்கள், போட்டியை ஆவலா...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன்பு...\nகத்தாரில் இன்று கடும் காற்று வீசும் சாத்தியக்கூறு - வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு\nகத்தாரின் பல பாகங்களிலும் இன்று (21.07.2018) கடும் காற்று வீசக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாகவும், தூசி காரணமாக தெளிவற்ற நிலையமை காண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/06/16/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2018-07-22T06:48:42Z", "digest": "sha1:E4F434SEGGOAB6B34SY5KGM3RHB75IOH", "length": 7852, "nlines": 143, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசாப்பிடுவதற்காக உயிர் வாழும் பிரகாஷ்ராஜ் சாப்பாட்டின் ருசியை ருசித்து நம்மைச் சப்புக் கொட்ட வைக்கிறார்\nபொண்ணு பார்க்கப் போன இ��த்தில் நன்றாக வடைசெய்தது பொண்ணு இல்லை.என்று தெரிந்ததும் பொண்ணை அம்போ என்று விட்டுவிட்டு சமையல்காரனைத் தன் வீட்டில் சமைக்க அழைத்துப் போவது அருமையான காட்சி\n கல்யாணமாகாமல் தவிக்கும் முதிர் கன்னி. டப்பிங் ஆர்டிஸ்ட் அவருக்கும் ஆர்க்கியாலாஜிஸ்ட் பிரகாஷ்ராஜுக்கும் பார்க்காமலே எப்படி சாப்பாடு மூலம் காதல் மலருகிறது என்பது சுவையான கவிதை\nஒருவரை ஒருவர் பார்க்கத் திட்டமிடும்போது தாழ்வு மனப்பான்மையால் அக்கா மகனையும் சகோதரியையும் இருவரும் அனுப்புவதும் அவர்கள் இருவரும் காதலித்து பெரியவர்களை சண்டையில் மாட்டுவதும் சினிமாவில் தான் நடக்கும்\nஇளஞ்ஜோடிகள் சிக்கென்று காதலிக்க பெரியவர்கள் தடுமாறுவது இயற்கையாக இருக்கிறது முடிவில் ரெண்டு ஜோடிகளும் ஒன்று சேர்வதில் பெரிய த்ரில் ஒன்றும் இல்லை. இருந்தாலும் இயல்பான நடிப்பாலும் இளையராஜாவின் இனிமையான பின்னணி இசையாலும் தம்பி ராமையா குமாரவேல் இருவருடன் கூட்டணி அமைத்து பிரகாஷ் ராஜ் வெடிக்கும் நகைச்சுவை வெடிகளினாலும் படம் ஜாலியாக ஓடுகிறது\nநடுவில் தேவையில்லாமல் ஆதிவாசியைப் புகுத்தி பிரகாஷ் ராஜை ஹீரோவாக்க முயலுவதுற்குப் பதிலாக நகைச்சுவையை இன்னும் சேர்த்திருந்தால் ஏ ஒன் காமெடிப்படமாக இருந்திருக்கும்\n← டாக்டர் ஜோக்ஸ் -தொடர்ச்சி\nமாங்காட்டுப் பாடல் (ஆறாவது வாரம்) →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/top-5-best-digital-cameras-under-rs-10000-price.html", "date_download": "2018-07-22T07:06:47Z", "digest": "sha1:SBFFRK2DLHBJMT6Q4MJGFK2PACCAMCJ6", "length": 7651, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 5 Best Digital Cameras Under Rs 10,000 Price | கண்கவரும் புகைப்படங்களுக்கு டாப்-5 டிஜிட்டல் கேமராக்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்கவரும் புகைப்படங்களுக்கு டாப்-5 டிஜிட்டல் கேமராக்கள்\nகண்கவரும் புகைப்படங்களுக்கு டாப்-5 டிஜிட்டல் கேமராக்கள்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nடிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் வெளியிட்ட சோனி நிறுவனம்.\nவிரைவில்: 5.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம்.\n19எம்பி + 12 எம்பி ரியர்; 13 எம்பி செல்பீ; மெர்சலாக்கும் எக்ஸ்பீரீயா XZ3.\nமனதிற்கு பிடித்த விஷயங்களை 'பட்'டென்று பிடித்து டக்கென்று ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்ய வேண்டுமா சிறந்த கேமரா போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை அவ்வப்போது நமது கிஸ்பாட் பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இதில் பத்தாயிரம் விலை கொண்ட கேமராக்கள் பற்றிய தகவல்களை இங்கே எளிதாக பார்க்கலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nபவர்ஷாட் எஸ்எக்ஸ் 150 ஐஎஸ்\nசைபர்ஷாட் டிஎஸ்சி எஸ் 5000\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/neil-armstrong-moon-travel-was-fake-005424.html", "date_download": "2018-07-22T07:07:01Z", "digest": "sha1:ASYWTJAHDLEG74P345LONWW4FRN4SN7Z", "length": 19868, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "neil armstrong moon travel was fake - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nதாவர கழிவில் பிளாஸ்டிக் பை: உதவிய நவீன தொழில்நுட்பம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nநெட்பிக்���் ஸ்மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்\n6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nஅமெரிக்கா சொன்ன நீல் ஆம்ஸ்ட்ராங் தான் முதலில் நிலவில் கால் வைத்தார் என்று சொன்ன பொய் கதை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஉலக பயங்கரவாதி அமெரிக்காவின் பொய் புரட்டல்களை நம்ம சகோதரர்களும் படித்து பயன்பெற்று தெரிந்து கொள்ளட்டும் எப்படி எல்லாம் நம்ப வைத்து இருக்கிறார்கள்\nஉலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன் தான். 1930 - ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள்.\nஅதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள்.\nஇப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன்,\n1957 - ஆம் ஆண்டு விண்களத்தில் \"லைகா\" என்ற நாயை வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர். \"லைகா\" நாயும் உயிர் சேதாரமின்றி நிலவிற்கு சென்று திரும்பியது.\nஅந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை பார்த்து உலகமே வியந்தது .இத்தனைப் பயணங்களும் வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் அடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மூன்று பேர்களை நிலவிற்கு அனுப்பி சோதனை செய்ய முயற்சித்தது.\nஅந்த மூன்று பேர்களையும் ஏற்றிக்கொண்டு நிலாவை நோக்கி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது.\nமூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டுவிட்டோமே என்று சோவியத் யூனியனும் உறைந்து போனது மட்டுமல்லாமல், இது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி மன்னிப்பும் கேட்டனர்.\nஅது மட்டுமல்லாமல், நிலாவிற்கு ஆட்களை அனுப்பி செய்யும் சோதனையை இத்துடன் கைவிடுவதாகவும் அறிவித்துவிட்டனர்.\nஅந்த காலங்களில், எதிலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப் பற்றிய சோதனையிலும் போட்டிப்போட்டது.\nநிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுட���், \"அவர்களால் செய்யமுடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்து காட்டமுடியும்\" என்று அமெரிக்கா சவால் விட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்\nஅதன் பிறகு தான், அமெரிக்கா உலகத்திலேயே தான் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த நாடு என்று காட்டுவதற்காக, கடந்த 1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் \"அப்போலோ - 11\" என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பிவைத்தது.\nஜூலை 20 - ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது. பிறகு \"நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்...\" என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகிவிட்டது.\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்\nஅறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் \"நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த\" திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்\nஅவர்கள் சொன்னது என்னவென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா மடையர்களாக ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது.\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்\n\"ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்\" என்ற உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய \"science fiction\" பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் - இன் மனைவியும் வெளியிட்டிருக்கிறார்.\nஅப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.\nல��� ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்\nமுதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய, தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.\nல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்\nநீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்\nஅதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே. அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்\nசுற்றிலும் focusலைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்\nநீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின் உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும் போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவு பயணம் பொய் இதோ நிருபணம்\nஅன்றைக்கு - அதுவும் 60 - களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்.. என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_643.html", "date_download": "2018-07-22T07:11:23Z", "digest": "sha1:QHIRENY7DHN43GQX2ACTGXTPH77YQ6XY", "length": 5337, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "அவன்ட்கார்ட் தலைவரிடம் 'பணம்'; சிக்கலில் பொலிஸ் அதிகாரிகள்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அவன்ட்கார்ட் தலைவரிடம் 'பணம்'; சிக்கலில் பொலிஸ் அதிகாரிகள்\nஅவன்ட்கார்ட் தலைவரிடம் 'பணம்'; சிக்கலில் பொலிஸ் அதிகாரிகள்\nஅவன்ட்கார்ட் நிறுவன தலைவர் முன்னாள் மேஜர் நிசங்க சேனாதிபதியிடம் பணம் பெற்ற முக்கிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.\nசுமார் 300 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு ஆகக்குறைந்தது தலா ஓரு லட்சம் ரூபா இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பணம் வழங்கப்பட்ட காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅவன்ட்கார்ட் ஊழல் விவகாரத்தில் கைதாகிப் பிணையில் விடுதலையான நிசங்க, அண்மைய விசாரணையின் போது இவ்வாறு 300 பொலிசாரின் பெயர்ப்பட்டியலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2012/12/blog-post_28.html", "date_download": "2018-07-22T06:56:05Z", "digest": "sha1:BVSLEEGYFJ3ZDN7TDJPYXH2QDN4UDC4O", "length": 24568, "nlines": 237, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: அப்பாவி கணவன் செய்தது தவறா அல்லது அடங்கா மனைவி செய்தது தவறா?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஅப்பாவி கணவன் செய்தது தவறா அல்லது அடங்கா மனைவி செய்தது தவறா\nஅப்பாவி கணவன் செய்தது தவறா அல்லது அடங்கா மனைவி செய்தது தவறா\nஅலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்த மனைவி ' தன் கணவன் இன்னொரு பெண்கூட படுக்கை அறையில் இருந்ததை பார்த்து அதிர்ந்து போனாள். உடனே அவள் மனமுடைந்து அழுதவாறே அவனை திட்ட தொடங்கினாள்.. உங்களால் எப்படிங்க இப்படி செய்ய முடிந்தது நான் உங்கள் குழந்தைக்கு மடியில் சுமந்து வளர்த்தேன்... நீங்கள் பன்னியை விட கேவலமானவர்.. இனி உங்க கூட வாழ்வே எனக்கு பிடிக்கவில்லை. நாளையே ஒரு நல்ல வக்கிலை பார்த்து உங்களுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறேன் என்று சொல்லியவாறு வெளியே செல்ல முயன்றாள்.\nஅதை கேட்ட அவள் கணவன் சொன்னான். நீ போறதுன்னு முடிவு பண்ணிய பிறகு நான் உன்னை தடுக்க விரும்பவில்லை ஆனால் போவதற்கு முன் நான் சொல்லவருவதை மட்டும் கேட்டுவிட்டு செல் என்றான்.\nஅவன் சொன்னான் நான் இன்று ஆபீஸில் இருந்து வரும் வழியில் இந்த பெண் லிப்ட் கேட்டாள். அவளை பார்த்ததும் எனக்கு பரிதாபமாக இருந்தது. அதனால் நானும் சரியென்று அவளை காரில் ஏற அனுமதித்தேன். அப்போது அவளை மிக அருகில் பார்த்தேன் அவள் மிகவும் ஒல்லியாக இருந்தாள் . பாவம் மிகவும் பழைய ஆடையை அணிந்து இருந்தாள் பார்க்கவும் மிக அனுதாபத்திற்குரியவாளாக இருந்தாள். அவளுடன் பேச்சு கொடுத்த போது சொன்னாள் சாப்பிட்டே 2 நாடகளுக்கு மேலாக ஆகிவிட்டது என்றும் சொன்னாள்.\nஅதனால் அவள் மேல் இரக்கப்பட்டு அவள் இடத்திற்கு போகும் வழியில் நம் வீடு இருப்பதால் அவள் மேல் இரக்கப்பட்டு அவளை நமது வீட்டிற்கு அழைத்து சென்றேன்.\nஅப்போது நேற்று இரவு நான் உனக்காக ஆசையாக சமைத்த உணவை நீ சாப்பிட்டால் மிக குண்டாகி விடுவாய் உன் டையட் வீணாகிவிடும் என்று நீ ஒதுக்கி வைத்த உணவை நான் சூடுபடுத்தி கொடுத்தேன் அதை அவள் மிகவும் ஆசையோடு சுவைத்து சாப்பிட்டாள். அதன் பின் அவள் மிகவும் அழுக்காக இருந்ததால் அவளை குளித்துவிட்டு போகச் சொன்னேன். அப்போதுதான் நான் கவனித்தேன்அவள் ஆடைகள் கிழிந்து இருந்ததை அப்போது எனக்கு ஞாபகம் வந்தது உனது பிறந்தநாள் பரிசாக நான் வாங்கி கொடுத்த சேலை நன்றாக இல்லையென்று நீ உடுத்தாமல் வைத்திருந்தது, எனவே உபயோகம் இல்லாத அதை அவளுக்கு கொடுத்தேன். அது போல என் அம்மா ஆசையாக உனக்கு தைத்து கொடுத்த ப்ளவுஸை டிஸைனர் ப்ளவுசை அவளை இன்சல்ட் பண்ணுவதற்காக அதை அணியாமல் வைத்திருந்ததை எடுத்து அவளுக்கு தந்தேன். நான் வெளியூர் போய்விட்டு திரும்ப வரும் போது ஆசை ஆசையாக உனக்கு வாங்கி வந்த உள்ளாடைகளை எனக்கு நல்ல டேஸ்ட் இல்லை என்ரு கூறி அதை அணியாமல் வைத்திருந்ததையும் அவளிடம் தந்தேன்\nஅது போல மிகவும் விலை மதிக்கதக்க டிஸைனர் செருப்பை நீ என்னிடம் சொல்லி வாங்கி வர சொன்னாய். அதை நான் வாங்கி கொடுத்த பின் அதே செருப்பை உன் சக அலுவலர் அணிந்திருப்பதால் அதை அணியாமல் வீணாக உபயோகம் இல்லாத அதை அவளுக்கு கொடுத்தேன். அது போல என் தங்கை புத்தாண்டுக்கு பரிசாக வாங்கி கொடுத்த பேக்கை அவளை வெறுப்பு ஏத்துவதற்காக நீ உபயோகம் படுத்தாமல் வைத்திருந்ததையும் எடுத்து அவளுக்கு தந்தேன்\nஇப்படி வரிசையாக சொல்லி வந்த கணவன் தன் மூச்சை சற்று நிறுத்தி சுவாசித்துவிட்டு சொன்னான். நான் செய்த இந்த உதவையை எல்லாம் பெற்றுக் கொண்ட அந்த பெண் வீட்டை விட்டு செல்லும் போது கண்ணில் கண்ணிருடன் நான் செய்த உதவிக்கு மனமார்ந்த நன்றியை சொல்லிவிட்டு ஒன்று கேட்டாள். உங்கள் மனைவி உபயோகப்படுத்தாத வேறு ஏதும் இருந்தால் எனக்கு தாருங்கள் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்று சொன்னாள்\nஅதனால் உனக்கு உபயோகம் இல்லாத என்னை தந்தேன் அது தவறா\nLabels: கணவன் , சிந்திக்க , மனைவி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇல்லை, இல்லை, இல்லை. மும்முறை சொன்னேன்.\nசாட்டையடி பதில் அந்த மனைவிக்கு\nஇது என்னமோ உங்க.., சரி ஒண்ணுமில்லை விடுங்க சகோ\nஉண்மை தான் தோழா எனினும் செய்த தவறை மறைக்க நீயும் தான் தவறு செய்தாய் என்று சொல்வது போல் தோன்றுகிறது ........\nசூப்பர் தான். எங்கிருந்துதான் புடிக்கிறீங்களோ\nஇதையே இன்னொரு விதமாக பிச்சைக்காரனிடம் மனைவி சொல்வதுபோல் படித்திருக்கிறேன்..\nஒரு வேலை உங்கள் ஆனுபவமா இருக்குமோ...\nஅவன் அவளுக்கு எல்லாவற்றையும் தந்துவிட்டு\nஅவன் அவளிடமிருந்து அந்த நோயை மட்டும் பெற்றுக் கொண்டான் .....\nஎன்று முடித்திருந்தால் கதை இன்னும் நன்றாக இருந்திருக்கும் “உண்மைகள்“\nசிநேகிதனை...........சிநேகிதனை...........இர்ர்ர்ர்ர்ர்ரகசிய சிநேகிதனை...........அடப்பாவிங்களா பிச்சைக்காரியைக் கூட விட்டுவைக்க மாட்டீங்களாடா........\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப��பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nகலைஞரின் திருவிளையாடல்.....(இது ஒரு நகைச்சுவை ரீமி...\nதுப்பாக்கி - நிஜத்தில் சுட்டது உங்க பர்ஸைத்தான்\nரஜினியை வைத்து நக்கல் பண்ணும் அரைவேக்காட்டு விகடன்...\nநாம் ஏன் ரஜினியை ஸாரி விகடனை நக்கல் பண்ணுகிறோம்\nகோயிலுக்கு சென்ற .திமுக கட்சியின் பொதுச்செயலாளர் த...\nஉங்களுக்கு தெரியாத 5 FACTS IN THE WORLD\nஅமெரிக்கா அதிர்ந்தது கண்ணிரில் வெள்ளத்தில் பெற்றோர...\nசொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா\nமதுரக்காரய்ங்க தீர்ப்பு சொன்னா கரெக்ட்டாதான் இருக்...\nநல்ல நடிகனை வாழ்த்தும் நாம் ஏன் ஒரு நல்ல அரசியல்வ...\nமனித உருவில் உலாவரும் வெறி நாய்கள்...ஜாக்கிரதை\nகிறிஸ்துமஸ் நீங்கள் அறிந்ததும் அறியாததும்...\nSanta Clausடம் இவர்கள் கேட்டதும் அதற்கு அவர் சொன...\nநான் படித்த ரசித்த ட்வீட்டுக்கள்\nஏன் இந்த விபரிதம்...இது எங்கே போய் முடியப் போகிறது...\nஅப்பாவி கணவன் செய்தது தவறா அல்லது அடங்கா மனைவி செய...\nஎச்சில் பண்டங்களை உண்ணும் பணக்காரர்கள்\nபெண்ணின் கற்பில் ஆதாயம் தேடும் காங்கிரஸும் , இந்தி...\nமிக அழகான பெண்னை ஒரு நல்ல ஆண்மகன் காதலிப்பானா\nஉலகெங்கும் உள்ள தமி்ழ் நெஞ்சங்களே\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE-4/", "date_download": "2018-07-22T06:42:25Z", "digest": "sha1:MYWQO7IBHWIEASJHQOP6KX55ZGEQHBO3", "length": 9070, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nஒலிம்பிக் வீரரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nசட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்\nசட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்\nசட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்ஜித் மத்தும பண்டார பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில், இன்று (வியாழக்கிழமை) காலை மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.\nஇந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nசட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி தொடர்பில் அண்மைய காலமாக நீடித்த பிரச்சினைக்கு மத்தியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த அமைச்சை தற்காலிகமாக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்.\nசட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவிக்கு ஏற்கனவே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், அதனை ஜனாதிபதி நிராகரித்திருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் ஜனாதிபதியிடம் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.\nஎனினும் சரத் பொன்சேகாவை குறித்த அமைச்சுக்கு பொறுப்பாக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு அமைச்சு ரஞ்ஜித் மத்தும பண்டாரவிற்குச் சென்றுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரஞ்ஜித் மத்தும பண்டார, பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சராக பதவிவகித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nவடக்கில் பெண்களை பொலிஸ் சேவையில் இணையுமாறு பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள்\nவடக்கில் உள்ள பெண்களை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் கோரியதாக முதலமைச்சர் சி.\nயாழில் சட்டம் ஒழுங்கை பலப்படுத்த தயார்: அமைச்சர் மத்தும பண்டார\nயாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சட்டம் மற்றும் ஒ\n – யாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர்\nசட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதியமைச்சர் நளின் பண்டார மற்றும் பொலிஸ்மா அதிபர் பூ\nயாழில் அதிகரிக்கும் வன்முறைகள்: சட்டம் ஒழுங்கு அமைச்சர் வடக்கிற்கு விஜயம்\nவடக்கு மாகாணத்தில் வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், விரைவில் வடக்கு மாகாணத்துக்கு விஜயம்\nஇராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் நியமனம் நாளை\nஇராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் நியமனம் நாளை (புதன்கிழமை) இடம்பெறுமென ஜனாதிபதி தெரிவித்ததாக பொத\nசீன உற்பத்திப் பொருட்களின் மீள் ஏற்றுமதி மையமாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nஒலிம்பிக் வீரரின் இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி\nவவுனியாவில் மரணமடைந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று (2 ஆம் இணைப்பு)\nமுஸ்தபிஜூர் ரஹ்மானுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை\nலொஸ் ஏஞ்ஜல்ஸில் துப்பாக்கிதாாி கைது\nவர்த்தக இழுபறி குறித்து பிரேசில் அமைச்சர் எச்சாிக்கை\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nஇளவரசர் ஜோர்ஜின் புதிய ஒளிப்படம் வெளியானது\nகிரேக்க பொருளாதாரத்தில் ஈடுசெய்ய முடியாத இழப்பு: ஒலிவ் மரங்கள் கருகின\nபிணங்களுக்கு நடுவில் கிடந்து பிழைத்த பெண்: ஸ்பெயினில் அடைக்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t105732-topic", "date_download": "2018-07-22T07:11:08Z", "digest": "sha1:AI7ZTG53SXW5INE75LCD2UKITITBKS77", "length": 18637, "nlines": 377, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தே���ி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅப்ப நீங்களும் ஜீப்பில் ஏறுங்க..\nஎன்னங்க நாளைக்கு நம்ம கல்யாண நாள்…\nஆபிசிலிருந்து வந்ததும் வராததுமா, என்கிட்டே\nநிதி அமைச்சரையும் சற்று புகழ்ந்து பாடுங்கள்\nஇல்லையென்றால், உமக்கு தருவதற்கு பொற்காசுகள்\nஇல்லை , கஜானா காலி என்று சொல்லி விடுவார்..\nஎதிர் வீட்டு ரகுவை மறந்திடு…\nஇப்ப பக்கத்து வீட்டு பாலுவைத்தான் நினைச்சுட்டு\nகட்சி மாறி கார் வாங்கினீர்கள் இல்லே…மறுபடியும்\nஏன் வேற கட்சிக்கு மாறீட்டீங்க\nRe: ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…\nவன்முறையால சாதிக்க முடியாததை அன்பால்\nஎதிர்த்த வீட்டுக்காரன் பல்லை சுத்தியால\nஎன் மனைவி செய்த சீடையை அன்போடு\nஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…\nதலைவர் விட்ட அறிக்கையால எல்லோரும் அசந்து\nவிசாரிக்க சி.பி.ஐ.வரவேண்டும்னு சொல்லி இருக்கார்..\nதலைவர் மேல புது கேஸ் போட்டிருக்காங்களாம்..\nஇல்லை…ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…\nஎதிரி மன்னன் நம்ம மன்னரை நல்லா பழி\nமூணு மாசத்துக்கு மேல நம்ம அரசர் பதுங்கு குழிக்குள்\nஉடம்பைத் திணித்து கஷ்டப்பட்டு பதுங்கியிருந்தும்\nகடைசிவரை எதிரி மன்னன் படை எடுத்து வரவே\nவீட்ல தெருநாய் ஜாக்கிரதைன்னு போர்டு\nசாயந்திரம் ஆனா தெருவுல இருக்கிற நாய்கள்ல\nஒண்ணை புடிச்சு வீட்டு காம்பவுண்டுக்குள்ளே\nதலைவர் புது வீடு கட்டினாரே என்னாச்சு\nகிரக பிரவேசம் நடக்கறதுக்கு முந்தியே ரெய்டு\nகட்சி மாறி வந்தவருக்கு தலைவர் கார் கொடுத்துட்டு\nகட்சியிலே எத்தனை வருடம் இருப்பீங்கன்னு\nலா காலேஜ்ல சேர்ந்து படிக்கலே..\nமன்னா…உம்மை புகழ்ந்து நான்கு பக்கங்கள்\nஹூம்…நான்கு பக்கமும் ஆபத்து சூழ்ந்துள்ளது\nஎன்று அமைச்சர் அப்போதே என்னை எச்சரித்தார்…\nநீ செஞ்சிருக்கிற குத்தத்துக்கு என்ன தண்டனை\n நான் லா காலேஜ்ல சேர்ந்து\nஐயா தரையில் அமர்ந்து பேசுவதைப் பார்த்தாவது\nஎங்கள் தலைவருக்கு நாற்காலி ஆசை அதிகம்\nஎன்று நாக்கூசாமல் பொய்ப்பிரச்சாரம் செய்து\nRe: ஊழலுக்கு மேலயும் சொத்து சேர்த்துட்டாராம்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manasaali.blogspot.com/2011/08/blog-post_31.html", "date_download": "2018-07-22T06:48:10Z", "digest": "sha1:BLNQ6ZDT2QN62TFEPKZDKA26M3JXW3LF", "length": 8082, "nlines": 142, "source_domain": "manasaali.blogspot.com", "title": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............: ஒரு சைவ ஜோக்", "raw_content": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............\nகாதலன்: என் செல்லமே , நீ என்னை காதலிக்கிறாயா\nஇத்தனை நாளாப் பழகியும் நீ என்னப் புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதானா\nகாதலி:இப்படிக் கேட்டா எப்படி பதில் சொல்வது\nஆமான்னு சொன்னா என்ன சொல்வஇல்லைன்னு சொன்னா என்ன சொல்வ\nகாதலன்:ஆமான்னு சொன்னா எஸ்.எம்.எஸ் அனுப்பு இல்லாட்டி உன் தங்கச்சி நம்பர [செல்போன்]அனுப்பு\nஉங்களை ஐம்பதாவதாக பின் தொடர்கிறேன்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகணினி அடிக்கடி RESTART அல்லது HANG ஆனால் என்ன செய்...\nஏர்செல் 2G 3G நெட்வொர்க்கில் இலவச இன்டர்நெட் வசதி ...\nஉங்கள் கம்ப்யுட்டரில் DVD/CD DRIVE திறக்கவில்லையென...\nஅசைவ ஜோக்:- கண்டிப்பாக கூட்டல் பதினெட்டு.\nபோட்டோக்ராபி ரசிப்பவர்கள் உள்ளே வரலாம் 02\nவிண்டோஸ் REGISTRY BACKUP எடுத்து பின் மீண்டும் RES...\nபோட்டோக்ராபி ரசிப்பவர்கள் உள்ளே வரலாம்\nகமல் இல்லையென்றால் அண்ணா ஹசாரே பேசுவதை யாரும் கேட்...\nவிண்டோஸ் செக்யூரிட்டி எச்சரிக்கை வராமல் இருக்க\nஇது நிச்சயமாக உபயோகமான தகவலாக இருக்கும்\nநான் அடுத்த ஜென்மத்துல நியூஸ் பேப்பர்ரா பிறக்கணும்...\n\"வாஷிங் மெஷின்\" அசைவ ஜோக்\nமுக்கிய அறிவுப்பு அவசியம் படிக்கவும்\nடாக்டர் என் பொண்டாட்டிக்கு காது கேட்கல\nசுதந்திர தின சிறப்பு பதிவு - அட்வான்சாக\nபோட்டோஷாப் + போட்டோக்ராபர் + கொஞ்சம் ஐடியா = வாவ்\nகூகுளை hack செய்வது எப்படி\nஆங்கிலத்தில் கொஞ்சம் சர்தார்ஜி ஜோக்ஸ்\nஒரே ஒரு ஜோக் - கூட்டல் பதினெட்டு\nபசங்களும் பொண்ணுங்களும் ஏன் லவ் பண்றாங்க\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் என்ன செய்ய...\nபிறந்த நாள் பரிசாக உங்கள் காதலிக்கு ரிங் கொடுக்க வ...\nநம்ம ஐந்து பசங்கள்ல கடைசி பையன் அப்பா மட்டும் வேற ...\nஎன் நூறாவது பதிவு-என்னுள் சலனம் ஏற்படுத்திய நூறு ப...\n'அட நல்லா இருக்கே' என்று சொல்ல வைக்கும் அனிமேசன் ப...\nஒவ்வொரு பெண்ணும் வெற்றி பெற்ற மனிதனையே தேர்ந்தெடுக...\nவெறும் 1500 ரூபாய் செலவில் மகளின் திருமணத்தை நடத்த...\nதயவு செய்து இதை படிக்காதீர்கள்\n\"எந்திரன்\" படத்தின் கதையை இரண்டே வார்த்தையில் எப்ப...\nகல்யாணம் பண்றதும் தற்கொலை பண்ணிக்கிறதும் ஒன்னு தான...\nCaptcha Entry Work எதற்காக செய்கிறோம்\nஇப்படியும் லிப்ஸ்டிக் போடலாம் - நம்மூர் பெண்கள் மு...\nபெண்களுக்கு சுருள் முடி எங்கே அதிகம் இருக்கும்\n\"S\" என்ற வார்த்தையில் ஆரம்பித்து \"X\"என்ற வார்த்தைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2012/10/blog-post_12.html", "date_download": "2018-07-22T06:36:55Z", "digest": "sha1:QW7W6KEJUXOV52EGJBOVHNK2SZMNPOEY", "length": 14218, "nlines": 196, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: பயோ (பயங்கர)டேட்டா: தமிழ்நாடு", "raw_content": "\nபெயர்: வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்\nமொழி :செம்மொழியாம் தமிழ்மொழி,ஆனால் பேசப்படும் மொழி தங்க்லீஷ்\nஅண்டை மாநிலங்கள் : எப்போதும் சண்டை மாநிலங்கள்\nமத்திய அரசு: கண்டும் காணாமல் இருப்பது..\nமாநில அரசு :எதையும் கண்டுகொள்ளாமலே இருப்பது\nஅடிக்கடி நடப்பது: வாகன விபத்துக்களும்,வெடி விபத்துக்களும்...\nஅன்றாடம் நடப்பது: கொலை கொள்ளைகளும், மணல் கொள்ளைகளும்\nசாதனை : பக்கத்துக்கு மாநிலங்களுக்கு அரிசியும்,மின்சாரமும் கொடுப்பது\nவேதனை: பதிலுக்கு அவர்கள் தண்ணீர் தர மறுப்பது\nஒரே ஆறுதல் : என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...\nPosted by NKS.ஹாஜா மைதீன் at வெள்ளி, அக்டோபர் 12, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், நிகழ்வுகள், நையாண்டி\nதிண்டுக்கல் தனபாலன் 1:31 பிற்பகல், அக்டோபர் 12, 2012\nஹா... ஹா... இன்றைய நிலை...\nமுடிவில் \"ஒரே சந்தோசம்\" என்பதை \"எங்கேயும் எப்போதும் என்றும்\" என்று மாற்றலாம்...\nNKS.ஹாஜா மைதீன் 4:57 பிற்பகல், அக்டோபர் 12, 2012\nNKS.ஹாஜா மைதீன் 4:58 பிற்பகல், அக்டோபர் 12, 2012\nவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு\nரஹீம் கஸாலி 3:57 பிற்பகல், அக்டோபர் 12, 2012\nNKS.ஹாஜா மைதீன் 4:58 பிற்பகல், அக்டோபர் 12, 2012\nகவிதை வீதி... // சௌந்தர் // 4:24 பிற்பகல், அக்டோபர் 12, 2012\nஎன்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...\nNKS.ஹாஜா மைதீன் 4:59 பிற்பகல், அக்டோபர் 12, 2012\nஅறுவை மருத்துவன் 5:39 பிற்பகல், அக்டோபர் 12, 2012\nNKS.ஹாஜா மைதீன் 10:50 முற்பகல், அக்டோபர் 13, 2012\n 5:50 பிற்பகல், அக்டோபர் 12, 2012\nஉன்மையிலயே பயங்கர டேட்டாதான் பதிவுக்கு நன்றி\nNKS.ஹாஜா மைதீன் 10:51 முற்பகல், அக்டோபர் 13, 2012\nகும்மாச்சி 6:05 பிற்பகல், அக்டோபர் 12, 2012\nஹாஜா பயோடேட்டா சூப்பர், த.ம. 7.\nNKS.ஹாஜா மைதீன் 10:51 முற்பகல், அக்டோபர் 13, 2012\nதமிழ்பற்று : தேசதுரோகம் (விடுதலைப்புலிகளுக்கு அடிவருடுவது)\nNKS.ஹாஜா மைதீன் 10:51 முற்பகல், அக்டோபர் 13, 2012\nதுரைடேனியல் 10:50 பிற்பகல், அக்டோபர் 12, 2012\n//ஒரே ஆறுதல் : என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...\nNKS.ஹாஜா மைதீன் 10:51 முற்பகல், அக்டோபர் 13, 2012\nநன்றி sir ..வருகைக்கும் கருத்துரைக்கும்...\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 2:09 பிற்பகல், அக்டோபர் 13, 2012\nஒரே ஆறுதல் : என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nபயோ(பயங்கர)டேட்டா: தே மு தி க\nஏன் ரத்து செய்யப்பட்டது மதுவிலக்கு\nநன்றிகெட்ட நான்கு பேரும்,கோபப்பட்ட விஜயகாந்தும்\nஇந்த பதிவுக்கும் சின்மயி வழக்கு தொடர்வாரா\nஎம் ஜி ஆர் தான் என்னை சுட்டார்....MR ராதா\nரஜினி கொடுக்கும் பிரியாணி விருந்து\nகலப்பட பாலும், கெஜ்ரிவாலும் (கூட்டுப்பொறியல்)\nசீமான் என்ன பெரிய அப்பாடக்கர் தலைவரா\nலஞ்சம் கேட்ட கருணாநிதியும், கொடுக்க மறுத்த விஜயகாந...\nநித்யானந்தா நடத்தை சரி இல்லாதவர்....ஜெயலலிதா\nஜெ வுக்கு பாராட்டுவிழா எடுக்கும் விஜயகாந்தும்,தி...\nஉங்கள் பதிவுகள் ஹிட்ஸ் அடிக்க வேண்டுமா\nஅழகிரியும்,விஜயகாந்தும்,மறைவில் வானிலை ரமணனும் (க...\nமோடியா இந்திய நாட்டின் பிரதமர் \nமகாத்மா பட்டம் எனக்கு மன வேதனையே \nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/194987/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-22T07:12:49Z", "digest": "sha1:A3CCZYA5NT2URUQU774A7GQVFIZP7EOB", "length": 9442, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "ஜப்பானில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஜப்பானில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜப்பானில் நிலவும் மழையுடனான வானிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 179ஆக அதிகரித்துள்ளது.\nஜப்பானில் கடந்த 3 தசாப்தங்களில் பதிவான மிகவும் மோசமான காலநிலையாக இது கணிக்கப்படுகிறது.\n2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nமீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nமரண தண்டனை குறித்து ஜனாதிபதியின் அதிரடி முடிவு\nகாதலியை கொன்று மூளையை வறுத்து தின்ற 21 வயது இளைஞர்..\nதனது காதலியை கொடூரமாக கொலை செய்து,...\nராகுல் காந்தியின் செயலுக்கு தமது அதிருப்தியை வௌியிட்டுள்ள சபாநாயகர்\nகடும் வெப்ப காற்றலை காரணமாக ஜப்பானில் 30 பேர் பலி\nஜப்பானில் ஏற்பட்ட கடும் வெப்ப காற்றலை...\nஎம்.எச் 370 ரக விமானம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் 30ஆம் திகதி\n2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி 239 பயணிகளுடன்...\nஎன்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைப்பு\nஇலங்கைக்கு உதவிகளை வழங்க தயாராக உள்ள உலக வங்கி\nஇலங்கை வர்த்தக தகவல் நுழைவாயில் தளம் ஆரம்பித்து வைப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் ஆலய சித்திரத் தேர் வெள்ளோட்ட விழா\nயாழ். அச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் ஆலயத்திற்கெனப்... Read More\nஇரண்டாவது டெஸ்ட் : அனைவரின் கவனத்தை பெற்ற 10வது விக்கட் இணைப்பாட்டம்\nஇலங்கை அணி பந்து வீச்சாளர்களால் தென்னாபிரிக்க அணிக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇலங்கை அணி வலுவான நிலையில்...\nதளபதி விஜய்யால் சர்வதேச அளவில் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமை\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்\n3ஆம் நாள் ஆட்டம் இன்று\nஇலங்கை அணி வலுவான நிலையில்...\nஇலங்கை அணி பந்து வீச்சாளர்களால் தென்னாபிரிக்க அணிக்கு நேர்ந்த பரிதாப நிலை\nஇரண்டாவது டெஸ்ட் : அனைவரின் கவனத்தை பெற்ற 10வது விக்கட் இணைப்பாட்டம்\nஇரண்டாம் நாள் ஆட்டம் இன்று\n ஆதரவு கொடுக்கும் பிரபல கவர்ச்சி நடிகை\nதளபதி விஜய்யால் சர்வதேச அளவில் தமிழ் திரையுலகிற்கு கிட���த்த பெருமை\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்\nபிரியங்கா தற்கொலை தொடர்பில் வெளியான பரபரப்பான செய்தி...\nவிபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னணி தமிழ் நடிகைகளின் பெயர்களை வௌியிட்ட ஶ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/06/blog-post_5.html", "date_download": "2018-07-22T06:35:10Z", "digest": "sha1:O7PCZQZFHCA7L25VYLRGIEHWD6HU63IB", "length": 21524, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "பிரித்தாளும் பாலியல் ~ நிசப்தம்", "raw_content": "\nதமிழ்நாட்டில் இனிமேல் பெண்கள் படிக்கும் பள்ளிகளுக்கு பெண்கள்தான் டீச்சராக இருக்கப் போகிறார்களாம். நம்மவர்கள் செமத்தியாக யோசிக்கிறார்கள். அப்படியே ஆண்களுக்கான பள்ளியில் ஆண்கள் மட்டும்தான் வாத்தியாராக இருக்க முடியும் என்றும் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. இனி பட்டாசுதான். ஏற்கனவே ஆண்களுக்கு தனியான பள்ளி, பெண்களுக்கு தனியான பள்ளி என காயடிக்கிறார்கள்- இதை காய வைக்கிறார்கள் என்றுதானே அர்த்தப்படுத்திக் கொண்டீர்கள். That's good. இனி ‘தார் பாலைவனத்தையே’ பள்ளிகளுக்குள் கொண்டு வந்து சேர்த்த பெருமையும் ஆட்சியாளர்களுக்கு கிடைக்கட்டும்.\nஆண்கள் பள்ளியில் படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் பாவம். அதுவரைக்கும் காய்ந்து கிடந்திருப்பார்கள் என்பதற்காகச் சொல்லவில்லை. முதன் முறையாக கல்லூரிக்கு போனவுடன் பெண்களுடன் பேசுவதற்கு அத்தனை சிரமப்பட வேண்டியிருக்கும். பெண்களுடன் பேச வேண்டும் என்றுதான் விரும்புவோம். ஆனால் என்ன பேசுவது எப்படி பேசுவது என்பதே பெருங்குழப்பமாக இருக்கும். யாராவது ஒரு பெண் யதேச்சையாக பேசிவிட்டாலோ அல்லது நம்மை தடம் வழியில் பார்த்து சிரித்துவிட்டாலோ அவ்வளவுதான். மனசு குதிக்கும் குதி இருக்கிறதேஅடுத்து வரும் நாட்களில் சோறு தண்ணி இறங்காது. சோறு தண்ணிதான் இறங்காதே தவிர அவளிடம் மீண்டும் பேசுவதற்கு தைரியமெல்லாம் வந்துவிடாது. அதேபோல வகுப்புகளில் பேராசிரியர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றாலோ அல்லது அசைன்மெண்ட் செய்யாமல் வந்துவிட்டாலோ மற்ற எந்த அவமானத்தையும் விடவும் பத்து பெண்களுக்கு முன்னால் அவமானப்படுகிறோமே என்பதுதான் பெரிய வருத்தமாக இருக்கும். இந்த ‘எதிர்பாலின’ தயக்கம் என்பது அவ்வளவு சீக்கிரம் போய்விடுவதுமில்லை. ��ேலைக்கு போகும் வரைக்குமோ அல்லது ஆயுட்காலம் முழுவதற்குமோ சிரமப்படும் நபர்களும் இருக்கிறார்கள். பெண்கள் பள்ளியில் படித்த பெண்களுக்கும் இதே சிக்கல்கள் இருக்கும் என நினைக்கிறேன்.\nஎங்கள் பள்ளி ஆண்களுக்கான பள்ளி. ஆரம்பகாலத்தில் எப்படியிருந்தது என்று தெரியவில்லை. அப்பா காலத்தில் பெண்களுக்கான பள்ளியொன்றை தனியாகக் கட்டியிருக்கிறார்கள். கட்டினதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ஆண்கள் பள்ளியில் படிக்கும் ஒரு பையனும் பெண்கள் பள்ளியின் பக்கமாக போகக் கூடாது என்று ரூல்ஸ் போட்டுவிட்டார்களாம். அப்படி யாராவது அந்த வழியாக போனார்கள் என்று தெரிந்தால் கதை காலிதான். அடுத்த நாள் ப்ரேயரில் அருணாச்சலக் கவுண்டர் என்ற அந்தக் காலத்து ஹெட்மாஸ்டர் “நேத்து சில பொறுக்குமணிகள் பழனியம்மாள் ஸ்கூல் வழியாக போயிருக்காங்க. போனவங்க கொஞ்சம் ஸ்டேஜ்க்கு வர்றீங்களா இல்லை நானே பேரை வாசிக்கட்டுமா இல்லை நானே பேரை வாசிக்கட்டுமா” என்பாராம். பார்த்திபன் ஸ்டைலில் போட்டு வாங்கினாரா என்று தெரியவில்லை. பம்மிக் கொண்டே மேடைக்கு வருபவர்களை எல்லாம் வைத்து கொஞ்சம் நேரம் ட்ரம்ஸ் வாசித்துவிட்டு கீழே அனுப்புவாராம். “நீங்க மாட்டியிருக்கீங்களாப்பா” என்பாராம். பார்த்திபன் ஸ்டைலில் போட்டு வாங்கினாரா என்று தெரியவில்லை. பம்மிக் கொண்டே மேடைக்கு வருபவர்களை எல்லாம் வைத்து கொஞ்சம் நேரம் ட்ரம்ஸ் வாசித்துவிட்டு கீழே அனுப்புவாராம். “நீங்க மாட்டியிருக்கீங்களாப்பா” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு நாள் கேட்டுவிட வேண்டும்.\n இப்படியெல்லாம் பிரித்து வைத்து என்ன சாதித்தார்கள் என்று தெரியவில்லை. அதே பள்ளியில் எட்டாவது படித்தவர்தானே முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - அவர் படித்ததே அவ்வளவுதான் என்பது வேறு விஷயம். ஆனால் நல்ல மனுஷன். தனது பள்ளியிலிருந்து பெற்றுக் கொண்ட ‘ஜீன்’ காரணமாகவோ என்னவோ கடந்த முறை அவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது செய்த ஒரு அறிவிப்பு செய்தது இப்போது ஞாபகம் வருகிறது. “மாநகர பேருந்துகளில் ஆண்கள் பகுதிக்கும் பெண்கள் பகுதிக்கும் இடையில் கம்பிவேலி அமைக்கப்படும்”- அந்த அறிவிப்பை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்களா என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுது வந்திருக்கும் ஆம்பளை வாத்திய���ர், பொம்பளை டீச்சர் அறிவிப்பை அமுல்படுத்துவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.\nஇப்படி ஒவ்வொரு இடத்திலும் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைப்பதனால் மட்டும் பாலியல் பிரச்சினைகளைத் தடுத்துவிட முடியுமா மேற்கத்திய நாடுகளில் இங்கு இருப்பதை விடவும் பாலியல் குற்றங்கள் குறைவுதான். அங்கு காதலுக்கு சம்மதம் சொல்லாவிட்டால் முகத்தில் ஆசிட் அடிப்பது, நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வது போன்றவையெல்லாம் அரிதிலும் அரிதான காரியங்கள். அங்கு ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைத்திருக்கிறார்களா என்ன மேற்கத்திய நாடுகளில் இங்கு இருப்பதை விடவும் பாலியல் குற்றங்கள் குறைவுதான். அங்கு காதலுக்கு சம்மதம் சொல்லாவிட்டால் முகத்தில் ஆசிட் அடிப்பது, நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வது போன்றவையெல்லாம் அரிதிலும் அரிதான காரியங்கள். அங்கு ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைத்திருக்கிறார்களா என்ன சட்டங்களாலும், ஆண் பெண்களை பிரித்து வைப்பதாலும் ஒரு போதும் பாலியல் குற்றங்களை தடுத்துவிடலாம் என எப்படி அரசு நம்புகிறது சட்டங்களாலும், ஆண் பெண்களை பிரித்து வைப்பதாலும் ஒரு போதும் பாலியல் குற்றங்களை தடுத்துவிடலாம் என எப்படி அரசு நம்புகிறது பாலியல் அத்துமீறல்களைத் தடுப்பது என்பது சமூக, பண்பாட்டு மாறுதல்களாலும், Indirect impactகளைத் தடுப்பதாலும் மட்டுமே சாத்தியம்.\n நம்முடைய ரூல்ஸ்களால் உருவாகும் விளைவுகள்தான். ஆணும் பெண்ணும் பேசுவது குற்றம், அவர்கள் காதலிப்பது குற்றம், காமம் பற்றி வெளிப்படையாக விவாதிப்பது அநாகரீகம் என ஏகப்பட்ட வரைமுறைகளை உருவாக்கிவிடுகிறார்கள். ஆனால் நம் கண்களில் படுவதையெல்லாம் காமத்தை தூண்டும் சமாச்சாரங்களாக இருக்க அனுமதித்துவிடுகிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பசியில் கிடப்பவன் முன்னால் பதார்த்தங்களை வைத்துவிட்டு எதையும் தின்னக் கூடாது என்று சொல்வது போல. இந்த முரண்பாடுகளால் உருவாகும் சிக்கல்களைத்தான் Indirect Impacts என்கிறேன். டிவி, சினிமா,பத்திரிக்கைகள் என கண்ணில்படும் சகலத்திலும் காமத்தை தூண்டும் மசாலாவை தூவி வைத்திருக்கிறார்கள். பெர்ஃப்யூமிலிருந்து, உள்ளாடை வரைக்கும் எந்த விளம்பரமும் கிட்டத்தட்ட ‘காண்டம்’களுக்கான விளம்பரங்களைப் போலத்தான் இருக்கின்றன. ஏதாவது போஸ்டரையோ, படத்தையோ பார்த்து ‘ங்கொக்கமக்க்க்க்க்க்க்க்கா’ என்று டெம்ப்ட் ஆகாமல் ஒரு நாள் கூட அலுவலகம் போக முடிவதில்லை. பிறகு எப்படி பாலியல் பிரச்சினைகளைத் தடுப்பார்கள்\nஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சகஜமான பழக்கவழக்க முறையை உருவாக்கும் செயல்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும். முடியுமானால் ஆண்களுக்கான பள்ளிகள், பெண்களுக்கான பள்ளிகள் என்ற பாகுபாடுகளைக் கூட களைத்துவிடலாம். ஆண்களும் பெண்களும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்குவதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர ‘ஆண்கள் என்பவர்கள் ஜந்துக்கள்’ என்ற நினைப்பை பெண்களுக்கும், ‘பெண்கள் என்பவர்கள் கிடைக்காத சரக்கு’ என்ற நினைப்பை ஆண்களுக்கும் உருவாக்கும் Explicit Psychological difference ஐ மனதுக்குள் விதைப்பதாக அரசின் செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது.\nசரி, நாம் சொல்வதையெல்லாம் அரசாங்கம் கேட்கவா போகிறது அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் விடுங்கள். ஒரு ஜாலி மேட்டரைச் சொல்லி திரை போட்டுவிடலாம்.\nஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது அறிவியலில் ‘இனப்பெருக்கம்’ என்ற ஒரு பாடம் இருந்தது. அந்த வருடம் பார்த்து எங்களுக்கு ஒரு லேடி டீச்சர்தான் அறிவியல் பாடத்தை எடுத்தார்கள். மற்ற பாடங்களை எல்லாம் முடிப்பதற்கு முன்பாகவே நாங்களாகவே அந்தப் பாடத்தை படித்துவிட்டோம். நான் சற்று ஆர்வக் கோளாறு என்பதால் அந்தப் பாடத்தை மட்டும் கணக்கு வழக்கில்லாமல் திரும்பத் திரும்ப நான் படித்திருந்தேன். இந்த டீச்சர் எப்படி அந்தப் பாடத்தை எடுப்பார்கள் என்று பயங்கர curious ஆக இருந்தோம். எப்படியும் படம் போட்டு பாகம் குறிப்பார்கள் என்று கிளுகிளுத்துக் கொண்டோம். அந்த நாளும் வந்தது. அதுவரைக்குமான அறிவியல் பாடங்கள் முடிந்துவிட்டது. இனி ‘இனப்பெருக்கம்’தான் நடத்த வேண்டிய பாடம். மாலை நேரத்து கடைசி பிரிவேளைதான் அறிவியல். நாங்கள் நகங்களைக் கடித்துக் கொண்டு கமுக்கமாக சிரித்துக் கொண்டிருந்த போது வழக்கத்திற்கு மாறாக சண்முகம் வாத்தியார் வந்தார். வந்தவர் கண்ணும் கருத்துமாக ‘இனப்பெருக்கம்’ பாடத்தை முடித்துவிட்டு போய்விட்டார். அடுத்த நாள் வந்த டீச்சர் வழக்கம் போல அடுத்த பாடத்திலிருந்து ஆரம்பித்தார். அவ்வளவுதான் டீச்சரின் டக்கு. ஒருவருடமாக ஊத�� வைத்திருந்த பலூன் பெருத்த சப்தத்துடன் சுருங்கிப் போனது.\nஇன்னொரு டீச்சர் இஸ்லாமிய மதத்தின் இருபெரும் பிரிவுகள் பற்றி பாடம் நடத்தும் போது அந்த வரியை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு அடுத்த வரிக்கு போனதும் நினைவில் இருக்கிறது. இனிமேல் அந்தப் பிரச்சினையெல்லாம் டீச்சர்களுக்கு வராது. ம்ம்ம்ம்ம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28845", "date_download": "2018-07-22T06:41:41Z", "digest": "sha1:WLTNQPQO46D6LWOYVQ4FALVAJTOMAIOS", "length": 11097, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அரு­கி­வரும் ஒரு போதை.! | Virakesari.lk", "raw_content": "\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nசடகோபன் தலைமையில் தமிழ் மொழி தின போட்டி\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\n4 வயது சிறுவனின். விளையாட்டால் 2 வயது குழந்தை பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nஹெரோயினுடன் ஆறு பேர் கைது\nகடலில் மூழ்கி சிறுமிகள் பலி\nதெற்காசிய குடும்பத்தில் நம்பிக்கையான நாடே இலங்கை ; மோடி புகழாரம்\nதயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்\nபோதை என்­பது ஒரு­வி­த­மான சொல்ல முடி­யாத ஒரு இன்ப உணர்வை அனு­ப­விப்­ப­தாக எண்­ணிக்­கொண்டே போதை பொருட்­களை ஒவ்­வொ­ரு­வரும் பாவிக்­கின்­றார்கள். அந்­த­வ­கையில் காதல், சிகரெட், மது போலவே வாசிப்பும் ஒரு போதைப் பொருள் ஆகும். வாசிப்பு என்­பதை ஒரு சுமை­யாக நினைப்­ப­வர்­க­ளுக்­குக்­கூட பிடித்­த­மான ஒரு விச­யத்தை வாசிக்கத் தொடங்­கினால் பல பக்கங்கள் பறக்கும் போதும் நேரம் தூக்கம், பசி மறந்து அதில் மயங்­கிக்­கி­டக்கும் அள­வுக்கு வாசிப்பு ஈர்ப்­பு­டை­யது என்­பதால் வாசிப்­பையும் நாம் ஒரு போதை என்றே கரு­த­வேண்­டி­யுள்­ளது.\nஆனால் வலிமை மிகு இன்­றைய தொழில்­நுட்ப சூழலில் தாக்குப் பிடிக்க முடி­யாமல் அருகி கொண்டே வரு­வ­வ­துதான் கவ­லைக்­கு­ரி­ய­வி­ட­ய­மாகும். வாசிப்­பினால் ஒரு மனிதன் பூர­ண­ம­டை­கிறான். வாழ்வின் முன்­னேற்­றத்­திற்கு வாசிப்பு மிகவும் முக்­கிய பங்கு வகிக்­கின்­றது.\nவாசிப்பு மூலம் அதி­க­ள­வான G.B கொண்ட தக­வல்­களை நமது மூளையில் பதி­வேற்றம் செய்து வைத்துக் கொள்­ளலாம். தேவையின் போது அவற்றை எவ்­வித இடை­யூ­று­மின்றி மீள பயன்­ப­டுத்­தலாம். மற்ற தொழில்­நுட்ப சாத­னங்­களில் இந்த ­வ­சதி இவ்­வ­ளவு சிறப்­பாக செயற்­ப­டு­வ­தில்லை. நாம் வாசிக்­கின்றோம் என்­ப­தை­விட எதை வாசிக்­கின்றோம் என்­பதே பிர­தானம். துப்­ப­றியும் நாவல், நகைச்­சுவை, து­ணுக்­குகள் வாசித்து என்ன பயன். இதை­விட நம்மில் பலர் சினிமா செய்தி என்ற பக்­கத்­துக்­கா­கவே பத்­தி­ரிகை வாங்­கு­ப­வர்­களும் உண்டு. இவை­யின்றி நாம் சிறந்­த­வற்றை படித்தே பயன்­பெ­ற­வேண்டும். பகுத்­த­றிவை அறிய காம­ரா­ஜரை படிக்க வேண்டும். வீரம் புதுமை, உத்­வேகம் அடைய பார­தியை படிக்க வேண்டும். தேச­ப்பற்று, தன்­னம்­பிக்­கை­கொள்ள சேகு­வே­ராவை படிக்­க­வேண்டும். நீ எதை நினைக்­கி­றாயோ அது­வா­கவே நீ மாறுகிறாய். நீ எதை வாசிக்கிறாயோ அதையே நீ நினைக்கிறாய். எனவே வாசிப்பை எல்லோரும் நேசித்து வாழ்வில் உயர்வு பெறுவோமாக.\nபோதை நாவல் நகைச்­சுவை து­ணுக்­குகள்\nடொனால்ட் ட்ரம்பின் பலவீனமான இராஜதந்திரம் - ஓர் அலசல்\nட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதிக்கு ' வியக்கத்தக்கவகையில் அடங்கிப் போயிருந்தார் ' எனறு வர்ணித்தது.இன்னொரு ஊடகம் ட்ரம்பின் செயற்பாடு ' தனிப்பட்ட அவமானம் மாத்திரமல்ல, தேசிய அவமானமுமாகும் ' என்று குறிப்பட்டது.\n2018-07-19 11:54:30 ரஷ்யா விளாடிமிர் புட்டின் அமெரிக்கா\nதென்னாபிரிக்காவின் அரசியல் சிற்பி நெல்சன் மண்டேலா\nதென்னாப்பிரிக்காவின் முதலாவது ஜனநாயக ஜனாதிபதியும் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக நீண்ட நெடிய போராட்டம் நடத்தியவருமான நெல்சன் மண்டேலாவின் 100 ஆவது பிறந்த தினம் இன்று.\n2018-07-18 11:14:52 நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்கா இனவெறி\nதங்கம் வென்ற விவசாயி மகளின் கதை\nசர்வதேச தடகள கழகத்தின் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் 18 வயது ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றார். இந்த சாதனையை படைத்த முதல் இந்திய பெண�� ஹிமா தாஸ், ஏழு வயதிலேயே விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றவர்.\n''விக்கி மீது சம்பந்தனிடத்தில் பாரிய குற்றச்சாட்டுக்கள் இல்லை ; சம்பந்தனுக்கு எதிராக செயற்படமாட்டேன் என்கிறார் விக்கி''\nபகிரங்க கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாகவும் பொதுவான இடங்களிலும் வெளியிடுவதை அனைவரும் நிறுத்திக்கொண்டாலே பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் காண்டுவிட முடியும்.\n2018-07-17 16:59:25 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விக்கினேஸ்வரன் சம்பந்தன்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார்\nகேள்வி : உங்கள் ஆட்­சிக்­கா­லப்­ப­கு­தியில் காணா­மல்­போனோர் தொடர்பில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் திருப்தி தரு­கின்­ற­னவா\n2018-07-15 08:36:21 கோத்தபாய ஜனாதிபதி மக்கள்\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nஉலக நாடுகளுக்கு ரஷ்யா அளித்த அதிர்ச்சி\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கைது\nபண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2012/01/22/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-22T06:14:51Z", "digest": "sha1:5PGWZZHU6DGBRPAGTP4YZZEYFJ2OJVZK", "length": 32868, "nlines": 379, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | லிங்கமான பெருமாள் | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\n← Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பெருமாளான சிவலிங்கம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | லிங்கமான பெருமாள்\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை\n|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||\nஅருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் (லிங்கமான பெருமாள்)\n|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||\n“சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்”\nகயிலாயத்தில் சிவன் பார்வதியை மணந்தபோது, உலகை சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். குற்றாலம் வந்த அகத்தியர், சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். ஓரிடத்தில், பெருமாள் கோயில் இருந்ததைக் கண்டார். மூலஸ்தானத்தில் இருந்த பெருமாளின் தலை மீது கை வைத்து, ‘குறு குறு குற்றாலநாதா’ என்றார். பெருமாள் குறுகி, சிவலிங்கமாக மாறினார். இவரே இங்கு, ‘குற்றாலநாதர்’ என்ற பெயரில் அருளுகிறார். ‘ஹரியும், சிவனும் ஒன்று’ என்றார். பெருமாள் குறுகி, சிவலிங்கமாக மாறினார். இவரே இங்கு, ‘குற்றாலநாதர்’ என்ற பெயரில் அருளுகிறார். ‘ஹரியும், சிவனும் ஒன்று’ என்பதை உணர்த்தும் விதமான இரு மூர்த்திகளும் அகத்தியர் மூலமாக இவ்வாறு ஒரு திருவிளையாடலை இத்தலத்தில் நிகழ்த்தினார்.\nகுற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் நடராஜர் நாட்டியமாடும் பஞ்சசபைகளில் ஒன்றான சித்திரசபை இருக்கிறது. ஒரு கோயிலின் அமைப்பிலுள்ள இந்த இடம் தாமிரத் தகடால் வேயப்பட்டுள்ளது. இந்த சபையில் நடராஜர், ஓவிய வடிவில் திரிபுரதாண்டவ மூர்த்தியாக காட்சி தருகிறார். பெருமாளை சிவனாக மாற்றிய வரலாறு, மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள், தட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள் என பல சித்திரங்கள் மூலிகைளால் வரையப்பட்டுள்ளது.\nமார்கழி திருவாதிரையின்போதும், சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போதும் நடராஜர் சன்னதியில் விசேஷ தீபாராதனையுடன் பூஜை நடக்கும். இவ்வேளையில் நடராஜரின் நடனத்தைப் போலவே தீப தட்டை நளினமாக அசைத்து சுவாமிக்கு ஆராதனை செய்வர். இதை, ‘தாண்டவ தீபாராதனை’ என்கின்றனர். சிவன், ஜோதி ரூபமானவர் என்பதை உணர்த்தும்விதமாக இவ்வாறு செய்யப்படுகிறது.\nபிரகாரத்தில் மகாவிஷ்ணு, ‘நன்னகரப் பெருமாள்’ என்ற பெயரில் அருளுகிறார். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நன்மைகள் தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். அருகில் கிருஷ்ணரும் இருக்கிறார். ரோகினி நட்சத்திர நாட்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. முற்காலத்தில் சிவன் சன்னதியில் இருந்த பெருமாளே, இங்கு எழுந்தருளியிருப்பதாகச் சொல்கிறார்கள்.\nபல வித உணவு வகைகளை சுவாமிகளுக்கு நைவேத்யம் படைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இங்கு மூலவருக்கு கஷாய நைவேத்யம் செய்யப்படுகிறது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது சிவனுக்கு, கடுக்காய் கஷாயம் நைவேத்யம் படைக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கஷாயத்தை ‘குடினி’ என்பர். எனவே இதற்கு ‘குடினி நைவேத்யம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர் காய்ச்ச���் உண்டாகாமல் இருக்க சிவன் மீதான அன்பின் காரணமாக இவ்வாறு செய்யப்படுகிறது. சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து ‘குடினி’ தயாரிக்கப்படுகிறது.\nபிரகாரத்திலுள்ள முருகன், கையில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கின்றனர். ஆடிஅமாவாசையன்று கோயில் முழுவதும் 1008 தீபம் ஏற்றும், ‘பத்ர தீப’ விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கும்.\nசிவன், மணக்கோலநாதர் என்று பெயரில், அம்பிகையை மணம் முடித்த கோலத்தில் பிரகாரத்தில் காட்சி தருகிறார். அருகில் திருமணத்தை நடத்தி வைத்து பிரம்மா, தாரை வார்க்கும் கோலத்தில் விஷ்ணு, மகாலட்சுமி, திருமணக்காட்சி பெற்ற அகத்தியர் மற்றும் பிருங்கி உள்ளனர். திருமணத்தடை உள்ளவர்கள் இவர்களுக்கு மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து பாயசம் நைவேத்யம் செய்து வழிபடுகிறார்கள்.\nசக்தி பீடங்கள் 64ல் இது, ‘பராசக்தி பீடம்’ ஆகும். அகத்தியர் திருமால் தலத்தை சிவத்தலமாக மாற்றியபோது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை, குழல்வாய்மொழி நாயகியாகவும், பூதேவியை, பராசக்தியாகவும் மாற்றினார். குரல் வளம் சரியாக இல்லாதவர்கள், பிறப்பிலேயே பேசாதிருப்பவர்கள் அம்பிகை, குழல்வாய்மொழி நாயகிக்கு சர்க்கரைப் பொங்கல், வடை படைத்து வழிபடுகிறார்கள். ஐப்பசி பூசத்தன்று நடக்கும் திருக்கல்யாண சிவன், அம்பாள் இருவரும் அகத்தியர் சன்னதி அருகில் எழுந்தருளி திருமணக்காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.\nலிங்க வடிவமான குற்றாலநாதர் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடம் இருக்கிறது. அது சிவனுக்கு வலிக்குமே என்ற ரீதியில், மனம் நெகிழ்ந்த பக்தர்கள் அன்பின் காரணமாக லிங்கத்தின் தலையில், குற்றால மலையில் கிடைத்த மூலிகைகளால் ஆன தைலம் செய்து தேய்த்தனர். இவ்வழக்கம் இப்போது இருக்கிறது. தினமும் காலை 9.30 மணி பூஜையில், லிங்கத்தின் உச்சியில் தைலம் தடவுகின்றனர். பசும்பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 விதமான மூலிகைகள் சேர்த்து 90 நாட்கள் தொடர்ச்சியாக வேக வைப்பார்கள். இந்த மருந்து கலவையில், செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கின்றனர். இதை பக்தர்களுக்குபிரசாதமாகவும் தருகின்றனர். தலைவலி உள்ளவர்கள் இத்தைலத்தை தடவுகிறார்கள்.\nஇக்கோயிலில் பராசக்தி ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீட வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இதற்கு ‘தரணி பீடம்’ (தரணி – பூமி) என்று பெயர். இவள் உக்கிரமானவன் என்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்க பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், ‘காமகோடீஸ்வரர்’ என்றழைக்கப்படுகிறார். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த அம்பிகை இருப்பதால், பவுர்ணமியன்று இரவில் இப்பீடத்திற்கு ‘நவசக்தி’ பூசை செய்கின்றனர் அப்போது, பால், வடை படைக்கப்படும். பவுர்ணமி, நவராத்திரி நாட்களில் இந்த பீடத் திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.\n“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |\nந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||\nஇந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்\nஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429\nThis entry was posted in சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும், பெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged சிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும், லிங்கமான பெருமாள், ஹைந்தவ திருவலம், Haindava Thiruvalam. Bookmark the permalink.\n← Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பெருமாளான சிவலிங்கம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mounampesugiradhu.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:27:06Z", "digest": "sha1:H3FHXB47OXZM25LEAEGMA7NVW33A76AA", "length": 9306, "nlines": 195, "source_domain": "mounampesugiradhu.wordpress.com", "title": "மௌனம் – குழப்பம் | மௌனம் பேசுகிறது", "raw_content": "\n2010, ஓகஸ்ட் மாதம் 15ம் தேதி எழுதியது\nகூண்டை விட்டு வானை தொட\nமௌனம் - குழப்பம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2010, ஜூலை மாதம் 24ம் தேதி எழுதியது\nஎன் விழியன் வழியே வழிகிறார்\nமௌனம் - குழப்பம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2010, மே மாதம் 25ம் தேதி எழுதியது\nமௌனம் - குழப்பம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2010, மே மாதம் 9ம் தேதி எழுதியது\nநெஞ்சம் மட்டும் போகுது முன்னே\nமௌனம் - குழப்பம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2010, ஏப்ரல் மாதம் 29ம் தேதி எழுதியது\nஎன் விழியில் அது ஈரமா\nஎன் வழியில் கொஞ்சம் உயிர் வருமா\nமௌனம் - குழப்பம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஉயிரில் வெளிச்சம் – VIII\n2010, மார்ச் மாதம் 20ம் தேதி எழுதியது\nஉயிர் வலித்து வளர்ந்த போதும்\nமௌனம் - குழப்பம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2010, மார்ச் மாதம் 15ம் தேதி எழுதியது\nமௌனம் - குழப்பம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n2010, மார்ச் மாதம் 9ம் தேதி எழுதியது\nமௌனம் - குழப்பம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2010, ஜனவரி மாதம் 28ம் தேதி எழுதியது\nமௌனம் - குழப்பம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2010, ஜனவரி மாதம் 6ம் தேதி எழுதியது\nமௌனம் - குழப்பம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nAbout Me (நான்… நீங்கள்… நாம்…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_West_Germany", "date_download": "2018-07-22T07:04:44Z", "digest": "sha1:FTJIOF2NYPZHV5NWDPJR6TJYIARPMVMQ", "length": 10289, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் West Germany - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் West Germany\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் West Germany வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் West Germany உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:flagcountry போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias மேற்கு செருமனி விக்கிபீடியா கட்டுரை பெயர் (மேற்கு செருமனி) {{flag}}, {{flagcountry}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{flag}}, {{flagcountry}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{flagcountry}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Germany.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{flag}}, {{flagcountry}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:Navy வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{navy|மேற்கு செருமனி}} → செருமன் கூட்டரசு கடற்படை\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nFRG (பார்) மேற்கு செருமனி மேற்கு செருமனி\n{{flag|மேற்கு செருமனி}} → மேற்கு செருமனி\n{{flag|FRG}} → மேற்கு செருமனி\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Germany செருமனி\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் East Germany கிழக்கு ஜேர்மனி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2018, 07:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72997.html", "date_download": "2018-07-22T06:35:49Z", "digest": "sha1:57SX5EYAOUN6HBKK63D634QJLP6U4ANU", "length": 5143, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்..\nபெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மும்பையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-\nஇன்றைய நாட்களில் மிகவும் மோசமான செயல் என்னவென்றால், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தான். பெண்கள் விஷயத்தில் உணர்வுப்பூர்வமாகவும், மரியாதை��ுடனும் நாங்கள் இருப்பதால், எங்களை சிலர் கேலி செய்கிறார்கள்.\nபெண்கள் ஆண்களை விட மேலானவர்கள் என்றும், அவர்களை பார்த்து நாங்கள் அஞ்சுகிறோம் என்றும் இங்கு கூடியிருக்கும் அனைவரும் கருதுகிறார்கள். பெண்களை பார்த்து குறிப்பாக எங்கள் மகள், சகோதரி, தாய், மனைவி மற்றும் தோழிகளை பார்த்து பயப்படுவதில் வெட்கப்பட ஏதுமில்லை என்று நான் கருதுகிறேன்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்..\nநயன்தாரா பட புரொமோஷனில் பிஜிலி ரமேஷ்..\nஜல்லிக்கட்டை படமாக்கும் மலையாள இயக்குநர்..\nதமிழ்ப் படம் 2: ரிலீஸுக்கு பிந்தைய பஞ்சாயத்து..\nசென்னைக்குக் கிளம்பிய கேரளப் புயல்..\nமோகன்லால் வந்தால் நான் வர மாட்டேன்..\nசூர்யா படத்திலிருந்து விலகிய நடிகர்..\nஜுங்காவில் இணைந்த ‘விஜய் டிவி’ பாலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=118&cat=4", "date_download": "2018-07-22T07:07:34Z", "digest": "sha1:U2SKZUWMLYH6G47NUHI2KMXO4LIGRVSP", "length": 16781, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகற்பித்தல், ஆராய்ச்சி இரண்டுமே ..\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பெற்றோருக்கு யோசனைகள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை | Kalvimalar - News\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nவீட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளும் குழந்தைகளின் குண நலன்களில் பெரிய வித்தியாசங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. வீட்டின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து, தங்கள் ஆசைகளை கட்டுப்படுத்தி கட்டுப்பாடுடன் வாழும் நிலை மாறுகிறது.\nகுழந்தைகள், தங்கள் பெற்றோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தாலும் மற்ற குழந்தைகளைப் போன்று உடைகள், ஆடம்பரப் பொருட்கள், தொழிநுட்ப வசதிகள், பொழுதுபோக்கு போன்றவற்றை தங்களுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற என்ணம் அதிகரித்து வருகிறது. \"இரண்டு உடையை மட்டும் வைத்துக்கொண்டு கல்லுரிக்காலத்தை முடித்தேன், ஒரே சீருடையை மட்டும் வைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்வேன்\" என்பது கடந்த தலைமுறையினர் தங்களுடைய கல்விக் காலத்தைக் குறித்து கூறுவது. ஆனால் தற்போதைய தலைமுறை அப்படிப்பட்டதாக இல்லை.\nபள்ளியில் படிக்கும்பொழுதே விலையுயர்ந்�� அலைபேசி, இரு சக்கர வாகனம், புதிய புதிய உடைகள், விளையாட்டு உபகரணங்கள், வெளியில் திரைப்படங்கள் மற்றும் உணவகங்களுக்கு செல்வதற்கு பணம் பெறுதல் என குழந்தைகள் பெற்றோரிடம் அடம்பிடித்து தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். பெற்றோரும் குழந்தை ஆசைப்படுகிறதே என ஆரம்ப காலங்களில் கொடுத்து பழகும் நிலை, பின்னர் அவர்களின் குழந்தை பணிக்கு செல்லும் வரை தொடரும் ஒரு தொடர்கதையாகிவிடுகிறது.\nமழலைப் பருவத்திலிருந்து பழக ஆரம்பிக்கும் பழக்கம், மற்ற குழந்தைகளின் தாக்கம், தொலைக்காட்சி அலைவரிசைகளின் விளம்பரங்கள், தாழ்வு மனப்பான்மை போன்றவை ஒரு குழந்தைக்கு ஏற்படும் ஆசைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு குழந்தைக்கு புரிய வைப்பதும், ஒரு இளைஞனுக்கு புரிய வைப்பதிலும் வித்தியாசங்கள் அதிகம் இருக்கிறது. மெட்ரிக் பள்ளிகளில் பள்ளி விழா, விளையாட்டு விழா போன்றவற்றுக்கு புதிய உடைகள் வாங்க கட்டாயப்படுத்துவதும், பள்ளிக் கட்டணத்தை செலுத்துவதில் ஏற்படும் தாமதம், வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதற்கு அழைப்பு விடுப்பதும் கூட மாணவர்கள் மனதில் ஏற்றத்தாழ்வை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.\nபள்ளிகள் மாணவர்கள் மத்தியில் பாகுபாட்டை தவிர்த்து, சமத்துவத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்ற வேண்டும். ஆனால் கல்வியும், கல்வி நிலையமும் மாணவர்களின் நடைமுறைகளில் வேறுபாட்டை உருவாக்குவதில் முக்கிய இடத்தில் இருக்கின்றன என்பது வருத்தத்திற்குரியது. பாடத்தை தவிர சமூக, சுற்றுப்புற, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதும் கல்வியாளர்கள் பள்ளி, கல்லூரிகள் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று.\nதேவையில்லாத பொருளாதார இழப்புகளை தவிர்ப்பதும், குழந்தைகள் மனதில் ஏற்படும் பாகுபாடுகளை களைந்து அவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக கொண்டு செல்வதற்கான செயல்களை செய்ய வேண்டிய கடமை பெற்றோருக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளது. கூறும் அறிவுரைகள் நமக்கு நன்மை தருபவை என்பதை மாணவர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மாற்றங்கள் நிகழும்.\nபெற்றோருக்கு யோசனைகள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலையில் டிப்ளமா படிப்புகள்\nஇளைஞர் மேம்பாட்டில் டிப்ளமா படிப்பு\nதேசிய நாடக பள்ளியில் சேர்க்கை\nபிளஸ் 2 முடித்துள்ள நான் அதில் 89 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளேன். வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதத்தைப் படித்துள்ள நான் இந்திய விமானப் படையில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nநான் பிரகதி. பி.காம் முடித்திருக்கிறேன். எனக்கு 3 வருடங்கள் பணி அனுபவம் இருக்கிறது மற்றும் எச்.ஆர் அல்லது நிதி துறையில் எம்பிஏ படிக்க விரும்புகிறேன். பகுதி நேர எம்பிஏ படிப்பது சிறந்ததா அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பது சிறந்ததா தொலைநிலைப் பட்டத்திற்கு எங்கு அங்கீகாரம் கிடைக்கும்\nஜே.இ.இ., மெயின் தேர்வை, ஒருவர் எத்தனை முறை எழுதலாம்\nதற்போது பாங்க் ஒன்றின் கிளரிகல் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன். பி.காம்., படித்திருக்கிறேன். இந்த நேர்முகத் தேர்வில் என்ன கேள்விகள் கேட்கப்படலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=35383", "date_download": "2018-07-22T06:29:44Z", "digest": "sha1:CXP3ZT3G265SJOZ37F67E5NCF4NBWMYC", "length": 10624, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "அறிவியல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ ம���னிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 30,2016 16:12\nபுதிய தனிமங்கள்கல்வி நிலையங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் பயன்படுத்தப்படும், 'பீரியாடிக் டேபிள்' எனும் தனிம அட்டவணையில், புதிதாக 4 தனிமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தனிம அட்டவணையில் புதிய தனிமத்தை சேர்ப்பதற்கு, ஐ.யு.பி.ஏ.சி., என்ற சர்வதேச வேதியியல் அமைப்பு பொறுப்பு வகிக்கிறது. புதிய தனிமத்தை கண்டுபிடித்தவர், இந்த அமைப்பிடம் விண்ணப்பித்தால், அதன் விஞ்ஞானிகள் குழு பரிசீலித்து, தகுதியிருந்தால், உலகுக்கு அறிவிக்கும்.புதிய தனிமங்களுக்கு, 113, 115, 117 மற்றும் 118 ஆகிய அணு எண்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் பெயர்கள் முறையே நிஹோனியம், மாஸ்கோவியம், டென்னிசைன் மற்றும் ஓகானிசன். இதனை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் கண்டறிந்துள்ளன.\nஆ(ட்)டிய போகிமான் கோஇந்த 2016ம் ஆண்டில் உலகின் கவனத்தை ஈர்த்த ஒன்று தான் 'போகிமான் கோ' இது ஒரு அலைபேசி விளையாட்டு. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் அலைபேசிகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இது மற்ற விளையாட்டுகளை போல இருந்த இடத்திலேயே விளையாடுவது கிடையாது. இதை பதிவிறக்கம் செய்தவுடன் அலைபேசி திரையில் ஜிபிஎஸ் (GPS) மூலம் கணிக்கப்படும் உங்கள் சுற்றுப்புறத்தின் நிலப்பரப்பு 2டில் தோன்றும். அதில் நீங்கள் தேர்ந்தெடுத்த போகிமான் மாஸ்டர் கதாபாத்திரம் நடக்கும். நிஜ உலகில், கையில் அலைபேசி திரையை நீங்கள் பார்த்துக் கொண்டே நடந்தால் அந்த கதாபாத்திரமும் திரையில் நடக்க ஆரம்பிக்கும். நடந்து கொண்டே சுற்றுப்புறத்தில் உள்ள போகிமான் இருக்கும் இடங்கள் சிறிய சதுர பெட்டிகளாக காண்பிக்கப்படும். அந்த இடத்துக்கு நடந்து / ஓடி சென்றால் அங்கு ஒளிந்து கொண்டிருக்கும் போகிமான் தோன்றும். அதை க்ளிக் செய்தால் உங்கள் அலைபேசி கேமராவும் இயங்க ஆரம்பிக்கும். கேமரா லென்ஸ் வழியாக அலைபேசி திரையில் பார்த்துக் கொண்டே, கேமராவில் தெரியும் உண்மைக் காட்சிகளோடு போகிமான் குட்டிச் சாத்தான்களை போகி பந்துகள் மூலம் வசமாக்க வேண்டும்.இவ்விளையாட்டு ஆபத்துகளையும் ஏற்படுத்தியது.\nவியாழனில் இறங்கிய 'ஜூனோ'சூரிய குடும்பத்தின் பெரிய கோளான வியாழனை ஆராய்வதற்காக 2011 ஆக.5ல் நாசா அனுப்பிய ஜூனோ விண்கலம், 2011 ஜூலை 6ல் அதன் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இது இந்த கோளின் காலநிலை, புவிஈர்ப்பு, வாயுமண்டலம் குறித்த தகவல்களை அனுப்பும். சூரிய குடும்பத்தின் பெரியது வியாழன். இது புறக்கோள்கள் வகையை சேர்ந்தது. சூரியனில் இருந்து 5வதாக உள்ளது. 1,42,800 கி.மீ., பரப்பளவு கொண்டது. இதன் சுற்றளவு பூமியைப் போல 11 மடங்கு பெரியது. இதற்கு 28 துணை கோள்கள் உள்ளன. இது வாயுக்களால் நிரம்பி உள்ளது. வாயுக் களின் பிரதிபலிப்பால்தான், பிரகாசமாகக் காட்சி அளிக்கிறது. சூரியனில் இருந்து 77.85 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. சூரியனை ஒருமுறை சுற்றிவர 11.9 ஆண்டுகள் ஆகிறது. தன்னைத் தானே 9 மணி 50 நிமிடங்களில் சுற்றி விடுகிறது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manasaali.blogspot.com/2011/10/blog-post_6082.html", "date_download": "2018-07-22T06:47:12Z", "digest": "sha1:Q4F7BGGJ4MRVXIOEE6WEOMXERV7WNHK3", "length": 8186, "nlines": 161, "source_domain": "manasaali.blogspot.com", "title": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............: என்னை கவர்ந்த கவிதைகள்.", "raw_content": "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...............\nநீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்\nதோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்\nசொல்லாமல் வந்து விடுகிற மழையில்\nநனைந்து வருகிற என்னை உன் நெஞ்சில்\nசாய்த்து தலை துவட்டி விடவும் சாப்பிட்டு\nஅலம்பிய என் கையை உன்\nகொள்ளவும்தான் இந்த சேலைத் தலைப்பு\nஉன்னிடம் எந்தக் கெட்ட பழக்கமும்\nகிடையாதென்பது எனக்கு மகிழ்ச்சி தான்\nஎனினும் வருத்தமாக இருக்கிறது. நான்\nசொல்லி நீ விட ஒரு கெட்டப் பழக்கம்கூட\nநாம் இருவரும் தனியாய் இருக்கையில்...\nஇந்த கண்ணாடிக்கு ஏன் இத்தனை\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nபடத்திற்கு ஏற்றார்போல் அழகாக பொருந்தியிருக்கிறது...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nதபூ சங்கர் கவிதைகள் என்று நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி\nநம்புங்கப்பா இதெல்லாம் ஓவியங்கள் தான்\nபிரமிப்பூட்டும் ம.செ வின் ஓவியங்கள்.\nசொர்க்கமே என்றாலும் அது எங்க மதுரைய போல வருமா\nமதுரையை சுத்துன கழுதை கூட வேற ஊ��்ல தங்காது.\nடாப் டென் பின்னுட்டங்கள் மனசாலி பார்வையில் 02\nடாப் டென் பின்னுட்டங்கள் மனசாலி பார்வையில் 01\nசிரிச்சிட்டு போங்க வேற என்ன பண்றது\nமதுரை பதிவர்கள் சந்திப்பு கை கோர்த்தவர்கள்\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் கடைச...\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 07\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 06\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 05\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 04\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 03\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 02\nதெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் 01\nநகைச்சுவை கதை கூட்டல் பதினெட்டு\nபெண்கள் அன்று முதல் இன்று வரை\nஎனக்கு செத்து விட தோன்றுகிறது\nடீச்சர்க்கு புரியாத பாடம் (கூட்டல் பதினெட்டு ஜோக்...\nஆ தி மு க ஆட்சி கலைஞர் மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/marriage/", "date_download": "2018-07-22T07:01:30Z", "digest": "sha1:GMKRPIREC4J44SDU2RQGAOR5F66Y4R4I", "length": 2163, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "marriage | OHOtoday", "raw_content": "\nதிருமணம் நின்றது குறித்து திரிஷா – மனம் திறந்து பேட்டி\nதிரிஷா பிரபல தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் யார் கண் பட்டதோ தெரியவில்லை, அவர்களது திருமணம் தடைபட்டது. தற்போது முதன் முறையாக ஒரு பேட்டியில் த்ரிஷா தன் திருமணம் நின்றது குறித்து மனம் திறந்துள்ளார்.இதில் ‘திருமணம் நின்று போனது உண்மை தான், அதற்காக முடிந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது’ என கூறியுள்ளார்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/resources-ta/family-and-friends-ta/faqs-bisexuality-ta/", "date_download": "2018-07-22T07:00:33Z", "digest": "sha1:XZWRE7A6OQC3VOPH6DKXIHWYOXKWTWHB", "length": 34665, "nlines": 115, "source_domain": "orinam.net", "title": "அறிமுகம்: இருபாலீர்ப்பு | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nResources for நட்பும் சுற்றமும்\nஅறிமுகம்: பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம்\nHome » வளங்கள் » நட்பும் சுற்றமும் » அறிமுகம்: இருபாலீர்ப்பு\nஇருபாலீர்ப்பு என்பது ஆண் , பெண் என்ற இரு பாலாரின் மீதும் ஏற்படும் ஈர்ப்பு\nஇருபாலீர்ப்பாளர் என்றால் ஆண் , பெண் இருவரின் மீதும் பாலீர்ப்பு ஏறபடக்கூடிய ஒருவர் (ஒரே சமயத்தில் அல்ல). ஆயினும் பலருக்கு சூழ்நிலை காரணமாகவோ அல்லது வேறு பல காரணங்களாலோ அவர்களின் பாலீர்ப்பிற்கேற்ப பாலியல் நடத்தை (Sexual Behaviour) மேற்கொள்ள முடிவதில்லை. அதனால் இருபாலீர்ப்பாளர் என்றால் ஆண் , பெண் என்ற பாகுபாடின்று ஈர்ப்பு ஏற்படும் தன்மை உடையவர் எனலாம். இது நடவடிக்கையைக் குறித்த சொல் என்று சிலர் கூறுவர். சிலர் இதை ஒருவர் தம்மை அடையாளம் காட்ட பயன்படுத்தக் கூடிய சொல் என்றும் சொல்லலாம். இவர்களில் சிலருக்கு ஒரு பாலரின் மீது அதிக ஈர்ப்பு இருக்கலாம். சிலருக்கு ஒரே அளவாக இருக்கலாம். இது காலத்திற்கேற்ப மாறவும் கூடும்.\nசரி நான் தற்பாலாரிடமோ (Same sex) அல்லது எதிர்பாலாரிடமோ (Opposite sex) பாலியல் ரீதியாக உறவு கொண்டதே இல்லை.ஆனால் ஈர்ப்பு உள்ளது. நான் இருபாலீர்ப்பாளரா\nஅது உங்களைப் பொறுத்தது.
உங்களுக்காக யாரும் அந்த முடிவை செய்ய முடியாது. நீங்கள் செய்யும் முடிவு தவறு என்றும் யாரும் சொல்ல முடியாது. இருபாலீர்ப்பு என்பது உங்கள் படுக்கை அறையில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த விஷயம் அல்ல உங்கள் உணர்வுகளைக் குறித்தது.\nநீங்கள் யார் என்பதை நிர்ணயிப்பது நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதல்ல.,நீங்கள் என்ன செய்ய விழைகிறீர்கள் என்பது.\nஇருபாலீர்ப்பாளர்கள் தங்கள் பாலியல் குறித்து குழப்பத்தில் இருப்பவர்கள் இல்லையா இது தற்காலிகமான நிலை தானே இது தற்காலிகமான நிலை தானே எப்படியும் அவர்கள் ஒருபாலீர்ப்பாளராகவோ அல்லது எதிர்பாலீர்ப்பாளராகவோ மாறிவிடுவார்கள் தானே\nஇல்லை.எல்லோரும் எப்போதும் அப்படிபட்ட தற்காலிக நிலையில் இருப்பதில்லை. எங்களில் பலருக்கு குழப்பம் இல்லை. இரு பாலாரின் மீதும் ஈர்ப்பு என்பது தெளிவான எங்கள் வாழ்க்கையின் உண்மை. பலர் வாழ்நாள் முழுதும் இருபாலீர்பாளராக இருக்கிறார்கள். இதிலிருந்து இது தற்காலிகமான ஈர்ப்பு அல்ல என்பதை அறியலாம்.\nசிலர் தங்கள் பாலியலைக் குறித்து ஒரு முடிவுக்கு வரும் போது குழப்பம் அடையகூடும். அப்படிப்பட்ட சிலருக்கு இது தற்காலிகமான அடையாளமாக இருக்கலாம். ஆனால் பலருக்கு இருபாலீர்ப்பு என்பது வாழ்நாள் முழுவதும் நிலைபெற்று இருக்கும் ஈர்ப்பு. ஒரு சிலருக்கு இருபாலீர்ப்பு தற்கா���ிக ஈர்ப்பாக இருப்பதால், “இருபாலீர்ப்பு” என்பது உண்மையற்றதாக ஆகிவிடாது. பலர் தங்கள் பாலீர்ப்பு காலத்துடன் வேறுப்டுவதாகக் கூறுகிறர்கள். சிலருக்கு சிறு மாற்றமாக இருக்கலாம், சிலருக்கு பெரிய வாழ்க்கை முறை மாற்றமாக இருக்கும். எப்படி இருப்பினும் இதை தவறு என்றோ இத்தகைய மாற்றங்களை குழப்பம் என்றோ கூறுவதற்கில்லை. வாழ்க்கை என்பது மாற்றம் நிறைந்த நீண்ட ஒன்று. நாம் எப்போதும் ஒரே போல் இருப்பதில்லை. தற்பாலாருடன் உறவு கொள்ளும் எங்களில் சிலர் தங்களை ஒருபாலீர்பாளர் (நங்கை(Lesbian),நம்பி(Gay)) என்று அடையாளம் கூறிக்கொள்வார்கள். இது அவர்களுக்கு அதிகம் ஏற்படும் பாலீர்ப்பின் காரணமாகச் சொல்லப்படும் அடையாளம் – அவ்வளவே.\nஇருபாலீர்பாளர்கள் தாங்கள் “ஒருபாலீர்ப்பாளர்கள்” என்று சொல்லிக் கொள்ள விரும்பாதவர்கள் / அல்லது மறுப்பவர்கள் தானே\nசில ஒருபாலீர்பாளர்களுக்கு (நங்கை (Lesbian) ,நம்பி (Gay)) ஆரம்ப காலத்தில் தம் பாலீர்பை ஏற்றுக்கொள்ள முடியாததால் இருபாலீர்ப்பு ஒரு வகை “இயற்கை” தன்மையை அளிப்பதாகக் கருதுவது உண்மை,இதனால் சிலர் தங்களை இருபாலீர்ப்பாளர்கள் என்று கூறிக்கொள்ளலாம். இதை வைத்து எல்லாரும் கையாளும் ஒரு தற்காலிக வழி என்று இருபாலீர்பை கருதக்கூடாது. ஒருபாலீர்ப்பாளராக தம்மை சமூகத்தில் அடையாளப்படுத்திக் கொள்வது எளிதல்ல என்றாலும், ஒருவர் தம்மை இருபாலீர்ப்பாளராக அடையாளப் படுத்துவதும் எளிதல்ல என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். ஒரு பக்கம் எதிர்பாலீர்ப்புள்ள நண்பர்களின் எதிர்பார்ப்புகள், மறுபக்கம் ஒருபாலீர்ப்பு சமூகத்தின் உள்ளுணர்வை மறைத்து, ஒருபாலீர்ப்பை மறுப்பதாக குற்றச்சாட்டுகள். அதனால் இருபாலீர்ப்பாளராக வெளியே வருவது எளிதல்ல, அடையாளப்படுத்திக் கொள்வதும் எளிதல்ல, அது ஒரு தற்காலிகமான தப்பித்துக் கொள்ளும் வழியும் அல்ல.\nஇருபாலீர்பாளர்கள் இருபாலாருடன் ஒரே அளவு ஈர்ப்பு உள்ளவர்களா\nசில இருபாலீர்பாளர்கள் ஒரு பாலாரிடம் அதிக ஈர்ப்பு இருப்பவர்களாக இருப்பார்கள். சிலருக்கு அப்படி இல்லாமலும் இருக்கக் கூடும். பலருக்கு பால் என்ற பாகுபாட்டைக் கடந்து அவர்களிடம் உள்ள தன்மைகள், குணங்கள், போன்ற பலவற்றால் ஈர்ப்பு ஏற்படுவதும் உண்டு.\nஇருபாலீர்ப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இரண்டு பாலிலிருந���தும் காதலர்கள் இருக்க வேண்டுமா\nகிடையாது. ஈர்ப்பு இருக்கிறது என்பதால் அதை வெளிக்காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்படி எதிர்பாலீர்ப்பாளர்களும் , தன்பாலீர்ப்பாளர்களும் தங்களுக்கு பலர் மேல் ஈர்ப்பு இருந்தாலும் அவை எல்லாவற்றையும் வெளிகாட்டுவதில்லயோ அதை போலதான்.\nஇருபாலீர்ப்பாளர்களால் ஒருவருடன் மட்டுமே நிலைத்து உறவு கொள்ள முடியுமா\nமுடியும். சிலர் அப்படி இருப்பது உண்டு. இப்படி கேட்பது “எதிர் பால் ஈர்பாளர்கள் ஒருவருடன் மட்டுமே உறவு கொள்ள முடியுமா” என்று கேட்பதற்கு சமம். “ஒருவனுக்கு ஒருத்தி” என்பது சமுதாயத்தால் அங்கீகரிக்கபட்ட விஷயம், அப்படி பார்த்தல் எதிர் பால் ஈர்ப்பு கூட சமுதாயத்தால் அங்கீகரிக்கபட்டது தான். எப்படி வாழ வேண்டும் என்பது பாலீர்பையும் தாண்டி ஒரு தனி மனிதனின் முடிவு. இதற்கும் பாலீர்புக்கும் சம்மந்தம் இல்லை\nஒருவருடன் மட்டுமே வாழ்ந்தால் அவர்களை இருபாலீர்ப்பாளர்கள் என்று அழைப்பது எப்படி சரியாகும்\nஇருபாலீர்ப்பாளர்கள் ஒருவருடன் வாழ முடிவுசெய்வது எந்த பாலை தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லது எந்த பால் ஈர்ப்பை ( தன், எதிர் ) தேர்ந்தெடுக்கிறார்கள் என்று முடிவு செய்யும் விஷயம் அல்ல.
அவர்கள் எந்த நபருடன் வாழ்வது என்பது பற்றிய முடிவை எடுக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் இருபாலீர்ப்பாளர்கள் என்று அங்கீகரிப்பது மிகவும் முக்கியம்.\nஅப்படிப் பார்த்தால் நாம் எல்லோருமே இருபாலீர்ப்பாளர்கள் தானே\nஅப்படி சொல்ல முடியாது. இருபாலீர்ப்பாளர் என்றால் ஆண் , பெண் இருவரின் மீதும் பாலீர்ப்பு ஏறபடக்கூடிய ஒருவர் (ஒரே சமயத்தில் அல்ல). சிலர் அதை வெளி காட்டி இரண்டு பாலினர் உடன் உறவுகொள்வதுண்டு, சிலர் இதை தம்மை அடையாளம் காட்ட மட்டும் பயன்படுத்துவது உண்டு. நம் எல்லோருக்கும் இரண்டு பால் மீதும் ஈர்ப்பு ஏற்பட சாத்தியம் உண்டு அதனால் எல்லாரும் இருபாலீர்ப்பாளர்கள் என்று சொல்வது ஏற்க முடியாத வாதம். சிலர் தம்மை தன்/எதிர் பாலீர்ப்பாளர்கள் என்று அறிவித்து கொண்டால், நீங்கள் “இல்லை.. நாம் அனைவரும் இருபாலீர்ப்பாளர்கள்” என்று வாதிடுவது, அவர்களின் சுய அடையாளத்தை நிராகரிபதருக்கு சமம். மேலும் இருபாலீர்ப்பு என்பது தன்/எதிர் பாலீர்ப்பை விட சிறந்தது என்பதும், இருபாலீர்ப்பாளர்கள் மனமுதிர்ச்ச��� பெற்றவர்கள், தங்கள் உணர்வுகளை நன்கு அறிந்து ஏற்றுகொள்பவர்கள் என்பதும் சரியல்ல. தனி மனிதன் தான் யார், தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்ய வேண்டும். பாலீர்ப்பு பன்மைபட்டது என்ற உண்மையை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇருபாலீர்ப்பாளர்களின் பிரச்சனைகள் தன்பாலீர்ப்பாளர்களின் பிரச்சினைகளில் இருந்து எப்படி வித்தியாசபடும் நாம் எல்லோரின் பிரச்சினைகளும் சமுகத்திற்கு இருக்கும் “மாறு பட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் மீதான வெறுப்பு” (LGBT Phobia or Homophobia) தானே காரணம் நாம் எல்லோரின் பிரச்சினைகளும் சமுகத்திற்கு இருக்கும் “மாறு பட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் மீதான வெறுப்பு” (LGBT Phobia or Homophobia) தானே காரணம்\n“மாறு பட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் மீதான வெறுப்பு” ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், எங்களுக்கு மேலும் சில பிரச்சனைகளையும் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஒருபாலீர்ப்பாளர்கள் எங்கள் மேல் காட்டும் வெறுப்பு. நாங்கள் மிகவும் நேசிக்கும் எங்கள் காதலர்கள் எங்களுக்கு இருக்கும் இந்த இருபாலீர்பை புரிந்துகொள்ள முடியாமல் போவதும், ஒருவருடன் வாழ்வதால் “இருபாலீர்ப்பாளர்கள்” என்று அங்கீகாரம் நிராகரிக்கபடுவதும், மற்றும் இருபாலீர்பை சுற்றி இருக்கும் கட்டுகதைகளை சந்திப்பதும் எங்களுக்கே உரிய பிரச்சனைகள்.\nஒருபாலீர்புள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஏன் இருபாலீர்ப்பாளர்களை வேற்றுமைப்படுத்தி ஒதுக்குகிறார்கள்\nஒருபாலீர்ப்பாளர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவதால், அதன் அனுபவத்தால் மற்றவர்களை அவர்கள் ஒதுக்க மாட்டார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம், ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் எங்களை வேற்றுமை படுத்துவதற்கு பல காரணங்கள் உண்டு.
நாங்கள் எங்களை “மறைக்கிறோம்” என்று அவர்கள் கருதுவது இதற்கு ஒரு காரணம். எங்களில் சிலர் சில சமயம் “எதிர்பாலீர்ப்பாளாக” அலுவலகத்திலோ, சமூகத்திலோ தங்களை காட்டிக்கொள்வதும் அதனால் பயனடைவதும், பிரச்சனைகளை தவிர்ப்பதும் ஒருபாலீர்ப்பாளர்களை கோபப்படுத்துகிறது. மேலும் இதனால் நாங்கள் ஒருபாலீர்ப்பாளர்களின் போராட்டங்களை வலிமை இழக்க செய்கிறோம் என்றும் நாங்கள் “நம்பிக்கை துரோகிகள்” என்றும் கருதப்படுகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல, எல்லோருக்கும் பால் சுதந்திரம் வேண்டும் என்பது தான் எங்கள் வாதமும். ஒருபாலீர்ப்பாளர்களில் சிலர் சமயம் எதிர் பாலினரிடம் உறவு கொள்வது உண்டு. அப்படி நடந்தால் அவர்களால் இதை பற்றி மற்ற ஒருபாலீர்ப்பாளர்களிடம் சொல்ல முடிவதில்லை. இதனால் தங்களின் மேல் ஏற்படும் அழுத்தத்தாலும் அவர்கள் இருபாலீர்பை கண்டு அஞ்சுவதுண்டு. மேலும் அறியாமையால் ஏற்படும் பயமும், மீடியா சித்தரிப்பும் ஒரு காரணம். சமீபகாலமாக இருபாலீர்ப்பாளர்கள் மேல் இவர்கள் காட்டும் வேற்றுமை குறைந்துகொண்டு வருகிறது என்பது ஒரு சந்தோஷமான விஷயம்.\nஇரண்டு பாலிற்கும் இடையே தாவிக்கொண்டிருக்காமல் ஒரு பாலை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியதுதானே\nஎங்களில் சிலர் முயற்சி செய்திருக்கிறோம். ஆனால் ஏன் நாங்கள் அப்படி செய்ய வேண்டும் ஒரு பாலிர்க்காக மறுபால் மேல் இருக்கும் ஈர்ப்பை நிராகரிப்பது எங்களை வேதனை படுத்துகிறது. நீங்கள் அப்பாவித்தனமாக இந்த கேள்வியை கேட்டால் “நீங்கள் எங்களை எங்களாக இருக்க விடாமல், எங்களால் ஒதுக்க முடியாத உணர்ச்சிகளை ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள்” என்று அர்த்தம். எல்லாம் புரிந்தே நீங்கள் இந்த கேள்வியை கேட்டால் அது கண்டிக்கத்தக்கது. ஒரு மேல் ஜாதிக்காரன் , இரண்டு ஜாதிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க சொல்வதற்கு சமம்.\nநான் இருபாலீர்ப்புடயவன்/வள் என்று தெரிந்துகொண்டேன் – என் குடும்பத்தாரிடம் இதை சொல்லவா\nஉங்கள் சூழ்நிலை என்ன என்று பாருங்கள். சொன்னால் என்ன பிரச்னை, சொல்ல விட்டால் என்ன பிரச்னை என்று யோசியுங்கள். இரண்டிலும் பிரச்சனைகள் இருக்கலாம். அவர்கள் உங்களை ஏற்று கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். சொன்னால் உங்கள் மனபாரம் குறையலாம் சொல்லாவிடில் நீங்கள் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம்.\nநம்மில் பலர் தாங்கள் இந்த குழப்பத்தை எப்படி கையாண்டார்கள் என்றும், தாங்கள் வெளியே வந்த கதைகளையும் (Coming out stories) பகிர்ந்து கொள்வதுண்டு. அது உங்களுக்கு பயன்படலாம். இது போன்ற கதைகள் நம் சந்திப்புகளில் அடிக்கடி பேசப்படும் விஷயம், நம்மை ஒருவருக்கொருவர் அருகில் கொண்டுவரும் விஷயமும் கூட. ஆனால் கடைசியில் இது உங்கள் முடிவு. நீங்கள் எடுக்கவேண்டிய முடிவு. உங்களுக்கு வேண்டிய துணிவும், ஆதரவும், ஊக்கம��ம் மற்ற நண்பர்களிடமிருந்து கிடைக்கலாம், முடிவு உங்கள் கையில். வாழ்த்துக்கள்.\nஇருபாலீர்பாளர்களுக்கு என்று ஏதேனும் சமூக அமைப்புக்கள் உள்ளதா
இதோ நீங்கள் அது போன்ற ஒரு சமூக அமைப்பிடம் தான் பேசி கொண்டிருகிறீர்கள் (MP/Orinam.net).இது போன்ற பல அமைப்புக்கள் உள்ளன. அதன் அங்கத்தினர்கள் உங்களின் நண்பர்களாய் தங்கள் வாழ்கை, கடந்த காலம், நிகழ் காலம், கதைகள் இவை எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வதுண்டு. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தின் “Groups and Lists” பக்கத்தை பார்க்கவும்\nஇது போன்ற அமைப்புகளில் நாம் பல விஷயங்களை பற்றி பேசுவதுண்டு. இரு பால் மீதும் நமக்கிருக்கும் ஈர்ப்பை கேவலப்படுத்தகூடாது என்றும் , அதை குறைத்து மதிப்பிட கூடாது என்றும் நாம் போராடிகொண்டிருகிறோம். தன் மற்றும் எதிர்பாலீர்பாளர்கள் நம்மையும் மதிக்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுதிகிறோம். பிள்ளை பேரு போன்ற குடும்ப விஷயங்கள் முதல் எய்டஸ் போன்ற உலக விஷயம் வரை பேசுகிறோம். உலகத்திலிருந்து நாம் எப்படி வித்தியாசபடுகிறோம் என்றும் அதனால் நாம் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறோம்.\nஇருபாலீர்ப்பாளர்கள் பற்றி ஏதேனும் புத்தகங்கள்/கதாபாத்திரங்கள் பற்றி தெரியுமா\nகீழே பார்க்கவும். இது தவிர உங்களுக்கு ஏதேனும் புத்தகங்கள் தெரிந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.\nகின்சி அளவுகோல் என்றால் என்ன\nகின்சி அளவுகோல் பற்றி அறிய இங்கே அழுத்தவும்\nஇணையத்தில் வேறேதேனும் தகவல் தளங்கள் உள்ளனவா\nஇணையத்தில் தகவல்தளங்கள் பல உள்ளன. சில தளங்கள்\n(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajniramki.blogspot.com/2004/12/blog-post.html", "date_download": "2018-07-22T06:31:57Z", "digest": "sha1:H2CKBIU4T6LYTGIB4ZCYEEAD5TCTPI2C", "length": 6470, "nlines": 89, "source_domain": "rajniramki.blogspot.com", "title": "The Road Not Taken: கேள்வியின் நாயகனே!", "raw_content": "\n\"சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் ஏன் மத்திய அமைச்சர்கள்மீதும், மற்ற தலைவர்கள்மீதும் இப்படி கொலைக் குற்றம் சாட்டப்பட்டாலே அவர்கள் வகிக்கும் பதவியிலிருந்து விலகவேண்டும். அல்லது விலக்கப்பட வேண்டும் என்று கூறும் பலர், இந்த சங்கராச்சாரியாரை அவர் வகிக்கும் மடாதி பதி பதவியிலிருந்து உடனடியாக நீக்கி வைக்கவேண்டியது, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமை யாகும் ஏன் மத்திய அமைச்சர்கள்மீதும், மற்ற தலைவர்கள்மீதும் இப்படி கொலைக் குற்றம் சாட்டப்பட்டாலே அவர்கள் வகிக்கும் பதவியிலிருந்து விலகவேண்டும். அல்லது விலக்கப்பட வேண்டும் என்று கூறும் பலர், இந்த சங்கராச்சாரியாரை அவர் வகிக்கும் மடாதி பதி பதவியிலிருந்து உடனடியாக நீக்கி வைக்கவேண்டியது, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமை யாகும் சட்டம் வளையக் கூடாது என்றோம்; அப்படி யாராவது வளைக்க முயன்றால் அவர்களை மக்களும், உண்மை நாடுவோரும் கடைசிவரைக் கண் காணித்தலும் அவசிய மாகும் சட்டம் வளையக் கூடாது என்றோம்; அப்படி யாராவது வளைக்க முயன்றால் அவர்களை மக்களும், உண்மை நாடுவோரும் கடைசிவரைக் கண் காணித்தலும் அவசிய மாகும் இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடே எதிர்பார்க்கிறது.\"\nதி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கையில்...\n* ஜெயிலில் இருக்கும் ஜெயந்திரரை, விஜயேந்திரர் பார்க்க மறுப்பது ஏன் இவ்வளவு நடந்தபின்பும் மடாதிபதி பதவியிலிருந்து ஜெயந்திரரை விலக்க முடியாதது ஏன்\n* இந்து சமய அறநிலைய பாதுகாப்புத்துறையால் ஜெயந்திரர் மீது நடவடிக்கை எடு���்க முடியுமா இந்து அறநிலையத்துறையின் அதிகார வரம்பை எல்லா சமயக் கோயில்களுக்கும் விரிவுபடுத்த முடியாதது ஏன்\n* ஜெயந்திரர் கைதை எதிர்க்கும் பிராமண சங்கத்திற்கும் மற்ற ஜாதி சங்கங்களுக்கும் வித்தியாசம் உண்டா\n* சங்கரராமன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சத்தை அள்ளிக் கொடுத்ததன் மூலம் ஜெயலலிதா சாதிக்க நினைத்தது எதை\n* ஜெயந்திரர் பதவிக்கு வந்த காலத்திலிருந்தே விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்ற டாக்டர் ராமதாஸின் கோரிக்கை குறித்து கலைஞர் வாய்திறக்காதது ஏன்\n* எத்தனை நாளைக்குத்தான் ஜெயந்திரர் விஷயத்தில் மெளனச் சாமியாராக இருக்கப்போகிறது காங்கிரஸ்\n* கடைசியாக ஒரு மஜா...... மெய்யாலுமே சொர்ணமால்யா மேட்டர் உண்மைதானுங்களா\n\"அய்யோ... சில்லறை இல்லேன்னா ஆளை வுடு சாமி.... தோண்டி துருவாதே நான் அந்த மாதிரி சாமியாரில்லை நான் அந்த மாதிரி சாமியாரில்லை\nகடலோர கிராமங்கள் - தற்போதைய நிலவரம்\nகரை மேல் பிறக்க வைத்தான்.. கண்ணீரில் மிதக்க வைத்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97983", "date_download": "2018-07-22T06:41:24Z", "digest": "sha1:WF6HMXYLPGXJQSCWP5WDOX7NUEBS2ORR", "length": 15933, "nlines": 140, "source_domain": "tamilnews.cc", "title": "பாசக்கார பாம்புகள் தன் குட்டிகளையே சாப்பிட காரணம் என்ன?", "raw_content": "\nபாசக்கார பாம்புகள் தன் குட்டிகளையே சாப்பிட காரணம் என்ன\nபாசக்கார பாம்புகள் தன் குட்டிகளையே சாப்பிட காரணம் என்ன\nஆதிகாலக் கதைகளில் இருந்து இன்று ஹாரிபாட்டர் வரையிலுமே பாம்புகள் என்றால் தீமையின் வடிவமாக, தீய சக்தியின் முழு உருவமாகவேதான் பார்க்கப்படுகிறது.\nஅது கண்ணில் பட்டாலே அடித்துக் கொல்வதற்குத் துடியாய் துடிப்பதே மனிதர்களின் இயல்பாக இருந்துவருகிறது.\nஒருமுறை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருக்கும் ஒரு கிராமத்தில் பாம்புகள் அதிகமாக இருந்ததால், அதைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பணம் தருவதாக அந்தப் பகுதியின் நிர்வாகக் குழு அறிவித்திருந்தது.\nஅதனால் அங்கிருந்த மக்கள் கண்ணில் பட்ட பாம்புகளை எல்லாம் பிடித்துக் கொடுக்க, காலப்போக்கில் அந்த கிராமத்தில் பாம்புகளே இல்லை என்ற நிலை வந்தது.\nபாம்புகள் இல்லைதான், ஆனால், எங்கு பார்த்தாலும் எலி மயம். வயல்களில் அதிகமாக எலிகள், பொந்துகள் அமைத்துவிடுவதால் பயிர்களின் வளர்ச��சி பாதிக்கப்பட்டது.\nஅவற்றால் லஸ்ஸா காய்ச்சல் (Lassa Fever), பிளேக், லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) போன்ற நோய்கள் மனிதர்களுக்குப் பரவி பலரும் பாதிக்கப்பட்டனர்.\nபிறகுதான் பாம்புகள் இருந்திருந்தால் எலிகளைச் சாப்பிட்டிருக்கும், எலிகளால் தொல்லை இருந்திருக்காது என்பதை மக்கள் புரிந்துகொண்டனர்.\nமனிதர்கள் பாம்பைக் கண்டால் இவ்வளவு தூரம் அஞ்சுவதற்குக் காரணம் அவற்றின் இரக்கமற்ற குணமே. இரைகளை வேட்டையாடுவதில் மிகவும் கொடூரமாக நடந்துகொள்ளும். வேட்டையாடி விலங்குகள் அனைத்தும் இரையைக் கொன்றுவிட்டுத்தான் சாப்பிடும்.\nஆனால், பாம்புகள் அப்படியல்ல. ஒரு முழு எருமை மாட்டையும் அது ஒன்றே, அதுவும் அப்படியே விழுங்கிவிடும்.\nஅதைக்கூட முழுமையாகக் கொன்றுவிடாமல் எலும்புகளை மட்டும் நொறுக்கி, சிறிது சிறிதாகத் தனது நெகிழ்வான கீழ் தாடையை விரித்து உயிருடன் விழுங்கும்.\nஎந்த உயிரினத்திற்குமே தான் சாப்பிடப்படுவதைக் கடைசித் துளி உயிர் பிரியும் வரை உணர்த்திவிடும் இந்தப் பாம்புகள்.\nஇரைகளை இவ்வளவு தூரம் இரக்கமின்றி வேட்டையாடும் இவை தனது குட்டிகளையும் விட்டுவைக்காமல் தின்றுவிடும் என்று ஒரு பேச்சுவழக்கு உண்டு.\nஅது முழு உண்மை அல்ல. பொதுவாகப் பாம்புகள் தனது 3 வயதில் இருந்து இணைசேர்ந்து முட்டையிடத் தொடங்கும்.\nமுட்டையிடும் காலம் வந்ததும், குட்டிகள் பிறந்தால் அவற்றுக்கு வேறு எந்த விலங்காலும் ஆபத்து வராத வகையில் இடத்தைத் தேர்வு செய்து அங்கே மிதமான தட்பவெப்பநிலை இருக்கும்படியாக அமைத்து முட்டையிடும்.\nஒருமுறைக்கு அதிகபட்சம் 50 முட்டைகள் வரை இடும் இவை, வேலை முடிந்ததும் அவற்றை பிறர் கண்ணில் படாதவாறு மறைத்து வைத்துவிட்டுக் கிளம்பிவிடும். முட்டைகள் பொரிந்து வெளிவரும் குட்டிகள், தனது வாழ்க்கைப் பயணத்தைச் சுயமாகப் பார்த்துக்கொள்ளும்.\nசில பாம்பு இனங்கள் முட்டையிடாது, நேரடியாகக் குட்டி போடும். குட்டிகளை ஈன்றவுடன் அவற்றை விட்டு விலகிச் சென்றுவிடும். அதற்குக் காரணமும் உண்டு.\nபிரசவத்திற்கு முந்தைய காலத்தின்போது எங்கும் செல்லாமல் எதையும் சாப்பிடாமல் பாதுகாப்பான ஒரு இடத்தைத் தேர்வு செய்து அங்கேயே இருந்துவிடும்.\nஅதனால் மிகவும் பலவீனமாக இருக்கும் இந்தப் பாம்புகள், பசியில் தனது குட்டிகளையே தின்றுவிடக் கூடாது என்பத��்காகத்தான் அவற்றை விட்டு விலகிச் சென்றுவிடும்.\nவிலகிச் செல்லக்கூட முடியாமல் மிகவும் பலவீனமாக இருக்கும் பாம்புகள் வேறு வழியின்றி மட்டுமே தனது குட்டிகளில் பலவீனமாக இருக்கும் குட்டிகளைச் சாப்பிடும்.\nஉணவுத் தேவையின் பொருட்டு, சில மிருகங்கள் அவை ஈன்றவற்றையே உண்டு விடுகின்றன. இது பாம்புகளுக்கு மட்டுமே உரித்தான குணம் அன்று.\nஇவை எல்லாவற்றையும் விட வித்தியாசமாக, ஆப்பிரிக்காவின் மலைப்பாம்பு இனம் ஒன்று முட்டையிடுவதோடு அவற்றை அடைகாக்கிறது.\nமுட்டைகள் பொரிந்து குட்டிகள் வெளிவந்த பிறகும்கூட அவற்றைப் பாதுகாத்து வளர்க்கிறது. ஆப்பிரிக்க மலைப்பாம்பு (African Python) என்றழைக்கப்படும் இது, பாதுகாப்பான வகையில் குழிதோண்டி அதனுள் சென்று முட்டையிட்டு அடைகாக்கிறது.\nமுட்டைகள் பொரிந்து தனது குட்டிகள் வெளிவந்ததும் அனைத்தையும் தன் உடலை வட்டமாக வளைத்து அந்த வளையத்திற்குள் வைத்துக்கொள்ளும். சாதாரணமாக பிரவுன் நிறத்தில் இருக்கும் இந்த மலைப் பாம்புகள், இந்தக் காலகட்டத்தில் கறுப்பு நிறத்திற்கு மாறிவிடும்.\nபகல் நேரங்களில் தனது குழியின் வாசலில் உடலை நீட்டிப்படுத்து சூரியனின் வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கிறது.\nஇந்தக் கறுப்பு நிறத்தால் தனது உடலில் கிட்டதட்ட 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பத்தை உள்வாங்கிக் கொள்கிறது.\nஇது, அவை இறப்பதற்குத் தேவைப்படும் வெப்பத்தைவிடக் கொஞ்சம்தான் குறைவு. அப்படியிருந்தும் இவ்வளவு வெப்பத்தை அது தாங்கிக்கொள்வது எதற்காகத் தெரியுமா\nஇரவில் தனது குட்டிகள் உடலுக்குத் தேவையான வெப்பம் இல்லாமல் குளிரில் சிரமப்படக் கூடாது என்பதற்காக. அதாவது, இரவில் தனது குட்டிகளைச் சுற்றி வளைத்துப் படுத்துக்கொண்டு, பகலில் உள்வாங்கிக்கொண்ட வெப்பத்தை வெளியிடுவதன்மூலம் அவற்றைக் குளிர்காய வைக்கிறது.\nதனது குட்டிகளைப் பாதுகாத்து வளர்க்க இவை செய்யும் முயற்சிகளின் இறுதியில் தனது உடலின் மொத்த சத்துகளையும் இழந்து பலவீனமடைவதால் சில பாம்புகள் இறந்தும் விடுகின்றன.\nஉயிர் பிரியும் என்று தெரிந்தாலும், தனது சத்துகளைக் கொடுத்துத் தன் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்ற தாயன்றி வேறு எவருக்கு வரும்\nஇரைகளை இரக்கமே இல்லாமல் வேட்டையாடும் இந்தப் பாம்புகள் தன் குட்டிகளிடம் எவ்வளவு கரிசனமாக இருக்கிறது பாருங்கள்; எத்தனை ஆபத்தான உயிரினமாக இருந்தால் என்ன, அந்தக் குட்டிகளுக்கு அது தாய் அல்லவா\nபெற்ற தாய்க்கு புல்லை சாப்பிட கொடுத்த மகன்\nநீங்க கொஞ்சம் பப்பாளி சாப்பிட்டே ஆகணும்\nஆடி கூழ் ஊற்றுவதற்கான காரணம்; .\nஉகாண்டா பெண்களுக்கு மாதவிடாய் காரணம் காட்டி நடக்கும் அநீதி\nஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள்தான் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்\nகாதலியை கொலை செய்து, மூளையை வறுத்து தின்ற இளைஞர்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/10/blog-post_1138.html", "date_download": "2018-07-22T06:56:23Z", "digest": "sha1:GSD7UUFM454HQAGHL3BXIKRLTQ3O3RFH", "length": 5986, "nlines": 167, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: திருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...", "raw_content": "\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் புகைப்படங்கள்\nLabels: கோவில் குளம், திருச்செந்தூர்\nவெவ்வேறு ஊர்களுக்கும் பயணம் போயிட்டு அந்தந்த ஊர் பத்தி எழுதுறீங்க நல்லாருக்கு\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 3\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 2\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம்\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nதிண்டுக்கல் டு திருச்சி தேசிய நெடுஞ்சாலை\nவிஜய் பார்க் ஹோட்டல் - ரொம்ப மோசம்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ipl-against-cauvery-protest-director-gauthamaman-released-from-the-prison/", "date_download": "2018-07-22T06:46:57Z", "digest": "sha1:YF75X7Z36PDVJ5XATAR3MTTEYTJNKO7X", "length": 13679, "nlines": 200, "source_domain": "patrikai.com", "title": "ஐபிஎல் போராட்டம்: இயக்குனர் கவுதமன் ஜாமினில் விடுதலை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»ஐபிஎல் போராட்டம்: இயக்குனர் கவுதமன் ஜாமினில் விடுதலை\nஐபிஎல் போராட்டம்: இயக்குனர் கவுதமன் ஜாமினில் விடுதலை\nஇயக்குனர் கவுதமனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரது விசுவாசிகள் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.\nதமிழகத்தில் காவிரி போராட்டம் நடைபெற்று வந்தபோது, சென்னையில் ஐபிஎல் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக அரசியல் கட்சியினர், திரையுலகை சேர்ந்தவர்கள் சேப்பாக்கம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்தின் காரணமாக, காவல்துறையினர் சில நாட்களுக்கு முன்பு , இயக்குனர் கவுதமனை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்திருந்தனர்.\nஇது தொடர்பான வழக்கில், சில வாரங்களாக சிறையில் இருந்த கவுதமனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனையின் பேரில் ஜாமின் வழங்கியதால், இன்று புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.\nஜாமின் வழக்கின்போது, இனி மேல் அரசுக்கு எதிராக எந்த வித போராட்டங்களிலும் காவல்துறை அனுமதி இல்லாமல் கலந்து கொள்ள மாட்டேன் என்று இயக்குனர் கவுதமன் சென்னை உயர்நீதி மன்றத்தில் எழுத்துபூர்வ உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதி மன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது\nஐபிஎல் போட்டிக்கு எதிராக விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்\nகிண்டி கத்திப்பாரா ஜங்ஷன் மறியல்: இயக்குனர் கவுதமன் கைது\nஎம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு வர அ.தி.மு,க.வினருக்கு தடை விதிக்க வேண்டும்\nடி வி எஸ் சோமு பக்கம்\nஎஸ்.வி. சேகருக்கு பகிரங்கக் கடிதம்..\nகுற்றங்களைத் தடுப்பதில் காவல்துறைக்கு மட்டும்தான் பொறுப்பா: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கண்ணப்பன் சிறப்புப் பேட்டி\nஅதிக நன்கொடை பெற்ற கட்சி தெரியும்.. அதிக நன்கொடை கொடுத்தவர் தெரியுமா\nதமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்\nமக்களின் மன நிலையை அறிய கமலுக்கு ஒரு அருமையான ஐடியா\nசென்னை சிறுமி போலவே மேலும் மூவர் பாலியல் பலாத்காரம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபுலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nஆடி மாதம் சில தகவல்கள் – 6\nவேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியை சந்தித்தது மோடி தலைமையிலான அரசு\nடி வி எஸ் சோமு பக்கம்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nகாதல் ரகசியம் : டாக்டர் .காமராஜ்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tholaikatchi.in/ta/alagu-seriyal-actors-name/", "date_download": "2018-07-22T07:05:13Z", "digest": "sha1:GEF4U2D5XBJ4BSVVU2INCRR3TT45J7CS", "length": 11800, "nlines": 104, "source_domain": "www.tholaikatchi.in", "title": "Alagu serial cast - hero name, heroine name, director and other details", "raw_content": "தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nஞாயிற்றுக்கிழமை, ஜூலை 22, 2018\nTholaikatchi - தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆன்லைன்\nஅழகு சீரியல் ஹீரோ பெயர், கதாநாயகி பெயர், இயக்குனர் மற்றும் பிற விவரங்கள்\nஅழகு சீரியல் ஹீரோ பெயர், கதாநாயகி பெயர், இயக்குனர் மற்றும் பிற விவரங்கள்\nசன் டிவி சமீபத்திய தொடர் அழகு நடிகர்கள் மற்றும் குழு – அழகு தொடர் நடிகர்கள்\nசன் டிவி அழகு தொடர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. கதை, வெளியீட்டுத் தேதி, ஒளிபரப்பு நேரம், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் விவரங்கள் போன்றவற்றை இங்கு இங்கே இடுகிறோம். நடிகர் / நடிகை பெயர் மற்றும் பாத்திரப் பெயருடன் இப்போது இந்த தொடரின் முழுமையான நட்சத்திர நடிகரை நீங்கள் பார்க்கலாம். ரவி வி.சி., சன் டிவி சீரியல் அஷெக் என்ற இயக்குனர் ஆவார், இது வைதி ராமமூர்த்தி தயாரிக்கிறது. எஸ்.எம்.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களின் கீரன், அலகாம்மா டைடல் பாடல் இசையமைத்த இசை பாடலும் பாடலும். அலகாம்மா சீரியல் பாடல் ஏற்கனவே அனைவருக்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nசன் டிவி சீரியல் ஆஜகு – காட்சிக்கு பின்னால்\nசீரியல் பெயர் – ஆசுகம் (அலகு)\nசேனல் – சன் டிவி\nவெளியீட்டு தேதி – 20 நவம்பர் 2017\nஒளிபரப்பு நேரம் – திங்கள் முதல் சனிக்கிழமை 8.30 மணி வரை 9.00 பி.எம்\nஎழுதியது – சி.யூ. முத்துசீலன் மற்றும் எஸ். மருது ஷங்கர்\nகிரியேட்டிவ் இயக்குனர் – வி. முரளி ராமன்\nதயாரிப்பாளர் – வைதி ராமமூர்த்தி\nபேனர் பெயர் – விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட்\nஒளிப்பதிவு – அஜகியா மனசியான்\nஅஜாகி தொடரின் தலைப்பு பாடல் – அலகாம்மா எஸ்.பீ. பாலசுப்பிரமணியத்தால் பாடப்படுகிறது\nதிருமதி தியாகராஜன் மற்றும் ஆர்.பீ.மணிகண்டன் ஆகியோரால் திருத்தப்பட்டது\nஹீரோ, ஹீரோயின் பெயர் மற்றும் அசுகா நட்சத்திரத்தின் நடிகருக்கான ஸ்டார் நடிகர்\nபழனிசுவாமி குடும்பத்தைச் சுற்றி இந்த தொடரான ​​சுழலும், பிரபல நடிகர் திலவீசால் விஜய் பாலாணிசுவாமி பாத்திரத்தில் நடித்தார். நடிகை ரேவதி அலகாமணியின் பாத்திரத்தில் மினி திரைக்கு வருகிறார். திரைப்பட நடிகை மித்ரா குரியன் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, ஐஸ்வர்யாவின் பாத்திரத்தை கையாளுகிறார். ரவி, மானிகந்தா, மகேஷ், நிரஞ்சன், திராணராக நிரஞ்சன் போன்றவர்கள் லோகேஷ். Alagu தொடர் நடிகர்கள் மேலும் பாத்திரங்கள், பிரபல மினி திரைக் கலைஞர்களுக்குத் தோன்றியுள்ளன. பூவிலுங்க மோகன், வாசு விக்ரம், ஐஸ்வர்யா, ராஜ்யலட்சுமி, பாரீனா, வி.ஜே. சங்கீதா, ஜெயராம் ஆகியோர் துணை கலைஞர்கள்.\nகொமடி கில்லாடிகள் ரியாலிட்டி ஷோ ஜீ தமிழ் தேர்வுகள் விவரம் – தகுதி, இடம் மற்றும் தேதி\nபாலிமர் டிவியில் பிரியமுடன் நாகினி தமிழ் சீரியல் – ஜனவரி 2, 2017 முதல் தொடங்குகிறது\nமாயா சீரியல் ஹீரோயின் பெயர், ஹீரோ பெயர், இயக்குனர் – நடிகர்கள் மற்றும் குழு…\nசர்கார் – விஜய் திரைப்படம் செயற்கைக்கோள் உரிமைகள் சன் தொலைக்காட்சி\nமாயா தமிழ் கற்பனை சீரியல் – சன் நெட்வொர்க் சேனல்களில் ப்ரோமோஸ் தொடங்கியது\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2018 வெற்றியாளர்கள் – சன் டிவியில் நிகழ்வு…\nஇந்த வலைப்பதிவைச் சந்தித்து மின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளின் அறிவிப்புகளைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nதமிழ் திரைப்படங்கள் சேட்டிலைட் உரிமைகள்\nதமிழ் டி.வி. உரிமங்களைப் பற்றிய அ���ைத்து சமீபத்திய தகவல்களையும் புதுப்பிப்போம். சன் டிவி திரைப்பட உரிமைகள், ஜெயா டிவி செயற்கைக்கோள் உரிமைகள், விஜய் தொலைக்காட்சி தொலைக்காட்சி உரிமைகள், ஜீ தமிழ் உரிமைகளை இங்கே படிக்கலாம்.\nதமிழ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேனல்கள் பற்றிய செய்தி மற்றும் புதுப்பிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் அட்டவணை, திரைப்பட பட்டியல், தொடர்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.\nஇங்கே இருந்து உங்களுக்கு பிடித்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் சமீபத்திய அத்தியாயங்களை நீங்கள் பார்க்கலாம். அனைத்து பிரபலமான tamizh மெகா சீரியல்களை பார்த்து அதிகாரப்பூர்வ மற்றும் சட்ட ஆதாரங்களை பற்றி நாங்கள் வெளியிடுவோம்.\nசமீபத்திய படங்களுடன் கூடிய முன்னணி தமிழ் நடிகை நடிகர்கள் இங்கிருந்து பார்க்கலாம். நாங்கள் தொடர் நடிகை மற்றும் நடிகர்களை புதுப்பிப்போம், தொடர்புகள், சமூக ஊடக விவரங்கள் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=35384", "date_download": "2018-07-22T06:30:17Z", "digest": "sha1:UU64N3JNK6E5FBBZQAWCUPZJDWG5JHNN", "length": 15116, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "கண்டுபிடிப்புகள் - 2016 | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா ��ுட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 30,2016 16:12\nஉலகளவில் சிறந்த கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்களை, அமெரிக்காவின் 'டைம்' இதழ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன்படி 2016ம் ஆண்டுக்கான கண்டுபிடிப்புகள்.\nஅமெரிக்காவில் 4ல் ஒரு குழந்தை போதுமான உடற்பயிற்சி செய்வதில்லை. அதே போல உலகளவில் 4ல் ஒரு குழந்தைக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. இந்த இரண்டு பிரச்னைகளையும் ஒரே கருவியில் தீர்க்கும் விதமாக 'யுனிசெப்' அமைப்பு, 'கிட் பேண்ட்' ஒன்றை உருவாக்கியுள்ளது. இது 'மொபைல் ஆப்' மூலம் செயல்படும். இந்த 'பேண்ட்' ஐ குழந்தைகள் கையில் அணிந்து கொள்ள வேண்டும். இதில் ஓடுதல், விளையாடுதல் போன்ற\nஇலக்குகள் தரப்படும். இதனை நிறைவேற்றிய குழந்தைகளுக்கு 'யுனிசெப்' அமைப்பு உணவு வழங்கும். இதன் மூலம் உடற்பயிற்சி மற்றும் உணவு பிரச்னை தீர்க்கப்படும் என யுனிசெப் நம்பிக்கை தெரிவிக்கிறது.\nநீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கணக்கிடுவது சிரமமான வேலை. ஒவ்வொரு முறையும் ரத்தத்தை எடுத்து, சர்க்கரை அளவை கணக்கிடுவது கொடுமையானது. இதற்கு தீர்வு காண 'செயற்கை கணையம்' போல செயல்படும் 'மினிமெட் 670ஜி' கருவி, அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டின் எப்.டி.ஏ., அனுமதி வழங்கி விட்டது. 'ஐபேட்' போல உள்ள இந்த சிறிய கருவியை, உடலின் வெளிப்புறம் அணிந்து கொள்ள வேண்டும். அதுவே ரத்தத்தில் சர்க்கரை அளவை கணக்கிடும். வழக்கத்துக்கு மாறாக இருக்கும்போது, அதிக வலியில்லாத நுண் ஊசி மூலம் உடலில் இன்சுலினை, 'பம்ப்' செய்து சர்க்கரை அளவை சமன் செய்கிறது. இந்த சாதனம் வரும் ௨௦௧௭ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வருகிறது. இக்கருவி சோதனையின் போது, இதனை அணிந்த நோயாளிகளின் சர்க்கரை அளவை துல்லியமாக கட்டுப்படுத்த முடிந்தது என நிரூபிக்கப்பட்டது.\nஹலோ சென்ஸ் என்ற கேட்ஜெட், அலாரம் போல நாம் விரும்பும் நேரம் எழுவதற்கு உதவுகிறது. ஆனால் இது நாம் செட் செய்யும் நேரத்துக்கு ஒலி\nஎழுப்புமே அந்த சாதாரண அலாரம் கிடையாது. இது அலாரம் அடிப்பதில்லை. நமது துாக்கம் இனிமையாக இருக்க வழி செய்கிறது. எப்படியெனில் துாங்கும் அறையின் வெப்பநிலையை குறைக்கிறது. ஈரப்பதம், வெளிச்சம் மற்றும் காற்றின் தரம் ஆகியவற்றையும் இந்த கேட்ஜெட் தெரிவிக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் இந்த கேட்ஜெட், அலைபேசியுடன் இணைக்கப்பட்டவுடன், அலைபேசியில் அந்த விபரம் அனைத்தும் தெரியும். வழக்கமான உறக்கத்தை கணக்கிட்டு நாம் எழுந்திருக்க வழி செய்கிறது.\nஅதிகரிக்கும் டீசல், பெட்ரோல் விலை காரணமாக மின்சார காரின் மீது பலரது கவனம் திரும்பியுள்ளது. மின்சார கார்கள் ஏற்கனவே அறிமுகமாகி உள்ளது. இருப்பினும் இதன் விலை கூடுதலாகவும் மற்றும் மைலேஜ் (ஒருமுறை சார்ஜ்க்கு 160 கி.மீ.,) குறைவாகவும் இருப்பதால் அதனை வாங்க தயங்கினர்.\nஇந்நிலையில் செவர்லட் நிறுவனம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 320 கி.மீ., தூரம் செல்லும் மின்சார காரை அறிமுகப்படுத்தி உள்ளது. விலையும் குறைக்கப்பட்டுள்ளது. மின்சார கார் பிரியர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்தது. இதன் விலை ரூ. 27 லட்சம்.\nவெளிநாடுகளில் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் ஹெல்மெட் அணிவது வழக்கம். இதனால் விபத்தில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் சிலர் இதனை\nஅணிவதில்லை. இதற்கு ஹெல்மெட் அளவு மற்றும் அதனை கையில் எடுத்துச் செல்வதில் உள்ள சிரமம் போன்றவை காரணமாக கூறப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் விதமாக, சாதாரண ஹெல்மெட்டுக்கு பதிலாக மடித்து பயன்படுத்தும் ஹெல்மெட்டை தயாரித்து உள்ளனர். இதனை கொண்டு செல்வது எளிது என்பதால் அதிகமானோர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் விலை ரூ. 8,000.\nசாதாரண ஷூ வியாபாரத்தில் கூட டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்து விட்டது. பிரபல நைக் நிறுவனம், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் ஷூவை (நைக் ஹைபர்அடாப்ட் 1.0) தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் இதில் உள்ள லேஸ்கள், சாதாரண கயிறு அல்ல; டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைந்த 'பவர் லேசர்'. இதை அணிபவரின் கால் அளவுக்கு ஏற்பவும், நடந்து சென்றால் அதற்கேற்பவும் தானாகவே தளர்த்தி கொள்ளும். இதற்காக இந்த ஷூவில் பிளஸ் / மைனஸ் பட்டன் உள்ளது. சார்ஜ் செய்து கொள்ளும் பேட்டரி இதில் உள்ளது. விலை ரூ. 48 ஆயிரம்.\nதாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஒரு கால்பந்து மைதா��ம் அமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான செவ்வக வடிவிலான மைதானம் போல் இல்லாமல்,\nஎல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த குடியிருப்பு பகுதிக்குள் இருந்த தனியார் காலி இடத்தில், அந்த இடத்துக்கு ஏற்ற வகையிலேயே இந்த மைதானத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர் கட்டட வடிவமைப்பாளர்கள். இந்த மைதானம் சிறுவர்கள் விளையாடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதுவே உலகின் செவ்வக வடிவு அல்லாத முதல் கால்பந்து மைதானம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2011/01/blog-post_02.html", "date_download": "2018-07-22T06:51:15Z", "digest": "sha1:EPLG3HJ6TNH4ME5KQXLD2MZ3MCLZ62NU", "length": 16958, "nlines": 141, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: தம் அடித்தால் புத்தி குறையும்.....", "raw_content": "\nதம் அடித்தால் புத்தி குறையும்.....\nசிகரெ‌ட் ‌பிடி‌‌த்தா‌ல் பு‌ற்று நோ‌ய் வரு‌ம், உட‌ல் ‌நிலை பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌ம் அ‌றி‌ந்ததே. ஆனா‌ல், ‌சி‌கரெ‌ட்டினா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் பல. அவ‌ற்‌றி‌ல் த‌ற்போது தெ‌ரிய வ‌ந்து‌ள்ள தகவ‌ல் எ‌ன்னவெ‌ன்றா‌ல், தொட‌ர்‌ந்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது எ‌ன்பதுதா‌ன்.\nஅதாவது, புத்‌தி‌க் கூ‌ர்மை குறையு‌ம் எ‌‌ன்று இ‌ஸ்ரே‌லி‌ல் உ‌ள்ள டெ‌ல் அ‌வி‌‌வ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ன் மா‌ர்‌க் வெ‌ய்ஸ‌ர் தலைமை‌யிலான குழு‌‌வின‌ர் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.\n‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம், அவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி கூ‌ர்மை‌க்கு‌ம் உ‌ள்ள தொட‌ர்பு கு‌றி‌த்து இ‌ந்த குழு‌வின‌ர் ஒரு ஆ‌ய்‌வினை மே‌ற்கொ‌ண்டன‌ர். இ‌‌ஸ்ரே‌ல் ராணுவ‌த்‌தி‌ல் உ‌ள்ள 18 முத‌ல் 21 வயது‌க்கு‌ட்ப‌ட்ட இளைஞ‌ர்க‌ள் ஆ‌ய்வு‌க்கு உ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்டன‌ர். இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல், ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களை‌க் கா‌ட்டிலு‌ம், ‌சிகரெ‌ட் ‌பிடி‌க்காத ஊ‌ழிய‌ர்க‌ள் பு‌த்‌தி‌க் கூ‌ர்மையுட‌ன் இரு‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்தது.\nபுகை ‌பிடி‌க்காதவ‌‌ர்க‌ளி‌ன் சராச‌ரி பு‌த்‌தி‌க் கூ‌ர்மை பு‌ள்‌ளி 101 ஆக உ‌ள்ள ‌நிலை‌யி‌ல், புகை ‌பிடி‌ப்பவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 94 ஆக உ‌ள்ளது. இவ‌ர்களு‌க்கு‌ள் சுமா‌ர் 7 ‌பு‌ள்‌ளிக‌ள் ‌வி‌த்‌தியாச‌ம் காண‌ப்படு‌கிறது.\nமேலு‌ம், ஒரு நாளை‌க்கு ��ரு பா‌க்கெ‌ட்டு‌க்கு மே‌ல் ‌சிகரெ‌ட்டி ஊ‌தி‌த் த‌ள்ளுபவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி‌க் கூ‌ர்மை‌யி‌ன் அளவு 90 பு‌ள்‌ளிகளாக உ‌ள்ளது. ஆரோ‌க்‌கியமான ம‌ற்று‌ம் ச‌ரியான ‌மன‌நிலை‌யி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 84 முத‌ல் 116 பு‌ள்‌ளிக‌ள் வரை காண‌ப்படு‌கி‌ன்றன.\nசிலபேரு சிக்கலான பிரச்சனைகளில் ஒரு தம் அடித்தால் நல்லா யோசனை ,ரிலாக்ஸ் கிடைக்கும் என்று எந்த லாஜிக்கும் இல்லாமல் தாம் தம் அடிப்பதை நியாயபடுத்தி வருகின்றனர்.....எருமைமாட்டுக்கும் ஏரோ பிலேனுக்கும் முடிச்சு போடுவது போல...ஹி ஹி ....என்ன கொடுமை இது.....\nத‌ற்போது மா‌றி வரு‌ம் இளைய சமுதாய‌ம், நாக‌ரீக‌ம் என‌க் கரு‌தி ‌தீய வ‌ழிக‌ளி‌ல் செ‌ன்று ‌விடு‌கி‌றது. ம‌ற்றவ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து‌ம், ந‌ண்ப‌ர்களுடனு‌ம் சே‌ர்‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பது எ‌ன்பது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. ‌\nஎனவே, சுவ‌ர் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌சி‌த்‌திர‌ம் வரைய முடியு‌ம் எ‌ன்ற பழமொ‌ழியை ‌நினை‌வி‌ல் கொ‌ண்டு, நமது உட‌ல் ஆரோ‌க்‌கியமாக இரு‌ந்தா‌ல்தா‌ன் சாதனைக‌ள் பு‌ரி‌‌ந்து வரலா‌ற்‌றி‌ல் இட‌ம்பெற முடியு‌ம். இ‌ல்லையே‌ல் நோயா‌ளிக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் ம‌ட்டுமே இட‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் வை‌க்கவு‌ம்.\nPosted by NKS.ஹாஜா மைதீன் at ஞாயிறு, ஜனவரி 02, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆமினா 6:07 பிற்பகல், ஜனவரி 02, 2011\nபாரத்... பாரதி... 8:51 பிற்பகல், ஜனவரி 02, 2011\nஅதனால் சிகரெட் குடிப்பதை நிறுத்துங்கள் காஜா\nபாரத்... பாரதி... 8:52 பிற்பகல், ஜனவரி 02, 2011\nNKS.ஹாஜா மைதீன் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nபுதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...\nஇந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி\nஅருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.\nநான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா\nNKS.ஹாஜா மைதீன் 12:31 பிற்பகல், ஜனவரி 03, 2011\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே....\nஆமினா 7:32 பிற்பகல், ஜனவரி 03, 2011\nபுத்தி இல்லாததால தான் சொன்னாலும் கேக்க மாட்டேங்குறாங்களோ....\nNKS.ஹாஜா மைதீன் 7:38 பிற்பகல், ஜனவரி 03, 2011\nஹி ஹி அதான் உண்மை....\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nகொழுப்பைத் தவிர்க்கும் எளிய வழிகள்...\nராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்குற்ற வழ...\nரஜினியின் அடுத்த படம் ராணா... மூன்று வேடங்களில் நட...\nஎம் ஆர் ராதா ஆவேசம்...(இறந்தவர்கள் மீண்டும் வந்த...\nபயோ டேட்டா : ராமதாஸ்\nபொங்கல் படங்களின் வசூல்...ஜெயித்தது யாரு\nவெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோட...\nபயோ டேட்டா: விஜய் (வருங்கால CM )\n...ஓய்வு குறித்து கருணாநிதி சூசகம்...\nவிஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி ....\nநித்யானந்தாவின் பக்தையாக எனது உறவு தொடரும்\nஅழகிரியின் சொத்து கணக்கு வேண்டுமா\nநீரா ராடியா மத்திய அமைச்சர்......கொத்து பரோட்டா......\nஆத்தா நான் பாசாகிட்டேன்....டாக்டரு காவலன் விஜய்......\nகருணாநிதி பெண்...ஜெயலிதா ஆண்....சோ சொல்கிறார்....\nநோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு மருந்தால் ஏற்படும் தீமைகள்......\nகுடிகாரன் விஜயகாந்த்...ஊற்றி கொடுத்த ஜெயலலிதா....க...\nகாணாமல் போனவர்கள்...(பாகம் 10 )\nபயோ டேட்டா : ஜெயலலிதா..\nகொடி காத்த குமரனை நினைவுகூர்வோம் ....\nஅதிர்ந்தது சேலம்....கூட்டணி பற்றி குழப்பிய விஜயகாந...\nஅஜித் விஜய்....பாராட்டிய ரஜினி....பதிவு 1 செய்தி ...\nஸ்பெக்ட்ரம்...ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ...தவறா...\nநித்தம் + ஆனந்தம் = நித்யானந்தா.....\nஅஜித்தும் விஜய்யும் எதிரிகள் அல்ல.....\nஅனல் குறைய��த அழகிரி.....அது ரஞ்சிதாவேதான்.....பதி...\n..சீமான் ஆவேசம்....பதிவு 1 செய்தி...\nஇந்தியா வென்ற உலக கோப்பை( கோல்டன் மெமரிஸ்)\nகூட்டணி முக்கியம் அல்ல.....கொள்கைதான் முக்கியம் .....\nகாணாமல் போனவர்கள்(பாகம் 9 )\nதம் அடித்தால் புத்தி குறையும்.....\n2010 கிரிக்கெட் ஒரு பார்வை...\nஅமெரிக்க அரசின் ஆவணங்கள் \"விக்கிலீக்ஸ்\" க்கு கிடைத...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vichu-vishnu.blogspot.com/2008_11_27_archive.html", "date_download": "2018-07-22T06:55:51Z", "digest": "sha1:XEUVWA4HEZDNX7U674Z775IJUF2P6N35", "length": 3868, "nlines": 112, "source_domain": "vichu-vishnu.blogspot.com", "title": "நிஜமாகும் நிழல்கள் ...: Nov 27, 2008", "raw_content": "\nLabels: உயிரானவளே ...கவிதை by விஷ்ணு\nஎன் கவிதையான நிலவே ....\nஉன் நினைவு வலைகளில் ..\nசில பாடல் வரிகள் கூட\nLabels: என் கவிதையான நிலவே.. கவிதை ..நிலவு by விஷ்ணு\nஎன்றும் அனைவருக்கும் இனிய தோழன் ..... \" நீ மட்டும் நிஜமானால் ...நான் என்றும் நிழலாவேன் ...\"\nஎன் கவிதையான நிலவே ....\nஎனது கவிதைகள் இங்கும் ...\nஇதையும் பாருங்களேன் ...அன்புடன் விஷ்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/article_titles.php?cid=spiritual&sid=spiritual-article&trd=&pg=2", "date_download": "2018-07-22T06:37:42Z", "digest": "sha1:D5JMVNROCIAAN2LPZXR7FJBYKBAZOTTN", "length": 14015, "nlines": 246, "source_domain": "www.valaitamil.com", "title": "ஆன்மீகம், spiritual , கட்டுரை, spiritual-article", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n70வது வயதில் 90 கி.மீ ஓட்டம் \nமக்களுக்கு நீங்கள் செய்ய நினைப்பது என்ன\nசத்குருவைப் பார்க்கும்போது கண்ணீர் வந்தால்…\nஞானப்பழக் கதை சொல்லவருவது என்ன\nசத்குருவிற்கு யோகா அறிமுகமானது எப்படி\nகடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா\nபுகை பிடித்தலை நிறுத்துவது எப்படி\nநாம் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வேண்டும்\nஆயிரம் பொய் சொல்லித்தான் ஒரு கல்யாணம் செய்யணுமா\nஈஷாவும் நானும் – முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா\nவியாபாரிகளுக்கு யோகா, ஆன்மீகம் சரிப்படாதா\nமஹாசிவராத்திரி – மகத்துவம் என்ன\nஉடலுறவு குறித்து உங்கள் பார்வை என்ன\nசனிப் பிணம் தனியாகப் போகாதா\nக���சி – இராமேஸ்வரம் எதற்கு செல்ல வேண்டும்\nஎன் எதிர்காலத்தை அறிவது எப்படி\nஒரு குருவின் கடமை என்ன\nகர்ம பந்தத்தை உடைக்க முடியுமா\nமோகம் தீர்ந்ததும் காதல் முடிந்துவிடுமா\nஏழு சக்கரங்களும் அதன் குணாதிசயங்களும்…\nயோகா செய்தால் மனதைக் கட்டுப்படுத்த முடியுமா\nமாதவிடாய் – யோகா எப்படி உதவும்\nதலையில் தேங்காய் உடைப்பது எதற்காக\nபரீட்சை பயத்திலிருந்து வெளிவருவது எப்படி\nமுற்பிறவியைப் பற்றி தெரிந்துகொள்ள முடியுமா\nமரணத்தை தள்ளிப் போட முடியுமா\nநான் விளையாடிய கோல்ஃப் – சத்குரு\nசிவனுக்கும் இசைக்கும் என்ன சம்மந்தம்\nதண்ணீரை பாதிக்கும் மனித உணர்வுகள்\nமுற்பிறவியைப் பற்றி தெரிந்துகொள்ள முடியுமா\nஅகத்தில் உள்ளது இறை நிலை\nகோவிலுக்கு செல்லும் போது அவசியமாக எந்தெந்த பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் \nபுதுமணத் தம்பதிகள், பச்சிளம் குழந்தைக்கு ஆரத்தி எடுப்பது ஏன் தெரியுமா \nதத்துவஞானி வேதாத்திரி மகரிசி வாழ்க்கை விளக்கம்\nகோவில்களில் அபிஷேகம் செய்வது ஏன் தெரியுமா\nஉலக சமாதான திட்டத்தின் அடிப்படை இலட்சியம்\nதிருமூலர் கவிக்கு மகரிஷியின் விளக்கம்\nமகான் வாழும் இடமே கோவில்\n- தத்துவங்கள் (Quotes )\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2016/12/blog-post_9.html", "date_download": "2018-07-22T06:43:38Z", "digest": "sha1:KJ6CKHYCQMKZFQVIAASPCAMZQNLYSTQW", "length": 10651, "nlines": 237, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கூடுதல் கவனமாய் ...", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகவிதை���ிலும் கன த்தச் சொற்கள்\nதன் மீது கூடுதல் கவனம் ஈர்த்து\nகவனமாகவே இருக்க வேண்டி இருக்கிறது\nகூடுதல் கவனமாகவே இருக்கவேண்டி இருக்கிறது\nகனத்த சொற்களைப் பேசும்போது என்ன உணர்ச்சியில் பேசுகிறோம் என்று காட்டலாம். எழுத்தில் அப்படி முடியாது அது படிப்பவர்கள் மனநிலையைப் பொறுத்தது.\nபேசும்போதும் கனத்த வார்த்தைகள் வந்துவிட்டால் பிறகு வருத்தம் தான் மிஞ்சுகிறது.\nகனமான சொற்கள் விஷயத்தை கவனமாக கையாள வேண்டியது பற்றி மிகச் சுலபமாக உதாரணங்களுடன் சொல்லியுள்ளது, படிக்க கனமில்லாமல் லேஸாகவும் அழகாகவும் உள்ளது. பாராட்டுகள்\nபதிவர்களில் ஒருவர் சமூக அவலம் குறித்து\nஒரு தார்மீகக் கொண்டு எழுதுவார்\nஆனாலும் ஏனோ \"ம \" \"வெ\" எனத் துவங்கும்\nநாம் அநாகரீகச் சொற்கள் என விலக்கும் வார்த்தையை\nஒவ்வொரு பதிவிலும் விடாமல் எழுதுவார்\nஒரு பின்னூட்டத்தில் கூட அது குறித்து\nஅதை மட்டும் தவிர்க்கலாமே என\nஅந்த அநாகரீகச் சொல்லையே அப்படிச் சொல்லாமல்\nவெல்லுதலுன் நோக்கமெனில் உள்ளமதில் இதைக்கொள்...\nபெரும் புயல் போற்றுதும்....பெரும் புயல் போற்றுதும்...\nஇயற்கையதன் சுகம்யாவும் யாவருக்கும் வசமாகும்\nசென்று வா எங்கள் அன்புச் சகோதரி\n2000/500 ரூபாய் நோட்டின் அவலம்\nபுரட்சித் தலைவி ...சசிகலா அம்மையார்... கட்சித் தொண...\nகலைஞர் பாணியில் ...சின்னம்மா ( 2 )\nஒரு இனிய அரிய வாய்ப்பு\nசின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக....\nகாசேதான் கடவுளப்பா- தலைமைச் செயலாளருக்கும் இது தெர...\nஊழலில் தலைசிறந்த \"ராம மோகன ராவ்களையே \"....\n. மத்திய , மாநில அரசுகளே ஆணிவேர் அறுத்து ஆஸிட் ...\n\" உங்களால் நான் உங்களுக்காக நான் \" என முழங்கிய புர...\nஅந்த மகத்தான தலைவிக்கு ......\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/02/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-11%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-07-22T06:56:31Z", "digest": "sha1:O5T2PMVY4SFAH7COKNE4WBGPGJTODR63", "length": 6620, "nlines": 154, "source_domain": "kuvikam.com", "title": "இலக்கிய வாசல் 11வது நிகழ்வு | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇலக்கிய வாசல் 11வது நிகழ்வு\nகுவிகம் இலக்கிய வாசலின் பதினொன்றாவது நிகழ்வு\n20 .02 .2016 சனிக்கிழமை அன்று\nமாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.\n“பொன்னியின் செல்வனின் வெற்றியின் ரகசியம்”\nகல்கியின் மகோன்னதப் படைப்பு அறுபத்தைந்து ஆண்டுகளாக எப்படி முதல்தரமான சரித்திர நாவலாக இருக்கிறது என்பது பற்றி\nபிரபலங்கள் பங்கு கொள்ளும் கலந்துரையாடல்\nபொன்னியின் செல்வன் பற்றிய கவிதையும்\nவெளியூர் நண்பர்களும், தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலாதவர்களும் தலைப்பு பற்றிய தங்கள் கருத்துக்களை 20 வரிகளுக்குள் எழுதி மின்னஞ்சலில் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவற்றை மேடையில் படிக்க ஏற்பாடு செய்யப்படும்.\n← ஷாலு மை வைஃப்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/71686.html", "date_download": "2018-07-22T06:57:41Z", "digest": "sha1:GKAZUFHXVAJ6QPXQ7WWCXIPKAXH46ZY2", "length": 5487, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "திருமணத்துக்கு பிறகு நடிக்கமாட்டேன் – சுமங்கலி திவ்யா..!! : Athirady Cinema News", "raw_content": "\nதிருமணத்துக்கு பிறகு நடிக்கமாட்டேன் – சுமங்கலி திவ்யா..\nதிரைப்பட தயாரிப்பாளராகவும், பட வினியோகஸ்தராகவும் இருந்த ஆர்.கே.சுரேஷ் ‘தாரைதப்பட்டை’ படம் மூலம் வில்லன் ஆனார். தற்போது ‘பில்லாபாண்டி’, ‘தனிமுகன்’, ‘வேட்டைநாய்’ படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.\nஆர்.கே. சுரேசுக்கும், ‘���ுமங்கலி’ தொடர் நாயகி திவ்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இது குறித்து கூறிய திவ்யா…\n“எங்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. ஐப்பசியில் திருமணம் நடைபெறும். இன்னும் தேதி முடிவாக வில்லை. இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எங்கள் இருவருக்கும் சொந்த ஊர் ராமநாதபுரம் தான்.\nஇப்போது, ‘சுமங்கலி’ சீரியலில் நாயகியாக நடித்து வருகிறேன். ‘அடங்காதே’ படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்திருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன். ஏற்கனவே ஒப்பந்தமான ‘சுமங்கலி’ சீரியல் முடியும் வரை அதில் நடித்துக்கொடுப்பேன். அதன் பிறகு சினிமா, சீரியல் எதிலும் நடிக்க மாட்டேன். முழு நேர இல்லத்தரசி ஆகி விடுவேன்” என்றார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்..\nநயன்தாரா பட புரொமோஷனில் பிஜிலி ரமேஷ்..\nஜல்லிக்கட்டை படமாக்கும் மலையாள இயக்குநர்..\nதமிழ்ப் படம் 2: ரிலீஸுக்கு பிந்தைய பஞ்சாயத்து..\nசென்னைக்குக் கிளம்பிய கேரளப் புயல்..\nமோகன்லால் வந்தால் நான் வர மாட்டேன்..\nசூர்யா படத்திலிருந்து விலகிய நடிகர்..\nஜுங்காவில் இணைந்த ‘விஜய் டிவி’ பாலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/560-haram-expansion.html", "date_download": "2018-07-22T06:56:40Z", "digest": "sha1:XRIRGIZNDJW22BUSL56JVCXQ333VLCYC", "length": 11598, "nlines": 100, "source_domain": "darulislamfamily.com", "title": "மஸ்ஜித் இடிந்தது", "raw_content": "\nமக்காவில் பள்ளிவாசலை இடித்து விட்டார்கள் கோட்டையின் மதில்போல் உயர்ந்து நின்ற வெளிச் சுவர்கள், நெடுநெடுவென்று உயர்ந்து நின்ற சில மினாராக்கள், பரந்து விரிந்திருந்த\nபள்ளிவாசலின் மூன்றடுக்கு உள்பரப்பு என்று பள்ளிவாசலின் பெரும் பகுதியைக் காணவில்லை.\nஇரண்டு ஆண்டுகளுக்குமுன் சென்றபோது கால்வாசிப் பகுதி இடிக்கப்பட்டிருந்தது. பள்ளிவாசல் விரிவாக்கப்படுகிறது என்று புரிந்தது. இப்பொழுது சென்று பார்த்தால் கால்வாசிப் பகுதிதான் கட்டடம் உள்ளது. விரிவாக்கம் என்பது பொருத்தமற்றச் சொல். பிரம்மாண்டமான மறு கட்டுமானம் நடைபெறுகிறது.\nமலைக் குன்றுகளையே உடைத்து நகரை உருவாக்கும் சஊதியின் கட்டுமான ஆற்றலை அறிந்தவர்களுக்கு இதில் ஆச்சரியமில்லை. அதனால், Lego toy கட்டடத்தை கலைத்துப் போடுவதுபோல அம்மாம் பெரிய பள்ளியை உடைத்துப் போட்டு துரி�� கதியில் நடைபெற்றுவரும் வேலைகள் முதலில் எனக்கு வியப்பை ஏற்படுத்தினாலும் அதையும் தாண்டிய மற்றொரு விஷயம்தான் என்னை மிகவும் கவர்ந்தது.\nSorry we are under construction என்று போர்டு மாட்டி இழுத்து மூடிவிட்டு வேலை பார்க்க முடியாத ஓர் ஆலயம் கஅபா. ஆண்டின் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் மக்கள் மொய்க்கும் இடம். அப்படி வந்து குழுமும் யாத்ரீகர்கள் தங்களது வழிபாட்டை இடைஞ்சலின்றி, சிரமமின்றி நிறைவேற்ற தற்காலிக ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறார்களே அதுதான் பெரும் பிரமிப்பு.\nபள்ளிவாசலுக்குள் நுழைய, தவாஃப் சுற்ற, ஸஃபாவுக்குச் சென்று ஸயீ நிறைவேற்ற என்று யாத்ரீகர்களை நகர்த்திச் செல்லும் கச்சிதமான தற்காலிக வடிவமைப்பு அருமை. போலவே ஐவேளையும் நொடி தவறாமல் military precision-ல் நிகழும் தொழுகையும் அதற்கான ஏற்பாடும்.\nசஊதிகளின் வேலைத் திறனும் சுறுசுறுப்பும் மக்கள் தொடர்பும் அந்நாட்டில் பணி புரிபவர்கள், பணி புரிந்தவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த அனுபவம் மகா வேதனை. ஆனால் இங்கு மக்காவின் பள்ளிவாசலில் அது முற்றிலும் வேறு நிறம்.\n வழிபாட்டை நிறைவேற்றுவதில் ஒரு சிறு அசௌகரியத்தையும் உணராதபோது இதன்பின் பொதிந்திருக்கும் உழைப்பும் அர்ப்பணிப்பும் திட்டமிடலும் அபாரம் இதன்பின் பொதிந்திருக்கும் உழைப்பும் அர்ப்பணிப்பும் திட்டமிடலும் அபாரம்\nதன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும், ‘எத்தனையோ பார்த்துவிட்டேன், இதென்ன பிரமாதம்’ என்று அமைதியாக நின்றிருக்கிறது கஅபா.\nஉங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எழுத வருகிறது \nஅன்புள்ள அண்ணன் நூருத்தீன் குழுமம் நலமுடன் உம்ரா முடித்து திரும்பியதோடு, வந்தோமா அடுத்த வேலையைப் பார்ப்போம் என இருந்து விடாமல் பயணக் கலைப்பையெல்லாம் பொருட்படுத்தாது அருமையானதொரு பயண அனுபவத்தை பதிந்திருக்கிறார்கள் இது, இதுதான் என் போன்ற சாதாரணமான பயணிக்கும் எழுத்தாளர்களுக்கும் உள்ள பெரிய்ய்ய வித்தியாசம் இது, இதுதான் என் போன்ற சாதாரணமான பயணிக்கும் எழுத்தாளர்களுக்கும் உள்ள பெரிய்ய்ய வித்தியாசம்\nமாஷா அல்லாஹ் அருமையா எழுதிருக்கீங்க ..எதை உள்ளுணர்வு உணர்ந்ததோ ..அதை அப்படியே எழுத்துருவில் கொண்டு வருவதென்பது தனி அழகு .\nசஊதிகளின் வேலைத் திறனும் சுறுசுறுப்பும் மக்கள் தொடர்பும் அந்நாட்டில் பணி புரிபவர்கள���, பணி புரந்தவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த அனுபவம் மகா வேதனை. ஆனால் இங்கு மக்காவின் பள்ளிவாசலில் அது முற்றிலும் வேறு நிறம். ../// மிகவும் சரி சகோ .. ஜெசகல்லாஹ் ஹைர்..\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/06/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-22T06:29:36Z", "digest": "sha1:YYPCBQMVLL2SU4RBGBNSC7KJH25AXNDC", "length": 15321, "nlines": 152, "source_domain": "keelakarai.com", "title": "உச்சிப்புளி கடற்படை விமானதளம் விமான நிலையமாக மாற்றப்படும் அமைச்சர்!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு – சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்\nஇயற்கை தந்த வரமே மரங்கள்.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்\nவிவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்கு முன்பே இரட்டிப்பாகும்: பாஜக தலைவர் அமித் ஷா உறுதி\n‘எங்களை வாழவிடுங்கள்; கொலை செய்து விடாதீர்கள்’-கேரளாவில் காதல் தம்பதி உருக்கமான வேண்டுகோள்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு 125 கோடி மக்களின் ஆசிர்வாதம் உள்ளது- மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரை\nமாற்றாந்தாய் போல் தமிழகத்தை மத்திய அரசு நடத்துகிறது- அதிமுக குற்றச்சாட்ட���\nHome முகவை செய்திகள் உச்சிப்புளி கடற்படை விமானதளம் விமான நிலையமாக மாற்றப்படும் அமைச்சர்\nஉச்சிப்புளி கடற்படை விமானதளம் விமான நிலையமாக மாற்றப்படும் அமைச்சர்\nராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் மணிகண்டன் அனைத்து துறை அதிகாரிகளுடன் பங்கேற்ற ஆய்வுகூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், கணிப்பாய்வு அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–\nராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் மற்றும் வரும் காலங்களில் நிவேற்றப்பட உள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டக்கல்லூரிக்கு புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீண்டகால கோரிக்கையான மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக அமைச்சர் என்ற முறையில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று முதல்–அமைச்சர் பிரதமரிடம் மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதற்கான அனுமதி விரைவில் கிடைக்க உள்ளது. மருத்துவ கல்லூரி அமைக்கவும், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nராமேசுவரம் பகுதி மக்களின் தேவை கருதி பேய்கரும்பு பகுதியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு அதற்காக 5 ஏக்கர் இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அப்பகுதியில் கல்லூரி தொடங்கப்படும்.\nராமநாதபுரத்தில் இடிந்த நிலையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு முழுமையாக அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது.\nஅச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரை ரூ.25 கோடியில் தரமான சாலை அமைக்கப்பட உள்ளது. ராமேசுவரம், திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி கோவிலை சுற்றிலும் சாலை அமைக்கப்பட உள்ளது. ராமநாதபுரம் நகர் போக்குவரத்து பணிமனை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அந்த இடம் புதிய பஸ்நிலையமாக விரிவாக்கம் செய்யப்படும். திருவாடானையில் புதிய பஸ் பணிமனை அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் புதிய போக்குவரத்து மண்டலமாக தரம் உயரும்.\nஇ–சேவை மையங்களின் அவசியம் கருதி முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி பகுதியில் 600 இ–சேவை மையங்கள் தனியாருக்கு புதிதாக வழங்கப்பட உள்ளது. மாவட்ட வளர்ச்சி கருதியும், சுற்றுலா பயணிகள் வருகை கருதியும் உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமானதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு பயணிகள் விமான நிலையமாக மாற்றப்பட உள்ளது. உதான் திட்டத்தின்கீழ் இந்த விமான நிலைய ஓடுதளம் 8 ஆயிரம் அடி நீளமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.\n(ஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமோடியை கிண்டல் செய்து பக்கோடா கடை தொடங்கிய காங்கிரஸ்காரர்: இன்று வாழ்க்கையே தலைகீழாக மாறிய கதை\nஇந்தியா, பிரான்ஸ் உறவை பலப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல்\nநான்குவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு அளித்த உச்சிபுள்ளி மக்கள்\n10, +2 மாணவர்கள் தங்கள் பள்ளிகளின் மூலமாக வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்து அடையாள அட்டை பெறலாம் – கலெக்டர்\nஎன்சிசி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி நாள் 10.09.2018\nமாணவனின் தலைமுடியை வெட்டியெறிந்த ஆசிரியை: மகாராஷ்டிராவில் சம்பவம்\nவரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்\nஉத்தரபிரதேசத்தில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இரண்டு பெண்களை கல்லால் அடித்து விரட்டுவோருக்கு பரிசு: முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கு – சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலம்\nஇயற்கை தந்த வரமே மரங்கள்.. அவற்றை வளர்ப்போம்.. கொல்ல வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=35385", "date_download": "2018-07-22T06:30:48Z", "digest": "sha1:OP4IQB53YMWB43HP5WXCBRH62EZXKMU7", "length": 15249, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "ஸ்பெஷல் கட்டுரை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்க��்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 30,2016 16:12\nபிரிட்டன் 'அவுட்'ஐரோப்பிய கூட்டமைப்பில் 28 நாடுகள் இடம் பெற்றிருந்தன. இவை பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட்டன. பொதுவான கரன்சியாக 'யூரோ' இருந்தது. இதிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இது பற்றி கருத்து ஓட்டெடுப்பு, டேவிட் கேமரூன் மீண்டும் பிரதமரானதும், ஜூன், 23ல் நடந்தது. பிரிட்டன் வெளியேறுவதற்கு, 52 சதவீத மக்களும், தொடர வேண்டும் என, 48 சதவீத மக்களும் ஓட்டளித்தனர். ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என, வலியுறுத்தி வந்த பிரதமர் கேமரூன், மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றார். 'இரும்பு பெண்மணி' மார்கரெட் தாட்சருக்கு பின் 2வது பெண் பிரதமர் இவரே. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் முழுவதுமாக வெளியேற 2 ஆண்டுகள் தேவைப்படும்.விளைவுகள்: பிரிட்டனின் முடிவால் அன்றைய தினம் அமெரிக்க டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்ட் மதிப்பு, கடந்த, 31 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. இதன் பாதிப்பு, பல்வேறு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. மந்தமான பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பின்மை அதிகரித்தல், அகதிகள் பிரச்னை, கிரீஸ் நாட்டின் கடன் பிரச்னைகள், உக்ரைன் உள்நாட்டு போர் என, பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் ஐரோப்பிய யூனியனுக்கு, பிரிட்டன் வெளியேறுவது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவல்லரசு நாயகன்உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்க அதிபர் தேர்தல், 2016ல் அதிக கவனத்தை ஈர்த்தது. அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமாவின் பதவிக்காலம் 2017 ஜன., 20ல் முடிவடைகிறது. இதனால் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை 2016 துவக்கத்திலேயே துவங்கியது. ஒவ்வொரு கட்சி சார்பிலும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்வு முதலில் நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப், சுதந்திரவாதி கட்சி சார்பில் கேரி ஜான்சன் தேர்வாகினர். ஆனால் அமெரிக்காவில் இரு கட்சி ஆட்சி முறை தான் வழக்கம் என்பதால் உண்மையான போட்டி என்பது ஹிலாரி மற்றும் டிரம்ப் இடையே தான் நடந்தது. விவாத நிகழ்ச்சிகளில் மக்களின் ஆதரவு மற்றும் கருத்துகணிப்புகளின் முடிவுகள் ஹிலாரிக்கு சாதகமாக இருந்தன. ஆனால் தேர்தல் முடிவு வேறுவிதமாக அமைந்தது. நவ., 8ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 50 மாகாணங்களில் 538 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 270 இடங்களில் வெற்றி பெற்றால் அதிபராகலாம் என்ற நிலையில் டொனால்டு டிரம்ப், 304 இடங்களில் வென்று வல்லரசின் புதிய அதிபரானார்.பின் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் ('எலெக்ட்டோரல் காலேஜ்') ஒன்று கூடி டிச., 20ல், அதிபராக அதிகாரப்பூர்வமாக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். வரும் ஜன., 20ல் அதிபராக பதவியேற்க உள்ளார்.\nசீனக் கடலில் திக்... திக்... திக்தென் கிழக்காசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த, தென் சீனக் கடல் விவகாரத்தில், 'வரலாற்று ரீதியாக உரிமை கோருவதற்கு, சீனாவுக்கு சட்ட அடிப்படை ஏதுமில்லை' என, சர்வதேச தீர்ப்பாயம் ஜூலை 12ல் உத்தரவிட்டது. தென் சீனக் கடலில், சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு, பல்வேறு பகுதிகளில் மணல், கற்களை கொட்டி செயற்கை தீவுகளை, சீனா அமைத்து வருகிறது. விமானப்படை தளம், கலங்கரை விளக்கம், கடற்படை தளம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது. இதன் காரணமாக, பிலிப்பைன்ஸ், வியட��நாம், ஜப்பான், மலேசியா, தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுக்கிறது. இந்த கடல் பகுதியில் உள்ள முக்கிய தீவுகளை சீனா பல ஆண்டுகளாகவே, தன் வரைபடத்தில் சேர்த்து வெளியிடுகிறது. இதில் பல தீவுகளுக்கு பிலிப்பைன்சும் உரிமை கொண்டாடி வருகிறது. இரு நாடுகளுக்கும் 19 ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு பல சுற்று பேச்சு நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலையில் பிலிப்பைன்ஸ், ஐ.நா.,வின் கடல்சட்ட கூட்டமைப்பின் உதவியை நாடியது. இது குறித்து விசாரிப்பதற்காக ஐந்து பேர் அடங்கிய சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. ஜூலை 22ல் தீர்ப்பு வெளியானது. சீனாவுக்கு உரிமை இல்லை என்ற தீர்ப்பை பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றன. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது.முக்கிய கடல் பகுதி: சீனாவின் தென்பகுதியில் பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக, தென் சீனக் கடல் அமைந்துள்ளது. இது, சிங்கப்பூர், தைவான் ஜலசந்திக்கு நடுவே உள்ளது. உலகின், மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து, இந்த பகுதி வழியே நடப்பதால், மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கடலின் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருக்கிறது. இதனால், அந்த கடல்பகுதியை, சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதனால் அதேபகுதியைச் சேர்ந்த மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2010/10/blog-post_22.html", "date_download": "2018-07-22T06:38:24Z", "digest": "sha1:JO4QBKEAFHTHCILPQCDYTXKRFE4UR3P2", "length": 8552, "nlines": 94, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: வேலாயுதம் படத்தின் கதை...", "raw_content": "\nதொடர்ச்சியாக தோல்வி படங்களை குடுக்கும் விஜய்க்கு வேலாயுதம் படம் மிக மிக முக்கியமான படம்.....\nவிஜயின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வேலாயுதம் படத்தின் கதை இதோ....\nசென்னையில் வேல் ,அரிவாள் ,போன்ற ஆயுதங்களை நல்ல விசயங்களுக்காக மட்டுமே செய்து கொடுக்கும் தொழில் செய்பவர் விஜய்....அவரிடம் வில்லன் கோஷ்டி கலவரத்திற்காக மிகப்பெரிய அளவில் இந்த ஆயுதங்களை செய்து கேட்கிறது.....விஜய் முடியாது என்கிறார்.....கோபத்தில் அவரின் குடும்பத்தை போட்டு தள்ளுகிறான் வில்லன்....அது வரை ���ேல்,அரிவாள் போன்ற ஆயுதங்களை செய்து கொடுத்த விஜய் வில்லன் கோஷ்டிகளை பழிவாங்க கையில் தூக்குகிறார்.....இறுதியில் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை.....இதில் நான்கு குத்து பாட்டு ,ஐந்து சண்டை, ஐம்பது பஞ்ச் டயலாக் போன்றவை ரசிகர்களுக்கு விருந்து படைப்பவை....\nஇது எப்படி உனக்கு தெரியும் என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.....அட போங்க சார் இதே தானே விஜய் எல்லா படத்திலும் மாத்தி மாத்தி செய்கிறார்....ஒரு மாற்றத்திற்காக ஹீரோயினை மாத்திட்டரே அது போதாதா\nPosted by NKS.ஹாஜா மைதீன் at வெள்ளி, அக்டோபர் 22, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரஹீம் கஸாலி 8:41 பிற்பகல், அக்டோபர் 22, 2010\nஇதுவே நல்ல கதையா இருக்கு. எதுக்கும் காப்பி ரைட் வாங்கி வைத்துக்கொள் ஹாஜா. இல்லாவிட்டால் இந்த கதையையும் பேரரசு படமெடுக்கும் சாத்தியம் உண்டு.\nபெயரில்லா 1:27 பிற்பகல், அக்டோபர் 23, 2010\n\"ராஜா\" 10:15 முற்பகல், அக்டோபர் 24, 2010\nஹி ஹி ... சுறா படத்தோட கதைய விட நீங்க சொல்லிருக்கிற கத நல்லாத்தான் இருக்கு ... பாத்து டாக்டர் இந்த கதைய உங்களுக்கு தெரியாம சுட்டிர போறாரு\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nவேண்டும் மரணதண்டனை : விஜய்\nஎந்திரன் : சில கேள்விகள்....\nஎப்போ தீரும் சன் டிவியின் தொல்லை\nவிஜயகாந்துடன் கூட்டணி: ராமதாஸ் அறிவிப்பு....\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-2-211-20-29-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-22T06:59:25Z", "digest": "sha1:HYVMPV6OUBQNSAADZ4YGHN4U2ZFML5DL", "length": 26438, "nlines": 118, "source_domain": "universaltamil.com", "title": "எண் 2 ( 2,11, 20, 29) ல் பிறந்தவர்களின் முழுவதுமான", "raw_content": "\nமுகப்பு Horoscope எண் 2 ( 2,11, 20, 29) ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nஎண் 2 ( 2,11, 20, 29) ல் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியம்\nஇரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என இரண்டின் மகிமையும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ம் எண்ணின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் ஆவார். 2ம் எண்ணுக்குரிய கிரகம் சந்திரன். இரண்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் B,K .Rஆகியவை.\n2ம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால் நீர் எப்படி நிலையில்லாமல் ஓடுகிறதோ அதுபோல சற்று சலன நெஞ்சம் கொண்டவர்களாவே காணப்படுவார்கள். சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள். அவசரக்காரர்கள் அல்ல. எந்த வொரு காரியத்தையும் தீர ஆலோசித்து செயல்படுவார்கள். இதனால் எவ்வளவு எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் துணிந்து நின்று போராடி வெற்றியைடைவார்கள். சுயநலம் இல்லாமல் எதையும் தியாகம் செய்யத் துணிவதால் வாழ்க்கையில் அவ்வப்போது ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும்.\nஇவர்களுக்கு அபார ஞாபக சக்தி உண்டு. எப்போதும் சற்று குழப்பவாதியாகவே இருப்பார்கள். இரக்க குணம் உடையவர்கள் ஆதலால் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் அதிகம் உண்டு.\nவேடிக்கையாக பேசக்கூடியவர்கள். பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். சாந்தம், சகிப்புத் தன்மை, மேலோரிடத்தில் மரியாதை, கடவுள் பக்தி அதிகம் இருக்கும். பழைய ஞாபகங்களை அடிக்கடி நினைவுக்கு கொண்டு வந்து சிறு விஷயங்களுக்காக அதிக கவலைப்படுபார்கள். தம்முடைய கருத்துக்களை நேரிடையாக வெளியிடாமல் மறைமுகமாக வெளியிடுவார்கள்.\nஅனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருந்தாலும் சற்று பயந்த சுபாவம் இவர்களுக்கு உண்டு. கடுமையான பணிகளையும் சுலபமாக செய்து முடி���்கும் திறன் கொண்டவர்கள். தன் முயற்சியில் தோல்வி அடைந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். தூக்கத்திலும் சுய உணர்வு பெற்றவர்கள். கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றுவார்கள், சொன்ன சொல்லை காப்பாற்ற தவறியவர்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. மிகுந்த கலாரசனை உடையவர்கள். ஆதலால் சங்கீதம், நனடம், நாடகத்துறை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். எதிலும் தற்பாப்புடன் செயல்படும் இவர்கள் வீண் வம்புக்குச் செல்லமாட்டார்கள். பழைய பொருட்களை சேகரித்து வைப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். பேச்சைக்கூட அளந்து தான் பேசுவார்கள். பல சமயம் துணிச்சலான காரியங்களைச் செய்தாலும் சில சமயங்களில் கோழையாக மாறி விடுவார்கள். இது போன்ற பய உணர்ச்சிகளையும் மென்மையான சுபாவங்களையும் மாற்றிக் கொள்ள வலிமை வாய்ந்த நேர் எண்ணில் பெயர் வைப்பது அவசியம்.\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கற்பனைத் திறன் உள்ளவர்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உள்ளவர்கள். குடும்பத்தை பொறுப்போடு நடத்தி செல்வார்கள். சில நேரங்களில் குடும்பத்திலுள்ளவர்களிடம் கோபம் கொண்டு கடினமான வார்த்தைகளை பிரயோகித்த விடுவதால் நெருக்கமானவர்களிடம் விரோதத்தையும் சம்பாதித்து விடுவார்கள். சுக சௌகரியங்களைப் பெருக்கி கொள்ளவும், வாழ்க்கையை ஆடம்பரமாக வாழவும் நிறைய செலவு செய்வார்கள். குடும்பத்தில் ஏற்படக்கூடிய அமைதிக் குறைவுக்கு முக்கிய காரணம் 2ம் எண்ணில் பிறந்தவராகத்தான் இருக்கு முடியும். தான் என்ற அகங்காரமும், பிடிவாத குணமும் இவர்களுக்கு அதிகம் இருப்பதால் எல்லா நேரமும் எல்லோரிடமும் இவர்களால் ஒத்துப்போக முடியாது. வீண் பிடிவாதத்தை விடுத்து அனைவரையும் அனுசரித்து நடந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக அமையும்.\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் என்பதால் மற்றவர்களை வசீகரப்படுத்தக் கூடிய அழகான உடலமைப்பை பெற்றிருப்பார்கள். நடுத்தரமான உயரம், சிறிய கழுத்து, கூர்மையான மூக்கு, குவிந்த உதடுகள், அழகான கண்கள் மற்றும் புருவங்கள் அமையப் பெற்றவராக இருப்பார்கள். மெலிந்த குரலில் பேசுவார்கள். சந்திரன் நீர்காரகன் என்பதால் இவர்கள் குளிர்ந்த பானங்கள், ஐஸ்க்ரீம் ���ோன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதனால் இவர்கள் அடிக்கடி சளி, சுரம், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், தொண்டைவலி, தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். சாதாரணமாக இவர்களுக்கு ஜீரண உறுப்புகளும், சிறுநீரகமும் கோளாறு பண்ணிவிடும். 2ம் எண்ணில் பிறந்தவர்கள் முடிந்தவரை மதுவை தொடவே கூடாது. மது பழக்கத்திற்கு ஆளானால் இவர்களை மீட்கவே முடியாமல் போகும். உயிரையே கூட குடித்து விடும். எனவே கட்டுப்பாட்டுடன் நடந்து காள்வது நல்லது.\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் பணத்தை எந்த விதத்திலாவது சம்பாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரமாக செலவு செய்வதால் சேமிப்பு குறைவாகவே இருக்கும் பிறருக்கு கொடுக்க வேண்டிய கடன்களை இவர்கள் தவறாமல் கொடுத்தாலும், இவருக்கு வர வேண்டிய பண தொகைகளை வசூலிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகும். பண விஷயத்தால் நெருங்கி பழகுபவர்களிடம் அடிக்கடி மன ஸ்தாபங்கள் உண்டாகும். எப்பொழுதும் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவதே நல்லது.\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்பதால் அதிக கற்பனைத் திறன் இருக்கும். இவர்கள் கதை, வசனம் பாடல்கள் போன்றவற்றை எழுதலாம். சந்திரன் ஜல ராசி என்பதால் பால் வியாபாரம், குளிர்பான விற்பனை, ஐஸ் தொழிற்சாலை, தூய நீர் தயாரித்தல் போன்றவை இவர்களுக்கு பொருத்தமான தொழிலாக அமையும். நல்ல வருவாயும் உண்டாகும். அறிவிப்பாளர் தொழிலும் ஏற்றம் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு கடல் கடந்து சென்று சம்பாதிக்கக்கூடிய யோகமும் அமையும். சிலருக்கு அரசாங்க உத்தியோகங்களும் கிடைக்கப்பெறும்.\nஇரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்கள். ஆதலால் எதிலும் குழப்பவாதியாகவே இருப்பார்கள். யாரிடமும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழக மாட்டார்கள். அப்படி நெருங்கி பழகிவிட்டால் அவ்வளவு எளிதில் பிரியமாட்டார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். இவர்களுக்கு 1,5 ல் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 4,7 போன்ற எண்களில் பிறந்தவர்கள்வர்களிடம் ஒத்துப்போக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அதிக இரக்க மனம் கொண்டவர்கள். ஆதலால் நண்பர்களால் சில நேரங்களில் ஏமாற்றப்படுவார்கள்.\nஆங்கில வருட ரீதியாக ஜுன் மாதம் 21ம��� தேதி முதல் ஜுலை மாதம் 22ம் தேதி வரையிலான காலம் சந்திரனுக்கு உரியது. திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாளாகும். சந்திரன் இரவில் பலம் உள்ளவன்.\nசந்திரனுக்குரிய திசை வடக்கு திசையாகும். 2ம் எண் உள்ளவர்கள் வடக்கு நோக்கி பிராயணம் செய்து எந்த பணிகளைத் துவக்கினாலும் நல்ல லாபத்தையும் வெற்றிகளையும் பெறுவார்கள்.\nசந்திரனின் எண்ணான 2 ஐ உடையவர்கள் அதிர்ஷ்ட கல்லாக முத்தை வெள்ளியில் பதித்து மோதிரமாக தோலில் படும் படி அணிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் நோய்கள் குறையும். மன அழுத்தங்கள், குழப்பங்கள் விலகி நல்ல தெளிவு கிடைக்கும்.\nசந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாக இருப்பதால், அந்நாட்களில் துர்க்கா பூஜை செய்தல் நல்லது. வெங்கடாசலபதியையும் வழிபாடு செய்வது மன சஞ்சலங்களை குறைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம் – வெள்ளை, பொன் நிறம்\nஅதிர்ஷ்ட திசை -தென் கிழக்கு\nஅதிர்ஷ்ட கிழமை -திங்கள், வியாழன்\nஅதிர்ஷ்ட கல் – முத்து, சந்திரகாந்தகல்\nஅதிர்ஷ்ட தெய்வம் – வெங்கடாசலபதி, துர்க்கை\nஇயக்குனர் மண்டையை பதம்பார்த்த அஞ்சலி- அதிர்ச்சி தகவல் உள்ளே\nநடிகை அஞ்சலி லிசா என்ற பேய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. சமீப காலமாக குடும்பம், காதல் என பல விஷயங்கள் இவருக்கு...\nஎந்த தடைவந்தாலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்\nஎந்த தடைவந்தாலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி...\nபிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல் காந்தி- என்ன ஒரு சிமிட்டல்\nபாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கண் சிமிட்டல், பிரியா வாரியரின் சிமிட்டலைப்போல இருந்தமையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது. மலையாளத்தில் புதுமுகங்களான பிரியா வாரியர், ரோஷன் அப்துல் ரகூப் நடிப்பில் ‘ஒரு அடார் லவ்’...\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் கொடுத்த தண்டனை\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் ஒன்று தக்க ���ண்டனையைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ரான்டால் ஜேம்ஸ் என்பவர் இவர் அதே பகுதியை சேர்ந்த 3 வயது மற்றும் 6 வயது...\nயாழில் திருடர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nகவரிங் நகையை தங்க நகையென எண்ணிய திருடர்கள், அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (21) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் கொடிகாமம் கோயிலாமனைப் பகுதியில் மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாவகச்சேரிப் பகுதியில்...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாறிப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/7-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-22T06:26:46Z", "digest": "sha1:PPQLHIQLYKJQ2QCRHG3AWUE5H4EORR6I", "length": 9791, "nlines": 53, "source_domain": "www.inayam.com", "title": "7-வது சம்பள கமிஷன் சிபாரிசை அமல்படுத்த தமிழக அமைச்சரவை முடிவு | INAYAM", "raw_content": "\n7-வது சம்பள கமிஷன் சிபாரிசை அமல்படுத்த தமிழக அமைச்சரவை முடிவு\nதமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படுகிறது. இதன்படி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரத்து 700–ம், அதிகபட்ச ஊதியமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nஇதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14 ஆயிரத்து 719 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.\nஇதுகுறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–\nமுந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வ��ங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான உயர்வை விட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.\nகுறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.77 ஆயிரம் என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியை பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரத்து 850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500 மற்றும் ரூ.67 ஆயிரத்து 500 என்றும் உயர்த்தி வழங்கப்படும்.\nமேலும், ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின் குறைந்த பட்ச ஊதியம் ரூ.3 ஆயிரம் ஆகவும், அதிக பட்ச ஊதியம் ரூ.11 ஆயிரத்து 100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 16 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6 ஆயிரத்து 703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.\nஇதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14 ஆயிரத்து 719 கோடியை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வறிவிப்புகள் ��ூலம் சுமார் பன்னிரண்டு லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக தலைமை செயலகத்தில் நேற்று காலை 11.25 மணிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. பிற்பகல் 1.30 வரை அமைச்சரவை கூட்டம் நீடித்தது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.\n1,400 தமிழக மருத்துவமனைகளில் தீயணைப்பு வசதிகள் இல்லை\nவிவசாய விளைபொருட்களை இலவசமாக பஸ்களில் ஏற்றிச்செல்ல அனுமதி\nஅரியானாவில் 120 பெண்களை கற்பழித்த மடாதிபதி கைது\nசரக்கு சேவை வரி குறைப்பு\nபுதிய 100 ரூபாய் நோட்டுகள் 100 கோடி செலவு\nகேரள வெள்ள நிவாரண உதவியாக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/06/1.html", "date_download": "2018-07-22T06:50:58Z", "digest": "sha1:LMJUF6L4LSHFU26NQN5UWPY4562CXRJV", "length": 16697, "nlines": 227, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: பாண்டிச்சேரி குடிமகன்களின் தேசம் - 1", "raw_content": "\nபாண்டிச்சேரி குடிமகன்களின் தேசம் - 1\nபாண்டிச்சேரி குடிமகன்களின் தேசம் - 1\nஇந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....இது கண்டிப்பாக குடிமகன்களுக்கு மட்டும்.\nஇது கொஞ்சம் மப்பான பதிவு...\nஏதோ...... படம் ஆரம்பிக்கும் போது சர்டிபிகேட் காட்டுவாங்களே அது மாதிரி நம்ம நிலைமை ஆயிடுச்சு..ம்ம்ம்...எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு.\nபாண்டியில் இருந்து ஈ சி ஆர் ரோட்டில் கிளம்பினோம்.செல்லும் வழியில் கொஞ்ச தூரம் எங்கும் நம்ம கடைகளை காணோம்...கேட்டால் இது தமிழ்நாடு பார்டராம்.....கொஞ்ச தூரம் சென்றவுடன் மீண்டும் பாண்டி நம்மை வர வேற்றது..முதல் வேலையாக நம்ம கடையை தேடி சென்றோம்..அருகிலேயே சாராய கடையும்.அரசு நடத்தும் சாராய கடை....தகர சீட் ஷெட் போட்டு எந்த ஒரு உட்காரும் வசதியோ இல்லாமல் இருக்கிறது.\nஉள்ளே நுழைந்தால் ஏகப்பட்ட ஏழைகளின் சொர்க்கமாக இருக்கிறது. சீல் வைக்கப்பட்ட இரண்டு கேனில் சாரா��ம்.அதை அளந்து கொடுக்க கேனுக்கு ஒருவர். ஐந்து ரூபாயில் இருந்து தொடங்குகிறது. சாராயத்துடன் சோடா கலந்தே தருகிறார்கள்.தொட்டு கொள்ள சத்தியமாய் மட்டை ஊறுகாய் இல்லை.(எடுத்து செல்ல மறந்து விட்டேன்)சரக்குக்கு சைட் டிஷ் கொடுக்கும் இரண்டு மூதாட்டிகளின் வாழ்வாதாரமாக இந்த கடை இருக்கிறது.மாங்காய், சுண்டல், அவிச்ச முட்டை, மீன், கிழங்கு, கருவாடு என அனைத்தும் இருக்கிறது.கொஞ்சம் சுகதாரமற்று சாராயக்கடைக்கே உரித்தான அம்சங்களுடன் இருக்கிறது.\nபாண்டிச்சேரி அரசே வில்லியனூர் என்கிற ஊருக்கு அருகில் சாராய ஆலை வைத்து இருக்கிறதாம்.மூன்று டாக்டர்களின் மேற்பார்வையில் இது தயாரிக்க படுகிறதாம்.சொன்னது அங்குள்ள ஒரு பங்காளி...நம்ம பங்குக்கு நாமும் கொஞ்சம் (ஹி ஹி ஹி ) டேஸ்ட் பார்த்து விட்டு வெளியேறினோம்.அப்படி ஒன்றும் பெரிதாய் இல்லை.வோட்கா போன்று வாசமில்லாமல் இருக்கிறது....அப்புறம் இன்னும் திருப்தி அடையாமல் அடுத்து சென்றது அருகில் உள்ள ஈ சி ஆர் ஒயின்ஸ்...\nநல்ல விசாலமாக பீச்சுக்கு அருகில் இருக்கிற இந்த கடையில் தஞ்சமடைந்தோம்.ரொம்பவும் பிடித்த போஸ்டர் பீரினை ஆர்டர் செய்து விட்டு காத்து இருந்தோம்.(இந்த பீர் கொஞ்சம் கூட கசப்பே இல்லாமல் குடிக்க குடிக்க சுவையாய் இருக்கிறது)...கூடவே சைடு டிஷ் ஆக கணவாய் மீன், பீப் வறுவல் நெத்திலி 65....என....\nகணவாய் மீன் கொஞ்சம் ரப்பர் மாதிரி இருக்கிறது.முதல் முறை சாப்பிடுவதால் என்னவோ நெத்திலி அளவுக்கு மீன் பிடிக்கவில்லை.நன்றாக இருந்தது என்று நண்பர் சொன்னார்.ஆனால்.பீப் பெப்பர் வறுவல் செம டேஸ்ட்...நல்ல மிருதுவாக இருக்கிறது இந்த வறுவல்...அப்புறம் நெத்திலி மீன்...சொல்லவே தேவையில்லை..அவ்ளோ சுவை....சரியான பதத்தில்..உப்பும் மசாலாவும்...நாக்கில் இன்னும் எச்சில் ஊறுகிறது...சரியான சைடு டிஷ்...\nஎப்படியோ...போதும் போதும் என்கிற அளவுக்கு.....சாப்பிட்டு விட்டு வேணும்கிற அளவுக்கு பார்சல் வாங்கிட்டு செங்கல் பட்டு கிளம்பினோம்.....\nகிசுகிசு : இதை படித்து விட்டு உங்களுக்கு ஞாபகம் எடுத்தால் கம்பெனி பொறுப்பாகாது..அப்புறம் இது என்னோட 200வது பதிவு.ரொம்ப மப்பான பதிவு,,,\nLabels: குடிமகன், பயணம், பாண்டிச்சேரி, பீப், மீன், வறுவல்\n200வது பதிப்புக்கு முதல் வாழ்த்துக்கள்\nமாப்ளே மப்பாதான் இருக்கு மதமதன்னு\n200 வது பதிவுக்கு வாழ்த்��ுக்கள் நண்பா,\nபடிச்சதே மப்பா தான் இருக்கு .இலவச மப்பு வழங்கிய தாணைய தலைவன் வாழ்க \n#மச்சி. யாரு யாரெல்லாம் போனீங்க\nஎன்னையெல்லாம் ஒரு வார்த்தை கூப்பிட்டு இருந்தா, ஓடோடி வந்திருப்பனே\nவந்து மப்பாகி போன அனைவருக்கும் நன்றி...\nஇந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.\nபதிவ படிச்சதுக்கப்புறமும் வீக் எண்டு பாண்டி போவலேன்னா சாமி குத்தம் ஆயிடாது \nபதிவ படிச்சதுக்கப்புறமும் வீக் எண்டு பாண்டி போவலேன்னா சாமி குத்தம் ஆயிடாது \nதலைவா இந்த கடை எங்கள் வீடு அருகில் உள்ளது\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2012 at 6:58 AM\nஹோட்டல் ஹோட்டெலா போயிட்டு இருந்தீங்க...இப்ப பார் பாரா போக ஆரம்பிச்சிடீங்க....ம்ம்....என்ஜாய்....சாப்ட போற நேரத்தில இப்படி கணவாய் மீன் வறுவலை காமிச்சா எப்படி\nமச்சி டபுள் சதத்துக்கு வாழ்த்துக்கள், அந்த பீர் பாட்டில பார்த்தாலே நெஞ்சம் கொள்ளை போகுதே\nஸ்ரீ பகவதி என்கிற மலையம்மன் கோவில் - தியாகதுருகம்\nகோவைநேரம் - என் விகடனில்\nபாண்டிச்சேரி குடிமகன்களின் தேசம் - 1\nபரப்பலாறு நீர் தேக்க அணை - ஒட்டன்சத்திரம்\nசுருளி அருவி (suruli falls) - சுருளிப் பட்டி தேனி ...\nகோவை பதிவர் சந்திப்பு -10.6.2012 - பாகம் 1\nகோவை டு சென்னை டு கோவை – பயணம் ஒரு பார்வை\nகோவை மெஸ் - பாண்டியன் மட்டை ஊறுகாய்\nதிராட்சை உற்பத்தியாளர்கள் சங்கம் - கோவை\nஅருள்மிகு ஸ்ரீ எட்டுக்கை அம்மன் கீரம்பூர் நாமக்கல்...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/06/blog-post_26.html", "date_download": "2018-07-22T07:00:31Z", "digest": "sha1:UIITOCXUNMFXCWE5FT733NNW5RKBB3BI", "length": 10683, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்தவர் பிள்ளையான் -வெள்ளிமலை புகழாரம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்தவர் பிள்ளையான் -வெள்ளிமலை புகழாரம்\nகிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்தவர் பிள்ளையான் -வெள்ளிமலை புகழாரம்\nபயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட இளைஞர்கள் விடுவிக்கப்படவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவருமான ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை முதல் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றுவந்தது.\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விடுதலையினை வலியுறுயுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇறுதியாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் நேற்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவருமான ஞா.கிருஸ்ணபிள்ளை போன்றோர் சந்தித்தனர்.\nஇதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிருஸ்ணபிள்ளை,\nபௌத்த மதகுவு மேல் நீதிமன்றம் சென்று விடுதலைசெய்யமுடியும் என்றால், கொடூர போராட்டத்தினை செய்த ஜே.வி.பி.க்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்யமுடியும் என்றால் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்ந்தவராகவும் உள்ள முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனை ஏன் விடுதலைசெய்யமுடியாது என்பதை இந்த அரசாங்கத்திடம் கேட்கவிரும்புகின்றேன்.\nஇதேபோன்று பல இளைஞர்களையும் விளக்கமறியிலிலும் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு வேறு ஒரு நீதியும் சிங்களவர்களுக்கு என்றால் வேறு ஒரு நீதியுமாக இந்த நாட்டில் உள்ளது.\nதமிழ் மக்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை கொண்டுவந்தவர்கள். ஜனாதிபதியாக மைத்திபாலசிறிசேனவை அமர்த்த���யவர்கள் தமிழர்கள்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் ஆட்சிபீடமேற்றியவர்கள் தமிழ் மக்கள்.ஆனால் நீதியென்பது தமிழர்களுக்கு வேறு மாற்று இனத்தவர்களுக்கு வேறு என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார்கள்.\nஇவ்வாறான கீழ்சிந்தனைகொண்ட நடவடிக்கைகளை நல்லாட்சியென்ற போர்வையில் உள்ள இரட்டைவேடத்தினை அகற்றி அனைவரும் இலங்கையர் என்ற எண்ணக்கருவோடு வாழ்வதற்கு ஒற்றுமையினை ஏற்படுத்தவேண்டும்.என்றார்.\nஇதன்போது முன்னாள் ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரை விடுதலைசெய்வதில் உங்களுக்கு ஆட்சேபனையில்லையா என இங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவரை மட்டுமல்ல சிறையில் உள்ள அனைவரையும் விடுதலைசெய்யவேண்டும் என்று பதிலளித்தார்.\nஎனினும் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகளுக்கு முன்னுக்கு பின்னான கருத்துகளை இங்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2016/11/blog-post_98.html", "date_download": "2018-07-22T06:19:44Z", "digest": "sha1:RNXBGUGAYCTCE6IARFFXRTXNLLEFNKIF", "length": 15681, "nlines": 192, "source_domain": "www.thangabalu.com", "title": "ஜெயலலிதா டொனால்ட் டிரம்ப் என்ன ஒற்றுமை? - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nHome Politics அரசியல் ஜெயலலிதா டொனால்ட் டிரம்ப் என்ன ஒற்றுமை\nஜெயலலிதா டொனால்ட் டிரம்ப் என்ன ஒற்றுமை\nஅமெரிக்கா ஜனாதியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள டொனால்ட் டிரம்பு, ஜனவரி மாதம் பதவியேற்கிறார்.\nஅமெரிக்கா ஜனாதிபதியின் சம்பளம் வருடத்திற்கு 400,000 $\n(இன்றைய நிலவரப்படி 2 கோடியே 71 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்)\nஅவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போதே, நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால்\nசம்பளம் வாங்காமல் நாட்டுக்கு உழைப்பேன் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், முதன்முறையாக அமெரிக்க தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ட்ரம்ப் தனது குடும்பத்தாரோடு சேர்ந்து நேர்காணல் வழங்கினார்\nசட்டப்படி ஜனாதிபதி சம்பளம் வாங்க வேண்டும் என்பதால் ஆண்டுக்கு 1 டாலர் மட்டுமே\nசெய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. மக்களுக்காக அனைத்தையும் செய்து\nமுடிப்பேன் என்றார். நிறைய வேலைகள் இருப்பதால், விடுமுறையும் குறைவாகவே எடுப்பேன் என்ற��ர்.\nதான் பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 30 லட்சம் பேரை வெளியேற்ற\nதான் சொன்னதுபோல், மெக்ஸிகோவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சுவர் எழுப்பப்படும் என்றும்\nஇன்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அதிரடியாகக் கூறியுள்ளார்.\nஇதனால் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள் அரண்டு கிடக்கிறார்கள்.\n1991 முதல்முறையாக பதவியேற்ற ஜெயலலிதா அவர்கள் சம்பளமாக மாதம் ஒரு ரூபாய் மட்டும் தான் பெற்றார்.\nஇன்று வரை அவர் பெறும் சம்பளம் ஒரு ரூபாய் தான்.\nமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நம்ம கஷ்டம் எல்லாம் தீரும்.\nகுடும்பமே இல்லாத முதலமைச்சர். மக்களுக்காக உழைப்பார். மக்கள் நலனையே முக்கியம் என்று கருதுகிறார்.\nஅதனால் தான் ஒரு ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்று மக்கள் ஆனந்தம் அடைந்தார்கள்.\nஅதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சம்பளத்தை லஞ்சப்பணம் பல மடங்கு அதிகம் என்பதால்,\nஇது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்று தமிழக மக்கள் 1996 இல் உணர்ந்தார்கள்.\nஜெயலலிதாவிற்கு குடும்பம் இல்லை. ஆனால் சசிகலாவின் குடும்பத்தினர் ஆட்சி ஆதிகாரத்தில் ஆதிக்கம்\nசெலுத்துவதையும் அப்போது தான் மக்கள் உணர்ந்தார்கள்.\nஇன்னும் டிரம்ப் ஜனாதிபதியாவே பதவியேற்கவில்லை.\nசெயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போக போக தான் தெரியும்.\nஅமெரிக்காவில் யார் ஆட்சியில் இருந்தாலும், பின்னால் இருந்து தொழிலதிபர்கள் தான் ஆட்சி செய்வார்கள் என்று சொல்கிறார்கள்.\nஇம்முறை முதன்முறையாக அரசியல் வாடை இல்லாத, ஒரு தொழிலதிபரே ஜனாதிபதி ஆக போகிறார்.\nஅதனால், பின்னால் இருந்து ஆட்சி செய்யும் தொழிலதிபர்களின் மனநிலை இவருடன் நன்றாகவே ஒத்து போகும்.\nஅது அமெரிக்க மக்களுக்கு நல்லது இல்லையே.\nஅமெரிக்காவில் 31 கோடி பேர் வாழ்கிறார்கள்.\nதன்னை உலகத்தின் பெரிய சக்தியாக காட்டிக் கொள்ளும் அமெரிக்காவில் 4 கோடி மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்.\n1.5 கோடி பேர் வேலையில்லாமல் கஷ்டபடுகிறார்கள்.\nஅவர்கள் வாழ்வு மேன்பட டிரம்ப் உழைக்க வேண்டும் என்பது தான் எல்லாருடைய வேண்டுகோளாய் இருக்கிறது.\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nசுவையான ஆரோக்கியமான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்யனும்\nபருப்பு உ���ல்நலத்திற்கு ஆரோக்கியமான உணவு. உங்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு பிடிக்குமா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா ஆனால் எப்படி செய்யனும்னு தெரியாதா\nவழவழப்பு இல்லாத சுவையான வெண்டைக்காய் பொரியல்\nவெண்டைக்காய் என்றாலே அதன் வழவழப்பு தான் முதலில் நினைவுக்கு வரும். வழவழப்பின் காரணமாக வெண்டைக்காய் நிறைய பேருக்கு பிடிக்காம போகும். ஆனால் வ...\nஉங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்\n”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைக...\nதிருமண வாழ்க்கையில் மீண்டும் நெருக்கமும், காதலும், மகிழ்ச்சியும் வேண்டுமா\nதிருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இனிமையாக இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல, காதலும் நெருக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது தான் பெரும...\nசுவையான, ஆரோக்கியமான சிகப்பரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி\nசுவையான, ஆராக்கியமான மற்றும் தித்திப்பான சிகப்பரிசி கொழுக்கட்டை சாப்பிட்டு போருங்கள். சூப்பராக இருக்கும். சர்க்கரை இல்லாத அருமையான இந்த கொழு...\nஅதிர்ச்சி தரும் புது சட்டம்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்கையின் மெய்ச...\nகடும் திட்டு வாங்கிய மோடி பக்தன். பகீர் சம்பவம்\nதுக்ளக் மன்னனின் மறுபிறவியா மோடி\nதிட்டமிட்டு கிராமங்களை அழிக்கும் மோடி\nசுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கிய மோடி\nகலைஞர் வந்துட்டார். அம்மா எங்கே\nமோடிக்கு 92% மக்கள் ஆதரவு\nமோடியின் அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன\n”கங்கையை சுத்தம் செய்யவே வேண்டாம்” கோர்ட் அதிரடி\n500,1000 நோட்டு பிரச்சனை டிசம்பரில் தீருமா\n500,1000 நோட்டு பிரச்சனை பாதிக்காத ஒரே கிராமம்\n20 ரூபாயில் மருத்துவம் அதிசய டாக்டர்\nமக்களை ஏமாற்றும் மோடி திடுக்கிடும் ஆதாரம்\nஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி உண்மையா\nமோடியின் ஆசியுடன் 500 கோடி செலவில் திருமணம்\nமோடிக்கு எதிராக துணிச்சலாக சீறும் விஜய்\nஜெயலலிதா டொனால்ட் டிரம்ப் என்ன ஒற்றுமை\nமோடிக்கு ரஜினி ஆதரவு - பின்னணி என்ன\nமோடியின் திட்டத்தை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்...\nமோடியின் ரகசிய நோக்கம் என்ன\n500,1000 ரூபாய் - அரசியல்வாதிகளுக்கு முன்னாடியே தெ...\n500, 1000 ரூபாய் செல்லாது - பாதிப்பு யாருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarursouth.com/2017/01/3_16.html", "date_download": "2018-07-22T06:45:08Z", "digest": "sha1:Q4WTMVBMUBJCKKHPZQTAIM5ABVSL3A7F", "length": 5209, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarursouth.com", "title": "மாற்று மத தாவா : முத்துப்பேட்டை 3 | TNTJ திருவாரூர் தெற்கு மாவட்டம்", "raw_content": "\nமாவட்ட நிர்வாகிகள் தொடர்பு எண்கள்\nமருத்துவ சேவை -ஃபிர்தௌஸ் கான்-8524804009\nசெய்தி தொடர்பு/உறுப்பினர் அட்டை -முகம்மது ஜவாத்-7639130454\nமாற்றுமத தாவா/சந்தா -அப்துல் ஹமீது-8524804011\nHome / மாவட்ட நிகழ்வு / மாற்று மத தாவா / முத்துப்பேட்டை 3 / மாற்று மத தாவா : முத்துப்பேட்டை 3\nமாற்று மத தாவா : முத்துப்பேட்டை 3\nTNTJ MEDIA TVR 16:05 மாவட்ட நிகழ்வு , மாற்று மத தாவா , முத்துப்பேட்டை 3 Edit\nதிருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை..3 சார்பாக 16/1/2017 அன்று இஸ்லாத்தை தவராக புரிந்து கொண்ட மாற்று மத சகோதரர்க்கு இஸ்லாத்தை அழகிய முறையில் எடுத்து விளக்கினோம். அதன் பின் அவர் திருக்குர்ஆன் கேட்டு இருக்கிறார். இன்ஷா அல்லாஹ் அதனை படித்து தெளிவு பெற அனைவரும் துவா செய்யுங்கள்.\nதங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.\nகுர்ஆன் அன்பளிப்பு : ஆலங்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tut-temple.blogspot.com/2017/09/blog-post_7.html", "date_download": "2018-07-22T06:27:35Z", "digest": "sha1:UL4NYSFK3X4DVFJOFFCOVEBEMIOFZEFK", "length": 19720, "nlines": 159, "source_domain": "tut-temple.blogspot.com", "title": "தேடல் உள்ள தேனீக்களாய்...: கோயில் அறம் - படித்து பின்பற்றிடுக !", "raw_content": "\nநம்பிமலை யாத்திரைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் அன்பர்கள் வருகின்ற 20/07/18 வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு சென்னை எழும்பூர்(egmore) ஆதார் அடையாள அட்டை நகலோடு வரவும். தரிசிக்கும் இடங்கள் பற்றி அறியவும் மற்றும் டிக்கட் நகல் இல்லாதோர், யாத்திரை பற்றிய மேலதிக விபரங்கள் பெற நம்மை(+91 96772 67266)தொடர்பு கொள்ளவும்..நன்றி.\nகோயில் அறம் - படித்து பின்பற்றிடுக \nஅண்மையில் நாம் , TUT குழுவினருடன் சேர்ந்து ஓதிமலை தரிசனம் பெற்று வந்தோம்.அதைப் பற்றிய பதிவினை விரைவில் அளிக்க உள்ளோம். ஓதிமலை தரிசனம் முடித்து அருகில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கோயிலில் தரிசனம் செய்தோம். அருமையான தரிசனத்தை அருள்மிகு அனுமந்தராய சுவாமி திருக்கோயிலில் பெற்றோம். ஒரே கல்லிலே இரண்டு மாங்காய் என்பது அன்றைய தரிசனத்திற்கு பொருந்தும்.பின்னர் சும்மா விடுவாரா அந்த ஈசன். அ���்சனை மைந்தன் தரிசனத்தோடு, ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் சுவாமி தரிசனம் கிடைக்கும் என்றால் நாம் கொடுத்து வைத்தவர்கள் தான்.\nகோயிலின் தல வரலாறு,இன்ன பிற செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை.ஆனால் அந்தக் கோயிலில் அப்படியொரு சாந்நித்யம் கிடைக்கப் பெற்றோம்.நன்கு பரந்து விரிந்த இடத்தில்,அனுமார் தரிசனம்..ராம் ..ராம்..ராம் என்று நெஞ்சுருக தரிசனம் செய்தோம்.இந்த பதிவில் எடுத்த காட்சி படங்களை பதிவேற்றம் செய்கின்றோம். அப்படியே கோவிலின் பின்புறம் சிவ பெருமான், தாயார், முருகன் என்று இருந்த சன்னதிகளை ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் தரிசித்தோம்.\nஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில் செல்லும் வழி\nவேலும் மயிலும் சேவலும் துணை\nகோயில் நன்கு விசாலமாக இருந்தது. சுற்றியும் உள்ள சுவர்களில் ..கோயில் அறம் பின்பற்றி இருந்தார்கள். இன்றைக்கு பல கோயில்களில், உபயம் போன்ற செய்திகளைத் தான் காண முடிகின்றது. ஆனால் பழந்திருக்கோயில்களில் இவ்வாறு இருப்பது கிடையாது. படிக்கத் தகுந்த பாடல்கள் போன்ற செய்திகள் இருக்கும்.ஆனால் இந்த திருக்கோயிலின் சுவர் முழுதும் வாழ்கைக்குத் தேவையான செய்திகளை சொல்லி இருந்தார்கள். நம் பண்பாடு,கலாச்சாரம் சார்ந்த செய்திகளும் இதில் அடங்கும்.துளசியின் மகிமை தெரியுமா நாம் மற்றவர்களுக்கு என்ன பரிசளிக்க வேண்டும் நாம் மற்றவர்களுக்கு என்ன பரிசளிக்க வேண்டும் நமக்கு வேண்டியது எது என்பன போன்ற பற்பல செய்திகள்.இதைப் போன்ற செய்திகளை கோயில்களில் இருந்தால், அனைவருக்கும் நலம் பயக்கும்.\nநமக்கு அருகில் உள்ள கோயிலில் இது போன்ற செய்திகள் இருக்கின்றது என வைத்துக் கொள்வோம்.முதல் முறை செல்லும் போது சும்மா ஒரு மேலோட்டமாக ஒரு பார்வை பார்ப்போம்.இரண்டாம்,மூன்றாம் முறை வாயளவில் இவற்றைப் படித்துப் பாப்போம். மீண்டும்,மீண்டும் செல்லும் போது,மனதளவில் இவற்றைப் படித்துப் பாப்போம்.என்று நம் மனத்தில் பதிக்கின்றோமோ, அடுத்து அவை நம் நல்ல எண்ணமாகும். அந்த நல்ல எண்ணங்கள் நம் சொற்களாகும்.அந்த நல்ல சொற்கள் நல்ல செயல்களாகும்.இது தான் இந்த பதிவின் காரணமும் கூட.\nபதிவை திரும்ப திரும்ப படியுங்கள். அது முதலில் வாயளவில் இருக்கும். நாட்கள் செல்ல செல்ல ,மனதளவில் படிக்க ஆரம்பித்து விடுவீர்கள். அனைத்தும் மன���ில் உள்ள தீமையை நீக்கி, நாள் எண்ணங்களை உங்களுக்கு ஏற்படுத்தி, நற்செயல்கள் செய்யத் தூண்டும்.அதுதான் இந்த பதிவின் தேவையும்,வெற்றியும்.\nஎன்ன அன்பர்களே..பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா பிடித்திருந்தால் உங்கள் நலம் விரும்பிகளிடம் இதை தெரியப்படுத்தவும்.அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள் அல்லவா பிடித்திருந்தால் உங்கள் நலம் விரும்பிகளிடம் இதை தெரியப்படுத்தவும்.அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள் அல்லவாமீண்டும் மற்றொரு பதிவில் சிந்திப்போம்\nபாம்பாட்டி சித்தர் பெருமைகள்... -\nபிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html\nஅருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html\nஆடி மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_1.html\nஇப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா \nவெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா\nமனக் கஷ்டம் நீங்க..மயிலாண்டவர் திருக்கோவிலுக்கு வாங்க \nஅருளை அள்ளித்தரும் நவயோகி,தவ யோகி,சிவ யோகி ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_82.html\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌\nஅதிகம் வாசிக்கப்பட்டவை TOP 6\nஅகத்தியர் வனம் மலேஷியா (AVM) உதவியுடன், ராம்ஜி பொதுநல அறக்கட்டளையில் சில மணித் துளிகள்\nசென்னையில் நடைபெறும் 6 ஆவது இயற்கை நல்வாழ்வியல் பயிற்சி\nதேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய்\nகூடுவாஞ்சேரியில் ஒரு திருவிழா - மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் குரு பூஜை\nசித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள்\nஅன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்\nTUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் (7)\nகொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவம...\nTUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம்\nஅகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம்\nநவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5)\nநவராத்திரி சிறப்பு பதிவு - கொலு பொம்மையின் தத்துவ...\nTUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3)\nTUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)\n9 ம் எண்ணின் சிறப்பு பற்றி தெரியுமா\nTUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1)\nTUT தளத்தின் நவராத்திரி பதிவுகள்\nஉலகினை இயக்கு���் ஒரு வார்த்தை\nமண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (2)\nஸ்ரீ மஹா பைரவ ருத்ர ஆலயம்.. திருவடிசூலம் .\nஅக ஒளி பெருக்கும் வீரபாண்டி கண்ணீசுவரமுடையார்\nபெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப...\nவாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3)\nவேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம்\nஅருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்\nஅகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017\nகோயில் அறம் - படித்து பின்பற்றிடுக \nமாடத்தி அம்மன் கோயில் பன்னம்பாறை\nவாழ்வில் வளம் பெற - அருள் முத்துக்கள்\nசித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் ப...\nமஹாளய தர்ப்பணம் எதற்குச் செய்கிறோம் \nஇயற்கை வழிபாட்டின் ரகசியம் உணர்த்திய மருதேரி பிரம்...\nகூகுளில் தேட இங்கே சொடுக்கவும்:-\nஎங்களின் ஓராண்டு பயணம்.. (2)\nதினம் ஒரு திருக்குறள் (8)\nபாடல் பெற்ற தலங்கள் (4)\nஎங்களின் பதிவுகளை உடனுக்குடன் பெற உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/62700/cinema/Bollywood/What-is-collection-of-Onam-release-movie?.htm", "date_download": "2018-07-22T07:05:03Z", "digest": "sha1:LHPOSPMJIPTPXQDZCWPTPFPZXL7QYPQM", "length": 10707, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஓணம் ரிலீஸ் : வசூல் நிலவரம் என்ன..? - What is collection of Onam release movie?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி | நாளை முதல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய் | வருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங் | ராஜமவுலி படத்தில் நடிக்கிறாரா சமந்தா | நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன் | புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா | மழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன் | புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா | மழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் | துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி.. | இந்தியன்-2வில் முக்கிய வேடத்தில் இளம் நடிகர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஓணம் ரிலீஸ் : வசூல் நிலவரம் என்ன..\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மலையாளத்தில் நான்கு படங்கள் வெளியாகின. நான்குமே முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தான். அதில் பிரபல இயக்குனர் லால் ஜோஸ் இயக்கி, மோகன்லால் நடித்துள்ள 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்', மம்முட்டி நடிப்பில் 'புள்ளிக்காரன் ஸ்டாரா', பிருத்விராஜ், பாவனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'ஆடம் ஜான்' மற்றும் 'பிரேமம்' கூட்டணியில் நிவின்பாலி நடிப்பில் உருவான 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' ஆகிய நான்கு படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் வெளியாகின.\nஆனால் பிளாக் பஸ்டர் என்றோ, சூப்பர் ஹிட் என்றோ, அவ்வளவு ஏன் ஹிட் என்றோ சொல்லும் அளவுக்கு கூட எந்தப்படமும் அமையவில்லை. இதில் மோகன்லாலின் வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் ஏமாற்றம் தந்தாலும் கடந்த பத்து நாட்களில் வசூல் ரீதியாக சுமார் 15 கோடிகளை தாண்டி முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்ததாக நிவின்பாலியின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் 11.௦7 கோடி, மம்முட்டியின் 'புள்ளிக்காரன் ஸ்டாரா' படம் 10.54 கோடியும் பிருத்விராஜின் ஆடம் ஜான் 9.64 கோடியும் வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இதில் விமர்சனம் மற்றும் வரவேற்பு ரீதியாக நிவின்பாலியின் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் முதல் இடத்தில் இருக்கிறது.\n'ஒடியன்' படப்பிடிப்பில் இணைந்தார் ... திலீப்பின் நண்பரை காட்டிக்கொடுத்த ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி\nராஜமவுலி படத்தில் நடிக்கிறாரா சமந்தா\nமழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள்\nஸ்ரேயாவின் புதிய சிகை அலங்காரம்\nபெண்கள் நல அமைப்பு தேவையில்லாத ஒன்று : மம்தா மோகன்தாஸ்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமோகன்லாலின் லூசிபர் பர்ஸ்ட்லுக் வெளியீடு\nகொந்தளிக்கும் மோகன்லால் பட தயாரிப்பாளர்\nபடத்தின் ரிலீஸ் தேதி என் கையில் இல்லை : பிருத்விராஜ்\nமோகன்லால் - மம்முட்டி படங்களை இயக்க விரும்பும் அஞ்சலி மேனன்\nபெண்ணாக இருந்திருந்தால் மம்மூட்டியை காதலித்திருப்பேன் : மிஷ்கின்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/di-magazine-t/quran/127-volume-1.html?layout=", "date_download": "2018-07-22T06:52:44Z", "digest": "sha1:FHBHNEZU52PXDT7TSTVKNPZ25VY6LY4E", "length": 3030, "nlines": 54, "source_domain": "darulislamfamily.com", "title": "முதல் தொகுதி", "raw_content": "\nமுகப்புதாருல் இஸ்லாம்குர்ஆன் மஜீத்முதல் தொகுதி\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28222", "date_download": "2018-07-22T06:59:45Z", "digest": "sha1:KFUIUZ5MI2ZTLQ3NDYTBMR527PWJZBPS", "length": 12630, "nlines": 127, "source_domain": "kisukisu.lk", "title": "» ரி.வி.சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை", "raw_content": "\nநான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டேன் – பிக்பாஸ் மமதி\nதமிழ் மக்களுக்காக கவர்ச்சி புயல் செய்த வேலை…\n‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ – திரைப்படத்துக்கு தடை\nபுற்றுநோய் பற்றி மகனிடம் சொல்லத் தயங்கிய நடிகை\nபிரபாஸ் போன்ற மாப்பிள்ளை வேண்டும்\n← Previous Story பிரபல பாப் பாடகர் – மாடல் அழகி நிச்சயதார்த்தம்\nNext Story → பிரபாகரன் மகன் படுகொலை படத்துக்கு இலங்கையில் தடை\nரி.வி.சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை\nகேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்போர் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.\nபிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பல்வேறு நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக குற்றம் சாட்டினர்.\nஇந்த நிலையில் மலையாள சின்னத்திரை வட்டாரத்திலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக பிரபல நடிகை நிஷா சாரங் பகிரங்க புகார் கூறினார்.\nநிஷா சாரங் மலையாள டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளில் பிரபலமான உப்பும், மிளகும் என்ற மெகா தொடரில் நடித்து வருகிறார். 5 குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் நிஷா சாரங் இது பற்றி மேலும் கூறியதாவது:-\nடைரக்டர் உண்ணிகிருஷ்ணன் படப்பிடிப்பில் பங்கேற்க நான் செல்லும் போது என் கையை பிடித்து இழுப்பது, உடலில் கிள்ளுவது போன்ற சேட்டைகளில் ஈடுபடுவார். பல முறை படுக்கைக்கும் அழைத்தார். நான் அவரை கண்டித்தேன்.\nஇது பற்றி டெலிவி‌ஷன் நிறுவன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் டைரக்டரை கண்டிக்காமல் என்னை சமரசம் செய்தனர். இதை வெளியில் சொன்னால் வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டினர்.\nஇதனால் டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் சேட்டைகள் மேலும் அதிகமானது. ஒரு கட்டத்தில் என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே நான் இது பற்றி வெளியில் சொல்வேன் என்று கூறினேன். அதன் பிறகு என்னை தொடரில் இருந்து நீக்கி விட்டதாக டைரக்டர் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி இந்த தொடரில் நடிக்க மாட்டேன். டெலிவி‌ஷன் நிர்வாகம் அழைத்தாலும், உண்ணிகிருஷ்ணன் டைரக்டராக இருந்தால் தொடரில் நடிக்க வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.\nநடிகை நிஷா சாரங், சின்னத்திரை டைரக்டர் மீது கூறிய செக்ஸ் புகார் ஊடகங்களில் வெளியானதும் டெலிவி‌ஷன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டைரக்டர் உண்ணி கிருஷ்ணனுக்கு கண்டனமும், நடிகை நிஷாசாரங்கிற்கு ஆதரவும் தெரிவித்து பலர் கருத்து பதிவிட்டனர்.\nமலையாள நடிகைகள் கூட்டமைப்பும், நடிகை நிஷா சாரங்கிற்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையை எதிர்கொள்ள நிஷா சாரங்கிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamplus.blogspot.com/2010/08/blog-post_15.html", "date_download": "2018-07-22T07:01:25Z", "digest": "sha1:WHVW2ETKIG6D6JVOSWKCL2MFBH6HETE4", "length": 12424, "nlines": 85, "source_domain": "manamplus.blogspot.com", "title": "மனம்+: மனம்+: சூதாட்ட குணம்", "raw_content": "\nமனிதர்களாகிய நம்மிடம் சில நல்ல பழக்கங்களும் தீய பழக்கங்களும் உள்ளன. இதில் தீய பழக்கங்களான குடிப்பழக்கம், புகை பிடித்தல், போதை மருந்து உபயோகம் போன்றவை உடலை கெடுப்பவை என நமக்கு தெரியும். ஆனால் உடல் நலத்தை கெடுக்காமல் நமக்கும் குடும்பத்திற்கும் தீமை உண்டாக்கும் ஒரு பழக்கம்தான் சூதாட்டம்.\nஉளவியல் ர��தியாக: ஒவ்வொருவரிடமும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி. இது நல்ல எண்ணம் ஒரு வரம்பு வரை. நம் சிறுவயதில் சில விஷயங்களுக்காக நாம் பந்தயம் கட்டுவோம். பணம், பொருள் அல்லது ஏதாவது ஒரு செயலின் மீது பந்தயம் கட்டுவோம். அது சிறு வயதில் ஒரு விளையாட்டு. வளர்ந்த பிறகும் இந்த பழக்கம் சில சமயங்களில் தலைகாட்டும். நீங்கள் சிலரை பார்த்திருக்கலாம். எதற்கெடுத்தாலும் ”என்ன பெட்” என கேட்பவர்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் அந்த பந்தயத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஒரு கடும் உறுதியோடு இருப்பார்கள். இது சிலசமயத்தில் விபரீதத்தில் முடியலாம்.\nசில விஷேசங்களில் உறவினர்கள் பந்தயம் வைத்து விளையாடுவது உண்டு. அவர்களை பொறுத்தவரை இது ஒரு சம்பிரதாயம் போன்றது. வெளிநாடுகளில் இன்னும் பல விளையாட்டுகள் உண்டு. இந்த விஷயங்களை தாண்டி சூதாடும் பழக்கம் மிக கொடிய ஒன்று. சூதாடுபவர்கள் தோற்ற பிறகும் அவர்களுக்கு தான் மீண்டும் வெல்ல வேண்டும் என தோன்றி மீண்டும் விளையாடுவார். இப்படியே அவர்களிடம் உள்ள கடைசி பணம் வரை விளையாடுவார்கள். இந்த சூதாட்டத்தால் வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களையும் விற்று விளையாடியவர்கள் உண்டு.\nசீட்டுக்கட்டு, குதிரைப் பந்தயம், போன்றவை நம் நாட்டில் சூதாட்ட விளையாட்டுகளில் பிரபலமானவை.\nசரி எல்லோரிடம் இந்த பந்தய குணம் உண்டு. ஆனால் அது பிரச்சினையை உருவாக்கும் அளவிற்கு உள்ளதா என அறிய இதோ ஒரு சோதனை.\nஎழுதியவர் எஸ்.கே at 8:43 AM\nஉளவியல், அறிவியல், அறிந்த நீங்கள் அருமையாகவே நல்ல கட்டுறை எழுதுவது சிறப்பாக உள்ளது\nதங்கள் மேலான கருத்துக்களுக்கு மிகவும் நன்றி சார்\nசூதாட்டங்களில் இருக்கிற பிரச்சனைகள் அதிகம். நாளைடைவில் அது பொருளாதாரத்தினை பிறரிடம் காட்டுவதற்கு என்றாகி விட்டது.\nஅது சரி, இந்த பதிவில் கேள்வி பதிலாக இணைத்தை வித்தையை பதிவாக வெளியிட வேண்டும்,. பலருக்கும் உபயோகமாக இருக்கும்.\nஅடோப் ஃபயர்வொர்க்ஸ் (1) அடோப் ஃபிளாஷ் (64) அறிவியல் (3) உளவியல் (25) ஃபோட்டோஷாப் (22) கட்டுரை (1) தொழில்நுட்பம் (105)\nமென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (4) - Photoshop, Il...\nமென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (3) - Publisher,Inf...\nமென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (2) - Powerpoint & ...\nமென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (1) - Word/MS-OFFIC...\nமனம்+: கணிப்பொறி மற்ற��ம் இணைய பயன்பாடு அடிமைப் பழக...\nஅடோப் ஃபிளாஷ் (25) - பட்டன்கள் மூலம் zoom in/zoo...\nஅடோப் ஃபிளாஷ் (61) - மவுஸ் மூலம் zoom in/zoom out...\nஅடோப் ஃபிளாஷ் (24) - FILTERS\nஅடோப் ஃபிளாஷ் (22) - Blur Mask\nஅடோப் ஃபிளாஷ் (19) - Gradient\nஅடோப் ஃபிளாஷ் (17) - audio, videoவை சேர்த்தல்\nஅடோப் ஃபிளாஷ் (15)- stop, play, pause பட்டன்கள்\nஅடோப் ஃபிளாஷ் (9) - டைனமிக் மாஸ்க் எஃபக்ட்\nஅடோப் ஃபிளாஷ் (8)- கஸ்டம் கர்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nadappu.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-22T06:58:17Z", "digest": "sha1:DOFGORUQU5OGO53J26XPZEAVODGJNDKV", "length": 16758, "nlines": 171, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் வேலைவாய்ப்பு Archives | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் 17000 கனஅடி தண்ணீர் திறப்பு..\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….\nதேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது : ப.சிதம்பரம் ட்வீட்..\nசேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி\nரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி ..\nரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கியில் கிரேடு பி பணியிடங்கள் மொத்த காலியிடங்கள் 166 ஆகும் ஆபிசர்...\nஉதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப அரசாணை வெளியீடு…\nதமிழகத்தில் அரசுக் கலை கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி...\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி பணி…\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் புரோபேஷனரி ஆபீசர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதிகாரிகளாகப்...\nஐ.ஏ.எஸ் உள்ளிட்ட “சிவில் சர்வீஸ்“ பணிகளுக்கு விண்ணப்பங��கள் வரவேற்பு..\nஇந்திய நாட்டின் மிக உயரிய பதவிகளான ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட “சிவில் சர்வீஸ்“ பணிகளுக்கு வருடம் தோறும் யுபிஎஸ்சியால் தேர்வு நடத்தப்பட்டு பணிகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு 892...\nஎஸ்பிஐ வங்கியில் 8301 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..\nஇந்தியாவில் மிகப் பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ (SBI) – பாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. தேர்வு மூலம் இந்த பணியிடங்கள்...\nரயில்வேயில் 50,000 உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கான தேர்வு : விரைவில் அறிவிப்பு\n2018ம் ஆண்டில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நாடு முழுவதும் 50 ஆயிரம் உதவி ஸ்டேஷன் மாஸ்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு குறித்த...\n10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் பணி…\n10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் பணி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக காவ்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை...\nரயில்வேயில் 2.2 லட்சம் காலிப் பணியிடங்கள்; விரைவில் தேர்வு..\nரயில்வேயில் லட்சக்கணக்கில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே திகழ்கிறது. இதில் ஆட்களை நிரப்ப...\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு : விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நாளை வரை குரூப்-4 தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தலாம். 9351 பணியிடங்களுக்கு இதுவரை 19.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்...\nகுரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச., 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு…\nதமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின்...\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்கால���ல் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkvl.blogspot.com/2010/11/blog-post_18.html", "date_download": "2018-07-22T06:55:26Z", "digest": "sha1:S6L4YSD6JQE66XAXPKWWDJOANIZCYSZH", "length": 27991, "nlines": 341, "source_domain": "nkvl.blogspot.com", "title": "நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாஅத்: குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்த அனைத்து முஸ்லிம்களையும் விடுதலைச்செய்ய வேண்டும் - எஸ்.டி.பி.ஐ", "raw_content": "\nவெளிநாட்டில் உள்ள ஊர்வாசிகளின் கைபேசி எண்கள்\nஇஸ்லாமிய குழந்தைகளின் பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்\nபேருந்து முன்பதிவு மற்றும் இணையதளங்களின் பெயர்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.\nகுண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்த அனைத்து முஸ்லிம்களையும் விடுதலைச்செய்ய வேண்டும் - எஸ்.டி.பி.ஐ\nபுதுடெல்லி,நவ.18:இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா அமைப்புகள்தான் செயல்பட்டுள்ளன என புலானய்வு அதிகாரிகள் கண்டறிந்ததுடன் சில வழக்குகளில் குற்றப்பத்திரிகையும் சமர்ப்பித்த சூழலில் அவற்றின் பெயரால் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான அனைத்து முஸ்லிம் இளைஞர்களையும் விடுதலைச் செய்யவேண்டுமென சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.\nகாவி பயங்கரவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளார்ந்த நேர்மை இருக்குமானால், வெறும் சந்தேகத்தின் பெயரில் வருடக்கணக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை விடுவிக்க அவர்கள் முன்வரவேண்டும் என கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டது காவி பயங்கரவாதத்தின் அதிகாரப்பூர்வ ஏஜண்டுகள் என்பது புலனாய்வு ஏஜன்சிகள் கண்டறிந்துள்ளன. அதனால்தான், இந்த குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிலைநிற்காது.\nசோனியா காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன் வெளியிட்ட அவதூறு அறிக்கைக்கு பதிலடிக் கொடுக்கவே ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாதத் தொடர்பை காங்கிரஸ் கட்சி விவகாரமாக்கிறது.\nஆர்.எஸ்.எஸ்ஸோடு இத்தகையதொரு மிருதுவான போக்கை கடைப்பிடிப்பதால்தான் வருடக்கணக்காக சிறையில் துயரத்தை அனுபவிக்கும் முஸ்லிம் இளைஞர்களைக் குறித்து அவர்கள் மறந்து போனார்கள்.\nசெய்யாத குற்றத்திற்காக வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் வாழ்க்கை பூரணமாக நசிந்து போகாமலிருக்க அவர்களின் விடுதலைக்காக தலைவர்கள் அரசுகளுக்கு நிர்பந்தம் கொடுக்கவேண்டும்.\nமுஸ்லிம்களை எளிதாக குற்றவாளிகளாக சித்தரித்து விடலாம் என்ற தேசிய அளவில் நிலவும் எண்ணம் திருத்தப்பட வேண்டும். இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்ட ஹிந்துக்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக் விஜய்சிங்கின் அறிக்கையில் உள்ளார்ந்த நேர்மை இருக்குமெனில் அவர் சிறையில் அநியாயமாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்.\nபாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸும் பா.ஜ.கவும் செயல்பட்டுள்ளது எனக்கூறும் காங்கிரஸ், ஆனால் குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை தயாராகவில்லை. இவ்வாறு எ.சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nPosted by முகம்மது சுல்தான் at 10:51 PM\n3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்\n) நீர் சொல்வீராக \"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.\".)\nஅமீரக வேலை வாய்ப்பு செய்திகள்\nவேலை வாய்ப்பு செய்திகளுக்கான இணையதள முகவரிகள்\nஉலகின் தலை சிறந்த அறிஞர்கள் இஸ்லாம் பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇஸ்லாமிய நூல்களை தரை இறக்கம்(download) செய்ய கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு\nதரையிறக்கம்(Down Load) செய்து படிக்கவும்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\nஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்\nதமிழ்நாடு அரசு பாடப் புத���தகங்கள்\nகுர் ஆன் ஹதீஸ் தேடுகளம்\nவிமான டிக்கெட் பதிவு செய்ய\nவிமான நிலைய கால அட்டவணை\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களை காண அதன் மேல் சொடுக்கவும்\nBBC தமிழ் ஓசை தமிழ் வானொலி\nதமிழில் குரானை mp3 ஒலி வடிவில் கேட்க\nஇஸ்லாமிய அறிஞர்களின் வீடியோ தொகுப்பு\nதமிழில் இஸ்லாம் தூய வடிவில்\nஇனைய வடிவமைப்பு மற்றும் செய்தி வெளியிடும் பொறுப்பு\nசேட்டு என்கின்ற முபாரக் (துபாய்)\nஉங்களுடைய ஆக்கங்களையும் கருத்துக்களையும் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி nkvl2010@gmail.com\nநாச்சியார் கோயில் இது தஞ்சாவூர் மாவட்டம்\nகும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும்\nவழியில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து 9\nகிலோ மீட்டர் தூரம் நாச்சியார்கோவிலின பிரதான\nதொழில் குத்து விளக்கு தயாரிப்பது\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஆகும் இதர\nதொழில்களான ஜவுளி பித்தளை வியாபாரம் நகை\nகடைகள் மளிகை வியாபாரம் ஆங்கில மருந்து\nகடைகள் போன்றவையும் சிறப்பான முறையிலே\nநடைபெறுகின்றது எல்லாவற்றிர்க்கும் மேலாக மத\nசெயல்படுகின்றது சுற்றியுள்ள சிறிய கிராமங்கள்\nஅனைத்திற்கும் இதுவே சிறந்த வர்த்தகமையமாக\nவலை பார்த்த நல் உள்ளங்கள்\nஇணையத்தை பார்த்து கொண்டு இருக்கும் உள்ளங்கள்\nநாச்சியார்கோவில், தமிழ் நாடு, India\nஇது நாச்சியார்கோவில் ஜமாத் பெயரில் உள்ளதால் செய்தியை வெளியிடும் பொறுப்பை நான் செய்கின்றேன் செய்திகளை தருவது ஆலோசனைகளை வழங்குவது என்ற முறையில் ஊர்வாசிகள் ஒவ்வொருவரும் இதில் பங்குதாரர்களே\nபீகார் தேர்தல் முடிவுகள் தரும் பாடங்கள்\nபீகார் தேர்தல்:19 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி. 37...\nஎகிப்து எல்லையில் இஸ்ரேல் மின்வேலி அமைக்கிறது\nவரதட்சணை மரணங்களில் குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது கொல...\nதிருமணமாகாத இளம்பெண்கள் செல்ஃபோன் உபயோகிக்கத் தடை\nநெதர்லாந்தில் 10,000 குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதி...\nகுண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்த அனைத்து மு...\nஅரஃபாவில் லட்சக் கணக்கானோரின் சங்கமம்\nமாரிஸ் புகைல் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு\nபுஷ்ஷை விசாரணைச் செய்யவேண்டும்:ஆம்னஸ்டி இண்டர்நேஷன...\nLauren Booth இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ளார் \nMalcolm X என்ற அமெரிக்க விடுதலைப் போராளி\n'போதை மருந்தைவிட மது மோசம்'\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்பு, பல யாத்திரிகர்களை மக்காவுக்...\nஹஜ் யாத்திரிகர்���ளுக்கு சுகாதார விழிப்புணர்வூட்டும்...\n90,000 ஈரானியர்கள் இதுவரை புனித மக்கா நகரில் தரையி...\nநபியின் மஸ்ஜிதில் யாத்திரிகர்களுக்கான சேவையில் 600...\nநான்காம் கலீஃபா அலி (ரலி) வாழ்க்கை வரலாறு\nஇரு வாரங்களில் 31,000 ஹாஜிகள் பயணம்\nமக்காவில் இடம்பெற்ற இஸ்லாமிய நல்லிணக்க மாநாடு\nமக்காவில் இடம்பெறவுள்ள முஸ்லிம் உலக முன்னணி மாநாடு...\nஅத்தியாயம் -21- ஆழ்மன சக்தி\nபாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டம்\nநமூனே குர்ஆன் விளக்கவுரையே நூலகங்களில் அதிகம் வாசி...\nஅல்முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தின் குர்ஆன் ஹதீஸ்...\nஈராக்கின் நஸ்ரிய்யா நகரில் இடம்பெற்று வரும் மாணவர்...\nஅல்அஸ்ஹர் நிறுவவுள்ள குர்ஆனிய அச்சகம்\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)\nரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)\nநான்கு கலிஃபாக்களின் வாழ்க்கை வரலாறு\nமுதல் கலிஃபா அபூபக்கர் (ரலி)\nஇரண்டாம் கலிஃபா உமர் பின் கத்தாப் (ரலி)\nமூன்றாம் கலிஃபா உதுமான் பின் அஃப்பான்(ரலி)\nநான்காம் கஃலிபா அலி (ரலி)\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\nதீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்\nடவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்க\nஅயோத்தி தீர்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி (Video)\nஈராக்கின் மீதான அமெரிக்க தாக்குதல் ஒரு ஆவன படம்\nதிரு குரானை பிழையில்லாமல் கேட்டுக்கொண்டே ஓத கீழே உள்ள படத்தின் மேல் கிளிக் செய்யவும்\nதிருக்குரானை mp3 வடிவில் கேட்க திருக்குரான் தமி\nநபிவழியில் நம் ஹஜ் (Download PDF Book)\nஐ வேலை தொழுகையின் செய்முறை\nதிருக்குரான் தமிழில் விளக்க உரை தரை இறக்கம் (download)செய்ய\nசஹிஹுல் புகாரி (தமிழ்) அனைத்து பாகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/category/review/page/3/", "date_download": "2018-07-22T06:38:04Z", "digest": "sha1:ROFGP6O7HDCYB7EJA5SGBDX6H3TJF7HZ", "length": 4253, "nlines": 66, "source_domain": "nvkarthik.com", "title": "Review Archives - Page 3 of 6 - கார்த்திக் நீலகிரிகார்த்திக் நீலகிரி", "raw_content": "\nஉண்மை மட்டுமே பேசுவேன்... அதையும் உண்மை போலவே பேசுவேன்...\nகமிஷனருக்குக் கடிதம் -சுஜாதா கிழக்குப் பதிப்பகம் ‘கமிஷனருக்குக் கடிதம்’ என்று தலைப்பைப் பார்த்தபோதே ஒரு மாதிரி யூகித்திருக்க வேண்டும். சுஜாதா என்ற சொல்லைப் பார்த்து ஏமாந்து விட்டேன். மும்பையில் இருந்து மதுரைக்கு இரயிலில் போய், அந்திருந்து எமனேஸ்வரம் சென்று தம்பி ரமேஷ் கல்யாணத்தை சிறப்பித்துவிட்டு அப்பா அம்மாவுடன் சென்னை திரும்பி வந்திருந்தேன். அடுத்த நாள் காலைதான்…\nதொக்கம் – இலக்கியச் சுண்ணாம்பிதழ் (மணல்வீடு)\nசகுந்தலா வந்தாள் – வா.மு.கோமு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/about-eye/", "date_download": "2018-07-22T07:07:19Z", "digest": "sha1:LKH75T4IRTURFWBM4C64G3OHPOCBJPOE", "length": 2220, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "about eye | OHOtoday", "raw_content": "\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nJune 5, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்… 3.கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருநது கண்ணீர் வினியோகம் ஆகிறது… தொடரும்………….\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pakkangal.blogspot.com/2008/11/", "date_download": "2018-07-22T06:34:59Z", "digest": "sha1:XG22BGTAJ5BCU6E3HTFVBUQJA7OSPDV4", "length": 12584, "nlines": 143, "source_domain": "pakkangal.blogspot.com", "title": "பதிவுகள்: November 2008", "raw_content": "\nபடித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...\nபேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சி க்குத் திரும்பினார் செந்தில்குமார்.\n' என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.\nவிவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்\nமுதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி\nபிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக் கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.\nவேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.\n``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.\n``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.\n2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு\nகிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.\nகல்விக்கூடத்தை இயந்திரம யமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.\nகிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.\nஇதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.\nநான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.\nஇனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.\nLabels: இளைநர்கள், கிராமம், சேவை\nA R ரஹ்மான் (1)\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதேர்தல் தீர்ப்பு : வென்றதும் வீழ்ந்ததும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajniramki.blogspot.com/2005/10/blog-post.html", "date_download": "2018-07-22T06:50:13Z", "digest": "sha1:E5RCLWXYH2R4UK6ACJSFTCV3YB3MC5J6", "length": 13683, "nlines": 110, "source_domain": "rajniramki.blogspot.com", "title": "The Road Not Taken: மனிதன்", "raw_content": "\nஆண்டவனின் படைப்பிலேயே அபூர்வமான படைப்பு மனிதன்தான் என்று ஆச்சர்யப்படுகிற அறிஞர்கள் போலவே காந்திஜியும் மனிதன், மற்ற படைப்புகளிலிருந்து ரொம்ப வித்தியாசமான தனிப்பிறவி என்கிறார். உடலமைப்பு, உணவுமுறை, உறக்கம் மற்றும் உடல் சார்ந்த வேலைகளையெல்லாம் பார்க்கும்போது மனிதனும் விலங்குகளை போலவே நடந்துகொண்டாலும் ஒழுக்க நெறிமுறையான தார்மீக தளத்தில் அவ்வப்போது தன்னை வைத்துக்கொள்வதுதான் மனிதனை விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. ஆறாவது அறிவுதான் மனிதனை மற்றவைகளிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனிதனின் பூர்வாசிரமம் குரங்குதான் என்கிறது விஞ்ஞானம். மிருகத்தனம் என்பது மனிதனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விலக ஆரம்பத்திருக்கிறது. மனிதரில் இத்தனை குணங்களா என்று நம்மை ஆச்சரியப்படுத்தவதற்கு காரணம் மி���ுகத்தனம் சிலரிடம் அதிகமாகவும் சிலரிடம் குறைவாகவும் இருப்பதுதான் காரணம். அது முற்றிலுமாக விலகியிருக்கும்போது மனிதன் தன்னை படைத்த ஆண்டவனின் வசமே வந்துவிடுவான். அதற்கு காந்திஜி சொல்லும் வழிமுறை மனிதனுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் தெய்வீக சக்தி புரிந்துகொள்ள முயற்சிப்பது.\n'மனிதன் என்பவன் வெறும் அறிவாற்றலோ, விலங்குகளையொத்த உடலமைப்போ, இதயம் அல்லது ஆன்மாவோ மட்டும் அல்ல. இவை அனைத்தும் ஒத்திசைவாக ஒருங்கிணைந்தவனே முழுமையான மனிதன்' (ஹரிஜன், 8.5.1937)\nமனிதனின் நடவடிக்கைளுக்கும் அவனது ஆன்மாவின் குரலுக்கும் சம்பந்தமிருக்கவேண்டும். அப்போதுதான் அவனால் ஒரு முழுமையான மனிதனாக நடந்து கொள்ள முயற்சிக்க முடியும். மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசங்களை சொல்லவேண்டுமென்றால் பகுத்தறிவு, புலனடக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கெட்டதை செய்யும் மனிதனுக்கு கூட எது நல்லது எது கெட்டது என்பது நன்றாகவே தெரிந்தபின்தான் அந்த செயலை செய்கிறான். பகுத்தறிவு மனிதனை பண்படுத்துவது உண்மைதான். ஆனால், அதுவே எல்லா மனிதனுக்கும் இருக்கவேண்டுமென்கிற கட்டாயமில்லை. ஆனால், புலனடக்கம் என்கிற விஷயம் ஒன்றில்லாவிட்டால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் பார்க்க முடியாது. மனிதனுக்கு என்றைக்கு பகுத்தறிவும் புலனடக்கமும் முழுமையாக கிடைக்கிறதோ அன்றுதான் மனிதனிடமிருந்து முரட்டுத்தனம் முற்றிலுமாக விலகிச்செல்கிறது.\n'மனிதன் என்றால் மிருகத்தனத்தையும் முரட்டுத்தனத்தையும் விட்டொழிப்பதே என்பதை முழுமையாக உணரும்போதுதான் மனிதத்தன்மையே முழுமை பெறுகிறது' (ஹரிஜன், 8.10.1938)\nமனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்ததால் வந்த வினை, ஆண்டவனின் படைப்பிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்படுபவன் மனிதனாகிவிட்டான். விலங்குகளை விட ஆபத்தானவன் மனிதன் என்பது உண்மைதான். மனிதனின் உணர்ச்சிகள் சில சுய கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது மனிதனும் மிருகமாகிறான். என்னதான் சொன்னாலும் பகுத்தறிவுதான் மனிதனை உயர்நிலைக்கு உயர்த்துகிறது என்கிறார் காந்திஜி.\n'முன்னேற்றம் என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய விஷயம். பகுத்தறிவை பெற்றிருக்கும் மனிதனுக்கு உண்பதும் உறங்குவதும் மட்டுமே வாழ்க்கையில்லை. மனிதன�� தனது பகுத்தறிவை பயன்படுத்தி கடவுளை வழிபட ஆரம்பித்தான். கடவுளை புரிந்து கொள்ள முயற்சி செய்தான். அதை புரிந்து கொள்வதே மனித வாழ்க்கையின் லட்சியமானது. ஆனால் விலங்குகளுக்கோ கடவுளை ஆராதிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லை' (யங் இந்தியா, 24.6.1926)\nயானை, பூனை, நாய், குரங்கு எல்லாமே சினிமாவில் சாமி கூம்பிடுவதுகூட மனிதனின் பகுத்தறிவால் வந்த ஐடியாதானே பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பகுத்தறிவின் உந்துதல்தானே பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பகுத்தறிவின் உந்துதல்தானே உண்மையில் இது மாதிரியான ஜந்துகளுக்கு அடுத்த வேளை ஆகாரம்தான் ஆண்டவன். அதை தேடுவதில்தான் மும்முரமாக இருக்குமே தவிர ஆண்டவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்காது\nஉணவு, உடையெல்லாம் கிடைத்தபின்னரும் சாந்தி கொள்ளாமல் எதையாவது தேடி அலைகிறான். சரி, மனிதன் ஒருவனே தன்னைப் படைத்தவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறான் என்று சொல்லிவிடலாமா இல்லை. அப்படியொரு ஆராய்ச்சியில் இறங்குமாறு ஆண்டவனால் படைக்கப்பட்டவனே மனிதன் என்கிறார் காந்திஜி.\n'இறைவனின் படைப்பில் மனிதன் ஒருவனே தன்னை படைப்பித்த ஆண்டவனை அறிவதன் பொருட்டு உருப்பெற்றவன். நாளுக்கு நாள் தன்னை வளப்படுத்திக்கொண்டு உடைமைகளை சேர்த்துக்கொள்வது மனித வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. தன்னை படைத்த ஆண்டவனை நோக்கி நாளுக்கு நாள் ஆத்மார்த்தமாக நெருங்கி வருவதே மனித ஜென்மத்தின் முக்கியமான பணி' (யங் இந்தியா, 27.10.1927)\nஇந்த மாதிரியான \"உருப்படியான\" மேட்டருக்கு எல்லாம் ரஜினி பட டைட்டில் குடுத்துருக்கீங்களே..:-)\nஇப்பல்லாம் நீங்க கிண்டலடிக்கிறீங்களா.... சீரியஸா சொல்றீங்களான்னும் தெரியலை...ஹி...ஹி மணிகண்டன் கமெண்டை பார்த்தாலும் அப்படித்தான் தெரியுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/05/stalin-water.html", "date_download": "2018-07-22T06:48:00Z", "digest": "sha1:XOAA6YVQC4WGT6OYPTJ23INYAOLSOWON", "length": 9700, "nlines": 65, "source_domain": "tamil.malar.tv", "title": "தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் ஸ்டாலின் - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்த���ை முறை எரிந்து அணைவது\nHome செய்திகள் தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் ஸ்டாலின்\nதண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் ஸ்டாலின்\nதமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்ற நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய குளங்களை தூர் எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று, தி.மு.கழக நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் சிறப்பான வகையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தப் பணிகளை எல்லாம் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார் . அந்த அடிப்படையில் இன்று காலை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூட்டைக்காரன் ...சாவடி அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் குளம் சீரமைக்கப்பட்டுள்ளதையும், ஜல்லடம்பேட்டை பகுதியில் உள்ள ஜெயசந்திரன் நகர் குடியிருப்பில் இருக்கக்கூடிய குளம் தூர்வாரப்பட்ட நிலையில் அதனையும் பார்வையிட்டார். இதனால் அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கழகத்தினரை பாராட்டியும் தங்களுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.\nதிமுக ஆளும் கட்சியாக இல்லாமல், எதிர்க்கட்சியாக இருந்து இந்தப் பணிகளை நிறைவேற்றி அதனை வெற்றிகரமாய் முடிப்பதை பார்த்த பிறகாவது ஆளும் கட்சியில் இருப்பவர்களும், பிற கட்சியினரும் இந்தப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\nதிரைக்கு வரும் முன்பே இணையத்தில் வந்த பாகுபலி-2\nஎஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண...\nபாகுபலி’யைப் பார்த்து பயந்தாரா ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று முன்பு அறி...\nவாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே. வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோ...\n“தேசிய விருதைவிட விஜய்தான் பெரிசு”\nகடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘குஞ்சு தய்வம்’ படத்துக்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் ஆதிஷ் பிரவின். இத...\n'ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைப்பாளராக இவர்தான் காரணமாம்…\nகோவையைச் சேர்ந்த ஆதி, ‘ஹிப் ஹாப் தமிழா’ உள்ளிட்ட சில ஆல்பங்களுக்கு இசை அமைத்திருந்தார். அதைக்கேட்டு பலரும் பாராட்ட, ஏ.ஆர்.ரஹ்மானின் சகோத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipesy.blogspot.com/2016/02/blog-post_8.html", "date_download": "2018-07-22T06:41:40Z", "digest": "sha1:NN2WEA3W2K6DRJH3YRLUFYDO26PUQ4LC", "length": 11617, "nlines": 100, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: கொடைக்கானல் சுற்றுலா", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nகொடைக்கானல் பகிர்வுகளும், உபயோகமான குறிப்புகளும்\nநவம்பர் மாதம் கோடை செல்ல ஏற்ற மாதம், ஏனெனில் ஹாப் சீசன், ரூம்களின் விலை பாதியாக இருக்கும், clear trip போன்ற வெப்சைட்களில் 30 சதவீதம் வரை discount கிடைக்கும்\nமேகம் தலையை தொடும் பொதிகை தொலைக்காட்சி அருகில் ரூம் (green land) அதில் தெரியும் காட்சிகளே மிக அற்புதமானவை, சுற்றிலும் மலை தொடர்கள், மேகத்தை மெதுவாக நகர்த்தி செல்லும் காற்று, குளிர். அருகில் கோக்கர்ஸ் வாக் எனப்படும் நடை பயிலும் இடம்\n# உணவு மிக கேவலமாகவே இருக்கின்றது, Astoria என்ற பேருந்து நிலைய பக்கத்துக்கு உணகவகத்தில் மிக நன்று, ஆனால் அதிக பட்ச விலை\n# நவம்பர் மாதம் கூட்டம் மிக குறைவு, அனுபவிக்க உகந்தது, சீசன் எனில் அவசர அவசரமாக எதைய���ம் அனுபவிக்க முடியாமல் போகும்\n# பூம்பாறை என்று ஒரு எழில்மிகு கிராமம் இருக்கிறது, அங்கு ஒரு முருகர் கோவிலை தவிர வேறு எதுவுமில்லை, ஆனால் அதற்கு போகும் வழி எங்கும் இயற்கை, அழகென்றால் என்ன என சொல்லித்தரும், அங்கே மலை பூண்டு கிடைக்கும் ஒரு வருடம் நன்றாக இருக்குமாம், பேரம் பேசி வாங்கலாம்\n# முடிந்தவரை சொந்த வாகனத்தில் சென்று விடுங்கள், gps மூலமாகவே, சுற்றுலா இடங்களை எளிதில் கண்டறிய முடியும், டாக்ஸி வாடகை மிக அதிகம்\n# குழந்தைகள் பெரியவர்கள் கூட வருகிறார்கள் எனில் குளிருக்கு இதமான ஆடைகளை கண்டிப்பாக கொண்டு செல்லவும்\n# campfire அனுமதி உள்ள ஹோட்டல்கள் எனில் இரவு மிக சிறப்பாக இருக்கும்.\n# பேரிஜம் செல்ல வேண்டுமெனில் காலை ஏழு மணிக்கு அதன் செக் போஸ்டில் நின்றால் முதல் 25 வாகனங்களுக்கு அனுமதி தருகிறார்கள், அடர்ந்த வன விலங்குகள் நிறைந்த மனிதர்கள் நாசம் செய்யாத காடு அது\n# சுற்றிலும் நாற்பது கிமீக்குள் மொத்த சுற்றுலா தளங்களும் அடங்கி விடுகின்றன, இரண்டு நாட்கள் சரியாக இருக்கும்\n# இயற்கை காட்சிகளை அமர்ந்து ரசிக்கும் படியான ரூம்களை தேர்ந்தெடுங்கள்.\n# சர்ச் road வழியாக சென்றால் தொண்ணூறு சதவிகித சுற்றுலா தளங்கள் முடிந்து விடுகின்றன\n# பிரட் ஆம்லேட் மட்டும் ஓரளவு எல்லா கடைகளிலும் சிறப்பாகவே இருக்கிறது\n# வேறென்ன நீங்களும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்\nLabels: என் பயணங்கள், சுற்றுலா\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nகொங்கு தமிழ் பேசும் எங்கள் கோவை, தென்இந்தியாவின் மான்செஸ்டர், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம், கோவை சுற்றுபுறம் முழுவதும் சேர்த்து, இர...\nயானை டாக்டர் கதை பற்றி\n\"மௌனம்\" அல்லது \"கடவுளின் குரல்\"\nபள்ளிகள் ஏன் இனியும் விண்ணப்பம் தர பெற்றோரை தெருவி...\nஇந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinamguna.blogspot.com/2012/04/blog-post_10.html", "date_download": "2018-07-22T07:05:52Z", "digest": "sha1:ZUM32EOSG73MHZW6LJ4JIJK3MDMSIBJ3", "length": 9768, "nlines": 72, "source_domain": "vallinamguna.blogspot.com", "title": "வல்லினம் : \"ஷெல்\" பெட்ரோல் பங்கில் நடந்த சம்பவம்", "raw_content": "\nசெவ்வாய், 10 ஏப்ரல், 2012\n\"ஷெல்\" பெட்ரோல் பங்கில் நடந்த சம்பவம்\nஹும்ம் கடந்த பத்து நாட்களாக தெரிந்தோ தெரியாமலோ சென்னையில் கெட்டதை மட்டுமே பார்த்த எனக்கு .. அதிசயமாக ஒரு நல்ல விஷயம் என் கண்ணில் அக பட்டது ..\nநம்மை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தே .. சரி இவர்களுக்கு காசு கொடுப்பதால் நம் சொத்தா அழிந்து விட போகிறது அல்லது நம்மை ஏமாற்றி வீடா கட்டி விட போகிறார்கள் என்று பிச்சை கேட்பவர்களிடமும்.. ஊருக்கு போக காசு இல்லை என்று ரோடு ஓரத்தில் இருபவர்களிடம் காசு கொடுத்தாலும் ... அதை வாங்கி கொண்டு நம்மை ஏமாற்றி விட்டதாக அதில் சிலர் நகையாடுபவர்களை வெறுத்து போய் பார்ப்பதும் ... வேண்டுமெண்டே EB யில் வேலை செய்யும் பணி ஆள் வீட்டுகாரருக்கு தெரியாமல் தெருவோரம் இருக்கும் வீட்டில் இருக்கும் \"பீஸ் கட்டையை \" பிடுங்கி .. வீட்டுகாரரை போன் செய்ய வைத்து அதை சரி செய்வது போல் காசு பிடுங்குவதை பார்ப்பதும் தொடர்ந்தாலும் ...\nஒரு நல்ல ��ிஷயம் என் கண்ணனுக்கு கிடைத்தது .\n\"பூந்தமல்லி \" ஷெல்\" பெட்ரோல் பங்க் \".\nஇங்கு நண்பரோட பெட்ரோல் போட சென்ற போது.. இவர்களது \" CUSTOMER SERVICE\" இதுவரை எங்குமே நான் பார்த்திறாத ஒன்று .\nநம் வண்டி பெட்ரோல் போட அருகில் செல்லும்போது அங்கு பெட்ரோல் போடுபவர் இரு கை கூப்பி தமிழ் கலாச்சாரத்துடன் வணக்கம் சொல்கிறார் .\n( ஒருவர் பெரியவர் இன்னொருவர் ஒரு 20 வயதிற்குள் இருக்கும் நபர் ).. வருபவர் எத்தனை வயது காரார்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் இதே மரியாதை தொடர்கிறது. பெட்ரோல் போட்டதும் வண்டியில் காற்று சரியாய் இருகிறதா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அதற்கும் கனிவுடன் உதவுகிறார்கள் . செல்லும்போது கனிவுடன் நன்றியும் தெரிவிக்கிறார்கள் . ஒரு முறை சென்றதும் .. அடுத்த முறையில் இருந்து எங்கு சென்றாலும் இந்த பங்கில் பெட்ரோல் அல்லது டீசல் போடுவது என்று இப்போது தொடர்ந்து வருகிறது .. நண்பர்களிடமும் இதையே செய்ய சொல்கிறேன்..\nஇன்முகத்துடன் வேலை செய்தால் கண்டிப்பாக அந்த வியாபாரம் நன்றாக நடக்கும் என்பதை இவர்கள் நன்கு புரிந்து கொண்டு இருகிறார்கள்.\nஆங்கில வலைப்பூ எழுதுபவர்கள் இதை படித்தால் , தாரளமாக இதனை மொழி பெயர்த்து போஸ்ட் செய்யவும் ... இன்முகத்துடன் வேலை பார்க்கும் இவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும் ... இவைகளை பார்த்து மற்றவர்களும் இது போல் பணி புரிய ஆரம்பிப்பார்கள் ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்முகத்துடன் வேலை பார்க்கும் இவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்\n10 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:09\nபூந்தமல்லி ஷெல்... அட.. நம்ம ஏரியா\n10 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 5:53\n10 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:06\nஉண்மையில் நல்ல செய்தி பாராட்டுகள் தொடர்க ....\n16 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 3:55\nதங்கள் வேலையை இன்முகத்துடன் செய்யும் இவர்களுக்கு ‌நீங்களும் அங்கீகாரம் தந்து, மற்ற‌வர்களையும் அங்கீகாரம் கொடுக்கச் சொல்லும் அக்கறை அருமை\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:50\n19 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 10:34\nஇன்முகத்துடன் வேலை பார்க்கும் இவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்////\n19 மே, 2012 ’அன்று’ முற்பகல் 2:57\nகண்டிப்பாக இன்முகதுடன் வேலை செய்தால் வேலையின் கஷ்டம் கூட தெரியாது, வாழ்துக்கள்\n14 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 12:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசில தமிழ் சோக பாடல்கள்\nஆனந்த விகடன் vs குமுதம் ( VIGADAN VS KUMUDAM)\nGuna. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AE%E0%AF%87-8%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88!", "date_download": "2018-07-22T06:36:59Z", "digest": "sha1:IN4GORCGKW2CBI2LPY2V6EW2IS3XIVOF", "length": 4103, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "மே 8ஆம் திகதி சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! | INAYAM", "raw_content": "\nமே 8ஆம் திகதி சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nமே மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான நீண்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.\n“உண்மையான எதிர்க்கட்சியின் பலம் 54 இல் இருந்து 70 ஆக அதிகரித்துள்ளது. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒன்றிணைந்த எதிரணிக்குத் தான் தரப்பட வேண்டும். இது தொடர்பாக சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்\nராஜபக்ஷாக்களை மக்களின் உள்ளங்களிலிருந்து பிரிக்க முடியாது - மஹிந்த\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் கடனை அரசாங்கம் பொறுப்பேற்கும் - அமைச்சர் மங்கள\nரயில்வே தொழில்நுட்ப சேவை ஊழியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலை\nவடமாகாணத்திற்கு 21 அம்புலன்ஸ் வண்டிகள் வழக்கி வைப்பு\nஈச்சிலம்பற்று பிரதேசத்தில் ஹெரோயினுடன் இருவர் கைது\nசமாதானம் ஏற்பட்டிருந்தாலும் வடக்கில் அபிவிருத்தி குறைவாகவே உள்ளது - பிரதமர் ரணில்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newtamilanda.com/youtube-blog-shorten-link/", "date_download": "2018-07-22T07:04:59Z", "digest": "sha1:VJ36E3WE2W6XSFSORNPSP5MLEPIDVLVF", "length": 5609, "nlines": 125, "source_domain": "www.newtamilanda.com", "title": "youtube, blog and shorten link வைத்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது » newtamilanda", "raw_content": "\nyoutube, blog and shorten link வைத்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது\nஇணணயத்தில் பணம் சம்பாதிக்க நெறைய வழிகள் உள்ளன அனல் அதில் முக்கியமாக மூன்று வழிகள் தன இந்த பதிவில் பார்கபோகிறோம். முதலில் யூடுபில் வீடியோ ஒன்று உருவாகி அதை உங்கள் ப்ளாக் இல் ஷேர் செய்யவும் பின்னர் அதற்கு கிழே டவுன்லோட் link தர அந்த வீடியோ link ஐ சுருக்கி அதை எலோருக்கும் ஷேர் செய்தி அதை எலோரும் கிளிக் செய்து ஓபன் பன்னல் அதற்கும் பணம் கெடுக்கும். இதனால் உங்களால் யூடுபில் ப்ளோகில் மற்றும் உங்கள் link சுருகாத்தல் சம்பாதிக்க முடியும்.\nPrevious articleBlog வைத்து எவ்வாறு பணம் சம்பாதிப்பது\nNext articlepaypal அக்கௌன்ட் எவ்வாறு create செய்வது\nஇயற்கை அழிவு உன் அழிவு – நியூ தமிழண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/what-is-naalumaa-yoga_12476.html", "date_download": "2018-07-22T06:22:44Z", "digest": "sha1:ULUPFAI7TB572XC3MACZPUMTBVAW4QTM", "length": 37963, "nlines": 264, "source_domain": "www.valaitamil.com", "title": "What is Naaluma Yoga, Varma & Muthra | நாலுமா யோகா - ஹீலர் பாஸ்கர்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் உடல்நலம் உடற்பயிற்சி\nநாலுமா யோகா - ஹீலர் பாஸ்கர்\nஅரை என்பதை ஒன்றின் கீழ் இரண்டு என்று எழுதுவோம். முக்கால் என்பதை மூன்றின் கீழ் நன்கு என்று எழுதுவோம். அதுபோல நாலுமா என்றால் ஒன்றின் கீழ் ஐந்து அதாவது ஒரே நேரத்தில் ஐந்து பயிற்சிகளை ஒன்றாகச் செய்வது நாலுமா யோகா.\nஉடற்பயிற்சி, ஆசனங்கள், சவ ஆசனம் அல்லது சாந்தி ஆசனம், மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் இந்த ஐந்து பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் தொடர்ந்து செய்தால் இதற்கு நாலுமா யோகா என்று பெயர்.\nஉலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும் செவி வழித் தொடு சிகிச்சை என்பது ஒரே சிகிச்சை என்பது போல எந்த நோயாக இருந்தாலும் இந்த நாலுமா யோகா என்ற நாம் வடிவமைத்த ஒரு பயிற்சியைச் செய்வது மூலமாக நம் நோய்களை நாம் சுலபமாகக் குணப்படுத்த முடியும்.\nஎனவே நாம் வடிவமைத்துள்ள நாலுமா யோகா முதல் கால் மணி நேரம் உடலிலுள்ள அனைத்து இணைப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும். கனுக்கால், கால்மூட்டு, இடுப்பு, முதுகு, தோல், கைமூட்டு, மணிக்கட்டு, விரல்கள், கழுத்து மற்றும் கண் அடுத்து கால் மணி நேரத்தில் ஐந்து வகையான ஆசனங்கள் இருக்கும். உலகிலுள்ள அனைத்து ஆசனங்களையும் மொத்தம் 5 வகையாக பிரிக்கலாம்.\n1. சமநிலை ஆசனம் அதாவது உடலிலுள்ள எந்தப் பகுதியும் முன்னாலும், பின்னாலும், பக்கவாட்டிலும் திரும்பாமல் உடலை வளைத்து சுற்றாமலும் இருக்கும் ஆசனத்திற்கு சமச்சீர் ஆசனம் என்று பெயர்.\n2. பின்னால் வளையும் ஆசனம்.\n3. முன்னால் வளையும் ஆசனம்.\n4. பக்கவாட்டில் வளையும் ஆசனம்\n5. உடலை முறுக்கும் ஆசனம்.\nஇப்படி எந்த ஆசனமாக இருந்தாலும் இந்த ஐந்து வகைகள் அடக்கிவிட முடியும். எனவே எப்பொழுது யோகா ஆசனங்கள் நாம் பயிற்சி செய்யும் பொழுதும் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிந்த ஏதாவதொரு 5 ஆசனத்தை இந்த அடிப்படையில் செய்ய வேண்டும். எனவே நமது பயிற்சியில் சில முக்கியமான 5 ஆசனங்களை வடிவமைத்து கொடுத்துள்ளோம். இதன் மூலமாக நம் உடலில் அனைத்துப் பக்கங்களிலும் வேலை கொடுக்க முடியும்.\nமூன்றாவது கால்மணி நேரத்தில் சவ ஆசனம் செய்ய வேண்டும். சவ ஆசனம் என்பது சாந்தி ஆசனமாகும். நாம் தரையில் தளர்வாக படுத்துக் கொண்டு ஒவ்வொரு உறுப்பையும் ஓய்வெடுக்க அனுமதிக்கும் ஆசனத்தின் பெயர் சாந்தி ஆசனம். நாம் நமது உடல் உறுப்புகளை என்றுமே நினைத்துப் பார்ப்பதே கிடையாது. நாம் எந்த உறுப்பை நினைத்து பார்க்கிறோமோ, அந்த உறுப்பு அதிக சக்தி கிடைத்து தன் நோயைத் தானே குணப்படுத்தும். இப்படி தினமும் கால் மணி நேரம் நம் உடல் உறுப்புகளை நினைத்து பார்ப்பது மூலமாக நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். எனவே நமது பயிற்சியில் சாந்தி ஆசனம் எனப்ப்படும் சவ ஆசனம் உள்ளது.\nநான்காவது கால் மணி நேரத்தில் மூச்சுப் பயிற்சி உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் மூச்சு என்பது மிகவும் முக்கியமான ஒன்று, சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் கூட இருந்து விடலாம். ஆனால் மூச்சுக் காற்று இழுக்காமல் உயிர் வாழ முடியாது. சாப்பாடு தண்ணீரால் நம் உடலுக்கு கிடைக்கும் பிராண சக்தியை மூச்சுக்காற்று மூலமாக கூட பெற்றுக் கொள்ளலாம். அந்த மூச்சுக் காற்றை ஒழுங்குப்படுத்தும் பயிற்சி மூச்சுப் பயிற்சியாகும். எனவே நாம் தினமும் கால் மணி நேரம் மூச்சுப் பயிற்சி செய்வோம்.\nஐந்தாவது கால் மணி நேரத்தில் தியானம் செய்வும். தியானம் என்பது மனதிற்கு அமைதி தரும் பயிற்சியாகும்.\nஇப்படி ஒன்னேகால் மணி நேரத்தில் கால் மணி நேரம் உடற்பயிற்சி கால் மணி நேரம் ஆசனம், கால் மணி நேரம் சவாசனம், கால் மணி நேரம் மூச்சுப் பயிற்சி, மற்றும் கால் மணி நேரம் தியானம் ஆகியவை மொத்தமாக அடங்கியது நாலுமா யோகா.\nஉடற்பயிற்சி உடலை உஷ்ணப்படுத்தும். ஆசனம் உடலை உஷ்ணப்படுத்தும் சுவாசனம் உடலை குளிர்ச்சியாகும். மூச்சுப்பயிற்சி உடலை உஷ்ணப்படுத்தும். தியானம் குளிர்ச்சியடைய வைக்கும். இப்படி குளிர்ச்சியையும், வெப்பத்தையும் மாற்றி மாற்றி நமது உடலுக்குக் கொடுப்பதன் மூலமாக நம் உடல் ஆரோக்கியமடைகிறது.\nஇந்த நாலுமா யோகாவில் கடைசியாக ஒரு இடத்தில் நீங்கள் ஆழ்மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை மூன்று முறை திட மனதுடனும், நம்பிக்கையுடனும். நினைத்துப் பாருங்கள் என்று நாம் கூறுவோம். எனவே மனரீதியான பிரச்சனை உள்ளவர்கள் இந்த யோகா செய்யும்பொழுது கடைசியாக வரும் அந்த இடத்தில் நான் அமைதியாக இருக்கிறேன். நிம்மதியாக இருக்கிறேன். ஆனந்தமாக இருக்கிறேன் என்று நம் ஆழ்மனதில் பதிவு செய்வதன் மூலமாக நம் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து வெளியே வரலாம். மேலும் முதலில் உள்ள கால் மணி நேர உடற்பயிற்சிகளைச் செய்வதால் மூட்டு முழங்கால் வலி இருப்பவர்கள் அனைவருக்கும் அது நீங்கி ஆரோக்கியமாக இருக்கலாம்.\nஇந்த நாலுமா யோகாவை DVD மூலம் பெற்றுக் கொண்டு உங்கள் வீட்டிலிருந்தபடியே DVDயில் உள்ள வீடியோவை கவனிப்பது மூலமாக நீங்களே இந்த பயிற்சியை செய்து கொள்ளலாம். DVD தேவைப்படுபவர்கள் இந்த புத்தகத்திலுள்ள விலாசம் அல்லது போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதை பெற்றுக் கொள்ளலாம்.\nTags: Naaluma Yoga Varma & Muthra நாலுமா யோகா ஹீலர் பாஸ்கர் சமநிலை ஆசனம்\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த த���த்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் -1\nசட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்\nகேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி\nநூலக மேலாண்மை துறையில் வேலை வாய்ப்புக்கள்\nபொறியியல் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள்\nதமிழ்நாடு உயர் கல்வி முறை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமூச்சுப் பயிற்சி என்னும் இரகசியம் - தென்கரோலினா பல்கலைக்கழக ஆராச்சியாளர் -Dr.Sundar Balasubramanian\nதோப்புக்கரணம் போடுவதால் இவ்வளவு நன்மைகளா\nகண் பார்வை நன்றாக தெரிய வேதாத்திரி மகரிசி கூறும் எளிய பயிற்சிமுறைகள்..\nஅக ஒளி தியானம் - ஹீலர் பாஸ்கர்\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் ��ராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.com/2012/07/1_16.html", "date_download": "2018-07-22T06:38:14Z", "digest": "sha1:WFTTFQV7FBQVRU72XWFLEBYCPDNF64D5", "length": 42574, "nlines": 607, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு _(1)", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு _(1)\nநிலவும் ஒளியும் மல ரும் மணமும்\nஎன்பதைப் போல மதுரையும் தமிழும் எனச்\nசொல்லக் கூடிய அளவு இப்போதைப் போலவே\nமதுரையில் தமிழ் தேனாறு பெருக்கெடுத்தோடும்\nஅரசமரம் பிள்ளையார் கோவிலில் நடக்கும்\nகுன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமையிலான\nபட்டிமண்ட்பமாயினும் சரி அன்று கல்லூரிகள்\nஆண்டு முடிவில் போட்டி போட்டுக் கொண்டு\nநடத்தும் முப்பெரும் விழாவாயினும் சரி\nசிறந்த பேச்சாளர்கள் கலந்து கொள்கிற\nஎந்த அரசியல் கட்சிக் கூட்டமாயினும் சரி\nநான் தவற விடுவதே இல்லை\nஒரு சமயம் மதுரை மருத்துவக் கல்லூரியில்\nநடந்த முப்பெரும் விழாவில் கவிஞர் கண்ணதாசன்\nஅவருக்கு மது முதல் எதுவரை என்கிற தலைப்பை\nஅவர் பேச எழுந்த சமயத்தில் கொடுத்து\nகண்ணதாசன் அவர்கள் சிறிது நேரம் கூட யோசிக்க\nஎடுத்துக் கொள்ளாமல் மட மட வென\nமது முதலானால் மயானம் முடிவு\nஆசை முதலானால் அடக்கம் முடிவு எனத் துவங்கி\nஒரு ஐந்து நிமிடம் கூட்டத்தினரை தன்பேச்சால்\n. ஒரு ஐந்து நிமிடம்\nமிக உணர்சிகரமாகப் பேசியபிறகு \"இதெல்லாம்\nஜாலியாகப் பேசுவோம் \"எனச் சொல்லி\nதன்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்கள்\nசினிமா அனுபவங்கள் என பேசத் துவங்கினார்\nஅரை மணி நேரம் பேசுவதாகவும் பின்\nகவிய ரங்க நிகழ்ச்சி இருப்பதாகவும்\nஅரை மணி நேரம் முடிந்தது . பேச்சின் சுவையில்\nகிறு கிறு த்துப்போன மாணவர்கள் இன்னும்\nஅரைமணி நேரம் எனக் கூச்சலிட தொடர்ந்து\nமீ ண்டும் ஒரு அரை மணி நேரம் பேசினார\nஇப்படித் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம்\nபேசியும் கூ ட இன்னமும் பேசிக்கேட்கவேண்டும்\nஎன்கிற ஆவலே நான் உடபட அங்கிருந்த\nஇத்தனைக்கும் அந்தப் பேச்சு ஒரு பொருள்\nகுறித்த சொற்போழிவோ ஒரு இலக்கியத் தரமான\nஅவர்கூ ட்டம் சிரிக்கவேண்டும் என நினைத்தால்\nஉச்சுக் கொட்டவேண்டுமேன்றால் உச்சுக் கொட்டியது\nஅமைதி காக்கவேண்டும் என விரு ம்பினால்\nமிகச் சரியாக கூ ட்டத்தினரின் இயல்பைப்\nகூட்டத்தை தன போக்கில் ஆ ட்டிவைத்ததை\nஇ ன்று நினைத்தாலும் ஆச்சரியமாகத்தான் உளளது\nகிராமங்களில் செட் டியார் முறுக்கா\nசரக்கு முறுக் கா எ��று ஒரு சொலவடை உணடு\nகவியரசர் அவரகளின் பேச்சு அனறு செட்டியார்\nஅதே சமயம் அதே கல்லூரியில் அடுத்த வருடம்\nஇதே நிகழ்ச்சியில் பேச கவிஞர் வாலி அவர்களை\nமறக்கமுடியாத நிகழ்வை மிகச் சரியாக அனைவரும்\nபுரிந்து கொள்வதற்கு முன்னுரைதான் இந்தப்பதிவே\nஅதை நாளை பதிவு செய்கிறேன்\nசுவாரஸ்யம். இந்த விழாவில்தானா அல்லது வேறொரு கல்லூரி விழாவிலா, கவியரசர் தான் எழுதிய கவிதையை ஒரு மாணவன் மூலமும், மாணவர் எழுதிய கவிதையை தானும் வாசித்தது அடுத்தது வாலியா... பலே தொடருங்கள். பட்டிமண்டபம் - பட்டிமன்றம் என்ன வித்தியாசம்\nதமிழ்மணம் இன்னும் சப்மிட் செய்யவில்லையா\nஇந்த வார தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் மென்மேலும் பலரை சென்றடைய வாழ்த்துக்கள்.\nநீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகச் சரி\nஅந்தக் கூட்டத்தில்தான் தன்னுடைய கவிதையை\nஒரு மாணவனிடம் கொடுத்து படிக்கச் செய்து\nஅந்த மாணவனின் கவிதையை தன்னுடைய\nகவிதை போல் படித்தார்.அவர் எதிர்பார்த்ததைப் போலவே\nகண்ணதாசன் படித்த மாணவனின் கவிதைக்குத்தான்\nகைத்தட்டல் அதிகம் இருந்ததுமாணவன் படித்த கண்ணதாசன் அவர்கள்\nகவிதையை யாரும் அவ்வளவாக யாரும்\nபதிவின் நீளம் கருதி இதைச் சொல்லவில்லை\nமிகச் சரியாக இதைக் குறிப்பிட்டு பின்னூட்டமிட்டமைக்கு\nஅனுபவங்கள் படிக்க நன்றாக உள்ளன.\n“ இந்த வார நட்சத்திரம் – தமிழ் மணத்தில் மின்னும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nபிரதான பதிவில் குறிப்பிட்டு இருந்ததைப் போல கண்ணதாசன் பேச்சிலும் பாடிய பாடலிலும், எங்கள் கல்லூரி முத்தமிழ் விழாவிலும் மாணவர்கள் கிறங்கிப் போய்தான் இருந்தார்கள். தொடக்கம் அருமை\nதமிழ் மண நட்சத்திர பதிவர் ஆனமைக்கு வாழ்த்துக்கள் ... தொடருங்கள் \nபுலவர் சா இராமாநுசம் said...\nமுதற்கண் நட்சத்திரப் பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்\nகண்ணதாசன் பேச்சை பலமுறை கேட்டிருக்கிறன்\nபுலவர் சா இராமாநுசம் said...\nத ம ஓ 5\nஅவரது பேச்சை தாங்கள் நேரில் கண்டு ரசித்ததைப்போல என்னாலும் கண்டு ரசிக்க முடியவில்லையே என்பதை நினைக்கும்போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அனுபவ பகிர்வுக்கு நன்றி\nநாங்கள் கேட்டறியாத தகவல்களை பதிவாகி இருக்கிறீர்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது.கண்ணதாசன் என்ற மேதையின் மேதாவிலாசத்தை இன்னும் சொல்லுங்கள் காத்திருக்கிறோம்\nமுதற்கண் இந்த வார நட்சத்திர பதிவராக இருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nநாங்கள் கலந்து கொள்ளாத ஒரு நிகழ்வின் சுவையை எங்களுக்கும் பருகத் தந்த உங்கள் நல்லுள்ளத்திற்கு ஒரு பூங்கொத்து\nத.ம. 6. தொடர்ந்து அசத்துங்கள்....\nஆறாவது ஓட்டை நான் போடுமுன் நண்பர் சுப்பிரமணியம் முந்திவிட்டார். நான் ஏழாவது ஓட்டுதான் போடமுடிந்தது..\nஇந்த வார தமிழ் மண நட்சத்திரப் பதிவராக இருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nகற்றுக் கொண்டதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் பாராட்டுக்கள் ஐயா..\nஅருமை சகோ ... நாளை வாலி ஐயா பற்றி படிக்க ஆவல் பெருகுது சீக்கிரம் தொடருங்கள் ,,,அருமையான பதிவு\nகண்ணதாசன் பேச்சிலும் வல்லவர் என்பைதை கேள்விப்பட்டதுண்டு. இப்போது உங்களின் மூலம் மற்றொரு நிரூபணம். காவியக் கவிஞரின் பேச்சைப் பற்றிச் சொல்வதாக ஆவலைத் தூண்டிவிட்டு காத்திருக்கச் செய்து விட்டீர்களே தமிழ்மண நட்சத்திரமே... உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். (9)\nதமிழ் மண நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள் சுவாரசியமான சொற்பொழிவுகள் கேட்க கொடுத்துவைத்தவர் நீங்கள் அதை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது இன்னமும் சந்தோஷம்\nஎன்றோ நடந்ததை எடுத்து அப்படியே நிகழ்வு மாறாமல் எழுதும் திறமை சிலருக்கு தான் வரும், பாராட்டுகள்\n//கண்ணதாசன் அவர்கள் சிறிது நேரம் கூட யோசிக்க\nஎடுத்துக் கொள்ளாமல் மட மட வென\nமது முதலானால் மயானம் முடிவு\nஆசை முதலானால் அடக்கம் முடிவு எனத் துவங்கி\nஒரு ஐந்து நிமிடம் கூட்டத்தினரை தன்பேச்சால்\nகற்றுக் கொண்டதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் பாராட்டுக்கள்.\nஇந்த வார தமிழ்மண நட்சத்திரப் பதிவராக ஜொலிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nஇந்த வார தமிழ்மண ஸ்டார்க்கு வாழ்த்துக்கள் (10)\nதமிழ்மணம் நட்சத்திரம் ஆனதிற்கு முதலில் வாழ்த்துகள்..\nகண்ணதாசனின் சொற்பொழிவை நீங்கள் எழுதிய விதமே அலாதி...தொடர்கிறேன்\nதமிழ் மண நட்சத்திரப் பதிவராக இருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nபகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம.12)\nதமிழ் மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்\nசார் அவசியம் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதவும். உங்களிடம் இது போன்று சம்பவங்கள் குறைந்தது ஆயிரமாவது உண்டு என தெரியும் அறிந்து கொள்ள மிக ஆவல்\nதமிழ் மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்....\nதமிழ்மண நட்சத்திர பதிவரே..வாழ்த்துகள்..நாளையும் தொடர்கிறேன்..\nவாழ்த்தி வணங்குகிறேன் ரமணி ஐயா.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nநட்சத்திர வாரத் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்..\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nதொடருங்க ... கவியரசரை பற்றி சிறிது அறிந்து கொண்டேன் .. நன்றிகள்\nஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொருவர் கண்ணோட்டத்தில் அறியப் படுவது தனி சுவை தரக் கூடியதே. நட்சத்திரப் பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே ...\nநட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள்.ஜொலிக்கட்டும் வாரம்.\nதமிழ் மண நட்சத்திர பதிவர் ஆனமைக்கு வாழ்த்துக்கள் ரமணி சார்...கற்றுக்கொண்டவற்றை தொடருங்கள்...\nஉங்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு என் வாழ்த்துக்கள்..\nகண்ணதாசன் ,ஜெயகாந்தன் ஆகிய இருவர்களுடைய மேடை பேச்சையும் கேட்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்திருக்கிறது..\nசுருக்கமாக சொன்னால் மதுவை விட போதை தருபவை இவை.நான் தமிழன் என்ற கணநேர கர்வத்தையும் ஏற்படுத்துபவை.அதே சமயம் நம்மால் இம்மாதிரி பேச முடியாதா எனும் ஏக்கத்தையும் ஏற்படுத்துபவை.\nஇந்த வார தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் //\nஅனுபவங்கள் படிக்க நன்றாக உள்ளன.//\n“ இந்த வார நட்சத்திரம் – தமிழ் மணத்தில் மின்னும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nபிரதான பதிவில் குறிப்பிட்டு இருந்ததைப் போல கண்ணதாசன் பேச்சிலும் பாடிய பாடலிலும், எங்கள் கல்லூரி முத்தமிழ் விழாவிலும் மாணவர்கள் கிறங்கிப் போய்தான் இருந்தார்கள். தொடக்கம் அருமை தொடரட்டும் புதுமை\nதமிழ் மண நட்சத்திர பதிவர் ஆனமைக்கு வாழ்த்துக்கள் ... தொடருங்கள் \nபுலவர் சா இராமாநுசம் //\nமுதற்கண் நட்சத்திரப் பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்//\nநாங்கள் கேட்டறியாத தகவல்களை பதிவாகி இருக்கிறீர்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது.//\nமுதற்கண் இந்த வார நட்சத்திர பதிவராக இருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nநாங்கள் கலந்து கொள்ளாத ஒரு நிகழ்வின் சுவையை எங்களுக்கும் பருகத் தந்த உங்கள் நல்லுள்ளத்திற்கு ஒரு பூங்கொத்து\nஇந்த வார தமிழ் மண நட்சத்திரப் பதிவராக இருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.//\nஅருமை சகோ ... நாளை வ��லி ஐயா பற்றி படிக்க ஆவல் பெருகுது சீக்கிரம் தொடருங்கள் ,,,அருமையான பதிவு//\nதமிழ்மண நட்சத்திரமே... உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.//\nதமிழ் மண நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள் சுவாரசியமான சொற்பொழிவுகள் கேட்க கொடுத்துவைத்தவர் நீங்கள் அதை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது இன்னமும் சந்தோஷம்//\nஎன்றோ நடந்ததை எடுத்து அப்படியே நிகழ்வு மாறாமல் எழுதும் திறமை சிலருக்கு தான் வரும், பாராட்டுகள்//\nதங்கள் பாராட்டு எனக்கு அதிக\nஇந்த வார தமிழ்மண நட்சத்திரப் பதிவராக ஜொலிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்//.\nதங்கள் பாராட்டு எனக்கு அதிக\nஇந்த வார தமிழ்மண ஸ்டார்க்கு வாழ்த்துக்கள் /\nதமிழ்மணம் நட்சத்திரம் ஆனதிற்கு முதலில் வாழ்த்துகள்.//.\nதமிழ் மண நட்சத்திரப் பதிவராக இருக்கும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//\nதமிழ் மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்\nசார் அவசியம் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதவும். உங்களிடம் இது போன்று சம்பவங்கள் குறைந்தது ஆயிரமாவது உண்டு என தெரியும் அறிந்து கொள்ள மிக ஆவல்//\nதங்கள் பாராட்டு அதிக சந்தோஷத்தையும்\nஅதே சமயம் அதிக பொறுப்பையும்\nதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான\nதமிழ் மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்..//\nதமிழ்மண நட்சத்திர பதிவரே..வாழ்த்துகள்..நாளையும் தொடர்கிறேன்.//.\nநண்டு @நொரண்டு -ஈரோடு //\nநட்சத்திர வாரத் தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்..//\nகவிதை வீதி... // சௌந்தர் //\nதொடருங்க ... கவியரசரை பற்றி சிறிது அறிந்து கொண்டேன் .. நன்றிகள்//\nஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொருவர் கண்ணோட்டத்தில் அறியப் படுவது தனி சுவை தரக் கூடியதே. நட்சத்திரப் பதிவாளருக்கு வாழ்த்துக்கள்.//\nதங்கள் பாராட்டு எனக்கு அதிக\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே ...//\nநட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள்.ஜொலிக்கட்டும் வாரம்.கற்றுக்கொண்டவற்றை பகிர்வது அருமை.//\nதமிழ் மண நட்சத்திர பதிவர் ஆனமைக்கு வாழ்த்துக்கள்//\nஉங்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு என் வாழ்த்துக்கள்..//\nகற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு _(1)\nகற்றுக் கொண்டவை துணை ப்பதிவு (1)\nகற்றுக் கொண்டவை (1)-துணைப்பதிவு (2)\nகற்றுக் கொண்டவை-துணைப் பதிவு 2(1)\nகற்றுக் கொண்டவை -துணைப்பதிவு2 (2)\nகற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு (3)\nகற்றுக் கொண்டவை-துணைப் பதி��ு (3) (1)\nகற்றுக் கொண்டவை -துணைப்பதிவு -(3) (2)\nகற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு (4)\nநட்சத்திரப் பதிவு-துணைப்பதிவு (4) (1)\nதுணைப்பதிவு கற்றுக் கொண்டவை -5 (2)\nகற்றுக் கொண்டவைகள் -பிரதானப் பதிவு -6\nகற்றுக் கொண்டவைகள்- பிரதானப் பதிவு 6 (தொடர்ச்சி ...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blaufraustein.wordpress.com/2014/01/23/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-incredible-truths-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2018-07-22T06:24:53Z", "digest": "sha1:6N6Z2MY4VX2QXULPTYVF45BVWMCLE4VX", "length": 28675, "nlines": 372, "source_domain": "blaufraustein.wordpress.com", "title": "Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | INCREDIBLE TRUTHS | அதிசய உண்மைகள் | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்", "raw_content": "\nமந்திர, யந்திர, தந்திர வித்யாபீடம் சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | SRI VIDHYA PARAYANA | ஸ்ரீ வித்யா பாராயண முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வரலட்சுமி விரதம், பூஜை முறை\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வஷிஷ்ட வித்யா →\nஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை\n|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||\n|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||\nஇதுபோலவே, மேலை நாடுகள் விஷம் அல்லது மிகக்கொடிய உயிர் கொல்லி என்று அழைக்கும் ARSENIC & COMPOUNDS OF ARSENIC, நமது முன்னோர்களால், பக்குவப்படுத்தப்பட்டு, உயிர் காக்கும் மருந்துகளாக மாற்றப்பட்டு, VERY BROAD SPECTRUM ANTI BACTERIAL, ANTI FUNGAL, ANTI VIRAL, GENETIC DEFECTS மற்றும் பல தீய, கொடிய நோய்களுக்கு மருந்தாக, மாற்றப்பட்டு, நவபாஷாணம் என்று அழைக்கப்பட்டு, அவற்றில் இறைவனின் திரு உரு செய்து, மக்கள், அதன் அபிஷேக நீர் அருந்தினால் போதும், வியாதி, பெருவியாதி யாவும் தீரும் என்றுறைத்து, ஆன்மீகத்திர்க்கும், நீண்ட நோயற்ற வாழ்வு பெறவும் வழிவகை செய்தனர்.\nஇன்றும் மேலை நாட்டு மருத்துவத்தில், இம்முறையே பின்பற்றப்படுகிறது. உதாரணமாக. மிக மிக கொடிய நோய்களுக்கு, தடுப்பூசியாக, அந்த நோயின், கிருமிகளே, கொல்லப்பட்டு, அல்லது செயலிளக்க செய்து, நமது உடலில் மிக குறைந்த அளவு செலுத்தினாலே போதும், நமது உடல் அந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தியை தானே உண்டாக்கிக்கொள்கிறது.\nARSENIC மட்டுமல்ல, SULFUR எனப்படும் கந்தகம், MERCURY எனப்படும் சூதப்பாஷாணம் மற்றும் இவற்றின் கலவைகள் எல்லாமே, மேலை நாடுகளிலும் நம் நாட்டிலும் விஷம் என்று அறியப்பட்டாலும், நமது முன்னோர்கள், அவற்றின் தன்மையை மாற்றியமைக்கும் வித்யையை அறிந்து அறிவித்து சென்றுள்ளனர். நமக்குத்தான் அவை தெரியவில்லை, ஏனெனில் நமக்கு அவர்கள் உபயோகித்த காட்டுமிராண்டி மொழி தெரியாது. நமக்கு தெரிந்ததெல்லாம், அயலார், அன்னியர், நம் நாட்டை ஆள வந்தவர்கள், அவர்கள் தேவைக்கு, நம்மை அடக்கியாள, நமக்கு கற்றுக்கொடுத்த அவர்கள் மொழியும், அவர்களது கலாச்சாரமேயாகும்.\nநம் முன்னோர்கள், இன்று கதிர்வீச்சு என்று உணரப்படுகிர RADIATION ஐ பற்றியும் நன்கு அறிந்திருந்தனர் என்பதற்கு உதாரணமாக, அக்காலத்திய இறைவ இறைவியரின் திரு வடிவங்கள் வடிக்கப்பட்ட கற்களே எனலாம். ஒரு குறிப்பிட்ட வகை திருமேனிக்கு, ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து கல் எடுக்கப்பட்டு, அவை வடிவமைக்கப்பட்டன. ஏனெனில், இயற்கையிலேயே, கல்கள் கதிர்வீச்சு உடையது என இன்றைய விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டு வியக்கிறார்கள் (அ) விளக்குகிறார்கள். இதுவும் நம் முன்னோர்களின் காட்டுமிராண்டித்தனமன்றோ\nஒலி அலைகளின் செயல்பாடுகள், மேலை நாட்டில் முதலாம் உலகப்போர் நிகழ்ந்த பொழுது தான், சில பல வியக்கத்தகு நிகழ்வுகளாலேயே வெளிக்கொணரப்பட்டது. படைவீரர்கள், பயணிக்கும்போது, பாலங்கள் இடிந்தன, பல ஆராய்ச்சிக்குப்பின் அவை படை வீரர்கள் நடக்கும்பொழுது ஏற்ப்பட்ட ஒலி அதிர்வுகளால் என அறியப்பட்டது. இன்று அதே ஒலியலைகள், SONOGRAPH எனப்படும் கருவிகளால், உடலினுள் உள்ள உறுப்புகளை சோதிக்கவும், மூத்திரப்பை கல் உடைக்கவும், இன்னும் பலவாராகவும், பலவிதமாகவும் கையாளப்படுகின்றன. ஆயின், நமது முன்னோர்களான காட்டுமிராண்டிகள், அவற்றை மந்திரமாக உபயோகித்து அதன் பயனாக பல வித பலன் பெற்றனர்.\nஇத்தொடரில், ஒலி அலைகளை நம் சான்றோர் கையாண்ட முறைகளையும், வடிவையும், பலனையும் எனது சிற்றறிவிற்கு அறிந்ததை தங்கள் முன் வைக்கிறேன். சோதித்து, சாதித்து நலம் பெருவீரே.\n“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |\nந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||\nஇந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்\nஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429\nThis entry was posted in அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், ஆலய வழிபாடு, உக்ர தெய்வ வழிபாடு, குண்டலினி, சிவ மானஸ பூஜை, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், முதுமையிலும் இளமை, INCREDIBLE TRUTHS, Uncategorized and tagged அக்ஷய தனப்ராப்தி, அதிசய உண்மைகள், அன்னை அபிராமி, அம்பிகை, அலங்காரம், ஆலய வழிபாடு, இதய நோய், உக்ர தெய்வ வழிபாடு, உபசாரங்கள், குண்டலினி, குண்டலினி யோகம், சிவாலய வழிபாடு, சுக்கு, சுனை நீர், ஜல்பம், தாங்கொணா தலைவலி, திரிபுராம்பிகை, திருவலம்., திருவிளக்கு பூஜை, நாவல் இலை, நிகழ்வுகள், நீரிழிவு, நெஞ்சு வலி, பஞ்சதஸி, பூஜா முறைகள், பெண்களின் தாங்கொணா இடுப்புவலி, மந்த்ர மாத்ருகா புஷ்பமாலாஸ்தவம், மறுபடியும் ஜல்பம் -1, முட்டி வீக்கம், முதுமையிலும் இளமை - 1, மூலிகை தேனீர், ரத்த அழுத்தம், வில்வ இலை, வில்வநாதீஸ்வரர், வேப்பிலை, ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி, ஹைந்தவ திருவலம், ஹைந்தவம், ஹோமங்கள், Haindava Thiruvalam, INCREDIBLE TRUTHS, Kundalini, mobile, Thiruvalam, UN-LIMITED WEALTH, Uncategorized, Upachara, Vilvanadeeswarar. Bookmark the permalink.\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வஷிஷ்ட வித்யா →\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்\nHaindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”\n“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 3\nஅக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை\nஅத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு\nஅன்னாபிஷேகம், அபிஷேகம், அதன் முக்கியத்துவம்\nஅம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம்\nஅம்பாள் இருக்க ஏன் அஹம்பாவம்\nஆடல் காணீரோ: ஆருத்ரா தரிசனம்\nஇலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்\nகாயத்திரி என்பது வாலை தியானம்\nகுண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை\nகுண்டலினி யோகம் என்றால் என்ன\nசகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்\nசக்தியுத மூர்த்தி ஷடாக்ஷரி வித்யா\nசர்வ தோஷ நிவாரண ஹோமம்\nசிவத்தின் சக்தி; நாராயண ஸஹோதரி\nசிவனின் ரஹஸ்ய, புனித மந்திரங்கள்\nசிவலிங்கமான பெருமாளும், பெருமாளான சிவலிங்கமும்\nசுப்ரமண்ய மூல மந்திர த்ரிசதி\nதச மஹா-வித்யாவின் பத்து விதமான சக்திகள்\nதசமஹா வித்யா தேவியர் வழிபாடு\nதவ ஜநநி தாடங்க மஹிமா\nதவ ஜனனி தாடங்க மஹிமா\nதேவீ வைபவாஸ்சர்யாஷ்டோத்தரசத திவ்ய நாமாவலீ\nநலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை\nபஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை\nபெருமாளான சிவலிங்கமும், சிவலிங்கமான பெருமாளும்\nமந்திர சித்தி பெறுவது எப்படி\nயம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்\nலஜ்ஜா கௌரி நிர்வாண வழிபாடு\nவளமோடு வாழ லக்ஷ்மீ மந்திரங்கள்\nவிஸ்வஸார தந்த்ரோக்த லக்ஷ்மீ கவசம்\nஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ ஆஸுரி துர்கா தந்த்ரம்\nஸ்ரீ சக்ர நவாவரண பூஜை\nஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு\nஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஜெபம்\nஸ்ரீ சாந்தி துர்கா தந்தரம்\nஸ்ரீ சௌபாக்யவித்யா பஞ்சதசீ தந்த்ரம்\nஸ்ரீ ஜய துர்கா தந்திரம்\nஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ\nஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்,\nஸ்ரீ பாலாம்பிகையின் வழிபாடு முறை\nஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்\nஸ்ரீ மஹா கணபதி மஹாமந்த்ர ஜெப விதி\nஸ்ரீ மஹா சுதர்ஸன ஹோமம்\nஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி மந்த்ரங்கள்\nஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு\nஸ்ரீ ருத்ரம் என்றால் என்ன\nஸ்ரீ லலிதா மூலமந்த்ர கவசம்\nஸ்ரீ லலிதா லகு ஷோடசோபசார பூஜை\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ர ரஹஸ்ய நாம பாராயண பலன்\nஸ்ரீ லலிதா ஸஹஸ்ரமும் குண்டலியும்\nஸ்ரீ லவண துர்கா தந்த்ரம்\nஸ்ரீ ஷோடஸி மஹாவித்யா சாதனை\nஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்\nSri Balambikashtakam | ஸ்ரீ பாலாம்பிகாஷ்டகம்\nSri Varahi Malai -ஸ்ரீ வாராஹி மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/ret-judge-rathinavel-pandiyan-expired/", "date_download": "2018-07-22T07:08:52Z", "digest": "sha1:FJBTIJ7CZWZ7PZ3VGBE4GDF727RALVE5", "length": 11265, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மறைவு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\n���ல… வல… வலே… வலே..\nடெல்டா பாசனத்திற்காக கல்லணையில் 17000 கனஅடி தண்ணீர் திறப்பு..\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….\nதேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது : ப.சிதம்பரம் ட்வீட்..\nசேலம்,தர்மபுரி பகுதிகளில் நில அதிர்வு : ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு..\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மறைவு..\nஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியன்(வயது 89) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானர்.1988 முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஏர் செல் சேவை மீண்டும் முடங்க வாய்ப்பு .. Next Postஜெயேந்திரர் மறைவு :மு.க.ஸ்டாலின் இரங்கல்..\nஇறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்\nஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்\nஅது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nகாரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nகாரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..\nகாரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nவைரலால் புகழ் பெற்ற கேரள இ(சை)ளைஞர்\nஅப்ப கலைஞர் சொன்னது சரிதான்…: திமுக வலைஞர்களின் கலாய்\nஊதிய உயர்வை மறுக்கும் கொரிய நிறுவனம்: தொழ��லாளர்கள் காத்திருப்புப் போராட்டம்\nவன்கொடுமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எதிர்ப்பு: சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர்\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு: கி. கோபிநாத், பத்திரிகையாளர் https://t.co/FCRqJNk8mm\nசென்னையில் கட்டுமானப் பணிக்கான சாரம் சரிந்து விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் https://t.co/QfHmtfk7Zg\nமோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்\nசூப்பர் ராகுல்… கண்ணடி அழகி ப்ரியா வாரியர் குஷி\nசொந்தமாக இணையதள செயற்கைக்கோள்: ஃபேஸ்புக் மீண்டும் அதிரடி https://t.co/2tGXmW6wMe\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12040004/Chennai-Vadapalani-shopping-complexEngineers-suicide.vpf", "date_download": "2018-07-22T06:33:28Z", "digest": "sha1:O5STFM35NPESGTMAI2AU3CU3HELZKTMW", "length": 11808, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai Vadapalani shopping complex Engineer's suicide attempt || சென்னை வடபழனி வணிக வளாகத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை முயற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது\nசென்னை வடபழனி வணிக வளாகத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை முயற்சி + \"||\" + Chennai Vadapalani shopping complex Engineer's suicide attempt\nசென்னை வடபழனி வணிக வளாகத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை முயற்சி\nவேலை கிடைக்காத விரக்தியில் வணிக வளாக அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து என்ஜினீயர் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.\nசென்னை வட பழனி, ஆற்காடு சாலையில் கமலா திரையரங்கம் எதிரில் தனியார் அடுக்குமாடி வணிகவளாக கட்டிடம் உள்ளது. அதில் நான்காவது மாடியிலிருந்து ஒரு வாலிபர் குதிக்க முயன்றார். இதைப் பார்த்த அங்கு இருந்த���ர்கள் அவரை வேண்டாம்... என எச்சரித்து சத்தம் போட்டனர்.\nஆனாலும் அதை கேட்காமல் அந்த வாலிபர் ஏறி குதித்தார். சத்தம் கேட்டு அதை தரைதளத்திலிருந்து கவனித்த பாதுகாவலர் சகாயம் ஓடிச்சென்று அவரை 2 கைகளாலும் தாங்கிப்பிடித்தார். இதனால் அந்த வாலிபரின் தலை தரையில் மோதாமல் தவிர்க் கப்பட்டு உயிர்தப்பினார்.\nஆனால் இந்த சம்பவத்தில் பாதுகாவலர் சகாயத்தின் கை முறிந்தது. குதித்த வாலிபரும் காயம் அடைந்தார். இரண்டு பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிதம்பரத்தை சேர்ந்த சபரிநாதன் (வயது 27) என்று தெரிந்தது. பொறியியல் பட்டதாரியான இவர் பூந்தமல்லி அருகே உள்ள குமணன் சாவடியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.\nஇங்கு தங்கியிருந்து வேலை தேடிவந்த அவருக்கு சரியான வேலை கிடைக்காததால் ஏமாற்றத்துக்கு உள்ளானார். தனக்கு வேலை கிடைக்காததற்கு இடஒதுக்கீடு மற்றும் நிர்வாக குளறுபடிகள் தான் காரணம் என்று அவர் கருதினார். இதன் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி தற்கொலை முயற்சிக்கு முன்னதாக முகநூலில் பதிவு செய்துள்ளார்.\nவாலிபரின் தலை தன் மீது விழுந்தால் உயிர் போய்விடும் என்று தெரிந்தும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவரை தாங்கிப்பிடித்து காப்பாற்றிய பாதுகாவலர் சகாயத்தை வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்களும், போலீ சாரும் பாராட்டினார்கள்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. தஞ்சை அருகே குடிப்பதை கண்டித்ததால் மனைவி-2 மகன்கள் மண்வெட்டியால் அடித்துக்கொலை\n2. தினம் ஒரு தகவல் : புலிகள் நினைத்தால்தான் கர்ப்பம்\n3. செல்போன் திருடியதாக போலீசில் புகார்: 2 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி\n4. தொடர் கனமழையால் முழு கொள்ளளவை எட்டின கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை\n5. மின்சார ரெயிலில் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய போலீஸ்காரர்கள் முதுகை படிக்கட்டாக மாற்றி மீட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116605-topic", "date_download": "2018-07-22T07:14:26Z", "digest": "sha1:N4GNMFQXPWHS6OWRNQG77HB4PGKGFGBH", "length": 13212, "nlines": 258, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சரக்கடிச்சா மங்கள்யானை விட வேகமா பயணிக்கலாம்..!", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியர���க்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nசரக்கடிச்சா மங்கள்யானை விட வேகமா பயணிக்கலாம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசரக்கடிச்சா மங்கள்யானை விட வேகமா பயணிக்கலாம்..\nபோதையில ஒரு உண்மையைக் கண்டு\nசரக்கடிச்சா மங்கள்யானை விட வேகமா\nஅவர் போலி ஜோசியர்னு எதை வெச்சு\nஉங்க ராசிக்கு நீங்க நடிகை ஹன்சிகாவுக்கு\nகோயில் கட்டி வழிபடணும்னு சொல்றாரு…\nஅதுல கடைசியில், புழல், திகார் ரெண்டு ஆப்ஷன்ல\nஒன்றை டிக் செய்யவும்னு கேட்டிருக்குதாம்…\nஇன்ஸ்பெக்டர் சார்…நேத்து திருடு நடந்த வீட்ல\nஇந்த ஸ்கெட்ச் பென் கிடந்தது…\nஸ்கெட்ச் போட்டு திருடச் சொன்னதை கபாலி\nநான் கேட்கிறேன், தமிழ்நாடு மாநிலம்-என்ற\nமின்மிகை மாநிலம் என்று மாற்ற வேண்டும்..\nRe: சரக்கடிச்சா மங்கள்யானை விட வேகமா பயணிக்கலாம்..\nRe: சரக்கடிச்சா மங்கள்யானை விட வேகமா பயணிக்கலாம்..\nRe: சரக்கடிச்சா மங்கள்யானை விட வேகமா பயணிக்கலாம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnaammas.blogspot.com/2011/07/blog-post_367.html", "date_download": "2018-07-22T06:33:13Z", "digest": "sha1:IKUS2NIQQ5GA6VKH4JH2MTDYHVLSYNAH", "length": 9825, "nlines": 150, "source_domain": "krishnaammas.blogspot.com", "title": "Krishnaamma's Kitchen: பானி பூரி", "raw_content": "\nபூரி செய்ய தேவயானவை :\n1 கப் மெல்லிய ரவை\nகொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர்\nமேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.\nஅடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.\nஒரு கட்டு புதினா இலைகள்\nஒரு கட்டு கொத்துமல்லி இலைகள்\nஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (இது இல்லாவிட்��்லும் பரவாயில்லை )\nஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு\n4 டீஸ்பூன் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.)\n2 டீஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி\nமேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.\nபிறகு நீரில் கரைத்து வைக்கவும்.\nபூரிக்குள் வைக்கும் மசாலா :\nபச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை அல்லது பச்சை பட்டாணி உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.\nபானி பூரி யை பரிமாறுவது எப்படி \nஇப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.\nவகைகள்: வட இந்திய சமையல்கள்\nஇனிப்புச் சட்னி இரண்டாம் வகை\nகாரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.\nபிரட் குர் குரே - இனிப்பு\nபிரெட் ரோல்ஸ் தக்காளி கிரேவியுடன்\nசோளே பட்டூரா அல்லது சன்னா பட்டூரா\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள் (11)\nகுழம்பு சாம்பார் வகைகள் (20)\nகுழம்பு சாம்பார் வகைகள் (1)\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nபனீரில் பலவகை உணவுகள் (3)\nபிரெட் இல் பலவகை (23)\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை (5)\nவட இந்திய சமையல்கள் (12)\nவடாம் வத்தல் வகைகள் (13)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (9)\nவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் (33)\nஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2012/12/blog-post_20.html", "date_download": "2018-07-22T06:51:57Z", "digest": "sha1:4U6BUJC5N4AJQLNL4CQIM7B7LHNJ67XL", "length": 15436, "nlines": 134, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: விட்டா இந்த பிரபுவும்,மாதவனும் தெருச்சண்டை போடுவார்களோ!", "raw_content": "\nவிட்டா இந்த பிரபுவும்,மாதவனும் தெருச்சண்டை போடுவார்களோ\nகொஞ்சம் விட்டால் நடிகர் பிரபுவும்,மாதவனும் தெருவில் வந்து அடித்துகொள்வார்கள் போல...பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை டிவி விளம்பரங்களில் இருவரும் பேசுவதை பார்த்தால் அப்படித்தான் தோணுது எனக்கு...\nமுதலில் என்னடான்னா புரட்சி,புரட்சி ன்னு தொண்டை கிழிய கத்திகிட்டு கிடந்தாரு பிரபு...நான்கூட முதலில் \"பிரபு புரட்சி தலைவியை எதிர்த்து ஏதோ புரட்சி பண்ண போறாரோன்னு \"அப்புறம்தான் அது நகை கடை விளம்பரம்னு தெரிஞ்சது...நீங்க இலவசமா மக்களுக்கு நகை கொடுத்தா அது உலகில் வேறு எங்குமே இல்லாத புரட்சின்னு சொல்லிக்கிட்டு திரியலாம்...அதோட விடுவாருன்னு பார்த்தா போலீஸ் உடையில் வந்து சிங்கம்னு கர்ஜித்து குழைந்தைகளை எல்லாம் பயம் வேறு காட்டுகிறார்....\nஉடனே மாதவன் போலீஸ் வேடத்தில் வந்து அது பொய்,இது பொய், நாங்கதான் நிஜம்னு உதார் விட்டுகிட்டு போனாரு..\nஎங்க ப்ரைஸ் டாக்கை பார்த்து அவங்க காப்பி அடிக்கிறாங்க ..நாங்கதான் உண்மையான விலையில் மக்களுக்கு கொடுக்கிறோம்னு 10,15 பேரை சேர்த்து வச்சுக்கிட்டு கர்ஜிக்கிறார் ...அந்த கூத்தையும் பாருங்கள்\nஏன்யா நீங்க என்னமோ நகையை மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறது மாதிரி உங்கள் பெருமைகளை பாடிக்கிட்டு இருக்கிங்க\nநேரா பேரை சொல்லிக்கிட்டு திட்டாதது மட்டும்தான் பாக்கி..\nகாசு கொடுத்து வாங்க போறது மக்கள்...ஏற்கனவே தங்கம் விலை நிலாவை போல பிடிக்கமுடியாத உயரத்தில் இருக்கேன்னு புலம்பும் மக்களை மேலும் மேலும் உங்களது விளம்பரங்கள் அதிகமாக குழப்புகிறது...என்னோட உறவினர் எந்த கடையில் நகை வாங்குவது,இதில் எது உண்மை,இந்த prize டாக் அப்படின்னா என்னஎன கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்....எல்லாமே பிராடுதான் அப்பிடின்னு சிம்பிளா நான் முடிச்சுகிட்டேன்...\nபின்னே என்னங்க இவர்கள் மக்களை இந்த விளம்பரங்களால் தெளிவாக குழப்புகிறார்கள்..\nஇந்த போட்டி எழவு விளம்பரங்களை எல்லாம் விட்டு விட்டு எங்களிடம் இவ்வளவு டிசைன்கள், இவ்வளவு தரத்தில் நகைகள் உத்தரவாதத்துடன் தருகிறோம்னு கொஞ்சம��� டீசண்டா விளம்பரம் செஞ்சாத்தான் என்னகுடியா முழுகி போக போகிறது\nஇவர்கள் காசுக்கு நடிக்கிறவர்கள்,அவர்கள் சொல்வதை இவர்கள் செய்கிறார்கள் என்று இதை விட்டு தள்ள முடியாது...நடிகர்கள் சொன்னால் மக்கள் கேட்கிறார்கள் எனும்போது இவர்கள் மக்களை குழப்ப கூடாது..\nநீங்கள் நடிகர்கள்...உங்களை வைத்து எடுக்கப்படும் விளம்பரங்கள் எளிதில் மக்களை சென்றடைகிறது ...நீங்கள் ஒருவருக்கொருவர் இப்படி போட்டி போட்டு மக்களை குழப்புவது உங்களுக்கு அழகா \nஇப்படியா குழாயடி சண்டை போடுவது...\nPosted by NKS.ஹாஜா மைதீன் at வியாழன், டிசம்பர் 20, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள்\nரியாஸ் அஹமது 11:41 முற்பகல், டிசம்பர் 20, 2012\nஉங்களுக்கு நக்கீரன்ன்னு பட்டம் தந்து மகிழ்கிறோம் சகோ ... வாழ்த்துக்கள் நல்ல பதிவு ...நாட்டுல தலைவர்கள் சீப்பான அரசியல் செய்ய போயி விளம்பரமும் கூட சீப்பான வகையில் வருது ,,, விலை மட்டும் தான் தரமா உயர்துகொண்டே இருக்கு\nNKS.ஹாஜா மைதீன் 4:03 பிற்பகல், டிசம்பர் 20, 2012\nஆஹா...நம்மள வச்சு காமெடி கீமெடி பண்ணலையே\nஆமாம் சகோ...அதை மட்டும் சரியாக செய்கிறார்கள்எவனயாச்சும் அந்த கடையைவிட எங்க கடையில் 5000 ரூபாய் கம்மின்னு விளம்பரம் பண்ண சொல்லுங்க பார்ப்போம்\nsharfu 12:55 பிற்பகல், டிசம்பர் 20, 2012\nNKS.ஹாஜா மைதீன் 4:04 பிற்பகல், டிசம்பர் 20, 2012\nவேடந்தாங்கல் - கருண் 1:45 பிற்பகல், டிசம்பர் 20, 2012\nஉண்மை .. விளம்பரங்கள் மக்களை குழப்பத்தானே..\nNKS.ஹாஜா மைதீன் 4:05 பிற்பகல், டிசம்பர் 20, 2012\nஅதுவும் இவனுக ரொம்ப பண்றானுங்க ......நன்றி\nமிகவும் தேவையான இடுகை தான்\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒர�� சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவி...\nஇறுதியில் டெல்லி மாணவி வீர மரணம்...ஆழ்ந்த இரங்கல...\nபாலியல் வன்முறைக்கு மரண தண்டனை :பதிவர்களின் கருத்...\nஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்த் ஆடிய ருத்ரதாண்டவம்...\nடெல்லி சம்பவ குற்றவாளிகளை சகோதரனாக என்னும் கமல்:அ...\nசிறுமி சீரழித்து கொலை....டெல்லியபோல ஏன் தமிழகம் கு...\nகாணாமல் போனவர்கள் (கண்டுபிடிங்க பாஸ்)\nமாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்...\nவிட்டா இந்த பிரபுவும்,மாதவனும் தெருச்சண்டை போடுவார...\nஅந்த நாய்களை தூக்கில் போட வேண்டாமா\n\"மிசா எனும் நெருக்கடி நிலை \"ஏன் எதற்கு\nகருணாநிதியின் கொள்ளு பேரனும், கரீனா கபூரும் (கூட்...\nஇந்த கவுதம் மேனனுக்கு இதே வேலையா போச்சுப்பா\nராமர் படம் போட்ட சேலையும்,குஷ்புவின் குசும்பும்......\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nகாவிரி பிரச்சினை.... ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதம்.....\nதி மு க வுடன் கூட்டணி ...........விஜயகாந்த்...அடுத...\nஜா\"தீ\"...ஒரே கூட்டணியில் திமுக,அதிமுக ...\nபோங்கய்யா நீங்களும் உங்கள் மனித உரிமையும் ,மண்ணாங்...\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/08/blog-post_4.html", "date_download": "2018-07-22T07:07:46Z", "digest": "sha1:T44GXHUSC55JTZ3DIXDPQHTKF2MDR55O", "length": 9993, "nlines": 147, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ஒவ்வொரு போனிலும் பேஸ்புக்", "raw_content": "\nபேஸ்புக் அனைத்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு போனிலும் பேஸ்புக் (“Facebook for every phone”) என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nசென்ற ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் பேர் கூடுதலாக பேஸ்புக் இணைய தளத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் மொபைல் போன்கள் வழியாக, இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்க்ள் எண்ணிக்கை 75 கோடியே 10 லட்சம் பேர். உலக அளவில் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 110 கோடி.\nஸ்மார்ட் போன் மட்டுமின்றி, அடிப்படை வசதிகளுடன் கேமரா, வண்ணத்திரை மற்றும் சாதாரண இணைய இணைப்பு கொண்ட மொபைல் போன்கள் அனைத்திலும் பேஸ்புக் தளத்திற்கான இணைப்பை எளிதாக வழங்க பேஸ்புக் முயற்சிகளை எடுத்து வருகிறது.\nஅதன் ஒரு வழியாகவே “Facebook for every phone” என்னும் இந்த அப்ளிகேஷன் தரப்படுகிறது. இது இலவசமாகவே, மொபைல் போனில் பதிந்து தரப்படுகிறது. இதில் செய்திகள், மெசஞ்சர் மற்றும் படங்களை அனுப்புதல் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன. இதனால் அதிக செலவின்றி, மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க முடிகிறது.\nவளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில், ஸ்மார்ட் போன் வாங்காமலேயே, சாதாரண மொபைல் போன்களில் மக்கள் இந்த வசதிகளை அனுபவிக்க முடிகிறது. இணைய இணைப்பிற்கான வழிகளைக் கொண்ட குறைந்தவிலை மொபைல் போனாக பேஸ்புக் தரும் இந்த அப்ளிகேஷன் கொண்ட மொபைல் போன்கள் இருக்கின்றன.\nஇந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இஸ்ரேல் நாட்டில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனமான ஸ்நாப்டு (Snaptu) வடிவமைத்தது. இந்நிறுவனத்தினை பேஸ்புக் 2011 ஆம் ஆண்டில், விலைக்கு வாங்கியது.\nடிசம்பரில் விண்டோஸ் 8 பயர்பாக்ஸ்\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீ தொகுப்பு\nரூ. 1 விலையில் டவுண்லோட்\nபுதிய மாற்றங்களுடன் அக்டோபர் 18ல் விண்டோஸ் 8.1\nசெப்டம்பரில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 எஸ்\n9 இந்திய மொழிகளில் சாம்சங் அப்ளிகேஷன்கள்\nவிண்டோஸ் 8 - டிபிராக் செயலைக் கட்டுப்படுத்த\nபழைய போன்களுக்கு நோக்கியா லூமியா விலையில் தள்ளுபடி...\nவிண்டோஸ் 8 க்கான ஆண்ட்டிவைரஸ்\nஆண்ட்ராய்டு 4.1 கூடிய Sony Xperia M ரூ.12.990\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 1800 இந்தியர்கள் விருப...\nஎஸ்.டி. கார்ட்கள் - சில தகவல்கள்\nதொடக்க நிலை ஆண்ட்ராய்ட் போன் மைக்ரோமேக்ஸ் A 34\nமைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் இனி இல்லை\nஆப்பிள் ஸ்டோரில் VLC பிளேயர்\nஇணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்ற\nகூகுள் Play டவுண்லோட் எச்சரிக்கை\nஎக்ஸெல் டிப்ஸ் - டேப்பின் பரிமாணத்தை மாற்ற\nகார்பன் A 29 - பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்...\nபோட்டோக்களைக் காப்பாற்ற புதிய தளம்\nவீடியோகான் தரும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்\nஇணைய இணைப்பு அறுந்து போனால்\nஇ���்டெக்ஸ் தரும் தொடக்க நிலை ஸ்மார்ட் போன்\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் விண்டோஸ் போன் அப்ளிக...\nஇந்தியாவைத் தேடுங்கள் - கூகுள் அழைக்கிறது\nபட்ஜெட் விலையில் LG போன்\nஎக்ஸ்பி இனி வேண்டாம் இந்திய டிஜிட்டல் பாதுகாப்பு த...\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் Safe Mode\nஇணைய முகவரிகளும் குக்கி பைல்களும்\nபுதிய லூமியா 4ஜி மொபைல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wandererwaves.blogspot.com/2005/03/10_31.html", "date_download": "2018-07-22T06:46:53Z", "digest": "sha1:MVXVOPZL3KHYVEE76DZAXDL2FAYD7JFK", "length": 21110, "nlines": 247, "source_domain": "wandererwaves.blogspot.com", "title": "Wanderer Waves: Focus: படிவு - 10", "raw_content": "\nகுழியும் அலையும் விரியும் குவியும்\n'ஜேவிபியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரினவாதக் கட்சியாக பார்க்கவில்லை'- மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் வரதராஜன்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தேசிய மட்ட மாநாடுகளுக்கு இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியாக கருதப்படும் ஜனதா விமுக்தி பெரமுன(ஜே.வி.பி) அழைக்கப்பட்டிருப்பது இரு நாட்டு அரசியல் வட்டாரங்களில் முக்கியமான விவகாரமாக பார்க்கப்படுகிறது.\nஇந்த மாநாடுகளுக்கு தற்போதே முதல் தடவையாக ஜேவிபி அழைக்கப்பட்டுள்ள போதிலும், ஜேவிபியுடன் இந்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளுக்கும் நீண்ட காலமாகவே நட்பு ரீதியான தொடர்பு இருப்பதாகவும், இலங்கையின் நிலைமையிலே ஜேவிபியை தாம் ஒரு இடதுசாரிக் கட்சியாக கருதுவதானாலேயே அதனுடன் நெருக்கமான தொடர்பை தொடர்ந்து வைத்திருக்க விரும்புவதாகவும் இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான டபிள்யூ. ஆர். வரதராஜன் கூறியுள்ளார்.\nஜேவிபியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை வைத்து அவர்களை ஒரு நேச சக்தியாக தாம் பார்ப்பதாகவும் அவர் குறிபிட்டார்.\nஜேவிபியை ஒரு சிங்கள இனவாத அமைப்பாக தனித் தமிழீழம் கோரும் அமைப்புகளே பார்க்கின்றன என்றும், ஆனால் பொதுவாக இலங்கைத் தமிழர்களின் விமர்சனம் அதுவல்ல என்றும் வரதராஜன் கூறினார்.\nஒரு பேரினவாத அமைப்பாக தாம் ஜேவிபியை பார்க்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஇலங்கை இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜேவிபி வலியுறுத்தி வருவது ���ங்களுக்கு தவறாகப் படவில்லையா என்று கேட்டதற்கு பதிலளித்த வரதராஜன் அவர்கள், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி பெற்ற தமிழ் பகுதிகள் என்ற அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் தமது கட்சி உறுதியாக இருப்பதாகவும், ஜேவிபியின் இது தொடர்பான நிலைப்பாடு இறுதியானது அல்ல என்பதே தமது கருத்து என்றும், அது தொடர்பில் ஜேவிபியை சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வைப்பதில் தாம் வெற்றி பெறுவோம் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.\nசர்வதேச பிரச்சினைகளில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நிலை எடுக்கக்கூடிய கட்சிகள் மற்றும் மூன்றாவது உலக நாடுகளிடையே இறையாண்மையை பாதுகாக்க போராடும் கட்சிகள் என்ற அடிப்படியிலேதான் தாம் சர்வதேச மட்டத்தில் ஏனைய கம்யூனிஸ நிலைப்பாடு எடுக்கக்கூடிய கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் தாம் பெரிய அளவில் தலையிடுவதில்லை என்றும் வரதராஜன் கூறினார்.\nஜேவிபியின் நிலைப்பாட்டை தான் நியாயப்படுத்த விரும்பாத போதிலும், அங்கு பல சந்தர்ப்பங்களில் ஜேவிபி எடுக்கும் நிலைப்பாடு என்பது விடுதலைப் புலிகள் எடுக்கும் நிலைப்பாட்டின் எதிரொலியாக அமைந்துவிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஹி..ஹி.., என்றோ கிழிந்துவிட்ட முகமுடிகளை இப்போது ஒரு பாவனைக்காக கூட மாட்டிகொள்ளாமல் இப்படி வெளிப்படையாய் இருப்பதும் நல்லதுதானே\nஇலங்கைத் தமிழர் எங்க இருக்கினம் எண்டு அவரிட்ட ஒருக்காக் கேட்டுச் சொல்லவேணும்.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nஅவர்களுடைய லெனின் எழுதிய தேசிய இனங்கள் பற்றிய சுமார் அம்பது பக்கம் கொண்ட சிறுபிரசுரம்கூட உண்டு. யாராவது நண்பர்கள் அவருக்கு அனுப்பித்தந்து உதவலாம். ஆனால் சிபிஎம் தலைவர்களுக்கு எழுதப்படிக்கத்தெரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது.\nமாநாடு எங்கே மவுண்ட் ரோடு தூதரகத்தில், மார்க்சிய முனியின் சீரிய தலைமையிலா\nஇந்தியாவின் பாராளுமன்ற அரசியலிலே குதித்த மார்க்ஸியக்கட்சிகளும் தமக்குச் சமாந்திரமான இலங்கையின் பாராளுமன்றம் போகும் மார்க்ஸியக்கட்சிகள்போல, கருத்தாக்கத்திலே காலத்திலே உறைந்து போய் நிற்கின்றதாகத்தான் தெரிகின்றன. நிறுவனமயப்படுத்தலுக்குக் கொடுக்கும் விலை இதுவென்று படுகின்றது. இயங்கு மார்க்ஸியம், தம்மைச் சுற்றிய பூமிக்கேற்றவிதத்திலே மார்க்ஸியப்பார்வையை வளர்த்துக்கொள்ளும் சிறிய மார்க்ஸிய இயக்கங்களிலேயே இருக்கின்றன என்று தோன்றுகின்றது.\nவரதராஜனின் செவ்வி மிகவும் நகைச்சுவையானதாகவே படுகிறது. முன்னர், ராஜா, ராமமூர்த்தி ஆகியோரும் இதுபோலவே அடிபிசகாது இலங்கைப்பிரச்சனை குறித்த கருத்துகளைச் சொல்லியிருந்தார்கள். ஒரு மூன்றாம் உலகநாட்டிலே வாழும் மக்களின் சுயநிர்ணய உரிமையிலும்விட, அந்நாட்டின் இறையாண்மையைப் பொய்க்கேனும் கட்டிக்காப்பது அவசியமென்கிற பொய்மையை எங்கே போய்ச் சுட்டி அழுவது இந்திய இராணுவம் இலங்கையிலே இருந்தபோது, மக்கள் விடுதலை முன்னணியின் தீவிர-இந்திய எதிர்ப்புநிலைப்பாடு குறித்து, இந்திய மார்க்ஸியக்கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருந்தது இந்திய இராணுவம் இலங்கையிலே இருந்தபோது, மக்கள் விடுதலை முன்னணியின் தீவிர-இந்திய எதிர்ப்புநிலைப்பாடு குறித்து, இந்திய மார்க்ஸியக்கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருந்தது ட்ரொஸ்கியின் புரட்சிகர கொம்யூனிஸ்ட் கட்சியின் எத்தனை உறுப்பினர்களை ம.தே.வி.மு. கொன்றிருப்பார்கள் என்பதை இந்த லெனினிய மார்க்ஸிஸ்டுகள் அறிவார்களா ட்ரொஸ்கியின் புரட்சிகர கொம்யூனிஸ்ட் கட்சியின் எத்தனை உறுப்பினர்களை ம.தே.வி.மு. கொன்றிருப்பார்கள் என்பதை இந்த லெனினிய மார்க்ஸிஸ்டுகள் அறிவார்களா இதுபோல வினாக்களைத் தொடுத்துக்கொண்டே போகலாம்.\n...ஜேவிபியை ஒரு சிங்கள இனவாத அமைப்பாக தனித் தமிழீழம் கோரும் அமைப்புகளே பார்க்கின்றன என்றும், ஆனால் பொதுவாக இலங்கைத் தமிழர்களின் விமர்சனம் அதுவல்ல என்றும் வரதராஜன் கூறினார்...\nஅவர் இலங்கையென்று ஆசியாவில் உள்ள இலங்கையைத்தானே சொல்கின்றார் முந்தி கோமாளிகள்தான் அரசியல்வாதிகள் மாதிரிக் கதைப்பினம், இப்ப அரசியல்வாதிகளே கோமாளிகள் மாதிரிக் கதைகிற புதினத்தை நான் எங்கை போய்ச் சொல்ல\nPopular Posts பொய்யோ பொய்\nதொழில்நுட்பத்தினை அழகியற்படுத்தியதற்கும் அழகியலைத் தொழில்நுட்பப்படுத்தியதற்குமாக....\nவிட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழல்\nமாலன் என்பவரின் விட்டுப்போன எட்டுக்குப்பின்னாலே தொட்டுக்கொள்ளும் பதிவு. மாலனைப் போன்ற ஒண்ட வந்த ஆறுமுகங்களுக்கு நாவலர் பட்டங்கள் கொடுப்பவர்...\nசாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்\nதமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதில...\nபாலு மகேந்திரா எறிந்த கைக்குண்டு\nகாசி ஆனந்தன் இழப்பிலேதான் வந்த மனிதர் . எழுபதுகளிலே மாவை சேனாதிராஜா , காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், கோவை மகேசன் போன்ற தம...\nஆங்கிலப்பாடல்கள் '2000 செல்வராஜின் Don't Worry Be Happy பதிவினைப் பார்த்தபின்னால், (மகனின் கையிலே முறிக்கப்படாமலிருக்க) 'ஒள...\nசுப்பிரமணியசுவாமியும் இன்னொரு சாரி ஆசாமியும் அண்மையிலே இலங்கையிலே தேர்தலிலே தமிழ்மக்கள் ராஜபக்சவுக்கு முழுமையாகத் தேர்தலிலே ஆதரவளித்தார்கள்...\nஎதுக்கெதுக்கெல்லாம் போட்டி வைக்கின்றார்கள்; தொடர் பதிவு எழுதுகின்றார்கள். இதுக்குமட்டும் வைத்தால் என்ன குறைந்தா போய்விடும்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன்\n நீயே வச்சுக்க; கடன் சொல்லிக்கிறேன் தலைவனுக்கும் சேத்து தலையா டபுள் ஆக்டு குடுக்கறேனாக்கும். ரொம்ப முக்கியம் எனக்கும் ஒனக்கும...\nதுளிர் (32) படிமம் (30) வரையம் (23) கணம் (12) பின்னல் (10) புலம் (10) நிலைப்பு (9) விளக்கு (9) பழசு (7) உயரம் (6) உதிர்வு (4) கந்தை (4) கரைவு (3) கவின் (3) நெகிழ்வு (3) புகார் (3) கூழ் (2) சோதனை (2) தெறிப்பு (2) வடிவம் (2) காட்சி (1) பதிவு (1) பெயர்ப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gtamilcinema.in/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-07-22T06:50:25Z", "digest": "sha1:FCFRDPAJEFUJRGFJATHPS4DKRRDLJQ25", "length": 6648, "nlines": 147, "source_domain": "www.gtamilcinema.in", "title": "மேகாலி Archives - G Tamil News", "raw_content": "\nஆருத்ரா படத்தின் நாயகி மேகாலி புகைப்படங்கள்\nஅருள்நிதியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் படம்\nதுப்பாக்கி பயிற்சி எடுத்த கிருஷ்ணாவை சுற்றி வளைத்த போலீஸ்\nசிவகார்த்திகேயனின் சீமராஜா பேர்வெல்லுக்கு 2 நாள்\nஎன் காதல் பதட்டத்தைப் போக்கினார் விஜய் ஆண்டனி – காளி அம்ரிதா\nசர்கார் முதல் பார்வை சர்ச்சைக்கு உள்ளாகுமா..\nசென்சாரில் இருப்பவர்கள் பாலுமகேந்திராவோ, பாலசந்தரோ அல்ல – கவிஞர் குமுறல்..\nகாலா இசை வெளியீடு பற்றிய தனுஷ் அறிவிப்பு\nநாட்டை நல்வழிப்படுத்த வருடத்துக்கு 10 படமெடுக்கும் நடிகர் கரிகாலன்\nசிவகார்த்திகேயனின் வளர்ச்சி சீமராஜா இசையை மதுரையில் வெளியிடச் செ��்தது – ஆர்டி ராஜா\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nநாட்டை நல்வழிப்படுத்த வருடத்துக்கு 10 படமெடுக்கும் நடிகர் கரிகாலன்\nசிவகார்த்திகேயனின் வளர்ச்சி சீமராஜா இசையை மதுரையில் வெளியிடச் செய்தது – ஆர்டி ராஜா\n2ஜி – ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு..\nஇந்தியா வெல்லாமல் போயிருந்தால் துரதிருஷ்டம் – அதிரடி தமிழன் தினேஷ் கார்த்திக்\nயாழ் திரைப்படம் – ஒரு விமர்சனப் பார்வை\nபேரன்பு இசை வெளியீட்டில் கரு பழனியப்பன் பேச்சு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/06/glthd-v.html", "date_download": "2018-07-22T07:01:11Z", "digest": "sha1:P3YJARNCXXNN75D5GOCZQ26Q5EDX3HSK", "length": 8873, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "பசுமையான சூழலினை உருவாக்குவோம் எமது சூழலினை நாமே பாதுகாப்போம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பசுமையான சூழலினை உருவாக்குவோம் எமது சூழலினை நாமே பாதுகாப்போம்\nபசுமையான சூழலினை உருவாக்குவோம் எமது சூழலினை நாமே பாதுகாப்போம்\nசர்வதேச சுற்றாடால் தினத்தினை முன்னிட்டு பசுமையான சூழலினை உருவாக்குவோம் எமது சூழலினை நாமேபாதுகாப்போம் எனும் தொனிபொருளில் முனைத்தீவு சக்தி உதவும் கரங்கள் அமைப்பினால் வீதியோர மரநடுகை செயற்பாடுஆனது 09-06-2018 அன்று உதவும் கரங்கள் அமைப்பின் இணைப்பளர் திரு.தே.புவிதாஸ் அவர்களின் தலைமையில் முனைத்தீவு ஆயுள்வேத வைத்தியசாலை முன்றலில் உள்ளவீதியோரங்களில் நடப்பட்டது.\nஇந் நிகழ்வில் போரதீவுபற்று பிரதேசசெயளாளர் செல்வி இ.ராகுலநாயகி,கொள்கைதிட்டமிடல் மற்றும் பொருளாதாரஅமைச்சின் உதவிபணிப்பாளர் திரு.எஸ்.தணிகசீலன் சமூகவியல் மற்றும் சூழலியல் தொடர்பான ஆய்வாளரும் வளவாரரும் ஆகிய திரு.எஸ்.ரமேஸ்வரன், மற்றும் முனைத்தீவு கிராமசேவைஉத்தியோகஸ்தர் திரு.ஆர்.பிரதீபன் அவர்களும் மற்றும் முனைத்தீவு கிராமஅபிவிருத்திசங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் விவசாயஅமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண் டுசிறப்பித்திருந்தனர்.\n“இச்செயற்பாட்டின் ஊடாக பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு இது போன்ற செயற்பாடுகளில் ஊக்குவிக்கப்படுவதன் மூலம் எமது சுற்றுச் சூழலுக்கு முழுவதுமான பங்களிப்பினை நல்கவேண்டும்” எனபிரதேசசெயலாளர் கருத்துத் தெரிவித்தார்.\n“இன்று உலகில் காணப்படும் காலநிலைமாற்றம் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தாமல் இல்லை, வருமுன் காப்போம் என்ற கருத்தை முன்னிறுத்தி இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வினையும் இந்ததிட்டத்தின் கீழ் பொறுப்புணர்வையும் நாம் ஏற்படுத்தி இருக்கின்றோம். யுத்தம் அனர்த்தம் காரணமாக நாம் இழந்த மரங்களையும் சூழலையும் கட்டிக்காக்கும் தருணத்தில் இவ்வாறான செயற்திட்டங்கள் மூலம் ஏனைய இளைஞர்களும் இவ்வாறான ஆளுக்கொருமரம் வளர்க்கும் திட்டத்தினை மேற்கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இதுபோன்ற செயற்பாடுகள் உதாரணமாக இருக்கவேண்டும்”என தணிகசீலன் அவர்கள் கூறினார்.\nரமேஸ்வரன் கூறுகையில் “நமது மண்வளத்தினை கட்டிக்காக்கும் ஒருபாரம்பரிய இயற்கை வழிமரம் நடுதல் எனவும் அவற்றை சிறுசிறு அளவிலாவது எமது பிரதேசங்களில் நட்டு உருவாக்கவேண்டும்”என்றார்.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/12/23/%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2018-07-22T07:03:40Z", "digest": "sha1:4KT4WIRQMDZCHJF3QENKRJOWB5DSOFPN", "length": 7869, "nlines": 161, "source_domain": "kuvikam.com", "title": "சோ | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nசோவின் மறைவு ஒரே எழுத்தில் சொல்லப்போனால் ‘ஓ ‘\nபத்திரிகையாசிரியர் சோ, எழுத்தாளர் சோ, அரசியல்வாதி சோ, நாடகாசிரியர் சோ, நாடக நடிகர் சோ, திரைப்பட நடிகர் சோ, பேச்சாளர் சோ, டைரக்டர் சோ, சட்ட நிபுணர் சோ, பின்னால் ஜெயலலிதாவின் ஆலோசகர் சோ , மிடாஸ் போன்ற மதுக்கம்பெனிகளுக்கு நிர்வாக இயக்குனர் சோ \nஇதில் எந்த சோவை உங்களுக்குத் தெரியும்\nஎல்லா சோவிற்கும் ஒரு பொதுவான இழை – நகைச்சுவை \nகாங்கிரசைத் திட்டினவர் – தி மு க வை ஆதரித்தவர். அ திமு க வை எதிர்த்தவர். எம் ஜி ஆரை ஆதரித்தவர். ஜனதாவை மதித்தவர். மொரார்ஜி, வாஜ்பேய், மோடி இவர்களைத் தீவிரமாக ஆதரித்தவர். ஜெயலலிதாவை ஆதரித்தவர்.\nஒவ்வொன்றும் காரணம் இல்லாமல் அவர் செய்ததில்லை.\nயாருக்கும் தலை வணங்காத ஜெயலலிதா -இவருக்குத் தலை வணங்கியதாக ஒரு புகைப்படம் இணைய தளத்தில் வலம் வந்திருக்கிறது.\nதுக்ளக் என்ற அரசியல் பத்திர��கையைத் தொடர்ந்து நடத்தியதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nசோவின் மகாபாரதமும் அவரது எங்கே பிராமணனும் என்றென்றும் பேசப்படும்.\nஅவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் குவிகத்தின் சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n← கார்ட்டூன்ஸ் – லதா\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/minister-sons-involved-actress-issues-1035046.html", "date_download": "2018-07-22T06:28:40Z", "digest": "sha1:MPCOIZQKXKFZTJNR5PHHJYQZK5W5RZFB", "length": 6464, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "நடிகைகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம்: அமைச்சர்களின் வாரிசுக்கு தொடர்பு! | 60SecondsNow", "raw_content": "\nநடிகைகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம்: அமைச்சர்களின் வாரிசுக்கு தொடர்பு\nநடிகைகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், அமைச்சர்கள் வாரிசுக்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர். நடிகை ஜெயலட்சுமி புகாரின்பேரில் நேற்று 2 இடைத்தரகர்களை போலீஸ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.\nடெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியது\nதலைநகர் டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள�� பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்வர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஸ்ரீ ரெட்டியின் அட்ஜஸ்ட் குறித்து பதிலளித்த கஸ்தூரி\nபடுக்கைக்கு அழைத்தவர்களின் பிரபலங்களின் பெயர்களை #TamilLeaks என்ற பெயரில் வெளியிட்டு வரும் ஸ்ரீ ரெட்டிக்கு நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், 'நடிக்க வாய்ப்பு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறிய டீனேஜ் பெண்ணை பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் திட்டி அனுப்பியதை, நான் நேரில் பார்த்தேன், லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம்' என்று பதிவிட்டுள்ளார்.\nபுவனேஷ் இல்லாததால் இந்திய அணி பின்னடைவு: சச்சின்\nவிளையாட்டு - 29 min ago\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இல்லை. காயம் காரணம் புவனேஷ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சச்சின், புவனேஷ்வர் அணியில் இடம்பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படும் எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/cowon-z2-32-gb-mp4-player-white-37-inch-display-price-p92ENK.html", "date_download": "2018-07-22T07:33:02Z", "digest": "sha1:VFESNKE5PDL7QUPBHRFUKOI6TGVGHM7T", "length": 20260, "nlines": 437, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\n���ார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nகாவ்ன் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே\nகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே\nகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே விலைIndiaஇல் பட்டியல்\nகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலேபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 24,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. காவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 7 மதிப்பீடுகள்\nகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே விவரக்குறிப்புகள்\nரேச்சர்ஜ் தடவை 3 hrs\nப்ளய்பக் தடவை 8.5 hrs\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nகாவ்ன் ஸ்௨ 32 கிபி மஃ௪ பிளேயர் வைட் 3 7 இன்ச் டிஸ்பிலே\n4.4/5 (7 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2015-may-01/special-1/105877.html", "date_download": "2018-07-22T06:29:02Z", "digest": "sha1:VKDYJIJBFMDV5B52BDBTJF4UAHW7MYH2", "length": 16867, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "தாய்-மலேசியன் ரெசிப்பிகள் | Thai-Malaysia receipts | அவள் கிச்சன்", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால் - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்\n`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம் `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' - ராமதாஸ் கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nஅவள் கிச்சன் - 01 May, 2015\nவகை வகையாய்... வடு மாங்காய் \nகுடும்ப உணவுக்கு, குஷியான குறிஞ்சி\nஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி\nசெட்டிநாடு மீன் குழம்பு (தேங்காய் சேர்க்காதது)\nதமிழ்நாட்டில், இனி தங்க தோசை\nசமையல் சந்தேகங்கள் : நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்தானவையா\n‘தாய்’ சிக்கன் கறி ரெட்\nஇந்த ரெசிப்பிக்களை வழங்கியவர் க்ரீன் மேடோஸ் செஃப் தேவி\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nத்ரில் ஐ.டி ரெய்டு: கார்கள் எங்கே நான்கு கிலோ தங்கம் எங்கே\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2015-may-01/special-1/105954.html", "date_download": "2018-07-22T06:35:20Z", "digest": "sha1:S5E6CH6K2TEYO22CV6WIWBBVEWODNW73", "length": 16491, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "மாக்டெயில் ரெசிப்பிக்கள் | juice -Receipts ,Berry - Patch | அவள் கிச்சன்", "raw_content": "\nசேலத்தில் லேசான நில அதிர்வு - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால் - பீதியடைந்த பொதுமக்கள் `அவர்கள் இருந்திருந்தால்' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' - நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சந்திரபாபு நாயுடு `அந்த பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி' -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்\n`லாரிகள் வேலைநிறுத்தம் - சென்னையில் காய்கறி விலை உயரும் அபாயம் `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு `விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nபுதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்-யை மாற்றியமைக்க 100 கோடி ரூபாய் செலவு ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' - ராமதாஸ் கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு\nஅவள் கிச்சன் - 01 May, 2015\nகுடும்ப உணவுக்கு, குஷியான குறிஞ்சி\nவகை வகையாய்... வடு மாங்காய் \nஹெல்த் & டயட் - ஜூனியர்-சீனியர் ரெசிப்பி\nசெட்டிநாடு மீன் குழம்பு (தேங்காய் சேர்க்காதது)\nதமிழ்நாட்டில், இனி தங்க தோசை\nசமையல் சந்தேகங்கள் : நான்-ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்தானவையா\nபீட்ரூட் ஜிஞ்சர் அண்ட் மின்ட் கூலர்\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nகடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailyprojectthirukkural.blogspot.com/2014/09/blog-post_10.html", "date_download": "2018-07-22T06:56:38Z", "digest": "sha1:HOOFPNGKE4Q2RX6ZQZIBOSBD2A27JISJ", "length": 19193, "nlines": 463, "source_domain": "dailyprojectthirukkural.blogspot.com", "title": "Daily Project திருக்குறள்: சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்", "raw_content": "\nஅறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை\nகுறள் 645: அதிகாரம் : சொல்வன்மை\n\"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை\nசொல்லுக சொல்லைப் - நாம் பேச்சில் இடம் பெரும் சொல் ஆனது\nபிறிதோர்சொல் - வேறொரு சொல்\nஅச்சொல்லை வெல்லுஞ்சொல் - அந்தச் சொல்லை வெல்லக்கூடிய வேறொரு சொல்\nஇன்மை அறிந்து -இல்லாததை அறிந்து .\nநம் பேச்சில் பயன்படுத்த வேண்டியச் சொற்கள் ஆனது, அந்த சொல்லை வெல்லக் கூடிய திறமை உடைய மற்றொரு சொல் இல்லவே இல்லை என்னும் நிலையில் இருக்க வேண்டும். நாட்டை ஆள்பவர்க்கும் ,அமைச்சர்களுக்கும் சொல்வன்மை இவ்வாறு இருக்க வேண்டியது அவசியம் எனக் கூறுகிறார் வள்ளுவர்.\nபேச்சாற்றலால் மக்களை கவர்ந்து ஆட்சியை பிடித்தவர்களும் உண்டு .\nதலைவர்களில் உதாரணமாக கூற வேண்டும் எனில். அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு மற்றும் மொழித்திறமை மிகவும் பிரசித்தி பெற்றது.\nசரியான சமயத்தில் ,சரியான சொற்களை கொண்டு சரியான கருத்துகளை அனைவருக்கும் எளிதாக புரிய��ம் வண்ணம் கூறும் ஆட்ற்றல் கொண்டவர் அண்ணா.\nஉதாரணமாக, ஒரு தேர்தல் பிரசாரத்தின் பொழுது , பிரச்சாரத்தை முடிக்க இரண்டு நிமிடமே உள்ள பொழுது...\n\" காலமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை,போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை...\" எனக் கூறி அழகாக ,இதை விட இந்த குறுகிய காலக்கெடுவில் திறமையாக பேச முடியாது என்னும் அளவில் இக்குரலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது அந்தப் பேச்சு.\nசொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக்கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக - பின் அச்சொல்லைச் சொல்லுக. (பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச்சொல். வெல்லுதல் - குணங்களான் மிகுதல், அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம். இனிப் 'பிறிதோர் சொல்', 'வெல்லும் சொல்' எனச் செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல் சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும் நிலை.).\nLabels: 02 பொருட்பால், Athikaaram_065, அமைச்சியல், சொல்வன்மை\nபற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nபொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்\nIndex 001 கடவுள் வாழ்த்து (1)\nIndex 002 வான்சிறப்பு (1)\nIndex 003 நீத்தார் பெருமை (1)\nIndex 004 அறன்வலியுறுத்தல் (1)\nIndex 005 இல்வாழ்க்கை (1)\nIndex 006 வாழ்க்கைத் துணைநலம் (1)\nIndex 007 மக்கட்பேறு (1)\nIndex 009 விருந்தோம்பல் (1)\nIndex 010 இனியவைகூறல் (1)\nIndex 011 செய்ந்நன்றி அறிதல் (1)\nIndex 012 நடுவு நிலைமை (1)\nIndex 013 அடக்கமுடைமை (1)\nIndex 014 ஒழுக்கமுடைமை (1)\nIndex 015 பிறனில் விழையாமை (1)\nIndex 016 பொறையுடைமை (1)\nIndex 017 அழுக்காறாமை (1)\nIndex 019 புறங்கூறாமை (1)\nIndex 020 பயனில சொல்லாமை (1)\nIndex 021 தீவினையச்சம் (1)\nIndex 022 ஒப்புரவறிதல் (1)\nIndex 026 புலான்மறுத்தல் (1)\nIndex 028 கூடாவொழுக்கம் (1)\nIndex 032 இன்னாசெய்யாமை (1)\nIndex 036 மெய்யுணர்தல் (1)\nIndex 037 அவாவறுத்தல் (1)\nசாலமன் பாப்பையா உரை (1)\nநாஞ்சில் நாடன் உரை (1)\nமு. வரதராசன் உரை (2)\nஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்\nகுழல் இனிது யாழ் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F/", "date_download": "2018-07-22T06:49:32Z", "digest": "sha1:NZAFTTPYN3HV64OX3HMCGTO3DFXPDWDB", "length": 7682, "nlines": 139, "source_domain": "expressnews.asia", "title": "திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா: – Expressnews", "raw_content": "\n‘போத’ படத்தி��் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\nHome / News / திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா:\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா:\nRagavendhar March 18, 2017\tNews, State-News Comments Off on திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா: 261 Views\n“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்\nஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.\nதிண்டுக்கல் மார்ச் 2017,திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்_ பள்ளி மாணவர்களுக்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் இலவச மிதிவண்டி வழங்கினார்.\nதிண்டுக்கல் மாவட்டம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவினை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் , வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பரமசிவம், திண்டுக்கல் மாவட்ட முதல் மேயர்.V.மருதராஜ், மாவட்ட கழகச் செயலாளர் R.தங்கதுரை.\nநிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ,மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் இருந்து வழங்கினார், இதில் ஏராளமான மாணவர் மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இலவச மிதி வண்டியை பெற்று சென்றனர்.\nNext திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டுவிவசாயிகள் விழா மற்றும் கருத்தரங்கு:\nதூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன\nதூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு என்.வெங்கடேஷ் இஆப …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10590/2018/07/cinema.html", "date_download": "2018-07-22T06:44:54Z", "digest": "sha1:BKKKFZHYEYWF5R4GIA73E24DDJ5YQRQ5", "length": 13150, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "அம்மாவுக்கும், எனக்கும் எந்தத் தொடர்புமில்லை!! ஸ்ரீதேவியின் மகள் தெரிவிப்பு... - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅம்மாவுக்கும், எனக்கும் எந்தத் தொடர்புமில்லை\nCinema - அம்மாவுக்கும், எனக்கும் எந்தத் தொடர்புமில்லை\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியி��் மகள் ஜான்வி தடக் என்ற படம் மூலம் அறிமுகமாகிறார்.\nஇந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த திரைப்படம் வெகு விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்த நிலையில் தடக் திரைப்படத்தைப் பற்றி ஜான்வி கருத்து வெளியிடும் போது, ''நான் என் வழியில் செல்ல விரும்புகிறேன். அம்மா நடித்த காலகட்டம் வேறு. என்னை பொறுத்தவரை ஒரு மொழியில் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் அந்த மொழியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். அம்மா போல பல மொழிகளில் நடிக்க வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை. சினிமாவில் எனக்கும் அம்மாவுக்கும் தொடர்பில்லை'' என்று கூறியுள்ளார்.\nநினைத்தாலே ரொம்பப் படபடப்பாக இருக்கு..... அனுஷ்கா தெரிவிப்பு\nபாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் - நடிகை எடுத்த முடிவு...\n சூடு பிடிக்கும் பிக் பொஸ்\nஸ்ரீ ரெட்டியுடன் உறவு கொண்டவர்களின் பட்டியலில் இவருமா\nதிருமணத்தைப் பற்றி ஆர்யா வெளியிட்ட கருத்தால் கடுப்பாகிய நம்ம வீட்டுக் கல்யாணம் குடும்பம்...\n அதெல்லாம் கஷ்டமேப்பா - கீர்த்தி சுரேஷ்.\n''வம்சம் தொடர்'' நடிகை பிரியங்காவின் தற்கொலைக்குக் கணவரே காரணம்...\nதிருமணத்திற்குப் பின்னும் கட்டாயம் கவர்ச்சி தேவை.. நமீதாவின் கணவர் பரபரப்புத் தகவல்\nஇன்னும் அதிக கவர்ச்சி தேவை\nதிடீரென மயங்கி விழுந்த யஷிக்கா.. காரணம் தெரிந்தால் வாயில் விரல் வைப்பீர்கள்..\nஎதிர்கால சூப்பர் ஸ்டார் 'தல' படத்தில் ஈஸ்வரி ராவ் - \"விஸ்வாசம்\"\nதல ஜோடியாகும் சூப்பர் ஸ்டார் ஜோடி\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \nகர்வன் நான் தான் என்று கர்வம் கொள் இது புலம்பெயர் நம்மவர் படைப்பு இது புலம்பெயர் நம்மவர் படைப்பு\nஎன் குருநாதரோடு நிகழ்ச்சி செய்வது ரொம்ப சந்தோசம் Sooriyan Fm Manoj என்ன சொல்கிறார்\nசூரியன் பிறந்த நாள் ஹெலி ஹொப்டர் பரிசு மழை \nவர்ஷினா யாரு இந்த உலகத்துக்கு காட்டியது சூரியன் தான் \nஅசாத்தியமான திறமை கொண்டவர்கள் இவர்கள் எல்லோரும் காணொளியை பாருங்கள் \nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n2000 ஆண்டுகள் பழமையான, துர்நாற்றம் மிக்க செந்நிற திரவம் கண்டுபிடிப்பு... மாவீரருடையதாக இருக்கலாம்....\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் அமெரிக்க கூத்து\nகொடிய விஷப் பாம்புகளிடம் அன்பாகப் பழகும் இளம்பெண்...\nஎன காதல் இப்பிடியிருக்க வேண்டும் : மனந் திறக்கிறார் கத்தரின் தெரேசா\nகமலுக்கு Yes சொல்லுவாரா நயன்\nமனமுடைந்த விவசாயி நடு வீதியில் செய்த காரியம்...\nதனது மகனைக் கல்லால் அடித்துக் கொன்ற தந்தை\nஇந்தியன் இரண்டாம் பாகத்தில் இறந்து போகிறார் கமல் \nஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை ; நடிகர் சங்கம்\nசமையல் அறையில் அசிங்கமாக நடந்து கொண்ட வைஷ்ணவி\nதாழ்த்தப்பட்ட சாதி என்பதற்காக இதையும் செய்வார்களா\nபடிப்பதற்கு வயது ஒரு தடையில்லை- மகனுடன் சேர்ந்து பட்டப் படிப்பை நிறைவு செய்த தந்தையின் பெருமிதம்\nதல அஜித்தைப் பற்றி ஸ்ரீ ரெட்டி என்ன கூறினார் தெரியுமா\nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nகோமாவில் இருந்த 7 மாத கர்ப்பிணிக்கு என்ன நடந்தது தெரியுமா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/weeklydetail.php?id=35388", "date_download": "2018-07-22T06:26:28Z", "digest": "sha1:J37CGRGXZMNBBQPOUSTR2KL3KKAYKSAH", "length": 33191, "nlines": 157, "source_domain": "m.dinamalar.com", "title": "விளையாட்டு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்க���்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 30,2016 16:12\n* உலக சாதனை: பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 1009 ரன் (ஜன. 5) எடுத்து, முதல் வீரர் என, உலக சாதனை படைத்தார் மும்பை\nஜன. 8: பிரிஸ்பேன் தொடரில், இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்.\nஜன. 10: சென்னை ஓபன் டென்னிசில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, 'ஹாட்ரிக்' கோப்பை வென்றார்.\nஜன. 11: 'பிபா' சிறந்த கால்பந்து வீரராக அர்ஜென்டினாவின் மெஸ்சி, ஐந்தாவது முறையாக தேர்வானார்.\n* சானியா 'நம்பர்-1' டென்னிஸ் அரங்கில் இந்தியாவின் சானியா, ஹிங்கிஸ்(சுவிட்சர்லாந்து) இணைந்து 10 தொடர்களில் கோப்பை வென்றனர். இரட்டையர் பிரிவில் தொடர்ந்து 40 வாரங்கள் (ஜன. 11) உலகின் 'நம்பர்-1' வீராங்கனையாக சாதனை படைத்தார் சானியா.\nஜன. 15: இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி, சிட்னி சர்வதேச டென்னிசில் 11வது கோப்பை வென்றது.\nஜன. 24: மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் சிந்து சாம்பியன்.\nஜன. 31: ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய ஆண்கள் அணி, 'டுவென்டி-20' தொடரை (3-0) வென்று சாதனை.\n* ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பெண்கள் அணி, 'டுவென்டி-20' தொடரை (2-1) வென்று சாதனை.\nபிப். 1: உலக கோப்பை (19 வயது) போட்டியில், நேபாளத்துக்கு எதிராக ரிஷாப் 18 பந��தில் அரைசதம் அடித்து சாதனை.\n* 'தெற்காசிய' வல்லரசு: அசாமின் கவுகாத்தியில் 12வது தெற்காசிய விளையாட்டு கலைநிகழ்ச்சியுடன் துவங்கியது (பிப். 5). இதில் 308 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்த இந்தியா, 'வல்லரசாக' பிரகாசித்தது.\nபிப். 8: தெற்காசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தங்கம்.\n* ஒருநாள் அரங்கில் இருந்து பிரண்டன் மெக்கலம் (நியூசி.,) ஓய்வு.\nபிப். 14: செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொடரில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி கோப்பை வென்றது.\nபிப். 20: கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் 54 பந்தில் சதம் (எதிர்-ஆஸி.,) அடித்து, நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் உலக சாதனை.\nபிப். 24: டெஸ்ட் அரங்கில் இருந்து பிரண்டன் மெக்கலம் (நியூசி.,) ஓய்வு.\nபிப். 26: 'டுவென்டி-20' தொடரில் இந்திய பெண்கள் அணி, இலங்கையை வீழ்த்தி (எதிர்-இலங்கை) கோப்பை வென்றது.\nமார்ச் 3: நியூசிலாந்து கிரிக்கெட் 'ஜாம்பவான்' மார்டின் குரோவ், 53, மரணம்.\nமார்ச் 4: உலக கோப்பை 50 மீ., 'பிஸ்டல்' துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஜித்து ராய் தங்கம்.\n* 'ஆசிய சாம்பியன்': மார்ச் 6: வங்கதேசத்தின் மிர்புரில் ஆசிய கோப்பை 'டுவென்டி-20' கிரிக்கெட் பைனல் நடந்தது. மழையால் 15 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய வங்கதேச அணி 120/5 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி, 13.5 ஓவரில் 122/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.\nமார்ச் 8: ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.\n* 'குத்துவதில் சூரன்' : மார்ச் 13: இங்கிலாந்தின் லிவர்பூலில் விஜேந்தர் சிங்(இந்தியா), அலெக்சாண்டர் ஹார்வத்(ஹங்கேரி) மோதிய குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில், விஜேந்தர் சரமாரியாக விட்ட குத்தில் நிலைகுலைந்த ஹார்வத், 3வது சுற்றிலேயே வீழ்ந்தார்.\nமார்ச் 19: 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது.\nமார்ச் 27: 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை சாய்த்தது ஆப்கானிஸ்தான்.\nமார்ச் 30: 'டுவென்டி-20' உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, வெஸ்ட் இண்டீசிடம் வீழ்ந்தது.\nஏப். 3: 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில், இங்கிலாந்தை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்.\nஏப். 12: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி லீக் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 5-1 என வீழ்த்தியது.\nஏப்.17: ஒருநாள், சர்வதேச 'டுவென்டி-20' போட்டிகளில் இருந்து ஹெராத் (இலங்கை) ஓய்வு.\nஏப். 19: உலகின் சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களுக்கான லாரஸ் விருதை டென்னிசில் ஜோகோவிச் (செர்பியா), செரினா (அமெரிக்கா) தட்டிச் சென்றனர்.\n* 'வச்ச குறி தப்பாது': சீனாவில் உலக கோப்பை வில்வித்தை (ஏப். 27) நடந்தது. 'ரிகர்வ்' பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி 686 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்தார். இதற்கு முன், தென் கொரியாவின் பெய் (2015) 686/720 புள்ளி பெற்றிருந்தார்.\nஏப். 28: வெஸ்ட் இண்டீசின், டுபாகோ வீரர் ஈராக் தாமஸ், உள்ளூர் 'டுவென்டி-20' போட்டியில் 21 பந்தில் சதம் விளாசி சாதித்தார்.\n* கிரிக்கெட்டின் குரல்: மே 11 'கிரிக்கெட்டின் குரல்' என போற்றப்பட்ட வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வர்ணனையாளர் டோனி கோசியர், 75, மரணம்.\nமே 15: ஆசிய ஸ்குவாஷ் தொடரில் தீபிகா, ஜோஷ்னா உள்ளிட்டோர் அடங்கிய இந்திய பெண்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.\n* தலைவர் தாகூர்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக பொறுப்பேற்ற சஷாங்க் மனோகர், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய பி.சி.சி.ஐ., தலைவராக அனுராக் தாகூர் (மே 22) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.\nமே 23: ஆசிய '6-ரெட்' ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன்.\nமே 29: ஒன்பதாவது ஐ.பி.எல்., ஐதராபாத் அணி கோப்பை வென்றது.\n* சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ெதாடரில் ரியல் மாட்ரிட் அணி கோப்பை வென்றது.\n* சபாஷ் பயஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பைனலில் (ஜூன் 3) இந்தியாவின் பயஸ், சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி வென்றது. இதுவரை 10 கலப்பு இரட்டையர், 8 ஆண்கள் இரட்டையர் என 18 கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைப்பற்றினார்.\nஜூன் 4: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் ஸ்பெயினின் முகுருஜா கோப்பை வென்றார்.\nஜூன் 5: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச் கோப்பை வென்றார்.\n* சுலோவாகியாவில் நடந்த தடகளப் போட்டியின் 4*400 மீ., ஓட்டத்தில் அஷ்வினி, பூவம்மா அடங்கிய இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது.\nஜூன் 12: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் கோப்பை வென்றார்.\nஜூன் 15: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 ���ன முழுமையாக கைப்பற்றி, கோப்பை வென்றது.\nஜூன் 18: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பைனலில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த இந்திய அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது.\nஜூன் 23: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கும்ளே நியமனம்.\nஜூன் 27: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலி அணி சாம்பியன்.\nஜூலை 4: கனடா ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் சாம்பியன்.\n* முகமது அலி 'குட்-பை' : அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலி, 74, ஜூன் 4ல் சுவாசக் கோளாறு காரணமாக மரணமடைந்தார். இவர் பங்கேற்ற 61\nபோட்டிகளில் 56ல் வெற்றி பெற்றார். இவரது இயற்பெயர் கேசியஸ் மார்செல்லஸ் கிளே. 1980ல் சென்னை வந்த இவர், அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்தார்.\nஜூலை 6: விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்தின் பெடரர், 'கிராண்ட்ஸ்லாம்' அரங்கில் அதிக வெற்றிகளை (307) பதிவுசெய்து சாதனை.\nஜூலை 9: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கோப்பை வென்ற அமெரிக்காவின் செரினா, அதிக கிராண்ட்ஸ்லாம்(22) பட்டம் வென்ற ஸ்டெபி கிராப் சாதனையை சமன் செய்தார்.\nஜூலை 10: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 2வது முறையாக கோப்பை வென்றார்.\nஜூலை 15: சீனாவில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில் இந்திய வீராங்கனை ஹரிகா சாம்பியன்.\n* ஆசிய பசிபிக் சூப்பர் 'மிடில்-வெயிட்' குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார் இந்தியாவின் விஜேந்தர் சிங்.\nஜூலை 17: டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'ஆசிய-ஓசியானா குரூப் 1' பிரிவில் தென் கொரியாவை வீழ்த்திய இந்திய அணி, உலக குரூப் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.\nஆக. 1: புரோ கபடி லீக் தொடரின் பாட்னா அணி சாம்பியன்.\nஆக. 5: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி துவக்கம்.\nஆக. 12: ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லீகல் கோப்பை வென்றார்.\nதீப ஒளியாய் தீபா: ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் 'வால்ட்' பிரிவு பைனலில் (ஆக. 14) ஆபத்தான 'புரோடுனோவா' சாகசம் புரிந்த, இந்தியாவின் தீபா கர்மாகர் 4வது இடம் பிடித்து வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார்.\n* 'ஹாட்ரிக்' தங்கம்: பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான 100, 200, 4*100 மீ., ஓட்டப் பந்தயத்தில் உலகின் 'மின்னல் வேக மனிதன்' ஜமைக்காவின் உசைன் போல்ட், ஆக.20��் 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார். மூன்று ஒலிம்பிக்கில் (2008, 2012, 2016), மூன்று ஓட்டப்பிரிவிலும் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார்.\nஆக. 21: பிரேசிலில் நடந்த 31வது ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவு.\nஆக. 22: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.\nசெப்.3: பியுர்டோ ரிகோ அணிக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டியில் இந்திய அணி 4-1 என வென்றது.\nசெப். 4: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் வென்ற அமெரிக்காவின் செரினா, 'கிராண்ட்ஸ்லாம்' ஒற்றையர் பிரிவில் ('ஓபன் எரா') அதிக வெற்றிகளை (307) பெற்று சாதனை.\n*'துப்பாக்கி' ஓய்வு: செப். 4 ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் முதல் தங்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா ஓய்வு.\nசெப். 12: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா சாம்பியன்.\n* துாள் கிளப்பிய துாத்துக்குடி: தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 'டுவென்டி-20' பைனலில் (செப். 18, சேப்பாக்கம்) துாத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. இதில், துாத்துக்குடி அணி வெற்றி பெற்று முதல் கோப்பை வென்றது.\n* 'பாரா' பெருமை : பிரேசிலின் ரியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடந்தது. பெண்கள் குண்டு எறிதல் 'எப்-53' பிரிவு இறுதிப் போட்டியில் (செப்.12) இந்தியாவின் தீபா மாலிக், 4.61 மீ., துாரத்திற்கு குண்டு எறிந்து வெள்ளி வென்றார். இதன் மூலம் பாராலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.\nதங்கம் 'ஈட்டி'னார்: ரியோ பாராலிம்பிக் 'எப்-46' பிரிவில் (செப்.14) இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா, 63.97 மீ., துாரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். இதன் மூலம், பாராலிம்பிக் அரங்கில் (2004- ஏதென்ஸ், 2016- ரியோ) ௨ தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.\nசெப். 30: ஆசிய கோப்பை (18 வயது) ஹாக்கி பைனலில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பை வென்றது.\nஅக்.6: இத்தாலியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 50 மீ., 'பிஸ்டல்' பிரிவில் இந்திய வீரர் ஜித்து ராய் வெள்ளி வென்றார்.\nஅக். 14: டில்லிக்கு எதிரான லீக் போட்டியில் மகாராஷ்டிரா அணியின் சுவப்னில் (351*) அன்கித் (258*), ரஞ்சி கோப்பை அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சே��்த்த ஜோடி என்ற சாதனை படைத்தது.\nஅக். 29: நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வென்ற இந்திய அணி, தொடரை 3-2 என கைப்பற்றியது.\nநவ. 12: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் புதிய தலைவராக ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பத்ரா தேர்வு.\n* ஆதித்தி ஆதிக்கம்: அரியானாவின் குருகிராமில் இந்தியன் ஓபன் (நவ. 13) கோல்ப் தொடர் நடந்தது. இதில், இந்திய வீராங்கனை ஆதித்தி அசோக் 213\nபுள்ளிகள் பெற்று கோப்பை வென்றார். இத்தொடரில் பட்டம் கைப்பற்றிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.\nநவ.17: இந்தியன் கிராண்ட்பிரிக்ஸ் தொடரில், ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீரர் தரம்பிர் சிங்கிற்கு போட்டிகளில் பங்கேற்க\n8 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.\nநவ. 20: சீன ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை சிந்து, சீனாவின் சன் யுவை வீழ்த்தி கோப்பை வென்றார்.\nநவ. 21: உலக 'டூர்' பைனல்ஸ் தொடரில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி கோப்பை வென்றார்.\n* இந்தோனேஷிய ஓபன் கோல்ப் தொடரில் இந்திய வீரர் ககன்ஜீத் புல்லர் சாம்பியன்.\nநவ. 26: ரஷ்யாவில் நடந்த உலக 'யூத்' குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் (49 கி.கி.,) இந்திய வீரர் சச்சின் சிங் தங்கம் வென்றார்.\nநவ. 28: டேவிஸ் கோப்பை டென்னிஸ் பைனலில் அர்ஜென்டினா அணி குரோஷியாவை வீழ்த்திய\nமுதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.\nநவ. 30: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்- ஹசல் கீச் திருமணம் நடந்தது.\nடிச. 4: ஆசிய கோப்பை 'டுவென்டி-20' பைனலில் இந்திய பெண்கள் அணி, பாகிஸ்தானை சாய்த்து 6வது முறையாக சாம்பியன் ஆனது.\nடிச. 13: உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப்பந்து விருதை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.\n* பெங்களூருவில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி கோப்பை வென்றார்.\nடிச. 18: கொச்சியில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில்,. கோல்கட்டா அணி கோப்பை வென்றது.\nடிச. 19: இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் அடித்து சாதித்தார்.\nடிச. 24: ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தமிழக அணி தகுதி.\nடிச. 29: செர்பிய டென்னிஸ் வீராங்கனை இவானோவிச் ஓய்வு.\nமுர்ரே முதலிடம்: டென்னிஸ் அரங்கில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே ஆ���ிக்கம் செலுத்தினார். விம்பிள்டனில் கோப்பை வென்ற இவர், ரியோ ஒலிம்பிக் ஒற்றையரில் தங்கத்தை வசப்படுத்தினார். தரவரிசையில், செர்பிய வீரர் ஜோகோவிச்சை முந்தி, முதல் முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்தார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkvl.blogspot.com/2012/04/blog-post_29.html", "date_download": "2018-07-22T06:45:14Z", "digest": "sha1:KF2DTCKEBGFIXI33XE7KKVVKFDTYOUQ4", "length": 24354, "nlines": 317, "source_domain": "nkvl.blogspot.com", "title": "நாச்சியார்கோவில் முஸ்லிம் ஜமாஅத்: உண்மையான உளத்தூய்மையாளர்கள்", "raw_content": "\nவெளிநாட்டில் உள்ள ஊர்வாசிகளின் கைபேசி எண்கள்\nஇஸ்லாமிய குழந்தைகளின் பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்\nபேருந்து முன்பதிவு மற்றும் இணையதளங்களின் பெயர்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடுவார்கள். மனிதர்கள் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி தன்னுடைய செயல்களை அல்லாஹ்வின் பொருத்தத்திற்க்காக எண்ணிச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\nசிலர் கூட்டத்தில் இருக்கும்போது அமல்களில் செயல்களில் ஆர்வம் காட்டுவார்கள். பாவங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். ஆனால் தனிமையில் அமல்களில் சோம்பல் கொள்வார்கள். பாவங்களிலும் அதிகம் ஈடுபடுவார்கள். யார் தனிமையிலும் கூட்டத்திலும் சோம்பலை விட்டும் பாவத்தைவிட்டும் விலகியிருக்கிறார்களோ அவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\nசிலர் வெளியே பொது மேடையில் பதவியை வெறுப்பதுபோல் காட்டிக் கொள்வார்கள்; ஆனால் அப்பதவி கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருப்பார்கள். உள்ளேயும் வெளியேயும் தலமைப்பதவியை விரும்பாதவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\nசிலர் மலை போன்ற தன் குறைபாடுகளை மறந்து விட்டு சிறு இலை போன்ற பிறர் குறைபாடுகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். தன் அளவில் அநீதமாக நடந்துக்கொண்டு பிறரி��ம் நியாயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிறர் குறைகளை மறந்து விட்டு தன் குறைகளை எண்ணி வருந்துபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\nசிலர் தன்னைப்போல் யாரும் இல்லையென்றும் தான் பெரிய சாதனையாளன் என்றும் தான் புகழப்பட வேண்டும் என்று பிறரிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். புகழை விரும்பாதவர்களும் சாதனைகளை பட்டியலிடாதவர்களும் குறைவாகப்பேசி ஆக்கப்பூர்வமான செயல்களில் அதிகம் ஈடுபடுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\nசிலர் அதிகப்படியான காரணங்களைக் கூறி பொருப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் தியாகம் செய்வதிலும், செலவு செய்வதிலும் மற்றவர்களைவிட முந்திக்கொள்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\nசிலர் தமது கொள்கை கோட்பாட்டில் பிரச்சாரப் பயணத்தில் நிலைத்து நிற்காமல் அடிக்கடி இடறி விழுந்து கொண்டிருப்பார்கள். ஆனால் சத்தியப் பாதையில் உள்ளோர் குறைவாகவும், அசத்தியப் பாதையில் இருப்போர் அதிகமாகவும் இருப்பதை எண்ணி பின் வாங்காமல் தொடர்ந்து பயணிப்பவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\nசிலர் தமது செயல்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் உலக இலாபங்களை மட்டுமே பிரதிபலனாக எதிர்பார்ப்பார்கள். எவர் தமது செயல்களுக்கு மனிதர்களிடம் எதிர்பாராமல் மறுமையில் அல்லாஹ் வழங்கும் பிரதிபலன்களை மட்டுமே எதிர்பார்த்துச் செயல்படுபவர்களே உண்மையான உளத்தூய்மையாளர்கள்.\nPosted by முகம்மது சுல்தான் at 2:48 AM\n3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்\n) நீர் சொல்வீராக \"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.\".)\nஅமீரக வேலை வாய்ப்பு செய்திகள்\nவேலை வாய்ப்பு செய்திகளுக்கான இணையதள முகவரிகள்\nஉலகின் தலை சிறந்த அறிஞர்கள் இஸ்லாம் பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள���ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇஸ்லாமிய நூல்களை தரை இறக்கம்(download) செய்ய கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு\nதரையிறக்கம்(Down Load) செய்து படிக்கவும்\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\nஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nகுர் ஆன் ஹதீஸ் தேடுகளம்\nவிமான டிக்கெட் பதிவு செய்ய\nவிமான நிலைய கால அட்டவணை\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களை காண அதன் மேல் சொடுக்கவும்\nBBC தமிழ் ஓசை தமிழ் வானொலி\nதமிழில் குரானை mp3 ஒலி வடிவில் கேட்க\nஇஸ்லாமிய அறிஞர்களின் வீடியோ தொகுப்பு\nதமிழில் இஸ்லாம் தூய வடிவில்\nஇனைய வடிவமைப்பு மற்றும் செய்தி வெளியிடும் பொறுப்பு\nசேட்டு என்கின்ற முபாரக் (துபாய்)\nஉங்களுடைய ஆக்கங்களையும் கருத்துக்களையும் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரி nkvl2010@gmail.com\nநாச்சியார் கோயில் இது தஞ்சாவூர் மாவட்டம்\nகும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும்\nவழியில் உள்ளது கும்பகோணத்தில் இருந்து 9\nகிலோ மீட்டர் தூரம் நாச்சியார்கோவிலின பிரதான\nதொழில் குத்து விளக்கு தயாரிப்பது\nவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது ஆகும் இதர\nதொழில்களான ஜவுளி பித்தளை வியாபாரம் நகை\nகடைகள் மளிகை வியாபாரம் ஆங்கில மருந்து\nகடைகள் போன்றவையும் சிறப்பான முறையிலே\nநடைபெறுகின்றது எல்லாவற்றிர்க்கும் மேலாக மத\nசெயல்படுகின்றது சுற்றியுள்ள சிறிய கிராமங்கள்\nஅனைத்திற்கும் இதுவே சிறந்த வர்த்தகமையமாக\nவலை பார்த்த நல் உள்ளங்கள்\nஇணையத்தை பார்த்து கொண்டு இருக்கும் உள்ளங்கள்\nநாச்சியார்கோவில், தமிழ் நாடு, India\nஇது நாச்சியார்கோவில் ஜமாத் பெயரில் உள்ளதால் செய்தியை வெளியிடும் பொறுப்பை நான் செய்கின்றேன் செய்திகளை தருவது ஆலோசனைகளை வழங்குவது என்ற முறையில் ஊர்வாசிகள் ஒவ்வொருவரும் இதில் பங்குதாரர்களே\nதிரு குரானின் பார்வையில் தீவிரவாதம்\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)\nரஹீக் – முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)\nநான்கு கலிஃபாக்களின் வாழ்க்கை வரலாறு\nமுதல் கலிஃபா அபூபக்கர் (ரலி)\nஇரண்டாம் கலிஃபா உமர் பின் கத்தாப் (ரலி)\nமூன்றாம் கலிஃபா உதுமான் பின் அஃப்பான்(ரலி)\nநான்காம் கஃலிபா அலி (ரலி)\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\nதீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்\nடவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்க\nஅயோத்தி தீர்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி (Video)\nஈராக்கின் மீதான அமெரிக்க தாக்குதல் ஒரு ஆவன படம்\nதிரு குரானை பிழையில்லாமல் கேட்டுக்கொண்டே ஓத கீழே உள்ள படத்தின் மேல் கிளிக் செய்யவும்\nதிருக்குரானை mp3 வடிவில் கேட்க திருக்குரான் தமி\nநபிவழியில் நம் ஹஜ் (Download PDF Book)\nஐ வேலை தொழுகையின் செய்முறை\nதிருக்குரான் தமிழில் விளக்க உரை தரை இறக்கம் (download)செய்ய\nசஹிஹுல் புகாரி (தமிழ்) அனைத்து பாகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/k-k-nagar-election/", "date_download": "2018-07-22T06:57:26Z", "digest": "sha1:4WOH5LF2AOAUUT6GV5QMGFZ2JRNGYY5B", "length": 2658, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "k.k nagar election | OHOtoday", "raw_content": "\nஉரிய காரணங்கள் இல்லாமல் நடத்தப்படும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு…\nகடந்த 2011ஆம் ஆண்டு தொகுதி தேர்தல் செலவை முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் மற்றும் தற்போதைய வேட்பாளர் ஜெயலலிதா ஆகியோரிடம் வசூலிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை… பொது நல வழக்காளிகளுக்கான மையத்தின் தலைவர் வழக்கறிஞர் கே.கே ரமேஷ் என்பவர் வழக்கு… சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது…. ராஜினாமா செயவர்களை செய்யக்கூடாது என எப்படி நீதிமன்றம் உத்தரவிட முடியும்; மக்கள் வரிப்பணம் வீணாவதை தடுக்க நாடாளுமன்றம், சட்டமன்றம் மூலம் மட்டுமே திருத்தம் கொண்டுவர முடியும் என்ற நிலையில், அந்தப் பணியை செய்ய நீதிமன்றத்தை வற்புறுத்தி […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-07-22T06:54:52Z", "digest": "sha1:JNJGG3EPKSVQDDNPLMQO362IIGKVA7AK", "length": 15262, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய", "raw_content": "\nமுகப்பு Horoscope உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்\nஉங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்\nஉடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஉங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.\nகட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.\nஉங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.\nஉங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.\nநடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.\nநடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.\nஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.\nமேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.\nசிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.\nமேலும் இது மூளையின் ச��யல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.\nமன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.\nமேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனர் மண்டையை பதம்பார்த்த அஞ்சலி- அதிர்ச்சி தகவல் உள்ளே\nநடிகை அஞ்சலி லிசா என்ற பேய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. சமீப காலமாக குடும்பம், காதல் என பல விஷயங்கள் இவருக்கு...\nஎந்த தடைவந்தாலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்\nஎந்த தடைவந்தாலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி...\nபிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல் காந்தி- என்ன ஒரு சிமிட்டல்\nபாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கண் சிமிட்டல், பிரியா வாரியரின் சிமிட்டலைப்போல இருந்தமையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது. மலையாளத்தில் புதுமுகங்களான பிரியா வாரியர், ரோஷன் அப்துல் ரகூப் நடிப்பில் ‘ஒரு அடார் லவ்’...\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் கொடுத்த தண்டனை\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் ஒன்று தக்க தண்டனையைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ரான்டால் ஜேம்ஸ் என்பவர் இவர் அதே பகுதியை சேர்ந்த 3 வயது மற்றும் 6 வயது...\nயாழில் திருடர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nகவரிங் நகையை தங்க நகையென எண்ணிய திருடர்கள், அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (21) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் கொடிகாமம் கோயிலாமனைப் பகுதியில் மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சாவகச்சேரிப் பகுதியில்...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாறிப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-22T07:01:23Z", "digest": "sha1:V6AJVURU7NLC2NFVW3NKBRWYMPI7ROBX", "length": 7250, "nlines": 114, "source_domain": "universaltamil.com", "title": "மட்டக்களப்பு Archives – Leading Tamil News Website", "raw_content": "\nரிப்பர் வாகனம் மோதியதில் மூதாட்டி ஸ்தலத்திலேயே மரணம்- சாரதி தப்பியோட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காளான் உற்பத்தி அதிகரிப்பு\nசட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட கள் கைப்பற்றல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 23 புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு\n30 மில்லியன் ரூபா செலவில் அம்புமுனைகுள அணைக்கட்டு புனரமைப்பு\nசட்ட விரோதமாக தேக்க மரக்குற்றிகள் மீட்பு\nதமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் – மனோ கணேசன்\nஒரு பிரசவம் கூட வீடுகளில் நிகழக் கூடாது என்பதே சுகாதாரத் துறையின் எதிர்பார்ப்பாகும் மகப்பேற்று...\nஅதிகாலை கோர விபத்தில் சிறுவன் பலி 6 பேர் படுகாயம்\nவிவசாய உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் தன்னிறைவு அடையும் -எம். பரமேஸ்வரன் நம்பிக்கை தெரிவிப்பு\nசிறுவர் துஸ்பிரயோகத்திற்கு மரண தண்டனை வழங்குங்கள் – மட்டக்களப்பில் போராட்டம்\nவாகரையில் திடீர் சோதனையின்போது சட்டவிரோதமாக ஏற்றிவரப்பட்ட முதிரை மரக்குற்றிகள் சிக்கின\nஇந்த நாட்டுக்குத் தீ வைப்பவர்கள் இனி ஒரு போதும் தேவையே இல்லை – அமைச்சர்...\nஇளைஞர் சமுதாயத்தை சமாதானத்துக்காகத் தயார்படுத்துவதே சமகாலத் தேவையாகும்- எம். உதயகுமார் தெரிவிப்பு\nபிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nதன்னுடன் பணிபுரியும் பெண்களை ஆபா���மாக சித்தரித்து கேவலப்படுத்திய இளைஞன் – மட்டக்களப்பில் சம்பவம் வீடியோ...\nசீமெந்து ஏற்றி வந்த லொறி மரத்துடன் மோதி விபத்து\nமட்டக்களப்பு நெடுஞ்சாலையில் கோர விபத்து- இருவர் பலி மூவர் படுகாயம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/aramanayil-ayambathu/19295-arai-maniyil-50-night-12-11-2017.html", "date_download": "2018-07-22T06:27:10Z", "digest": "sha1:CTFUHB47FMMSW6THOBEM4K3AKEVNKUCU", "length": 4778, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை மணியில் 50 (இரவு) - 12/11/2017 | Arai Maniyil 50 (Night) - 12/11/2017", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nஅரை மணியில் 50 (இரவு) - 12/11/2017\nஅரை மணியில் 50 (இரவு) - 12/11/2017\nஅரை மணியில் 50 (மாலை) - 06/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 01/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 31/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 22/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 20/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 04/03/2018\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nசென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி: 28 பேருக்கு சிகிச்சை\nசென்னை ரயிலில் கீழிறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. படிக்கட்டாக மாறிய காவலர்கள்..\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/03/9960-9a.html", "date_download": "2018-07-22T06:55:31Z", "digest": "sha1:BB54MXYSDB62SRIDNP2RAA6HOJI7ULIM", "length": 10603, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்! 9960 பேர் 9A பெற்று அசத்தல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nக.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் 9960 பேர் 9A பெற்று அசத்தல்\n2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 73.05 வீத மாணவர்கள் உயர் தரத்தில் கல்வி கற்கும் தகுதியை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. க.பொ.த தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றிரவு பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டன.\nஇதன் பெறுபேறுகளுககு அமைய பெரும்பான்மையான மாணவர்கள் சித்தியடைந்து உயர் தரத்தில் கல்வி கற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். நேற்றிரவு வெளியிடப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 9 ஆயிரத்து 960 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.\nகணித பாடத்தில் 67.24 வீதமானோர் சித்தி பெற்றுள்ளதாக பரீட்சகைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணம் வேம்படி உயர் மகளிர் கல்லூரி மாணவி மிருதி சுரேஷகுமார் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.\nஇதவேளை, கம்பஹா ரத்னமாலி மகளிர் கல்லூரி மாணவி கசுனி ஹங்சனா செனவிரத்ன மற்றும் சமோதி ரவிசா சுபசிங்க ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.\nபரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்காக பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு முன்னரும் தமது விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.\nகடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ஆறு இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசவுதியில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது..\nசவுதி அரேபியாவில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தல் , கொலை ஆகிய...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள செய்தி\nகத்தார��ல் தற்போது கடும் வெயில் காலம் நிவுகின்ற சூழ்நியைில் “Accident-free Summer” என்ற பிரச்சாரத்தை கத்தார் டிராப்பிக் ஆரம்பித்துள்ளது. ...\n2022 கால்ப்பந்து உலக கிண்ணத்தை நடாத்தக் கத்தாருக்கு கிடைத்தமை அரபுலகுக்கான பெருமை\n2018ம் ஆண்டுக்கான 21வது உலகக் கிண்ணம் பிரான்ஸ் நாட்டின் வெற்றியுடன் நேற்றைய (15.07.2018) திகதியும் முடிவடைந்துள்ள நிலையில் 2022ம் ஆண்டுக...\nகத்தாருக்கு தொழிலுக்காக சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை\nகட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கிண்ணியா பகுதியை சேர்ந்த ...\n13 வயதில் ரொனால்டோவின் தீவிர ரசிகன். 19 வயதில் உலக கிண்ண நாயகன். - கிலியான் பாப்பே\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித...\nசவுதியில் பணியாற்றும் இலங்கை உள்ளிட்ட பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன. சவுதி அரேபியாவில் பணிக்காக...\nபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர் ரோஹித \nஉலக கிண்ண காற்பந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி நேற்று மொஸ்கோவில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள காற்பந்து ரசிகர்கள், போட்டியை ஆவலா...\nசவுதி அரேபியா ..இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது ..- VIDEO\nஇசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் ஒருவரை கட்டியணைத்த பெண் ஒருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் தாயிப் நகரில...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன்பு...\nகத்தாரில் இன்று கடும் காற்று வீசும் சாத்தியக்கூறு - வானிலை அவதான நிலையம் தெரிவிப்பு\nகத்தாரின் பல பாகங்களிலும் இன்று (21.07.2018) கடும் காற்று வீசக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுவதாகவும், தூசி காரணமாக தெளிவற்ற நிலையமை காண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-07-22T07:07:41Z", "digest": "sha1:TJUVSXUGQUY5DMXSEPQBYDWA4HQQRJVB", "length": 25213, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேந்தமங்கலம் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டமன்றத் தொகுதியாகும். தேர்தல் ஆணையத்தால் 2009ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் இத்தொகுதியும் ஏற்காடு சட்டமன்ற தொகுதியும் மட்டுமே தமிழகத்தில் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nபச்சுடையாம்பாளையம், ஓ.ஜேடர்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், சின்னக்காபாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம், தொ.பச்சுடையாம்பாளையம், பெரக்கரிநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு, திருப்புளிநாடு, பௌப்பாடிநாடு, ஆளத்தூர்நாடு, குண்டனிநாடு மற்றும் அடக்கம்புதுக்கோம்பை கிராமங்கள்.\nசீராப்பள்ளி (பேரூராட்சி) மற்றும் நாமகிரிபேட்டை (பேரூராட்சி)\nகல்குறிச்சி, ஈச்சம்பட்டி, வளையப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, உத்திரகடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை, குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, ஆரிபூர்நாடு, வாழவந்திநாடு, பள்ளம்பாறை, அக்கியம்பட்டி, பெரியகுளம், பச்சுடையாம்பட்டி, கொண்டமநாய்க்கன்பட்டி, புதுக்கோம்பை, தின்னனூர்நாடு, தேவனூர்நாடு, சேளூர்நாடு, சேளுர் ஈ(ஆர்.எப்). கஜக்கோப்மை, போடிநாய்க்கன்பட்டி, சர்க்கார் பழையபாளையம், முத்துகாப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூர், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம், வரகூர், பொன்னேரி, புதுக்கோட்டை, என். புதுப்பட்டி, வசந்தபுரம், வளையப்பட்டி, திப்பரமாதேவி, காவக்காரம்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், செவிந்திப்பட்டி, வடவந்த்தூர், அக்ரஹாரவாழவந்தி மற்றும் மேட்டுப்பட்டி கிராமங்கள்.\nகாளப்பநாய்க்கன்பட்டி (பேரூராட்சி), சேந்தமங்கலம் (பேரூராட்சி) மற்றும் எருமப்பட்டி (பேரூராட்சி)[1].\n1957 டி. சிவஞானம் பிள்ளை காங்கிரசு 23749 58.34 சோமசுந்தர கவுண்டர் சுயேச்சை 16959 41.66\n1962 வி. ஆர். பெரியண்ணன் திமுக 27728 53.39 பி. பி. கே. தியாகராஜ ரெட்டியார் காங்கிரசு 24205 46.61\n1967 எ. எஸ். கவுண்டர் காங்கிரசு 31308 50.62 எஸ். டி. துரைசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 30537 49.38\n1971 சின்ன வெள்ளைய கவுண்டர் திமுக 34507 56.92 வெள்ளைய கவுண்டர் காங்கிரசு (ஸ்தாபன) 21452 35.38\n1977 வி. சின்னசாமி அதிமுக 28731 45.10 வடம கவுண்டர் காங்கிரசு 13881 21.79\n1980 எஸ். சிவப்பிரகாசம் அதிமுக 37577 54.44 வடம கவுண்டர் காங்கிரசு 30543 44.25\n1984 எஸ். சிவப்பிரகாசம் அதிமுக 54129 64.17 எஸ். கலாவதி திமுக 26277 31.15\n1989 * கே. சின்னசாமி அதிமுக (ஜெயலலிதா) 36489 37.46 சி. அழகப்பன் திமுக 31452 32.29\n1991 கே. சின்னசாமி அதிமுக 72877 76.19 எஸ். சிவப்பிரகாசம் திமுக 17316 18.10\n1996 சி. சந்திரசேகரன் திமுக 58673 56.14 கே. கலாவதி அதிமுக 38748 37.08\n2001 கே. கலாவதி அதிமுக 61312 55.64 சின்னுமதி சந்திரசேகரன் திமுக 43497 39.48\n2006 ** கே. பொன்னுசாமி திமுக 64506 -- பி. சந்திரன் அதிமுக 47972 --\n2011 சாந்தி ராஜமாணிக்கம் தேமுதிக 76637 -- கே.பொன்னுசாமி திமுக 68132 --\n2016 சி. சந்திரசேகரன் அதிமுக 91339 --. கே. பொன்னுசாமி திமுக 79006 --\n1967ல் இது மலைவாழ் மக்களுக்கான தொகுதியாக ஒதுக்கப்பட்டது.\n* 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் டி. எஸ். திருமன் 17158 (17.62%) வாக்குகளும் அதிமுக-ஜானகி அணியை சார்ந்த வி. கே. அய்யாசாமி 9067 (9.31%) வாக்குகளும் பெற்றனர்.\n**2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் சாந்தி 11747 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-07-22T07:06:45Z", "digest": "sha1:OOE55U6TBEZYWBXWAHYUP4XKR256AMVB", "length": 12263, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "அதிபர்களின் பதவியுயர்வுகள் தொடர்பான அடிப்படை பரிசீலனை ஜூன் மாதம் ஆரம்பம்", "raw_content": "\nமுகப்பு News Local News அதிபர்களின் பதவியுயர்வுகள் தொடர்பான அடிப்படை பரிசீலனை ஜூன் மாதம் ஆரம்பம்\nஅதிபர்களின் பதவியுயர்வுகள் தொடர்பான அடிப்படை பரிசீலனை ஜூன் மாதம் ஆரம்பம்\nஅதிபர்களின் பதவியுயர்வுகள் தொடர்பான அடிப்படை பரிசீலனை ஜூன் மாதம் கல்வியமைச்சில் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-\n“2009 மற்றும��� 2010ஆம் ஆண்டுகளில் மூன்றாம் தர அதிபர் தரத்துக்கு நியமிக்கப்பட்டவர்களை இரண்டாம் தரத்துக்கு உயர்த்துவதற்கான அடிப்படைத் தகுதிகளின் பரிசீலனை ஜூன் 2, 5, 6 மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறும். இதற்காக 1,056 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.\nஇரண்டாம் தரத்திலுள்ளவர்களை முதலாம் தரத்துக்கு உயர்த்துவதற்கான அடிப்படைத் தகுதிகளுக்கான பரிசீலனை ஜூன் 6, 13, 15, 16, 20 மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறும்.\nகல்வித்துறையிலுள்ள ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்ப முன்னைய அரசில் பதவியுயர்வுகள் வழங்கப்படவில்லை என ஏராளமான முறைப்பாடுகள் கல்வியமைச்சுக்குக் கிடைத்திருக்கின்றன. அந்த நிலைமையை மேலும் நீடிக்கவிடாமல் அவரவர் தகுதிக்கேற்ப உரிய காலத்தில் பதவியுயர்வுகள் வழங்கப்படும்” என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஹெரோயின் பக்கெற்றுக்களுடன் 6 பேர் கைது\nஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்களுடன் 6 பேர் ஹப்புத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இவர்களிடம் இருந்து 342 ஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்கள் கைப்பற்றப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 38 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள், மொரட்டுவ -...\nஇயக்குனர் மண்டையை பதம்பார்த்த அஞ்சலி- அதிர்ச்சி தகவல் உள்ளே\nநடிகை அஞ்சலி லிசா என்ற பேய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. சமீப காலமாக குடும்பம், காதல் என பல விஷயங்கள் இவருக்கு...\nஎந்த தடைவந்தாலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்\nஎந்த தடைவந்தாலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி...\nபிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல் காந்தி- என்ன ஒரு சிமிட்டல்\nபாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கண் சிமிட்டல், பிரியா வாரியரின் சிமிட்டலைப்போல இருந்தமையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது. மலையாளத்தில் புதுமுகங்களான பிரியா வாரியர், ரோஷன் அப்துல் ரகூப் நடிப்பில் ‘ஒரு அடார் லவ்’...\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் கொடுத்த தண்டனை\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு நாய் ஒன்று தக்க தண்டனையைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ரான்டால் ஜேம்ஸ் என்பவர் இவர் அதே பகுதியை சேர்ந்த 3 வயது மற்றும் 6 வயது...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாறிப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-22T06:33:43Z", "digest": "sha1:XZ3JJHKZKGHWIMINBFQ7GSMRFPWW46CL", "length": 4533, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபொடுகை விரட்ட இயற்கை டிப்ஸ்\nஅருகம்புல்லின் சாறர தேங்காய் எண்ணெ‌யுட‌ன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.\nநாட்டு மருந்து கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.\nஇளம் சூடு பதத்திற்கு ஆறி,அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்\nதேங்காய் பால் – 1/2 கப், எலுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.\nஒருவர் பயன்படுத்திய சீப்பு மற்றும் தலையாணை,துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.\nதலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.\nகொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகு வருவதை தவிர்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/06/webdunia-tamil-cinema-news_11.html", "date_download": "2018-07-22T06:36:22Z", "digest": "sha1:D2LWLPVA6IJE5QMXXJGJD4UUF36K6YXX", "length": 8898, "nlines": 59, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Webdunia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nவிஷயம் வெளியே தெரியக்கூடாது - ஒரு மோசடி படம்\nஎடையை குறைத்தார்.... சிகையை வளர்த்தார்... எல்லாம் சினிமாவுக்காக\nகுடும்ப ட்ராமாவுக்கு மாறிய கிருத்திகா\nபழமையான சிவன் கோவிலில் சிம்பு, நயன்தாரா\nநாயர், மேனன்.... குழப்பதை தீர்த்த நடிகைகளின் சாதிப் பெயர்கள்\nபத்து எண்றதுக்குள்ள... பெயரைப் போலவே வேகமெடுக்கும் விக்ரம் படம்\nசோனாக்ஷி சின்காவை அடிதடி நாயகியாக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nஅடுத்தப் படத்திலும் சோனாக்ஷி சின்காவை ஒப்பந்தம் செய்த முருகதாஸ்\nவிஷயம் வெளியே தெரியக்கூடாது - ஒரு மோசடி படம்\nபடத்தின் கதை சமூகத்துக்கு ஏதாவது ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்பதில் பழைய சினிமாக்காரர்கள் உறுதியாக இருந்தனர். குறைந்தபட்சம் எதிர்மறையாக எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். இன்று காலம் மாறிவிட்டது. எதிர்மறை விஷயங்கள்தான் ரசிகர்களை கொக்கிப் ...\nஎடையை குறைத்தார்.... சிகையை வளர்த்தார்... எல்லாம் சினிமாவுக்காக\nநடிகர் மாதவன் பாக்ஸிங் சம்பந்தப்பட்ட படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த ஆறு மாதமாக பாக்ஸிங் பயிற்சி எடுத்து வந்ததைப் பற்றி ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக சில சுவாரஸிய தகவல்கள்.\nமக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட நடிகை ரோஜாவை என் வழி தனி வழி படத்துக்காக வில்லியாக்கியிருக்கிறார்கள். நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் ரோஜா.\nகுடும்ப ட்ராமாவுக்கு மாறிய கிருத்திகா\nபத்திரிகை, பள்ளிக்கூடம் என்று கிருத்திகா உதயநிதிக்கு பல ஹாபிகள், தொழில்கள். கடைசியில் அவர் கண்டுபிடித்த ஹாபி சினிமா. கணவர் உதயநிதி தயாரிப்பில் வணக்கம் சென்னை படத்துடன் இயக்குனராக கோடம்பாக்கத்தில் அறிமுகமானார்.\nபழமையான சிவன் கோவிலில் சிம்பு, நயன்தாரா\nபடம் வளருமா இல்லை கைவிடப்படுமா என்று இரண்டு வாரங்கள் முன்புவரை வம்பர்களின் வாயில் ஊசலாடிக் கொண்டிருந்த இது நம்ம ஆளு வேக வேகமாக வளர்ந்து வருகிறது. சிம்பு, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார் பாண்டிராஜ்.\nநாயர், மேனன்.... குழப்பதை தீர்த்த நடிகைகளின் சாதிப் பெயர்கள்\nநவ்யா நாயர், பார்வதி மேனன் என்று நடிகைகளின் பெயருடன் சாதி இடம்பெறுவதை தமிழகத்தில் சில இயக்குனர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியில் நவ்யா நாயரின் பெயர் நவ்யா என்று மட்டுமே டைட்டில் கிரெடிட்டில் இடம்பெற்றது. கேரளாவில் ...\nபத்து எண்றதுக்குள்ள... பெயரைப் போலவே வேகமெடுக்கும் விக்ரம் படம்\nஐ படம் வெளியாகும் முன்பே விஜய் மில்டனின் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் விக்ரம். ஒரு படத்துக்கு அவரும்தான் எத்தனை வருடங்களை செலவளிப்பார்.\nசோனாக்ஷி சின்காவை அடிதடி நாயகியாக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nமுருகதாஸின் அடுத்தப் படம் எது என்பது தெரிய வந்துள்ளது. படத்தில் நடிக்ககும் சோனாக்ஷி சின்கா படம் குறித்த தகவலை வெளியிட்டார்.\nஅடுத்தப் படத்திலும் சோனாக்ஷி சின்காவை ஒப்பந்தம் செய்த முருகதாஸ்\nதுப்பாக்கி படத்தின் இந்தி தழுவல் ஹாலிடேயில் முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்கா நடித்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது அடுத்தப் படத்திலும் சோனாக்ஷி சின்காவை முருகதாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2011/06/ceo.html", "date_download": "2018-07-22T06:51:32Z", "digest": "sha1:ELIUKC4E5HVB6ZGCPX3DL72XESSC27CW", "length": 19210, "nlines": 206, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: இந்தியாவில் அம்பானியை விட அதிக சம்பளம் வாங்கும் இரண்ட�� தமிழர்கள்( CEO)", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஇந்தியாவில் அம்பானியை விட அதிக சம்பளம் வாங்கும் இரண்டு தமிழர்கள்( CEO)\nஇந்தியாவில் அம்பானியை விட அதிக சம்பளம் வாங்கும் இரண்டு தமிழர்கள்( CEO)\nஇந்தியாவில் அனில்அம்பானியை விட அதிக சம்பளம் வாங்கும் CEO-க்கள் 3000-க்கும் அதிகமானோர். இவர்கள் அந்த கம்பெனியின் மூளை. இவர்கள் எடுக்கும் ஓவ்வொரு முடிவும் அந்த கம்பெனியின் வளர்ர்சியில் மிக முக்கியம். அது மிகவும் எளிதல்ல.\nஇந்த லிஸ்டில் இரு தமிழர்கள் இரண்டாவது இடத்தையும் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர் என்பது மிகவும் ஆச்சிரியப் படத்தக்காதாகும்.\nமுதலாம் இடத்தை பெறுபவர் நவீன் ஜிண்டால் ( Naveen Jindal )\nசம்பளம் : Rs 69.757 கோடி .\nநவின் ஜிண்டால் ஜிண்டால் ஸ்டில் & பவர் ( Jindal Steel & Power.Naveen Jindal,) என்ற கம்பெனியின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டர் ஆவார் . இவர் அதிக சம்பளம் வாங்கும் CEO களில் . இவர் 2010-ல் ரூ-69.757 கோடி( (Rs 697.57 million) சம்பளம் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்\nஇரண்டாம் இடத்தை பெறுபவர் கலாநிதி மாறன் (Kalanithi Maran) சம்பளம் Rs 37.08 crore\nஇரண்டாவது இடத்தை பெற்றுள்ளவர் நமது தமிழகத்தை சார்ந்த கலாநிதி மாறன் ஆவார். இவர் சன் டிவி நெட்வொர்க் மற்றும் ஸ்பைஷ்ஜெட் என்ற நிறுவனத்தின் சேர்மன் & மேனேஜிங் டைரக்டர் ஆவார். இது மட்டுமல்லாமல் 21 டெலிவிஷன் சேனலுக்கும் 42 FM க்கும் ஒனர் ஆவார் ரெட் FM என்ற நிறுவனத்தின் பங்குதாரரும் மற்றும் பல நிறுவனங்களையும் நிர்வாகித்தும் வருகிறார். இவர் பெறும் ஆணடு வருமானம் Rs 37.08 கோடி (Rs 370.8 million) in 2010\nமூன்றாவது இடத்தில் வருபவர் காவேரி மாறன் ( Kavery Maran) சம்பளம்: Rs 37.08 crore இவர் கலா நிதி மாறனின் துணைவியாவார் இவர் சன் டிவியின் மேனேஜிங் டைரக்டர் ஆவார். இவரும் கலாநிதி நடத்தும் அநேக கம்பெனிகளில் பங்கு கொள்கிறார்.\n(Source: Business India ) இந்த தகவல்கள் பிசினஸ் இந்தியா இதழ்களில் இருந்து பெறப்பட்டது.\nஇப்படி உழைத்து சம்பாதித்து இரண்டாவது முன்றாவது இடத்தை பெற்றுள்ளவர்கள் தமிழர்கள் என்று படிக்கும் போது நமக்கு பெருமையாக இருக்கும் அதே நேரத்தில் ஊழல் முலம் அதிக அளவு சம்பாதித்தவர்களும் இவர்களின் குடும்பத்தினர்தான் என்று நினைக்கும் போது மனம் வேதனைக்குள்ளாகி தலை குனிந்து நிற்க வேண்டிய நிலமையை ஏற்படுத்தியவர்களும் இந்த தமிழர்கள் தான்.\nLabels: செய்திகள் , தமிழன் , தமிழ் , தமிழ்நாடு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஉழைத்து முன்னேறினார்களா... காமெடி பதிவா இது டௌட்..\nகலாநிதி தன மொத இடத்துல இருந்தாரு.. வய்ப்புக்கு பாதிய பிரிச்சு குடுத்திட்டாரு\nநீங்க சொன்ன கலாநிதி மாறன் தாங்க அவ்ளோ ஊழலுக்கும் காரணம்\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nகனி...மொழியே.. நீ இன்னும் என்ன செய்ய போகிறாய்\nஇந்தியர்களின் கவனத்திற்கு, அன்னா ஹாசரே மூலம் லஞ்ச ...\nதமிழக சாணக்கியர் கலைஞரின் கேள்விகளுக்கு பதில் சொல்...\nவல்லரசாகப் போகும் கிரேட் இந்தியாவில் நடப்பதென்ன\nலஞ்சத்தை ஒழிக்க சூப்பர் ஸ்டார் ஆரம்பித்த புதிய \"இ...\nகணவன் மனைவிக்குள் சண்டை வருவது எதனால்\nபசுவின் மடியின் மூலம் கிடைக்கும் தாய்பால் : விஞ்ஞா...\nதுணிச்சலான தமிழச்சியின் துடுக்கான பேச்சு.\nசிகிச்சைக்கு பிறகு கலைஞரை மறைமுகமாக தாக்கி பேசிய ச...\nஉங்களுக்கு தெரியாத 'அந்த விஷயங்கள்\"\nஊடகங்களிடயே ஏன் இந்த மெளனம்\nமுகேஷ் அம்பானி ஆர்டர் செய்த உல்லாசபடகு ( yacht ) அ...\nவார்த்தைகளால் அல்ல தன் செயல்களால் பாசம் காட்டும் த...\nஅறிவின் திறவு கோலான அப்பா என்ற அப்பாவித்தந்தை\n( எச்சரிக்கை : இளகிய மனதுள்ளவர்கள் இதை பார்க்க வேண...\nரஜினியின் ராணா படம் நிறுத்தி வைக்கப்பட்டது ( திடீர...\nஇணையத்தில் ஒரு நாகரிக பிச்சை எடுக்கும் எழுத்தாளரும...\nஇந்தியாவில் அம்பானியை விட அதிக சம்பளம் வாங்கும் இ...\nவிபரீத தொழில்நுட்பம்- நிர்வாணமாக படம் பிடிக்கும் ம...\nஇல்லறம் என்றும் இன்பமாக இருக்க\nஅமெரிக்காவை ஆள்வது கலைஞரா அல்லது சோனியாவா\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாக��்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=60", "date_download": "2018-07-22T06:56:23Z", "digest": "sha1:5CPSXJJFKOWNFTBU2L7JQ4JW7TEQVNFR", "length": 7783, "nlines": 109, "source_domain": "cyrilalex.com", "title": "மலர்களில் ஆடும் இளமை புதுமையே", "raw_content": "\nசெய்திகள் வாசிப்பது சிறில் அலெக்ஸ்\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nமலர்களில் ஆடும் இளமை புதுமையே\nMay 19th, 2006 | வகைகள்: புகைப்படம், இயற்கை, அமெரிக்கா | 4 மறுமொழிகள் »\nஹாலண்ட், மிச்சிகனில் சுட்ட துலிப் பூக்களின் படங்கள்.\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n4 மறுமொழிகள் to “மலர்களில் ஆடும் இளமை புதுமையே”\nஅன்னியன் பாடல் மாதி��ி டூயட் பாட ஆள் கிடைச்சாங்களா\nகுடும்பத்தொட போயிருந்தேன். மனைவியோட டூயட் பாடலாம்தான் பையனும் கூட இருக்கானே..\nடுலிப்புக்கு தனி அழகு தான்… வட அமேரிக்க சம்மர் எஞ்சாய் பண்ணுங்க…\nநன்றி. சம்மர் மெதுவாத்தான் துவங்கியிருக்கு. உங்கள் படங்களும் அருமை. ஆபீசிலிருந்து பின்னூட்டமிடமுடிவதில்லை..\n« பூ பூக்கும் மாதம்\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=28225", "date_download": "2018-07-22T06:59:23Z", "digest": "sha1:AVP3XISPM2G2GLFKQHNCBULYTURVVVTH", "length": 11644, "nlines": 124, "source_domain": "kisukisu.lk", "title": "» பிரபாகரன் மகன் படுகொலை படத்துக்கு இலங்கையில் தடை", "raw_content": "\nநான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டேன் – பிக்பாஸ் மமதி\nதமிழ் மக்களுக்காக கவர்ச்சி புயல் செய்த வேலை…\n‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ – திரைப்படத்துக்கு தடை\nபுற்றுநோய் பற்றி மகனிடம் சொல்லத் தயங்கிய நடிகை\nபிரபாஸ் போன்ற மாப்பிள்ளை வேண்டும்\n← Previous Story ரி.வி.சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை\nNext Story → மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை\nபிரபாகரன் மகன் படுகொலை படத்துக்கு இலங்கையில் தடை\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து ஒரு சினிமா படம் தயாரிக்கப்படுகிறது.\n‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஈழன் இளங்கோ டைரக்டு செய்துள்ளார். இதற்கிடையே இப்படத்தை திரையிடும் முயற்சியில் கடந்த மார்ச் 19-ந் தேதி தணிக்கை பெறுவதற்காக இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும் தணிக்கை குழுவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.\nஇந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இலங்கையில் திரையிட தடை விதித்தனர். டைரக்டரின் பிரதிநிதிகள் எவ்வளவோ முயன்றும் முயற்சி பயனளிக்கவில்லை. இறுதிப் போரில் நடந்த சம்பவங்கள் படத்தில் இடம் பெறவில்லை. இருந்தும் படம் திரையிட ஏன் தடை விதிக்கப்பட்டது என கேட்கப்பட்டது.\nஅதற்கு பதில் அளித்த தணிக்கை குழு, “படத்தில் வரும் செய்திகளும், துணைக் கதைகளும், வசனங்களும், ஒரு பாடலும் மிகவும் உணர்ச்சி மயமாக உள்ளது. சேனல் 4-ல் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. அது மட்டுமின்றி பாலசந்திரனும், ���சை பிரியாவும் திரையில் தோன்றும் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் இலங்கை அரசுக்கும், ராணுவத்தினருக்கும் எதிராக உள்ளது. இலங்கையில் படத்தை திரையிட அனுமதித்தால் பல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறியது.\nஅதனால் டைரக்டரும், சக கலைஞர்களும், ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து டைரக்டர் ஈழன் இளங்கோ கூறும்போது, “உலகமெங்கும் வாழும்மக்களை இப்படத்தை பார்க்க வைப்போம். தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழியினரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே தமிழர்கள் மட்டுமின்றி மாற்றுமொழி பேசும் மக்களும் இதை பார்ப்பார்கள். அப்போது தான் ஈழத்தமிழருக்கு நடந்த, நடக்கின்ற கொடுமைகளை அறிந்து கொள்ள முடியும்” என்றார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஅஜித் இடத்துக்கு வந்த பாபி சிம்ஹா\nசினி செய்திகள்\tFebruary 14, 2016\nஅதுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா காஜல் அகர்வால்\nசினி செய்திகள்\tJuly 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhang.blogspot.com/2011/09/blog-post_13.html", "date_download": "2018-07-22T06:55:28Z", "digest": "sha1:FSNMOSQE3ZWTZEV55DVJUSY3CBKNSCJD", "length": 32107, "nlines": 73, "source_domain": "marudhang.blogspot.com", "title": "மருதன்: சோவியத் யூனியன் : அன்றும், இன்றும்", "raw_content": "\nசோவியத் யூனியன் : அன்றும், இன்றும்\n‘எங்களைச் சூழ்ந்திருந்த இரும்புத் திரை ஒருவழியாக விலகிவிட்டது என்று நினைத்துக்கொண்டோம். ஜனநாயகம் திரும்பிவிடும் என்று நம்பினோம். அந்த ஒற்றை வார்த்தையை நினைத்து நினைத்து ஏங்கினோம். எங்கள் வாழ்க்கை இனி முற்றிலுமாக மாறிப்போகும் என்றும் இன்னல்கள் அனைத்தும் தீர்ந்துபோகும் என்றும் காத்திருக்க ஆரம்பித்தோம்’ 1991ல் சோவியத் யூனியன் சிதறுண்டபோது எடுக்கப்பட்ட சர்வேயில் கணிசமானோரின் விருப்பமும் விழைவும் இப்படித்தான் இருந்தது. 140 மில்லியன் ரஷ்யர்களின் எதிர்பார்ப்பு இது என்று மீடியா அறிவித்தது.\nசோவியத் யூனியன் சிதறுண்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், ரஷ்யர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ரஷ்ய மீடியா கருத்து சேகரிப்பில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. சோவியத்தைப் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும்கூட சோவியத் யூனியன் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ரஷ்யாவின் இன்றைய முகவரி என்ன உலகம் ரஷ்யாவை எப்படிப் பார்க்கிறது உலகம் ரஷ்யாவை எப்படிப் பார்க்கிறது அதைவிட முக்கியமாக ரஷ்யர்கள் தங்கள் நாட்டை எப்படிப் பார்க்கிறார்கள் அதைவிட முக்கியமாக ரஷ்யர்கள் தங்கள் நாட்டை எப்படிப் பார்க்கிறார்கள்\nஹெல��த் க்ளப் ஒன்றில் பணியாற்றும் திருமதி கொமார் தனக்கு முன்னால் நீட்டப்பட்ட மைக்கை கோபத்துடன் எதிர்கொள்கிறார். ‘பத்து ஆண்டுகளாக நான் ஓட்டுப் போடவில்லை. நான் ஓட்டுப் போட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது. அவர்களுக்குத் தேவையானவரை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள் என்னும்போது என்னைப் போன்றவர்கள் எதற்கு வாக்களிக்கவேண்டும்’ சற்று நேர அமைதிக்குப் பிறகு தொடர்கிறார். ‘கடிகாரத்தைத் திருப்பியமைக்க முடியாமானால் எவ்வளவோ நன்றாக இருக்கும்’ சற்று நேர அமைதிக்குப் பிறகு தொடர்கிறார். ‘கடிகாரத்தைத் திருப்பியமைக்க முடியாமானால் எவ்வளவோ நன்றாக இருக்கும் பழைய சோவியத்தில் ரொட்டி கிடைத்தது. வேலை எப்போதும் இருந்தது. அந்த வாழ்க்கை திரும்ப வேண்டும்.’\nஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இணைய சாட் அறைகளிலும் பங்கேற்கும் பல ரஷ்ய இளைஞர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பது தெரிகிறது.‘சோவியத் கால புத்தகங்களையும் ஏடுகளையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை சாதனைகளை அநாயசமாக நிகழ்த்தியிருக்கிறார்கள் ஸ்டாலினைப் போன்ற ஒரு வலிமையான தலைவர் இன்று இருந்திருந்தால் நாம் வேறு மாதிரியாக இருந்திருப்போம் என்று நினைக்கிறேன்.\nஎங்கோ, ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது என்று புரிகிறது. நிச்சயம் சோவியத் சிதறியிருக்கக்கூடாது.’\nசோவியத் யூனியனின் கடைசி தலைவராக இருந்த மிகேல் கோர்பசேவ்கூட சோகமாகவே பேட்டி கொடுக்கிறார். குரலில் நடுக்கம்.‘யாராலும் இத்தேசத்தைக் காப்பாற்றியிருக்க முடியாது என்று பலர் சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. சோவியத்தை எப்படியாவது காப்பாற்றியிருக்கவேண்டும்.’ நீங்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாமே என்று தி நியூ யார்க் டைம்ஸ் கேட்டபோது, அவர் அளித்த பதில் இது. ‘எல்லோரும் என்னைத்தான் குற்றம் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், அப்போதிருந்த நிலையில் என்னால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை.’\nசோவியத் யூனியன் கலைக்கப்படவேண்டுமா என்று கேட்டு மார்ச் 1991ல் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிந்து போகும் உரிமையுடன் 15 உறுப்பினர்கள் ஒன்றியத்தில் இணைந்திருந்தனர். அதில் ஒன்பது பேர் சோவியத் சிதறக்கூடாது என்று வாக்களித்தனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் போரிஸ் எல்ட்ச��ன் ராணுவ எழுச்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றி, சோவியத்தைச் சிதறடித்தார். ‘எல்ட்சினின் அதிகார வெறியே சோவியத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்’ என்கிறார் கோர்பசேவ். உண்மையில் ஸ்டாலின் மறைந்த 1953ம் ஆண்டே சோவியத் தடுமாற ஆரம்பித்துவிட்டது. மெல்ல மெல்ல நிலைமை மோசமடைந்து ஒருவகை கோமாவில் விழுந்துவிட்டது. அதிகாரபூர்வ மரணம் நிகழ்ந்தது 1991ல்.\nசோவியத் யூனியன் ரஷ்யாவாக மாறியது நன்மைக்கே என்று வாதிடுபவர்கள் முன்வைக்கும் வாதங்கள் இவை. மாஸ்கோ நகரை எடுத்துக்கொள்ளுங்கள். உணவுப் பொருள்கள் உள்பட எதை வாங்கவேண்டுமானாலும் வரிசையில் நிற்கவேண்டும். அவர்கள் கொடுப்பதை மட்டுமே பெற்றுக்கொள்ளவேண்டும். ஒரு கார் வாங்கவேண்டுமானால் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கவேண்டும். இன்றை மாஸ்கோவைப் பாருங்கள். வழி நெடுகிலும் பளபளக்கும் ஷாப்பிங் மால்கள். பல மாடல் கார்கள் தெருக்களில் சீறிப் பாய்கின்றன. இது மாஸ்கோவா நியூ யார்க்கா என்று அதிசயிக்கும் அளவுக்கு ஜீன்ஸ், பர்கர், கோக் என்று எதுவும் கிடைக்கும்.\nபதினைந்து நிமிடம் நகரத்தைச் சுற்றி வந்தாலே பளிச்சென்று பிடிபட்டுவிடும். இது ஒரு நவீன தலைநகரம். கம்யூனிச முழக்கங்களும் பேனர்களும் இருந்த இடங்களில் ஆள் உயர பில்போர்டுகள். விமானங்கள் நிரம்பி வழிகின்றன. சுற்றுலாப் பயணிகள் ஈக்களைப் போல் மொய்க்கிறார்கள். ஐந்து நட்சத்திர விடுதிகள் சர்வ சாதாரணம். ரஷ்யாவின் பொருளாதாரம் அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இல்லை என்பதால் ஏற்பட்ட மாற்றங்கள் இவை. சந்தைப் பொருளாதாரமும் தனியார்மயமும் அரசியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் ஆழமான செல்வாக்கைச் செலுத்தி வருகிறது. 1990களில் தொடங்கி, ரஷ்யாவின் பெரும்பாலான துறைகள் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகிலேயே மாஸ்கோவில்தான் அதிகளவு பில்லினியர்கள் குவிந்திருக்கிறார்கள்.\nகுறிப்பாக, புடின் ஆட்சிக்காலத்தில் ரஷ்யா நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியுள்ளதை பொருளதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தொழில்துறையில் 75 சதவீதமும் முதலீடுகளில் 125 சதவீதமும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. சராசரி வருமானம் 80 டாலரில் இருந்து 640 டாலருக்கு உயர்ந்தது. ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியான நடுத்தர வர்க்கம், 2000--2006 காலகட்டத்தில் 8 மில்லியனில் இருந்து 55 மில்லியனாக பெரும் வளர்ச்சி பெற்றது.\nஉலகிலேயே ஆயுத விற்பனையில் இரண்டாவது இடத்தை ரஷ்யா பெற்றுள்ளது. (முதலிடம், அமெரிக்கா). கம்யூனிசம் வேண்டாம் அல்காரிதம் போதும் என்று முடிவு செய்ததால் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அடுத்த இடத்தை ரஷ்யா இன்று பிடித்துள்ளது. அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கும் விண்வெளி ஆராய்ச்சிகள் நடத்துவதற்கும் இன்றைய உலகம் ரஷ்யாவை பெருமளவில் நம்பியிருக்கிறது. ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் உலகம் முழுவதும் தங்கள் கிளைகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.\nசோவியத் காலத்தில் தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்திருந்த மதபீடங்கள் 1991க்குப் பிறகு பிரசாரத்தில் தீவிரமடைந்துள்ளன. அருங்காட்சியகமாகவும் அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டிருந்த பல தேவாலயங்கள் இன்று மீண்டும் வழிபாட்டுத் தலங்களாக மாறியுள்ளன. இஸ்லாத்தின் செல்வாக்கும் அதிகரித்தது. இன்று ஐரோப்பாவிலேயே ரஷ்யாவில்தான் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகம். ‘சுதந்தரமாக வழிபட முடிகிறது, பொதுவெளிகளில் மத ஊர்வலங்கள் நடத்த முடிகிறது.’ என்கிறார்கள் ரஷ்யர்கள். அதே சமயம், வாகாபிஸம் உள்ளிட்ட புதிய மதப்பிரிவுகள் தோன்றியதையும் செசன்யா போன்ற இடங்களில் மதக்கலவரங்கள் பெருகியதையும் அவர்கள் வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nமற்றொரு பக்கம், முன்னெப்போதையும்விட வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகம் பரவியிருக்கிறது. கையேந்தும் அழுக்கு உடைக்காரர்கள் சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்கவைக்கிறார்கள். ஒரு பக்கம் அபரிமிதமான வளர்ச்சி, இன்னொரு பக்கம் படுபாதாள ஏழைமை. இதற்குக் காரணம் என்ன இரு அம்சங்களை ரஷ்யப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள உறவுமுறையால் அரசு மட்டத்தில் லஞ்சமும் ஊழலும் பெருகியுள்ளது. தேசநலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு சுயநலம் சார்ந்த முடிவுகளை அரசியல்வாதிகள் மேற்கொள்கிறார்கள். இதனால் பணக்காரர்களுக்குச் சாதகமான வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுவருகிறது. இரண்டாவதாக, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு பலவீனம் அடைந்துள்ளது. வரி வசூல் செய்வதற்கும், நகரங்களில் குற்றங்களைக் குறைப்பதற்கும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் அரசு திண்டாடிக்கொண்டிருக்கிறது.\nஇன்றைய ரஷ்ய இளைஞர்கள் புதிதாகக் கிடைத்த பாலியல் சுதந்தரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை பத்திரிகைகள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றன. சோவியத்தில் ஒழிக்கப்பட்டிருந்த பாலியல் விடுதிகள் பளபளப்புடன் இன்று நகரம் முழுவதும் வியாபித்திருக்கின்றன. சிதறிய சோவியத் நாடுகளில் இருந்து திரண்டு வந்த லட்சக்கணக்கான அகதிகள் இருப்பிடம் இன்று வீதிகளில் திரிந்துகொண்டிருக்கிறார்கள்.\n1991ல் நடைபெற்ற தேர்தலுக்கும் 1996லும் அதற்குப் பிறகும் நடைபெற்ற தேர்தல்களிலும் உள்ள வேறுபாடுகள் குறிப்பிடத்தக்கவை. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதையும், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இல்லாததையும், பலகட்சி ஜனநாயக முறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதையும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nமொத்தத்தில், பெரும் விலையைக் கொடுத்தே பல புதிய மாற்றங்களை ரஷ்யா சந்தித்துள்ளது. பொதுவுடைமை கொள்கையை அகற்றினால் மக்களுக்குக் கூடுதல் சுதந்தரம் கிடைக்கும், ஜனநாயகம் தழைக்கும், வெளிநாடுகளுக்குச் சுதந்தரமாகப் போய் வரலாம், அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகளுடன் கைகுலுக்கிக்கொள்வதன் மூலம் அதிக வளம் பெறலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை செயல்வடிவம் பெற்றன என்பதும் உண்மை. ஆனால் இவை எதுவும் ரொட்டியின்றி அவதிப்படுபவர்களை மீட்டெடுக்கவில்லை.\nஅதனால் கடிகாரத்தைத் திருப்பமுடியமா என்னும் ஏக்கத்தை பெருமபாலான ரஷ்யர்களிடம் இருந்து ஒழிக்கமுடியவில்லை. குறிப்பாக, சோவியத்தில் இருந்து சிதறிய நாடுகள் கடந்த இருபது ஆண்டுகாலத்தைச் சோகத்துடன் திரும்பிப் பார்க்கின்றன. பொதுவான அபிப்பிராயம் இதுவே. ‘பணம் உள்ளவர்களுக்கு இன்றைய ரஷ்யா பிடிக்கும். பணம் இல்லாத எங்களைப் போன்றவர்கள் பழைய சோவியத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறோம். அதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால்.’\nபெட்டிச் செய்தி : சிதறிய சோவியத்\nபதினைந்து சோஷலிச உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றியம், சோவியத். 1991க்குப் பிறகு அவை தனித்தனியே சிதறின. ஆர்மீனியா, அசர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனிய���, மோல்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மினிஸ்தான், உக்ரேன் மற்றும் உஸ்பெகிஸ்தான். இவை பிந்தைய சோவியத் நாடுகள் என்றும் புதிய சுதந்தர நாடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nபெட்டிச் செய்தி : சோவியத் சாதனைகள்\nமன்னராட்சியில் இருந்து விடுதலை. இலவச கல்வி. இலவச மருத்துவம். சிறுபான்மை மக்களுக்கும் அவர்கள் மொழி மற்றும் கலாசாரத்துக்கும் பாதுகாப்பு, அங்கீகாரம். மத பீடங்களின் அதிகாரம் ஒடுக்கப்பட்டாலும், வழிபாட்டு உரிமை மதிக்கப்பட்டது. அபரிமிதமான செல்வம், அபரிமிதமான ஏழைமை ஒழித்துக்கட்டப்பட்டது. உற்பத்தியும் உற்பத்திச் சக்திகளும் பொதுவுடைமையாக்கப்பட்டது.பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த அரசு அமைப்புகள், சட்டங்கள். ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் தொழில்துறையில் தன்னிறைவு. அறிவியல், தொழில்நுட்பத்தில் துரித வளர்ச்சி. கிராமப்புறங்களுக்கும் நகரங்களுக்குமான இடைவெளி பெருமளவில் குறைக்கப்பட்டது. கூட்டுப்பண்ணைகள், கூட்டு விவசாயம் மூலம் பஞ்சம் ஒழிக்கப்பட்டது.\n(கல்கியில் வெளிவந்த என் கட்டுரை)\nலெனின், காஸ்ட்ரோ, சே போன்ற புரட்சியாளர்கள் டைனோசர்களை போல் அழிந்து விட்டார்களோ என்று அஞ்சுகிறேன்.. இந்த நூற்றாண்டிலும் பொதுவுடைமையை காக்க யாரவது வருவார்களா\nஅநேகமாக இது ஒரு புத்தகமாக பரிணாம வளர்ச்சி எடுக்கும் என்ற நம்பிக்கையில்\n@Castro Karthi இந்த இடத்தில தான் நாம் தவறு செய்கிறோம். எந்த தனி மனிதனோ, ஒரு சினிமா ஹீரோவைப் போல் வந்து எந்த புரட்சியும் செய்து விட முடியாது. அது இந்த உலகமய காலத்தில் சாத்தியம் இல்லை. பொது உடைமையும் உரிமை போராட்டங்களும் மக்களின் ஒட்டு மொத்த எழுச்சியினால் மட்டுமே சாத்தியமாகிறது. இனி ஒரு சே வோ காஸ்ட்ரோ வோ வரப் போவதுமில்லை, வந்தாலும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.\nசக்தி பிரகாஷ்: மக்களின் ஈடுபாடு இல்லாமல் அவர்கள் பங்களிப்பு இல்லாமல் எந்தவொரு புரட்சியும் நடந்துவிடமுடியாது என்பது உண்மை. ஆனால் இன்னொரு சே, இன்னொரு ஃபிடல் உருவாக வாய்ப்பில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்\nபாரதத்தின் அடுத்த பிரதமராக ஸ்ரீ நரேந்திரமோடி வரும்போது இந்தியா எப்படி செழிப்புற்று பீடுநடை போடவிருக்கின்றதோ, அதே மாதிரி ரஷ்யாவும் மறுமலர்ச்சி காணவேண்டுமாயின் அங்குமொரு மோடி அரசாள வேண்டும்.\nகடிகாரத்தின் முட��களை திருப்பி வைக்க முடியுமா என்று யோசிக்கும் ரஷ்ய மக்கள் , அதற்கு எதையும் வேறு எங்கும் தேட தேவை இல்லை. அவர்களின் முன்னோர்களிடம் பாடம் கற்றுக் கொண்டால் போதும்.\nஅருமையான கட்டுரை மருதன். சொவியத் கூட்டமைப்பின் மீது எனக்கிருக்கும் மயக்கமும், ஈர்ப்பும் இன்றைய கால கட்டங்களில் அதிகமாகி கொண்டிருக்கிறது. எல்லோரையும் திருப்திபடுத்த இயலாது. ஆனால் பெரும்பாலான மக்களை அரவணைத்த சொவியத் கூட்டமைப்பின் பெருமையை முதலாளித்துவ மயக்கதில் இருந்த மக்கள் உணர ஆரம்பித்து இருப்பதே நல்ல மாற்றத்திற்கான அறிகுறிதான்..\nஅருமையான கட்டுரை மருதன். சொவியத் கூட்டமைப்பின் மீது எனக்கிருக்கும் மயக்கமும், ஈர்ப்பும் இன்றைய கால கட்டங்களில் அதிகமாகி கொண்டிருக்கிறது. எல்லோரையும் திருப்திபடுத்த இயலாது. ஆனால் பெரும்பாலான மக்களை அரவணைத்த சொவியத் கூட்டமைப்பின் பெருமையை முதலாளித்துவ மயக்கதில் இருந்த மக்கள் உணர ஆரம்பித்து இருப்பதே நல்ல மாற்றத்திற்கான அறிகுறிதான்..\nசில முக்கிய வரலாற்று ஆய்வாளர்களை அறிமுகப்படுத்தும் தொடர்\nகுஜராத் பயணத்தைத் தொடர்ந்து ஒரு பதிவு\nஸ்பார்டகஸ் முதல் அம்பேத்கர் வரை : ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=136990", "date_download": "2018-07-22T06:45:54Z", "digest": "sha1:N7EIXICXFBOUUYADNXZPCZTSYRJYQ26I", "length": 14338, "nlines": 188, "source_domain": "nadunadapu.com", "title": "“இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்கள் யார் தெரியுமா?” | Nadunadapu.com", "raw_content": "\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிஜயகலா அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறினாரா\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்: விஜயகலாவின் பேச்சால் தமிழ் மக்களுக்கு …\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி – கே. சஞ்சயன் (கட்டுரை)\nவிக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….\n“இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்கள் யார் தெரியுமா\nசொத்து மதிப்பு, சமூக அங்கீகாரம், தொழில் முன்னேற்றம், சாதனை, சேவை, உள்ளிட்ட பல திறமைகளின் அடிப்படையில் போர்ப்ஸ் பத்திரிகை உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.\nஇந்த ஆண்டு இப்பட்டியலில் 23 புதிய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த 5 பெண்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் சக்தி வாய்ந்த பெண்மணியாக ஜெர்மன் சான்ஸலர் ஏஞ்செலா மெர்கல் தொடர்ந்து 12-வது ஆண்டாக தேர்வாகி உள்ளார்.\nஅவரைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்., பேஸ்புக் CEO ஷெர்ல் சான்ட்பெர்க் 4-வது இடத்திலும், Ge நிறுவனத்தின் CEO மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர்.\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப்19-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி 11-வது இடத்திலும், ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே 43-வது இடத்திலும் உள்ளார்கள்.\nICICI தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் 32-வது இடத்திலும்,\nHCL கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் மல்ஹோத்ரா 57-வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தர் ஷா 71-வது இடத்திலும் உள்ளனர்.\nஇந்துஸ்தான் டைம்ஸ் மீடியா நிறுவனத்தின் தலைவர் ஷோபனா பார்ட்டியா 91-வது இடத்தில் உள்ளார்.\nஇந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nPrevious articleஆபாச படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம் (வீடியோ)\nNext articleசூனியக்காரிகள் என எண்ணி 5 பெண்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்..\nநடிகை பிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல்\nபளு தூக்கலில் வட மாகாணத்திற்கு பெருமை சேர்க்கும் வீராங்கனை ஆர்ஷிகா- வீடியோ\nநுண்கடனால் கிழக்கு மாகாணம் – அம்பாறையில் தொடரும் மரணங்கள்\nகணப் பொழுதில் சர்வதேச ரீதியில் பிரபலமான சுட்டிப் பெண்\nமனைவி, மகள் முன்பு கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் கணவன் மனைவியாக கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இலங்கை தம்பதிகள்\nமக்களவையில் ருசிகரம் – கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி-(வீடியோ)\nகோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை “சரளா”.. காரணத்தை கேட்டா வெட்கக்...\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா \nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட...\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை\nஅச்சுவேலி பத்தமேனி வடபத்திரகாளியம்பாள் புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nகோமாதா பற்றி அரிய தகவல்கள்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\n30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nkshajamydeen.blogspot.com/2010/12/blog-post_6686.html", "date_download": "2018-07-22T06:42:27Z", "digest": "sha1:AHYGA7VSGU3CPDXAOZMU36SEWDXCRRIG", "length": 14305, "nlines": 136, "source_domain": "nkshajamydeen.blogspot.com", "title": "அதிரடி ஹாஜா: பொங்கல் ரேசில் ஜெயிக்க போவது யாரு?", "raw_content": "\nபொங்கல் ரேசில் ஜெயிக்க போவது யாரு\nவரும் பொங்கலுக்கு திரையரங்கில் போட்டிப் போடுகிறவர்கள் அனைவருமே இளைஞர்கள்.தற்போதய நிலவரப்படி பொங்கலுக்கு வெளிவரும் படங்களை பற்றி ஒரு பார்வை.....\nஇன்றைய நிலவரப்படி நான்கு முக்கியமான படங்கள் பொங்கலுக்கு திரைக்கு வருகின்றன.\nமுதலாவது, முதல் படத்திலேயே சென்சிபிள் இயக்குனர் என்று பெயரெடுத்த வெற்றிமாறனின் ஆடுகளம். மதுரையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என அனைவரும் நம்புகின்றனர். தனுஷ் இதன் ஹீரோ.\nவெற்றிமாறனும் தனுசும் இணைந்த பொல்லாதவன் வெற்றி பெற்றது இப்படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.......கலாநிதி மாறனின் அடுத்த வெளியீடு ...விளம்பரத்தை பற்றி சொல்ல தேவை இல்லை..........\nஅடுத்து விஜய்யின் காவலன். பல தடைகளை தாண்டிவரும் ப��ம். ஆனால் விஜய்யின் உண்மையான தடை அவரது முந்தையப் படங்களின் பலவீனமான கலெ‌க்சன். காவலன் அதனை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். பாசிஸ ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழல் அசின் காவலனில் நடித்திருப்பதால் படத்தை புறக்கணிக்க உலகமெங்கும் உள்ள ஈழத்தமிழரும், தமிழ் அமைப்புகளும் அழைப்பு விடுத்திருப்பது செவிசாய்க்க வேண்டிய ஒன்று. விஜய்க்கு இது வாழ்வா சாவா என்பது மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இப்படம் வெளிவருகிறது.....\nமூன்றாவது கார்த்தியின் சிறுத்தை. பையா, நான் மகான் அல்ல கார்த்தியை கோடம்பாக்கத்தின் புதிய கலெ‌க்சன் பாய் ஆக்கியிருக்கிறது. சிறுத்தையில் அது தொடருமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். தொடர் ஹிட் கொடுத்த கார்த்தியின் அடுத்த படம்....இதில் போலீஸ், பிக் பாக்கெட் என முதல் முறையாக இரு வேடங்களில் நடித்துள்ளார்......\nஇறுதியாக இளைஞன். நொடிக்கொரு விளம்பரம் போட்டாலும் போட்டது திரும்ப வருமா என்ற பயம் பணம் போட்டவருக்கும் உழைப்பை போட்டவர்களுக்கும் இருக்கிறது. இதனால் பொங்கலுக்கென்று அறிவித்த படம் கொஞ்சம் தாமதமாக வரவும் சாத்தியமுள்ளது.அதுதான் நல்லதும் கூட......\nதேர்தல் நெருங்கும் நேரத்தில் கலைஞர் இது மாதிரி கதை வசனம் எழுதாமல் இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.....\nPosted by NKS.ஹாஜா மைதீன் at புதன், டிசம்பர் 22, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாரத்... பாரதி... 7:44 பிற்பகல், டிசம்பர் 22, 2010\nபொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..\nமாணவன் 8:26 பிற்பகல், டிசம்பர் 22, 2010\nவிக்கி உலகம் 9:24 முற்பகல், டிசம்பர் 23, 2010\nNKS.ஹாஜா மைதீன் 12:24 பிற்பகல், டிசம்பர் 23, 2010\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....ஆனால் ஓட்டுதான் போடவில்லை என்று நினைக்கின்றேன்......\nஉங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எண்ணங்களை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதில் சின்ன திருப்தி அடையும் சாமானியன் நான்.......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநண்பர்கள் தொடர்புக்கு : மின்னஞ்சல் முகவரி :haja.nks@gmail.com மொபைல் : +016 6415400\nகுமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..\n21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்\nவிஜய்க்கும்,AR முருகதாசுக்கும் ஒரு கண்டன பதிவு.....\nநீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமே��ாவித்தனமும் .....\nவிபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...\nவிஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்\nஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்\nமக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...\nகசாப்பை தூக்கில் போட்டது எப்படி சரியாகும்\nஎன் பதிவுகளை மின்னஞ்சலில் படிக்க\nபதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்......\nசோனியாவிற்கு ரூ.36,000 கோடி, கருணாநிதிக்கு ரூ.18,0...\n2010 இன் டாப் 10 விருதுகள்....\nகமல்+ விஜய்+ ஆஸ்திரேலியா......( பதிவு ஒன்று செய்தி...\nகமலை பற்றி ரஜினி பேசிய உணர்வுபூர்வமான காட்சி.....\n2010 இன் டாப் 10\nநடிகர்களின் நூறாவது படமும், எனது நூறாவது பதிவும்.....\nவெடித்து சிதறிய ராக்கெட்டும், அசினை பற்றிய திருமண ...\nபன்றி கொழுப்பு கலந்துள்ளதா உணவு பொருட்களில்\nமறந்த காங்கிரஸ்....மறக்காத ராகுல் காந்தி....\nகேப்டன் டாக்டர் பட்டம் வாங்கியது எப்படி\nபொங்கல் ரேசில் ஜெயிக்க போவது யாரு\nஎனக்கு பிடித்த பத்து பாடல்கள் ( தேங்க்ஸ் டு பாலா)\nகாணாமல் போனவர்கள்( பாகம் எட்டு)\nமாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் ...\nசொத்து கணக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.....\nமீண்டும் ஆஸ்கர் போட்டியில் ரஹ்மான்...\nகாணாமல் போனவர்கள்...( பாகம் ஏழு)\nகலைஞரைத் தெரியும், திமுகவைத் தெரியாது\nகாலாவதி மருந்துகள் சாப்பிட்டு நான்கு பேர் மரணம்......\nஉடலுக்கு பயன்தரும் கமல் பார்முலா.....\nஉங்களுக்கு எந்த திருடன் பிடிக்கும்\nகண்ணிற்காக 20 – 20 – 20\nமரண பயமற்ற வாழ்க்கைக்கு – ஒரு வழிகாட்டி\nவயிற்றைப் பாழாக்கும் ஆண்ட்டி-பயாடிக் மாத்திரைகள்\nகாணாமல் போனவர்கள் ( ஆறு)\nதூக்கம் கண்களை தழுவ வேண்டுமா\nகாணாமல் போனவர்கள்( பாகம் நான்கு)\nபுற்றுநோய் ஆபத்து யாருக்கெல்லாம் அதிகம்....\nகாணாமல் போனவர்கள்....( பாகம் மூன்று)\nகாணாமல் போனவர்கள் ( ஒன்று)\nஅண்ணன் கஸாலி வழங்கிய விருது\nதீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?m=201711", "date_download": "2018-07-22T06:32:57Z", "digest": "sha1:I4DA7GQOMBMVU6DSVWAHSPQDCL6QO2SE", "length": 10639, "nlines": 229, "source_domain": "poovulagu.in", "title": "November 2017 – பூவுலகு", "raw_content": "\nவடகிழக்கிந்தியப் பயணம் – 2\nகுவாஹத்தியை பார்க்க ஒரே ஒரு நாள்தான் ஒதுக்கினோம். முதலில் அஸ்ஸாம் அரசு...\nஅழிவின் விளிம்பில் பாறுக் ��ழுகுகள்: அத்தியாயம் 14\n காரணத்தைத் தேடி பறவை ஆர்வலர்களும்...\nவடகிழக்கிந்தியப் பயணம் - 1\nபயணத்திற்கான புளியோதரை, எலுமிச்சை கட்டுசாத பொட்டலங்களை ஷரஃபுத்தீன் கொண்டு வந்திருந்தார்....\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 13\nஎப்படி இருந்த பாறு கழுகுகள் ஏன் இப்படி ஆனது “நம் நாட்டில் பறந்து திரியும் கழுகுகளுள் அதிக...\nடெல்லி மாசு: நெருக்கடியான சிக்கல்களைத் தீர்க்க கடினமான முடிவுகளே தேவை\nடில்லியில் இந்தக் குளிர்காலத்தில் மூச்சு விடுவதில் அவ்வளவாக சிக்கல் இல்லை. புகை மூட்டம்...\nஇயற்கை விவசாயத்தில் முன்னோடி மாநிலமாக விளங்கும் சிக்கிம்\nசிக்கிம் மாநில மக்கள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல்...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 13\nராஜாளி மெஸ்: கரூரிலிருந்து திருச்சி சென்று கொண்டிருக்கும் போது குளித்தலையில் பேருந்து...\nONGC இன் வெளிப்படைத் தன்மையற்ற நடவடிக்கைகளுக்கு மாநில அரசின் ஆதரவு\nONGC நடவடிக்கைகளை மக்கள் அறிந்துகொள்ள முயற்சிப்பதை மாநில அரசு ஏன் ஒடுக்குகிறது\nரமேஷ் கருப்பையாவுடன் ஒரு சந்திப்பு\nநம்ம சந்தை ரமேஷ் கருப்பையாவுடன் ஒரு சந்திப்பு இந்த மாதம் நம்ம சந்தையில் சூழலியல் மற்றும்...\nவட கிழக்கிந்தியப் பயணம் – நீண்ட கனவு\nபத்து வருட கால பயணக் கனவொன்று அண்மையில் நிறைவேறியது. என் மூன்றாவது மகன் அப்துல்காதர் ஜியாத்...\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/34490-ms-dhoni-kapil-dev-face-off-at-eden-gardens.html", "date_download": "2018-07-22T06:34:13Z", "digest": "sha1:5YSG4AJA5FQ723CDP2DYONWSW3HCQIU7", "length": 8891, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனிக்கு பந்து வீசிய கபில்தேவ்! | MS Dhoni, Kapil Dev face off at Eden Gardens", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nதோனிக்கு பந்து வீசிய கபில்தேவ்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், தோனிக்கு பந்துவீசிய சம்பவம் நேற்று நடந்தது.\nஉலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் கபில்தேவ், தோனி. இருவரையும் இணைத்து விளம்பர படம் ஒன்றை இயக்கி வருகிறார் பெங்கால் இயக்குனர் அரிந்தம் சில். இதற்கான படப்பிடிப்பு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. கபில்தேவ் பந்துவீச, விக்கெட் கீப்பிங் செய்யும் தோனி அதை பிடிப்பது போலவும் பின்னர் பேட்டிங் செய்வது போலவும் காட்சி படமாக்கப்பட்டது.\nஇதுபற்றி அரிந்தம் சில் கூறும்போது, ‘இதே மைதானத்தில் கபில்தேவ் ஆடிய போட்டியையும் தோனி ஆடிய கிரிக்கெட் போட்டியையும் பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவர்களை இதே மைதானத்தில் இயக்குவது வாழ்நாள் மகிழ்ச்சி. என்னால் மறக்க முடியாத நிகழ்வு இது. தோனியும் கபில்தேவும் இதில் பங்கேற்ற சிறுவர்களுக்கு ஆக்ரோஷமாக விளையாடுவது எப்படி என்பதையும் தன்னம்பிக்கை அளித்ததையும் மறக்க முடியாது. கேமரா முன் தோனி இயல்பாக நடிக்கிறார். ரீடேக் வாங்குவதில்லை’ என்றார்.\nஎம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\nதோனி ஏன் 4வது வீரராக களமிறக்கப்படக் க��டாது\nபிசிசிஐ-க்கு மட்டும் தோனி தான் கேப்டனாம்..\n‘என்னா ரன் அவுட் அது’ - தோனியின் மேஜிக் இது\n - தோனி கொடுத்த சிக்னல்..\nதோனிக்கு ஆதரவாக களத்தில் குதித்த சஞ்சய் பாங்கர்\n’அண்ணன் - தம்பிங்க’: லண்டனில் பிராவோ பன்ச்\nரன் அடிச்சா ‘தல’, இல்லையென்றால் விமர்சனம்.. - கொந்தளித்த கோலி\nசேலத்தில் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்\nகொலையில் முடிந்த தகாத உறவு.. காதலனுடன் பெண் கைது..\nவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது\nசென்னையில் சாரம் சரிந்து ஒருவர் பலி: 28 பேருக்கு சிகிச்சை\nசென்னை ரயிலில் கீழிறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. படிக்கட்டாக மாறிய காவலர்கள்..\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasipanneerselvan.com/2013/09/", "date_download": "2018-07-22T06:41:44Z", "digest": "sha1:H6ZXXBQCIE5OM3Y7BVOG6XXDQQNR4TV5", "length": 5979, "nlines": 104, "source_domain": "www.rasipanneerselvan.com", "title": "September 2013 - ராசி. பன்னீர்செல்வன்", "raw_content": "\n1)பச்சை இருள் அப்பிக்கிடக்குமொரு பகல் காட்டில் உச்சித்துளைகளின் வழியாய் சொரியும் சூரியனில் நனைந்தபடி கிடக்கிறேன் நிர்வாணியாய்… எழுந்து நின்...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் . தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுகை நகர தலைவர். தமிழ் நாடு அபெகா பண்பாட்டு இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்...கவிதை-சிறுகதை-கலை இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு , சமூகவியல் ஆய்வு...திரைப்பட சங்கங்கள் இவற்றினூடாக பயணம் .\nஒரு எளிய எழுத்தாளன் / விமர்சகனின் பரிந்துரைகள்\nபுதுக்கோட்டை மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது . 26.11.2016 முதல் 04.12.2...\nமுத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்\n-ராசி.பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா) ( செம்மொழித்தமிழ் உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது உரை- ஜனவரி 2...\nநா.முத்துநிலவன் நூலுக்கு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முகவுரை\nநா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும் – “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ (இலக்கியச் சிந்தனைக் கட்டுரைகள்) நூலுக்கு, ...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில் நான் வாசித்த கவிதை (ஆலங்குடி ஜீலை 2008 ) வகுப்பறை வகுப்பறையே . ...\nஎனது மேடைக் கவிதைகள் -1\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டினையொட்டி (புதுக்கோட்டை-மே 28-29 - 2010 )நடைபெற்ற பொதுமேடை கலைவிழாக் கவியரங்கில்...\nகறுப்பும் காவியும் - 13\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசொல்ல மறந்த குறிப்புகள் -2\nபழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான் – அ.மார்க்ஸ்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/program-download-view-1197-12-01-2018-super-sports.html", "date_download": "2018-07-22T07:03:18Z", "digest": "sha1:7QWIGUQCRPAD53AENFNAXHILJOK5OMEO", "length": 3821, "nlines": 129, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "12-01-2018 Super Sports - Super Sports - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமிஸ்டர் பீன் இறந்து விட்டாரா\nமிஸ்டர் பீன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் நிஜபெயர் ரோவன் அட்கின்சன்...\nஎன்னைத் தொடாத உத்தமரா அவர் ; ஸ்ரீ ரெட்டி ஆவேசம்\n1000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் இத்தனைக் கோடித் தங்கமா\nஉங்கள் பிள்ளைகள் Facebook பாவிக்கின்றார்களா\nசெல்பி எடுக்கும் நபர்களா நீங்கள்\nகடலிலிருந்து கடை வரை கணவாய் மீன் காணொளியை பாருங்கள் \nபெண் சிங்கத்தின் வாயை துண்டாக்கிய கொடூரமான முதலை Big mistake Lion provoked the Crocodile\nஇப்படி சாதனைகளை பார்த்து இருக்க மாட்டீங்க \nஇந்தியா ஹைதரா பாத் நகரின் சூடான ,சுவையான ஆட்டு மூளை கஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா \nசூரியன் மெகா பிளாஸ்ட் 2018 சிறப்பு பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/cps_10.html", "date_download": "2018-07-22T07:10:12Z", "digest": "sha1:AQLPKCNWQQZUHN5CJM3SANQF4VVAEOWE", "length": 7640, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: CPS பணியாளர்கள் குறித்த விவரம் இல்லை!!!", "raw_content": "\nCPS பணியாளர்கள் குறித்த விவரம் இல்லை\nஓய்வு பெற்ற, இறந்த ஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்டகேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் எரியோடையை சேர்ந்த பிரடெரிக் ஏங்கல்ஸ் என்பவர், பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டத்தில் மனு அளித்தார்.\nஅதில் 2003 ஏப்., 1க்கு பின் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்தோரின் விவரம், அவர்களிடம் பிடித்த ஓய்வூதிய தொகை உள்ளிட்ட கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு இயக்குனரக பொதுதகவல் அலுவலரான துணை இயக்குனர் (மின் ஆளுமை) பதில் அளித்துள்ளார். அதில் மனுதாரர் கோரப்பட்ட தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை. இதனால் பதில் அளிக்க முடியாது என, தெரிவித்துள்ளார். பள்ளி கல்வி இயக்குனர் தான், ஆசிரியர்களுக்கு துறை அலுவலராக உள்ளார். அந்த துறை அலுவலகத்திலேயே பணிபுரிவோரின் விவரம் இல்லை என, கூறியிருப்பது ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: கருவூல கணக்குத்துறை இயக்குனரகத்திற்கு தகவல் தருவதற்காக, 2003 ஏப்.,1க்கு பின்பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் இறந்த ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, 2015 மார்ச் 12ல் பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால் அதே அலுவலகத்தில் தகவல் இல்லை என, கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தகவல் கேட்டு, மேல்முறையீடு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/04/15/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-3/", "date_download": "2018-07-22T07:07:18Z", "digest": "sha1:W6IBJKTFDF4UQOVXACYSI5ISQCZ3PA5I", "length": 29010, "nlines": 192, "source_domain": "kuvikam.com", "title": "ஷாலு மை வைஃப் (எஸ் எஸ் ) | குவிகம்", "raw_content": "\nதமிழ்ப் பத்திரிகை, தமிழ் வலைப்பூ , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஷாலு மை வைஃப் (எஸ் எஸ் )\nஷாலு சொன்னதைக் கேட்டு அதை என் மனசில் உள்வாங்கி நான் அதைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நேரம் பிடித்தது. அப்படியும் சரியாகப் புரியவில்லை.\nஇதற்கு ஷாலு அடிக்கடி சொல்லும் வார்த்தை – “இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான். பொண்டாட்டி சொன்னா அதைப் புரிஞ்சிக்க முயற்சியே செய்ய மாட்டாங்க” இதற்குப் பதில் எப்பவும் என் மனசில் ஓடும் ‘ ஏம்மா, தாயிங்களா புருஷன் காரன் புரிஞ்சிக்கிற மாதிரி என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா புருஷன் காரன் புரிஞ்சிக்கிற மாதிரி என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா” ஆனால் அதைச் சொல்லிவிட்டு அதனால் விளையும் பக்க விளைவுகளை நன்றாகப் புரிந்துகொண்டதால் அந்தப் பதில் மண்டையில் உருவாகி தொண்டையிலேயே நின்றுவிடும் .\nஅதுக்கு மேலே போய் “உங்களுக்கெல்லால் எதையும் ரெண்டாந்தரம் சொன்னாத் தான் புரியும். ஏன்னா முதல் தரம் எதைச் சொன்னாலும் நீங்க அதைக் காது கொடுத்துக் கேட்க மாட்டீங்க ” இந்த டயலாக்கை எப்போ கேட்டாலும் எனக்கு ரெண்டாம் தாரம் – முதல் தாரம் அப்படின்னு காதில் விழுந்து நமுட்டுச் சிரிப்பு வரும். அதைப் பாத்தா ஷாலுவுக்குப் பத்திக்கிட்டு வரும்.\nசமீபத்தில வாட்ஸ் அப்பில ஒரு ஜோக் வந்திருந்தது. மனைவிக்கும் கேர்ள் பிரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று விலாவாரியா சொல்லியிருந்தாங்க.\nமனைவி இருக்கா.ளே அவ டி வி மாதிரி. கேர்ல்பிரண்ட் மொபைல் மாதிரி.\nவீட்டிலே டி‌வி பாப்போம். ஆனால் வெளியே போகும் போது மொபைலத் தான் எடுத்துக்கிட்டு போவோம்.\nசிலசமயம் டி‌வி ஐப் பார்த்து ரசிப்போம். அதுவும் புதுசா வந்த போது. ஆனால் மொபைலோடத் தான் எப்பவும் விளையாடிக் கிட்டே இருப்போம்.\nடிவி ஆயுசுக்கும் ப்ரீ. ஆனால் மொபைலுக்கு நீங்க சரியா பணம் போடலைன்னா கனெக்ஷன் துண்டாயிடும்\nடிவி எப்பவும் பெருசா குண்டா இருக்கும். சிலது ஒல்லியா குச்சி மாதிரியும் இருக்கும். ஆனால் எல்லாம் பழசு. மொபைல் கவர்ச்சியா வளைவும் சுழியுமா கைக்கு அடக்கமா இருக்கும்.\nஎன்ன, டிவிக்கு செலவு கொஞ்சம் கம்மி தான். ஆனால் மொபைல் உபயோகத்துக்கு தகுந்த மாதிரி செலவும் எகிறிக் கிட்டே போகும்.\nமொபைல்ல இன்னொரு சவுகரியம். அதுக்கு ரிமோட் கிடையாது.\nமுக்கியமான சமாசாரம். மொபைல்ல கேட்கவும் செய்யலாம். பேசவும் செய்யலாம். ஆனால் டிவி , அது மட்டும் தான் பேசிக்கிட்டே இருக்கும். பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கேட்டுத்தான் ஆகணும்.\nடிவியை கொஞ்சம் தள்ளி நின்னு பார்த்தா தான் நமக்கு நல்லது. மொபைல் அப்படி இல்லே. நெருக்கமா பாக்கெட்டில வைச்சுக்கலாம்.\nஇதை ஷாலு கிட்டே படிச்சுக் காட்டினேன். ” ஆனாலும் இந்த ஆம்பிளைங்களுக்கு ஏன் புத்தி இவ்வளவு சீப்பா போகிறது நாங்களும் தான் மொபைல் வச்சுக்கிறோம். எப்பவாவது அதை பாய் பிரண்டு . புருஷன்காரனை குத்துக்கல்லு, கிரிக்கெட் பாக்கிற மிஷின், தின்னுட்டு தூங்கற ஜடம், கம்ப்யூட்டர் பைத்தியம், பக்கத்து வீட்டை எட்டிப் பாக்கிற ஆந்தை, ஜொள்ளு பைப் அப்படின்னு அடிக்கடி சொல்றோமா நாங்களும் தான் மொபைல் வச்சுக்கிறோம். எப்பவாவது அதை பாய் பிரண்டு . புருஷன்காரனை குத்துக்கல்லு, கிரிக்கெட் பாக்கிற மிஷின், தின்னுட்டு தூங்கற ஜடம், கம்ப்யூட்டர் பைத்தியம், பக்கத்து வீட்டை எட்டிப் பாக்கிற ஆந்தை, ஜொள்ளு பைப் அப்படின்னு அடிக்கடி சொல்றோமா” என்று அடி மேல் அடி போட்டுத் தாக்கினாள்.\nசும்மா ஒரு ஜோக் சொன்னா இப்படிக் கோவிச்சுக்கிறியே\nபெண்கள்னா உங்களுக்கு எப்பவுமே இளக்காரம். நானும் ஆம்பளைங்களைப் பத்திச் சொல்லுறேன் கேட்டுக்கோங்கோ நாங்க நாலு பெண்கள் சந்திச்சா பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்குவோம் நாங்க நாலு பெண்கள் சந்திச்சா பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக்குவோம் ஆனா நீங்க தடியா, மாமு, லூசுன்னு அப்படன்னு தானே கூப்பிடறீங்க\nஅது சரி, நாங்க எங்களுக்குத் தேவையானா பத்து ரூபாய் பெருமான சாமானை 20 ரூபாய் கொடுத்து வாங்குவோம். ஆனா நீங்க 20 ரூபாய் சாமானை 10 ரூபாய்க்கு உங்களுக்குத் தேவையில்லாட்டி கூட தள்ளூபடின்னா வாங்குவீங்க\nஇதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே நாங்க ஏன் உங்க மாதிரி ஆட்களைக் கல்யாணம் பண்ணிக்கறோம்னு தெரியுமா நாங்க ஏன் உங்க மாதிரி ஆட்களைக் கல்யாணம் பண்ணிக்கறோம்னு தெரியுமா அதுக்கக்கப்பறமாவது நீங்க திருந்துவீங்கன்னு தான். ஆனா நீங்க மாறறதேயில்லை.\nநாங்க ஏன் உங்களைக் கல்யாணாமா செஞ்சுகறோம்னு தெரியுமா நீங்க முன்னாடி இருந்த மாதிரி தேவதையா எப்பவ��ம் மாறாம இருப்பீங்கன்னு நினைச்சு தான். ஆனா நீங்க கல்யாணம் ஆன உடனே பத்ரகாளியா மாறிடறீங்க\nஅதுக்கு என்ன காரணம் தெரியுமா நாங்க கல்யாணம் ஆகிற வரைக்கும் எப்பவும் எங்க எதிர்கால நிலமையை நினைச்சு பயந்துகிட்டிருப்போம்.\nஆனா , எங்களுக்கு எங்க எதிர்காலத்தைப் பத்திய கவலையே கல்யாணத்துக்கு அப்புறம் தான் வருது.\n நாங்க எப்பவும் எவ்வளவு டீஸண்டா டிரஸ் பண்ணிக்கறோம். நீங்க எப்பவும் லுங்கி -கிழிசல் பனியன் தான். கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது.\nஅதெல்லாம் விடு, நீங்க எத்தனை தடவை டிரஸ் மாத்துவீங்க காலையில எந்திரிச்சதும்,, குளிச்சிட்டு வந்ததும். கோவிலுக்கு போகும் போது , குப்பையைக் கொட்டும் போது , புஸ்தகம் படிக்கும் போது, செடிக்கு தண்ணி ஊத்தும் போது – இப்படி ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு டிரஸ். தேவை தானா காலையில எந்திரிச்சதும்,, குளிச்சிட்டு வந்ததும். கோவிலுக்கு போகும் போது , குப்பையைக் கொட்டும் போது , புஸ்தகம் படிக்கும் போது, செடிக்கு தண்ணி ஊத்தும் போது – இப்படி ஒவ்வொரு வேளைக்கு ஒவ்வொரு டிரஸ். தேவை தானா நாங்க கல்யாணத்துக்கோ எழவுக்கோ போனா தான் டிரஸ்சே மாத்திக்கறோம்.\n உங்களுக்கு நம்ம ஷா லினி ,ஷ்யாம் அவங்களைப் பத்தி என்ன தெரியும் போன காப்பரிக்ஷையில ரெண்டு பேரும் என்ன ரேங்க் வாங்கினாங்கன்னு சொல்லுங்க பாப்போம்.\nரேங்க் கார்டை என் கண்ணிலே காட்டவே இல்லையே \nஉங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் திருத்தவே முடியாது. இதைப் பத்தி தான் போன மாசம் எங்க மகிளா சபாவிலே .. “\nஇத நான் நூறு தடவை கேட்டுட்டேன். அதுக்கு மேல கேக்கிற பொறுமை எனக்கு அப்போ இல்லை.\nஅதெல்லாம் விடு, ஷாலு, உன்னோட புது போஸ்ட் பத்தி நீ சொன்னது உண்மையா நீ தமிழகக் கோமாதா-காமதேனு முன்னேற்றக் கழகத்தின் கொ.ப.செ யா நீ தமிழகக் கோமாதா-காமதேனு முன்னேற்றக் கழகத்தின் கொ.ப.செ யா GKMK பேரு நல்லா இருக்கு.\n எவ்வளவு பெரிய கான்செப்ட். அதைப் போய் இப்படிக் கழகம், கொ.பா.செ ஈனு கொச்சையா சொல்றீங்களே பை த பை , அதென்ன கொ.ப.செ. கேட்டு ரொம்ப நாளாச்சு\nகொள்கை பரப்புச் செயலாளர். அம்மாவுக்கு அந்தக் காலத்தில எம்.ஜி.ஆர் இருந்த போது கிடைச்ச போஸ்ட். அது என்ன கோமாதா காமதேனு நீ கொஞ்சம் விவரமா சொன்னாத் தானே புரியும் என்று சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டேன். இனிமே அரை மணிக்கு ஷாலுவை யாரும் நிறுத்தமுடியாது.\nஉங்களுக்குப் புரியற மாதிரி விளக்கமா சொல்றேன். நடுவில குறுக்க பேசக்கூடாது.\nநாங்க சிங்கப்பூர் போறதுக்கு முன்னாடி வீட்டிலே ஆபூஜை பண்ணினோமே ஞாபகம் இருக்கா\nஎனக்கு ஆயுத பூஜை தான் சட்டென்று ஞாபகம் வந்தது. அப்பறம் தான் குருஜினியும் இவளும் சேர்ந்து கோமாதா பூஜை செய்தது ஞாபகம் வந்தது. அதிலிருந்து அவ ஆரம்பிச்சா இன்னும் மூணு மணிநேரம் பழைய சரஸ்வதி சபதம் மாதிரி ‘கோமாதா வண்ணக் குல மாதா’ அப்படின்னு ஈஸ்ட்மேன் கலரில் ஆரம்பிச்சிடுவா. அதனாலே பேச்சை மாற்றி , “அதில்லை. ஷாலு, சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் மோடிஜியை பாத்ததிலிருந்து சொல்லு.”\nஒரு பத்துப் பதினைஞ்சு நாளை பாஸ்ட் பார்வேர்ட் செய்ய முயற்சித்தேன்.\nஉங்களுக்கு நல்லா புரியனும்னா அந்த பூஜையிலிருந்து தான் ஆரம்பிக்கணும்.\nவிதி வலிது தான். சும்மாவா சொன்னாங்க ‘மனைவியோட ஆர்கியூ பண்ணற போது கடைசி ஆர்குமெண்ட் அவளோடது தான். அதுக்கப்பறம் கணவன் பேசறதெல்லாம் அடுத்த ஆர்கியூமெண்டுக்கு ஆரம்பம்’ என்று. ஷாலு அப்படித்தான். ஏதோ ஒரு படம் வந்ததே. அது என்னா ஸ்பீட் இல்லே அன்ஸ்டாப்பபிள் . ஒரு ரயில் நிக்காமே ஓடிக்கிட்டிருக்குமே. அது தான் ஷாலு.\n நம்ம குருஜினி நம்ம வீட்டிலே ஆபூஜை செஞ்ச நியூஸ் டெல்லி வரைக்கும் போயிடுச்சு. அதனால தான் குருஜினியை சென்னை ஏர்போர்ட்டிலே உலக யோக தினத்தில யோகா எல்லாம் செய்யச்சொன்னாங்க. நாங்க சிங்கப்பூர் போற அன்னிக்கு அதைச் செஞ்சதில மோடிஜி ரொம்ப குஷி ஆயிட்டாராம். அதனால எங்களை சிங்கப்பூரிலேயே பாக்கணும்னு திட்டம் போட்டாராம். ஆனா அவர் வந்து சேர்ர அன்னைக்குத் தான் நாங்க அங்கிருந்து கிளம்பற நாள். அன்னிக்கு சிங்கப்பூரில அவர் எக்கச்சக்கமான ஒப்பந்ததிலே கையெழுத்து வேற போடணுமாம்.\nசரி, அடுத்த நாளைக்கு நான் பிரயாணத்தைச் சேஞ்ச் பண்ணிக்கலாம்னு பாத்தா எங்க விசா அன்னிக்கோடா முடிஞ்சு போகுது. அதனால ஏர்போர்ட்டில சந்திக்க முடிவு செஞ்சோம். டெல்லி பஜ்ரங்க்பலி அங்கிள் தான் போனிலே குருஜினியோட பேசி எல்லா ஏற்பாடும் செஞ்சார்.\nசிங்கப்பூர் ஏர்போர்ட்டிலே நானும் குருஜினியும் வி ஐ பி லவுஞ்சில் உக்காந்திருக்கோம். சுத்திலும் செக்யூரிட்டி. எனக்கு ஹார்ட் படபடன்னு அடிச்சுக்கிட்டிருந்தது. குருஜினியோ அலட்டிக்காம தைரியமா இருந்தாங்க. அப்போ தான் சொன்னாங்க. “எனக்கு மோடிஜியை ரொம்ப வருஷமா தெரியும். அவர் காந்திநகரில முதன் முதலா முதல் அமைச்சரா ஆன போது வாழ்த்து சொன்ன முதல் ஆள் நான் தான். அப்போ அவர் வீட்டுக்கு எதுத்தாப்போல இருந்த ‘க பார்க்கில’ கோமாதா பூஜை செஞ்சுகிட்டிருந்தேன். ( ஷாலுவின் எக்ஸ்ட்ரா நியூஸ்: அந்த ஊரில ரோட்டுக்கு சர்க்கிளுக்குப் பேர் எல்லாம் க, கா, கி, கீ , என்று இருக்குமாம்.)\nநடுவில நான் ஒரு கேள்வி மடத் தனமா கேட்டதில குருஜினிக்குக் கெட்ட கோபம் வந்திடிச்சு தெரியுமா\n நீ வழக்கமா கேக்கற மாதிரி கேட்டிருப்பே\nகதை சொல்ற ஜோரில் என்னோட கிண்டலை அவ கவனிக்கவில்லை. அதனால நான் தப்பிச்சேன்\n“மோடிஜி எப்ப அடையார் காந்திநகரில் இருந்தார்னு கேட்டேன்”\nஇப்படிக் கேட்டா குருஜினிக்கென்ன, எனக்கே கோபம் வரும். குஜராத்தின் கேபிடல் காந்திநகர்னு தெரியாதா ஜியாக்கிரபி கிளாசில அதைச் சாய்ஸில விட்டிட்டியா ஜியாக்கிரபி கிளாசில அதைச் சாய்ஸில விட்டிட்டியா இனிமே ஷிவானிக்கு வேற டீச்சர் பாக்க வேண்டியது தான்.\n“எல்லாம் தெரிஞ்சவங்க நீங்களே இனிமே ஷிவானிக்கும் ஷியாமுக்கும் பாடம் சொல்லிக் குடுங்க. இனிமே எனக்கு எக்கச்சக்க வேலை இருக்கு”\nஇப்போ நான் ஜகா வாங்கவேண்டிய நேரம்.\n” அத்தை விடு ஷாலும்மா, நீ மோடிஜியை மீட் பண்ணினதைப் பத்தி இன்னும் சொல்லவே இல்லையே\nஅந்த கோமாதா பூஜை பிரசாதத்தை குருஜினி மோடிஜி கிட்டே கொடுத்த அன்னிக்கு தான் அவர் சி எம் ஆகிட்டாராம். அதே மாதிரி 2014இல் குருஜினி டெல்லியில கோமாதா பூஜை செஞ்சு மோடிஜி கிட்டே பிரசாதம் குடுத்த அன்னிக்கு தான் அவர் பி எம் என்ற நியூஸ் வந்ததாம். இதைப் பத்தி என்ன சொல்றீங்க ரெண்டு தடவையும் பஜ்ரங்கி அங்கிள் தான் கூடவே இருந்திருக்காராம்.\n காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைன்னு ஷாலுக்கிட்டே அப்போ சொல்ற தைரியம் எனக்கில்லே .\nஅப்படி நாங்க பேசிக்கிட்டிருக்கும் போது மோடிஜி அந்த ல\nவுஞ்சுக்கு வந்தார். எனக்கு அப்படியே “36 வயதினிலே ” ஜோதிகா மாதிரி மயக்கம் போட்டு விழுந்திடுவேனோன்னு பயம் வந்திடுச்சு. தலை சுத்தற மாதிரி இருந்தது.\nகொஞ்சம் இருங்கோ ஷிவானி கூப்பிடற மாதிரி இருக்கு.” என்று என்னை சஸ்பென்ஸ் லவுஞ்சில் நிறுத்தி விட்டு ஷாலு பறந்துவிட்டாள்.\nஎப்பவும் அவ இப்படித்தான். நல்ல மூடிலே இருக்கும்\nபோது ‘ போன் அடிக்கிற மாதிரி இருக்கு . எங்க அப்பாவாத் தா���் இருக்கும் ‘ னு ஓடிப் போய் விடுவாள்,\nஅலாரம் – அழகியசிங்கர் →\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் …………………\nஅட்டைப்படம் – ஜூலை 2018\nநீருக்குப் போர் – கவிஞர் வைதீஸ்வரன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஒரு மொட்டைமாடி இரவு – பத்மஜா ஸ்ரீராம்\nஸ்ரீராமின் காமிரா வழிக் கவிதை\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஅம்மா கை உணவு (5) – சதுர்புஜன்\n“பேச்சு சிக்கியதால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nதமிழ் அன்றும் இன்றும் – விஜயலக்ஷ்மி ஜி‌\nசாகித்ய அகாடமி பரிசு 2018\nகுட்டீஸ் லூட்டீஸ் – சிவமால்\nஅமரர் கல்கி அறக் கட்டளையின் கல்வி உதவித்திட்டம்\nமாறும் யுகங்கள் மாறும் முகங்கள் நிகழ்வில்\nஆஸ்து -மராட்டிப்பட விமர்சனம் – வல்லபா சீனிவாசன்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் – புலியூர் அனந்து\nகடைசிப்பக்கம் – டாக்டர் பாஸ்கரன்\nCategories Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,203)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/bajaj-dominar-400-gets-more-expensive-again/", "date_download": "2018-07-22T06:51:32Z", "digest": "sha1:GNGXDGWBOA4UEY634T6L34S2KKAQ7UFG", "length": 13088, "nlines": 81, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது", "raw_content": "\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\nஇந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பஜாஜ் டோமினார் பைக்கின் விலை இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் ஒருமுறை ரூ. 2000 வரை விலை உயர்த்தி பஜாஜ் டாமினார் 400 பைக் ஆரம்ப விலை ரூ. 1.48 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபஜாஜ் டாமினார் 400 பைக்\nஇந்தியாவில் டிசம்பர் 2016யில் வெளியிடப்பட்ட டாமினார் 400 பைக், அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து இதுவரை 5 முறை விலையை இந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. கடந்த ஜனவரி 2018 யில் வெளியான மேம்படுத்தப்பட்ட டாமினார் 400 பைக் தோற்ற அமைப்பில் மட்டும் சில மாறுதல்களை பெற்றதாக வெளியாக���யிருந்த நிலையில் மே மாதம் ரூ. 2,000 வரை விலையை இந்நிறுவனம் உயர்த்தியிருந்த நிலையில் , தற்போது மீண்டும் ரூ. 2000 விலையை உயர்த்தியுள்ளது..\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டிருந்த மாதம் 10,000 டாமினார் இலக்கை இதுவரை இந்நிறுவனம், ஒரு முறைக்கூட 3000 எண்ணிக்கையை கடக்காத நிலையில் தொடர்ந்து பல்வேறு தருனங்களில் ரூ. 10,000 வரை அறிமுக விலையை விட கூடுதலாக அதிகரித்துள்ளது.\nடிரிபிள் ஸ்பார்க் நுட்பத்தினை கொண்டு 34.5 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 373சிசி டியூக் 390 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்க் 35 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மற்றும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷனும் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். டாமினார் 400 பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 148 கிலோமீட்டர் ஆகும்.\nமுன்பக்கத்தில் 43மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளை பெற்று பின்பக்கத்தில் மல்டிஸ்டெப் மோனோஷாக் அப்சார்பரினை கொண்டுள்ளது. எம்ஆர்ஃஎப் சி1 டயர்களை பெற்றுள்ள டோமினார் 400 பைக்கின் முன்பக்க டயர் அளவு – 110/70 R17 Radial பின்பக்கம் டயர் அளவு 150/60 R17 Radial அளவினை பெற்றுள்ளது. முன்பக்க டயரில் 320 மிமீ சிங்கிள் டிஸ்க்பிரேக் மற்றும்\nபின்பக்க டயரில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்று டியூவல் சேனல் ஏபிஎஸ் மாடலை நிரந்தர அம்சமாக கொண்டுள்ளது.\nடோமினார் 400 பைக் விலை ரூ. 1.48,111 லட்சம் (ஏபிஎஸ் இல்லாத மாடல்)\nபஜாஜ் டோமினார் 400 பைக் விலை ரூ. 1.62,272 லட்சம் ( ட்வீன் சேனல் ஏபிஎஸ் மாடல்)\nBajaj bajaj auto Bajaj Dominar 400 டோமினார் 400 பைக் பஜாஜ் ஆட்டோ பஜாஜ் டோமினார் 400\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nH5X., இனி டாடா Harrier எஸ்.யூ.வி என அழைக்கப்படும்\nமீண்டும் பஜாஜ் டாமினார் 400 பைக் விலை உயர்ந்தது\n2018 ஹோண்டா CD 110 ட்ரீம் DX விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது\n2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் அறிமுகமானது\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018\nடிவிஎஸ் XL 100 மொபட்டில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : Hero Xtreme 200R\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2018-07-22T06:48:19Z", "digest": "sha1:LNA2ZJHDOJQKL2DEB57UMUFHK6WERLOJ", "length": 8420, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சாம்சங் கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசாம்சங் கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் ஒரு புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போனான கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போனை கொரியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாத இறுதியில் காணப்பட்டது. சாம்சங் கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் இப்போது அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தின் கொரியா ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் SKW 3,70,000 என்ற விலையில் (ரூ.21,200 தோராயமாக) வருகிறது.\nமேலும், புதிய கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொரியாவில் (எல்ஜி + SKT, மற்றும் Olleh) ஆகிய மூன்று முக்கிய நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுவதை பற்றி நிறுவனம் குறிப்பிடப்படவில்லை. இந்த கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் பின்புற பேனலில், ஒரு புதிய அமைப்பு கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஒன்றாகும்.\nஒற்றை சிம் (மைக்ரோ சிம்) கொண்ட கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு அடிப்படையில் (குறிப்பிடப்படாத பதிப்பு) இயங்குகிறது. இதில் 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.25 இன்ச் HD டிஎஃப்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1.5 ஜிபி ரேம் உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.\nகேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போனில் CMOS சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 120 டிகிரி அளவில் காட்சிக் கோணம் லென்ஸ் உடன் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் இணைப்பு விருப்பங்கள் 3ஜி, 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ -யுஎஸ்பி, எ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், Glonass, மற்றும் FM ரேடியோ ஆகியவை அடங்கும்.\nஇதில் 2500mAh பேட்டரி ஆதரவு உள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் தற்போது வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் 146.1x75x7.9mm அளவிடகிறது மற்றும் 161 கிராம் எடையுடையது. மேலும், இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், ஆம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கய்ரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி கிராண்ட் மேக்ஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள்:\nஒற்றை சிம்,720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.25 இன்ச் HD டிஎஃப்டி டிஸ்ப்ளே,1.5 ஜிபி ரேம்,1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) பிராசசர்,மைக்ரோSD அட்டை வழியாக 64 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,13 மெகாபிக்சல் பின்புற கேமரா,5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,3ஜி, 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ -யுஎஸ்பி, எ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், Glonass, FM ரேடியோ,ஆண்ட்ராய்டு (குறிப்பிடப்படாத பதிப்பு),2500mAh பேட்டரி,161 கிராம் எடை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyrilalex.com/?p=61", "date_download": "2018-07-22T06:39:12Z", "digest": "sha1:YBVXU7EAY57RNAVH6ZIKKQNNZFWFSRBX", "length": 14210, "nlines": 162, "source_domain": "cyrilalex.com", "title": "மதுமிதா", "raw_content": "\nஇயேசு சொன்ன கதைகள் - 2\nசிகாகோ படங்கள் - Sears Tower\nஅலையிலிருந்து கடலை அறிதல் – துறைவன்\nஐரோப்பியர்கள் இந்தியாவைத் திருடியதன் வரலாறு\nஒரு வேலியும் இரு பாதைகளும்\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nமாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nபேராலயம் – ஆங்கிலத்தில்: ரேமன்ட் கார்வெர் (Cathedral – by Raymond Carver)\nSelect Category சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்கால��் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம்\nMuthukrishnan on ஆங்கிலம் கற்க புதிய வலைப்பதிவு\nchithra on எனக்குப் பிடித்த சில பக்திப்பாடல்கள்\nPk Real Raj on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nRev.Selladoss on ஒரு கிறிஸ்துமஸ் கதை\nப.ஜெய பிரகாஷ் on நிருபர் ஆகலாம் வாங்க\nA. Lakshmanalal on மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்\nManikandan on பார்த்த ஞாபகம் இல்லையோ பாகம் – 9\nPaventhan on உலகின் உப்பு\nAnonymous on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nmuthu on ஆங்கிலம் பேசலாம் வாங்க\nMay 25th, 2006 | வகைகள்: வகைப்படுத்தாதவை | 12 மறுமொழிகள் »\nவலைப்பதிவர் பெயர்: சிறில் அலெக்ஸ்\nவலைப்பூ பெயர் : தேன்\nஊர்: வாழ்ந்த இடங்கள் முட்டம், திருப்பத்தூர்(வ. ஆ), சென்னை. தற்போது சிக்காகோவில்\nநாடு: அவ்வப்போது அமெரிக்கா; எப்போதும் இந்தியா\nவலைப்பூ அறிமுகம் செய்தவர்: வேலை நேரம் போர் அடித்து நெட்டில் சுற்றியதில் தற்செயலாய் கண்டுபிடித்தது. ‘கடற்புறத்தான்’ ஜோவின் உதவியுடன் தொடர்ந்தது\nமுதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : டிசம்பர் 30, 2005\nஇது எத்தனையாவது பதிவு: 117\nவலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: “தெரியலயே”, நாயகன் கமல் ஸ்டைலில் படிக்கவும். உண்மையில் ‘நேரப்போக்குக்காகவும் தமிழ் எழுதிப்பழகவும்’ என வைத்துக்கொள்ளலாம். ஏன் தொடர்ந்து எழுதுகிறீர்கள் எனக் கேட்கமாட்டீர்களே\nசந்தித்த அனுபவங்கள்: மொத்தத்தில் நல்ல அனுபவங்களே.\nபெற்ற நண்பர்கள்: நிறையபேர். சட்டுன்னு நியாபகம் வரும் சில பெயர்கள் ஜோ, பாஸ்டன் பாலா, கால்கரி சிவா, ஜி. இராகவன், சமுத்ரா, குமரன்(பக்தி), மதி கந்தசாமி, வஜ்ரா ஷங்கர், தேவ்… இவுங்க என்ன நினைக்கிறாங்களோ தெரியாது நான் இவங்களை நண்பர்களாய் நினைக்கிறேன். பெயர் சொல்லாத நண்பர்கள் பலரும் உண்டு.\nகற்றவை: பல பதிவுகளிலிருந்து பல விஷயங்கள்.\nஎழுத்தில் கிடைத்த சுதந்திரம்: ரெம்பவே அனுபவித்தேன் (நல்ல அனுபவம்தான்)\nஇனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து படிக்கணும்; தொ��ர்ந்து பதிக்கணும்\nஉங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:\nபடித்தது – கார்மல் (நாகர்கோவில்), டான் போஸ்கோ(திருப்பத்தூர்)\nகல்லூரி – லயோலா(சென்னை) 5 வருடம் B. Com மற்றும் MBA.\nவேலை – கணிணித் துறை (மென்பொருள்)\nஇன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:\n“அடுத்தவன் உனக்கு என்ன செய்யவேண்டுமென நினைக்கிறாயோ அதையே அடுத்தவனுக்கு நீ செய்.” – இயேசு\n“எது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்கும்” – கீதை\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nPrint This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப\nRSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....\n12 மறுமொழிகள் to “மதுமிதா”\nதேவ் | Dev சொல்கிறார்:\nதேவ்..உங்களை மறப்பேனா.. செர்த்துவிட்டேன் லிஸ்ட்டில்..\nதேவ் | Dev சொல்கிறார்:\nசிறில், நான் உங்களை நண்பராகவே கருதுகிறேன். ஐயம் வேண்டாம்\nதொட்டுட்டீங்களே சிறில். நண்பர்ன்னு நினைக்காமலேயா பதிவு போடறப்ப எல்லாம் மின்னஞ்சல் அனுப்புறேன்\nஎங்கே ரொம்ப நாளா ஆளைக் காணலை எங்க வீட்டுப்பக்கம் எல்லாம் வர்றீங்களா எங்க வீட்டுப்பக்கம் எல்லாம் வர்றீங்களா\nதொட்டுட்டீங்களே சிறில். நண்பர்ன்னு நினைக்காமலேயா பதிவு போடறப்ப எல்லாம் மின்னஞ்சல் அனுப்புறேன்\nஎங்கே ரொம்ப நாளா ஆளைக் காணலை எங்க வீட்டுப்பக்கம் எல்லாம் வர்றீங்களா எங்க வீட்டுப்பக்கம் எல்லாம் வர்றீங்களா\nசொன்னா நம்பமாட்டீங்க(pardon the cliche) இன்னைக்கு உங்கள் தொலைபேசி எண்ணை கேட்டு மெயில் அனுப்ப நினைத்திருந்தேன்.அனுப்பவும்.\nசிறில் அவர்களே…என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி…\nசங்கர்…உங்களைப் பற்றி சிவா சொன்னார்… விரைவில் பேசலாம்\nஉங்களின் சிறிய சுயத்தினை அழகாக எழுதியிருக்கிறீர்கள். எழுதுங்கள், மேலும் எழுதுங்கள், ஆக்கபூர்வமாக எழுதுங்கள். வெற்றியடையுங்கள்.\nமஞ்சூர் உங்களை நண்பர்கள் லிஸ்டில் விட்டுவிட்டேன் அலைகள் பாறைகளுக்கு நீங்கள் தந்த உற்சாகம் நியாபகம் வருகிறது..\n« மலர்களில் ஆடும் இளமை புதுமையே\nநான் பாஸ் ஆயிட்டேன்…. »\n© 2007 www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/reviews-t/our-reviews/595-mehar-review.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2018-07-22T06:58:34Z", "digest": "sha1:IRPCJIFY4BNNIJ7X4X4WTJOQ4SPBGOWM", "length": 2582, "nlines": 10, "source_domain": "darulislamfamily.com", "title": "மெஹர் - விமர்சனம்", "raw_content": "\nசகோதரர் Mohamed Sardhar தான் YouTube link அனுப்பியிருந்தார். அசிரத்தையாகப் பார்க்க ஆரம்பித்தால் கவனத்தை முழுவதும் கவர்ந்துவிட்டது படம். படத்திற்காகக் கதை எழுதுவதைவிட நல்ல கதைகளைப் படமாக எடுத்தால் சிறப்பாகவே அமையும் என்பது என் கருத்து. இந்தப் படம் அதற்கு வலு சேர்த்தது.\nமிகையற்ற நடிப்பு; தொய்வின்றி இயல்பாக நகரும் காட்சிகள்; திரைப்படங்களில் செயற்கையாகத் தென்படும் முஸ்லிம்களின் வசனம் போலன்றி இயல்பாக அமைந்திருந்த முஸ்லிம் கதாபாத்திரங்களின் உரையாடல் என்று நிறைய ப்ளஸ்.\nஆங்காங்கே தென்படும் குறைகள் புறந்தள்ளத்தக்கவை - ஒன்றைத் தவிர. டைட்டிலின்போது ஒலிக்கும் சூரா அல்-ஆலா பிழையுடன் உள்ளது. குர்ஆனின் சூரா/வசனம் என்பதால் அதைக் குறிப்பிடுவது கடமையாகிறது. அடுத்த படங்களில் இறை வசனங்கள் இடம் பெறும்போது அதில் இயக்குநர் தாமிரா கூடுதல் கவனம் செலுத்து வேண்டும் என்பது என் வேண்டுகோள்.\nமெஹரின் போராட்டத்திற்கு மஹரில் தீர்வு சொல்லும் படம். நல்ல படம். இயக்குநர் தாமிரா & team-ற்கு வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamplus.blogspot.com/2010/10/9.html", "date_download": "2018-07-22T06:58:54Z", "digest": "sha1:JUIL3HIEF3BQWJFIAK6T3ONVJMGJV7HM", "length": 22924, "nlines": 197, "source_domain": "manamplus.blogspot.com", "title": "மனம்+: கனவுகள் 9 - பயன்கள் சில.......", "raw_content": "\nகனவுகள் 9 - பயன்கள் சில.......\nசில சமயங்களில் கனவுகள் மொத்தமாக வாழ்க்கை செல்லும் திசையையே மாற்றி விடும்.\nநாம் நீண்ட நேரம் கனவு காண்கிறோம். வாழ்வில் ஒரு பெரும்பகுதியை கனவில் கழிக்கிறோம். இவ்வளவு நேரம் செலவழிக்கின்ற கனவை நாம் ஏன் பயன்படுத்திக் கொள்ள கூடாது\nஉளவியலாளர்கள் உளவியல் சிகிச்சைகளில் கனவுகளை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். கனவுகள் மனதை காட்டும் கண்ணாடியாக உள்ளதால் தங்கள் நோயாளிகளின் கனவுகள் நோயாளியின் மனநிலையை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கிறார்கள். திருமண உறவு, குழந்தை நலன், கல்வி, வேலை, பொருளாதார நிலை போன்ற பல சமூகம் சார்ந்த விசயங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராயும்போது தீர்வளிக்கும்போது கனவுகள் மிகப்பெரிய அளவில் பல விசயங்களை புரிந்துகொள்ளவும் வழிகாட்டவும் உதவுகிறது. இது பற்றி வரும் பதிவுகளில் அவ்வப்போது சொல்கிறேன்.\n17 வயது ஆணின் கனவு: ஒரு குடிகாரர் ஒரு மூலையில் கையில் பாட்டிலுடன் தாறுமாறாக கிடக்கிறார். கனவு முடிந்தவுடன் பயமாக உள்ளது இது என் எதிர்காலத்தை குறிக்கிறதா\nஇந்த கனவு நீங்கள் உங்கள் வாழ்க்கையை எந்த அளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள் என கேட்கிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறீர்களா அல்லது அதிலிருந்து விடுபட நினைக்கிறீர்களா\nகனவு சிகிச்சை: கனவு சிகிச்சை என்பது நம் மற்றும் மற்றவரின் கனவுகளை புரிந்துகொண்டு அதன் காரணம் மற்றும் விளைவுகளை ஆராய்ந்து அறியும் முறையாகும். இதை உளவியலாளர்கள் அல்லாது சாதாரண நபர்களும் கற்றுக் கொள்ளலாம். இத்தொடரின் முக்கிய நோக்கமே அதுதான். உண்மையில் இத்தொடரை நீங்கள் முழுமையாக உட்கிரகித்தால் தங்களுக்கும் இது சாத்தியமே\nகனவை ஒரு பொழுது போக்காக, ஒரு கற்பனை திறனாக அனுபவியுங்கள். கனவே வரக் கூடாது என நினைப்பதை விட, அதுவும் ஒரு இயல்பான நிகழ்வு என சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் நம் மனம் அதை ஏற்றுக் கொண்டு அதன் பொருளை புரிந்துகொள்ள முயற்சிக்கும். மேலும் இதற்கென எந்த கடின முயற்சியும் தேவையில்லை.\nதன் முனைப்பு கனவுகள்: கனவை நாமாக விரும்பியும் வரவழைக்க முடியும். ஒரு குறிப்பிட்ட விசயத்தில் நம் மனதை ஒருமுகப்படுத்த இக்கனவுகள் பயன்படுகின்றன. உங்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும், நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட அனுபவங்களை உருவாக்கவும் உதவுகிறது. இது வேறு, கனவு கட்டுப்பாடு வேறு. கனவு கட்டுப்பாட்டில் நீங்கள் கனவின் ஒவ்வொரு நுணுக்கமான விசயங்களை கட்டுப்படுத்தி வழிநடத்த முடியும். ஆனால் இந்த தன் முனைப்பு கனவுகளில் நீங்கள் ஒரு களம், மற்றும் விசயம் மற்றும் எடுத்துக் கொண்டால் நம் ஆழ்மனம் அதற்கு தகுந்தாற்போல் தானாக கனவை உண்டாக்கும்.\nஎடுத்துக்காட்டு: நான் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும் என்பது உங்கள் குறிக்கோள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் மனதில் சொல்ல வேண்டியது: “இன்று என் கனவில் நான் தைரியமாக என் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும்”. இதை சாப்பிடும்போடும், நடக்கும்போது, இடைவேளை கிடைக்கும்போதெல்லாம் திரும்ப திரும்பச் சொல்ல வேண்டும். சில நாட்கள் இப்படி செய்துகொண்டே இருங்கள் அந்த கனவு உங��களுக்கு வரும்.\nஅப்படி கனவு வரும்போது அதில் வருபவை தெளிவாகவும் நீங்கள் எதிர்பார்த்தவையாகவும் இருந்தால் அதில் உள்ள செய்தியை புரிந்துகொள்ளுங்கள். இல்லையெனில் அக்கனவு புரியாததாகவும் முக்கியமானதாகவும் தோன்றினால் அதைப் பற்றி மேலும் ஆராயுங்கள் அதே சமயம் மேற்கண்ட தன்முனைப்பை அதிகமாக செய்ய வேண்டும்.\nகனவில் வரும் உருவங்களின் (symbols) அர்த்தத்தை புரிந்துகொள்தல். இதை கனவுப் பலன் என்கின்றனர். ஆனால் உளவியல் கனவுப் பலனிற்கும் பாரம்பரிய/ஜோதிட கனப் பலன்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. (இதை வரும் பதிவுகளில் விரிவாக காணப் போகிறோம்.)\nஇத்தனை விதமாக கனவை புரிந்துகொண்டு நாம் தம் தனிப்பட்ட வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், திறன் கட்டுமானம், கற்பனை வளம், குழந்தை வளர்ப்பு போன்ற பல விசயங்களுக்கு கனவை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஎன் கணவர் என்னை ஏமாற்றுவது போல் கனவு கண்டேன். இது கெட்டதா கனவு முடிந்தவுடன் வருத்தம் விஞ்சி நிற்கிறது.\nஉங்கள் சொந்த சிந்தனைகளின் படி வாழாமல் நீங்கள் உங்களையோ அல்லது மற்றவர்களையோ ஏமாற்றுகிறீர்களா அல்லது ஏமாற்ற வாய்ப்புள்ளதா என கேட்கிறது அல்லது அதைப் பற்றிய பயத்தைக் குறிக்கிறது இந்த கனவு.\nநாம் இரவில் தூங்கும்போது நம் வெளி மனம் தூங்கி விடும் . அப்போது ஆழ்மனம் விழித்துக் கொண்டு கனவு காணும். இக்கனவுகள் நினைவில் இருப்பதில்லை.\nஇவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் இக்கனவை நம்மால் உணர முடியும். ஆனால் இதை உணர நாம் சில வழிகளை கையாள வேண்டும். இனி வரும் பதிவுகளில் இவற்றையே பெரும்பாலும் கையாளப் போகிறோம்.\nமனப் பரிமாற்ற (டெலிபதி) கனவுகள்:\nஉயிருள்ள இருவரின் மனங்களின் பரிமாற்றம் கனவில் நடக்கும். அதாவது மற்றவரின் எண்ணங்கள் உருவங்களாக நம் கனவில் தோன்றுதல். இதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.\nபெயர் சொல்வது போல இக்கனவுகள் எதிர்காலத்தில் நடக்க போகிறவைகளை காண்பிக்கும். கனவில் வருபவைகளும் நடக்கலாம். அல்லது கனவில் வந்தபடி நடக்க நம் மனம் நம்மை ஆட்டுவிக்கலாம்.\nஎழுதியவர் எஸ்.கே at 2:30 PM\nநாளுக்கு நாள் எழுத்தின் தரம் மெருகேறிக்கொண்டே இருக்கிறது உங்கள் மூலம் கனவைப்பற்றிய ஆவலும் ஈடுபாடும் அதிகமாகிறது சார்\nகனவுகளில் இத்தனை வகை உள்ளது என்று உங்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன்\nதொடரட்டும் உங்��ள் பொன்னான பணி\nகனவைப்பற்றிய தகவல்களை அதிகமாக தெரிந்து கொள்ள வைத்துள்ளீர்கள்.. அருமை நண்பா..\nசுப்பரா போகுது கனிவில் உங்களுக்கு காதல் வந்திட்டு போல\nகனவுகள் ..... கனவுகள்..... நினைவுகளின் தாக்கமே கனவுகள்\nகனவு குறித்து நீங்கள் எழுதும் பலவற்றை நான் அனுபவித்துள்ளேன்.\nபதிவுலக மாமேதை பனங்காட்டு நரி October 26, 2010 at 10:25 PM\nஎவ்வளவு வகையான கனவுகள்.. அருமைங்க..\nஅடுத்த பதிவுக்கு வெய்டிங் :)\n//தமிழ் உதயம் said... //\n அனுபவங்கள், ஆய்வுகள் மூலம் அறியப்பட்ட தகவல்களே இவை\n//அருண் பிரசாத் said... //\n//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said... //\nஎத்தனையாவதா வந்தாலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே\n//பதிவுலகில் பாபு said... //\nதொடர்ந்து எழுதுங்க ., சத்தியமா கலக்கலா போயிட்டு இருக்கு.\nகனவு, மனம் இது பத்தி நான் அதிகமா தெரிஞ்சிக்க விரும்புறேன்.\nஉங்களால எவ்வளவு விரிவா எழுத முடியுமோ அவ்வளவு விரிவா எழுதுங்க ..\nஎப்பவும் போல சுவாரஸ்யமான தகவல்கள் எஸ்கே\nஎன்ன sk எழுதி தள்ளிக்கிட்டே இருகிங்க. கலக்குங்க\nதொடர்ந்து கனவு காணுங்கள் :-)\nகொளந்தையை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை,காணாமல் போகும் போது வெள்ளை நிற பனியனும்,ஊதா நிற அறை கால் டவுசரும் அணிந்து இருந்தார்,இவரை யாராவது கண்டு பிடித்தால் காதை பிடித்து தரதர வென இழுத்து வருமாறு கேட்டுகொள்ளபடுகிறோம்...\nசாரி ரொம்ப லேட்டு. எனிவே சொல்லவேண்டுமா, வழக்கம்போல கலக்கறீங்க...\nநச்சின்னு இருக்கு ...கலக்குறீங்க நண்பரே..\nநெத்து இரவு புணையல் சேர்ந்து இருக்கும் பாம்பு..பார்த்தேன்..அப்புறம் கொஞ்சம் தூரம் போனது நிறைய மயில் பார்த்தேன்...யோசிச்சு பார்த்து இன்னொரு நண்பர்கிட்ட கேட்டதுக்கு பாம்பும் மயிலும் யார்கிட்ட இருக்கு முருகன் கிட்டதானே அப்ப முருகன் வந்திருக்காருடா என்றான்...லாஜிக்காக இருந்தாலும் முருகன் வந்து என்ன பண்ண போராருன்னு விட்டுட்டேன்\nகனவைப்பற்றிய பல புதிய,புதிய தகவல்களை அருமையாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி எழுதி உள்ளீர் மிக்க நன்றி நண்பரே.\nபத்ரி சேஷாத்ரியிடம் இருந்து வாய்ப்பு கிடைத்தா நண்பரே.\nஅடோப் ஃபயர்வொர்க்ஸ் (1) அடோப் ஃபிளாஷ் (64) அறிவியல் (3) உளவியல் (25) ஃபோட்டோஷாப் (22) கட்டுரை (1) தொழில்நுட்பம் (105)\nகனவுகள் 10 - பயங்கர கனவுகள்(1)\nஃபோட்டோஷாப் 10 - Pop Art\nகனவுகள் 9 - பயன்கள் சில.......\nகனவுகள் 8 - மனம், மனம் அறிய ஆவல்......\nஃபோட்டோஷாப் 7 - Ghost Image\nகனவுகள் 6 - கனவுகள் நினைவில்.....\nகனவுகள் 5 - கோட்பாடுகள்\nகனவுகள் 4 - மனம் படிநிலைகள்\nகனவுகள் 3 - சில தகவல்கள்\nகனவுகள் 2 - முக்கியத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanengiranaan.blogspot.com/2011/03/blog-post_31.html", "date_download": "2018-07-22T06:26:55Z", "digest": "sha1:VZDG3PN6CUAERHJM3XJZU5KE75PXJNLN", "length": 13778, "nlines": 79, "source_domain": "naanengiranaan.blogspot.com", "title": "ஷோபன்: ஊர்சுற்றி - நந்தி ஹில்ஸ், பெங்களூர்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க யறிவதுமே யல்லாமல், யாமொன்று மறியேன் பராபரமே\nஊர்சுற்றி - நந்தி ஹில்ஸ், பெங்களூர்\nபல நாட்களாகவே குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் எங்காவது வெளியே சென்று வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ஒரு நாள் காலை 10 மணிக்கு மேல் முடிவு செய்து, அவசரமாக எல்லாம் பெட்டி கட்டிக்கொண்டு சூறாவளிச் சுற்றுப்பயணமாக நந்தி ஹில்ஸ் சென்று வந்தோம்.\nநந்தி துர்க்கா என்ற நந்தி ஹில்ஸ் பெங்களூரிலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடுத்து, சிக்கபேலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது. நந்தி ஹில்ஸ் என்ற பெயருக்கு பல கதைகள் இருப்பதாக விக்கிபீடியா சொல்கிறது. சோழர்கள் காலத்தில் 'ஆனந்தபுரி' என்றும், யோக நந்தீஸ்வரர் பெயரிலும், திப்பு சுல்தானின் கோட்டை (நந்திகள் காவல் தெய்வங்களாக கருதப்படுவதால் 'நந்தி துர்க்') இருப்பதாலும், அல்லது மிக தொலைவிலிருந்து பார்த்தால் மலையே நந்தி போல் தோன்றுவதாலும் நந்தி ஹில்ஸ் என்று அழைக்கப்படுகிறது. (பெரும்பாலான விபரங்களை விக்கி மற்றும் பல இணையதளங்களிலிருந்து சேகரித்துதான் எழுதுகிறேன்).\n(காரில் செல்லும்போது நண்பர் எடுத்தது)\nமலையின் அடிவாரத்தில் 'போக நந்தீஸ்வரர்' கோவிலும், மலையின் மேல் 'உக்கிர நந்தீஸ்வரர்' மற்றும் 'யோக நந்தீஸ்வரர்' கோவிலும் இருக்கிறது. இவை கிட்டத்தட்ட 9-12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் கர்னாடகாவில் உள்ள மிகப் பழமையான கோவில்களுள் ஒன்றென்றும் சொல்லப்படுகிறது.\nஇதில் 'போக நந்தீஸ்வரர்' கோவிலின் அஸ்திவாரத்தை பனாஸ்கள் 9ம் நூற்றாண்டிலும், மேற்கூரையை சோழர்கள் 11ம் நூற்றாண்டிலும், திருமண மண்டபத்தை ஹொய்சாலர்கள் 13ம் நூற்றாண்டிலும், இரண்டாம் அடுக்கு பிரகாரத்தை விஜய நகர மன்னர்களும் கட்ட்டியதாக வரலாறு சொல்கிறது. இதைத் தவிர ஒரு அழகான குளமும் உள்ளது.\nஇவற்றைத் தவிர, திப்பு சுல்தானின் க��டைக்கால ஒய்வு மாளிகையும், கோட்டைச் சுற்றுச் சுவர்களும் உள்ளது. பென்னாறு, பாலாறு மற்றும் அர்காவதி ஆறு இம்மூன்றும் இங்கிருந்த்துதான் உற்பத்தியாகிறதாம், ஒன்றைக்கூட கண்ணில் காணமுடியவில்லை. திப்பு டிராப் (Tippu's Drop) எனப்படும் செங்குத்தான, ஆபத்தான மலைச்சரிவும் இருக்கிறது - இங்கிருந்துதான் திப்புவின் கைதிகளை மலையிலிருந்து தள்ளி கொல்வார்களாம்.\nதிப்பு டிராப் (Tippu's Drop)\nஇதைத் தவிர அரசு தோட்டக்கலைத் துறையினரின் நேரு நிலையம் என்ற விருந்தினர் விடுதி உள்ளது. மயூரா என்றொரு மொக்கையான உணவு விடுதியும், நான்கைந்து சிறிய பெட்டிக்கடைகளும் உள்ளன.\nபெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து KSRTC பேருந்துகள் உள்ளன. காரில் செல்வதானால் - மேக்ரி சர்க்கிள் - பேலஸ் மைதானம் - RT நகர் வழியாக தேவனஹல்லி விமான நிலையம் செல்லும் அருமையான நான்கு வழி எக்ஸ்பிரஸ் சாலை உள்ளது. மலைப்பாதைகளும் நன்றாக இருக்கிறது. நிறைய வளைவுகள் மற்றும் ஏற்றம் அதிகமான பாதைகள். பெங்களூரிலிருந்து கிட்டத்தட்ட 70 கி.மீ. தான் என்பதால் நிறைய நண்பர்கள் இருசக்கர வாகனங்களிலும் வருகிறார்கள் (பெரும்பாலும் காதல் ஜோடிகள்). மாலை 6 மணிக்கு மேல் உள்ளே செல்ல அனுமதியில்லை.\nகாரில் செல்லும்போது நண்பர் எடுத்தது\nவீட்டிலிருந்தே ஏதேனும் செய்து கொண்டு செல்வது நலம். மலை மேல் அழகான பூங்காவில் அமர்ந்து சாப்பிடலாம். நாங்கள் அவசரமாக கடைசி நேரத்தில் முடிவு செய்து கிளம்பியதால் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. 10 பாட்டில்களில் தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டோம் (போகுமிடமெல்லாம் தண்ணீரை 15 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்க மனதில்லை).\nதேவனஹல்லி விமான நிலையத்திற்கு முன் உள்ள டோல் கேட்டைத் தாண்டியஉடன் 'பஞ்சாவதி' என்றொரு தாபா போன்ற உணவகம் இருக்கிறது. நல்ல ஸ்பைசியாக சாப்பிட விரும்பினால் இங்கு சாப்பிடலாம். ஒரு சிக்கன் பிரியாணி 75 ரூபாய்தான்(). ரோட்டி, நான் போன்றவைகள் விலை குறைவுதான், ஆனால் சைட் டிஸ்களில் காசு பார்த்துவிடுகிறார்கள். அமுல் ஐஸ்கிரீம் கிடைக்கிறது. இதைவிட்டால் இரண்டு, மூன்று ரெஸ்டாரண்டுகள் வழியில் இருக்கிறது, மலைக்கு மேல் மயூரா என்ற அரசு உணவு விடுதியும் (வெஜ்) இருக்கிறது.\nவருடம் முழுக்க போகலாம் என்றாலும், குளிர் காலங்களில் மிக அருமையாக இருக்கும். பிற நாட்களில் அதிகாலை செல்வது நன்றாக இருக்கும், மலையின் மேல் 5 மணிக்கு இருப்பது போல் சென்றால், சூரிய உதயத்தையும், அழகான அதிகாலைப் பனிமூட்டத்தையும் பார்த்து ரசிக்கலாம். அதிகாலை 5 மணி என்பதெல்லாம் நள்ளிரவு என்று என்னைப்போல சொல்பவர்கள் Google Imagesல் படம் பார்த்து ரசிக்கலாம் :-).\nஒரு சிறு குழுவாக நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ ஒரு நாள் பயணமாக சென்று வருவதற்கு ஏற்ற இடம்.\nஅடுத்த ஊர்சுற்றியில் குரங்கணி (தேனி மாவட்டம்).\nLabels: அனுபவம், ஊர்சுற்றி, பொது\nஎன்ன அநியாயம் பாருங்கள், இன்னும் ஒரு கமென்ட் கூட வரவில்லை. மக்கள் தேர்தலில் ரொம்பவும் மூழ்கி விட்டார்கள் போல இருக்கிறது.\nநல்ல பிக்னிக். நானும் போயிருக்கிறேன்.\nவாங்க சார், வருகைக்கு நன்றி. நீங்களும் நந்தி ஹில்ஸ் பிக்னிக்கை நன்றாக அனுபவித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு சுவாரஸ்யமாக ஒன்றும் இல்லை, 70 கி.மீ. தூரத்தை கடப்பதற்கு 3 மணி நேரம் கார் ஓட்டியதைத் தவிர - அவ்வளவு டிராபிக் நெரிசல் - வாழ்க பெங்களூர் :-)\nஎனக்கு தெறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், யான் பெற்ற இன்பம்....\nஊர்சுற்றி - நந்தி ஹில்ஸ், பெங்களூர்\n.:: மை ஃபிரண்ட் ::.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-22T06:33:47Z", "digest": "sha1:EAEQR5KKKML6QQ4GNXDLTLOXQPF27SW4", "length": 8556, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " ஜில்லா, வீரம் படத்தின் இசை வெளியீடு •et; Best tamil websites & blogs", "raw_content": "\nஜில்லா, வீரம் படத்தின் இசை வெளியீடு\nபொங்கலுக்கு விஜய் நடித்திருக்கும், ‘ஜில்லா’, அஜித்தின் ‘வீரம்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிக் கொண்டிருக்க, இந்த இரண்டு படங்களின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. பொதுவாக விஜய் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெறுவது வழக்கம். ஆனால் ‘ஜில்லா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வருகிற 21-ஆம் தேதி மிக எளிமைமையாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர். அதுமாதிரி அஜித் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா பெரும்பாலும் பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் நடைபெறுவது வழக்கம் அது மட்டுமல்லாமல் அஜித் நடிக்கும் படம் என்றாலும் அந்த படம் சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொள்ள அஜித் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதனாலேயே அவர் நடிக்கும் படங்களின் விழாக்களை அமைதியாக, அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாக நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ‘வீரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நாளை 20-ஆம் தேதி வானொலியில் வெளியிடுகிறார்கள்.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nஜில்லா, வீரம் பொங்கலுக்கு வெளிவருமா பிரியாணி பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை பிரியாணி பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை குட்டையைக் குழப்பிய கோச்சடையான் எம்.ஜி.ஆருக்கு ‘எங்க வீட்டுப் பிள்ளை’ மாதிரி அஜித்துக்கு 'வீரம்' கைவிட்ட அஜீத் கண்ணீர் விடாத மைத்துனர் ஒரு ‘ நேர் எதிர் ’ பஞ்சாயத்து 'ஜில்லா' பிரஸ்மீட் கேன்சல் : நிருபர்களை சந்திக்க மறுத்தாரா விஜய் ஒரு ‘ நேர் எதிர் ’ பஞ்சாயத்து 'ஜில்லா' பிரஸ்மீட் கேன்சல் : நிருபர்களை சந்திக்க மறுத்தாரா விஜய் - வெளிவராத பின்னணித் தகவல்கள் - வெளிவராத பின்னணித் தகவல்கள் அமீர்கான் அப்பிடி. அஜீத்து இப்பிடி... விஜயின் கோலிவுட்-21 வருடங்கள் கடனை கஷ்ஷ்ஷ்ஷ்ட்ப்பட்டு அடைத்தார் விஜய் இருப்பவர் போற்றட்டும்... இறந்தவர் வாழ்த்தட்டும் அமீர்கான் அப்பிடி. அஜீத்து இப்பிடி... விஜயின் கோலிவுட்-21 வருடங்கள் கடனை கஷ்ஷ்ஷ்ஷ்ட்ப்பட்டு அடைத்தார் விஜய் இருப்பவர் போற்றட்டும்... இறந்தவர் வாழ்த்தட்டும் அன்புள்ள 'தல', 'தளபதி'களுக்கு... வசூல் வெள்ளை அறிக்கை அன்புள்ள 'தல', 'தளபதி'களுக்கு... வசூல் வெள்ளை அறிக்கை திரைப்படவுலகம் புதிய முடிவு\nSEO report for 'ஜில்லா, வீரம் படத்தின் இசை வெளியீடு'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?m=201712", "date_download": "2018-07-22T06:34:23Z", "digest": "sha1:I3W52JRFIAFQJOETHYK2XSKDK5DS6ZIH", "length": 9098, "nlines": 216, "source_domain": "poovulagu.in", "title": "December 2017 – பூவுலகு", "raw_content": "\nஸோஹ்ராவில் உள்ள நோஹ் காலிகா அருவிக்கு நாங்கள் போன ச��யம் பார்த்து கடுமையான மேக மூட்டம்....\nநிலம் இழக்கும் பழங்குடிகளின் கதைகள்\nஉலகமயமாக்கலின் 26-ம் ஆண்டை அலசுகிற அதே நேரத்தில், இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில்,...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 16\n“திருகாணிக் கோட்பாடு” (Rivet theory)\" இந்தப் பூவுலகை நீங்கள் பயணம் செய்யும் ஒரு வண்டியாகவும் உங்களை...\nஷில்லாங்கின் மார்வாடி உணவகத்தில் வாடகைக் கார் ஓட்டுனர் கிடைத்தார். பெயர் ஹூஸைன்....\nகுவாஹத்தி என்ற தலைவாயிலில் இருந்து வடகிழக்கின் ஆழத்திற்குள் எப்படி குதிப்பது...\nஉணவில் சேர்த்துக்கொள்ளவும், மருந்தாகவும், அழகுசாதனத்திற்கும் பயன்படும் குங்குமப்பூ...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 15\nசோதனை மேல் சோதனை: முனிர்விராணியும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கால்நடை அறிஞர் மார்டின்...\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-22T07:10:58Z", "digest": "sha1:63V67JSWEYRJDDE33IHXOBDL5GSB26T7", "length": 11176, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "உணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு", "raw_content": "\nமுகப்பு Business உணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு\nஉணவுகளின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு\nசமையல் எரிவாயு விலை அதிகரிப்பை முன்வைத்து உணவுகளின் விலையை அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் எடுத்துள்ள தீர்மானத்துக்கு நுகர்வோர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\n12.5 கிலோகிராம் சமயல் எரிவாயுவில் விலை 245 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, சோறு பொதியின் விலை 10 ரூபாயால் நாளை முதல் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், சோறு பொதியின் விலையை 10 ரூபாயால் அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என, நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்புறக்கணிப்பு\nமீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தயாராகி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று கூடவுள்ள சங்கத்தின் மத்தியக்குழு கூட்டத்தின்போது, அது தொடர்பான தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய...\nஇரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பலி\nகளுத்துறை களிடோ கடல் பகுதியில் நீராடச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 11 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழுவொன்றுடன் குறித்த கடற்பகுதிக்கு நீராடச் சென்ற...\nஹெரோயின் பக்கெற்றுக்களுடன் 6 பேர் கைது\nஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்களுடன் 6 பேர் ஹப்புத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, இவர்களிடம் இருந்து 342 ஹெரோயின் போதைபொருள் பக்கெற்றுக்கள் கைப்பற்றப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 38 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள், மொரட்டுவ -...\nஇயக்குனர் மண்டையை பதம்பார்த்த அஞ்சலி- அதிர்ச்சி தகவல் உள்ளே\nநடிகை அஞ்சலி லிசா என்ற பேய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. சமீப காலமாக குடும்பம், காதல் என பல விஷயங்கள் இவருக்கு...\nஎந்த தடைவந்தாலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்\nஎந்த தடைவந்தாலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கைதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- ந��ளை தினம் வருகிறது புதிய ஆப்பு\n எமியின் காதலர் அத்துமீறிய அதிர்ச்சி வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பிறகு அடையாளமே தெரியாம மாறிப்போன ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே\nதீபிகா படுகோனின் உடையால் ஷாக்கான ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபிகினிவுடையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நீது சந்திரா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.rasipanneerselvan.com/2014/09/", "date_download": "2018-07-22T06:45:41Z", "digest": "sha1:IGPJ3SVIG3C6TD5Z5ILA2YUSGJWCGTIE", "length": 7455, "nlines": 116, "source_domain": "www.rasipanneerselvan.com", "title": "September 2014 - ராசி. பன்னீர்செல்வன்", "raw_content": "\nவனம்மாள் - அழகிய பெரியவன்\n0 சிறுகதை சூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்...\nமகாகவி பாரதியின் இரண்டு கடிதங்கள்\nதம்பி விசுவநாதனுக்கு கடிதம் புதுச்சேரி, 3 ஆகஸ்டு, 1918 ஸ்ரீமான் விசுவநாதனுக்குப் பராசக்தி துணை செய்க. உன்னுடைய அன்பு மிகுந்த கடிதம் கி...\nநா.முத்துநிலவன் நூலுக்கு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முகவுரை\nநா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும் – “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ (இலக்கியச் சிந்தனைக் கட்டுரைகள்) நூலுக்கு, ...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் . தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுகை நகர தலைவர். தமிழ் நாடு அபெகா பண்பாட்டு இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்...கவிதை-சிறுகதை-கலை இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு , சமூகவியல் ஆய்வு...திரைப்பட சங்கங்கள் இவற்றினூடாக பயணம் .\nவனம்மாள் - அழகிய பெரியவன்\nமகாகவி பாரதியின் இரண்டு கடிதங்கள்\nநா.முத்துநிலவன் நூலுக்கு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின...\nஒரு எளிய எழுத்தாளன் / விமர்சகனின் பரிந்துரைகள்\nபுதுக்கோட்டை மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது . 26.11.2016 முதல் 04.12.2...\nமுத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்\n-ராசி.பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா) ( செம்மொழித்தமிழ் உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது உரை- ஜனவரி 2...\nநா.முத்துநிலவன் நூலுக்கு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் முகவுரை\nநா.முத்துநிலவன் எழுதி வெளியிடக் காத்திருக்கும் – “கம்பன் தமிழும் கணினித் தமிழும்“ (இலக்கியச் சிந்தனைக் கட்டுரைகள்) நூலுக்கு, ...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில் நான் வாசித்த கவிதை (ஆலங்குடி ஜீலை 2008 ) வகுப்பறை வகுப்பறையே . ...\nஎனது மேடைக் கவிதைகள் -1\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டினையொட்டி (புதுக்கோட்டை-மே 28-29 - 2010 )நடைபெற்ற பொதுமேடை கலைவிழாக் கவியரங்கில்...\nகறுப்பும் காவியும் - 13\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசொல்ல மறந்த குறிப்புகள் -2\nபழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான் – அ.மார்க்ஸ்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-07-22T06:44:28Z", "digest": "sha1:G2IK5Q3L5FWXZTY3W4ZVGDLONWUFEWXN", "length": 17395, "nlines": 148, "source_domain": "kelviyumnaaneypathilumnaaney.blogspot.com", "title": "! #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^!: சமணமே உன்னை என்னவென்று சொல்ல?", "raw_content": " #கேள்வியும் நானே பதிலும் நானே ♥^\nநாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.\nபுதன், 4 ஏப்ரல், 2012\nசமணமே உன்னை என்னவென்று சொல்ல\nஉலக உயிர்களுக்கு துன்பம் விளைவிக்க கூடாது என்று கூறும் உன்னத மதம் சமணம். பல மனிதர்கள் ஆடு, மாடு,கோழி.பன்றி,மீன் என்று சாப்பிடும் பொழுது வெங்காயத்தையும், பூண்டையும் கூட சாப்பிடகூடாது என்று கூறும் மதம் சமணம். (வெங்காயம், பூண்டு போன்றவற்றை பிடுங்குவதன் மூலம் அது கொல்லப்படுகிறது ஆதலால் அதை உண்ணக்கூடாது என்று கூறுகிறார்கள். )\nஇன்றுவரை காட்டுமிராண்டியாக வாழும் மனிதனை கிருத்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட அறுநூறு முதல் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி மனிதனை தெய்வமாக்க முயற்சி செய்த மதம் சமணம்.\nஒரு காலத்தில் மாட்டுகறியை உண்ட பிர��மணர்களை சைவம் பக்கம் திரும்ப வைத்தது சமணம்.\nஇன்றும் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் மக்கள் அடித்து கொண்டு சாகும் பொழுது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து உயிர்களையும் தம்முயிர் போல் கருதி துன்பம் விளைவிக்க கூடாது என்று கூறிய மதத்தை என்னவென்று புகழ்வது\nமனிதர்களை கொன்று மதத்தை வளர்த்த மதங்கள் இன்று நம்மிடையே இருக்க, மனிதனை இறைவனாக்க முயன்ற மதம் செல்வாக்கு இழந்தது ஏனோ\nஒரு இறைவனா பல பல இறைவனா என்று இன்றும் அடித்து கொள்ளும் பொழுது இறைவனை பொருட்படுத்தாத மதத்தை என்னவென்று புகழ்வது\nநல்ல கொள்கைகள் பல தந்த சமண மத துறவி மகாவீர் அவர்களின் பிறந்த நாளை உயிர்கள் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கொண்டாடவேண்டாமா குறைந்த பட்சம் அவரை மனதில் வைத்து பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் வாழ முயற்சி செய்வோம். உயிர்களை நேசிக்க மதம் ஒரு தடை என்றால் நாம் மனிதர்களா மிருகங்களா\nகுறிப்பு: இப்பதிவானது நான் ஏற்க்கனவே படித்த, கேள்வி பட்ட விடயங்களை வைத்து எழுதியது. இதில் எதற்கு ஆதாரம் வேண்டும் என்றால் அதற்கு மட்டும் ஆதாரத்தை தேடி தருகிறேன்.\nஇடுகையிட்டது R.Puratchimani நேரம் பிற்பகல் 2:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nnaren 4 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:11\nநல்ல தலைப்பு கேள்வி. சமண மற்றும் புத்த மதமும் பழைய வேத பிராமண கோட்ப்பாடுகளை எதிர்த்து தோன்றியது. சாதியினால் ஓடுக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலைமையை மேம்படுத்த அந்த சித்தாந்தத்தில் பக்கம் சேர்ந்தார்கள். சமண மதத்தில் முக்கியமாக வைஸ்ய சாதியை சேர்ந்தவர்கள் அதிகமாக சேர்ந்தார்கள். இந்த இரு சித்தாந்தத்தையும் வேத சித்தாந்ததம் உள்வாங்கி தன்னை தயார் படுத்தியது. இம்மூன்றுகிடையே அதிகாரப் போட்டியில் கொலைகளும் செய்யப்பட்டன.\nஆனால் அந்த கொலைகள் மதத்தின் பேரால், மதத்தின் அதிகாராத்தால் செய்யவில்லை. அரசியல் அதிகாரப் போட்டியினால் செய்யப்பட்டன. சங்க்கராச்சாரியார்கள் வந்து அந்த சித்தாந்தங்களை விவாதங்கள் மூலம் வெற்றி கொண்டார்கள் என கதையையும் இருக்கின்றது. ஏனோ அந்த இரு மதங்களும் இந்தியாவில் இறங்குமூகமாக இருந்து நோடிந்துபோயின. முக்கியமான கோட்பாடுகளை இந்து மதம் உள்வாங்கியது என்னவோ.\nஇப்போது சமண மதம் நமது அடகு சேட்டு கடையில் தான் இருக்கின்றது. அவர்கள��ம் ஆர்.எசு.எசு.()க்கு காசும் குடுத்து திட்டும் வாங்குகிறார்கள். நல்ல விடயம் மஹாவீர் ஜெயந்தியில் டாஸ்மாக் கடைகள் மூடியே இருக்கும்.\nவாங்க சகோ நரேன், :)\nபதிவிற்கு ஊட்டத்தை உங்கள் பின்னூட்டம் மூலம் தந்திருக்கிறீர்கள். நேரம் கிடைக்கும் பொழுது இது பற்றியும் எழுதுங்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி:)\nவவ்வால் 4 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 6:07\nஎன்ன திடீர்னு சமண கோயிலில் மணி அடிக்க ஆரம்ம்பிச்சுட்டிங்க. எனி ஷேட் பிகர் லுக்கிங்\nசமண மத விதிகள் ரொம்ப கட்டுப்பாடானவை என்பதாலேயே பின்ப்பற்ற முடியாமல் மங்கி(நாட் குரங்கு) விட்டதுனு படிச்சேன்.மேலும் புத்தர் பின்னாளில் போட்டிக்கடை(நாட் குடல் கறி) போட்டதால் இன்னும் பலவீனமா போய்டுச்சாம்.\nஅதுவும் சாமியார் ஆகனும்னா முற்றும் துறக்கணும் ஆடை உட்பட.\nவெங்காயம்,பூண்டு மட்டுமா புடுங்கி சாப்பிடுறாங்க ஏழைங்க கிட்ட இருந்து எல்லாம் புடுங்கி தான் சாப்பிடுறாங்க :-))\nவெங்காயம், பூண்டு உணர்வுகளை தூண்டி விடுமாம், கட்டுப்பாடா இருக்க அதை தவிர்க்கிறாங்கனு ஒரு கேள்வி ஞானம்.\n என்னிக்கு மஹாவீர் ஜயந்தி(ஜயந்தி பொண்ணா) சீக்கிரமா போய் சரக்க ஸ்டாக் வாங்கி வைக்கணும் :-))\nவாங்க பாஸ் வாங்க, :)\n// என்ன திடீர்னு சமண கோயிலில் மணி அடிக்க ஆரம்ம்பிச்சுட்டிங்க//\nஎனக்கு மாதா கோயில மணி அடிக்கவும், மசுதில ஓதனும்னு கூட ஆசைதான் பார்ப்போம்\n.// எனி ஷேட் பிகர் லுக்கிங்\n:)) எங்க ஏரியாவுல சேட்டுகளே இல்ல :))\n//சமண மத விதிகள் ரொம்ப கட்டுப்பாடானவை என்பதாலேயே பின்ப்பற்ற முடியாமல் மங்கி(நாட் குரங்கு) விட்டதுனு படிச்சேன்.மேலும் புத்தர் பின்னாளில் போட்டிக்கடை(நாட் குடல் கறி) போட்டதால் இன்னும் பலவீனமா போய்டுச்சாம்.//\nசெம செம நகைச்சுவை மற்றும் கருத்து\n என்னிக்கு மஹாவீர் ஜயந்தி(ஜயந்தி பொண்ணா) சீக்கிரமா போய் சரக்க ஸ்டாக் வாங்கி வைக்கணும் :-))\nஇன்னைக்குதான் சோ, நாளை பாத்துக்குங்க :)\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ் :)\nசோலைவனங்களை பாலைவனங்களாக்கி தன்மதத்தை வளர்க துடிக்குகும் மத வெறியர்கள் உள்ள நிலையில் நல்ல கொள்கைகள் கொண்ட சமண மதத்தை பற்றிய அறிமுகத்திற்கு பாரட்டுகள் நண்பரே.\n//சமண மத விதிகள் ரொம்ப கட்டுப்பாடானவை என்பதாலேயே பின்ப்பற்ற முடியாமல் மங்கி(நாட் குரங்கு) விட்டதுனு படிச��சேன்.//\nதலையெடுத்து கை கால் வாங்கி அடித்துதைத்து பயமுறுத்தாமல் உண்மையா நல்ல மதமா சமணம் இருந்திச்சு என்று விளங்குகிறது.\nவாங்க அருமை நண்பா thequickfox, :)\nமக்கள் மனதில் மதத்தை விதைப்பதை விட மனிதத்தை விதைப்பதே உலகத்திற்கு நல்லது என்று உண்மையை உலகறியச்செய்யவேண்டும்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇசுலாமிய பெண்மணியின் மிரட்டல்களுக்கு பதில் சொல்வோம...\nஇந்து மதம் என்றால் என்ன\nசமணமே உன்னை என்னவென்று சொல்ல\nவாய்மையே வெல்லும் - அன்பான, அமைதியான,அழகான, மகிழ்ச்சியான உலகை படைப்பதே/காண்பதே என் கனவு/ லட்சியம். Truth Triumphs- Dreaming of building a loveful,peaceful, beautiful, joyful world.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/04/26121126/we-does-not-have-blood-samples-of-jeyalalitha--Apollo.vpf", "date_download": "2018-07-22T06:59:36Z", "digest": "sha1:DK3JOX5OZQ3FPGJJ2BES6Q2SEEHOV3UH", "length": 12965, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "we does not have blood samples of jeyalalitha : Apollo Hospital || ஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு + \"||\" + we does not have blood samples of jeyalalitha : Apollo Hospital\nஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை: அப்பல்லோ மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு\nஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. #jayalalithaa #APollo\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில், ‘ஜெயலலிதாவின் உடலை வைஷ்ணவ அய்யங்கார் பிரமாண சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்யவில்லை. அதனால், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து சம்பிரதாயபடி அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வழங்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதன��� நடத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, ‘ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும்போது, அவரது உயிரி ரத்த மாதிரியை ஆஸ்பத்திரி நிர்வாகம் எடுத்து வைத்துள்ளதா, அதை கொண்டு மரபணு சோதனை செய்ய முடியுமா, அதை கொண்டு மரபணு சோதனை செய்ய முடியுமா’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ஜெயலலிதாவின் உயிரி ரத்த மாதிரி தங்கள் வசம் உள்ளதா’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ஜெயலலிதாவின் உயிரி ரத்த மாதிரி தங்கள் வசம் உள்ளதா என்பது குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த வழக்கிற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் ஏற்கனவே பதில் மனுவை தாக்கல் செய்து விட்டனர். அதேபோல, இந்த வழக்கிற்கு தமிழக தலைமை செயலாளர் சார்பில் பொதுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், பதில் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா எந்த ஒரு ஆதாரங்களையும் தாக்கல் செய்யாததால், மரபணு சோதனை நடத்த தேவையில்லை. பெங்களூரில் அம்ருதாவை ஜெயலலிதா பார்க்கச் சென்றார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும் அந்த பதில் மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீலிடம், ‘ஜெயலலிதாவின் உயிரி ரத்த மாதிரி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து இன்று (வியாழக்கிழமை) பதில் அளிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ள அப்பல்லோ மருத்துவமனை, ஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை என தெரிவித்து உள்ளது. அதேபோல், ஜெயலலிதாவின் திசு மாதிரிகளும் தங்களிடம் இல்லை என்றும் அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்சை உள்ளூர் கேபிள் ஆபரேட்டரிடம் திருப்பிச் செலுத்துங்கள்\n2. புதுக்கோட்டையில் ஆய்வு பணி முடித்து திரும்பியபோது கவர்னர் கார் மீது அரசு பஸ் மோதல்\n3. ஆதார் அட்டை வைத்திருப்பதால் இந்திய குடிமகன் ஆகி விட முடியாது ஐகோர்ட்டு உத்தரவு\n4. அ.தி.மு.க. அரசை கலைக்கும் முயற்சியா\n5. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் திருச்சி வந்தது இன்று கல்லணை திறப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/16064036/Petrol-diesel-prices-soar-for-third-time-in-two-days.vpf", "date_download": "2018-07-22T06:53:40Z", "digest": "sha1:T4JN3WJIUI35E35Y6YAYKF2UHWGOCQWC", "length": 11980, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol, diesel prices soar for third time in two days after Karnataka polls || பெட்ரோல், டீசல் விலை 3 -ஆம் நாளாக தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கவலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது\nபெட்ரோல், டீசல் விலை 3 -ஆம் நாளாக தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் கவலை\nபெட்ரோல், டீசல் விலை 3 ஆம் நாளாக தொடர்ந்து உயர்வடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். #PetrolPrice #DieselPrice\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்காரணமாக அவ்வப்போது பெட்ரோல்-டீசல் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் மே 13-ந்தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது.\nஇதை உறுதி செய்யும்வகையில் கர்நாடக தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கர்நாடக தேர்தல் முடிவடைந்த நிலையில் 13-ந்தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசல் விலையில் ம���ற்றம் செய்யப்பட்டதாக பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.\nஅதாவது, 13-ந்தேதி நள்ளிரவுக்கு முன்னதாக பல நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.77.39-ம், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.69.52-ம் ஆக இருந்தது. ஆனால், 13-ந்தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.22 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.61 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.27 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.69.79 ஆக நிர்ணயிக்கப்பட்டது.14-ந்தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.77 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.70.02 ஆக நிர்ணயிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், 15-ஆம் தேதி நள்ளிரவு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்ந்து ரூ.77.93 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்ந்து ரூ.70.25 ஆக விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக உயர்வடைந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 50 காசுகளும் டீசல் விலை 69 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. பேஸ்புக் காதலால் ரோட்டில் பிச்சை எடுத்த 11ஆம் வகுப்பு மாணவி\n2. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n3. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n4. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவருகிறது பா.ஜனதா\n5. பாராளுமன்றத்தில் காட்டமாக பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டி அனைத்து கைகுலுக்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்த��்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676593051.79/wet/CC-MAIN-20180722061341-20180722081341-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}